diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0193.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0193.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-34_ta_all_0193.json.gz.jsonl"
@@ -0,0 +1,383 @@
+{"url": "http://ta.itsmygame.org/1000037452/puzzles-ford-mustang_online-game.html", "date_download": "2020-08-04T20:02:32Z", "digest": "sha1:ZFYBIBXSSMZDYPMVBTVZTZNWK4H2OKXC", "length": 11553, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு புதிர்கள் ஃபோர்டு முஸ்டாங் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு புதிர்கள் ஃபோர்டு முஸ்டாங்\nவிளையாட்டு விளையாட புதிர்கள் ஃபோர்டு முஸ்டாங் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் புதிர்கள் ஃபோர்டு முஸ்டாங்\nநீங்கள் ஒரு பிடித்த விஷயம் ஒரு முழுக்கு விரும்புகிறேன், எனவே உங்கள் நேரம் மிகவும் நீங்கள் அதை அர்ப்பணித்து. நீங்கள் உலகம் முழுவதும் சென்று இயந்திரம் தயாரிக்கும் ஆலைகளில் உள்ளன. இது மிகவும் சிக்கலான உற்பத்தி ஆகிறது, ஆனால் பிராண்ட் கண்களுக்கு சிதறடித்து என்று வேறுபட்டிருக்கிறது. நீங்கள் ஒவ்வொரு பகுதியாக உற்பத்தி செயல்முறை படங்களை எடுத்து, பின்னர் சிறப்பு வலைத்தளங்களில் அதை வைக்க. . விளையாட்டு விளையாட புதிர்கள் ஃபோர்டு முஸ்டாங் ஆன்லைன்.\nவிளையாட்டு புதிர்கள் ஃபோர்டு முஸ்டாங் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு புதிர்கள் ஃபோர்டு முஸ்டாங் சேர்க்கப்பட்டது: 02.08.2015\nவிளையாட்டு அளவு: 0.26 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.53 அவுட் 5 (19 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு புதிர்கள் ஃபோர்டு முஸ்டாங் போன்ற விளையாட்டுகள்\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nபுதிய Winx தேவதைகள் மிக்ஸ் அப்\nWinx மாயா: சுழற்று புதிர்\nWinx Clud புதிர் அமை\nமிக்கி மவுஸ் ஜிக்சா விளையாட்டு\nFixies - புத்தாண்டு வாழ்த்துக்கள்\nத டா வின்சி கேம்\nவிளையாட்டு புதிர்கள் ஃபோர்டு முஸ்டாங் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு புதிர்கள் ஃபோர்டு முஸ்டாங் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு புதிர்கள் ஃபோர்டு முஸ்டாங் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு புதிர்கள் ஃபோர்டு முஸ்டாங், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு புதிர்கள் ஃபோர்டு முஸ்டாங் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nபுதிய Winx தேவதைகள் மிக்ஸ் அப்\nWinx மாயா: சுழற்று புதிர்\nWinx Clud புதிர் அமை\nமிக்கி மவுஸ் ஜிக்சா விளையாட்டு\nFixies - புத்தாண்டு வாழ்த்துக்கள்\nத டா வின்சி கேம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/1000037650/jigsaw-two-meerkats_online-game.html", "date_download": "2020-08-04T20:24:13Z", "digest": "sha1:DAHXWJ7Y7EPSMEOPUBVJ2XS5PZYMAX2S", "length": 11060, "nlines": 143, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு புதிர்கள்: இரண்டு meerkats ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு புதிர்கள்: இரண்டு meerkats\nவிளையாட்டு விளையாட புதிர்கள்: இரண்டு meerkats ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் புதிர்கள்: இரண்டு meerkats\nஒரு மெய்நிகர் புதிரை உருவாக்க, நீங்கள் மட்டும் ஒரு கணினி சுட்டி வேண்டும். இது இரண்டு அணில்கள் முழு படத்தை பெற ஒவ்வொரு மற்ற துண்டுகள் நன்றாக இணைக்கும். தேவைப்பட்டால், ஒரு சி��� விநாடிகள் அதன் மூலம் விளையாட்டு வழிவகுத்து, முழு படத்தை காட்ட இது பொத்தானை \"படம்\", பயன்படுத்த. மேலும், அவர்களின் சாதனைகள் விளைவாக, நீங்கள் சேவை பொத்தானை அழுத்துவதன் மூலம் ஒரு சமூக வலையமைப்பு செல்ல முடியும். . விளையாட்டு விளையாட புதிர்கள்: இரண்டு meerkats ஆன்லைன்.\nவிளையாட்டு புதிர்கள்: இரண்டு meerkats தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு புதிர்கள்: இரண்டு meerkats சேர்க்கப்பட்டது: 25.08.2015\nவிளையாட்டு அளவு: 0.34 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு புதிர்கள்: இரண்டு meerkats போன்ற விளையாட்டுகள்\nஎன் ஓடுகள் மின்னல் மெக்குயின்\nஅயர்ன் மேன் 3 நெகிழ் புதிர்\nபுதிர் கருத்துக்களம் ஹலோ கிட்டி\nடோரா எக்ஸ்ப்ளோரர் 3 புதிரை\nசின்னதுரை மிக்ஸ் - நட்பு மேஜிக் ஆகிறது\nஅழகான அணில் ஸ்லைடு புதிர்\nசுரங்கப்பாதை, சுரங்கப்பாதை Serfers தந்திரமான\nடாய் ஸ்டோரி மிக்ஸ் அப்\nஅன்னையர் தினம்: முட்டு புதிர்\nஅழகு பூங்கா புதிர்கள் 5\nவிளையாட்டு புதிர்கள்: இரண்டு meerkats பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு புதிர்கள்: இரண்டு meerkats பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு புதிர்கள்: இரண்டு meerkats நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு புதிர்கள்: இரண்டு meerkats, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு புதிர்கள்: இரண்டு meerkats உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஎன் ஓடுகள் மின்னல் மெக்குயின்\nஅயர்ன் மேன் 3 நெகிழ் புதிர்\nபுதிர் கருத்துக்களம் ஹலோ கிட்டி\nடோரா எக்ஸ்ப்ளோரர் 3 புதிரை\nசின்னதுரை மிக்ஸ் - நட்பு மேஜிக் ஆகிறது\nஅழகான அணில் ஸ்லைடு புதிர்\nசுரங்கப்பாதை, சுரங்கப்பாதை Serfers தந்திரமான\nடாய் ஸ்டோரி மிக்ஸ் அப்\nஅன்னையர் தினம்: முட்டு புதிர்\nஅழகு பூங்கா புதிர்கள் 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/news/74263", "date_download": "2020-08-04T20:10:40Z", "digest": "sha1:LSJKFZKDC7EG7Y6AS7WN2H4OATFRE3LD", "length": 5959, "nlines": 104, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "குற்றம் சுட்டிக்காட்டுபவர்களிடம் நன்றியோடு இருங்கள்! | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nகுற்றம் சுட்டிக்காட்டுபவர்களிடம் நன்றியோடு இருங்கள்\nபதிவு செய்த நாள் : 16 ஜூலை 2019\nஜூலை 20 சாரதாதேவியார் நினைவு தினம்\n* தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்பவர்களே உண்மையில் உயர்ந்த மனிதர்கள்.\n* சமயம் என்பது கடவுளைப் பற்றி வெறுமனே பேசிக் கொண்டிருப்பதல்ல. கடவுளில் வாழ்வதாகும்.\n* உங்களுடைய குற்றங்களை எடுத்துக்காட்டும் மனிதர்களிடம் நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.\n* உலகிலுள்ள அனைத்து சக்திகளிலும் அன்பே அதிக வலிமை படைத்தது.\n* உடலுக்கு உணவு எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் உயிருக்கு பிரார்த்தனையும், தியானமும்.\n* மன அமைதியை முழுமையாக கொண்டவர்களிடம் எப்பொழுதும் மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும்.\n* பணிவும், எளிய வாழ்வும் கொண்ட மனிதர் மெல்ல மெல்ல வானுலக தேவர்களில் ஒருவராக மாறுவதை உணரலாம்.\n* செயலும் அதற்கான வினையும் சமமாக இருக்கும். எனவே யாருக்கும் தீங்கு செய்ய நினைக்காதீர்கள்.\n* இரக்கம், தன்னடக்கம், வாய்மை, நேர்மை, துாய்மை, கற்பு, தவம் ஆகிய நற்குணங்கள்தான் ஆன்மிக வாழ்வின் முதுகெலும்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://aravindhskumar.com/tag/luis-bunuel/", "date_download": "2020-08-04T19:59:03Z", "digest": "sha1:YWKXO7KYHWYSYPPOYAEGUQP5D6JEWOB2", "length": 255176, "nlines": 289, "source_domain": "aravindhskumar.com", "title": "luis bunuel | Aravindh Sachidanandam", "raw_content": "\nலூயி புனுவல் எனும் மிகை யதார்த்தவாதி\nஜூலை 29, 2020. லூயி புனுவலின் முப்பத்தி ஏழாவது நினைவு தினம்.\nலூயி புனுவல்எனும்மிகை யதார்த்தவாதி– பீட்டர் ஹார்கோட்\nநன்றி: நிழல் ஜூன் 2019\nமனிதன் தன் ஆழ்மன இச்சைகளை கட்டுப்படுத்தும் சமூக மரபுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள விரும்பும் போதும், மனித சமூகத்தின் மையத்தில் வெளிப்படும் வன்முறையை ஏற்றுக்கொள்ளும் போதும் மிகை யதார்த்தவாதம் வெளிப்பட தொடங்குகிறது எனலாம். அது மனிதவாழ்வில் வேரூன்றிவிட்ட பகுத்தறிவின்மையை அங்கீகரிக்கும் சித்திரங்களில், ஒன்றோடு ஒன்று மாறுபட்ட அம்சங்களை அருகருகே வைத்து அடிக்கோடிட்டு காட்டுவதன் மூலம் நிலைப்பெறுகிறது. ஆழ்மன ஆராய்ச்சிகளின் மூலம் பெரும் மனோதத்துவ இயக்கத்தை உருவாக்கிய சிக்மண்��் ஃபிராய்டின் கொள்கைகளைப் போல மிகை யதார்த்தவாதமும் எதிர்மறையான ஒன்றாகவே இருக்கிறது. மனிதனின் சமூகவளர்ச்சி எல்லா காலங்களிலும் தெளிவற்றதாகவே இருக்கும் என்பது மிகை யதார்த்தவாதத்தின் கூற்று.\nஒரு ஒழுங்குபட்ட இயக்கமாக முதன் முதலில் மிகை யதார்த்தவாதம் உருவானது முதலாம் உலகப்போரின் போதுதான். ஆனாலும் மிகை யதார்த்தவாதம் என்ற பெயரை அப்போது அந்த இயக்கம் பெற்றிருக்கவில்லை. யுத்தத்தின் பாதிப்பால் ஐரோப்பிய நாடுகளிலிருந்து அகதிகளாக வெளியேறிய எளிய மக்களுக்கானதொரு, கலை மற்றும் தத்துவ, இயக்கமாகத்தான் அது முதலில் உருவானது. இடம், ஜூரிச் நகரம். வருடம், 1917. கவிஞர் ஹுகோ பால்ஸ் மற்றும் எமிலி ஹென்னிங்ஸ் ஆகியோரின் ஆளுமையில் ‘காபரே வால்டர்’ என்ற இரவு விடுதியை மையமாகக் கொண்டு அந்த இயக்கம் இயங்கி வந்தது. மக்களிடையே ஏற்பட்ட இந்த எழுச்சி சிறப்பானதொரு உலகத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை யுத்தப் பேரழிவின் மத்தியிலும் அங்கே வெளிப்படத் தொடங்கியது. பழைய உலகம் அழிந்து புதியதொரு உலகம் சாத்தியமாகும், அங்கே மனிதனின் தேவைகளும் சமூகத்தின் தேவைகளும் பூர்த்தியாகும் என்று அனைவரும் நம்பினர். லெனினும் அந்த சமயத்தில் ஜுரிச் நகரில் தான் தங்கியிருந்தார்.\nஅப்போது டாடா இயக்கம் என்று அழைக்கப்பட்ட அந்த இயக்கம் யுத்தத்திற்கு பின் பாரிஸ் நகருக்கு மாறியது. இடம் மாறியதும் இயக்கத்திலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. ஜூரிச்சில் டாடா இயக்கத்தின் பிரதிநிதியாக இருந்தவர் ரோமானிய கவிஞர் டிரிஸ்ட்டன் ஜாரா. பாரிஸில் அவருக்கான முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. பிரெஞ்சு எழுத்தாளர் ஆன்றே பிரேட்டன் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தார். பிரேட்டன் தான் முதன்முதலில் மிகை யதார்த்தவாத தத்துவம் பற்றி பேச ஆரம்பித்தவர். அப்போலினேரின் நாடகமொன்றிலிருந்து ‘மிகை யதார்த்தவாதம்’ என்ற பதத்தை எடுத்து நேரடியாக தன் பேச்சுக்களில் பயன்படுத்தினார். “கனவு, யதார்த்தம் ஆகிய இரு நிலைகளும் புறதோற்றத்தில் வேறுவேறாக தோன்றினாலும், வருங்காலத்தில் இவ்விரண்டிற்க்குமிடையே இருக்கும் வித்தியாசம் களையப்பட்டு, இரண்டும் ‘மிகை யதார்த்தவாதம்‘ என்ற ஒரே மெய்நிலையை அடையும் என்றும் நான் நம்புகிறேன்”\nபிரேட்டனின் தலைமையில் தான் மிகை யதார்த்தவாத இயக்கம் ஒரு சிந்தனை முறையாக மாறியது. ஆழ்மனதின் எதிர்ப்பார்ப்புகளை அங்கிகரிப்பதும், கனவுகளின் கலங்கல் நிலையில் உள்ள உண்மையை ஏற்றுக் கொள்வதுமே மிகை யதார்த்தவாத தத்துவத்தின் மையக் கொள்கைகளாக இருந்தன. இந்த தத்துவம், படைக்கும் முறைகளை விட, படைப்பை சாத்தியப்படுத்தும் விழிப்புணர்வின் உயர்நிலையை அடைவதையே வலியுறுத்தியது.\nஒரு படைப்பு ஆழ்மனதின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்ற மிகை யதார்த்தவாதிகளின் நோக்கத்திற்க்கு, படைப்பில் வெளிப்படும் ஒழுங்குபட்ட பகுத்தறிவு கூறுகள் தடையாக இருப்பதாக கருதப்பட்டது. மேலும், படைப்பின் இறுதி வடிவத்தை விட படைப்பில் வெளிப்படும் நுண்ணறிவே முக்கியம் என்றும் கருதப்பட்டது. பிரெஞ்ச் மிகையதார்த்தவாத கவிதைகளின் வறட்சியைப் பற்றிப் பேசும்போது அந்தோணி ஹார்ட்லி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.\n“ஒரு படைப்பை, அது கவிதையோ அல்லது ஓவியமோ, உருவாக்கும் போது அந்தப் படைப்பாளி அடையும் சுயமறுப்பு நிலை, அவனுள் நிகழ்த்தும் மாற்றத்தோடு ஒப்பிடுகையில் அந்தப் படைப்பின் இறுதிவடிவம் என்பது தற்செயலான ஒன்று தான்“\n‘செயல் ஓவியங்கள்’ (action painting) பற்றி பேசும் போது ஹரோல்ட் ரோசன்பெர்க்கும் இதே கருத்தையே முன்வைக்கிறார். அழகுணர்ச்சிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், சமகாலத்தில் கலையை தற்காலிகமான ஒன்றாக மாற்றிவைத்திருக்கிறது என்றும் அவர் பதிவுசெய்கிறார்.\nமேலும் விழிப்புணர்வின் உயர்நிலையை அடைதல் என்ற முயற்சியில், மிகை யதார்த்தவாதம் மனவக்கிரங்களை- சாடிஸம், மசோக்கியம் போன்றவற்றை, ஏற்றுக்கொள்ளத் தொடங்கியது. 1790-களில் எழுதப்பட்ட டி-சாடின் எழுத்துக்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டது. டி-சாடின் படைப்புகளுக்கே உரித்தான திணிக்கப்பட்ட வன்முறை தன்மை, 1919 முதல் 1924 வரை பிரேட்டன் எழுதிய மிகை யதார்த்தவாத குறிப்புகளில் வெளிப்பட்டது. சால்வதோர் தாலீயின் சுயசரிதையான ‘ரகசிய வாழ்க்கை’ என்ற புத்தகத்தில் இந்தத் தன்மை விரவிக் கிடப்பதை பார்க்கலாம்.\n“அப்போது எனக்கு ஐந்து வயது. பார்சிலோனா அருகே இருந்த கேம்ப்ரில்ஸ் கிராமத்தில் அது அழகான வசந்த காலம். நானும் அந்த பொன்னிற சுருட்டை முடி சிறுவனும் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தோம். அவன் என்னைவிட வயதில் சிறியவன். கொஞ்ச காலத்திற்கு முன்பு த���ன் அவனோடு பழக்கம் எற்பட்டது. நான் நடந்து வர, அவன் தன்னுடைய மூன்று சக்கர வண்டியில் வந்தான். நான் அவன் முதுகில் கை வைத்து தள்ளி, அவன் வேகமாக முன்னே செல்வதற்கு உதவினேன். நாங்கள் ஒரு பாலத்தை அடைந்தோம். அதை அப்போது தான் கட்டிக்கொண்டிருந்தார்கள் என்பதால், பாலத்தில் தடுப்புகள் எதுவும் இல்லை. திடிரென்று எனக்கு ஏதோ எண்ணம் தோன்ற, நான் சுற்றிமுற்றும் பார்த்தேன். யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பின், நான் அவனை வேகமாக கீழே தள்ளினேன். பதினைந்து அடி கீழே அவன் ஏதோ பாறையின் மீது போய் விழுந்தான். இந்த விஷயத்தை சொல்வதற்காக என் வீட்டிற்கு ஓடினேன்.\nமதியம் முழுக்க, அந்த சிறுவன் படுத்திருந்த அறையிலிருந்து ரத்தக்கரை படிந்த பாத்திரங்கள் வெளியே வந்த வண்ணம் இருந்தன. அவனுக்கு தலையில் பலமாக அடிப்பட்டிருந்தது. அவன் இன்னும் ஒருவாரம் படுத்த படுக்கையாகதான் இருக்க வேண்டும். தொடர்ந்து யாரோ வந்து போய் கொண்டு இருந்ததாலும், வீட்டில் களேபரமான சூழல் நிலவியதாலும் நான் மகிழ்ச்சிகரமானதொரு மயக்க நிலையை அடைந்தேன். நான், வீட்டின் சிறு வரவேற்பறையில் சரிகை வேலைப்பாடுகளோடு செய்யப்பட்டிருந்த அந்த ஆடும் நாற்காலியில் அமர்ந்தவாறே செர்ரி பழங்களை உண்டுக் கொண்டிருந்தேன். வரவேறபறையிலிருந்து கூடத்தை பார்க்க முடிந்ததால், அங்கே நடந்த எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். வெயிலை தவிர்ப்பதற்காக வரவேற்பறையின் ஜன்னல்களெல்லாம் அடைக்கப் பட்டிருந்ததால், அந்த அறை முழுக்க இருள் பரவியிருந்தது. உள்ளே அவர்களின் அறையில் பரவிய சூரிய ஒளியில் அவர்களின் காதுகள் சிகப்பு நிறத்தில் ஒளிர்ந்ததை கவனித்தேன். இந்த நிகழ்வால் எனக்கு சிறிதளவேனும் குற்ற உணர்வு ஏற்பட்டதாக நினைவில்லை. அன்று மாலை வழக்கம் போல் நான் தனியாக, புற்களின் வாசத்தை நுகர்ந்தபடியே நடந்து சென்றது இன்னும் நினைவிருக்கிறது.“\nஇது உண்மையும் கற்பனையும் கலந்த குறிப்பு என்பதை நம் பகுத்தறிவு நமக்கு உணர்த்தக்கூடும். ஆனால் இதில் வெளிப்படும் சாடிச போக்கும், வன்முறையும், புலன்களின் மிக துல்லியமான வெளிப்பாடும், குழந்தை பருவத்திற்கே உரித்தான வெள்ளந்தித்தனத்தை கேலிக் கூத்தாக்கும் விதமும், இந்த வாழ்க்கைக் குறிப்பை மிக சிறப்பான ஒன்றாக மாற்றியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். புனுவலின் டைரி ஆப் ஏ சேம்பர்மைட் (Diary of a Chambermaid) படத்தில் வரும் ஜோசப் கதாப்பாத்திரத்தின் தார்மீக சிக்கலை பற்றிப் பேசும்போது இந்த குறிப்பையும் நினைவில் வைத்துக்கொள்வது பொருத்தமாகவே இருக்கும். இந்த குறிப்பு நம்முடைய அங்கீகாரத்தையோ விமர்சனத்தையோ கோரவில்லை. மாறாக நம்முடைய புரிதலை மட்டுமே கோருகிறது.\nமிகை யதார்த்தவாதத்தின் இந்த அம்சம், நன்மை தீமை மீது நம்பிக்கையற்ற, முற்றிலும் மாறுபட்ட மனநிலைக்கு ஒருவரை அழைத்துச் சென்று விடக்கூடும். சுயத்தின் பூரணத்துவ நிலையை அடைவதன் மூலம், ஆன்மீக மறுபிறப்பை சாத்தியப்படுத்துவதையே இது வலியுறுத்துகிறது. டாடாயியல்வாதிகள் பலரின் வாழ்க்கையும் இந்த போக்கிலேயே அமைந்திருந்தது. பிரெஞ்சு-அமெரிக்க ஓவியர் மார்ஷல் டுஷாம்ப், ஒரு கட்டத்தில் (1921), பூரணத்துவத்தை அடையும் நோக்கில் ஓவியம் வரைவதை விட்டுவிட்டு சதுரங்க ஆட்டத்தில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார். (ரெனே கிளேயரின் ஆன்ட்ராக்ட் (Entr’acte) படத்தில் மேன்ரேவுடன் டுஷாம்ப் சதுரங்கம் விளையாடுவது போல் ஒரு காட்சி உண்டு.) ஓவியத்தில் பூரணத்துவம் சாத்தியமில்லை என்று அவர் நம்பினார். அவருக்கு முன்னரே ஹுகோ பால் இந்த பாதையில் பயணித்திருக்கிறார். புறத்தில் மாற்றம் நிகழும் என்பதில் நம்பிக்கை இழந்த அவர், எல்லா படைப்புகளையும் நிராகரித்தார். ஓவியம், டாடா இயக்கமென எல்லாவற்றிலுமிருந்து தன்னை விலக்கிக்கொண்டு, சுய முன்னேற்றத்தை சாத்தியப்படுத்துவதிலும், தனிப்பட்ட வாழ்க்கையை மறுஉருவாக்கம் செய்வதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.\nஇந்த வகையில் மிகை யதார்த்தவாத தத்துவத்தை ஒரு ஒழுக்க முறையாக அணுகலாம். பிரேட்டன் மிகை யதார்த்தவாத அறிக்கையில், ஒரு இடத்தில் இதை அங்கீகரிப்பதை கவனிக்கலாம். ‘அன்புள்ள கற்பனையே, உன்னிடம் எனக்குப் பிடித்தது, நீ எதையும் மன்னிப்பதில்லை என்பதே’\nஇங்கே, மிகை யதார்த்தவாதம், ஒருவன் தன்னுடைய உணர்வுகளுக்கு நியாயமாக இருப்பதே அவனுடைய கடமை என்று வலியுறுத்துகிறது. தனக்குள் இருக்கும் இருண்ட கடவுள்களை அங்கீகரிப்பதன் அவசியத்தைப் பற்றி பேசுகிறது. புனுவலுக்கு மிகை யதார்த்தவாதம் எல்லாவற்றிலுமிருந்து விடுதலை அளிப்பதாகவும், அதே சமயத்தில் தவிர்க்கமுடியாததொரு கடமையாகவும் இருந்திர��க்கிறது என்பதை அவர் வார்த்தைகளிலிருந்தே உணரமுடியும்.\n“வாழ்க்கைக்கென்று ஒரு தார்மீக அர்த்தம் உள்ளது என்பதை மிகை யதார்த்தவாதம் தான் எனக்கு கற்றுத் தந்தது. மனிதன் சுதந்திரமற்றவன் என்பதை மிகை யதார்த்தவாதத்தின் மூலம் தான் நான் முதன்முதலில் கண்டுகொண்டேன். அதுவரை மனிதனின் சுதந்திரம் எல்லையற்றது என்றே நான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் மிகை யதார்த்தவாதத்தின் மூலம், வாழ்க்கையில் நாம் பின்பற்ற வேண்டிய ஒழுக்க முறையொன்று உள்ளது என்ற மிகப்பெரிய பாடத்தை நான் கற்றுக்கொண்டேன்”\nஆனால் இந்த பாதையில் சில ஆபத்துகளும் உண்டு. அகத்தின் முழுமையை அடையும் பயணத்தில் ஒருவர் புற உலகிலிருந்து தன்னை முற்றிலுமாக விடுவித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஒருவர் தன்மீது திணித்துக்கொள்ளும் இந்த தனிமை தற்கொலையில் போய் கூட முடியலாம். மேலும் அவர் மற்றவர்களுடன் பழகும் திறனை இழக்க நேரும். இது உறவுகளுக்குள்ளும் பெரும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். புனுவலின் புனைவுலக பாத்திரங்களான விரிதியானாவிடமும், நாசரினிடமும் இந்த குணங்களை காண முடியும்.\nமிகை யதார்த்தவாதம், சிறப்பான உலகம் சாத்தியம் என்ற கூற்றை முற்றிலுமாக நிராகரிக்கவில்லை. மிகை யதார்த்தவாதம் எவ்வளவுதான் பகுத்தறிவின்மையை அங்கீகரித்தாலும், கம்யூனிசத்தின் பகுத்தறிவு கொள்கைகளின் மீது அதற்கு ஈடுபாடு இருந்துகொண்டே தான் இருந்தது. ஏனெனில், மிகை யதார்த்தவாதிகள், பொதுவுடைமைவாதிகள் இருசாராருமே சிறப்பான உலகத்தை, புரட்சியே சாத்தியப்படுத்தும் என்று நம்பினர். முப்பதுகளில், ஸ்பானிஷ் உள்நாட்டு போர் மிகையதார்த்தவாத இயக்கத்தில் பிளவு ஏற்படுத்தியது. இது ஆன்றே பிரேட்டனையும் அவரை பின்பற்றியவர்களையும் எந்த வகையிலும் பாதிக்கவில்லை. அவர்கள் தங்களை எதிலும் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. ஆனால் கவிஞர் பால் இலுயா போன்றோர்களின் போக்கு மாறியது. ஆரம்பத்தில் தனிப்பட்ட மனித வாழ்க்கையை பிரதிபலித்த அவரது கவிதைகள், 1936-க்கு பின் அரசியல் பேசும் கவிதைகளாக மாறின. தனிப்பட்ட தன்னுடைய வாழ்க்கை மற்றவர்களின் வாழ்க்கையோடு தொடர்புபட்டிருப்பதாக சொல்லும் அளவிற்கு இலுயாவிடம் மாற்றம் ஏற்பட்டிருந்தது.\nஸ்பானிஷ் உள்நாட்டு போரின் முடிவு குடியரசுவாதிகளுக்கு சாதகமாக அமையவில்லை. அவ��்களின் தோல்வி மனிதத்தின் தோல்வியாக பலரால் கருதப்பட்டது. அந்த தோல்வியை ஏற்றுக் கொண்ட சில மிகை யதார்த்தவாதிகள், அது தங்களுடைய சமூக பற்றற்ற போக்கிற்கு கிடைத்த பரிசாக கருதினர். ஸ்பானியரான புனுவலின் படைப்புகளில் தொடர்ந்து வெளிப்பட்ட அவநம்பிக்கை கூறுகளுக்கு இந்த தோல்வி பெரும் காரணமாக இருந்தது.\nமிகை யதார்த்தவாதம், வன்முறை பின்னணியில் பல மொழிகளை ஆணிவேராக கொண்டு பிறந்திருந்தாலும், அதன் இலக்கியமும் தத்துவமும் பிரெஞ்சு மொழியில் தான் தன்னை நிலை நிறுத்திக்கொண்டன. தன் பிறப்பிலிருந்து மாறுபட்டு, மிகை யதார்த்தவாதம் ஒரு அறிவார்ந்த நாகரிமான இயக்கமாக பிரெஞ்சு மொழியில் தான் உருவெடுத்தது. ஆனால், ஆழ்மன உணர்வின் சக்தியைப் பற்றிப் பேசும் மிகை யதார்த்தவாத கொள்கைகளை, பிரேட்டன் உட்பட பலரும் அறிக்கைகளாக வெளியிட்டது ஒரு நகை முரண் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் அறிக்கைகள் அறிவு சார்ந்த, தர்க்க ரீதியான ஒன்று. ஆனால் அந்த அறிக்கைகள் பேசும் கனவின் மொழி என்பது உள்ளுணர்வு சார்ந்த ஒன்று. இதைப் பற்றி விலாவாரியாக தர்க்கம் செய்ய எனக்கு இங்கே இடமில்லை. ஆனால் மிகை யதார்த்தவாதத்தை ஒரு இயக்கமாக அணுகும் போது, அதில் ஒரு மேம்போக்குத்தனம் வெளிபடுவதாக நான் கருதுகிறேன். அந்த மேம்போக்குத்தனம், சிலநேரங்களில் நடுத்தரவர்கத்தை பயமுறுத்துவதை மட்டுமே தன்னுடைய நோக்கமாக வைத்துக்கொண்டு அற்ப சந்தோசத்தை அடைகிறது. அதே நேரத்தில் மிகை யதார்த்தவாதத்தை ஒரு வாழ்க்கை முறையாக அணுகும் போது, தனி மனிதனின், சமூகத்தின் உரிமைகளை அங்கீகரிப்பதே அதன் மையக் கொள்கையாக இருக்கிறது.\nரோஜர் சட்டக் ‘D-S Expedition’ என்ற கட்டுரையில் சொன்னது போல கடந்த சில வருடங்களாக டாடா மற்றும் மிகை யதார்த்தவாத எழுத்துக்களை மறுபிரசுரம் செய்வதிலும் மொழிபெயர்ப்பதிலும் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் மிகை யதார்த்தவாத இயக்கம் மிக சிக்கலான ஒன்றாகவே இருக்கிறது. அதை முழுவதுமாக இதுவரை எந்த வராலாற்று அறிஞரும் ஆராய்ச்சி செய்திடவில்லை. பிரபல அறிஞரான J.H. மேத்யூஸ், மிகை யதார்த்தவாத இயக்கத்தைப் பற்றி விலாவாரியாக எழுதி இருந்தாலும், அந்த இயக்கத்தின் பின்னணியைப் பற்றி அவர் எந்த விமர்சன பார்வையையும் முன் வைக்கவில்லை. அதுவும் புனுவல் பற்றி பேசும்போது, அவருடைய படங��களின் தரத்தை ஒப்பிட்டு பேச மேத்யூஸ் விரும்பவில்லை. தற்போது நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், ரோஜர் சட்டக் சொன்னது போல், மிகை யதார்த்தவாதத்தை அதன் வரலாற்று பின்னணியில் வைத்து ஆராய்ந்து, அதன் அறிக்கைகளில் இருக்கும் குறைகளையும் இடைவெளிகளையும் கண்டுகொண்டு, ஒரு இயக்கமாக அது எதை சாத்தியப்படுத்தியது என்பதை புரிந்து கொள்வதே.\nஎத்தகைய அறிவார்ந்த மற்றும் கலை சூழலில் புனுவல் வளர்ந்திருக்கிறார் என்பதை புரிய வைக்கும்பொருட்டே இதையெல்லாம் எழுதுகிறேன். மேலும், அவருடைய ஆரம்பகால வாழ்க்கையில், ஸ்பெயின் நாட்டில், வேறு சில கூறுகளும் புனுவல் மீது தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது.\nமிகை யதார்த்தவாதம் ஒரு இலக்கிய இயக்கமாக பிரெஞ்சு நாட்டில் வளர்ந்திருந்தாலும், நம் நினைவில் நிற்கும் பெரும்பாலான படைப்பாளிகள், குறிப்பாக ஓவியர்கள் பலரும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள். இந்த ஸ்பானிய தன்மையே தாலீ, மிரோ மற்றும் பிகாசோ போன்றோர்களை இணைத்து வைத்திருந்தது. அவர்கள் தங்கள் உள்ளுணர்விற்கு நியாயம் செய்யும் படைப்புகளை கொடுத்ததற்கும் இதுவே காரணம். அதனாலேயே ஸ்பெயின் நாட்டை மிகை யதார்த்தவாத நாடு என்பேன். அங்கே தோன்றிய மிகை யதார்த்தவாதிகளிலேயே மகத்தானவர் ‘லூயி புனுவல்’\nகலாச்சாரத்திலும் சரி, பருவநிலையிலும் சரி, ஸ்பெயின் எல்லாவற்றிலும் தீவிரத்தன்மைக் கொண்டிருக்கிறது. கடல் சூழ்ந்த அந்த நாட்டில், கண்ணியமும் மிருகத்தனமும் ஒருங்கே நிறைந்திருக்கிறது. இந்த நேரெதிர் அம்சங்கள் தான் மிகை யதார்த்தவாதத்தை போல ஸ்பெயின் நாட்டையும் உருவகப்படுத்துகிறது. அதன் தேசிய விளையாட்டான காளை சண்டை, அழகையும் ரத்தத்தையும் அருகருகே வைத்து கொண்டாடுகிறது. ஸ்வீடனைப் போல ஸ்பெயினும் ஐரோப்பியாவின் கலாச்சாரத்திலிருந்து மாறுபட்டு இருக்கிறது. ஸ்வீடன், தந்திரமான நடுநிலையால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது. ஆனால் ஸ்பெயின் ஐரோப்பாவின் வராலற்றிலிருந்து தன்னை பிரித்துக் கொண்டதற்கு வேறு காரணங்கள் உண்டு. ஐரோப்பாவின் பெரும் யுத்தங்களைப் போல ஸ்பெயின் தன் நாட்டிற்குள்ளேயே பல யுத்தங்களை சந்தித்து வந்திருக்கிறது. ஸ்பானியர்கள் ஐரோப்பாவின் யுத்தங்களை அந்த எல்லைக்குள் நடக்கும் சண்டையாக மட்டுமே பார்த்தனர். அவர்களுக்கு தங்கள் நாட்டு போரை எதிர்கொள்வதே பெரும் பிரச்சனையாக இருந்தது. துரதிஷ்டவசமாக, ஸ்பானிய மக்கள் தங்களின் போரில் வெற்றிபெறவில்லை.\nஇத்தகைய பின்னணியில், லூயி புனுவல், 1900 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி, சரகோஸா மாகாணத்தில் அமைந்த கலண்டாவில் பிறந்தார். ஒருவகையில், அவர் முதலில் ஒரு ஸ்பானியர். பின்னரே மிகை யதார்த்தவாதி. அவருடைய வாழ்க்கையை அவர் உள்ளுணர்வின் நீட்சியாகவே அணுகியிருக்கிறார். எப்போதாவது விளையாட்டு மனநிலையில் இருந்தபோது தான் அவரிடம் அறிவுசார் அணுகுமுறை வெளிப்பட்டிருக்கிறது.\nபுனுவலை ஸ்பானிய வழித்தோன்றலாக உருவாக்கியதில் கிறிஸ்தவ சபை முறை கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. இளம் புனுவலின் மீது ஸ்பானிய கத்தோலி்யம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஆன்மாவின் உயர்நிலை கொள்கைகளுக்கும், உடலின் உடனுக்குடனான\nதேவைகளுக்குமிடையே எழும் (மிகையதார்த்தவாத) முரண்களை அவர் கண்டிருக்கிறார். மேலும் செல்வம் கொழிக்கும் தேவாலயத்திற்கும், வறுமையில் உழலும் ஸ்பானிய மக்களுக்குமிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் அவர் கண்டு வளர்ந்திருக்கிறார். புனுவலின் மீது மதம் ஏற்படுத்திய இந்த தாக்கத்தை எதிர்மறையான ஒன்றாக மட்டுமே பார்க்க வேண்டிய அவசியமில்லை. மதத்தைப் பற்றிய விமர்சனப் பார்வை புனுவலின் எல்லாப் படைப்புகளிலும் வழக்கமாக வெளிப்பட்டது உண்மைதான். ஆனால், அவர் படங்களில் வெளிப்பட்ட பல நல்ல, நேர்மறையான விஷயங்களுக்கும் இந்த ஆரம்ப கால கல்வியே காரணம் என்பேன். தீமை ஏற்படுத்தும் பிரச்சனைகள், புனுவலின் பார்வையின் மையமாக இருந்தது. இந்த தீமையையே மிகையதார்த்தவாதிகள் மனித குலத்தின் அழிவு சக்தி என்று கருதினர். இந்த தீமையை பிராய்டு ஆழ்மனதின் கட்டுப்படுத்த முடியாத சக்தியாக கருதினார். இதை அவர் ஈட் (ID) என்று அழைத்தார். தீமையை, மனிதனிடமிருக்கும் மாற்ற முடியாததொரு பண்பாக எதிர்மறை சிந்தனையாளர்கள் கருதுகின்றனர். சமூக ஏற்றத்தாழ்வே மனிதகுல பிரச்சினைகளுக்கு காரணம் என்று நாம் நம்புவோமேயானால் ஆக்கப்பூர்வமான சமூக செயல்பாடுகளின் மூலம் இந்த ஏற்றத்தாழ்வை கழைந்திட முடியும். ஆனால் தீமை, கிறிஸ்துவர்களும், பாரிஸ் வழிவந்த மிகை யதார்த்தவாதிகளும் நம்புவது போல, மனிதனுள் வேரூன்றிவிட்ட எளிதில் மாற்ற மு���ியாத ஒரு பண்பு என்று எண்ணுவோமேயானால், ஆக்கப்பூர்வமான சமூக செயல்பாடுகளின் சாத்தியங்கள் குறைந்துவிடும். மேலும் நம் செயல்கள் நல்ல மாற்றத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையும் குறைந்துவிடும். அத்தகைய சூழலில், அந்த தீமையை உள்ளுக்குள்ளேயே கட்டுப்படுத்தி வைப்பதே முக்கியமாகிறது. கிறிஸ்தவ வழி கல்வி இதையே போதிக்கிறது என்று நினைக்கிறேன்.\nகிறிஸ்துவம் போதிக்கும் தெய்வீக ஆறுதலை புனுவல் முற்றிலுமாக நிராகரித்தாலும், கட்டுப்படுத்த முடியாத இச்சைகளை மத சடங்குகளின் மூலம் கட்டுப்படுத்திட முடியும் என்ற ஸ்பானிய கத்தோலிகத்தின் நம்பிக்கையை அவர் ஆதரித்தார் என்றே சொல்ல வேண்டும். கலண்டாவின் ஈஸ்டர் கொண்டாட்டத்தில் முக்கியபங்கு வகிக்கும் மூன்று நாள் மேலதாள விழா உட்பட பல சடங்குகள் அவரது படங்களில் காட்சிகளாக இடம்பெற்றிருந்ததை கவனிக்கலாம். இவை வினோதமான, அதே சமயத்தில் எள்ளல் செய்யும் முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இல் (EL) படத்தின் ஆரம்ப காட்சியாக வரும் பாதம் கழுவும் சடங்கை இதற்கு உதாரணமாக சொல்லலாம். பாலியல் அடக்குமுறையை மறைமுகமாக குறிக்கும் பொருட்டு இந்த சடங்குகளை பயன்படுத்தியிருப்பார் புனுவல். அதேசமயத்தில் விரிதியானா படத்தில் ஒரு காட்சியில், டான் ஜெய்மி தன் சகோதரி மகளுக்கு மயக்க மருந்து கொடுத்து அவளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள முயல்வார். அப்படியே படமாக்கியிருந்தால் இது தனிப்பட்ட மனிதனின் இச்சையை பேசும் ஒரு சம்ப்ரதாயமான காட்சியாக மட்டுமே வந்திருக்கும். ஆனால் புனுவல், சடங்குகளை நினைவூட்டும் பாடல்களை பின்னணியில் ஒலிக்கவிட்டு அந்த காட்சியின் இறுதியில் டான் ஜெய்மியின் மீது பச்சாதாபம் வரவழைத்து அந்த காட்சியை வேறொரு கட்டத்திற்கு எடுத்து சென்றிருப்பார்.\nசடங்குகளை போல, சில கிறிஸ்தவ குறியீடுகளும் பொருட்களும் புனுவலின் படங்களில் இடம்பெற்றிருந்தன. இதற்கும் சிறு வயதில் தேவாலயங்கள் அவர் மீது ஏற்படுத்திய தாக்கமே காரணமாக இருக்க வேண்டும். லாஜ் டோர் (L’Âge d’or) படத்தில், மோடோட் கலவியில் ஈடுபடும் ஒரு காட்சியில், ஒரு சிலையின் கால் அவனது கவனத்தை திசை திருப்பிக்கொண்டே இருக்கும். இல் படத்தில் பிரான்சிஸ்கோவின் வேலைக்காரன் படுக்கையில் வைத்து சைக்கிளை பாலிஷ் செய்வான். இவ்வாறு, சாதாரண பொருட்களை, கதாப்பாத்திரங்களின் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்தும் குறியீடுகளாக உருவகப்படுத்தி கதைக்கு பலம் சேர்ப்பார் புனுவல்.\nஇப்படி, புனுவல் வளர்ந்த சூழலே அவருக்கு வாழ்க்கையைப் பற்றி ஒரு முதிர்ந்த பார்வை ஏற்படுவதற்கு காரணம் என்று சொல்லும் போது அவரது படங்களில், மனிதனின் தனிமைக்கு தரப்பட்ட முக்கியத்துவத்திற்கு அவர் தன் பிறந்த மண்ணிலிருந்து விலகி இருந்ததே காரணம் என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.\nகிட்டதட்ட வாழ்க்கை முழுதும் அவர் வேலை நிமித்தமாக ஸ்பெயின் நாட்டிற்கு வெளியேதான் கழித்தார். அதிலும் பெரும்பகுதியை, சினித்துறையில் குற்றவேல் செய்து பிழைக்க வேண்டியிருந்தது. தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் மிக மென்மையான மனிதராக இருந்தாலும், அவரது கதைகளில் வன்முறையும், தீமையும் ஏற்படுத்தும் பிரச்சனைகள் பற்றியே அதிகம் பேசினார். மனிதன் தனிமையின் பிடியில் சிக்கிக்கொள்ளும் போது, இத்தகைய தீய இச்சைகள் அவனிடம் குடிகொண்டுவிடுவதாக அவர் கதைகளை அமைத்தார். லாஜ் டோர் படத்தில் மோடோட் ஆக்ரோசமாக மாறுவதற்கும், டைரி ஆப் ஏ சேம்பர்மைட் படத்தில் ஜோசப் பாசிஸ்ட்டாக மாறுவதற்கும் அந்த பாத்திரங்களின் தனிமையே காரணம் எனலாம்.\nபுனுவலுக்கு காது கேட்கும் திறன் குறைந்து கொண்டே வரவர, அவர் தன்னை அதிகம் தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் ஸ்பெயின் நாட்டை விட்டு விலகியே இருந்தது அவருடைய தனிமையை மேலும் அதிகப்படுத்தியது. மனிதன் என்பவன் என்றுமே தனித்துவிடப்பட்டவனே, அவன் ஓரளவிற்கே மற்றவர்களோடு சாதகமாக உறவாடமுடியும் என்ற பார்வையையே புனுவல் தன் பாத்திரங்களின் மூலம் முன்வைத்தார். புனுவலின் படங்களில் பல மெல்லிய அம்சங்கள் இருந்தாலும், அழிவு சக்தியும் நிறைய வெளிப்பட்டது. அழிவு சக்தியே மனிதனுக்கு வெளியே ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒன்றாக இருக்க முடியும். ஒருவன் எவ்வளவு மென்மையானவனாக இருந்தாலும், அவனுக்குள் ஒரு அழிவு சக்தி புதைந்திருக்கும், அது வெளியே வர வேண்டிய காலத்தை எதிர்நோக்கி காத்திருக்கும். அதனால் தான் டான் ஜெய்மி நல்லவராக பலரை வாழவைப்பவராக வந்தாலும், வாய்ப்பு கிடைத்ததும்\nமயக்கத்திலிருக்கும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயல்கிறார். பின் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்கிறார்.\nஇப்படி ஸ்பானியராக மிகை யதார்த்தவாதியாக அறியப்படும் புனுவல், வாழ்க்கையின் மீது கொண்டிருந்த திட்டவட்டமான பார்வைக்காக மட்டும் தற்போது நம்மை ஈர்க்கவில்லை. அந்த பார்வை அவரது ஒவ்வொரு படங்களிலும் மிகசிக்கலாக தன்னை வளர்த்துக் கொண்டே போனதால் தான் நம்மை கவர்கிறார். தன் சிக்கலான உலகத்தைப் பற்றிய முரண்பட்ட பார்வையை அவர் தன்னுடைய முதல் மூன்று படங்களிலேயே (Un Chien andalou, L’Age d’or and Land Withoug Bread) பதிவு செய்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லாவற்றிற்க்கும் மேலாக அவர் ஒரு கலைஞன் என்பதை தவிர, அவர் நம்மை ஈர்க்க வேறு என்ன காரணம் வேண்டும்\n‘தான் சிறப்பானதொரு உலகத்தில் வாழவில்லை என்று ஒரு சராசரி பார்வையாளனும் உணரவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்’- லூயி புனுவல்\nபுனுவலை கொண்டாடுபவர்கள் கூட அந்த கலைஞனை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். அதனால்தான் மிகை யதார்த்தவாதத்தின் தோற்றம் பற்றியும், ஸ்பானிஷ் கலாசாரத்தில் இயற்க்கையாகவே வெளிப்பட்ட மிகை யதார்த்தவாத கூறுகளைப் பற்றியும் ஒரளவிற்கு விலாவாரியாக இங்கே விவரித்தேன்.\nஇதைப் புரிந்துகொள்வது புனுவலை புரிந்துகொள்ள உதவலாம். அவருடைய படைப்புகளில் வெளிப்பட்ட மிக ஆழமான, சிக்கலான, உள்ளார்ந்த மிகை யதார்த்தவாத கூறுகளை பலரும் வெறும் நடுத்தரவர்க்கத்தை கேலி செய்யும் போலி மிகை யதார்த்தவாத கூறுகளாகவே புரிந்து வைத்திருக்கின்றனர். அவருடைய படங்களில் வெளிப்பட்ட பகடியை விவாதித்த அளவிற்கு அவர் படைப்புகளின் ஆழத்தை யாரும் விவாதிக்கவில்லை. இப்படியெல்லாம் சொல்லி புனுவல் என்ற சிக்கலான மாஸ்டரை புனிதப்படுத்துவது என் நோக்கமல்ல என்பதையும் முன்கூட்டியே சொல்லிவிடுகிறேன்.\nமத நம்பிக்கைகளை எதிர்த்த ஆளுமை அவர். எல்லா மகா கலைஞர்களைப் போல அவரிடமும் கொஞ்சம் அபத்தம் இருந்தது. மேலும், புனுவலிடம் வெளிப்பட்ட ஹாஸ்யத்தில் விரக்தியும் கலந்தே இருந்தது. எதிர்மறையான மனிதனொருவன் தன்னை தற்காத்து கொள்ள வெளிப்படுத்தும் அம்சமாக அவரது ஹாஸ்யம் இருந்தது என்பதும் உண்மை. பிரபஞ்சத்தை பற்றிய தன் பார்வையால் தானே துயரப்படும், அதேசமயத்தில் வாழ்க்கையை நகர்த்துவதற்காக பல சுயசமரசங்கள் செய்துகொள்ளும் மனிதனொருவனிடம் வெளிப்படும் ஹாஸ்யம் அது.\nஆனாலும் புனுவலால் அலட்டிகொள்ளாமல் பகடி செய்ய முடிந்தது. அவரது ஆரம்ப காலப் படங்களில், அவர் சால்வதோர் தாலீயோடு இணைந்து பணியாற்றியதால், தாலீக்கே உரித்தான அலட்சியமான தன்மை கதையில் வெளிப்பட்டது. பின்னாளில்தான் புனுவலின் படைப்புகளில் மிக ஆழமான விஷயங்கள் வெளிப்படத் தொடங்கின. ஆனால் இப்படி எளிமைப்படுத்தி நான் தாலீயை குறைத்து மதிப்பிடுவதாக எண்ண வேண்டாம். தீவிரமான விஷயங்களை அலட்சியமாக சொல்லிவிட்டு போவது தாலீயின் சிறப்பம்சம். அதே போல, கதையும் தயாரிப்பு சூழலும் சாதகமாக அமையும் போது புனுவலாலும் அலட்டிக் கொள்ளாமல் அத்தகைய விஷயங்களை தன் படங்களில் கையாள முடிந்தது என்பதையே இங்கே அடிக்கோடிட்டு காட்ட விரும்புகிறேன். இதற்கு உதாரணமாக The Exterminating Angel, Simon of the Desert, Belle de jour மற்றும் The Milky way போன்ற படங்களை சொல்லலாம்.\nஎது எப்படியோ, புனுவலும் தாலீயும் இணைந்து பணியாற்றிய புனுவலின் முதல் இரண்டு படங்களிலும், (Un Chien andalou மற்றும் L’Age d’or), இருவரில் யார் அந்த படங்களுக்கு பொறுப்பு என்ற கேள்வியை விட்டுவிடுவோம், காட்சித் துணுக்குகள் நம்மை தொந்தரவு செய்யும் வகையிலும் சில இடங்களில் தற்பெருமை பேசுவதாகவும் இருந்தன.\nஇரண்டு படங்களில், Un Chien andalou (1928) தான் திருப்தி அளிக்காத ஒன்றாக இருந்தது. அந்த படத்தையும், அதன் நையாண்டித் தனத்தையும் பார்க்கும் போது நம்முள் சில முக்கிய கேள்விகள் எழுகின்றன. நம்மால் அந்த படத்தோடு நம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடிகிறதா அல்லது வெறும் பார்வையாளர்களாக பார்க்கிறோமா அந்த படத்தோடு ஏதோ ஒரு வகையில் நம் கற்பனையால் தொடர்பாடி அதை இன்னும் சிறப்பாக புரிந்து கொள்கிறோமா அல்லது திரையில் படைப்பாளிகளின் தற்பெருமையை மட்டும் உணர்கிறோமா அந்த படத்தோடு ஏதோ ஒரு வகையில் நம் கற்பனையால் தொடர்பாடி அதை இன்னும் சிறப்பாக புரிந்து கொள்கிறோமா அல்லது திரையில் படைப்பாளிகளின் தற்பெருமையை மட்டும் உணர்கிறோமா புனுவலை ஆராயும் அனைவரும் இத்தகைய கேள்விகளை அரிதாகவே கேட்கின்றனர். இந்த கேள்விகளை மனதில் கொண்டு, அவரது பிற்கால படங்களான Simon of the Desert மற்றும் the Milky way போன்றவற்றை ஆராய்வோமேயானால் அவை வேடிக்கையான படங்களாக இருந்தாலும், அவரது மற்றப்படங்களோடு ஒப்பிடுகையில் சாதரணமான படங்களாகவே தோன்றுகின்றன. இதே கேள்வியோடு புனுவலின் ஆரம்பக்கால படங்களை அணுகும்போது, நாம் எதை கண்டுகொள்கிறோம் புனுவல��� ஆராயும் அனைவரும் இத்தகைய கேள்விகளை அரிதாகவே கேட்கின்றனர். இந்த கேள்விகளை மனதில் கொண்டு, அவரது பிற்கால படங்களான Simon of the Desert மற்றும் the Milky way போன்றவற்றை ஆராய்வோமேயானால் அவை வேடிக்கையான படங்களாக இருந்தாலும், அவரது மற்றப்படங்களோடு ஒப்பிடுகையில் சாதரணமான படங்களாகவே தோன்றுகின்றன. இதே கேள்வியோடு புனுவலின் ஆரம்பக்கால படங்களை அணுகும்போது, நாம் எதை கண்டுகொள்கிறோம் Un Chien andalou படம் நமக்கு எந்த அனுபவத்தைத் தருகிறது\nஇதுபோன்று வேண்டுமென்றே திணிக்கப்பட்ட தெளிவற்ற காட்சிகளினால் இங்கே மிகை யதார்த்தவாதிகளின் நோக்கம் கேள்விக்குறியாகிறது. ஜான் ரஸல் டெய்லர், Un Chien andalou வெறும் ஸ்காண்டல் (Scandal) படம் என்கிறார். ஆனால் பிரெட்ரிக் கிரேஞ்ச், படத்தின் உண்மையான நோக்கமும் அந்த நோக்கம் திரையில் சாத்தியப்பட்ட விதத்திற்குமிடையே இருக்கும் இடைவெளியை தெளிவாக பகுத்துணர்ந்து விளக்கியிருக்கிறார். இங்கே, சினிமாவின் இமேஜ்களுக்கு இருக்கும் தவிர்க்கமுடியாத ஸ்தூலத்தன்மை, அந்த படத்தின் வடிவத்தை மாற்றிவிடுகிறது. அதாவது படம் ஒரு கனவாக தோன்றவில்லை. மாறாக, கனவின் நினைவாக, கண்ட கனவின் நினைவு கூறலாக, தோன்றுகிறது என்கிறார்.\nஅதேபோல் படம் பாலியல் வற்புறுத்தலைப் பற்றி பேசவில்லை. மாறாக பாலுணர்வு குறிப்புகளாக, சுய நினைவோடு கட்டமைக்கப்பட்ட காட்சிகளாக பிராய்டின் தத்துவத்திற்கு விளக்கங்களாக மட்டுமே அமைகிறது. மேலோட்டமாக பார்க்கும் போது ஒரு வகையில் இந்த காட்சிகள் வேடிக்கையாகத்தான் தோன்றுகின்றன. (கோபமான அந்த பெண் டென்னிஸ் மட்டையை வைத்து தன் விருப்பத்திற்கு மாறாக உறவு கொள்ள வருபவனை விரட்டும் அந்தக் காட்சி, துன்பத்தில் உழலும் அந்த ஆண்மகன் இறந்த மனிதர்களையும், விலங்குகளையும், மடிந்த தன் கலாச்சாரத்தின் எச்சங்களையும் கட்டி இழுத்து வரும் அந்தக் காட்சி போன்றவற்றை உதாரணமாக சொல்லலாம்.) ஒரு காட்சியில் பேரானந்தத்தில் திளைக்கும் ஒருவனின் முகம் முதலில் காட்டப்படும். பின் பெண்ணின் மார்பகம் காட்டப்படும். பின் மீண்டும் ரத்தம் வழியும் அவன் முகம் காட்டப்படும். அவன் மனதின் வெளிப்பாடகவே இந்த காட்சி அமைகிறது. ஆனால் காட்சிகள் மாறி மாறி படத்தொகுப்பு செய்யப்பட்டிருப்பதால், இங்கே நேரடியாக எந்த உணர்வுபூர்வமான தொடர்பும் ஏற்படவில்லை.\nஅதே போல் இறுதியில், அந்த தம்பதிகள் மணலில் புதையுண்டிருப்பதை போல் வரும் இமேஜ் கூட, பிராய்டின் கோட்பாட்டை நினைவு படுத்தும், ஒரு திட்டமிட்ட உருவாக்கம் போல் தான் தோன்றுகிறது. படத்தில் வெவ்வேறு கட்டங்களில், ‘எட்டு வருடங்களுக்கு பிறகு’, ‘பதினாலு வருடங்களுக்கு முன்பு’ என்று டைட்டில்ஸ் வந்து இடையூறு செய்கின்றன. நேரடியாக ஒரு கனவு நம் மேல் ஏற்படுத்தும் தாக்கம், இந்த படத்தொகுப்பு விஷயங்களால் ஏற்படாமல் போய்விடுகிறது. இங்கே படம் எந்த காலகட்டத்தில் நடக்கிறது என்கிற பிரக்ஞை நமக்கு இல்லாமல் போகிறது. அதனால் பார்க்கும் நம் மனமே, ஒரு காலக்கட்டத்தை அர்த்தப்படுத்திக் கொள்கிறது.\nUn Chien andalou படத்தில் வரும் இமேஜ்கள் எல்லாம் நம் ஆழ்மனதின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்டு படமாக்கப்பட்டவை. அதனால் அது ஓரளவிற்கு மட்டுமே நம்மீது தாக்கம் ஏற்படுத்துகிறதே ஒழிய நம்மை பாதிக்கவில்லை. பலவருடங்கள் கழித்து புனுவல் அந்த படத்தைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார். “அந்த படத்தை பார்த்து, அது அழகானது கவித்துவமானது என்று பாராட்டியவர்கள் முட்டாள்கள். படத்தின் அடிநாதமாக இருப்பது கொலைக்கான அறைக்கூவலே.” யாரும் இந்த அர்த்தத்தில் படத்தை பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. எனினும் இந்தவகை சோதனைப் படங்களுக்கு Un Chien andalou தான் முன்மாதிரி. ஆனால் அதன் நோக்கத்தில் அது வெற்றிப்பெறவில்லை. மேலும் இந்த படத்தை பார்த்து உணர்ந்ததை விட, அதன் ஒவ்வொரு காட்சிகளையும் எடுத்து உளவியல் ரீதியாக பகுப்பாய்வு செய்தால், அதை இன்னும் சிறப்பாக விளக்கிக் கொள்ள முடியும் என்றே தோன்றுகிறது. ஆனால் அத்தகைய முயற்சியும் நிஜமான கனவு தரும் அனுபவத்தைத் தராது.\nL’Age d’Or (1930) படத்திலும் இது போன்ற பிரச்சனைகள் உண்டு. மேலும் அதில் கூடுதல் வன்முறையையும் சிக்கலையும் காண முடியும். புனுவலின் எல்லாப் படங்களிலும் இருப்பது போல, இந்த சிக்கல் காட்சியின் இறுதி வடிவம் பற்றிய சிக்கல் அல்ல, அதை புரிந்து கொள்வதில் இருக்கும் சிக்கல். படத்தின் உண்மையான இமேஜ்கள் நம்மை பாதிக்கும் விதத்தில், நம்மை கட்டிப்போடும் விதத்தில் தொகுக்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில், அதன் அர்த்தம் எளிதில் பிடிப்படாது. புனுவலின் படங்களைப் பற்றி பேசும் போது ஜான் ரஸல் டெய்லர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ‘அவரது காட்சிகள் உருவகக் கவிதைகள் போன்றவை. அவை தனி மனிதனின் உணர்வுகளை மிகத் தீவிரமாக மெருகேற்றி காட்டுகின்றன. அதனால் சில விஷயங்களுக்கு பெடிஷ் (fetish) தன்மை வந்துவிடுகிறது.‘\nஇந்தப் படத்தின் ஆரம்ப காட்சி, தேள்கள் சண்டையிட்டுக் கொள்வதாக அமைந்திருக்கும். அந்த காட்சியிலிருக்கும் பரிச்சயமற்ற தன்மையும் ஏன் அந்தக் காட்சி அங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளமுடியாத தெளிவற்ற தன்மையும் அந்த காட்சியின் மீது ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இந்த தொடக்கம் படத்திற்கு ஒரு ஆவணப்பட தன்மையை தருகிறது. அதுமட்டுமின்றி இந்த ஆரம்பக் காட்சி படத்தின் தீமை (Theme), புனுவலின் உலகத்தை, மோதலிலிருந்தே மனித வாழ்க்கை தொடங்கியது என்ற அவரது நம்பிக்கையை, உணர்த்தும் பொருட்டு அமைந்திருக்கிறது. இந்த காட்சியில், பூச்சிகள் ஒன்றோடொண்டு சண்டையிட்டு கொள்கின்றன. பின் அவற்றை விட பெரிதான மிருகமொன்று அந்த பூச்சிகளை விழுங்கி விடுகிறது. ஒருவகையில் மனிதனின் குணமும் இதுதான் என்று இந்த காட்சி மறைமுகமாக சொல்கிறது.\nஇந்த தொடக்கத்திற்கு பின், புனுவலின் உலகத்திற்கே உரித்தான முரண்பாடுகளும், குழப்பங்களும் படத்தை நகர்த்துகின்றன. முதலில் கொள்ளையர்கள் அறிமுகமாகிறார்கள். அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். உலகத்தோடு கலகம் செய்ய தயாராகிறார்கள். ஆனால் அவர்கள் ஒழுங்கற்றவர்களாக குறிக்கோளற்றவர்களாக இருக்கிறார்கள். பின்பு கிறிஸ்தவ மத குருமார்கள் அறிமுகமாகிறார்கள். அவர்கள் தன்னிறைவோடு ஒழுக்கமானவர்களாக வாழ்கின்றனர். மந்திரங்களை விடாது உச்சரித்து வருகிறார்கள். அதே சமயத்தில், மேற்க்கத்திய கலாச்சாரத்தில் உழல தொடங்கிவிட்ட அவர்களிடம் அடுத்து நடப்பதைப் பற்றிய பயமும் இருந்து கொண்டே இருக்கிறது. இங்கே சமுக முரண்பாடு அடிக்கோடிட்டு காட்டப் படுகிறது. அதாவது மனிதனின் உள்ளார்ந்த ஆசைகளை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே சமுக அமைப்பு கட்டமைக்கப் பட்டிருக்கிறது. ஆனால் அந்த ஆசைகள் வெளிவிந்துவிடாத படி அவற்றை தொடர்ந்து அடக்கி வைக்கும் வேலையையும் சமுக அமைப்பு செய்து கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. ‘மேஜர்கான்ஸ் திருவிழா’ காட்சியை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அதிகாரிகள் அந்த கரடுமுரடான இடத்திற்கு பொருந்தாத சிறப்பு சீருடையை அணிந்து கொண்டு வருவது போல் சற்றே அபத்தமாக இந்த காட்சி படமாக்கப்பட்டிருக்கும். ஒரு வகையில் இந்த காட்சி சுய-ஏமாற்றத்தை பேசுகிறது. நாயகனின் (மோடோட்) காமம் மறுக்கப்படுவது போல் காட்சி அமைந்திருக்கிறது. இந்த அடக்குமுறை கோபத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் சமுக அமைப்பு அந்த கோபத்தையும் மறுக்கிறது. இதுவே முரண்.\nகலவியில் ஈடுபட்டிருக்கும் மோடோட்டை பாதியிலேயே தடுத்து அதிகாரிகள் அழைத்து செல்கிறார்கள். அதனால் அவனுக்கு பார்க்கும் இடத்திலெல்லாம் காமமே தெரிகிறது. அந்த காம வேட்கையை, அவன் நாயை உதைப்பதன் மூலமும், கருப்பான்பூச்சியை மிதிப்பதன் மூலமும், பார்வையற்ற கிழவனை தள்ளிவிடுவதன் மூலமும் அடக்கிக் கொள்கிறான். இத்தகைய சுய ஏமாற்றம் மற்றும் சுய சமரசத்திலிருந்துதான் வர்க்க அமைப்பும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே ஆசைகளை கட்டுப்படுத்தி வைப்பது வர்க்க அமைப்பின் கடமையாகிறது. கீழ் வர்கத்தை சேர்ந்தவர்களால் தங்கள் இச்சைகளுக்கு தங்களை அர்ப்பணம் செய்து கொள்ள முடிகிறது. உதாரணமாக படத்தில், ஒரு காவலாளி தன் மகனை சுட்டுக் கொல்கிறான். பணிப்பெண் ஒருத்தி நெருப்பில் சிக்கி இறந்து போகிறாள். ஆனால் அந்தப் பணக்கார மனிதர்கள் இதை எதையும் கண்டுகொள்ளாமல் காக்டெயில் குடித்து கொண்டும் சாந்தமாக பேசிக் கொண்டும் இருக்கிறார்கள்.\nகேஸ்தான் மோடோட், கோபக்கார மனிதனாக, அகத் தேவைகளை கட்டுப்படுத்த முடியாதவராக சிறப்பாகவே நடித்திருப்பார். சேம்பர்மெய்ட் படத்தில் வரும் மோன்டீல் போல மோடோட் ஏற்று நடித்த இந்த கதாப்பாத்திரமும், தன்னுடைய பைத்தியக்காரத்தனமான காதலும் காமமுமே தன்னுடைய வாழ்க்கைக்கான நோக்கம் என்று கருதுகிறான். அவன் பார்க்கும் எல்லாமே அவனுக்கு காமத்தை நினைவு படுத்த, அவனிடம் ஆக்ரோசம் வெளிப்படுகிறது. அதே நேரத்தில் லியா லிஸ், தன்னுடைய அடிப்படை இச்சைகளை அடக்கி வாழ்கிறாள். (இதை மறைமுகமாக உணர்த்தும் பொருட்டு, அவள் பசுமாடை தன் படுக்கையிலிருந்து விரட்டுவதாக ஒரு காட்சி வைத்திருப்பார் புனுவல்). தன் ஆசைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு அவள் தன்னை கற்பனை உலகிற்குள் புகுத்திக்கொள்கிறாள். புனுவல் இதை நாசீசிஸ தன்மையோடு படமாக்கி இருப்பார். அவள் தன் நகங்களை பாலிஷ் செய��யும் போது கண்ணாடியில் மேகங்கள் மிதந்து செல்கிறது. அவள் காதுகளில் பசுவின் மணி ஒலித்துக் கொண்டே இருக்கிறது.\nபுனுவல், நடுத்தர வர்க்கத்தை கேலி செய்யும் படங்கள் எடுக்கிறார் என்று சொல்லும் விமர்சகர்களால், இந்த படத்தை மேற்கொண்டு புரிந்து கொள்ள முடியாது. இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், மோடோட் எந்த சமுக மரபுகளை எதிர்க்கிறானோ அதே சமுக மரபுகளால் அவன் வீழ்த்தப்படுகிறான் என்பதே. விரிதியானாவின் டான் ஜெய்மி போல மோடோட்டும் தன்னை உருவாக்கிய, அதே சமயத்தில் தன்னை மறுக்கும், சமுகத்தினுள் சிக்கிக்கொள்கிறான். சமூகத்தின் வரையறைக்குள்ளிருக்கும் அவனை, அவனுடைய இச்சைகள் சமூகத்திற்கு எதிராக போராட வைக்கிறது. ஆனால் இறுதியில் அவன் தன்னை சமூகத்திடமிருந்து விடுவித்துக்கொண்டு அந்த பெண்ணோடு இணையும் போது, சமூக வடிவங்கள் (நாற்க்காளிகள்) அவனுக்கு இடையூறாக வருகின்றன. குழந்தைப் பருவ நினைவுகள் (அவன் தாயின் குரல்) அவனைக் குழப்புகின்றன.. மதம் மற்றும் கலாச்சாரத்தின் சின்னங்கள் (வாக்னரின் இசையும், சிலைகளும்) அவன் கவனத்தை திசை திருப்புகின்றன. மேலும் அவன் விட்டு வந்த வர்த்தக உலகமும் அவனுக்கு இடையூறாக வந்து நிற்கிறது. “அமைச்சர் உங்களுடன் தொலைபேசியில் உரையாட விரும்புகிறார்” என்று ஒருவன் வந்து சொல்கிறான். அந்த காட்சியின் இறுதியில் அவன் அந்த பெண்ணை இழந்து தனியாக நிற்கிறான். ஆண்மையற்றவனாக உணர்கிறான். அவன் தன்னை ஆட்கொண்டுவிட்ட சாத்தானிடமிருந்தும் இச்சைகளிடமிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளப் போராடுகிறான். அந்த முயற்ச்சியில், கோபத்தில், தன் தலையணையை கிழித்து பஞ்சுகளை எறிகிறான். பின்னணியில் ட்ரம்ஸ் இசை ஒலித்துக் கொண்டே இருக்கிறது.\nசமுகத்தில் இத்தனை முரண்பாடுகள் இருந்தால், அவை அனைத்தும் நல்ல சமூகத்தையும் வக்கிரமான முடிவிற்கே இட்டுச் செல்லும் என்பதை உணர்த்தும் பொருட்டு இந்த படத்தின் இறுதியில் வரும் கூட்டுக் கலவி காட்சி அமைந்திருக்கிறது. இதில் கிறிஸ்துவே மார்க்கி டி சாடின் கதாபாத்திரமாக வருகிறார். ஆனால் மிகவும் ஆராய்ந்து எடுக்கப் பட்ட இந்த படத்திற்கு, இத்தகைய முடிவு திருப்தி அளிக்கக் கூடியதாக இல்லை என்பேன். Un Chien andalou படத்தில் வருவது போல் நீதி கருத்து சொல்வதற்காக முன்கூட்டியே திட்டம���ட்டு திணிக்கப்பட்ட முடிவாகத்தான் இது இருந்தது. சேம்பர்மெய்ட் படத்தில் ‘ஜம்ப் கட்டில் (Jump Cut) இறுதி இமேஜ் வருவது போல இந்த படத்திலும் அணிவகுப்பு காட்சியிலிருந்து ஜம்ப் கட்டில் சிலுவையின் இமேஜ் வருகிறது. சிலுவையில், கொத்து கொத்தாக முடிகள் ஆடிக்கொண்டே இருக்கின்றன. அப்போது பின்னணியில் ஒலிக்கும் சிரிப்பு சத்தத்தோடு படம் முடிகிறது. இந்த முடிவு, நம்முடைய விரக்தி எல்லாம் இறுதியில் வெறும் கேலி கூத்தோ என்று சொல்வது போல் இருக்கிறது. இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஒருவேளை, இந்த கேள்விகளுக்கு விடைத் தெரியாத குழப்பத்தோடு, அதற்கான தீர்வை கண்டுகொள்ளாமல் நாம் ஓடிகொண்டே இருக்க வேண்டும் போல\nLand without Bread (Visuals 1932; Sound 1937) – இது வறண்டுபோன ஒரு சமூகத்தைப் பற்றிய ஆவணப் படம். மேற்கத்திய கலாச்சாரத்தினுள் கைவிடப்பட்டு தவிக்கும் மனிதர்களை பற்றிய வர்ணனை படம் முழுக்க ஒலிக்கிறது. L’Age d’Or படத்தில் மென்டேல்சன், பீத்தோவன், ஸ்கூபர்ட் மற்றும் வாக்னர் ஆகியோரின் இசை வருவது போல இந்த படத்தில் கூடுதலாக ப்ராம்ஸ்சின் இசையும் வருகிறது. ப்ராம்ஸ்சின் இசை காட்சிகளுக்கு முரண் சேர்ப்பது போல் அமைந்திருப்பதே கூடுதல் சிறப்பு. நாகரிகமடைந்த மனிதர்களின் இரக்கம் கலந்த சமூகப் பார்வையும், அபிலாஷைகளும் எப்படி பல நேரங்களில், சமூகத்திற்கு பொருத்தமற்று, வெறும் வீண் விஷயங்களாக மட்டுமே இருக்கிறது என்ற முரணை இந்த இசையும், பின்னணியில் வார்த்தைகளாக வரும் வர்ணனனையும் அடிக்கோடிட்டு காட்டுகின்றன.\n‘இந்த சமூகத்திற்கு எந்த கலாச்சாரமும் கிடையாது. வாழ்க்கை முறை என்று எதுவும் கிடையாது. தேவலாயங்கள் எல்லாம் சிதிலமடைந்து கிடக்கின்றன. சில சாமியார்கள் மட்டும் சிதைந்து போன வீடுகளைச் சுற்றி வாழ்கின்றனர். குழந்தைகளுக்கு போதிக்கப்படும் கல்விக்கும் அவற்றைச் சுற்றி இருக்கும் யதார்த்தத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. துக்கமும், வியாதியும் அந்த மனிதர்களைச் சுற்றி சுற்றி வருகிறது. அதுதான் அவர்களுக்கு இயற்க்கையும் கடவுளும் கொடுத்த கொடையோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.’\nஇப்படி விரியும் அந்த வர்ணனை கெஞ்சும் தொனியில் அமைந்திருக்கவில்லை. அந்த சமூகத்தின் சூழலை எடுத்துரைப்பதாக, அதன் முன்னேற்றதிற்க்கான தீர்வை சொல்வதாக மட்டுமே இருக்கிறது. பின்னர் ஏன் அந்த தீர்வு பொருந்தாது என்பதையும் சொல்கிறது. இந்த மூன்று விஷயங்களும் படம் முழுக்க வருகின்றன. ஒவ்வொரு சீக்வன்ஸ்சும வன்முறை இமேஜோடு அல்லது ஒரு சோக இமேஜோடு முடிகிறது. ஒரு மலை ஆடு மலையிலிருந்து குதித்து மாண்டு போவது, ஒரு இறந்த கழுதையை ஈக்கள் மொய்ப்பது, ஒரு நோயாளி காய்ச்சலால் துடிப்பது, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த இமேஜ்கள் மிக தீவிரமாக இருந்ததால், பிரிட்டனில் வெளியான பெரும்பாலான பதிப்புகளிலிருந்து அவை நீக்கப்பட்டிருந்தன. பொதுவாக புனுவலின் படைப்புகளில், மனிதனின் ஆசைகளை சமூகத்தின் போலித்தன்மை நிறைவேற விடாமல் தடுக்கும். ஆனால் Land without Bread படத்தில் அந்த வேலையை இயற்கையே செய்கிறது.\nமேற்பரப்பில் படம் துயரத்தின் இருப்பைப் பற்றி பேசுவது போல் இருந்தாலும். ஆழமாக பார்த்தால் இருத்தலின் துயரத்தைப் பற்றி பேசுகிறது. படத்தின் தாக்கத்திலிருந்து நாம் மீண்டு வந்த பிறகு, நம்மிடம் சில கேள்விகள் எழுகின்றன. இது சமூக செயல்பாடை வலியுறுத்தும் படமா அல்லது சமூகத்தின் மீது இருக்கும் விரக்த்தியை வெளிப்படுத்தும் படமா பிற்காலத்தில் வந்த அவருடைய மற்ற படங்களை ஆராய்வோமேயானால் இந்த கேள்விக்கான விடையை எளிதில் கண்டுகொள்ளலாம்.\n1932 முதல் 1950 வரையிலான இடைப்பட்ட பதினெட்டு ஆண்டுகளில் புனுவல் அதிகம் இயங்கவில்லை. சில காலம் ஹாலிவுடில், The Beast with Five Fingers திரைக்கதையில் பணியாற்றினார். சில காலம் நியூயார்க்கில் நவீன ஓவிய அருங்காட்சியகத்தில் பணியாற்றினார். பின் அவர் மெக்ஸிகோவில், ஆஸ்கார் டான்சிங்கரின் தயரிப்ப்பில் Gran Casino (1947), El Gran Calavera (1949) போன்ற வியாபார நோக்கில் உருவாக்கப்பட்ட படங்களை இயக்கினார். இதன் பின் டான்சிங்கர், Los Olvidados படத்தை தயாரித்தார். தன் விருப்படி படத்தை உருவாக்க புனுவலுக்கு முழு சுதந்திரத்தை வழங்கினார். அந்த படத்திற்காகதான் புனுவல் 1950 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றார். “Land without bread படத்திற்கு பிறகு என் முழு பொறுப்பில் உருவான ஒரே படம் அதுதான்” என்று புனுவல் பின்னாளில் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் படத்தைப் பற்றி, ‘அனார்கிஸ்ட் சினிமா’ என்ற புத்தகத்தில் ஆலான் லோவெல் சிறப்பான கட்டுரை ஒன்றை எழுதியிருப்பார். அதில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். புனுவலின் முந்தைய படங்களும் இதே ஸ்ட்ரக்சரில் அமைந்திருந்தாலும் அவற்றில் இல்லாத ஒன்று Los Olvidados படத்தில் இருக்கிறது. அது ‘வெகுளித்தனம்’. அத்தகைய வெகுளித்தனத்திலிருந்து, படம் வன்முறையை நோக்கி நகர்வதை கவனிக்கலாம். கதை மாந்தர்களுக்குள்ளே இருக்கும் அழிவை நோக்கிய உந்துசக்தி இதை சாத்தியப்படுத்துகிறது. பெர்க்மெனின் ஆரம்ப கால படங்களில் வெளிப்பட்ட அன்பும் பாசமும் இந்த படத்திலும் வெளிப்படுகிறது. கதையின் ஓட்டத்தில் அது வெறுப்பை நோக்கி நகர்கிறது. ஆனாலும் புனுவலின் படைப்பில் இதுபோன்ற மாற்றங்கள் எளிமையாக, திட்டவட்டமாக நடக்கும் என்று சொல்ல முடியாது. இந்த படத்தில் வெளிப்படும் அவநம்பிக்கையை ஆலான் லோவெல் கடந்து சென்றுவிடுகிறார். நான் அவரது கருத்தில் இங்குதான் முரண்படுகிறேன்.\nபடத்தின் கதாப்பாத்திரங்களான ஆச்சிடோஸ், மெச், பெட்ரோ, பெட்ரோவின் தாய், ஜைபோ மற்றும் அந்த பார்வையற்ற மனிதன் ஆகிய அனைவருமே ஏதோ ஒருவகையில் வன்முறையை, சமூகத்தின் அழிவு சக்தியை குறிக்கிறார்கள். ஆச்சிடோஸ்சிடம் ஓரளவுக்குத்தான் வன்முறை வெளிப்படுகிறது. ஆனால் அவனைவிட மெச்சிடம் அதிக வன்முறை இருக்கிறது. இப்படி அது, பெட்ரோ, பெட்ரோவின் தாய், ஜைபோ என ஒவ்வொருவரிடமும் முறையே வளர்ந்து கொண்டே போகிறது. வன்முறையின் உச்சமாக அந்த பார்வையற்ற மனிதன் இருக்கிறான். ஆனால் அவர்கள் எல்லோரும் உர்தோனோஸ் நகரின் அங்கமாகவே வருகின்றனர்.\nஉர்தோனோஸ்- உரைவிடமற்ற ஒரு தரிசு நிலம், வறுமை நிலவும் அந்த பூமியில், உயிர் வாழும் போராட்டமே அந்த மாந்தர்களை வன்முறை நோக்கி இட்டுச் செல்கிறது. கோழிகள், வெறி நாய்கள் இன்னும் நிறைய பண்ணை மிருகங்கள் படம் முழுக்க வருகின்றன. அந்த ஊரின் மனிதர்களின் குணங்களும் ஒருவகையில் அந்த விலங்குகளை ஒத்திருக்கிறது. அந்த ஊர் மனிதர்கள் பலரும் மெச்சின் இருப்பிடமான மாட்டு கொட்டகையில் தங்குகின்றனர். ஆச்சிடோஸ் அங்குதான் கழுதையின் காம்பிலிருந்து நேரடியாக பாலை குடிக்கிறான். இத்தகைய மென்மையான சூழலிலும் வன்முறை புகுந்து கொள்ளதான் செய்கிறது. அங்கே உறைவிடம் தேடி வரும் பெட்ரோ கொல்லப்பட்டு குப்பை போல் வெளியே எறியப்படுகிறான்.\nஒவ்வொரு பாத்திரங்களும் ஒரு மிருகத்தின் குணத்தை ஒத்திருக்கிறார்கள். பெட்ரோ இளம் கோழியை நினைவுபடுத்துகிறான். அவனிடம�� அப்போது தான் வன்முறை துளிர்விட தொடங்குகிறது. விரோத மனப்பாங்கு கொண்ட அந்த பார்வையற்ற மனிதன், சேவலை ஒத்திருக்கிறான். ஆனால் அவன் தான் புறாவை வைத்து நோய் தீர்க்கும் மருத்துவனாகவும் இருக்கிறான், அந்த மனிதர்களும் அவனை நம்புகிறார்கள், என்பதே முரண். மெக்சிகன் சர்வாதிகாரி பொரபோரியோ டியாசை பின்பற்றும் அவன், பார்வை இல்லாத நிலையிலும் சமூகத்தின் பிற்போக்குத்தனங்களை அங்கீகரிப்பவனாக வருகிறான். பெரும் நவீன சமூகத்தின் வன்முறைக்கான குறியீடாக அவன் இருக்கிறான் என்கிறார் புனுவல்.\nசேம்பர்மெய்ட் படத்தில் வரும் கேப்டன் மற்றும் ஜோசப் போல, பார்வையற்ற மனிதனும் வன்முறையை தன்னுடைய சமயமாக கருதுகிறான். ஜைபோ சுட்டுக் கொல்லப்பட்டதும், “ஒன்று குறைந்தது” என்று சந்தோசத்தில் கத்துகிறான். மேலும், “இவர்களெல்லாம் பிறந்ததுமே கொல்லப்பட வேண்டியவர்கள்” என்றும் சொல்கிறான். அவனுடைய அந்த நம்பிக்கை மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதை அடுத்த காட்சியிலயே பார்க்கலாம். அது வரை மென்மையானவளாக வலம் வந்த மெச், பெட்ரோவின் கொலையில் தாங்கள் சம்மந்தப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவன் உடலை ரகசியமாக எடுத்துச் சென்று குப்பைகளுக்கு நடுவே வீசி எறிகிறாள்.\nஇப்படி படத்தில் ஒவ்வொருவரும் நன்மையும் தீமையும் கலந்தவர்களாகவே இருக்கிறார்கள். மெச், நற்குணம் கொண்டவளாக இருந்தாலும், பிறரை ஆத்திரமூட்டும் வகையிலும் நடந்து கொள்கிறாள். பணம் வாங்கிக்கொண்டு முத்தம் தர தயாராக இருக்கிறாள். ஆச்சிடோஸ் கூட தன்னுடைய உயிரை காப்பற்றிக் கொள்ள வன்முறையை பிரயோகிக்க முடிவு செய்கிறான். ஜூலியன், பெட்ரோ இருவரும் ஒரே மாதிரி சுட்டுக் கொல்லப் படுகிறார்கள். அதனாலேயே தொலைந்து போனவர்கள் (Los Olvidados) என்ற தலைப்பு படத்திற்கு சரியாக பொருந்துகிறது. இதில் வன்முறை காட்சிகள் ஒரு ஆவணப் படம் போல் நேரடியாக படமாக்க பட்டிருக்கும்.\nஆனால் படத்தில் வடிவம் சார்ந்த சில பிரச்சனைகள் இருக்கத் தான் செய்கிறது. இதை ஆலான் லோவெல் சிறப்பாக ஆராய்ந்திருக்கிறார். முதலாவதாக, பெட்ரோ மற்றும் ஜைபோ ஆகியோருக்கிடையேயான உறவில் ஆலிவர் ட்விஸ்ட்தனமான செண்டிமெண்ட் இருக்கிறது. பொதுவாக புனுவல் இத்தகைய திணிக்கப்பட்ட செண்டிமெண்ட்களுக்கு எதிரானவர். இரண்டாவதாக, மறுவாழ்வு பண்ணைப்பள்ளியில் வரும் காட்சிகள்போதிக்கும் தன்மையோடு அமைந்திருக்கிறது. படத்தின் உலகோடு விலகி அந்த பண்ணை உலகம் இருக்கிறது. ஒருவேளை பிற்பாடு திரைக்கதையில் அந்த காட்சிகள் திணிக்கப் பட்டிருக்கலாம்.\nஅந்தப் பண்ணை பள்ளி பெட்ரோவை மாற்றியதோ இல்லையோ, அவன் மீண்டும் அதே வஞ்சக உலகிற்குள் சிக்கிக்கொள்கிறான். புனுவலின் Robinson Crusoe மற்றும் The Young one படங்களில் வரும் தீவுகளை இந்த பண்ணை ஒத்திருக்கிறது. இதைப் பற்றி குறிப்பிடுகையில் பிரெட்ரிக் கிரேஞ்ச், மாறாத அல்லது மாறமுடியாத கற்பனை உலகை அந்த பண்ணைப் பள்ளி குறிப்பதாக சொல்கிறார். கதாபாத்திரங்களும், அவற்றின் குணாதிசியங்களும் பின்னிப்பிணைந்திருக்கும் இந்த படத்தில் இறுதியாக நமக்கு ஒரு கேள்வி வருகிறது. இவை எல்லாவற்றிற்குமான தொடர்புதான் என்ன நாம் சகித்துக்கொண்டு வாழ நமக்கு வாழ்க்கையில் என்ன குணநலன்கள் தேவை நாம் சகித்துக்கொண்டு வாழ நமக்கு வாழ்க்கையில் என்ன குணநலன்கள் தேவை இந்த கேள்விகளுக்கும் எளிதில் பதில் சொல்லிவிட முடியாது.\nஒரு கலைப்படைப்பாக Los Olvidados வெற்றிப் பெற்றிருந்தாலும் அடுத்த எட்டு வருடங்கள் புனுவலுக்கு எளிதாக இருக்கவில்லை. பிரான்சிலும் மெக்சிகோவிலும் அவர் இயக்கிய படங்கள் அவர் கட்டுப்பாட்டில் இருந்ததாக தெரியவில்லை. இந்த காலகட்டத்தில் அவர் எடுத்தப் படங்கள் எதுவும் சிறப்பாக இல்லை. அதற்கு நிறைய காரணங்கள் சொல்லலாம். Susana, Archibaldo போன்ற படங்கள் நம்பத்தகாத வகையில் அமைந்திருந்தன. El மற்றும் அவர் இயக்கிய பெரும்பான்மையான பிரெஞ்ச் படங்கள் புரிந்து கொள்ளமுடியாத படங்களாக இருந்தன. அல்லது The Young One போல விசித்திரமான நடிப்பைக் கொண்ட படங்களாக இருந்தன. இந்த படங்களில் புனுவலுக்கே உரித்தான சுவாரஸ்யமான அம்சங்கள் சில இடங்களில் மட்டுமே வெளிப்பட்டன. அல்லது, இதன் சில தருணங்கள் மட்டுமே நம்மை பாதிக்கின்றன. El படத்தில் பிரான்சிஸ்கோ சோகத்தில் படிக்கட்டில் அமர்ந்திருக்கும் தருணம் அல்லது ஊசியை எடுத்துக் கொண்டு தன் மனைவியின் அறைக்குள் நுழையும் தருணம் போன்றவை மட்டுமே நினைவில் நிற்கின்றன. Archibialdo படத்தில் ஆர்ச்சுபால்ட் லவினியாவை முதலில் பார்க்கும் போது அவள் முகத்தை சுற்றி நெருப்பு எறிவதாக அவன் கற்பனை செய்யும் காட்சி நம் நினைவில் நிற்கிறது.\nஇப்போதெல்லாம் The young one படத்தை நான் மீண்��ும் மீண்டும் பார்க்கும்போது, போலியான தொனியில் பேசப்பட்ட அந்த வசனங்கள் கவனத்தை திசை திருப்புவதில்லை. வாழ்க்கையைப் பற்றிய அந்த படத்தின் பார்வை தான் என்னை ஈர்க்கிறது. யோசித்து பார்த்தால், படத்தின் குறைகள் அதன் நிறைகளோடு பின்னிப் பிணைந்து நிறைகள் மேலோங்கத் தொடங்கிவிட்டதாக தோன்றுகிறது. அதனால் இந்த படங்களைப் பற்றி நாம் சொல்லும் கருத்தெல்லாம் அந்தந்த காலத்திய தற்காலிக கருத்தாகவே இருக்க முடியும். இவற்றை மீண்டும் மீண்டும் பார்ப்பதன் மூலமே உறுதியான கருத்துக்களை முன்வைக்க முடியும். (இந்த கட்டுரையை எழுதிய பின் நான் EL படத்தை மீண்டும் பார்த்தேன். அந்த படமும், Robinson Crusoe மற்றும் The Young one போல மிக சிறப்பான படமாகவே எனக்கு இப்போது தோன்றுகிறது)\nமற்றபடி இந்தப் படங்களைப் பற்றி யோசிக்கும் போது Susana (1950) மற்றும் El Bruto (1952) ஆகிய படங்கள்தான் என் நினைவை அதிகம் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. காமம், கட்டுப்பாடுகள் நிறைந்த சமுகத்தின் மீது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பற்றி இரண்டு படங்களுமே பேசுகின்றன. காதலுக்கும் காமத்திற்குமிடையே நடக்கும் போரில் காதல் எப்படி தோற்கிறது என்பதை El Bruto சொல்கிறது. El மற்றும் The Criminal life of Archibaldo de la Cruz (1955) ஆகிய இரண்டு படங்களுமே தங்களுக்குள் சிக்கித்தவிக்கும் இரண்டு மனிதர்களின் அகப்போராட்டங்கள் பற்றி பேசுகின்றன. பிரான்சிஸ்கோவும் சரி, ஆர்ச்சுபால்ட்டும் சரி தங்களின் இச்சைகளுக்கு தாங்களே கைதியாகின்றனர். அவரகள் இருவருமே ஆண்மையில்லாதவர்களாக சித்தரிக்கப் பட்டிருப்பார்கள். அதனால் இருவருமே தனிப்பட்ட வாழ்வில் சில மிகையதார்த்தவாத சடங்குகள் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இறுதியில் பிரான்சிஸ்கோ மதத்தால் ஆட்கொள்ளப்பட்டு தன் வாழ்க்கையை ஒரு மடத்தில் கழிக்கிறான். ஆர்ச்சுபால்ட் தன்னை தன்னிடமிருந்தே விடுவித்துக்கொள்கிறான். படத்தில் ஒரு சுவாரஸ்ய காட்சி உண்டு. அவனுடைய தாய் அவனிடம் விட்டுசென்ற, எல்லாக் கொலைகளுக்கும் காரணம் என்று அவன் நம்பும் அந்த இசைப்பெட்டியை அவன் நதியில் தூக்கி எறிகிறான். (அது மூழ்கியதும், மனிதனே மூழ்கிவிட்டதைபோல அங்கே குமிழிகள் பரவுகின்றன). அந்தப் பெட்டி அவனைவிட்டு போனதும், அவன் தன் காதலியை பார்க்க போகும் வழியில், ஒரு பூச்சியை காப்பாற்றுகிறான். தன்னுடைய இந்த செயலால் தானே சந்தோசப்படுகிறான். அவன் மாறிவிட்டான் என்பதை உணர்த்தும் காட்சி இது.\nL’Age d’or படத்தில் வரும் மோடோட் போல் இவன் தன்னைத்தானே தண்டித்துக் கொள்ளவில்லை. அவன் இயற்கையுடனும், உலகத்துடனும் ஒத்து வாழ தொடங்குகிறான்.\nஆனால் இந்த எல்லா படங்களிலும், சுவாரஸ்யமான படங்களாக நான் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட The adventures of Robison Crusoe (1950) மற்றும் The Young One (1960) ஆகிய படங்களை சொல்வேன். இரண்டின் கதையுமே, கலப்படமான சமூகத்திடமிருந்து விலகி இருக்கும் தீவில் நடக்கிறது. புனுவலின் படங்களிலேயே நேர்மறையான படங்களாக இவை விளங்குகின்றன. படத்தின் முடிவில் நல்ல விஷயம் நடக்கிறது. மனிதம் வாழ்கிறது. இந்த முடிவு ஆர்ச்சுபால்ட்டின் முடிவைவிட நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கிறது.\nRobison Crusoe நாவலைப் பற்றி பேசும் போது, “எனக்கு அந்த நாவல் பிடிக்கவில்லை. ஆனால் அந்த கதாபாத்திரம் பிடித்திருந்தது” என்று புனுவல் குறிப்பிடுகிறார். படத்தின் முடிவில் க்ரூசோ, ப்ரைடே கதாப்பத்திரத்தின் மூலம் வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்கிறான். பணக்கார குடும்பத்திலிருந்து வந்த அவன், முதலாளி தொழிலாளி பாகுபாடில் நம்பிக்கை கொண்டவனாக இருக்கிறான். இறுதியில் மனித உறவுகள் தான் பெரிது என்று நம்பத்தொடங்குகிறான்.\nThe young one படத்திலும் மில்லர், சிறுமி ஈவின் மூலம் வாழ்க்கையை புதிய கோணத்தில் பார்கிறான். தன் இன வெறியிலிருந்து வெளியே வருகிறான். நன்மைக்கும் தீமைக்குமிடையேயான பாகுபாடை உணர்கிறான். சம்ப்ரதாயமான நியமங்கள் படி The Young one மோசமானதொரு படமாக கருதப்படுமேயானால், அத்தகைய மோசமான படங்களிலேயே மிக நுட்பமான, சிறப்பான, சவாலான மோசமான படமிது என்பேன்.\nஇந்தக் காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட பிரெஞ்சு படங்களான Cela S’appalle l’aurore (1955), La Mort en ce jardin (1950) மற்றும் La Fievre Monte a El Pao (1959) போன்ற படங்களைப் பற்றி பேசும் போது பிரெட்ரிக் கிரேஞ்ச், இந்த படங்களிலிருந்த அரசியல் பேசும் கூறுகளும், யதார்த்த உலகிற்கு மாறான சித்தரிப்புகளும் புனுவல் படங்களுக்கே உரித்தான பண்புகளை இல்லாமல் செய்துவிட்டதாக சொல்கிறார். ஏனோ புனுவலால் மிக அலட்சியமாக உருவாக்கப்பட்ட படங்கள் போல் இவை தோன்றுகின்றன. படத்தில் வெளிப்படும் இந்த சிரத்தையற்ற தன்மைக்கு படைப்பாளிக்கு ஏற்பட்ட சோர்வுதான் காரணமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறத��.\n“எனக்கு நாசரினின் (Nazarin) படம் மிகவும் பிடிக்கும். ஏனெனில் நான் அக்கறை கொண்டிருக்கும் சில விஷயங்களைப் பற்றி அதில் பேச முடிந்தது. ஆனால் நான் அதில் எதையும் மறுத்தேன் என்றோ அல்லது நிராகரித்தேன் என்றோ நான் எண்ணவில்லை. நான் எப்போதும் நாத்திகன் தான். Thank God.\nநாசரின் ஒரு பாதிரியாராக வருகிறான். அவன் ஒரு முடி திருத்துபவனாக அல்லது வேறு வேலை செய்பவனாக வந்திருக்கலாம். ஆனால் அவன் பாதிரியாராக இருந்து கொண்டு, தன் கொள்களைகளை இறுகப்பிடித்துக் கொண்டிருப்பதே எனக்கு பிடித்திருக்கிறது. அந்த விலைமாதர்களையும், திருடர்களையும் எதிர்கொண்ட பிறகு, அவன் கொள்கைகள் அவனை பெரும் சிக்கலில் கொண்டு விடுகின்றன. சமூகம் அவன் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாத போதும் அவன் தன் கொள்கைகளில் உறுதியாக இருக்கிறான்“- லூயி புனுவல்\nNazarin (1958), புனுவலின் மற்றப் படங்களிலிருந்து மாறுபட்டு இருக்கும் திரைப்படம். கலையம்சத்தில் புதிய தொடக்கத்தை சாத்தியப்படுத்திய படமிது. இதன் தார்மீக கட்டமைப்பை மூன்று கதாப்பாத்திரங்களைப் பற்றி விவாதிப்பதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.\nமுதலாவதாக, குதிரைக்காரன் பிண்டோ. கையில் கடிவாளத்துடனும் சாட்டையுடனும் வலம் வரும் இவன், சூசானா படத்தில் வரும் இயேசு கதாபாத்திரத்தின் அபிவிருத்தி என்றே சொல்ல வேண்டும். மேலும் இவன் குணாதிசியங்களில் Los Olvidados படத்தின் வரும் பார்வையற்ற மனிதனை ஒத்திருக்கிறான். ஆனால் அவனைவிட பிண்டோ வலிமையானவனாக இருக்கிறான். பெர்க்மனின் The Seventh Seal படத்தில் வரும் சேவகனைப் போல, பிண்டோவும் கண்ணுக்கு தெரியும் ஸ்தூல வாழ்க்கையை மட்டும் அங்கிகரிப்பவனாக, அதை அதன் போக்கில் ஏற்றுக்கொள்பவனாக இருக்கிறான் அவனுக்கு குதிரைகளை பற்றி சகலமும் தெரிந்திருக்கிறது. மேலும், அவனுடைய காதலி பீட்ரிக்சை அவளுடைய சலனங்களிலிருந்து அவனால் மீட்க முடிகிறது. அதற்கு அந்த நீருற்று காட்சி உதாரணம். அவன் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு சப்தத்துடன் நகர்ந்து கொண்டே இருக்கிறான். அவன் வருவதற்கு முன்பே அவன் குதிரை சப்தம் அவன் வருகையை அறிவிக்கிறது. படத்தில் வரும் நேர்மறையான சக்தி அவன். அந்த காலத்திலிருந்த சமூக ஸ்திரத்தன்மையை குறிக்கும் அம்சம் அவன். ஆனால் எந்த அளவிற்கு அவன் அந்த சர்வாதிகார சமூகத்தை அங்கீகரிக்கிறான் என்பது விவாதிக்கப் படவேண்டிய விஷயம். பின்னாளில் Diary of a Chambermaid படத்தில் வரும் ஜோசப் மற்றும் கேப்டன் பாத்திரங்களுக்கு பிண்டோவே அடித்தளமாக அமைகிறான்.\nஇரண்டாவதாக, உஜோ எனும் குள்ளன் கதாபாத்திரம். அவன் பார்ப்பதற்கு கோரமாக இருக்கிறான். பிறரால் துன்புறுத்தப்படுகிறான். அவன் அறிமுகமாகும் காட்சியில் சிலர் அவனை மரத்தில் தொங்கவிட்டு கேலி செய்து கொண்டிருக்கின்றனர். பிண்டோ வந்துதான் அவர்களை விரட்டி உஜோவை காப்பாற்றுகிறான். பிண்டோ போன்றோரின் தயவில்தான் உஜோவால் உயிர் வாழ முடியும் என்பதை இந்த காட்சி நமக்கு உணர்த்திவிடுகிறது. ஆனால் புனுவலின் பாத்திரங்களிலேயே மிகவும் நேர்மறையான பாத்திரம் உஜோ தான் என்பதே (மிகை யதார்த்தவாத) முரண். கிறிஸ்துவம் போதிக்கும் தன்னலமற்ற அன்பின் உருவமாக அவன் இருக்கிறான். அவன் உலகை, அதன் யதார்த்தத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறான். அவனுடைய துரதிர்ஷ்டவசமான தோற்றமோ, அதன் பொருட்டு சமூகம் தரும் அழுத்தமோ அவனை ஒன்றும் செய்யவில்லை. ஒரு காட்சியில் அந்தாராவிடம் “நீ ஒரு விலைமாது, நீ அசிங்கம் தான். ஆனாலும் நான் உன்னை நேசிக்கிறேன்” என்று அன்பாக சொல்கிறான். அவன் தாக்கப்படும் போது எதிர்வினையாற்றாமல் இருக்கிறான். அதற்கு காரணமானவர்களை மன்னித்துவிடுகிறான். ஆனால் நாசரினால் அப்படி இருக்க முடியவில்லை. சக கைதிகளால் தாக்கப்பட்ட பின், இறுதிவரை அவர்களை மன்னிக்க முடியாமல் அல்லல்படுகிறான். உஜோவோ அந்த தாக்குதல் சம்பவத்தை, அவன் உலகின் வன்முறையை, இருத்தலின் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டதைப் போல, எளிதாக ஏற்றுக்கொள்கிறான்.\nஉஜோ வரும் கட்சிகள் அனைத்திலும் அவன் மற்றவர்களுக்கு உதவி செய்வதை கவனிக்கலாம். உதாரணமாக, சிறைச்சாலையில் பெண் கைதிகளுக்கும், குழந்தைகளுக்கும் பழம் வங்கித் தரும் காட்சியை சொல்லலாம். இத்தகைய காட்சிகள் அவனிடமிருக்கும் மனிதத்தை, அன்பை வெளிப்படுத்துபவையாக அமைந்திருக்கின்றன. இறுதியாக அவன் அந்தாராவிடம் பீச் பழத்தைக் கொடுக்கும் போது அவன் முகத்தில் பேரானந்தம் வெளிப்படுவதை கவனிக்கலாம். பின் சங்கடப்பட்டு கண்களை தாழ்த்திக் கொள்வதையும் கவனிக்கலாம். சினிமாவின் இத்தகைய தருணங்களை, உணர்வுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதனால் உஜோவின் உணர்வுகளையும், இந்த காட்சி, பார்க்கும் நமக்கு ஏற்படுத்தும் உணர்வுகளையும் விவரிக்காமல் விட்டுவிடுவதே உத்தமம். இந்த காட்சியில் அவனுடைய செய்கை அன்பின் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது. அடுத்த நொடியே அவன் அவள் பின்னே ஓடிச்சென்று அவளை பிடிக்கமுடியாமல் தரையில் விழுந்து அழும் காட்சி பரிதாபத்தை வரவழைப்பதாக இருக்கிறது.\nமிகை யதார்த்தவாதிகள் கலையின், வாழ்வின், அண்டத்தின் அர்த்ததைப் பற்றி கேள்வி எழுப்பியதை போல, உஜோ பாத்திரம், அதிகார உலகத்தில் ஒருவன் நல்லவனாக, உதவி செய்பவனாக, ஒழுக்கமானவானாக இருப்பதை பற்றி நாம் கொண்டிருக்கும் பார்வையை கேள்வி கேட்கிறது. ஏனெனில் இன்றுவரை நாம் ஒழுக்கத்தை அழகோடே தொடர்புபடுத்தி பார்க்கிறோம். அழகாக இருப்பவர்களே ஒழுக்கமானவர்கள் என்று தவறாக கற்பிதம் செய்து வைத்திருக்கிறோம். இந்த பார்வையை உஜோ பாத்திரத்தின் மூலம் புனுவல் மாற்றுகிறார். இந்த படத்தைப் பற்றி பேசிய பல விமர்சகர்கள் உஜோ பாத்திரத்தை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. அதனால் படத்தில் அவனுடைய தார்மீக பங்களிப்பை பற்றி அவர்கள் யாரும் விவதிக்காதது ஆச்சர்யமூட்டவில்லை.\nபடத்தில், இருதுருவங்களாக இருக்கும் பிண்டோ மற்றும் உஜோ ஆகிய இருவருக்குமிடையே யாரையும் கவனிக்காமல் வலம் வருகிறான் நாசரின். படத்தின் இறுதிவரை அவன் தான் வாழும் உலகத்தை, அதன் வன்முறையை கண்டுகொள்ளாமலேயே இருக்கிறான். புனுவல் சொல்வது போல் அவன் தன் கொள்களைகளை இறுகப்பிடித்துக் கொண்டிருப்பவன் என்றால், அவனுடைய எந்த கொள்கைகளும் உலகை கவனித்ததன் மூலம் உண்டானவையாக இருக்காது. அந்த வகையில், அவன் El படத்தின் பிரான்சிஸ்கோ போல, ஆர்ச்சுபால்ட் படத்தின் நாயகன் போல தனக்குள்ளேயே சிறைப்பட்டு கிடக்கிறான். அவன் சுய-மறுப்பையும், ஆன்மீக கொள்கைளையும் போதிக்கும் கிறிஸ்துவத்தை பின்பற்றி நல்வாழ்க்கை வாழ முயற்சித்துக்கொண்டிருக்கும் ஏட்டுச்சுவடி கிறிஸ்துவன். ஆனால் அவனிடம் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.\nஅவன் சுய-மறுப்பாளன் என்பது தெளிவாக தெரிகிறது. (அவன் படத்தில் எங்கேயும் உணவு உண்பதாக காட்சிகள் இல்லை.) அவன் புனிதமானவன், அபூர்வ சக்திகள் கொண்டவன் என்று மூட நம்பிக்கை கொண்ட மனிதர்கள் பலரும் அவனை வணங்கும் போது அவன் அதையெல்லாம் மறுக்கிறான். ஆனால் அவன் விரும்பும் எதுவும் அவன் வாழ்க்���ையில் நடக்கவில்லை. இங்கே ஏதோவொன்று நெருடலாக இருக்கிறது. ஒருவேளை புனுவல் சொன்னது போல இந்த சமூகம் தான் அவனை ஏற்றுக் கொள்ளவில்லையா அல்லது அவனுள் இருக்கும் ஏதோ ஒன்று தான் இந்த நிராகரிப்புக்கு காரணமா அல்லது அவனுள் இருக்கும் ஏதோ ஒன்று தான் இந்த நிராகரிப்புக்கு காரணமா அவனுள்ளேயே முரண் இருப்பதை நம்மால் கண்டுகொள்ள முடிகிறது. (அவன் வீட்டிற்கு ஜன்னலே கதவாக இருக்கிறது. முன் ஒரு படத்தில் பசு மாடு படுக்கையில் அமர்ந்திருந்ததைப் போல இதுவும் ஒரு மிகை யதார்த்தவாத விசித்திரம் தான்.)\nஅவன் அப்படி இருப்பதற்கு ஆன்மீக அகந்தையே காரணம் என்று கூட சொல்லலாம். அவன் தன்னை, உலகின் அற்பத்தனத்திலிருந்து மேம்பட்டவானாக கருதுகிறான். அவன் அந்த மேம்பட்ட நிலையிலேயே நிலைத்திருக்க விரும்புகிறான். அவன் போகங்கள் நிறைந்த உலகை கண்மூடித்தனமாக நிராகரிக்கிறான். அதனால் அந்த உலகம் எப்படிபட்டது என்பதை கூட அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்த காரணங்களால், அவன் யாருக்கும் பயனற்றவனாக இருக்கிறான்.\nLos Olvidados படத்தின் உலகம் போல நாசரினின் உலகத்திலும் மிருகங்கள் நிறைய உலவுகின்றன. அவைகள் சப்தம் எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. நாசரின் செய்யும் எதுவும் இந்த உலகத்தையோ அதன் நம்பிக்கையோ அசைக்கவில்லை. நோயில் இறந்து கொண்டிருக்கும் அந்த பெண்மணி சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்று நாசரின் ஜெபம் செய்கிறான். ஆனால் அவள் சொர்கத்தை விரும்பவில்லை. மாறாக தன் காதலன் ஜானை சந்திக்க விரும்புகிறாள். அத்தகைய உலகத்தில், பீட்ரிக்சை அவளுடைய உடல் தேவைகளே பெரிதும் சலனப்படுத்துகிறது. அங்கே அந்தாரா ஒன்றும் விதிவிலக்கல்ல. அவள் இறுதியில் அந்த பருமனான திருடனைப் பார்த்து மிக கடுமையாக சபிக்கிறாள். “உனக்கு பிறக்கும் பிள்ளைகள் அனைத்தும் இறந்து பிறக்கட்டும். நீ உன் அசிங்கத்தை உண்டே மாண்டு போவாய்” இப்படி அவளும் இறுதி வரை நன்றியற்றவளாக, தன் தவறுகளுக்கு வருந்தாதவளாகதான் இருக்கிறாள்.\nஅடுத்த காட்சியில் ஒல்லியான மற்றொரு திருடன் நாசரினிடம் கொள்ளை அடிக்கச் செல்கிறான். அப்போது அவன் கேட்கும் கேள்விகளே நாசரினிடம் மனம் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. “நீ வாழ்க்கை முழுக்க நன்மையின் பாதையில் நடந்தவன். நான் வாழ்க்கை முழுக்க தீமையை தேர்ந்தெடுத்தவன். ஆனால் நீயோ ���ானோ, அடைந்தது தான் என்ன\nபடத்தில் நாசரினை, முதன்முதலில் புற உலகை சேர்ந்த ஒரு விஷயம் அசைத்துப் பார்க்கிறது என்றால், அது இந்த கேள்வி தான். நாசரின் பதில் பேசமுடியாமல், ரெப்ராண்டின் பிரபல ஓவியத்தில் வரும் இயேசுநாதர் போல, அசையாது நிற்கிறான். படத்தின் இந்த தருணம் வரை அவன் தன்னை நோக்கி வீசப்படும் எல்லாக் கேள்விகளுக்கும் தயாராக பதில் வைத்திருந்தான். ஆனால் இந்த கேள்விக்கு மௌனம் மட்டுமே அவனுடைய பதிலாக இருக்கிறது.\nஇறுதிக் காட்சியில் ஒரு வயதானப் பெண்மணி அவனுக்கு அண்ணாச்சி பழத்தை அன்பளிப்பாக வழங்கி அவனை ஆசிர்வாதம் செய்கிறாள். இங்கே அந்த பெண்மணியின் அன்பளிப்பை, விட அவளுடைய வாழ்த்தே அவனை பெரிதும் அசைத்துப் பார்க்கிறது என்று எண்ணுகிறேன். ஒரு எளிமையான விவசாயப் பெண்ணிடமிருந்து வரும் வாழ்த்தை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் வேண்டாம் வேண்டாமென்று மூன்று முறை மறுக்கிறான்.\nL’Âge d’or படத்தில் மோடோட் ஆக்ரோஷமாக மாறும் போது பின்னணியில் ஒலிக்கும் ட்ரம்ஸ் இசைப் போல, கலண்டாவின் ஈஸ்டர் கொண்டாட்டத்தில் ஒலிக்கும் ட்ரம்ஸ் இசைப் போல, இங்கேயும் ட்ரம்ஸ் இசை ஒலிக்கத் தொடங்குகிறது. இப்படி பின்னணியில் இசை ஒலிக்க நாசரின் தலை குனிந்தவாறே நடந்து செல்லுமிடத்தில் படம் முடிகிறது.\nஒரு வகையில் இது கச்சிதாமான முடிவுதான். நாசரினுக்கு அத்தகைய ஆசிர்வாதமும் வாழ்த்தும் தேவைப் படுகிறது என்று இந்த முடிவு சொல்கிறது. இங்கே அவன் தன்னுடைய மனிதம் நிலையற்றது என்பதை உணர்ந்து கொள்கிறான். அப்படியே அவன் பிரேமை (frame) விட்டு வெளியேறுகிறான். அந்த பாதை எங்கே போகிறது அவனுக்கு சுய-விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது என்றால், இனிமேல் இந்த உலகில் அவனுடைய பங்கு என்ன அவனுக்கு சுய-விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது என்றால், இனிமேல் இந்த உலகில் அவனுடைய பங்கு என்ன மீண்டும் நம்மிடம் ஒரு கேள்வி எழுகிறது, இங்கே புனுவல் கொண்டிருக்கும் நம்பிக்கைதான் என்ன \nநான் நாசரின் படத்தைப் பற்றி விலாவாரியாக எழுதியதற்கு காரணம், அந்த படம், உலகில் நன்மைக்கும் தீமைக்குமிடையே இருக்கும் பிரச்சனையை சமநிலை பார்வையோடு விளக்கியிருப்பதே ஆகும். வாழ்க்கையில் எந்த பண்பு இறுதியில் நிலைத்து நிற்க்கும் இதற்கு புனுவலின் பதில் தான் என்ன. இந்த கேள்வி விரிதியான���விலும் இழையோடுகிறது.\nவிரிதியானா 1961 ஆம் ஆண்டு வெளியானது. ஸ்டைலில் நாசரினிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமிது. தொழில்நுட்பத்திலும் சரி, படத்தின் வடிவத்திலும் சரி, பிரம்மாண்டம் இருந்தது. தங்களின் தனிப்பட்ட உலகில் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் மனிதர்களைப் பற்றி பேசிய இந்த படம், பல தரப்பட்ட மனிதர்களைப் பற்றி அடர்த்தியான பார்வையை முன் வைத்தது. ஆனால் நாசரின் மற்றும் விரிதியானா இரண்டுமே ஒரே ‘தீம்’ கொண்ட படங்கள் தான்.\nஇருந்தாலும், நாசரின் பாத்திரத்தை விட விரிதியானா பாத்திரம் மிகவும் நேர்மறையான பாத்திரமாக இருந்தது. புனுவல் அவளை பேரழகியாக காண்பிக்கிறார். ஆனால் அவளும் இறுதியில் நாசரின் போல் தன் நிலைப்பாட்டில் வெற்றிப்பெறவில்லை. விரிதியானா படத்தின் முடிவும் நாசரின் படத்தின் முடிவைப் போல தற்காலிகமானதாக, அதே சமயத்தில் நம்மை பாதிப்பதாக இருக்கும். இறுதியில், விரிதியானாவும் மனதிற்குள் தன் வாழ்க்கையின் யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டுவிடுகிறாள். (அவள் தன் முடியை முன்பு போல் படிய வாராமல் அப்படியே விரித்தவாக்கில் விட்டுவிடுகிறாள். அவளுடைய முள் கிரீடம் நெருப்புக்கு இரையாகிறது). இருந்தாலும் அவள் எந்த புதிய உலகிற்குள் நுழைகிறாள் இனிமேல் இந்த உலகில், தன்னைப்பற்றி அறிந்து கொண்ட, அவளுடைய பங்கு என்னவாக இருக்கும்\nஇதே கேள்விகள் புனுவலின் படங்களில் மீண்டும் மீண்டும் எழுகின்றன. இதற்கு மகிழ்ச்சிகரமான பதில் என்று எதையும் நம்மால் சொல்ல முடியாது. ஆனாலும் புனுவல், எல்லா படங்களிலுமே, இறுதியில் ஏதோ மாற்றம் நிகழ்வதாக நம்மை உணர வைக்காமல் இல்லை. அவரது படங்களை ஆராயும் போது, குறிப்பாக அவருடைய பிற்க்கால படங்களான Diary of a Chambermaid மற்றும் Tristana படங்களின் எதிர்மறையான முடிவோடு ஒப்பிடுகையில், (முந்தைய படத்தின் முடிவில், நல்ல விஷயங்கள் தோற்கின்றன. இரண்டாவது படத்தின் முடிவு, கொடூரமாக பழிவாங்கும் முடிவாக இருக்கிறது), அவருடைய முந்தையப் படங்களின் முடிவுகள் போதிய தெளிவோடு இருப்பதாகவே உணர்கிறேன். எல்லா படங்களிலும் இறுதியில், தனி மனிதனுக்குள் இருக்கும் மென்மை வெளிவருவதாக புனுவல் காண்பிக்கிறார். உலகில் ஓரளவிற்கேனும் முக்தி சாத்தியமே என்றும் சொல்கிறார். ஆனால் தனிமனிதனுக்கு வெளியே தீய சக்திகள் காத்துக் கொண்டே தான் இருக்கின்றன. அவற்றை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த இருள் செறிந்த முடிவை வெளிப்படையாக சொல்ல வேண்டாம் என்பதால் தான் அவள் சற்றே தெளிவற்ற தன்மையோடு தன் படங்களை முடிக்கிறார். மிகத் தீவிரமான மிகை யதார்த்தவாதியான அவர், கதையின் சூழ்நிலையை மட்டுமே நம் முன் காண்பிக்கிறார். அதிலிருந்து நாம் என்ன முடிவை வேண்டுமென்றாலும் புரிந்து கொள்ளலாம். வேண்டுமென்றால் நமக்கு சாதகமான ஒரு முடிவை புரிந்து கொண்டு நம்மை ஏமாற்றியும் கொள்ளலாம்.\nவிரிதியானா படத்தின் முடிவை நாம் எப்படி புரிந்து கொள்கிறோம் முன் சொன்னது போல, இறுதியில் விரிதியானா தன் வாழ்க்கையின் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்கிறாள். அவள் பலாத்காரத்திற்கு ஆளான பின், அவளும் நாசரின் போல் அமைதியாகிவிடுகிறாள். அவள் வாழ்க்கையோடு சமரசம் செய்துகொள்வதற்கும் இதுவே காரணம் என்று நாம் உணர்கிறோம். இருந்தாலும் அவளுடைய வருங்காலம் எப்படி இருக்கப் போகிறது முன் சொன்னது போல, இறுதியில் விரிதியானா தன் வாழ்க்கையின் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்கிறாள். அவள் பலாத்காரத்திற்கு ஆளான பின், அவளும் நாசரின் போல் அமைதியாகிவிடுகிறாள். அவள் வாழ்க்கையோடு சமரசம் செய்துகொள்வதற்கும் இதுவே காரணம் என்று நாம் உணர்கிறோம். இருந்தாலும் அவளுடைய வருங்காலம் எப்படி இருக்கப் போகிறது. ஜோர்ஜோடும் அவன் காதலி ரமோனாவோடும் சேர்ந்து அந்த வீட்டிலேயே ஜோர்ஜின் வைப்பாட்டியாக இருக்க அவள் சம்மதிக்கிறாள். இந்த முடிவால் அவள் எதை சாதிக்கப் போகிறாள்\nஜோர்ஜ் படத்தில் ஒரு நேர்மறை சக்தியாக வருகிறான். பெரும் செல்வந்தரான டான் ஜெய்மிக்கு முறைத் தவறி பிறந்தவன் அவன். ரமோனா போல் அவன் கடந்து போன காலத்தை, நினைவுகளை மதிப்பவன் அல்ல. (அதனால் தான் அவன் தந்தையின் நேசத்துக்குரிய ஆர்க்கன் இசைக் கருவியோடு அவன் விளையாடுவதை ரமோனா தடுத்துக் கொண்டே இருக்கிறாள்). அவன் தாரளமனம் கொண்டவனில்லை என்றாலும் அவ்வப்போது அவன் பார்வைக்கு வரும் விஷயங்களில் கருணையாக நடந்து கொள்கிறான். குதிரை வண்டியில் கட்டப்பட்டிருந்த ஒரு நாயை விடுவிக்கிறான். ஆனால் மற்ற நாய்களைப் பற்றி அவன் அலட்டிக் கொள்ளவில்லை என்பது வேறு விஷயம். அவன் எதைப்பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ளாதவனாகவும் அதே நேரத்தில் திறமைசாலியாகவும் இருக்கிறான்.\nக���வியிலும், அவனால் அதே தன்மையை கடைப்பிடிக்க முடிகிறது. ரமோனாவோடு உறவுகொள்வதற்கு முன்பு அவளுடைய பற்களை ஆராய்கிறான். (இந்த காட்சி நமக்கு பிண்டோவையும் அவன் குதிரையையும் நினைவு படுத்துகிறது.) அவன் வருங்காலத்தில் நம்பிக்கைக் கொண்டவனாக இருக்கிறான். பெரிய எஸ்டேட்டை உருவாக்க வேண்டுமென்று கனவு காண்கிறான்.\nஇப்படி ஆற்றல்வாய்ந்த விஷயங்கள் ஒருபுறமும் விரிதியானா மற்றும் பிச்சைக்காரர்களுக்கிடையேயான காட்சிகள் மறுபுறமும் மாறிமாறி வருகின்றன. ஆனால் இக்காட்சிகள் எதையும் சாத்தியப்படுத்துவதாக தெரியவில்லை. வண்ணங்களைப் பற்றியும் தூரிகைகளைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா ஓவியம் எங்கே இறுதி காட்சியில் விரிதியானா ஜோர்ஜ் மற்றும் ரமோனாவோடு சீட்டு விளையாடுகிறாள். அப்போது பின்னணியில் Shake your cares away என்ற பாப் பாடல் ஒலிக்கிறது. இந்த பாடலில் மனிதத்தன்மை இருப்பதாக ஆலான் லோவெல் குறிப்பிடுகிறார். ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை. அவர்கள் விளையாடிக்கொண்டிருக்க கேமரா மெதுவாக பின்னே நகரும்போது,. முந்தைய காட்சியில் பிச்சைக்காரர்களால் சூறையாடப்பட்ட வீடு இப்போது பழைய நிலைக்கு திரும்பியிருப்பதை பார்க்கலாம். இங்கே வெளிப்படையாக எந்த முடிவும் எட்டப்படவில்லை. நம்மாலும் எதையும் தெளிவாக புரிந்துகொள்ள முடியவில்லை. L’Age d’or படத்தின் முடிவும் இப்படிதான் தெளிவற்று இருக்கும் என்பதை நினைவு கூற விரும்புகிறேன்.\nநம் சமூகத்தின் மகத்தான ஆர்வங்களுக்கும், படைப்புகளுக்கும் மத்தியிலே, ஒரு தற்கொலை சக்தி- அடக்கிவைக்கப்பட்ட பாலியல் சக்தி ஒளிந்திருக்கிறது. அது வெளியே வர போராடிக்கொண்டிருக்கிறது. நாம் இந்த சக்திகளிடமிருந்து நம்மை விடுவித்துக்கொள்வோமேயானால், எல்லாம் சரிவர நடக்கலாம். அப்போது வேண்டுமானால் நாம் Shake your cares away என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இத்தகைய தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு வெளியே, முக்திக்கான தேடலுக்கு வெளியே, தன்னை உறுதியாக நிறுவிக்கொண்டுவிட்ட மதம் இருக்கிறது. அந்த மதத்தால் கைவிடப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள். இந்த படத்தில் வரும் பிச்சைக்காரகள் போல, L’Age d’or படத்தில் வரும் கொள்ளையர்கள் போல. இவர்களெல்லாம் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்கிறார்கள். உலகோடு சண்டையிடுகிறார்கள். ஆனால் அவர்கள���க்கு எந்த நோக்கமும் இல்லை. எனினும், உலகைப் பற்றிய இத்தகைய பார்வை ஊக்கமளிப்பதாக இல்லை.\nDIary of a Chambermaid படத்தைத் தவிர விரிதியானா படத்திற்கு பின்பு வெளியான படங்கள் எதுவும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அவை கொண்டாடப்பட்ட விதமும் எனக்கு அதிருப்தி அளிப்பதாகவே இருந்தது. நான் புனுவலை மகாபடைப்பாளியாக சித்தரித்து வைத்திருபப்து அதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் ஒரேடியாக அப்படி சொல்லிவிடமுடியாது. இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப் போல, காட்சித் துணுக்குகள் நம்மை தொந்தரவு செய்யும் வகையில் இருக்கலாம் அல்லது தற்பெருமை பேசுவதாகவும் இருக்கலாம். இரண்டிற்குமே இங்கே இடமுண்டு என்பதற்கு The Exterminating Angel மற்றும் The Milky Way ஆகிய இரண்டு படங்களுமே சான்று. இரண்டிலுமே ரசிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. அதுவும் ரோமன் கத்தோலிக அற்புத கதைகளை கேட்டு வளர்ந்தவர்களுக்கு இந்த படங்கள் அதிகம் பிடிக்கலாம். இருந்தாலும், Los Olvidados மற்றும் Nazarin ஆகிய படங்கள் இன்னும் நேர்த்தியாக தங்களின் நோக்கத்தை வெளிப்படுத்தியது என்றே கருதுகிறேன். புனுவலின் மற்ற பிரபலமான, கேளிக்கையான படங்களைப்பற்றி பேசாமல் இந்த இரண்டு படங்களைப் பற்றி மட்டுமே பேசுவதற்கு காரணம் இருக்கிறது. பின்னாளில் அவர் இயக்கிய, சற்றே மேலோட்டமான படங்களை யாரும் விமர்சிக்கவில்லை. மாறாக அளவுக்கதிகமாக கொண்டாடினர். அசலான விமர்சகரென பெயர்பெற்ற ரேமண்ட் டர்க்னாட் கூட Belle de jour போன்ற படத்தின் கேளிக்கைத் தன்மையை பல பக்கங்களில் விவரிக்கிறார் ஆனால் விரிதியானா பற்றி அதிகம் பேசவில்லை. அதனால் அவருடைய சிறப்பான படங்களைப் பற்றி பேசி நான் என் எதிர்ப்பை பதிவு செய்கிறேன் என்று கூட சொல்லலாம்.\nஎனினும் ரேமண்ட் டர்க்னாட் புனுவல் படங்களுக்கே உரித்தான ‘சினிமா தர்க்கம்’ பற்றி தெளிவாக விளக்கியிருக்கிறார்.\n‘சினிமா தர்க்கம் அல்லது சினிமாவிற்கான தர்க்கம் என்பது மாறுபட்ட பல முகங்களை கொண்ட ஒரு காரணி. படத்தில், இதற்கு பின்பு இதுதான் வர வேண்டுமென்று அது சொல்லவில்லை. மாறாக, தனித்தன்மையான கூறுகள் பலவற்றை இணைக்கும் புள்ளியை மட்டுமே அது நமக்கு சுட்டிக் காட்டுகிறது. சினிமா தர்க்கத்தின் பலம் என்பது அதன் தவிர்க்கமுடியாத தன்மையிலில்லை. மாறாக, அதில் இருக்கும் நுட்பமான விஷயங்கள் பார்வையாளனுக்கு தரும் அனுபவத்தில் இருக்கிறது. மேலும், பார்வையாளன் இந்த அனுபவ பயணத்தில் கதாப்பாத்திரங்களோடு சேர்ந்து பயணிக்கும் போது, அவன் தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் ஆழமாக அறிந்துக்கொள்கிறான். அவன் அதுவரை நிராகரித்த பலவும், கண்முன்னே சாத்தியமாவதை அவன் உணர்கிறான்.’\nபுனுவலின் கேளிக்கைப் படங்களில் இந்த அனுபவம் இல்லை என்பதே நான் சொல்ல வருவது. ஆனாலும் பல விமர்சகர்களும் புனுவலின் படங்களுக்குள்ளிருந்த இந்த வித்தியாசங்களைப் பற்றி பேசவில்லை.\nஅவருடைய பிற்கால படங்களில், புனுவலுக்கே உரித்தான தன்மைகள் மீண்டும் வெளிப்படத் தொடங்கியது Tristana (1970) படத்தில் தான். டர்க்னாட்டின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், இந்த படம் பார்வையாளனை கதாப்பத்திரங்களோடு சேர்ந்து பயணிக்க வைக்கிறது. Nazarin போல இதுவும் ஸ்பானிஷ் எழுத்தாளர் பெனிடோ பெரேஸ் கால்டோசின் நாவலை தழுவி உருவாக்கப்பட்ட படம்தான். இதில், திரிஸ்டானாவின் பாதுகாவலராக வரும் டான் லோப் பாத்திரம் தான் புனுவலின் சித்தரிப்புகளிலேயே மிகவும் பரிதாபகரமான, நம்மை அதிகம் பாதிக்கக்கூடிய சித்தரிப்பு. விரிதியானாவில் வரும் டான் ஜெய்மி போல, டான் லோப்பும் பழைய நியமங்களைப் பின்பற்றுபவனாக வருகிறான். (அல்லது அவன் அப்படி நம்பிக்கொண்டிருக்கிறான் என்றும் சொல்லலாம்). அவன் உயர்குடி கௌரவத்தில் நம்பிக்கைக் கொண்டவானாக இருக்கிறான். அவனுடைய பார்வையில் சுயமரியாதை என்பது தனிமனித உறவுகளில் சுதந்திரத்தை தக்க வைத்துக்கொள்வதும், குல கௌரவத்தை பேணி பாதுக்கப்பதுமே ஆகும். ஆனால் அவன் மற்றவர்களுக்கான சுதந்திரத்தையும் மரியாதையையும் தர மறுக்கிறான். ஒரு காட்சியில் திரிஸ்டானா தரையை துடைக்க முற்படும்போது, அவன் அவளை தடுக்கிறான். அந்த வேலையை செய்ய வேலையாட்கள் இருப்பதாக சொல்கிறான். ஆனால் அடுத்த கணமே தன்னுடைய செருப்பை எடுத்து வரும்படி அவளை ஏவுகிறான். காலப்போக்கில், திரிஸ்டானா தனக்கு சேவை செய்வதற்காகவே இருக்கிறாள் என்பது போல் அவன் நடந்து கொள்ளத் தொடங்குகிறான். மேலும் அவன், அழகான பெண்களின் வேலை தன்னுடைய உடல் வேட்கையை தணிப்பது மட்டுமே என்ற எண்ணம் கொண்டவனாகவும் இருக்கிறான்.\nஆனால் டான் லோப்பின் நம்பிக்கைகள், கொள்கைகள் ஒவ்வொன்றும் நம் கண் முன்னே கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து வருவதை நம்மால் கவனிக்க முடியும். காலம் அவனை அழித்து அவமானப்படுத்துகிறது. இதுவே அவன் மீது நமக்கு பரிதாபத்தை வரவழைக்கிறது. நாசரினுக்கு எதிர் துருவமாக டான் லோப் சித்தரிக்கப்பட்டிருப்பான். ஒரு பெண்ணிற்காக அவன் தன்னுடைய கொள்கைகள் எல்லாவற்றையும் விடுகிறான். ஆரம்பத்தில் அவன் அவளை கீழ்த்தரமாகதான் நடத்துகிறான். பின்தான், தான் அவளை காதலிப்பதை உணர்ந்துகொள்கிறான். L’Age d’or படத்தின் மோடோட் போல டான் லோப்பும் காலத்தின் முன்பு வீழ்கிறான்.\nTristana அற்புதமான படமாக இருந்தாலும் அது புனுவலின் மிகச் சிறந்த படைப்பு என்று சொல்ல முடியாது. படத்தில் பல இடங்களில் கேலித்தனம் இருப்பதனால் அப்படி சொல்லவில்லை. படத்தில் சில குறைகள் உண்டு என்பதால் தான் அப்படி சொல்கிறான்.\nகதையின் முக்கிய நிகழ்வுகள் பலவும் திரையில் காட்டப்படவில்லை. திரிஸ்டானாவுக்கும் அவள் காதலனுக்குமான உறவு விலாவாரியாக சொல்லப்படவில்லை. அவள் மீண்டும் டான் லோப்பை ஏன் தேடி வருகிறாள் என்பதும் தெளிவாக விவரிக்கப்படவில்லை. அவள் தன் காலை இழந்ததுதான் அவள் மீண்டும் வருவதற்கு காரணம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தாலும், அவளுடைய கோபத்திற்கான காரணத்தை நம்மால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அவள் லோப்பை விட்டு விலகிச் செல்வதற்கு முன்பே அவளிடம் ஒரு வகையான வெறுப்பு வெளிப்படத் தொடங்குகிறது. ஒருவேளை, அவளுடைய உடல் தேவைகளை வயதான லோப்பினால் பூர்த்தி செய்ய முடியாது என்பதை கண்டுகொண்டதால் அவள் அப்படி ஆகிவிட்டாளா என்று கூட எண்ணத் தோன்றுகிறது.\nஅல்லது, புனுவலின் மற்ற படங்களில் வரும் பாத்திரங்களின் தலைகீழ் விகிதமாக திரிஸ்டானா உருவாக்கப்பட்டிருக்கிறாளா\nஏனெனில், புனுவலின் முந்தைய படங்களில், பாத்திரங்கள் வன்முறை நோக்கி பயணிப்பதற்கு அவர்களுக்குள் அவர்களுக்கே தெரியாமல் புதைந்து கிடக்கும் காம இச்சைகளும் ஒரு காரணமாக இருக்கும். ஆனால் திரிஸ்டானா தன் காம இச்சைகளை தெளிவாக அறிந்திருக்கிறாள். அதுவே அவளை மென்மேலும் கோபமூட்டுகிறது. திரிஸ்டானாவை விரிதியானாவோடு ஒப்பிட்டு பார்க்கும் போது ஒன்று தோன்றுகிறது. விரிதியானா ஜோர்ஜோடு வாழ்ந்திருந்தால், அவளும் அவனை, திரிஸ்டானா லோப்பை அழித்தது போல கொஞ்சம் கொஞ்சமாக அழித்திருக்கக்கூடும். விரிதியானா படத்தைப் பார்த்தபோது எனக்கு இதெல்லாம் தோன்றி இருக்கவில்லை. இப்போது, திரிஸ்டானாவை பார்த்துவிட்டு விரிதியானவை அணுகும்போது இதெல்லாம் தோன்றுகிறது.\nபுனுவல் படங்களுக்கே உரித்தான, அனுதாபத்துக்குரிய சிறு கதாப்பாத்திரங்கள் திரிஸ்டானாவிலும் வலம் வருகின்றன. திரிஸ்டானாவின் வேலைக்காரியாக வரும் சத்துர்னா, அவளுடைய மகனான காது கேட்காத வாய் பேச முடியாத சத்துர்னோ ஆகியோரை உதாரணமாக சொல்லலாம். ஆனால் Los Olvidados, Viridiana மற்றும் Diary of Chambermaid படங்களில் வருவது போல அவர்கள் ஒவ்வொருவரும் மற்ற பாத்திரங்களோடு தொடர்புபட்டிருக்கவில்லை. விரிதியானாவில் வேலைக்காரியாக வரும் ரமோனா, விரிதியானா, டான் ஜெய்மி மற்றும் ஜார்ஜோடு நெருங்கிய தொடர்பு கொண்டவளாக இருக்கிறாள். அவளோடு ஒப்பிடுகையில் சத்துர்னாவும் அவள் மகனும் வெறும் கூடுதல் பாத்திரங்களாக மட்டுமே இருக்கின்றனர்.\nஇன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். எனினும் இந்த கட்டுரையை நேர்மறையான தொனியில் முடிக்க வேண்டுமெனில் புனுவலின் மகத்தான படைப்பான Diary of a chambermaid பற்றி பேசுவதே பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.\nThe Exterminating Angel (1962) படத்தின் வெற்றிக்கு பின்பு மீண்டும் பிரான்ஸ் திரும்பிய புனுவல், ஒரு படைப்பாளியாக, தான் பெற்றிருந்த பெரும் முதிர்ச்சியையும் அனுபவத்தையும் கொண்டு தன் வாழ்நாளின் அற்புதமானதொரு படத்தை இயக்கினார். அதுவே டைரி ஆப் ஏ சேம்பர்மைட். அவருடைய ஆரம்ப நாட்களில், குறைந்த முதலீட்டின் காரணமாகவும், வளர்ச்சி அடைந்திருக்காத உருவாக்க சூழல் காரணமாகவும் புனுவல் சினிமாவின் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தன்னுடைய மிகை யதார்த்தவாத வேருக்கு நியாயமாக இருக்கும் பொருட்டு சொல்ல வரும் கருத்திற்கே அவர் முக்கியத்துவம் கொடுத்தார். சொல்லப்படும் விதத்தைப்பற்றியோ காட்சியமைப்பைப் பற்றியோ அலட்டிக் கொள்ளவில்லை. Los olvidados மற்றும் Nazarin ஆகிய இரு படங்களிலுமே அவர் மிக எளிமையான தொழில்நுட்பத்தையே கையாண்டிருப்பார். இந்தப் படங்களின் ஆக்கத்தில் புனுவலின் கிண்டல் கலந்த கட்டுப்பாடான ஸ்டைல் வெளிப்பட்டிருக்கும் என்று ரேமண்ட் டர்க்னாட் பதிவு செய்கிறார். ஆனால் Simon of the Desert (1965) என்ற மெக்சிகன் படத்தை தவிர, விரிதியானாவிற்கு பின்பு அவர் இயக்கிய எல்லாப் படங்களுமே செழிப்பான உருவாக்கத்தை கொண்டிருந்��ன. 1950-களில் அவர் இயக்கிய பிரெஞ்சு படங்களில் இருந்த எளிமையான உருவாக்கத்தை ஈடு செய்யும் பொருட்டு அவர் டைரி ஆப் ஏ சேம்பர்மைட் படத்தை சிறப்பாக உருவாக்கி இருப்பார். காட்சியமைப்பில் பெரும் நிபுணத்துவத்துடன் புனுவல் உருவாக்கிய படங்களில் இது குறிப்பிடத்தகுந்த படம். படத்தில், அதன் இறுதி வடிவத்தை நிர்ணயம் செய்த முக்கியத்துவம் வாய்ந்த பல சிறுசிறு விஷயங்கள் உண்டு. எல்லாவற்றைப் பற்றியும் விலாவாரியாக பேசவேண்டும் என்றே தோன்றுகிறது. இருந்தாலும் அதற்கான போதிய இடம் இல்லாததால் சில முக்கிய விவரங்களை, படத்தினுடைய வடிவத்தின் முக்கிய அம்சங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்.\nமுதல்காட்சியில் செலஸ்தீன் ரயிலைவிட்டு இறங்கியதும், அவளை அழைத்துச் செல்வதற்கு குதிரைவண்டியில் வரும் ஜோசப்பிடம், தாங்கள் செல்லவேண்டிய இடம் வெகு தொலைவில் இருக்கிறதா என்று கேட்கிறாள். அதற்கு அவன், “நீ தெரிந்து கொள்வாய்” என்கிறான். ஆம் அவள் போகபோக அந்த வீட்டைப் பற்றி நிறைய தெரிந்து கொள்கிறாள். அந்த குளிர் பிரேதசத்தில் அந்த வீடு மட்டும் தனித்து இருக்கிறது. அந்த வீட்டின் தலைவன் மாண்டீல். அவனுடைய மனைவியே அவனை நிராகரிக்கிறாள். அதனால் தன் வீட்டின் பணிப்பெண்களுடன் உறவுவைத்துக்கொள்வதை அவன் வழக்கமாக கொண்டிருக்கிறான். மேலும், தன் மனைவியின் நிராகரிப்பு தந்த கோபத்தையும் ஏமாற்றத்தையும் வேட்டையாடுவதன் மூலம் தீர்த்துக் கொள்கிறான். அவனுடைய மனைவி, திருமதி மாண்டீல், இடுப்பு வலி காரணமாக தன்னை அதிகம் தனிமைப்படுத்திக் கொள்கிறாள். உடலுறவு அதிக வலியை ஏற்படுத்தக் கூடும் என்பதால் தன் கணவனை தவிர்க்கிறாள். சுத்தமான ஜாடிகளும் பழங்கால பொருட்களும் நிறைந்த ஒரு அறையில் தன்னை அடைத்துக் கொண்டு வாழ்கிறாள். இங்கே, தன்னை சுத்தமாக வைத்துக் கொள்ள அவள் எவ்வளவு மெனக்கெடுகிறாள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.\nஅவள் முதன்முதலில் செலஸ்தீனை பார்க்கும்போது கூட, “நீ எல்லாவற்றையும் சுத்தமாக வைத்துக்கொள்வாயா” என்றே கேள்வி எழுப்புகிறாள். ஆனாலும் அவள் மாண்டீல் போல இல்லாமல், பழைய பொருட்களைப் பாதுகாத்து வைப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாள். மேலும் அந்த வீட்டில் வைத்த பொருட்கள் வைத்த இடத்தில் இருக்கவேண்டும் என்பதில் அதிக கவனமாக இருக்கிறா��். உள்ளறைக்குள் யாரும் செருப்பணிந்து வரக்கூடாது என்று கட்டளைப் பிறப்பிக்கிறாள். (அவளின் தந்தை மட்டும் அதற்கு விதிவிலக்கு. ஏனெனில் அவளைப் பொறுத்தவரை அவர் எல்லாவகையிலும் தூய்மையானவர்).\nஅவளுடைய தந்தை ரபோர் அறிமுகமாகும் காட்சியில் அவர் அண்டை வீட்டுச் சிறுமி கிளையரின் மூக்கை தன் கைகுட்டைக்கொண்டு சுத்தம் செய்கிறார். மேலும், தன் மருமகனின் சவரம் செய்யப்படாத முகத்தைப் பற்றி குறைப்பட்டுக் கொள்கிறார். அவர் நற்பண்பு கொண்ட மனிதர், அவரைப் போன்றோரை தற்காலத்தில் பார்க்க முடியாது என்று ஆரம்பகாட்சியில் திருமதி மாண்டீல் செலஸ்தீனிடம் சொல்வதை உறுதி செய்யும் பொருட்டு, அவர் மிக நாகரிகமான மனிதராக வலம்வருகிறார். செலஸ்தீனிடம் மிக அன்பாக நடந்துக்கொள்கிறார். ஆனால், அவர் அவளை செலஸ்தீன் என்று அழைப்பதற்கு பதில் மேரி என்று அழைக்கிறார். தன் பணிப்பெண்கள் அனைவரையும் மேரி என்று அழைப்பதே தன்னுடைய வழக்கம் என்றும் சொல்கிறார். வாழ்க்கை முழுக்க யதார்த்தத்திலிருந்து தன்னை ஒரு அடி விலக்கியே வைத்திருக்கும் அவர், நாளின் பெரும்பகுதியை தன் அறையினுள்ளேயே கழிக்கிறார். தன் அறையில், பெண்களின் படம் தாங்கிய தபால் அட்டைகளையும், பெண்களின் காலணிகளையும் சேமித்து வைத்திருக்கிறார். இங்கே புற உலகிற்கும் அவருக்குமான தொடர்பாக செலஸ்தீன் இருக்கிறாள் என்றால் அது மிகையாகாது.\nஅவள், ரபோர் கொடுக்கும் காலணிகளை அவரின் விருப்பம் போல் அணிந்துகொள்கிறாள். அவருக்கு பிடித்த எழுத்தாளரான வீஸ்மான்ஸின் கதைகளை அவருக்கு படித்து காண்பிக்கிறாள். தான் அவளுடைய பின்னங்கால்களை தொட்டுப்பார்க்க விரும்புவதாக அவர் சொல்லும்போது அதை அனுமதிக்கிறாள். அவரும் இறுதிவரை பண்பட்ட மனிதராகவே இருக்கிறார். ஆனால் டான் ஜெய்மியை போல் ரபோரும் வாழ்க்கை மீது இருக்கும் அதிருப்தியை தன்மீதே காண்பித்துக் கொள்கிறார். இறுதியில் டான் ஜெய்மியின் மரணத்தைப் போல ரபோரின் மரணமும் சோகமயமானதாகவே இருக்கிறது.\nஅடுத்த முக்கிய கதாபாத்திரம், பக்கத்துவீட்டில் வசிக்கும் கேப்டன் மௌகர். அவன் குணம் கெட்டவனாக இருந்தாலும், முன்னாள் ராணுவ வீரன் என்ற தகுதி அவனுக்கு சமூகத்தில் தனி மரியாதையையும் அந்தஸ்த்தையும் பெற்றுத் தருகிறது. இத்தகைய சித்தரிப்பு ஒருவகையில் L’age d’or படத்தின் மோடோட்டை நினைவுபடுத்துகிறது. அதில் மோடோட் தன்னை அழைத்துச் செல்லும் போலிஸ்காரர்களிடம் தான் யார் என்பதை சொன்னதும் அவர்களும் அவனை மதிக்கத் தொடங்குகின்றனர். அவன் கெட்ட எண்ணத்தோடு அந்த பார்வையற்ற கிழவனை தள்ளிவிடுவதைக் கூட அவர்கள் அனுமதிக்கின்றனர். அவனைப் போல, இங்கே மௌகரும் தன் அந்தஸ்த்தை அரணாக வைத்துக்கொண்டு எந்த காரணமுமின்றி தன் அண்டை வீட்டில் வசிக்கும் மாண்டீல் குடும்பத்துடன் வம்பிழுப்பதையே வேலையாக வைத்திருக்கிறான். அவர்கள் வீட்டின் மீது அவர்களுக்குத் தெரியாமல் கல்லெறிந்து கொண்டே இருக்கிறான்.\nமேலும், அவன் ரோஸ் என்கிற தன் வேலைக்காரியையே வைப்பாட்டியாகவும் வைத்திருக்கிறான். பன்னிரண்டு வருடம் அவளை எங்கேயும் போக விடாமல் வைத்திருப்பவன், செலஸ்தீனை அடையும் பொருட்டு அவளை ஊருக்குச் செல்ல அனுமதிக்கிறான். அவன் செலஸ்தீனை மட்டுமே தனக்கு ஏற்ற ஜோடியாக கருதுகிறான். அவளைத் தவிர, மற்ற பெண்கள் எல்லோரும் தனக்கு அடிமை வேலை செய்யவே பிறந்திருப்பதாக அவன் எண்ணுகிறான். புனுவலின் உலகில் இவன், ஜோர்ஜையும், டான் லோப்பையும் ஒத்திருக்கிறான். ஆனால், இந்தப் படத்தை பொறுத்த வரை, சித்தரிப்பில் ரபோருக்கு எதிர் துருவமாக இருக்கிறான். ஏனெனில், ரபோர் தன் பணிப்பெண்களை தன் எஜமானர்களாக பாவித்து, அதில் விசித்திர திருப்தி அடைபவராக வருகிறார்.\nஅண்டைவீட்டில் தான் சிறுமி கிளையரும் வசிக்கிறாள். மாண்டீல் வீட்டின் வேலைக்கரர்களுக்கு மத்தியில் புரியாத புதிராக வலம் வரும் ஜோசப்பால் கிளையரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் ஏதோ ஒருவகையில் அவனைத் தொந்தரவு செய்கிறாள். ஒரு காட்சியில், அந்த காட்டினுள், அவள் சேகரித்து வைத்திருக்கும் நத்தகளைப் போல, அவனுடைய வக்கிர மனம் அவளை ஒரு சிறு பிராணியாக அனுகுகிறது. ஆனாலும் அவள் கண்களை அவனால் எதிர்கொள்ளமுடியவில்லை.\nஇந்த உலகினுள் தான் செலஸ்தீன் வருகிறாள். பார்க்கும் ஆண்மகன் எல்லோரும் அவளிடம் மயங்கிப் போகிறார்கள். ஆனால் அவள் யாரால் தனக்கு லாபம் ஏற்படும் என்பதை ஆராய்ந்து அவர்களை மட்டும் தேர்வு செய்கிறாள். அவளுடைய தேர்வு சரியானதாக இருக்கவில்லை என்பதை படம் முடியும் போது நாம் கண்டுகொள்கிறோம். ஏனெனில் இறுதியில் அவள் வயசான மௌகரை தான் தேர்ந்தெடுக்கிறாள். ஆனால் அவனோ அவள் எதிர்ப்பா���்த்ததைப் போல் அல்லாமல் போலியானவனாக இருக்கிறான். படத்தின் முடிவில், தன் விதியை நொந்துக் கொண்டு, படுக்கையில் அமர்ந்தவாறே நகம் கடித்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய செயல்களுக்கு கிடைத்த வெகுமதி இதுதான். ஆனால் இது தெய்வம் தந்த தண்டனை என்றெல்லாம் சொல்வதற்கில்லை. அவள் போட்ட கணக்கு தப்பிவிட்டது, அவ்வளவுதான்.\nசெலஸ்தீன், நேர்மையற்ற சந்தர்ப்பவாதியாக நடந்துகொண்டாலும் அவளிடமும் சில நல்ல குணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. தீமை நிறைந்த அந்த உலகில், அவள் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் ஓரளவிற்கு நல்லவளாகவே இருக்கிறாள். ஜோசப்பிடம் இருப்பதைப் போல அவளிடமிருக்கும் தன்னலம் தான் ஒருவகையில் அவருடைய பலம். அவள் தனக்கு நிகழும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறாள். ரபோர் மறைமுகமாக அவளிடம் சல்லாபிப்பதையும் சேர்த்துதான். ஏனெனில் அவள் அவருடைய அன்பை மதிக்கிறாள். (அவர் அன்போடு நடந்து கொள்வதால் அத்தகைய மரியாதையை தருகிறாள் என்று சொல்லலாம். அதேநேரத்தில், அன்பற்ற மாண்டீலிடம் கோபமாக நடந்துக்கொள்கிறாள்). தன் நண்பர்களுடனான உரையாடல்களில் உண்மையை பேசுகிறாள். ரோசிற்கு ஆதரவாக மௌகரிடம் பேசுகிறாள். கிளையரின் மரண செய்தி கேட்டு அவள் ஆற்றும் எதிர்வினைதான் அவளுடைய நல்ல குணத்தை மேலும் அடிக்கோடிட்டு காட்டுகிறது. கிளையரை யாரோ கொன்றுவிட்டார்கள் என்று தெரிந்ததும் அவள் துடிதுடித்து போகிறாள். என்ன செய்தேனும் கொலைக்காரனை பழிவாங்க வேண்டுமென்று நினைக்கிறாள். இங்கேயும் தர்மம் தோற்கிறது. கிளையரின் மரணத்திற்கு காரணமான ஜோசப் விடுவிக்கப்படுகிறான். புனுவல் படங்களின் முடிவுகளில் இருந்த தெளிவற்றதன்மை இந்த படத்தில் இல்லை. நம்முடைய முந்தைய கேள்விகள் அனைத்திற்கும் டைரி ஆப் ஏ சேம்பர்மைட் பதில் அளிக்கிறது. இங்கே முடிவில் நன்மையை தீமை வெற்றிக் கொள்கிறது.\nLos Olvidados படத்தில் ஆச்சிடோஸ், மெச் ஆகியோரின் நடமாட்டம், நன்மை இறுதியில் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையை நமக்கு தந்தது. ஆனால் டைரி ஆப் ஏ சேம்பர்மைட் படத்தில், அத்தகைய நம்பிக்கை ஏமாற்றத்தையே தரும். பெட்ரோவின் தாய், சில செயல்களில் மெச்சை ஒத்திருக்க தொடங்குகிறாள். அப்போது பின்னாளில் மெச்சிற்கும் பெட்ரோவின் தாயின் சோக நிலைமையே வரக்கூடும் என்ற எண்ணம் நமக்கு ஏற்படாம���் இல்லை. அதேபோல், ஆச்சிடோஸ் நல்லவனாக, அந்த பார்வையற்ற மனிதனிடமிருந்து மாறுபட்டவனாக இருந்தாலும், அவனும் படத்தில் ஓரிரு இடங்களில் வன்முறையை கையிலெடுப்பதை பார்க்கிறோம். தான் வாழ வேண்டுமெனில் அவன் எதையும் செய்வான் என்பதையே இங்கே நாம் உணர்கிறோம். அவன் தன்னை பாதுக்காத்துக்கொள்ள இந்த மாற்றம் தேவைப்படுகிறது. இது தெளிவாகவும் விளக்கப்பட்டிருக்கும். ஆனால் டைரி ஆப் ஏ சேம்பர்மைட் படத்தில் தன்னுடைய பிரதான பாத்திரங்களான ஜோசப் மற்றும் செலஸ்தீன் ஆகியோரின் மீது புனுவல் கொண்டிருக்கும் பார்வை தான் என்ன என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லை. உதாரணமாக சில காட்சிகளை சொல்லலாம். கிளையரை கொன்றுவிட்டு, அடுத்த காட்சியில் ஜோசப் ஒரு சிறுவண்டியில் விறகுகளை வைத்து தள்ளிக் கொண்டே போகிறான். அதன் அர்த்தம் தான் என்ன செலஸ்தீன் ஏன் திரும்பி வந்தாள் என்று மற்ற பணிப்பெண்கள் சமையலறையில் வைத்து, கேட்கும்போது அதற்கு அவள் தெளிவான பதிலை சொல்லாமல் மழுப்புகிறாள். அடுத்து வரும் காட்சியொன்றில், இரவில் இலைகளை தீமூட்டியவரே ஜோசப் செலஸ்தீனிடம், “மனதின் ஆழத்தில் நீயும் நானும் ஒன்று தான்” என்று சொல்கிறான். அது உண்மையென்று உறுதி செயயும் பொருட்டு, அவள் ஜோசப்பை போலீசில் சிக்கவைத்தப்பின், மேஜையில் Salaud (Bastard) என்று எழுதுகிறாள். அந்த வார்த்தை ஜோசப்பை மட்டும் குறிக்கவில்லை. அவளையும் சேர்த்துதான். இங்கே இருவரும் தீயவர்களே. தீமையை தீமைக் கொண்டு அழிக்கலாம் என்ற பழைய பழமொழிக் கதையை இது நமக்கு நினைவூட்டுகிறது. ஆனால் இங்கே தீமை அழியவில்லை. இறுதியில் ஜோசப் விடுவிக்கப்படுகிறான்.\nகிளையரின் மரணத்திற்கு பின் வரும், இத்தகைய சிற்றின்ப சாயல் நிறைந்த மென்மையான காட்சிகள் கதாப்பாத்திரங்களின் நோக்கத்தின் மீது கேள்வி எழுப்புகிறது. இந்த காட்சிகள், ஒருவகையில் படத்தின் மீது தேவையற்ற அழகுணர்ச்சியை திணிக்கிறது. ஆனால் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப் போல, தாலீயின் குறிப்பை இங்கே நினைவு வைத்துக்கொள்வது இந்த பாத்திரங்களை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். இங்கே இந்த கதாப்பாத்திரங்கள் நம்முடைய அங்கீகாரத்தையோ விமர்சனத்தையோ கோரவில்லை. மாறாக நம்முடைய புரிதலை மட்டுமே கோருகின்றன. அந்த கதாப்பாத்திரங்கள் தங்களின் உலகிற்கு ஏற்ப நடந்து கொள்கிறார்கள் என்பதே புனுவல் சொல்ல வருவது. செலஸ்தீனும் ஜோசப்பும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் மரியாதை கொண்டிருக்கிறார்கள். அதனால் புனுவலும் அவர்கள் இருவர் மீதும் அத்தகைய மரியாதையை வைத்திருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.\nஇறுதியில் ஜோசப்பின் ஆசை நிறைவேறுகிறது. அவன் செர்பெர்க் நகரத்தில் ஒரு காபி விடுதியை தொடங்குகிறான். அவன் விரும்பியவாறே ஒரு வைப்பாட்டியும் கிடைக்கிறாள். சக்திவாய்ந்த வலதுசாரி அரசியல் இயக்கத்தோடு தொடர்புவைத்துக் கொள்கிறான். வருங்காலம் அவன் பக்கம் இருக்கிறது. இறுதி காட்சியில் வலதுசாரிகள் பலரும் அரசியல் ஊர்வலம் போகிறார்கள். அவர்கள் கடந்து போகும்போது, ‘வாழ்க சியாப்பே’ என்று ஜோசப் முழங்குகிறான். அவனைப் பார்த்து மற்றவர்களும் கோசமிடுகின்றனர். ஜம்ப் கட்டில் ஊர்வலமும், ஜோசப் மற்றும் அவனது நண்பர்களும் மாறிமாறி காட்டப்படுகிறார்கள். கேமரா அபபடியே வான் நோக்கி நகர்கிறது. இடி சப்தம் கேட்க, திரையில் மின்னல் கீற்று படர்கிறது. படத்தின் ஸ்டைலிருந்து இந்த இறுதி காட்சி முற்றிலும் விலகியிருந்தது. இங்கே புனுவல் இடதுசாரி அதிகாரியான சியாப்பேவை நையாண்டி செய்கிறார். புனுவலின் L’age d’or படத்திற்கு சியாப்பே தடைவிதித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும்படி, இந்த காட்சியை புனுவல் அமைத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இறுதி காட்சி, படத்திலிருக்கும் நம்பிக்கையின்மையை கூட்டிக் காண்பிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.\nஏன் புனுவலின் உலகில் இத்தகைய நம்பிக்கையின்மை வெளிப்படுகிறது ஏன் அந்த உலகில் நன்மையும் மெல்லிய குணங்களும் தோற்கின்றன ஏன் அந்த உலகில் நன்மையும் மெல்லிய குணங்களும் தோற்கின்றன ஏன் அங்கே நன்மை ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் போகிறது ஏன் அங்கே நன்மை ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் போகிறது அதற்கு, ஸ்பானிஷ் உள்நாட்டு போரில் குடியரசுவாதிகள் தோற்றது காரணமாக இருக்கலாம். அல்லது புனுவலின் தனிமையான வாழ்க்கை காரணமாக இருக்கலாம். ஒருவேளை, அதுதான் புனுவல் வாழ்க்கை மீது கொண்டிருக்கும் பார்வையாக இருக்கலாம். நாம் வாழ்க்கை மீது வேறுவகையான பார்வை கொண்டிருந்தாலும், புனுவலின் பார்வையை மறுக்க முடியாது. அதில் உண்மையும் இருக்கத்தான் செய்கிறது.\nமுன் சொன்னதுப���ல, புனுவலின் படங்களில் அன்பும்பண்பும் வெளிப்படாமலில்லை. ஆனால் அவை இறுதியில் தீமையால் தோற்கடிக்கப்படுகிறது. அவருடைய உலகின் சின்னமாக நாம் உஜோவை கொள்ளலாம். பெரும் விலைக்கொடுத்தே நன்மையை சாத்தியப்படுத்த வேண்டியிருக்கிறது என்று அவன் நமக்கு நினைவுபடுத்துகிறான். அல்லது அந்த உலகின் சின்னமாக நாம் டான் ஜெய்மியை நினைவுகூறலாம். வாழ்வில் நன்மையை அரவணைத்துக்கொள்ள விரும்பிய அவர் அது முடியாமல், இறுதியாக இருளின் முன்பு மண்டியிடுகிறார். அவர் தற்கொலை செய்துகொளவதற்கு முன்பு, உயில் எழுதும் போது, அவர் முகத்தில் ஒரு ஏளனப்புன்னகை வெளிப்படுகிறது. அவர், நன்மையை அடைய விரும்பிய தன்னுடைய முயற்சியை தானே எள்ளிநகையாடுவது போல் அந்தப் புன்னகை இருக்கும். ஒருவேளை அந்த ஏளனப் புன்னகைதான் புனுவல் நமக்கு தரும் பதிலென்று நினைக்கிறேன்.\nசினிமா என்பது 24 lies per second (24 பொய்கள்) என்று ஒரு பெரிய இயக்குனர் குறிப்பிட்டார்.அவ்வாறிருக்கவேண்டிய அவசியமில்லை, சினிமாவில் சினிமாத்தனம் கலக்காத எதார்த்தமும் சாத்தியம் என்பது உலக சினிமா அறிந்தவர்களின் கருத்து. அந்த கருத்து மீண்டும் ஒரு முறை தமிழ் சினிமாவில் நிரூபிக்கப் பட்டிருக்கிறது, வழக்கு எண் 18/9 என்ற ஒரு உன்னத படைப்பின் மூலம்….\nதிரைக்குப் பின் பணிப்புரிந்திருக்கும் தேர்ந்த படைப்பாளிகள், திரையில் வெறும் புது முகங்களை உலாவவிட்டு ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி இருக்கிறார்கள்.\nமுதல் சில காட்சிகளுக்கு பின் சில unusual கேமரா மூவ்மெண்டுகளுடன் படம் நகரத் தொடங்குகிறது.அதுவே படத்தின் மீது ஒரு புது வகையான பிரமிப்பை ஏற்ப்படுத்துகின்றது. அந்த பிரமிப்புகளையும் எதிர்ப்பார்புகளையும் இறுதிவரை தக்க வைத்துக் கொள்ள பெரிதும் மெனக்கெட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர், அதில் வெற்றி பெற்றும் இருக்கிறார்.\nசிறந்த கதை அம்சம் கொண்ட படங்களில், தொழில்நுட்ப அம்சங்கள் வியக்கத்தக்க வைக்கும் அளவிற்க்கு இருக்க வேண்டியதில்லை என ஏனோ இங்கு நம்பப் படுகிறது. பல நல்ல கதை கொண்ட திரைப்படங்கள் வெறும் நாடக பாணியில் அமைந்திருப்பது நினைவிருக்கலாம். அந்த குறுகிய நம்பிக்கைகளை அவ்வப்போது சில படைப்பாளிகள் உடைத்துக் கொண்டிருக்கின்றனர். ‘கற்றது தமிழ்’ போன்ற திரைப்படங்கள் கதையம்சம், மேக்கிங் என அனைத்திலும் ��லகத்தரம் வாய்ந்த ஒன்று. அந்த வரிசையில் நாம் வழக்கு எண் 18/9 படத்தை இணைத்திடலாம்.\nபுதிய தொழில்நுட்பங்கள் அவ்வப்போது பலரால் தமிழ் திரையுலகில் அறிமுகப் படுத்தப் படுகிறது. பல புதிய முயற்சிகள் மேற்க்கொள்ள படுகின்றன. ஆனால் அந்த முயற்சிகள் நிச்சயம் தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.அவ்வாறு இல்லாத பட்சத்தில் அந்த முயற்சிகள் வீணாகிப் போவதை தடுக்கவோ தவிர்க்கவோ இயலாது. ஒரு முக்கிய அந்நிய தொழிற்நுட்பத்தை ஒரு இயக்குனர் பல கோடி செலவு செய்து இங்கு அறிமுகப் படுத்துகிறாரென்றால்,அவர் பெருமை பட்டுக் கொள்ளலாமேவொழிய அம்முயற்சியால் யாதொரு பயனும் விழையாது. காரணம், பல கோடி மூலதனம் எனும் பட்சத்தில் எல்லாராலும் அம்முயர்ச்சியை பின்பற்ற இயலாது.\n“புதிய முயற்சி என்ற பெயரில், வெறும் அறியாமையினால் 30 வருடதிர்க்கு முன் எங்கோ-எவரோ செய்த ‘புதிய’ முயற்சியை செய்திடாதீர்கள்” என்கிறார் ஜோசப் வீ மாசலி என்ற ஒளிப்பதிவாளர். புதிய முயற்சி என்ற பெயரில் ஏதோ ஒன்றை செய்திடக் கூடாது என்பதே அவரின் கருத்து.\nஅதே சமயத்தில் எளிதாக அனைவராலும் பின்பற்றக் கூடிய முயற்சிகள் ஒழுங்காக-சரியானவர்களை சென்றடையாத பட்சத்தில் அந்த முயற்சிகளும் வீண்.\nடிஜிட்டல் ஒளிப்பதிவு, ரெட் ஒன் காமிரா உபயோகம் என பல முயற்சிகள் இங்கு மேர்க்கொள்ளப் படுகின்றன. மும்பை எக்ஸ்பிரஸ், தவமாய் தவமிருந்து, அச்சமுண்டு அச்சமுண்டு என பல படங்களை ஒளிப்பதிவில் புதுமை செய்ததற்க்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.ஆனால் ‘வழக்கு எண் 18/9’ என்ற படத்தில் மிகவும் பாராட்டுதலுக்குறிய ஓர் முயற்சி செய்யப்பட்டுள்ளது. Canon EOS 7D என்ற விலை அதிகமில்லா ஒரு DSLR கேமராவினை உபயோகப் படுத்தியுள்ளனர். இது எல்லோராலும் எளிதாக பின்பற்ற முடிந்த ஒன்று.\nDSLR கேமராவில் எடுக்கப் பட்ட இரண்டாவது தமிழ் படம் இது. முதல் படம், சனிக்கிழமை சாயங்காலம் ஐந்து மணி….\n‘வழக்கு எண் 18/9’ படத்தில் ஒளிப்பதிவில் செய்யப்பட்ட இம்முயற்சி வெற்றிப் பெற்றுருக்கிறது. இது நிச்சயம் பல திறமைசாலிகளுக்கு சொர்க்க வாசலை திறந்து விட்டுருக்கிறது. இனி நிறைய சுயாதீன திரைப் படைப்பாளிகள் குறைந்த செலவில் நிறைய தரமான படங்களை தரப் போகிறார்கள் என்பது உறுதி…அதற்க்கு காரணமாய் அமைந்த இப்படக் குழுவினை பாராட்ட வேண்டியது ஒவ்வொரு ரசிகனின் கடமை.\nஒரு எளிமையான கதை கருவிற்கு, ஆழமான திரைக்கதை எழுதிடுவது சாதரணமான விடயமன்று. மிகவும் தேர்ந்த திரைக்கதையாசியரால்தான் அது சாத்தியப்படும். இப்படத்தின் திரைக்கதையாசியர் தன் திறமையை மீண்டும் நிருபித்திருக்கிறார். அவர் தனது முந்தைய படங்களில் எழுதிய அருமையான திரைக் கதைகளைவிட, இத்திரைக்கதை இன்னும் ஆழமாக-அழகாக அமைந்துள்ளது.\nபல வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் ‘ஹாலிவுட்’ திரையுலகிலேயே யாரும் ‘ஒரிஜினல் திரைக்கதைகள்’ எழுதிடுவதில்லை.அங்கு எழுதப்படுவது பெரும்பாலும் தழுவல் திரைக்கதைகளே. ஆனால் தமிழ் படைப்பாளிகளால் மிகவும் எளிதாக ‘ஒரிஜினல் திரைக்கதைகள்’ எழுதிட முடியும்.திரு.பாக்கியராஜ் போன்றோர்கள் அதற்க்கு உதாரணம்.அதை நினைத்து நாம் நிச்சயம் பெருமைபட்டுக் கொள்ளலாம்…\nஇரண்டாவது பாதியில் திரைக்கதை, காட்சிகளை விளக்குவதற்கு சற்று நேரம் பிடிக்கிறது. அதை வைத்து இது ‘மெதுவாக நகரும் திரைக்கதை’ என யாராலும் குற்றம் சாட்டமுடியாது. இப்படமே இரண்டு மணிநேரம் தான் என்பது நினைவிருக்கட்டும். கதையின் ஓட்டத்தை பொறுத்து காட்சிகளை ஆழமாக விளக்கும் பொறுப்பும் உரிமையும் படைப்பாளிக்குண்டு.(உலகின் தலை சிறந்த படமாக கருதப்படும் ‘செவன் சாமுராய்’ படம் கிட்டதட்ட நான்கு மணி நேரம் ஓடும்.) இந்த படத்தில் அதிக நேரம் எடுத்துக் கொள்ளப் படவில்லை,சுருங்க-விளங்க சொல்லியிருப்பது சிறப்பம்சம்.\nஹிந்தியில் வெளிவந்த ‘சலாம் பாம்பே’ திரைப்படத்திற்கு பின் தெருவோர-சேரி மனிதர்களை பற்றிய சினிமாத்தனமில்லா சினிமா இதுவே. கற்பனை செய்துகொள்ளுங்கள். இயக்குனர் நினைத்திருந்தால் மசாலா காட்சிகளை புகுத்தி இருக்கலாம். இரண்டு சேரி நண்பர்கள். அவர்கள் ‘காபரே நடனம்’ பார்க்கிறார்கள் என்று காட்சி அமைத்து ஒரு ‘ஐட்டம் நம்பர்’ பாடலை சொருகி கல்லாவை நிரப்ப முயற்சித்திருக்கலாம். ஆனால் அந்த போலித்தனங்களை செய்யாததே அவர் ஒரு உன்னத படைப்பாளி என்பதற்கு சான்று. ஒரு படைப்பாளியின் முயற்சிகளும்-சிந்தனைகளும் தூய்மையாக இருக்கும் பட்சத்தில் படைப்புலகில் அவனுக்கொரு நிரந்தர-உயர்ந்த இடம் வந்து சேர்வத்தை யாராலும் தடுக்க இயலாது .\n‘லைவ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்’ என டைட்டிலில் பிரத்யேகமாக குறிப்பிட்டிருக்கிறார்கள், அதற்��்கு நியாமும் செய்திருக்கிறார்கள். கதையின் தேவையை மட்டும் உணர்ந்த இசை. ஆடம்பரமற்ற அந்த இசை ஒரு தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.\nஇசையில் பல உலகத் திறமைகள் கை கோர்த்திருக்கிறது என்பது தெளிவு. இசை சற்று வித்தியாசமாக அமைந்திருப்பது படத்தின் பெரிய பலம்.\nசமகால தமிழ் திரை உலகில் நம்பிக்கைக்குரிய ஓர் பாடலாசிரியர், நா.முத்துக்குமார்..வைரமுத்து, வாலி வரிசையில் அடுத்த இடம் பிடிக்க எல்லாத் தகுதிகளையும் பெற்றவர்.காதலியை தேவதை, உலகழகி என வர்ணித்து வந்துக் கொண்டிருந்த பாடல்களுக்கு மத்தியில் ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, அவளுக்கு யாரும் இணையில்லை’ என்று முத்தாய்ப்பாக அவர் எழுதிய சரணம் நினைவிருக்கலாம்.அவரே இந்த படத்திற்க்கும் பாடல்களை எழுதியுள்ளார், மீண்டும் முத்தாய்பான வரிகள்.\n“வானத்தையே எட்டி பிடிப்பேன் ” என்ற எளிமையான வரிகளால் வலிகளின் ஆழங்களை விளக்குகிறார் பாடலாசிரியர்.\nசினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. திரைக்கு பின் இருப்பவர்கள் எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தும், திரையில் உலாவும் நடிகர்கள் தங்கள் பணியை ஒழுங்காக செய்யாத பட்சத்தில் வெற்றியை சுவைத்திட முடியாது. எல்லோரும் திறம்பட வேலை செய்தும் எல்லோருக்கும் அங்கிகாரத்தை பகிர்ந்தாளிக்காமல் விடுவது கலைஞர்களுக்கு சமுதாயம் செய்கிற துரோகம்.\nபருத்தி வீரன் படத்தில் நடிகர்களை கண்டுகொண்டவர்கள், இயக்குனரை அங்கீகரிக்க மறுத்துவிட்டனர். நான் கடவுள் படத்தில் இயக்குனரை கண்டுகொண்டவர்கள், அதில் சிறு வேடமேனினும் பெரிதாய் நடித்த நடிகர்களை பாராட்ட மறந்துவிட்டனர்.\nஇப்படத்தில் திரைக்கு பின்னால் சிறப்பாக உழைத்தவர்களை போன்று, திரையில் நடித்த அனைவரும் தங்கள் வேலையை உணர்ந்து செவ்வன செய்துள்ளனர். மனித வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பலவகையான மனிதர்களை நாம் இங்கு கதாப்பாத்திரங்களாக சந்திக்கலாம்.\n “கொஞ்ச வருஷம் வேலை செஞ்சா கடனை அடச்சிடலாம்” என்று கூறி சிறுவனை வடநாட்டிற்கு அழைத்து செல்லும் புரோக்கர்.\n“கொஞ்சம் வருஷம் ஜெயில இருந்த போதும்” என்று கூறி இளைஞனை ஜெயிலுக்கு அழைத்துசெல்லும் போலீஸ்காரர், என நிறைந்திருக்கும் குரூரமான மனிதர்கள்.\nதெருவில் விழுந்துகிடக்கும் ஒருவனுக்கு உணவு வாங்கித்தரும் விலைமாது, பின் ஒரு காட்சியில் அவன் தரும் பணத்தினை தயக்கத்துடன் பெற்று கொள்ளும் அதே பெண், ‘நீயும் கல்யாணம் காட்சி பண்ணி நல்லா வாழ வேணாமா’ என்று சொல்லும் தள்ளு வண்டிக்காரர், ‘நான் கடைசி வரைக்கும் உன் கூடவே இருக்கணும் நண்பா’ எனக் கூறும் கலைக் கூத்தாடி நண்பன், தன் பெண்ணை காப்பாற்ற எந்நேரமும் கத்திக் கொண்டே இருக்கும் தாய் என படம் முழுக்க நிறைந்திருக்கிறார்கள் விளிம்பு நிலை மனிதர்கள். அக்கதாப்பாதிரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் அத்தனை நடிகர்களும்.\nஇது ஒரு புறம் இருக்க, செல்போனிற்க்காக அலையும் பள்ளி மாணவி, தடம் மாறி திரியும் பணக்கார மாணவன் என உயர்குடி மனிதர்கள் இன்னொரு புறம். இரண்டு வாழ்க்கைத்தரங்களுக்குள்ள முரண்பாடு இங்கு காட்டப் படுகிறது. இங்கு இவர்கள் இப்படி, அவர்கள் அப்படி என்ற கம்யுனிச உபதேசம் செய்யப்படவில்லை.இரண்டு வகையான மனித வாழ்கையை அப்பட்டமாக படம் பிடித்திருக்கிறார்கள். அதில் இருக்கும் முரண்கள் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் உரைக்கும்… (Gods must be crazy என்றொரு ஆங்கிலபடத்தில் காட்டுவாசிகளுக்கும் நகர மனிதர்களுக்கும் இருக்கும் முரண் அருமையாக படம்பிடிக்கப் பட்டிருக்கும். அதை பார்க்கும் போதும் மனிதக் குளத்திலுள்ள வேறுபாடுகள் உரைக்கும்..)\nபடத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக இரண்டு கதாநாயகிகள், தெருவோர இளைஞனாக நடித்திருக்கும் ஓர் கதாநாயகன், அவனின் நண்பனாக நடித்திருக்கும் ஒருவர்- இந்த நால்வரும் கதையை முன்னெடுத்து செல்வதில் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள்.\nவேலைக்கார பெண்ணாக வருகிறார் ஒரு கதாநாயகி. பார்வையாலேயே நாயகனை வெட்டுவதே இவர் வேலை. வசனங்கள் இவருக்கு மிகக் குறைவு. ஆனால் இவரின் பார்வைகளும் முக அசைவுகளும் ஆயிரம் வசனம் பேசுகிறது.\nபள்ளிகூட மாணவியாக வரும் இன்னொரு கதாநாயகியும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளார். ஆசையும் பயமும் ஒருங்கே நிறைந்த ஒரு கதாப்பாத்திரம். வீட்டில் நிலவும் கட்டுபாடுகள், அதை உடைக்க தூண்டும் ஆசைகள், அதன் பின் எழும்பும் பயத்தினை வெளிப்படுத்தும் விதம் என தனி முத்திரைப்பதிக்கிறார்.\nவேலு என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கும் கதாநாயகன் உணர்வுபூர்வமான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். தாயை நினைத்து அழும் காட்சி தொடங்கி, இறுதியில் காதலிக்காக அழும் காட்சி வரை இவர் நடிப்பு நெஞ்சைத் தொடுகிறது. கண்களை பணிக்க வைக்கும் அருமையான நடிப்பு. ஆர்பாட்டமில்லா நடிப்பு. சும்மா ஒருவர் அழுதுக் கொண்டிருந்தால் அது அளுகாச்சி படமாக ஆகியிருக்கும். ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை. தன் கதாப்பாதிரத்தை முழுவதுமாக உணர்ந்து தெளிவாக செயற்பட்டிருக்கிறார்.பல இடங்களில் வேலு கதாபாத்திரம் கதையை தன் தோளில் சுமக்கிறது என்றால் அது மிகையல்ல. வருங்காலத்தில், ஒழுங்காக பயன்படுத்திக் கொள்ளப்படும் பட்சத்தில் இவர் சிறந்த நடிகராக உருவெடுத்திடுவார் என நம்பலாம்….\nபடத்தில் இழையோடும் ஒரு வகையான ‘ப்ளாக் ஹுமருக்கு’ வழிவகுத்திருப்பது கதாநாயகனின் நண்பன் கதாபாத்திரம். படத்திற்கு மிக முக்கியமான துணைக் கதாப்பாத்திரம் அவர்…\nகாட்சிகளின் பின்னியில் சிலஇடங்களில் ஒலிக்கும் பழைய பாடல்கள் காட்சிகளுக்கு மேலும் மெருகேற்றுகின்றது. இத்திரைப்படம் ஒவ்வொரு காட்சியாக செதுக்கப்பட்டுள்ளது என்பதற்கு இதுவே உதாரணம்…\nதமிழ் திரையுலகில் திடிரென ஒரு இயக்குனர் நல்ல படம் கொடுப்பார். அதில் நடிகரும் நன்றாக நடித்திருந்தால் படம் சிறந்த படமாக வந்திடும். பின் காலப் போக்கில் நடிகர் ஆக்சன் ஹீரோவாக\nஉருவெடுக்க வேண்டும் என்பதற்காக, தடமாறி தடுமாறி சென்றிடுவார்.அந்த இயக்குனரோ புத்திசாலியாக இருக்கும் பட்சத்தில்\nதன் இடத்தை தக்க வைத்துக்கொள்வார். இல்லாவிடில் அவரும் காணமல் போய்விடுவார்.\nபல ஜாம்பவான்களை வைத்துபடம் இயக்கிய பல இயக்குனர்கள் தமிழ் சினிமாவின் வெள்ளத்தில்\nஇந்த படத்தின் இயக்குனரை பற்றி அந்தக் கவலை வேண்டாம். சிட்டிசன் என்ற ஒரு படம் வெளிவரயில்லையெனில் சாமுராய் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் அதன்பின் இவர் துவளாது ‘காதல்’ போன்ற அருமையான படைப்புகளை கொடுத்திருக்கிறார். வருங்காலத்திலும் அதுபோன்ற நல்ல படைப்புகளை அவர் கொணர்வார் என நம்புவோம்..\nஇயக்குனரும், நடிகரும் தடுமாறும்பட்சத்தில் அவர்கள் தந்த சிறந்த படைப்பும் காற்றில் கரைந்து போகும்….ஆனால் சில படங்கள் மட்டுமே யார் எப்படி சென்றாலும் காலம் எப்படி சூழன்றாலும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொள்ளும், உதிரிப்பூக்கள், பருத்திவீரன், கற்றதுதமிழ் போன்று..அவ்வாறான படங்களில் பணிபுரிபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அந்த படத்தின் பெயரோடு சேர்ந்து அவர்களின் பெயரும் நிலைத்திருக்கும். இத்திரைப்படமும் அவ்வாறான படமே.. இந்த படைப்பாளிகளும் கலைஞர்களும் இந்த உன்னதமான படைப்போடு சேர்ந்து வாழ்ந்துக்கொண்டிருக்கப்போகிறார்கள்…\nசிறந்த நடிகர்கள், சிறந்த ஒளிப்பதிவு படத்தொகுப்பு, சிறந்த தொழில்நுட்பம், சிறந்த திரைக்கதை-இயக்கம் என பல விஷயங்கள் சிறப்பாக அமையப்பெற்ற இப்படம் தமிழ் திரைபடவுலகில் மிக முக்கியமான படம் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.\nநாற்பது வருடங்களாக உதிராமல் குலுங்கிக் கொண்டிருக்கும் உதிரிப்பூக்கள் போல\nஇத்திரைப்படமும் இன்னும் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கப் போகிறது. இனிமேல் வரப்போகும் பல சுயாதீனப் படைப்புகளுக்கு ‘வழக்கு எண் 18/9’ என்ற இப்படமே முன்னோடி என்பதால், இப்படகுழுவினர் அனைத்து திசைகளிலிருந்தும் பாராட்டுகளுக்கு தகுதியானவாராகிறார்கள். இக்குழுவினரை மனவிட்டு பாராட்டிடுவோம்…\nஉலகத் திரைப்படவிழாவிற்க்கு செல்லும் தமிழ் படங்கள் அனைத்தும் இந்திய துணைக்கண்டத்தை ஒரேயடியாக தாண்டி விடுவதாலோயென்னவோ, தென்னாடிற்க்கு வெளியே தமிழ் படங்களை பற்றி யாருக்கும் தெரிவதில்லை.அந்த நிலையினை தமிழ் படைப்பாலிகள் மாற்ற வேண்டும். முதலில் இந்தியா முழுக்க இது போன்ற சிறந்த தமிழ் படங்கள் எடுத்துச் செல்லப் பட வேண்டும்.\nஒரு படைப்பின் வெற்றி மக்களின் ரசனையையே வெளிப்படுதுகிறது. தரமான படங்கள் தோற்பதும், மசாலா படங்கள் வெற்றி பெறுவதும் தாழ்ந்த ரசனையையே காட்டுகிறது. அவ்வாறான மசாலா தமிழ் படங்கள் சில இந்திய அளவில் முன்னமே உலவத் தொடங்கிவிட்டதால், தமிழ் திரையுலகின் மீது ஒரு வகையான கீழ்தர்மான பார்வையே படர்ந்துள்ளது.\n‘வழக்கு எண் 18/9’ போன்ற ஒரு உன்னத படைப்பு இந்திய அளவில் எடுத்துச் செல்லப்படும் பட்சத்தில், இது இன்னொரு ‘பதேர் பாஞ்சாலி’ என கருதப்படும். தமிழ் படங்கள் மீதான மதிப்பு உயரும். இங்கு நிறைய தகுதியான படைப்பாளிகள் இருப்பதால், அவர்கள் சிறந்த தமிழ் படங்களை இந்தியா முழுக்க இனியாவது எடுத்து சென்று தமிழ் திரையுலகின் மதிப்பினை உயர்த்துவார்கள் என நம்புவோம்…\nThe Haunting of Hill House- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nலூயி புனுவல் எனும் மிகை யதார்த்தவாதி\nஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்\nஇரண்டு கலர் கோடு��ள்- இலவச கிண்டில் புத்தகம்\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nதிரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5\nஅநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- கிண்டில் புத்தகம்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (8)\nஇலவச கிண்டில் புத்தகம் (1)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://aromani.carenomedicine-tamil.com/2019/10/blog-post_8.html", "date_download": "2020-08-04T19:45:15Z", "digest": "sha1:R3PMPNOJK6MQ6QHGAE2FOTERDRVD3UXW", "length": 6974, "nlines": 76, "source_domain": "aromani.carenomedicine-tamil.com", "title": "TREATMENT WITHOUT MEDICINE-TAMIL : மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி!", "raw_content": "\nஎந்த நோயையும் மருந்தில்லாமல் இரட்டை மருத்துவத்தால் குணப்படுத்த முடியும். முதல் மருத்துவம் அரோமணியின் 11 இயற்கை விதிகளை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது மருத்துவம் மருத்துவ மனபயிற்சி மருத்துவம். இந்த மருத்துவத்தில் முதல் பகுதி 5 மருத்துவ மனபயிற்சிகள் எல்லா நோய்களையும் குணபடுத்த வல்லவை. இரண்டாவது பகுதி உயர்ந்த கவனவாழ்க்கைக்கு மாறுவது பற்றியது.\nஅரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.\nசிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.\nமனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று உண்டு என்பது பெரியாருக்கும் தெரியும். மக்களிடையே நிலவும் மூட நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், மதச் சடங்குகள் ஆகியவற்றை ஒழித்துக்கட்டுவதற்கு, வேறுவழியில்லாமல், “கடவுள் இல்லை’ என்ற கோட்பாட்டை கையிலெடுத்தார். மாற்றங்களை கொண்டு வந்தார். ஆனால் அவை நீடிக்கவில்லை.\nஅதற்கு காரணம், மக்களின் ஆன்மீகத்தின் வடிகாலாக, புதிய வழிபாட்டு முறையை, பெரியார், அறிமுகபடுத்தி முற்றுப்புள்ளி வைக்காமல் மறைந்துவிட்டார். அதனால், தாய்க்கழகமான, திராவிட கழகத்தில் உள்ளவர்களைத் தவிர, பிரிந்து சென்றவர்கள் மூட மத சடங்குகளை கடைபிடிப்பதில் வழிகாட்டிகளாக மாறிவிட்டார்கள்.\nதற்காலத்தில் ஊழ்வினையால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க, உதவ பெற்றோர்,உறவினர், நண்பர்களால் இயலாது. ஏனென்றால் அவர்களுடைய ஆற்றல் வரையறுக்கபட்டது. அளவில்லாத ஆற்றலைப் பெற்ற இறைவனால்தான் முடியும் என்ற நம்பிக்கைக்கு மக்கள் வந்து விட்டார்கள். ஆகவே வழிபாடு அவசியம் என்றாகிவிட்டது.\nஅந்த குறையை நிவர்த்தி செய்யதான், ‘கவனவாழ்க்கையை’ இறைவன் அறிமுகபடுத்தியிருக்கி��ான். இந்த வாழ்க்கை முறையில், வழிபாடு முறை உள்ளடங்கியது. மூட நம்பிக்கைகள்,, பழக்கவழக்கங்கள் மத சடங்குகளுக்கு இடமில்லை. ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது, அந்தஸ்து பேதங்களுக்கு இடமில்லை. எவர் கவனவாழ்க்கை வாழ்கிறாரோ அவர் உயந்த நிலையில் இருப்பார்..\nதயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.\n39 பேர் கள்ளதனமாக இங்கிலாந்தில் குடியேறியதில் பலி\nவெளிநாட்டில் நடந்த உண்மை நிகழ்வு.\nகிரவுண்ட் புளோரில் குடியிருப்பவர்களுக்கு தொந்தரவு\nஇப்பொழுது இரவு 7 மணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/598101", "date_download": "2020-08-04T20:09:14Z", "digest": "sha1:ZWHW2GFQXZKA35OGA3JXITHCBLZK2ONG", "length": 7793, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Indian Army veterans' confidence is as strong as mountain: PM Modi talks | இந்திய ராணுவ வீரர்களின் மன உறுதி மலையை போல பலமாக இருக்கிறது: பிரதமர் மோடி பேச்சு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்திய ராணுவ வீரர்களின் மன உறுதி மலையை போல பலமாக இருக்கிறது: பிரதமர் மோடி பேச்சு\n��டாக்: உங்களால் நாட்டு மக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். சீனாவுடன் மோதல் நடந்த லடாக் பகுதியில் திடீர் ஆய்வு செய்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார். இந்திய ராணுவ வீரர்களின் மன உறுதி மலையை போல பலமாக இருக்கிறது. இந்திய வீரர்களின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டியுள்ளது. நாடு தற்போது உடைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருக்கிறது.\n5 மாத இடைவெளிக்கு பிறகு ஜிம், யோகா மையம் இன்று முதல் திறப்பு\nஉச்ச நீதிமன்றம் உத்தரவு முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு பிபிஇ, மாஸ்க் தர வேண்டும்\nஇந்தியாவை அச்சுறுத்தும் சீனாவின் புதிய ஆயுதம்: விதை தீவிரவாதம்...\nராமர் கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி அயோத்தியில் பலத்த பாதுகாப்பு: சாமியார்கள், விஐபிக்கள் உட்பட 175 பேருக்கு மட்டுமே அழைப்பு\nகொரோனா தொற்றை தடுக்க உலகின் தடுப்பூசி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு ஐதராபாத்தில் உற்பத்தி: அமைச்சர் கே.டி ராமாராவ் பேட்டி..\nமத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட வேண்டும் எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது: அத்வானி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 7,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10,000திற்கும் கீழ் குறைந்துள்ளது: அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்\nஆந்திராவில் இன்று ஒரே நாளில் 9,747 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n× RELATED மாணவர்களுக்கு தன்னம்பிக்கை முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://naarchanthi.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-04T20:34:38Z", "digest": "sha1:EBBQW7XUIGWWK2PLHH2F6WDZHYYWEJGR", "length": 15999, "nlines": 441, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "முகநூல் | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nஅறுபது நொடிகள். இதை வைத்து என்ன என்ன செய்யலாம். ஹும்….. பலவற்றை செய்யலாம் என நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது.\nநாம் கொஞ்சி குலாவி வாழும் இணையத்தில் ஒரு நிமிஷத்தில், அதாவது அறுபது நோடிகள��ல் நாடக்கும் அபத்தங்கள் (அல்ல) அற்புதங்கள் ஒரு பட வடிவில்.\ni) இதை எல்லாம் செய்ய எவ்வளவு மின்சாரம் விரயம் செய்கிரோம் அனைத்தையும் சேமிக்க எவ்வளவு பெரிய சர்வர் தேவை அனைத்தையும் சேமிக்க எவ்வளவு பெரிய சர்வர் தேவை இது எல்லாம் நடக்க மின்சாரம் என்ன மரத்தில் விளைகிறதா……………………………………………..\nii) நாணயத்தின் மறு பகுதி. இணையத்தின் பயன்கள். ப்ளாக் (வளைப்பூ). முகநூல் (facebook). அறிவ வ(ளர்/ற்)க்கும் கூகிள். மின்னஞ்சல். இணையதளங்கள். இன்றிய டீ.வீ (youtube). வேலை வாய்ப்புகள். இசை. தொலைபேசி. செய்திகள். கடைசி நம் தோழன் “ட்விட்டர்”. வாழ்க இணையம். வளர்க மகிழ்ச்சி.\nநாற்சந்தி நன்றிகள்: இப்படம் வெளிவந்த அதே இணையத்திற்கு.\nஇது முகநூல் (facebook) மோகமா அல்ல அன்பா…\n😉 நீங்களே சொல்லுங்கள் 🙂\nஏனோ கண்ணுக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை #சட்டனி #சப்பாத்தி\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-04T21:18:35Z", "digest": "sha1:NURU3B7LOJ55HXSA5G5UWRFS4YRQMPJP", "length": 10545, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தோனேசியத் தமிழர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் பின்புலத்துடன் இந்தோனேசியாவில் வசிக்கும் தமிழர் இந்தோனேசியாத் தமிழர் எனப்படுவர். இந்தோனேசியாவில் தமிழர் வரலாறு முதலாம் ராஜேந்திர சோழரின் படையெடுப்புகளுடன் (கிபி 1023 - 1026) தொடங்குகிறது. ஆனாலும், தமிழர்கள் ஆயிரத்தெந்நூறு ஆண்டுகளுக்கு முன்னாலிருந்தே வணிக நிமித்தம் அங்கு வந்து போயிருந்தனர். ஆங்காங்கு சில பட்டினங்களை ஏற்படுத்திக்கொண்டு அங்கு வர்த்தக மையங்கள் போன்றவற்றை வைத்திருந்தனர். ராஜேந்திர சோழர் படையெடுப்பின்போது சில இடங்களில் தமிழர்கள் நன்கு வளமுடன் வாழ்ந்துகொண்டிருந்தனர். முக்கியமான பல ஊர்களில் அவர்களும் இருந்தனர். சில தமிழர் மன்னர் குடியினரும் வந்து அரசுகளை நிறுவியிருக்கின்றனர். அவர்கள் நாளடைவில் அங்குள்ள மக்களுடன் கலந்துவிட்டனர்[1].[மேற்கோள் தேவை]\nஅதன் பின்னர் 1830களின் டச்சுக் குடியேற்றக்காரர்களால் தமிழ்நாட்டில் இருந்து தொழிலாளர்கள் இந்தோனேசியாவுக்கு வருவிக்கப்பட்டார்கள். இருபதாம் நூற்றாண்டில் இந்தோனேசியாவில் தொழில் பொருளாதார வாய்ப்புகள் தேடி மேலும் தமிழர்கள் புலம்பெயர்ந்தார்கள். வடக்கு சுமாத்திரா மாநிலத்தின் மெடான் நகரில் மாத்திரம் 5,000 இற்கும் மேற்பட்ட தமிழர் வசிக்கின்றனர்.[2] இது தவிர ஜகார்த்தா, தஙராங், பண்டுங், சுராபாயா, மலாங் போன்ற இடங்களிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். 2009 இலங்கைப் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களில் சில நூறு பேர் இங்கு அகதிகளாக வந்து வாழ்கிறார்கள்.\nஇந்தோனேசியாவில் பல தமிழர் அமைப்புகளும் இயங்குகின்றன. இந்தோனேசியத் தமிழர்கள் தமது தாய்மொழியாகத் தமிழைக் கொண்டிருந்தாலும், சரியாகத் தமிழ்ப் பேசும் நிலை மிகக் குறைவாகவே உள்ளது. பெரும்பாலானோர் இந்தோனேசிய மொழியையே தமது முதன்மொழியாகப் பேசுகின்றனர். அவர்கள் தமிழிற் பேசினாலும் இடைக்கிடையே இந்தோனேசிய மொழிச் சொற்களைக் கலந்துவிடுகின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2020, 12:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-08-04T20:25:42Z", "digest": "sha1:WY5HZD5ELMPYA5FY5PZGEDEC7GVEKM5G", "length": 5716, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "விஜய் விருதுகள் (விருப்பமான பாடல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விஜய் விருதுகள் (விருப்பமான பாடல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிஜய் விருதுகள் (விருப்பமான பாடல்) எனப்படும் விருது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் அந்த ஆண்டில் நன்கு மக்களால் விரும்பப்பட்ட பாடலுக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது பொது வாக்கெடுப்பு மூலம் விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருது.\n2008 \"அஞ்சல\" வாரணம் ஆயிரம் ஹரிஷ் ஜெயராஜ் [1]\n2009 \"சின்னத்தாமரை\" வேட்டைக்காரன் விஜய் ஆண்டனி [2]\n2010 \"என் காதல் சொல்ல\" பையா யுவன் சங்கர் ராஜா [3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசிய��க 23 மார்ச் 2013, 12:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D.pdf/72", "date_download": "2020-08-04T20:53:09Z", "digest": "sha1:SQOQO2QZ7BF3KGMND7SAT3PR5LK2E5PJ", "length": 6523, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/72 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nr AAS SAH S S H S CH S ; p 0· ردعاء ں cکے ------ or * * *---- \"வளியினை வாங்கி வயத்தில் அடக்கில் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம் தெளியக் குருவின் திருவருள் பெற்றால் வளியினும் வேட்டு வளியனும் ஆமே\" (551) வெளியிலே திரிகின்ற காற்றினை வளியினை நன்கு ஆழ்ந்து சுவாசித்து நிறைய நுரையீரலில் தேக்கி வைத்தால், வயதாகிய காலத்தில் முற்றிப் போன தேகமாக வெளிப்புறத்தில் உடல் காட்சி தந்தாலும், அமைப்பிலும் உழைப்பிலும் சிறப்பிலும் அந்தத் தேகம் இளமையாகவே (பிஞ்சாகவே) இருக்கும் என்கிறார் திருமூலர். பிராணாயாமத்தைத் தொடர்ந்து செய்து வருகிற ஒருவருக்கு இளமைத் தோற்றம் என்பது எப்போதும் உண்டு. தப்பாது உண்டு. காலத்தால் பெற்ற உடலின் கோலம் மாறலாம். ஆனால் மனக்கோலம் என்பது எப்போதும் இளமை மாறாக் கோலம் தான் கொண்டிருக்கும். நமது உடல் எப்படி எப்படியெல்லாம் மாறி வருகிறது என்பதை குண்டலகேசி கூறுகிற அழகைப் படியுங்கள். 'பாளையாம் நன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் காளையாம் பருவம் செத்தும் காமுறும் இளமை செத்தும் மாளும் இவ் வுடலின் முன்னே மேல் வரும் மூப்பும் ஆகி, நாளும் நாள் சாகின்றோ மால் நமக்கு நாம் அாத தென்னே\"\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 16:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news/mughaiyazhi-video-song-from-boomerang-movie-ft-atharvaa-megha-akash/", "date_download": "2020-08-04T20:26:38Z", "digest": "sha1:MH4NR66CQ4HE7FCROO6PJNXAJLLHXNOG", "length": 6286, "nlines": 195, "source_domain": "www.galatta.com", "title": "Mughaiyazhi Video Song From Boomerang Movie Ft Atharvaa Megha Akash", "raw_content": "\nபிக்பாஸ் புகழ் ரேஷ்மாவின் வ���ரல் ஒர்க்கவுட் வீடியோ \nநெட்டிசன்களை கவர்ந்த அத்ரங்கி ரே பட நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படம் \nசித்தி-2 வின் விறுவிறுப்பான புதிய ப்ரோமோ வீடியோ \nயூடியூப்பை மிரட்டும் அல்லு அர்ஜுன் பட பாடல் \nலாக்டவுனில் டீ விற்ற வாலிபருக்கு ராகவா லாரன்ஸ் நிதியுதவி \nமாஸ்டர் ஹீரோயினின் பிறந்தநாள் ஸ்பெஷல் ரிலீஸ் \nஇயக்குனர் வெற்றிமாறன் பற்றி பேசிய நடிகை மாளவிகா மோஹனன் \nலாக்டவுனில் சிலம்பம் கற்றுக்கொண்ட ரம்யா VJ \nதளபதி விஜய்க்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை \nதில் பேச்சரா பட பாடலுக்கு மகனுடன் சேர்ந்து நடனமாடும் கனிகா \nஹூப் நடனத்தில் வெளுத்து வாங்கும் கோமாளி நடிகை \nமாஸ்டர் திரைப்பட ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் பதிவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "https://www.indianmurasu.com/", "date_download": "2020-08-04T20:08:29Z", "digest": "sha1:E36VZLZPBE6CBECKI4TTRTUVCVBN5ISR", "length": 9393, "nlines": 194, "source_domain": "www.indianmurasu.com", "title": "HOME", "raw_content": "\nஇந்தியாவில் 13 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் - ஆர்தர் டி லிட்டில் ஆய்வு நிறுவனம்.\nஇன்று மதியம் அல்லது மாலைக்குள் ஆம்பன் புயல் வங்கதேச கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கரையை கடக்க வாய்ப்பு\nஜூன் 1ம் தேதி முதல் ஏசி அல்லாத 200 ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு\nஇந்திய மக்கள் தொகையில் ஒரு லட்சம் பேரில் 7.1 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு - மத்திய சுகாதாரத்துறை.\nபோருக்கு தயார் ஆகுங்கள் - சீன ராணுவத்திற்கு அதிபர் ஜிங்பிங் உத்தரவு.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 549 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா - மொத்த பாத…\nதமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா, சென்னையில் 625 பேர் ப…\nகொரோனா நோயாளிகள் இரகசியமாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் ஆபத்து இருப்பதால் பலப்படுத்தப்பட்ட…\nஇலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடிய சிங்களர்கள் - அதிபர் உத்த…\nஇலங்கை அரசின் முடிவை ஏற்க முடியாது - வடக்கு மாகாண அவைத்தலைவர…\nபோருக்கு தயார் ஆகுங்கள் - சீன ராணுவத்திற்கு அதிபர் ஜிங்பிங்…\nஇந்தியாவில் 5 கோடி பேருக்கு கை கழுவும் வசதி இல்லை - வாஷிங்டன…\nகொரோனாவை அடியோடு அழிக்க முடியாது, நம்மிடையே எப்போதும் தங்கிவ…\nப்ரீபெய்டு ப்ளான் வேலிடிட்டி காலத்தை நீட்டிக்க டெலிகாம் நிறுவனங்களுக்கு ட்ராய்…\n\"யெஸ்\" வங்கி இன்று மாலை 6 மணி முதல் செயல்படும்.\nதங்கம் பவுனுக்கு ரூ.88 உயா்ந்து ரூ.31,032க்கு விற்பனை\nரோகித் சர்மாவால் மட்டுமே இரட்டை சதம் அடிக்க முடியும் -…\nஐபிஎல் 2020 சீசனில் கலந்து கொள்வது வீரர்களின் முடிவு - ஆஸ்தி…\nஇந்திய குத்துச்சண்டை வீரர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nமாஸ்டர் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும்\nஇதுதான் என்னோட கண்டிஷன் - விஷாலுக்கு கடிதம் எழுதிய மிஷ்கின்\nஉலக அளவில் 7வது இடம் - இணையத்தை கலக்கும் மாஸ்டர் 'வாத்தி கமி…\nப்ரீபெய்டு ப்ளான் வேலிடிட்டி காலத்தை நீட்டிக்க டெலிகாம் நிறுவனங்களுக்கு ட்ராய்…\n\"யெஸ்\" வங்கி இன்று மாலை 6 மணி முதல் செயல்படும்.\nதங்கம் பவுனுக்கு ரூ.88 உயா்ந்து ரூ.31,032க்கு விற்பனை\n13 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகத்துக்குத் தயாராகும் வடபழநி ஆண்டவர் கோயில்\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்க…\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தங்கப்…\nபொருளாதார மந்த நிலையும், திணறும் ஜி.எஸ்.டி பகிர்ந்தளிப்பு நிதிப் பற்றாக்குறையும்…\nஇலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 29ம் தேதி…\nஅரசியல்\tஉடல்நலம்\tகல்வி\tதொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sahaptham.com/community/profile/biggboss/", "date_download": "2020-08-04T19:32:51Z", "digest": "sha1:5PMNZ3IGS4G4L6WLZ725WKCKED5H7YWH", "length": 5530, "nlines": 156, "source_domain": "www.sahaptham.com", "title": "Bigg Boss – Profile – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nசரண்யா வெங்கட் எழுதிய நிழலுரு\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 3\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 2\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 1\nRE: ஆழியின் காதலி - விபா\nஆழியின் காதலி - 5 இதுவரை மனிதன் கண்களால் கண்டிரா...\nமலையன் பண்ணினது ரெம்ப சரி. இப்படி ஏதாவது பண்ணினா தான...\n'❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤' கருத்துத்திரி\nஆழியின் காதலி - விபா\nRE: ஆழியின் காதலி - விபா\nஆழியின் காதலி - 5 இதுவரை மனிதன் கண்களால் கண்டிரா...\nRE: Zakiya's ❤ உன்னிடத்தில் எனை வீழ்த்துகிறாயடி❤\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/07/30193209/1564247/school-egg-court-question.vpf", "date_download": "2020-08-04T19:49:24Z", "digest": "sha1:RZBXMEP5EWI3GUZD457FGWX47GO52SQX", "length": 10440, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கொரோனா காலத்தில் பள்ளி குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் விவகாரம் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொரோனா காலத்தில் பள்ளி குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் விவகாரம் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nவீட்டில் இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு இலவச முட்டை வழங்க ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.\nவீட்டில் இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு இலவச முட்டை வழங்க ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தினமும் இல்லாவிட்டாலும் வாரத்தில் ஒரு நாள் கூட மொத்தமாக முட்டைகளை விநியோகிக்கலாம் என்று யோசனை தெரிவித்தனர். மேலும், அரசு பள்ளி மாணவிகளுக்கு நாப்கின்களை தொடர்ந்து வழங்குவது தொடர்பாகவும் தமிழக அரசு விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்\nநாகை எம்.பி. செல்வராசுவுக்கு கொரோனா\nநாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வராசுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\n(19/05/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தின் \"வூகான்\" சென்னையா\n(19/05/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தின் \"வூகான்\" சென்னையா சிறப்பு விருந்தினராக - செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் // மகேஸ்வரி, அதிமுக\nகொரோனா நோயாளிகளுக்கு முதல்வர் உத்தரவுப்படி ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nகொரோனா சிகிச்சைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்படுவதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nயுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி தேர்ச்சி\nயுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாள�� மாணவி பூர்ணசுந்தரி ஐ.எப்.எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.\nதமிழகத்தில் புதிதாக 5,063 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 63 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.\nராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற, முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nசிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியீடு - தேசிய அளவில் 7வது இடம் பிடித்த தமிழர்\nயூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வில் கன்னியாகுமரியை சேர்ந்த கணேஷ் குமார் , தேசிய அளவில் 7வது இடத்தையும் , தமிழக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\n\"முருகனை தவறாக பேசியவர்களை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்\" - திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம்\nடெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் ராகுலுடனான உறவை துண்டித்து கொள்ள வேண்டும் என்று ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/50254/", "date_download": "2020-08-04T20:16:34Z", "digest": "sha1:USVT5JUDQN5PMMB47A63APHQGCNHI4VS", "length": 10173, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "நல்லிணக்கம் தொடர்பில் அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nந��்லிணக்கம் தொடர்பில் அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை\nநல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சிற்கும் இடையில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.\nஇலங்கை வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் அவுஸ்திரேலியாவிற்கு பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதிவு செய்துள்ள ஊடகங்களே தோ்தல் முடிவினை அறிவிக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் புதிய பாராளுமன்றம், 20 ஆம் திகதி கூடவுள்ளது…\nஅர்ஜூன் அலோசியஸூடன் தொலைபேசியில் பேசிய அரசியல்வாதிகளுக்கு எதிராக முறைப்பாடு\nசசிகலாவின் கணவர் நடராஜனின் 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி :\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் August 4, 2020\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்- August 4, 2020\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா் August 4, 2020\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன August 4, 2020\nபதிவு செய்துள்ள ஊடகங்களே தோ்தல் முடிவினை அறிவிக்கலாம் August 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் த���ரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=43:2008-02-18-21-37-26&layout=default", "date_download": "2020-08-04T19:33:48Z", "digest": "sha1:DIGBJASQR2WIBDPZYJWEPTEFNBB4B2YY", "length": 12257, "nlines": 79, "source_domain": "tamilcircle.net", "title": "அகிலன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபேரினவாத இன-வெறியர்களுக்கு \"வெற்றிநாள்\" ஆகலாம்\nதமிழ் மக்களுக்கும், இனவாதத்தை வெறுப்போர்க்கும் துக்கநாள்\nஇன்று முதல் ஒருமாத காலத்தை \"முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின்\" வெற்றி விழாவாக கொள்ளலாம். அதற்கான கொடியேற்றத் திருவிழா இன்று முதல் ஆரம்பமாகி, முப்பதாவது நாளில் மகிந்தா-கோத்தபாயவின் (வைரவர்) மடை- வேள்வியுடன் முடிவடையும்.\nஇவ்வொரு மாதகாலம் மகிந்தாவிற்கும் அதன் பாசிஸ - இனவெறி கொண்ட ஆட்சிக்கும் வெற்றி விழாவாக இருக்கலாம். தமிழ்மக்களுக்கு மாத்திரமல்ல, எம் நாட்டின் தேச-பக்த ஜனநாயக-முற்போக்கு மாத்திரமல்ல, இனவாதத்தை வெறுப்போர்க்கும், சகல இனவாதங்களுக்கும் எதிராக போராடும் போராட்ட சக்திகளுக்கும், மக்களுக்கும் பெரும் துக்கமும் சோகமும் கொண்ட கரிநாட்கள் ஆகும்.\nRead more: மே-19-ன் நான்காவது ஆண்டில்….\nசமூக அசைவியக்கம் எதுகொண்டு நிகழ்கின்றது\nபன்நெடுங்காலத்திற்கு முந்தைய மக்கள் உலகத்தின் தோற்றுவாய்கள், அதன் கட்டமைப்பு, அந்த உலகத்தில் மனிதன் வகித்த இடம் ஆகியவற்றைப்பற்றிச் சிந்தித்தபொழுது, அதன் சிந்தனைப் பரிணாமமாக தத்துவஞானம் தோன்றியது.\nதத்துவஞானத்தின் அடிப்படையான கேள்வி இரண்டு அம்���ங்களில் இருந்து ஆராயப்பட்டது. உலகில் முதலில் தோன்றியது பருப்பொருளா, உணர்வா என்ற கேள்வி இதில் ஓர் அடிப்படை அம்சமாகும். உலகம் அறியப்படக் கூடியதா மனிதன் இயற்கையின் ரகசியங்களுக்குள் ஊடுருவிச்சென்று அதன் விதிகளைக் கண்டுபிடிக்க முடியுமா என்ற கேள்விக்கு,… \"உலகம் அறியப்படக் கூடியதே\" என தத்துவஞானிகள் வலியுறுத்தினார்கள். ஆனால் இவ்வுலகு அறியப்படக்கூடிய ஒன்றல்ல என வாதிட்டவர்களும் இருந்தனர். இவர்களை இருவகை கொண்டு அன்றைய மக்களின் தத்துவஞானம் அதை உலகிற்கு சாட்சியமாக்கிற்று.\nRead more: சமூக அசைவியக்கம் எதுகொண்டு நிகழ்கின்றது\nசாதியத்திற்கெதிரான போராட்டத்தில் -- யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் - சாதியமும் தமிழ்த் தேசியமும்….பகுதி-4\n1917-ல் நடைபெற்ற ரஸ்ய-அக்டோபர் புரட்சி, உலகின் அடக்கியொடுக்கப்பட்டமானிடத்தை எழுச்சியுற வைத்தது. நாம் வாழும் உலகை வரலாற்றுபொருள்முதல்வாதக் கண்கொண்டு பார்க்குமிடத்து, அக்டோபர் புரட்சிக்கு முந்திய சமுதாய மாற்றங்கள் அனைத்தும், அதிகார வர்க்கங்களின் தொடர்அடக்குமுறைக்கு உட்பட்ட (அடங்கலான-ஏற்றத்தாழ்வான) சமுதாயங்களுக்கூடாகவே அசைவியக்கம் பெற்றுவந்துள்ளன. ஆனால் அக்டோபர் புரட்சிக்கூடாகவே அடக்கியொடுக்கப்பட்ட வர்க்கங்களும், மக்களும் தமதாட்சியைநிறுவமுடியுமென்ற மாக்சிஸத் தத்துவக்கோட்பாடு உயிரோட்டம்உள்ளதாக்கப்படுகின்றது.\nRead more: சாதியத்திற்கெதிரான போராட்டத்தில் -- யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் - சாதியமும் தமிழ்த்...\nஒடுக்கப்பட்ட மக்களின் சுயம்சார்ந்த முன் நகர்வுகள் - சாதியமும் தமிழ் தேசியமும்--பகுதி-5\nஉலகில் அடக்கி - ஒடுக்கலின் இடுகல்களுக்குள்ளான எச்சமூகமும், தொடராய் அவ்வினையாற்றலின் இசைவுகளுக்கு இசைந்து சென்றதாக வரலாறு இல்லை. இந்நிலையில் தமிழர் சமுதாயத்தில் சாதி - அமைப்பின் தீண்டாமைக்கொடுமைகளுக்கு உட்பட்ட மக்கள் மத்தியிலும், இந்நிலையைக் காண முடியும்.\n1920-ல் ஆரம்பிக்கப்பட்ட வாலிபர் காங்கிரஸின் பத்தாண்டு தீவிரச் செயற்பாடுகளில், தமிழ் மக்கள் மத்தியிலுள்ள, சாதி-தீண்டாமைக்கு எதிரான வினையாற்றல்கள் மிகப்பெரியதாகும். இது வாலிபர் காங்கிரஸிற்குள் மாத்திரமல்ல, தமிழர் சமுதாயத்திற்குள்ளும் சமத்துவத்தைப் பேணப் போராடியது.\nRead more: ஒடுக்கப்பட்ட மக்களின் சுயம்சார்ந்த முன் நகர்வுகள் - சாதியமும் தமிழ் தேசியமும்--பகுதி-5\nபிரபாகரனும் ஒடுக்கப்பட்ட மக்களும் - சாதியமும் தமிழ்த்தேசியமும்….பகுதி-3\n\"நான் பள்ளிச் சிறுவனாக இருந்த போது 1958 ஆம் ஆண்டின் இனக் கலவரங்களில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவங்கள் என் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இன வெறியர்களால் எம்மக்கள், ஈவிரக்கமில்லாமல் கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். எங்கள் குடும்பத்துக்குத் தெரிந்த ஒரு விதவைத் தாயை நான் ஒருமுறை சந்தித்த போது, அவர் இந்த இன வெறியாட்டத்தால் தனக்கு நேர்ந்த துயரமான அனுபவத்தை என்னிடம் சொன்னார்.\nஇனக்கலவரத்தின் போது சிங்களக் காடையர்கள் கொழும்புவில் இருந்த அவர் வீட்டைத் தாக்கினார்கள். அவரது வீட்டிற்குத் தீ வைத்து அவருடைய கணவரையும் கொடூரமாகக் கொண்டார்கள். அவரும் அவரது பிள்ளைகளும் பலத்த எரி காயங்களுடன் தப்பினார்கள். அவரது உடம்பில் காணப்பட்ட எரிகாயத் தழும்புகளைப் பார்த்த போது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.\nRead more: பிரபாகரனும் ஒடுக்கப்பட்ட மக்களும் - சாதியமும் தமிழ்த்தேசியமும்….பகுதி-3\nசாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-1)\nகைலாசபதியின் 28.வது ஆண்டு நினைவாக (பகுதி. 7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-04T22:10:25Z", "digest": "sha1:MVCOFEKYKFGPFX6B4CRIERJZI6CANQFR", "length": 6244, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:நீலப்பச்சைப்பாசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீலப்பச்சைப்பாசி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nநீலப்பச்சைப்பாசி என்னும் கட்டுரை விக்கித் திட்டம் நுண்ணுயிரியலுடன் இணைந்ததாகும். விக்கித்திட்டம் நுண்ணுயிரியல் என்பது நுண்ணுயிரியல் சம்பந்தப்பட்ட தமிழ் கட்டுரைகளை நெறிபடுத்துவதற்காகவும் தமிழில் ���தன் ஆக்கத்தை ஊக்குவிக்கவும் தொடங்கப்பட்டதாகும்.\nகட்டுரை நன்றாக வந்துள்ளது சிங்கமுகன். தங்கள் பங்களிப்புகள் தொடருட்டும் விக்கியில் அனைவரும் பெயர் சொல்லி அழைப்பது தான் வழக்கம். மதிப்புறு சொற்கள் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே என்னை கார்த்திகேயன் என்று மட்டுமே அழையுங்கள். --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\\உரையாடுக 17:47, 15 மார்ச் 2011 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2011, 01:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/thalapathy-vijay-nayanthara-atlee-bigil-shooting-update.html", "date_download": "2020-08-04T20:25:25Z", "digest": "sha1:777LGZDOPK36FNWGC6FG3B5RFBPMGSFW", "length": 7941, "nlines": 119, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Thalapathy Vijay Nayanthara Atlee Bigil Shooting Update", "raw_content": "\nBREAKING : Bigil-ல் முக்கிய பணியை முடித்த விஜய் - வெறித்தனம் அப்டேட் இதோ\nமுகப்பு > சினிமா செய்திகள்\nஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் ஹீரோவா நடித்து வரும் படம் பிகில். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.\nஇப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nமகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான ‘சிங்கப்பெண்ணே’ பாடலுக்கு நடிகர் விஜய்யுடன் இணைந்து இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் தோன்றவிருப்பதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.\nஇந்நிலையில் இந்த படத்தில் விஜய் நடிக்கும் காட்சிகள் தற்போது சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது வருகிறது மேலும் இன்றுடன் தளபதி விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதும் நிறைவு பெறுகின்றன என்று எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது . குறித்த நேரத்தில் இந்த படத்தை முடிக்க படக்குழு இரவு பகலாக வேலை செய்து வருகின்றனராம்.\nரொம்ப கஷ்டமா இ��ுக்கு - விஜய் பட நடிகை புலம்பல் - Friends Movie Vijayalakshmi Video\n'சிங்கப்பெண்ணே' என்று பாடினால் மட்டும் போதுமா\nசூர்யா சொன்னதுல என்ன தப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/mangalyaan-mission-set-enter-15-day-blackout-phase-from-228279.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-04T20:44:58Z", "digest": "sha1:X2OFQGE4GG3XLPGV57JGB3MTIXVJDFO2", "length": 15582, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை முதல் 15 நாட்களுக்கு மங்கள்யானில் இருந்து தகவல் எதுவும் வராது! | \"Mangalyaan\" mission set to enter 15-day \"blackout\" phase from tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலெபனான் பயங்கர வெடிவிபத்து.. இந்தியர்களுக்கு அவசர உதவி மையம் அமைத்தது இந்திய தூதரகம்\nலெபனான் குண்டு வெடிப்பு பயங்கரத்திற்கு நாங்கள் காரணமல்ல.. இஸ்ரேல் திட்டவட்டமாக மறுப்பு\nலெபனானில் அணு ஆயுதங்கள் வெடித்து சிதறியதைப் போல் வெடி விபத்து.. பக்கத்து நாட்டிலும் நில அதிர்வு\nலெபனான் குண்டு வெடிப்பு பயங்கரம்.. ரத்த காயத்துடன் சிதறி ஓடிய மக்கள்.. பலர் பலி\nகர்நாடக அணைகளில் இருந்து 34,713 கன அடி நீர் திறப்பு.. காவிரியில் வெள்ளம்.. மக்களுக்கு எச்சரிக்கை\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது.. ராமர் கோவில் குறித்து அத்வானி\nAutomobiles விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nMovies கடைசி வரைக்கும் கட்ட பிரம்மச்சாரி தான்.. பிரேம்ஜியை பங்கமாக கலாய்த்த சதீஷ் \nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nLifestyle வயதான ஒருவருடன் நீங்க உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தரும் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாளை முதல் 15 நாட்களுக்கு மங்கள்யானில் இருந்���ு தகவல் எதுவும் வராது\nபெங்களூர்: செவ்வாய் கிரகத்தை சூரியன் மறைக்க உள்ளதால் நாளையில் இருந்து 15 நாட்களுக்கு மங்கள்யான் விண்கலத்தில் இருந்து தகவல் எதையும் பெற முடியாது.\nகுறைந்த செலவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது மங்கள்யான் விண்கலம். கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைந்தது. அதில் இருந்து மங்கள்யான் செவ்வாய் கிரகம் குறித்து தகவல்களை அனுப்பி வருகிறது.\nஇந்நிலையில் சூரியன் செவ்வாய் கிரகத்தை மறைக்க உள்ளதால் நாளையில் இருந்து 15 நாட்களுக்கு அதாவது வரும் 22ம் தேதி வரை மங்கள்யானில் இருந்து தகவல் எதுவும் கிடைக்காது. இந்த 15 நாட்களும் மங்கள்யானை தொடர்பு கொள்ள முடியாது என்று இஸ்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமங்கள்யான் கடந்த மார்ச் மாதம் தனது ஆய்வை முடித்து திரும்ப வேண்டியது. ஆனால் விண்கலத்தில் கூடுதல் எரிபொருள் இருப்பதால் அதன் ஆய்வு காலத்தை 6 மாதங்கள் நீட்டித்துள்ளனர்.\nசெவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பிய முதல் ஆசிய நாடு இந்தியா. மேலும் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்த விண்கலம் மங்கள்யான் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசெவ்வாய் கிரகத்தின் மிகப் பெரிய நிலவு போபோஸ்.. சூப்பராக படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்\nசந்திராயன் 2 : உடுப்பி கிருஷ்ணருக்கும் திருமலை ஏழுமலையானுக்கும் வேண்டுதல் வைத்த இஸ்ரோ தலைவர் சிவன்\nரூபாய் நோட்டில் மங்கள்யான் படம் இடம்: மயில்சாமி அண்ணாதுரை 'மகிழ்ச்சி'\nபுது 2000 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியுடன் இடம் பிடித்த மங்கள்யான்\nமயக்கும் செவ்வாய்.. மலைக்க வைக்கும் மங்கள்யான் போட்டோக்கள்\nவெற்றிகரமாக 2 ஆம் ஆண்டில் காலடி வைத்தது “மங்கள்யான்” - இஸ்ரோ மகிழ்ச்சி\nவாவ்...இவ்ளோ அழகா செவ்வாய் கிரகம் - 3டி புகைப்படங்களை அனுப்பி வியக்க வைத்த மங்கள்யான்\nதகதகக்கும் செவ்வாய் கிரகத்தின் பரப்புகள்... மங்கள்யான் அனுப்பிய \"3 டி\" படத்தை வெளியிட்டது இஸ்ரோ\nமங்கள்யான் விண்கலத்தின் ஆயுட்காலம் நீட்டிப்பு - இஸ்ரோ\nமங்கள்யான் திட்டத்துக்கு அமெரி��்காவின் சிறந்த விண்வெளி முன்னோடி விருது\nநடுவுல கொஞ்சம் மங்கள்யான் காணாமப் போகப் போகுதாம்\n2014ம் ஆண்டின் சிறந்த 25 கண்டுபிடிப்புகளில் ஒன்று மங்கள்யான்: டைம் பத்திரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmangalyaan mars மங்கள்யான் செவ்வாய் கிரகம் தொடர்பு\nகாங்கிரஸ் எப்போதும் இந்தி திணிப்பை ஆதரிக்கவில்லை... முதல்வர் குற்றச்சாட்டுக்கு கே.எஸ்.அழகிரி மறுப்பு\nஆன்மீக அரசியல்.. ரஜினியெல்லாம் ரொம்ப லேட்டுங்க.. கமல்நாத் அடிச்சாரு பாருங்க அதிரடியா\nகொரோனா பாதிப்பை முழுதாக வெளியிட திமுக வழக்கு - பதில்தர அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/nilgiris/pregnant-woman-dead-after-give-birth-in-ooty-private-hospital-386130.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-04T20:46:26Z", "digest": "sha1:5KR4RE4KA3HHEZDZX62Z2H3MUWSSPML3", "length": 18164, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னாச்சு மாயா.. கடைசி வரை கண்ணில் காட்டவே இல்லையே.. துடித்து அழுத இளம் கணவர்! | pregnant woman dead after give birth in ooty private hospital - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நீலகிரி செய்தி\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது.. ராமர் கோவில் குறித்து அத்வானி\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பூமியை பிளக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு.. ஷாக் வீடியோ\nஅயோத்தி ராமர் கோவில் கட்ட வலியுறுத்தியவர் ஜெ- பூமி பூஜைக்கு வாழ்த்துகள்-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nமதுரையில் நெகட்டிவ் முடிவுகளை நோயாளிகளுக்கு தெரியப்படுத்துவதில்லை.. சரவணன் எம்எல்ஏ தரப்பு வாதம்\nஎல்லா இறப்பையும் கொரோனா மரணங்களாக ஏற்க முடியாது... கேரள சுகாதார அமைச்சர் அதிரடி விளக்கம்\nஆகஸ்ட் மாத சந்திராஷ்டமம் : 12 ராசிக்காரர்களும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாட்கள்\nSports செம அதிரடி ஆட்டம்.. அயர்லாந்தை வெளுத்துக் கட்டிய மார்கன்.. அசுர வேகத்தில் இங்கிலாந்து\nAutomobiles மறக்கவே முடியாது... சுகமான நினைவுகளை வழங்கிய கார்கள்... மாருதி 800 முதல் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் வரை\nMovies கடைசி வரைக்கும் க��்ட பிரம்மச்சாரி தான்.. பிரேம்ஜியை பங்கமாக கலாய்த்த சதீஷ் \nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nLifestyle வயதான ஒருவருடன் நீங்க உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தரும் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னாச்சு மாயா.. கடைசி வரை கண்ணில் காட்டவே இல்லையே.. துடித்து அழுத இளம் கணவர்\nஊட்டி: \"மாயா.. மாயா.. கடைசி வரை மாயாவை என் கண்ணுல காட்டவே இல்லையே\" என்று பிரசவத்தில் உயிரிழந்த மனைவியை கண்டு, கணவர் அழுத காட்சி காண்போரை நிலைகுலைய வைத்தது.\nஊட்டி அருகே உள்ள காந்தல் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்... இவர் ஒரு எலக்ட்ரிஷியன்.. கல்யாணம் ஆகி ஒரு வருடமாகிறது.. மனைவி பெயர் மாயா.. 20 வயது\nநிறைமாத கர்ப்பிணியான மாயாவுக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி வந்துவிட்டது.. அதனால், ஊட்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் அனுமதித்தனர்... சிறிது நேரத்தில் பெண் குழந்தை பிறந்தது.\nஇந்த விஷயத்தை கேட்டதும் குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.. ஆனால் மாயா இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொன்னார்கள்.. நடுராத்திரி இப்படி ஒரு செய்தியை கேட்டு குடும்பத்தினர் அலறி துடித்தனர்.. பிரசவம் பார்த்தது எல்லாமே பெண் டாக்டர்கள்தான்.. எப்படி மாயா இறந்தார் என்பது தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து கதறினர்.\nகர்ப்பிணியாக சென்ற பெண் சடலமாக இருப்பதை பார்த்து மோகன்ராஜ் கண்ணீர் விட்டு அழுதார். பிறகு மனைவியின் சாவில் மர்மம் இருப்பதாக சொல்லி மோகன்ராஜ், ஊட்டி ஸ்டேஷனில் புகார் தந்தார்.. இதையடுத்து போலீசார் அந்த ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்... மாயாவின் சடலத்தையும் கைப்பற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.\nஇதனிடையே மாயா மரணத்தை குடும்பத்தினர், நண்பர்கள் என யாராலுமே ஜீரணிக்கவே முடியவில்லை.. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்று கூறி, அந்த ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.. இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.\nதகவலறிந்து வந்த போலீசார் சமாதான பேச்சு நடத்தியும் அவர்களை சமாளிக்க முடியவில்லை.. \"ராத்திரி 7 மணி வரைக்கும் எங்க கிட்ட மாயாவையும் கண்ணில் காட்டல, பிறந்த குழந்தையையும் எங்களுக்கு கண்ணில் காட்டல.. இதுல ஏதோ மர்மம் இருக்கு.. முறையான விசாரணை வேண்டும்\" என்று அழுதுகொண்டே சொன்னார்கள்.. இதையடுத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.\n2 நாட்களில் இறந்துவிடுவேன்.. துபாயில் தவிக்கும் தமிழக இளைஞர் பரிதாப வீடியோ.. ஓபிஎஸ் தலையிடுவாரா\nஇதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. இது சம்பந்தமாகவும் விசாரணை ஆரம்பமாகி உள்ளது.. அந்த குழந்தை இப்போது ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறது.. போலீசார் அடிக்கடி சென்று குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை குறித்து விசாரித்தும் வருகிறார்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசவாலான கிளைமேட்.. டாக்டர்கள், நர்ஸ்கள் சிறப்பாக பணியாற்றுகிறார்கள்.. நீலகிரி கலெக்டருடன் நேர்காணல்\nஇ-பாஸ் பெறாமல் கொடைக்கானல் சென்ற நடிகர்கள் விமல், சூரி மீது பாய்ந்தது வழக்கு\nஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகளுக்கு தடை விதிக்க சென்னை ஹைகோர்ட் மறுப்பு\nமாஸ்க் போடாவிட்டால் 6 மாதம் ஜெயில்.. எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம்.. நீலகிரி கலெக்டர் அதிரடி\nஅப்துல் கலாமின் நண்பர் போஜா கவுடர் ஊட்டியில் கொரோனாவால் மரணம்\nதினமும் 15 கி.மீ.. 30 ஆண்டுகளாக பயணம்.. வன விலங்குகளுக்கு மத்தியில் சாகசம் செய்த தபால்காரர் சிவன்\n100 பேருக்கு தொற்றை பரப்பிய ஒருவர்.. நடுக்கத்தில் ஊட்டி.. கட்டிக்காத்த கட்டுப்பாட்டுக்கு ஆபத்து\nசரஸ்வதிக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள்.. நேரில் பார்த்துவிட்ட மகள்.. அடித்தே கொன்ற தாய்க்கு 7வருட ஜெயில்\nடெல்லியில் இருந்து ஊட்டி வந்தார்.. 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட திமுக எம்பி ஆ ராசா\nஇதுவரை கண்டதில்லை.. நீலகிரியில் குவியும் புதிய வகை வெட்டுக்கிளிகள்.. அதுவா இது\nஅலறிய ஊட்டி.. ஆக்ரோஷத்துடன் சுழட்டி சுழட்டி அடித்த சுழல் காற்று.. தெறித்து ஓடிய மக்கள்\nஊட்டியில் ஒரே ஜன கூட்டம்.. ரோடெல்லாம் பிசி.. கூடவே சூப்பராக மழை.. இயல்பு நிலை வந்துருச்சோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.shiprocket.in/ta/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-08-04T19:56:50Z", "digest": "sha1:C65QHIODNGLTDWEMSVCVNSPAFV3MC66U", "length": 13663, "nlines": 104, "source_domain": "www.shiprocket.in", "title": "போஸ்ட் ஷிப்: உயர்ந்த கொள்முதல் கண்காணிப்பு அனுபவம் - கப்பல் போக்குவரத்து", "raw_content": "\nகப்பல் கோவிட் -19 எசென்ஷியல்ஸ்\nபோஸ்ட் ஷிப்: இணையற்ற பிந்தைய கொள்முதல் அனுபவம்\nதனிப்பயனாக்கப்பட்ட கண்காணிப்பு பக்கங்கள், சந்தைப்படுத்தல் பதாகைகள் மற்றும் வழக்கமான எஸ்எம்எஸ், மின்னஞ்சல் அறிவிப்புகள் மூலம் உங்கள் வாங்குபவர்களுக்கு தடையற்ற பிந்தைய கொள்முதல் அனுபவத்தை வழங்கவும்.\nஅவர்களின் தொகுப்பின் ஒவ்வொரு அசைவையும் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கவும், எனவே அவர்கள் ஒவ்வொரு வாங்கும் போதும் உங்கள் கடையை நம்பியிருக்கிறார்கள்\nமுழுமையான தகவலுடன் பக்கத்தைக் கண்காணித்தல்\nஆர்டர் ஐடி, தயாரிப்பு விவரங்கள், பெயர் மற்றும் தொலைபேசி எண் போன்ற அனைத்து ஆர்டர் விவரங்களையும் இந்த கண்காணிப்பு பக்கத்தில் காணலாம்\nநிகழ் நேர ஒழுங்கு கண்காணிப்பு\nவாங்குபவர்களின் ஆர்டர் நகரும் போது அவர்களுக்குத் தெரிவிக்கவும். ஒவ்வொரு விவரத்தையும் அவர்களுக்குக் கிடைக்கச் செய்யுங்கள்\nஎங்கள் இயந்திர கற்றல் ஆதரவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு தோராயமான விநியோக தேதியைக் கொடுங்கள்\nவழக்கமான மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் புதுப்பிப்புகள்\nஉங்கள் வாங்குபவரின் தொகுப்பு பற்றிய எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் புதுப்பிப்புகளுடன் புதுப்பிக்க எங்கள் ஏபிஐ ஒருங்கிணைந்த தளத்தைப் பயன்படுத்தவும்\nவெள்ளை பெயரிடப்பட்ட கண்காணிப்பு பக்கங்கள்\nஉங்கள் பிராண்ட் லோகோ, பெயர் மற்றும் ஆதரவு விவரங்களுடன் கண்காணிப்பு பக்கத்தைத் தனிப்பயனாக்கவும்\nவாங்குபவர்களுடன் மீண்டும் ஈடுபடுவதில் நீண்ட தூரம் செல்ல இன்னும் சில அம்சங்களில் கை கொடுங்கள்\nஅர்ப்பணிப்பு பதாகைகளுடன் கண்காணிப்பு பக்கத்தில் வெவ்வேறு தயாரிப்புகளை வாங்குபவர்களுக்கு விளம்பரப்படுத்தவும்\nகண்காணிப்பு பக்கத்தின் மெனுவில் உள்ள பிற பக்கங்களுடன் இணைப்பதன் மூலம் உங்கள் வாங்குபவரின் அனுபவத்திற்கு கூடுதல் மதிப்பைச் சேர்க்கவும்\nஉங்கள் வாங்குபவரின் அனுபவத்தைப் பற்றி அறிக\nஉங்கள் வாங்குபவரின் அனுபவத்தைப் பற்றிய தகவல்களை நிகர ஊக்குவிப்பு மதிப்பெண் (NPS) அவர்களுக்கு வழங்குவதன் மூலம் சேகரிக்கவும்\nஇலவசமாக ஷிப்ரோக்கெட் மூலம் தொடங்கவும்\nஷிப்ரோக்கெட் மூலம், ஒவ்வொரு ஆர்டரின் கூரியர் கட்டணங்களுக்கும் மட்டுமே நீங்கள் பணம் செலுத்துகிறீர்கள்.\nபிந்தைய கொள்முதல் கண்காணிப்பு போன்ற பிற அம்சங்கள் - முற்றிலும் இலவசம்\n2019 இல் இந்திய விற்பனையாளர்களுக்கான இணையவழி கப்பல் சிறந்த நடைமுறைகள்\nஉங்கள் தயாரிப்புகளை பட்டியலிடுவதிலும், சரியான சப்ளையர்களைக் கண்டுபிடிப்பதிலும், தயாரிப்பு படங்களை பதிவேற்றுவதிலும், மின்னஞ்சல்களை எழுதுவதிலும், உங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதிலும் நீங்கள் நிறைய முயற்சிகளைச் செய்கிறீர்கள்.\nஉங்கள் வாடிக்கையாளரின் கப்பல் அனுபவத்தை மேம்படுத்த 10 வழிகள்\nகப்பல் என்பது உங்கள் ஆர்டர் நிறைவேற்ற சங்கிலியின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். இது வாடிக்கையாளர் மீதான உங்கள் எண்ணத்தை உருவாக்கலாம் அல்லது உடைக்கலாம்.\nஒரு சிறந்த இணையவழி ஒழுங்கு நிறைவேற்றுவதற்கான 7 முக்கிய படிகள்\nபுதிய ஐ.இ.சி குறியீட்டைப் பெறுவதற்கு, நீங்கள் வழங்க வேண்டிய சில ஆவணங்கள் உள்ளன. மற்ற அரசாங்க விண்ணப்பங்களைப் போலவே, இவை\nஆயிரக்கணக்கான ஆன்லைன் விற்பனையாளர்களால் நம்பப்படுகிறது\nஉங்கள் கப்பல் தேவைகளுக்கான ஆல் இன் ஒன் இணையவழி தீர்வு\nஇன்று கப்பல் போக்குவரத்து தொடங்கவும்\n தொடர்பில் இருங்கள் எங்கள் கப்பல் ஆலோசகருடன் 011-41171832\nபிக்ஃபூட் சில்லறை தீர்வு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பு ஷிப்ரோக்கெட். லிமிடெட், இந்தியாவின் சிறந்த தளவாட மென்பொருளாகும், இது உங்களுக்கு தானியங்கி கப்பல் தீர்வை வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி, சிறந்த கூரியர் நிறுவனத்தைப் பயன்படுத்தி தள்ளுபடி விலையில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் எங்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.\nசதி எண்- பி, காஸ்ரா- எக்ஸ்என்எம்எக்ஸ், சுல்தான்பூர், எம்ஜி சாலை, புது தில்லி- எக்ஸ்என்யூஎம்எக்ஸ்\nபதிப்புரிமை Ⓒ 2020 கப்பல் போக்குவரத்து. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nபணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் ரத்துசெய்தல் கொள்கை\nகப்பல் போக்குவரத்து - இ��ையவழி கூரியர் விநியோகம்\nஅத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களுக்கு அனுப்பத் தொடங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-08-04T20:37:31Z", "digest": "sha1:QEQCUUITBDZTVGX5FVKN4YD32VRS7BL4", "length": 11511, "nlines": 143, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | லைகா Archives | Cinesnacks.net", "raw_content": "\n2.O – விமர்சனம் »\nரஜினி-ஷங்கர் கூட்டணி என்றால் காலம் கடந்து மிரட்டும் படங்களை கொடுப்பவர்கள் என்கிற பெயர் நிலைத்துவிட்டது. அந்தவகையில் மிகப்பெரிய வெற்றிபெற்ற எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக சுமார் எட்டு வருடங்கள் கழித்து\nஅனைத்து சாதனைகளையும் தகர்த்தெறியும் ரஜினியின் ‘2.O’..\nஇந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் படமாக ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவான ‘2.O’ படம் மாறியுள்ளது. அனைவரும் வியக்கும் அளவிற்கு 2.0 படம் வரும் நவ-29ல் உலக அளவில் தமிழ், தெலுங்கு,\n‘2.O’வில் பாதியில் விலக நினைத்த ரஜினி »\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவ்காகியுள்ள ‘2.O’ படம் வரும் நவ-29ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் முன்னோட்டமாக நேற்று காலை சத்யம் திரையரங்கில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு\nசன் பிக்சர்ஸ் மீது தருணம் பார்த்து வெறுப்பை வெளிப்படுத்திய லைகா »\nநேற்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தபடி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படத்திற்கு ‘பேட்ட’ என டைட்டில் வைத்து மாஸ் காட்டியிருக்கிறார்கள்..இதை ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டு இருந்த சற்று நேரத்தில் ரஜினியின்\nகமலின் மீது வருத்தத்தில் இருக்கும் லைகா..\nஎவ்வளவு பெரிய பணக்கார நிறுவனமாக இருந்தாலும் ஒரே நேரத்தில் தொடர்ந்து பல படங்களை அதுவும் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும்போது தடுமாறத்தான் செய்யும். லைகா நிறுவனமும் அதற்கு விதிவிலக்கல்ல.. அந்தவகையில்\nகோகோவுக்கு ரஜினி-ஷங்கர் பாராட்டு ; காரணம் இதுதான்..\nசமீபத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படம் வெளியானது.. ஆச்சர்யமாக இந்தப்படத்திற்கு ரஜினியும் இயக்குனர் ஷங்கரும் பாராட்டு தெரிவித்திருந்தார்கள்.. ரஜினி சில நல்ல படங்களை பார்த்துவிட்டு பாராட்டுவது வாடிக்கைதான்.. ஷங்கரும்\nவிஷாலின் பேச்சை கேட்காமல் தன்னிச்சையாக செயல்ப���்ட லைகா »\nதிரையுலகில் கடந்த ஒன்றரை மாதமாக நிலவி வந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதால், அடுத்தடுத்து புதிய படங்கள் ரிலீஸாவதற்கு வரிசைகட்டி நிற்கின்றன. அந்தவகையில் கடந்த வெள்ளியன்று கார்த்திக் சுப்பராஜ்-பிரபுதேவா கூட்டணியில் உருவான\nரஜினி ரசிகர்களுக்கு ஷங்கர் தரப்போகும் அதிர்ச்சி வைத்தியம்..\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் மிக பிரமாண்டமாக தயாராகியுள்ள படம் ‘2.O’… அக்சய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஜன-26க்கே ரிலீஸாக\nதேவையில்லாம வம்பு இழுக்காதீங்க ; நடிகர் இயக்குனருக்கு வாய்ப்பூட்டு போட்ட லைகா..\nஓடுமா ஓடாதா என்கிற சந்தேகத்துடன் முதல்நாள் வெளியான மெர்சல் படத்திற்கு, பாஜகவை சேர்ந்த தமிழிசையும் ஹெச்.ராஜாவும் தங்களது விமர்சனம் மற்றும் எதிர்ப்பால் இலவச பப்ளிசிட்டி கொடுத்தனர். இதனால் பைரவா ரேஞ்சுக்கு\nசன் பிக்சர்ஸிடம் இருந்த தப்பிக்க ஷங்கர் பலே ஐடியா…\nபொதுவாக ஒரு வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும்போது அதை பகிரங்கமாக, கர்வமாக வெளியே கூறுவதுதான் சம்பந்தப்பட்ட இயக்குனர்களின் பழக்கம். ஆனால் சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து ஷங்கர் தான் இயக்கிவரும் ‘2.O’\nடைரக்சனில் விசாலம்.. சம்பளம் தருவதில் குறுகிய மனசு ; இது(தான்) ஷங்கர் பாலிஸியா..\nஷங்கரிடம் உதவி இயக்குனாராக இருப்பவர் முரளி மனோகர்.. மிகவும் துடிப்பான இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷங்கரின் கட்டளைகளை சிரமேற்று பம்பரமாக சுழலுவார்.. ரஜினி டப்பிங் பேசும்போது அவருக்கு உதவியாக வசனங்களை\nரஜினியை போகவிடாமல் தடுத்தவர்கள் இதையும் சேர்த்தே தடுத்துள்ளார்கள்..\nஇலங்கை தமிழர் பற்றி யார் வேண்டுமானாலும் பேசிவிடமுடியாது.. அவர்களுக்கு ஆதரவாக யார் வேண்டுமானாலும் குரல் கொடுத்துவிட முடியாது என்கிற நிலை சமீபகாலமாக உருவாகிவிட்டது என்றே தோன்றுகிறது.. சமீபத்தில் இலங்கை செல்லும்\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு ���ிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2020-08-04T19:47:41Z", "digest": "sha1:L3255ZD2CCPBEGGYAXIP2FO4FJJUXKCX", "length": 22217, "nlines": 144, "source_domain": "hindumunnani.org.in", "title": "சோமநாதர்ஆலயம்- வரலாறு கூறும் உண்மைகள் - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nசோமநாதர்ஆலயம்- வரலாறு கூறும் உண்மைகள்\nகி.பி. 1001ல்முஹம்மதுகஜ்னிஎன்றகொள்ளையன்செழிப்பாகஇருந்தபாரததேசத்தைநோக்கிதன்கவனத்தைதிருப்பியதுதான்நம்நாட்டின்கொடூரசரித்திரத்திற்குதொடக்கம். அச்சமயத்தில்பெரும்சக்ரவர்திகள்இல்லாமல்இருந்ததும்ஒருபெரும்பின்னடைவு. சிற்றரசர்களால்ஆளப்பட்டிருந்தஇன்றையஆப்கான்பகுதிகள், துருக்கியகொள்ளைக்காரனுக்குஎளிதானவிருந்தாகப்பட்டது. பலதடவைபடையெடுத்துஅவன்ஜெயபாலாஎன்றஅரசர்ஆண்டுவந்தஇன்றையபெஷாவர்என்றபகுதியைபிடித்தான். பின்னர்அருமையானவிளைநிலங்களைகொண்டபஞ்சாப்பகுதிகளைஅவன்பிடித்தான்.\nஅவன்பெரும்பாலும்ஹிந்துக்களின்கோவில்களைகுறிவைத்தான். அக்காலங்களில்ஹிந்துக்கள்தனிப்பட்டமுறையில்சொத்துக்களைஅதிகமாய்வைத்திருப்பதில்லை. மாறாககோவில்களுக்குஅவற்றைவழங்கிவிடுவார்கள். கோவில்களில்பொக்கிஷங்கள்வைக்கப்பட்டிருந்தன. அரசர்களுக்குள்போர்வந்தாலும்கோவில்களையாரும்தாக்கும்வழக்கம்இல்லை. ஆனால்முஹம்மதுகஜ்னியோகொள்ளைக்காரன்ஆயிற்றே, அவனுக்குஏதுதர்மநெறிகள் \nவடமேற்குஇந்தியாவின்பலபகுதிகளைஅவன்ஊடுறுவி, அழித்துபின்திரும்பசென்றுவிடுவான். அவ்வாறுதிரும்பதிரும்பசெய்துஅவன்ஹிந்துக்கள்மத்தியில்பெரும்பயத்தைஉண்டாக்கிஇருந்தான். நாகர்கோட், தனேசர், மதுரா, கனௌஜ், கலிஞ்ஜர்மற்றும்சோமநாதபுரியில்அவன்இவ்வாறாகஊடுறுவி, பேரழிவைஉண்டாக்கிவிட்டுதிரும்பிசென்றுவிடுவான். செல்லும்போதுபலரைஅடிமைகளாகபிடித்துக்கொண்டுபோய்மதமாற்றிவிடுவான். இவ்வாறுமுஹம்மதின்ஊடுறுவலால “சிந்திஸ்வாரங்கர்சபையை” சேர்ந்தமக்களும்பிறஹிந்துக்களும்அவனின்மதமாற்றலில்இருந்துதப்பிக்கசிந்துபகுதிகளில்இருந்துவெளியேறினர்.\nமுஹம்மதுகஜ்னி, ஆயிரக்கணக்கானஹிந்துஆலயங்களைஅழித்தான். அதில்குஜராத்தில், சௌராஷ்ட்ராபகுதியில்இருந்த சோமநாதர்ஆலயமும்அடக்கம். அந்தகோவில்மிகஅற்புதமாய்இருந்தது. அதில் 300 இசைக்கலைஞர்கள், 500 நடனமங்கைகள், 300 பக்தர்களுக்குமுடியெடுக்கும்பணியாளர்கள்எனபலர்பணிபுரிந்தார்கள். அருமையான 56 தேக்குதூண்களால்அந்தகோவில்நிறுவப்பட்டிருந்ததுஎன்றுசரித்திரஆய்வாளர்கள்கூறுகிறார்கள்.\nகிபி 1025ம்ஆண்டுகஜ்னிஅதைகாத்துநின்ற 50000 மக்களைகொன்றழித்துஅதனைஅழித்தான். அதைகாத்துநின்றவர்களில் 90 வயதானகோக்னாரானாவும்அடக்கம். முஹம்மதுசோமநாதர்ஆலயத்தில்இருந்தலிங்கத்தைஉடைத்துஅதன்துண்டுகளைமெக்காவிலும்மெதினாவிலும், தன்தர்பாரிலும், கஜ்னிஎன்றமசூதிஆகியவற்றின்வாயில்படிக்கட்டுகளில்பதித்தான். அந்தபேரழிவைநடத்திவிட்டு 61/2 டன்தங்கத்தோடுஅவன்நாடுதிரும்பினான். இன்றையவாங்கும்சக்தியோடுஒப்பிட்டுபார்த்தால்அதன்தற்போதையமதிப்பு 13 லட்சம்கோடிஎன்கிறார்கள்பொருளாதார்நிபுணர்கள். அதாவதுபத்மநாபர்கோவிலில்கிடைத்தகருவூலத்தைபோல் 13 மடங்கு.\n“சோம்நாதநகரம்கடற்கரைஒரத்தில்அமைந்தநகரம். அந்தகோவிலில்உள்ளஅற்புதங்களில்அதன்பிரதானமூர்த்தியானலிங்கம்மிகவும்முக்கியமானது. அந்தலிங்கம்மேலும்கீழும்எந்தவிதபிடிப்பும்இல்லாமல்இருந்தது. கோவிலின்மையபகுதியில்அதுஇருக்கும். அதுகாற்றில்அவ்வாறுமிதந்துஇருப்பதுபார்ப்பவரைஅதிசயப்படவைக்கும். அவர்கள்ஒருஇஸ்லாமியனாகஇருந்தாலும்கூட ஹிந்துக்கள்அந்தகோவிலுக்குஅம்மாவாசைநாட்களில்தீர்த்தயாத்திரைசெல்வார்கள். ஆயிரமாயிரமாய்அங்குசேர்வார்கள். முஹம்மதுஅங்குபோர்புரிந்துசெல்கையில்அவன்அந்தகோவிலைபிடிப்பதற்கும், அதைஅழிப்பதற்கும்மிகவும்சிரமப்பட்டான். எதற்கென்றால்அதைஅழிக்கும்பொருட்டுபலஹிந்துக்களைமுஹம்மதியர்களாய்மாற்றக்கூடும்என்பதால். கடைசியில்அவன்ஒருவழியாய்அதைபிடித்துபலஆயிரம்ஹிந்துக்களைகட்டாயமாகமதம்மாற்றினான். சோமநாதர்ஆலயத்தைஅவன்கி.பி. 1025 ஆம்ஆண்டுபிடித்ததும்அந்தலிங்கத்தைவியந்துபார்த்தான். பின்னர்அதைஅவனேஉடைத்தெறிந்துபின்அதனைஎடுத்துவரஉத்தரவிட்டான்”\nபின்னர்புனரமைக்கப்பட்டஅக்கோவிலைகி.பி. 1296 ஆம்ஆண்டு, சுல்தான்அல்லாவுதின்கில்ஜிஅழித்தான். ஆயுதம்இல்லாமல்அதைதடுக்கவந்த 50000 பேர்கள்வாளுக்குஇறையானார்கள். 20 ஆயிரம்பேர்அடிமைகளாகபிடித்துசெல்லப்பட்டனர்.\nமீண்டும்அக்கோவிலைமஹிபாலாதேவாஎன்கிறசுதாசமஅரசர்கி.பி. 1308ம்ஆண்டுகட்டினார். அதை 1375ம்ஆண்டுமீண்டும்முதலாம்முஜாஃபர்ஷாஎன்பவன்அழித்தான்.\nமிண்டும்அதுபுனரமைக்கப்பட்டது. கி.பி 1451 ஆம்ஆண்டுமஹ்முத்பெக்தாஎன்பவனால்மீண்டும்அழிக்கப்பட்டது.\nபின்னரும்உயிர்பெற்றஅக்கோவிலை, கடைசியாககி.பி. 1701 ஆம்ஆண்டுஔரங்கசீப்என்றகொடுங்கோலனால்மீண்டும்அழிக்கப்பட்டு, அவ்விடத்தில்அக்கோவிலின்தூண்களைஉபயோகப்படுத்தி, ஒருமசூதிஎழுப்பப்பட்டது.\nசுதந்திரத்திற்குபிறகுஹிந்துக்களின்பெருமுயற்சியால்அக்கோவில்மீண்டும்எழுந்துநிற்கிறது. ஆனால்அதுநமக்குஆயிரம்பாடங்களைசொல்லித்தரும்ஒருபொக்கிஷமாய்உள்ளது. இன்றைக்குஅதன்கோபுரங்கள்உயர்ந்துஇருந்தாலும், “எல்லாமதமும்ஒன்றுதான்” என்றுகூறும்மூடர்களைகண்டுஅதுவெட்கத்தால்தலைகுனிந்துநின்றுகொண்டிருக்கிறது. சரித்திரத்தின்மிகமோசமானதன்மையேஅதுமீண்டும்மீண்டும்திரும்புகிறதுஎன்பதுதான்என்றுஅதுநமக்குஞாபகபடுத்துகிறது. ஒற்றுமையும், அதர்மத்தைதட்டிகேட்கும்தன்மையும்நம்மில்அழிந்துவிட்டதைஅதுஉலகிற்குபரைசாற்றுகிறது.\n← ஊர் பெயரை கிறிஸ்தவ பெயராக்க முயற்சி\tஇந்துக்களிடம் வேறுபாடு கூடாது-இரு பிரிவினரை இணைத்த இந்துமுன்னணி →\nஆகஸ்ட் 5 – அயோத்தியில் கோவில் அடிக்கல் நாட்டு விழா – வீடுகளில் விளக்கேற்றி ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்வோம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்\nதிட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்படும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nபகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவு படுத்தி பிரச்சாரம்- சாது மிரண்டால் காடு கொள்ளாது மாநிலத் தலைவர் க��டேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nமத பாகுபாடு பார்த்து மின் கட்டணமா – சரி செய்யாவிட்டால் கண்டனப்போராட்டம் – சரி செய்யாவிட்டால் கண்டனப்போராட்டம் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம்\nகொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாடு எளிய முறையில் சிறப்பாக கொண்டாட திட்டம். விநாயகர் சதுர்த்தி திருவிழா பற்றிய நிலைப்பாட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்\nஆகஸ்ட் 5 – அயோத்தியில் கோவில் அடிக்கல் நாட்டு விழா – வீடுகளில் விளக்கேற்றி ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்வோம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் August 3, 2020\nதிட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்படும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை August 1, 2020\nபகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவு படுத்தி பிரச்சாரம்- சாது மிரண்டால் காடு கொள்ளாது மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை July 13, 2020\nமத பாகுபாடு பார்த்து மின் கட்டணமா – சரி செய்யாவிட்டால் கண்டனப்போராட்டம் – சரி செய்யாவிட்டால் கண்டனப்போராட்டம் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் July 12, 2020\nகொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாடு எளிய முறையில் சிறப்பாக கொண்டாட திட்டம். விநாயகர் சதுர்த்தி திருவிழா பற்றிய நிலைப்பாட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் July 1, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (266) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=12761", "date_download": "2020-08-04T19:51:12Z", "digest": "sha1:UEMS32H2S65SRAIMUU45567DMHCVKL57", "length": 35156, "nlines": 88, "source_domain": "puthu.thinnai.com", "title": "துரத்தல் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதுரத்துகிறார்கள்; நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு மூச்சு வாங்குகிறது. எங்காவது மறைவிடம் இருக்கிறதா என்று என் கண்கள் உருளுகின்றன. கழுத்து வட்டம் போடுகிறது. ஒடிக்கொண்டே பின்னால் திரும்பிப் பார்க்கிறேன். முன்பு ஒருவன் தான் துரத்தி வந்தான். இப்போது நான்கைந்து பேராகக் கூட்டமாகத் தெரிகிறது. அவர்களின் வேகம் அதிகரிக்கிறது. கால்களை எட்டிப்போடுகிறார்கள். என்னால் முடியவில்லை. கீழே விழுந்துவிடுவேன் போல இருக்கிறது. மாட்டிக்கொண்டால் என்னாவேன் என்று நினத்துக் கொண்டே ஓடுகிறேன். எப்படியும் தப்பித்துவிட வேண்டும் என்கிற வெறி எனக்குக் குறையவேயில்லை. அது கால்களுக்குப் பரவியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னால் இவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டிருக்க முடியாது. கிடைக்கிற இடைவெளியில் மீண்டும் திரும்பிப் பார்க்கத் தோன்றுகிறது. பார்க்கிறேன் ஓடிக்கொண்டே; முன்னைவிட இப்போது இன்னும் அதிகம் பேர் இருப்பார்களோ அப்படித்தான் தெரிகிறது. தெருவில் சும்மா போகிறவன் எல்லாம் இவர்களோடு சேர்ந்து கொண்டு விட்டார்களோ என்று தோன்றுகிறது. அவர்களின் கைகளில் இருக்கிற ஆயுதங்களை இப்போதுதான் பார்க்கிறேன். ஒருவன் கையில் அரிவாளோடு ஓடிவருகிறான். இன்னும் சிலரிடம் வேல்கம்பு இருக்கிறது. இன்னும் சிலரிடம் வெட்டரிவாள், இன்னும் என்னென்னமோ வைத்திருக்கிறார்கள். என்னால் சரியாய்ப் பார்க்கமுடியவில்லை. இன்னும் கொஞ்சதூரம் ஓடினால் கடல் வந்துவிடுமோ அப்படித்தான் தெரிகிறது. தெருவில் சும்மா போகிறவன் எல்லாம் இவர்களோடு சேர்ந்து கொண்டு விட்டார்களோ என்று தோன்றுகிறது. அவர்களின் கைகளில் இருக்கிற ஆயுதங்களை இப்போதுதான் பார்க்கிறேன். ஒருவன் கையில் அரிவாளோடு ஓடிவருகிறான். இன்னும் சிலரிடம் வேல்கம்பு இருக்கிறது. இன்னும் சிலரிடம் வெட்டரிவாள், இன்னும் என்னென்னமோ வைத்திருக்கிறார்கள். என்னால் சரியாய்ப் பார்க்கமுடியவில்லை. இன்னும் கொஞ்சதூரம் ஓடினால் கடல் வந்துவிடுமோ அப்படியாகிவிட்டால் என்னசெய்வது என்று யோசிக்கிறேன். ‘பாவம், பிழைத்துப்போகட்டும்’ என்று விட்டுவிட மாட்டார்களா என்றும் தோன்றுகிறது. அவர்களைப் பார்த்தால் அப்படித்தெரியவில்லை. அப்படிப்பட்டவர்களாய் இருந்தால் எப்போதோ அவர்கள் என்னை விட்டுவிட்டுப் போயிருப்பார்கள்.\nஎவ்வளவு நேரம்தான் ஓடுவது. கால்களில் வலி எடுக்கிறது. காடுகள் இருந்தால் ஓடி மறைந்து விட்டிருக்கலாம். எங்கு பார்த்தாலும் கட்டடங்களாக இருக்கிறது. புளோக்குகளுக்கடியில் புகுந்து ஓடிவிடலாமா என்று ஒரு யோசனை எழுகிறது. மாற்றுப்பாதை ஏதாவது இல்லாமலா இருக்கும். ஒருவேளை முட்டுச்சந்தாக இருந்து விட்டால் வசமாக மாட்டிக்கொண்டுவிடுவோம் என்று என்முடிவை மாற்றிக்கொண்டு ஓடுகிறேன். தொண்டை வறண்டு போய்விட்டது. கொஞ்சதூரத்தில் இன்னொரு கிளைச்சாலை தெரிகிறது. அது நிச்சயமாக முட்டுச் சந்தில்லை என்று படுகிறது. உடனே கால்கள் குறுக்குவாட்டில் ஓடி அந்தச்சாலையை அடைந்துவிடுகிறேன். அவர்கள் பார்வையில் இருந்து தப்பியிருப்பேன் என்ற நம்பிக்கைப் பந்து நெஞ்சுக்குள் உருளுகிறது. திரும்பிப்பார்க்கிறேன். ஐயோ இந்தச்சாலையிலும் ஒரு கூட்டம் என்னைத் துரத்துகிறா அல்லது ஏதாவது பிரமையா மீண்டும் திரும்பிப்பார்க்கிறேன். உண்மைதான், பிரமையில்லை. இவர்களும்தான் துரத்துகிறார்கள். இவர்கள் வேறு மாதிரியான மனிதர்கள். சிவப்புச்சட்டை போட்டிருக்கிறார்கள். சற்று சிறிய மனிதர்களாய் இருக்கிறார்கள். கையில் ஏதேதோ வாத்தியங்கள் வைத்திருக்கிறார்கள். ஒலி எழுப்பிக்கொண்டே ஓடிவருகிறார்கள். அந்த ஒலி எனக்குக் கிலியூட்டுகிறது. அவர்களில் ஒருவன் ‘பிடி அவனை’ என்று கத்திக்கொண்டே ஓடிவருகிறான்.\nசரி, பழைய கூட்டம் என்னவாயிற்று பக்கத்துச் சாலையைப் பார்க்கிறேன்..அதோ அவர்களும்தான்..ஐயோ இதென்ன கொடுமை…என்னை இப்போது இரண்டு வெவ்வேறு கூட்டத்தார் துரத்திக்கொண்டிருக்கிறார்களே பக்கத்துச் சாலையைப் பார்க்கிறேன்..அதோ அவர்களும்தான்..ஐயோ இதென்ன கொடுமை…என்னை இப்போது இரண்டு வெவ்வேறு கூட்டத்தார் துரத்திக்கொண்டிருக்கிறார்களே ஒருவேளை அவர்களின் கூலிப்படைதான் இந்தச் சிவப்���ுச் சட்டைக்காரர்களா ஒருவேளை அவர்களின் கூலிப்படைதான் இந்தச் சிவப்புச் சட்டைக்காரர்களா இரண்டு படைகளும் என்னை நெருங்கிக்கொண்டே வருகிறார்கள். எல்லாம் என் தலைவிதி. ஒன்றும் புரியாமல் இருக்கிற சக்தியெல்லாம் ஒன்று திரட்டிக்கொண்டு ஓடுகிறேன். ஆயுதங்களோடு துரத்துகிறவர்கள் ‘நாங்கள் இவனைத் துரத்துகிறோம்’ என்று அறிவித்துக் கொண்டே துரத்துகிறார்கள். அது என் குற்ற உணர்வைப் பன்மடங்காக்குகிறது. அந்த உணர்வு மேலோங்குகிறது. எந்திரனில் வருகிற ஒரு ரஜினி பல ரஜினி ஆவதைப்போல துரத்துகிறவர்களின் எண்ணிக்கை பன்மடங்காகிறது. ஆயுதங்களை கைகளில் வைத்திருப்பவர்கள் முன்னால் தலைமை தாங்கி ஓடி வருவதைப் போல ஓடி வருகிறார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகிறவர்கள் கைகளில் ஆயுதங்கள் இல்லை. இவர்கள் வழியில் சேர்ந்து கொண்டிருக்க வேண்டும். எப்படியும் இவர்களிடமிருந்து தப்பி விட வேண்டும் என்ற உறுதி கொஞ்சமும் குறையவில்லை எனக்கு. அந்த உறுதிதான் என்னை விடாமல் இயக்குகிறது. வேறு எந்த நினைப்பும் அற்றுப்போய் ‘ஓடு, ஓடு, ஓடு’ என்கிற நினைப்பே பிரதானமாய் ஒலிக்கிறது.\nஒலிம்பிக்கில் ஓடினாலாவது மெடல் கிடைக்கும். எனக்கு என்ன கிடைக்கும் தொடர்ந்து எத்தனை நாட்களாக, மாதங்களாக, ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று நினைவில் இல்லை. ஓடிய தூரத்தைக் கணக்கிட்டுப்பார்த்தால் நிச்சயம் அது பூமியின் சுற்றளவைப்போல பலமடங்கு தாண்டியிருக்கும். ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள்தான் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இப்போது எதிரிகளைப் போல துரத்த ஆரம்பித்துவிட்டார்கள். எப்போது அந்த மாற்றம் நிகழ்ந்தது என்று கோடு கிழிக்கமுடியவில்லை. ஓடுகிற எனக்கு ஏற்படுகிற எதுவும் அவர்களுக்கு ஏற்பட்டதில்லை. எனக்கு மூச்சு வாங்கும்; நெஞ்சை அடைக்கும்; கால்கள் துவண்டு போகும்; நாக்கு வறளும்; கண்கள் இருண்டு போகும்; ஆனால் அப்படியொன்றும் அவர்களுக்கு ஏற்பட்டதில்லை. மாறாக அவர்களின் பலம் துரத்தத் துரத்த அதிகரிப்பதாகவே பட்டது. அவர்களின் குரலில் பதட்டமில்லை. அவர்களுக்கு மூச்சிரைக்கவில்லை. அது எப்படிச் சாத்தியம் என்ற கேள்விக்கு ஒரு நாள் விடை கிடைத்தது. ஓடிக்கொண்டிருக்கையில் மிக அருகில் அவர்களைப் பார்த்தேன். அவர்கள் கால்களில் மின்சக்கரங்களை மாட்டிக்கொண்டிர��ந்தார்கள். வெற்றுக்காலோடு ஓடுகிற எனக்கு இத்தனையும் நிகழ்வதில் ஒன்றும் வியப்பில்லை. நிராயுதபாணியாகத் தொடர்கிறது என் ஓட்டம்.\nசிவப்புச்சட்டைக் காரர்களின் துரத்தும் பாணி கொஞ்சம் வித்தியாசமானது. அவர்களின் ஒலிச்சத்தம் பயமுறுத்தும். எரிச்சல் மூட்டும். இவர்கள் சற்று சிறிய மனிதர்கள். சந்து பொந்துகளில் இருந்து திடீர்த் திடீரெனத் தோன்றுவார்கள். பெரும்பாலும் ஆயுதங்கள் வைத்திருக்க மாட்டார்கள். சிலநேரங்களில் கூலிப்படைகளாகச் செயல்படுவார்கள். அப்போது என் நிலை மிகவும் மோசமாகிவிடும். அப்படித்தான் இப்போது ஆகிவிட்டது. ‘பிடி, விடாதே பிடி’, ‘இதோ.. இங்கே..’, ‘இதோ நெருங்கி விட்டோம்…’ என்று எல்லாச்சத்தங்களும் என் காதருகில் கேட்கின்றன. ‘இவர்களிடம் மாட்டிக்கொண்டு விடக்கூடாது’ என்கிற மந்திரத்தை முணுமுணுக்கிறேன். அது என் கால்களை இயக்குகிறது. என்கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக நீளமாகின்றன.\nமூச்சிரைப்பு அதிகமாகிறது. வாயை ஆவ்…ஆவ் என்று திறந்து காற்றை உள்வாங்குகிறேன். தொடர்ந்து ஓடச் சக்தி அதிகம் தேவைப்படுகிறது. வேகமாக, இன்னும் வேகமாக ஓடுகிறேன்.\nசற்று நேரத்தில் புயல் அடிப்பது போலக் காற்று சுழற்றியடிக்கிறது. பேரிரைச்சல் கேட்கிறது. ஒரு ராட்சத ஹெலிகாப்டர் என்முன்னே மிகத்தாழ்வாகப் பறக்கிறது. அதிலிருந்து பாராசூட் குடைகளைப் பிடித்தபடிபலர் குதிக்கிறார்கள். யாரிவர்கள் எதற்காகக் குதிக்கிறார்கள் எனக்குக் குழப்பமாக இருக்கிறது. ஒன்றும் யோசிக்காமல் ஓடுகிறேன். பாராசூட்டில் வந்தவர்கள் குள்ளமனிதர்கள். ஒரு பாரசூட் நெராக என்னை நோக்கி இறங்குகிறது. அதிலிருந்த குள்ளர்கள் என் தோள்களில் தொற்றிக்கொள்கிறார்கள். கைகளை உதறுகிறேன். என் ஓட்டம் தடைப்படுகிறது. ஐயோ என்னைப் பிடித்து விடப்போகிறார்களே என்று திரும்பிப் பார்க்கிறேன். இரண்டு கூட்டமும் மிகக் குறைவான இடைவெளியில் வந்து கொண்டிருக்கிறார்கள். குள்ளர்களை சமாளிப்பது பெரும் பாடாய் இருக்கிறது.\nஒரு ஏழெட்டுப்பேராவது என்மீது இருக்க வேண்டும் என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. என் கையின் மேல் தொத்திக் கொண்டிருக்கிற ஒருவனைத்தான் என்னால் பார்க்க முடிகிறது. பேனா அளவே இருக்கிறான் அவன். என் தோள்களில் அவன் ஏறுகிறான். ‘டேய் விடுங்கடா என்னை’ என்று கூச்சல் போட்டு��் கொண்டே ஓடுகிறேன். ஒருவன் என் காதைப் பிடித்திழுக்கிறான். இன்னொருவன் என் கால்களைக் கவ்வி கடிக்கிறான். ‘ஐயோ’ என அலறுகிறேன். ஒருவன் என்கழுத்தில் கால்போட்டுக்கொண்டு முடியைப் பிடித்திழுக்கிறான். இடுப்பில் ஒருவன் நகருகிறான். எனக்குக் கூசுகிறது. கைகளால் பிடித்து இழுத்துத் தூற எறிகிறேன். ‘தொலைந்து போடா நாயே’ என்கிறேன். ஓடிக்கொண்டே இத்தனையும் செய்ய எனக்கு எங்கிருந்து சக்தி வந்தது வியப்பாக இருக்கிறது. ஒவ்வொருவனாகப் பிடித்து உதறி எறிந்து விட்டு அப்பாடா என்று நினைக்கையில் பேரிரைச்சலோடு மீண்டும் ஹெலிகாப்டர் தாழ்வாகப் பறக்கிறது. இன்னொரு பாராசூட் என்மீது இறங்குகிறது. மீண்டும் குள்ளர்கள். இப்போது என்னால் அவர்களை வேகமாகச் சமாளிக்க முடிகிறது. எல்லாக் குள்ளர்களையும் சீக்கிரமே பிடித்தெறிந்து விட்டேன். தொடர்ந்து ஓடுகிறேன். தலையிலிருந்து வியர்வை வடிகிறது. நெற்றியில் வடிந்து மூக்கில் வடிந்து உதட்டின் வழியாக வாய்க்குள் வழிந்து உப்புக்கரிக்கிறது. தாகம் எடுக்கிறது. வறட்சியைப் போக்கிக்கொள்ள நாக்கால் துளாவுகிறேன். என் சட்டை வியர்வையில் முற்றிலும் நனைந்து விட்டது. சற்று ஓய்வெடுத்தால் தேவலை என்று தோன்றுகிறது. பின்னால் துரத்துகிறவர்கள் நின்றுவிட்டார்களா என்று பார்க்கிறேன். அவர்கள் முன்னைவிட அதிகமானவர்களோடு முன்னைவிட ஆக்ரோசத்துடன், முன்னைவிட அருகில் வந்து கொண்டிருக்கிறார்கள். எனக்குக் கண்களை இருட்டிக்கொண்டு வருகிறது. ‘ஐயோ இதென்ன மிகப்பெரிய பள்ளம்..ஆ..அம்மா..ஆ’.\n‘அழகான பூங்கா, வானவில், வண்ணப்பூக்கள், தென்றல் எல்லாம் இருந்தால் எப்படி இருக்கும் பட்டாம் பூச்சியாக மாறி பூக்களில் தேனுரிஞ்சிக்கொண்டு பறந்து திரிந்தால் எப்படியிருக்கும் பட்டாம் பூச்சியாக மாறி பூக்களில் தேனுரிஞ்சிக்கொண்டு பறந்து திரிந்தால் எப்படியிருக்கும் ஆசை அலைகள் நெஞ்சில் மோதுகின்றன. ஒரு ராட்சத எலி என்னை நோக்கி வருகிறது. அந்த எலிக்கு இறக்கைகள் இருக்கின்றன. ஆச்சரியமாய்ப் பார்க்கிறேன். ‘என்ன பார்க்கிறாய் ஆசை அலைகள் நெஞ்சில் மோதுகின்றன. ஒரு ராட்சத எலி என்னை நோக்கி வருகிறது. அந்த எலிக்கு இறக்கைகள் இருக்கின்றன. ஆச்சரியமாய்ப் பார்க்கிறேன். ‘என்ன பார்க்கிறாய் என்னைப் பிடித்துக்கொள், நீ விரும்பும் அத்தனையும் உனக்குக் காட்டுகிறேன்’ என்கிறது அந்த எலி. அதன் வாலைப் பிடித்துக் கொள்கிறேன். அது பறக்க ஆரம்பிக்கிறது. ஆகா அற்புதம்; ஆனந்தமாய் இருக்கிறது வண்ணப் பூங்காக்களுக்குப் பறந்து போகிறது. அழகழகான வண்ணப்பூக்கள். தொட்டுப்பார்க்கிறேன்; மென்மையாகவும் இருக்கின்றன. எல்லாம் காகிதப் பூக்கள்; நிஜப்பூக்களைப் போலவே அழகாய் இருக்கின்றன. எங்கிருந்தோ சுகந்த மணம் பரவுகிறது. உயரப்பறக்கிறது எலி. அதன் சாகசங்களுக்கு அளவே இல்லை. சரி போதும் என்கிறேன். போதாது போதாது என்கிறது எலி. பிடியைத் தளர்த்துகிறேன். விட்டுவிட்டால் அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்து நொறுங்கிபோவேன் என்பதால் விட முடியவில்லை. எலியோடு நானும் பறந்து கொண்டே இருக்கிறேன்.\n‘நன்றாக மாட்டிக்கொண்டான்’ என்று என் காதருகில் யாரோ பேசுவது கேட்கிறது. விழித்துப் பார்க்கிறேன். என்னைச் சுற்றிலும் என்னைத் துரத்திவந்தவர்கள் வட்டமடித்து நிற்கிறார்கள். ஒரே சத்தமாக இருக்கிறது. நடுவில் நான். ஐயோ மாட்டிக்கொண்டு விட்டோமே என்று கவலையாக இருக்கிறது. நான் எலியோடு சுற்றியதெல்லாம் கனவென்று புரிகிறது. ஒருவேளை இவர்கள் உயிரோடு விட்டால் யாரிடமாவது கனா பிரிப்பவர்களிடம் சொல்லி அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். என்னை என்ன செய்யப்போகிறார்களோ என்ற கவலை சூழ்கிறது. ஒருவன் ‘இவனை வெட்டிக் கண்டதுண்டமாக்கிப் போடு’ என்று கத்துகிறான். இன்னொருவன் ‘வேண்டாம் வெட்டாதே அப்புறம் ஓடுவதற்கு ஒருவரும் இருக்க மாட்டார்கள், யாரைத் துரத்துவது அப்புறம் ஓடுவதற்கு ஒருவரும் இருக்க மாட்டார்கள், யாரைத் துரத்துவது’ என்று கேள்வி எழுப்புகிறான். அவன் கேள்வியைச் சரி என்பது போல எல்லோரும் பார்க்கிறார்கள். அப்படியென்றால் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. ‘விட்டுவிடலாம்; அவனை ஓடவிட்டு மீண்டும் துரத்தலாம்..’ என்று சொல்லிவிட்டு எல்லோரும் சிரிக்கிறார்கள். எனக்கு வழி விடுவது போலக் கூட்டம் விலகுகிறது. நான் தட்டுத் தடுமாறி எழுந்து நிற்கிறேன். சுற்றிலும் பார்க்கிறேன். ஓடி விடலாமா’ என்று கேள்வி எழுப்புகிறான். அவன் கேள்வியைச் சரி என்பது போல எல்லோரும் பார்க்கிறார்கள். அப்படியென்றால் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. ‘விட்டுவிடலாம்; அவனை ஓடவிட்டு மீண்டும் துரத்தலாம்..’ என்று சொல்லிவிட்டு எல்லோரும் சிரிக்கிறார்கள். எனக்கு வழி விடுவது போலக் கூட்டம் விலகுகிறது. நான் தட்டுத் தடுமாறி எழுந்து நிற்கிறேன். சுற்றிலும் பார்க்கிறேன். ஓடி விடலாமா என்று எண்ணிக்கொண்டே மெதுவாக நடக்கிறேன். கொஞ்சதூரம் நடந்து பின் மெல்ல ஓட்டமெடுத்து ஓட ஆரம்பிக்கிறேன். இப்போது அவர்கள் துரத்த ஆரம்பிக்கிறார்கள்.\nநான் ஓடிக்கொண்டே இருக்கிறேன். துரத்தல் என்னை விட்டபாடில்லை. இப்போது ஓடிக்கொண்டே இருப்பது என் பணியாகிவிட்டது. ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டே இருப்பதால், இன்னும் கனாவுக்கான விடையைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை.\nSeries Navigation பஞ்சதந்திரம் தொடர் 50 -அடைந்ததை அழித்தல்ஏழாம் அறிவு….\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 19\nமலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 32\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -1\n“ல”என்றால் லட்டு என்றுதான் பொருள்…\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 26)\nசூலைத் திங்கள் 7, 8 நாள்களில் பிரான்சு திரான்சி பெரு நகரில் தமிழிலக்கிய உலக மாநாடு\nதாகூரின் கீதப் பாமாலை – 20 இரவின் மந்திர சக்தி \nபஞ்சதந்திரம் தொடர் 50 -அடைந்ததை அழித்தல்\nகல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன் (பகுதி -3 நிறைவுப் பகுதி)\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஆறு\nபத்தாவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா\nதுருக்கி பயணம்-8 – இறுதிப் பகுதி\nமணமான அந்தப் பெண்களின் பெயரில்…\nதிண்ணைப் பேச்சு – புத்தகங்களிற்கு எதிரான போர்\nஒரு வெளிர் நீல நிறப் புள்ளி : பூமி மீது ஓர் அன்னியப் பார்வை\nகுழந்தைகள் நலனைப் பலி கொடுக்கும் மதவாதக் கலாசாரம்\nஅண்டவெளிச் சிமிழ் கையாட்சி இணைப்புக்குப் பிறகு சைன விண்வெளி விமானிகள் பூமிக்கு மீட்சி\nஜெயமோகனின் இந்தியா : ராஜன் குறையின் “தர்க்க” ரீதியான மறுப்பும் பூச்சாண்டி வேடக் கலைப்பும்\nPrevious Topic: பஞ்சதந்திரம் தொடர் 50 -அடைந்ததை அழித்தல்\nNext Topic: ஏழாம் அறிவு….\nஒரு இந்தியனின் இந்திய இருப்பை இவ்வளவு அழகாக யாரும் இதுவரை படம்பிடித்துக் காட்டவில்லை. வாழ்த்துக்கள் இராம. வயிரவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-08-04T20:39:51Z", "digest": "sha1:P454UMSP4P23CVVN6JMFO72XHWDCQFJQ", "length": 6721, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வைகோவுடன் புகைப்படம் எடுக்க ரூ.100 கட்டணம்: மதிமுக அறிவிப்பு | Chennai Today News", "raw_content": "\nவைகோவுடன் புகைப்படம் எடுக்க ரூ.100 கட்டணம்: மதிமுக அறிவிப்பு\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nவங்கி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு:\nவைகோவுடன் புகைப்படம் எடுக்க ரூ.100 கட்டணம்: மதிமுக அறிவிப்பு\nவைகோவுடன் புகைப்படம் எடுக்க விரும்புவோர் இனி ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் என மதிமுக அறிவித்துள்ளது. மேலும் வைகோவிற்கு சால்வை அணிவிக்க விரும்புவோர் அதற்கு பதிலாக கழகத்திற்கு நிதி அளிக்கலாம் என்றும் அக்கட்சியின் மேலிடம் அறிவித்துள்ளது\nஒரு கட்சியின் தொண்டர் தனது தலைவருடன் ஆசையாக புகைப்படம் எடுக்க வரும் நிலையில் அவரிடம் இருந்து கட்டணம் வசூலித்து இதையும் வியாபாரமாக்குவதா என மதிமுக தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சஸ்பெண்ட் குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு\nஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு\nஇவர் ஒரு கலப்படமற்ற இந்து விரோதி:\nவிஜய் மகன் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம்:\nகொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் கட்டணம் எவ்வளவு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nவங்கி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kummacchionline.com/2009/08/blog-post_26.html?showComment=1251318227747", "date_download": "2020-08-04T19:20:17Z", "digest": "sha1:NQ4B4R6R5DICMGA3K5GVABEEP3QO23I3", "length": 7356, "nlines": 185, "source_domain": "www.kummacchionline.com", "title": "கடவுச்சொல் (பாஸ்வோர்ட்) | கும்மாச்சி கும்மாச்சி: கடவுச்சொல் (பாஸ்வோர்ட்)", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nபுதியவள் புதிராய் இருக்கும் நேரம்,\nஉங்க பழைய அழு தான் பாஸ்வார்டா\nஆனால் உங்கள் கருத்து தான் என் கருத்தாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nசந்திரபாபுவின் வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி...\nஅம்பேல் ஆகிறேன் (தற்காலிகமாக), பத்திரமா பாத்துக்கோ...\nகாற்று, நடனமணி, கவிதை கிறுக்கல்கள்\nகடன் கொடுத்தார் நெஞ்சம் போல்....................\nராணி - சிறிது தாமதமாக நண்பர்கள் தினப் பதிவு.\nநண்பனின் அத்தையுடன் நாங்கள் கண்ட “பிட்டு” படம்.\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://eelamaravar.wordpress.com/2013/03/", "date_download": "2020-08-04T19:29:05Z", "digest": "sha1:2CR22D3E5P7XXZEIUE5A4DKUDE6JNPEA", "length": 56783, "nlines": 449, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "March 2013 – Eelamaravar", "raw_content": "\nவன்னியில் போர் உக்கிரமம் பெற்ற காலப்பகுதிகள் ஒவ்வொரு நாளும் மக்கள் படுகொலைகளும் போராளிகளின் வீரச்சாவும் அன்று நடந்தேறிக்கொண்டிருந்தன. இவை தமிழ் மண்ணின் வரலாறுகளாக அன்று காணப்பட்டன.\nஅதன் நினைவுகளை மீட்டிப்பார்க வேண்டிய தேவை தமிழ் மக்கள் அனைவருக்கும் ஒர் கடமை. அந்தவகையில்தான் கிளிநொச்சியினை விட்டு பின்னகர்ந்த மக்களும் விடுதலைப்புலிகளும் இறுதியான தாக்குதல்களை எதிரிமேல் தொடுத்தவண்ணம் எதிரிக்கு பாரிய இழப்புக்களையும் ஏற்படுத்திக்கொண்டார்கள்.\nஇந்நிலையில் விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தின் இறுதிக்கட்டமாக ஆனந்தபுரம் பகுதி அமைகின்றது. புதுக்குடியிருப்பின் வடகிழக்கில் உள்ள பகுதியாக ஆனந்தபுரம் காணப்படுகின்றது. இந்த இடத்தில்தான் விடுதலைப்புலிகளின் நெருப்பாற்று தாக்குதல்கள் தீச்சுவாலைகளுக்கும் மத்தியில் இடம்பெற்றன.\nதமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் ஆனந்தபுரத்தினை விட்டு பின்னகரமாட்டேன் என்பதற்கு இணங்க சில நேரடி கட்டளைகளை வழங்கிகொண்டு இருந்தார். தலைவர் அவர்களை பாதுகாக்கும் நோக்கில் விடுதலைப்புலிகளின் மகளிர் படைஅணிகளும் அதன் பிரிக���டியர்களும் கேணல், மற்றும் லெப்ரினன் கேணல் நிலை அதிகாரிகளும் களமுனையில் நேரடியாக நின்றார்கள்.\nஇதேபோன்றுதான் ஆண் போராளிகளின் கட்டளைத் தளபதிகளும் பிரிகேடியர்களும் கேணல்களும், லெப்ரினன் கேணல் நிலையுடைய போராளிளும் சகபோராளிகளுடன் நின்று களமாடினார்கள். இவர்களின் வீரவரலாறுகள் ஆனந்தபுரம் மண்ணில் பதிந்து ஆண்டு ஒன்றாகின்றது. இந்த விடுதலை வீரர்களின் தியாக உணர்வுகளுக்கு மதிப்பளித்து,\nஅன்று ஆனந்தபுரம் மண்ணில் எமது தேசியத்தலைமையினை பாதுகாத்து மாவீரர்களான போராளிகள், பொறுப்பாளர்கள், தளபதிகள், பிரிகேடியர்களை நாங்கள் நினைவிற்கொள்கின்றோம்.\nஇந்நிலையில் அன்று சிறீலங்காப்படையினரின் கொத்துக்குண்டு, நச்சுக்குண்டு, இரசாயன குண்டு மழைக்குள் நின்று களமாடி மாவீரர்களான வீரர்களையும் அன்றைய காலகட்டபகுதியில் உயிர்நீத்த பொதுமக்களையும் நினைவிற்கொண்டு இம்மாவீரர்களின் ஈகைக்களுக்கு மதிப்பளித்து தொடர்ந்தும் ஈழவிடுதலை பணியினை மேற்கொள்வோம்.\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் – முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.\nவிடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக – பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் – தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப்புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டுசெல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான ”கடற்தடுப்புச் சுவரை” வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது.\nஅத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களையும் உள்வாங்கியவாறு சிங்கள தேசத்தின் இராணுவ பூதம் தமிழீழ தாயகத்தை முழுமையாக அழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.\nவரையறுக்கப்பட்ட போர்த் தளபாடங்களுடனும் ஆட்பல வளத்துடனும் போரிட்ட தமிழர் சேனை வன்னிப்பெருநிலத்தின் பெரும்பகுதியை கைவிட்டு பின்வாங்கியிருந்தது. எனினும் இறுதிவரை ஏதோ ஒரு இடத்திலிருந்து மீண்டும் – ஆக்கிரமித்து வரும் பட���களை தடுத்து – முறியடிப்பு தாக்குதலை செய்து தமிழீழ தாயகத்தை மீட்டுவிடலாம் என்றே அனைத்து மக்களும் நம்பியிருந்தனர்.\nபுதுக்குடியிருப்பு பிரதேசம் சிறிலங்கா படைகளிடம் வீழ்ந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அசாத்திய பலத்தை முழுமையாக நம்பிய மக்களும் விடுதலைப் புலிகளும் தங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றியை பெற்றுவிடமுடியும் என்றே முழுமையாக நம்பியிருந்தனர்.\nஅந்தவகையில் தான் ஆனந்தபுரம் பகுதியில் – இறுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்புறமாக – விடுதலைப்புலிகளின் இறுதிப்போருக்கான அவசர போரரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டது.\nதமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் அடங்கலாக தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.\nவிடுதலைப்புலிகளின் பிரதான போர்க்கலங்கள் அனைத்தையும் உள்வாங்கி திட்டமிடப்பட்ட இத்தாக்குதலுக்காக பெருமளவு விடுதலைப் புலிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். தொலைதூர தாக்குதலுக்கேயென வடிவமைக்கப்பட்ட போர்க்கலங்கள் அனைத்தும் குறுந்தூர தாக்குதலுக்காக நிலைப்படுத்தப்பட்டு இருந்தது.\nவிடுதலைப்புலிகளின் இத்திட்டமிடலை ஏதோ ஒரு வகையில் அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் எத்தனை இழப்பை சந்தித்தேனும் தடை செய்யப்பட்ட போர் ஆயுதங்களை பயன்படுத்தி என்றாலும், அத்தாக்குதலை முறியடிக்க முடிவெடுத்திருந்தார்கள்.\nஅதன்படி ஆனந்தபுரம் பகுதியை சுற்றிவளைத்து அப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி முற்றுகை பாணியிலான தாக்குதலை சிறிலங்கா படைகள் முன்னெடுத்தன.\nதமிழீழ தேசிய தலைவரை பாதுகாப்பாக பின்னகர்த்திய விடுதலைப் புலிகள், சிறிலங்கா படைகளின் முற்றுகையை முறியடிப்பதற்காக உறுதியுடன் போர் செய்துகொண்டிருந்தார்கள்.\nஇத்தளத்தில் நிலைகொண்டு இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் / கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து தமிழீழ தாயகத்தின் விடிவெள்ளிகளாக போனார்கள்.\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு ஒப்புயர்வற்ற தளபதி. ஜெயசிக்குறு போர்க்களத்தில் சிறிலங்கா படைகளுக்கு சிம்மசொப்பனமாக அறியப்பட்ட தளபதி பிரிகேடியர் தீபன்.\nவவுனியாவிலிருந்து முன்னேறி, கிளிநொச்சியிலுள்ள படைகளுடன் இணைப்பை செய்து, வன்னி பெருநிலத்தை கூறுபோடும் திட்டத்துடன், முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை, புளியங்குளத்தில் – 1997 ஆம் ஆண்டில் – தடுத்துநிறுத்தி புளியங்குளத்தை புலிகளின் புரட்சிக்குளமாக்கிய தளபதிதான் பிரிகேடியர் தீபன்.\nபுளியங்குளத்தை சுற்றிவளைத்து அதற்கான வழங்கல் பாதைகளை துண்டித்தபோதும், தளராமல் நாங்கள் ”இங்கேயே சமைத்து சாப்பிடுவோம். ஆனால் ஒரு போதும் பின்வாங்ககூடாது.” என உறுதியோடு கூறி அங்கேயே நிலைகொண்டிருந்து முன்னேறிவந்த டாங்கிகளையும் தகர்த்து ஒரு துருப்புக்காவி கவசவாகனத்தையும் கையகப்படுத்தினார்.\nஅதற்கு பின்னர் நடைபெற்ற ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையிலும் போர்த்தளபதி பிரிகேடியர் தீபனின் தந்திரோபாயமான படைநகர்த்தல் மிகப்பிரசித்தமானது.\nசிறிலங்கா படைகள் இன்றுவரை அமைத்த முன்னரங்க பாதுகாப்பு நிலைக் கட்டமைப்புக்குள், மிகவும் பாதுகாப்பானதும் அதற்குள் ஊடுருவி தாக்குதலை செய்வது என்பது சாத்தியமற்றது என்ற நிலையிலான பலமான பாதுகாப்பு அரணாக அன்றைய கிளிநொச்சி சிறிலங்கா இராணுவ தளம் இருந்தது.\nஅப்படியான இறுக்கமான தளத்தை கைப்பற்றும் சமரை வழிநடத்தியவர் தளபதி தீபன் அண்ணை. அதற்கு பின்னர் ஓயாத அலைகள் – 3 படைநடவடிக்கையின்போது பரந்தன் படைத்தளத்தை கைப்பற்றும் நடவடிக்கையின்போது பட்டப்பகலில் மரபுவழி இராணுவமாக தமிழர் சேனையை வழிநடத்தி பல மூத்ததளபதிகளின் பாராட்டை பெற்றவர்.\nஆனந்தபுரம் தளத்தை தக்கவைக்கவேண்டும் அல்லது அங்கேயே வீரமரணம் அடையவேண்டிவரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு இறுதிவரை உறுதியுடன் போரிட்ட தளபதியின் இறுதி மூச்சும் ஆனந்தபுரம் மண்ணில் அமைதியாய் போனது.\nபிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி அவர்கள் விடுதலைப் புலிகளின் இன்னொரு முக்கிய தளபதி. சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்���ளை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்புநடவடிக்கைக்கான தளபதி.\nதமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த இத்தளபதி, படைக்கட்டுமானங்களான தொடக்கப்பயிற்சி கல்லூரிகளையும் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்திருந்தார்.\nதமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில், குறைந்தளவு ஆளணி வளங்களுடன் சமரை வெல்வதற்காக, தமிழீழ தாயகத்திலிருந்த எதிரிகளின் தளத்திற்குள், ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்படும் கரும்புலித்தாக்குதல்கள் பெரும்பாலும் இவரது நெறிப்படுத்தலிலேயே நடந்திருக்கிறது.\nநவீன மரபு வழிக்கட்டமைப்புகளுக்கு அமைவாக சிறப்பு இராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்திய இத்தளபதி புதிய போராளிகளை உருவாக்கும் பயிற்சிக் கல்லூரிகளையும் நேரடியாக கண்காணித்துவந்தார்.\nவன்னியில் போர் இறுக்கமான கட்டத்தை அடைந்தபோது களமுனையிலிருந்தே நேரடியாக படை நகர்த்தலை மேற்கொண்ட இத்தளபதியும் ஆனந்தபுரம் சமரில் விழுப்புண் அடைந்தார். பின்னர் களமுனையிலிருந்து இவரை அகற்றுவதற்கு போராளிகள் பலத்த முயற்சிகள் மேற்கொண்டபோதும் அதுமுடியாமல்போக தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில் தன்னுயிரையும் அர்ப்பணித்துக்கொண்டார்.\nவிடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது.\n“ஐஞ்சிஞ்சி” என செல்லமாக அழைக்கப்பட்ட 120 மிமீ பீரங்கிகள் தான் ஓயாத அலைகள் – I நடவடிக்கையின் போது பாரிய படைக்கல சக்தியாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தது.\nமுல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட 122 மிமீ ஆட்லறிகளுடன் ஆரம்பமான விடுதலைப்புலிகளின் கேணல் கிட்டு ஆட்லறி படையணி வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்ட இன்னும் பல ஆட்லறிகளுடன் பெருவளர்ச்சி கண்டிருந்தது.\nஇரண்டு ஆட்லறிகளுடன் ஆரம்பித்த ஆட்லறிபடையணி பல பத்து ஆட்லறிகளை கொண்டதாக வளர்ச்சியடைந்தபோதும், அதனை சரியான முறையில் பயன்படுத்தி தமிழீழ போராட்டத்தை முழுமையான மரபு வழி இராணுவமாக்கி முழுமைப்படுத்திய பெருமை இத்தளபதிக்கு சேரும்.\nமரபுவழியான முறையில் ஆட்லறிகளை பயன்படுத்தினாலும் ந��ரடிச் சூடுகளை வழங்கி எதிரிகள் மீது திகைப்புத்தாக்குதலை நடத்தி தரைவழியாக முன்னேறும் புலிகளுக்கு காப்பரணாக ஆட்லறிகளை பயன்படுத்தியமை இப்படையணியின் சிறப்பாகும்.\nஆனந்தபுரத்தில் நடைபெற்ற அந்தச்சமரின்போது ஆட்லறிப்படையணியை உருவாக்கி வளர்த்தெடுத்த பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார்.\nதமிழீழ பெண்களின் போர்முகத்தை உலகத்திற்கு காட்டிய விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகளின் மூத்த தளபதிகளான 2ஆம் லெப்ரினன்ற் மாலதி படையணியின் சிறப்புதளபதியுமான பிரிகேடியர் விதுசா அவர்களும், மேஜர் சோதியா சிறப்பு படையணியின் சிறப்புத்தளபதியான துர்க்கா அவர்களும் விடுதலைப்புலிகளின் பெரும்பாலான அனைத்து போரங்குகளிலும் தமது படையணிகளை நேரடியாக வழிநடத்தியிருந்தார்கள்.\nஆனையை அடக்கிய அரியாத்தை என வரலாறு தேடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் அரியாத்தைகளையே உருவாக்கி காட்டிய பெருமை இவ்விரு தளபதிகளையுமே முக்கியமாக சேரும். ஆண் போராளிகளுக்கு நிகராக பெண் போராளிகளையும் போர்க்களத்தில் நகர்த்திய இப்போர்த்தளபதிகள், தமிழீழ தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமாக தமிழீழ பெண்களை உருவாக்கினார்கள்.\nஆனந்தபுரம் சமரின்போது இவர்களும் ஆனந்தபுரத்தின் விடிவெள்ளிகளாக தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து வீரகாவியம் படைத்தார்கள்.\nஆனந்தபுரம் சமரில் மூத்த தளபதிகள் பலரையும் களமுனைத்தளபதிகள் பலரையும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் இழந்த அந்தச்சமர் தமிழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.\nதமிழீழ விடுதலைப் போரினை வழிநடத்திய தலைவனையும் போராளிகளையும் உலுப்பிவிட்ட, அந்த இழப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இராணுவ சமநிலையை எதிரிக்கு சாதகமாக்கி விடுதலைக்காக விரைந்த பயணத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.\nஆனாலும் தர்மத்தின் அடிப்படையில் பயணித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழுச்சியோடு புதிய பரிணாமத்தில் புதுவீச்சோடு பயணிக்க தோள்கொடுப்போம் என உறுதியெடுப்போம்.\nதளபதி பிரிகேடியர் தீபன் சவாலான களமுனைகளின் சாதனை நாயகன்\nநச்சுக் குண்டு வீசி படுகொலை செய்யப்பட வீரத்தளபதி பிரிகேடியர் தீபன் (படம் இணைப்பு)\nபிரிகேடியர் தீபன் – 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல்\nசமர்கள நாயகனுக்கு சளைக்காத சீடன் பிரிகேடியர் தீபன்\nதலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் விதுசா\nபிரிகேடியர் தீபன் / Brigadier theepan\n31.03.2000 ஓயாதஅலை-03 நடவடிக்கையில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்\n31-03-2000 அன்று ஓயாதஅலை-03 நடவடிக்கையில் யாழ்-இயக்கச்சிப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலிகளான\nகரும்புலி மேஜர் ஆந்திரா (நாயகம்)\nகரும்புலி மேஜர் ஆந்திரா வீரவணக்கம்\nஆகிய கரும்புலி மாவீரர்களின் 13ம் ஆண்டு வணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.\n31.03.1996 யாழ் – சுண்டிக்குள கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்\n31.03.1996 அன்று காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகத்தை நோக்கி ரோந்து சென்ற சிறீலங்கா கடற்படையினரின் கடல்கல அணியினை யாழ் – சுண்டிக்குள கடற்பரப்பில் வழிமறித்து அக்கடல்கல அணியிலிருந்த டோறா பீரங்கிப் படகினை மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகளான\nஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.\n29.03.2001 கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்\n29-03-2001அன்று தமிழீழக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட வெடி விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகளான\nஅகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.\nபிரிகேடியர் தீபன் / Brigadier theepan\nவீரவணக்கம்: வைகாசி மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nதமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது ���ீரவணக்கங்கள்.\nவைகாசி மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.\nவரலாறு தந்த வல்லமை: பிரபாகரன் எங்கள் தேசியத்தின் ஆத்மா ஓர் இறைதத்துவம்\nஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீரச்ச்சாவு பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் \nகடைசிப் போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த போராளி யார் எப்போது, எங்கே ,எப்படி வீழ்ந்தார்\nகேணல் சாள்ஸ் அன்ரனி வீரவணக்கம்\nகடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை வீரவணக்கம்\nவீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் வீரவணக்கம்\nகவச அணி நாயகன் லெப் கேணல் சிந்து.\nசெயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம்\nதலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் விதுசா\nபிரிகேடியர் தீபன் – 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல்\n3 ம் ஆண்டு வீரவணக்கங்கள்\nமுல்லைக் கடற்பரப்பில் டோறா மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்கங்கள்\nஆட்டிலெறித் தளத் தாக்குதலில் 3 கரும்புலிகள் உட்பட 7 போராளிகளின் வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் வான் கரும்புலி கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம்\nதமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி வீரவணக்கம்\nவன்னிப் போரோடு ஓய்ந்து போன ஈழநாதம்\nதமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிகொண்ட 4 கரும்புலி வீரமறவர்களின் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலிகள் கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் வீரவணக்கம்\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிறப்பு (05.05.1976)\nகரும்புலி மேஜர் சிறிவாணி வீரவணக்கம்\nதமிழீழத் திரைப்படக்கலைஞர் கணேசு மாமா நினைவு நாள்\nகரும்புலிகள் மேஜர் சசி,மேஜர் அருளனின் வீரவணக்க நாள்\nகவச அணி நாயகன் லெப் கேணல் சிந்து.\nகடற்கரும்புலி லெப் கேணல் அன்பு,லெப். கேணல் கவியழகி வீரவணக்க நாள்\nபடைநகர்வு முறியடிப்பில் 13.05.95 வீரச்சாவெய்திய 17 வீரமறவர்களின் வீரவணக்க நாள்\nவீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் வீரவணக்கம்\nலெப் கேணல் நவம் /டடி வீரவணக்க நாள்\nவீரவேங்கை பகீனின் 28 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nகுடாரப்பு தரையிறக்கச்சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்\nபிரிகேடியர் பால்ராஜ் முழுநீளக் காணொளி HD\nஇமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்���ு செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்: தேசியத் தலைவர்\nமுல்லை கடற்பரப்பில் வீரகாவியமான 9 கரும்புலிகளின் வீரவணக்க நாள்\nமணலாறு காட்டுப்பகுதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 7 வீரமறவர்களின் வீரவணக்க நாள்\nதரவைக்குளம் முகாம் தகர்ப்பின் போது வீரச்சாவை தழுவிக்கொண்ட 17 வீரமறவர்களின் வீரவணக்க நாள்\nநாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவு நாள்\n2008 ம் ஆண்டு வைகாசி மாதம் காவியமான மாவீரர்கள்\nவீரவணக்கம்: சித்திரை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nதமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.\nசித்திரை மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.\nதளபதி பிரிகேடியர் தீபன் சவாலான களமுனைகளின் சாதனை நாயகன்\nநச்சுக் குண்டு வீசி படுகொலை செய்யப்பட வீரத்தளபதி பிரிகேடியர் தீபன் (படம் இணைப்பு)\nபிரிகேடியர் தீபன் – 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல்\nசமர்கள நாயகனுக்கு சளைக்காத சீடன் பிரிகேடியர் தீபன்\nதலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் விதுசா\nதேசியத் தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு பத்தாண்டுகள் நிறைவில் ஒரு பார்வை-காணொளி\nலெப். கேணல் நீலன் உள்ளிட்ட போராளிகளின் வீரவணக்கநாள்\nசார்ல்ஸ் அன்டனி தளபதி அமிதாப் வீரமரணம்\nகரும்புலிகள் கப்டன் பூங்குழலி , ஈழவேந்தன் வீரவணக்கம்\nலெப் கேணல் கலையழகன் வீரவணக்கம்\nதீயாக எழுந்த தாயும் நாட்டின் விடுதலைக்கான பற்றாளர்களும்\nஅன்னை பூபதியின் 24ம் ஆண்டு நினைவு நாள்\n“சூரயா ரணசுரு” போர்க்கப்பல்கள் மீதான கரும்புலித் தாக்குதல் வீரமறவர்களின் வீரவணக்கம்\nகடற்கரும்புலி லெப் கேணல் சிலம்பரசன்(றஞ்சன்)\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nதீச்சுவாலை எதிர்ப்புச் சமர் வெற்றி கொள்ளப்பட்ட நாள்\nஊடக போராளி மாமனிதர் ‘தராக்கி’ சிவராம்\n22.03.2008 நாயாறு கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்\n22.03.2008 அன்று நாயாறு பகுதியில் இடம் பெற்ற சிறீலங்கா கடற்படையினரின் டோறா தகர்ப்பின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட\nஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nதேசியத்தலைவர் அவர்களின் கரங்களை தமிழ்மக்கள் அனைவரும் வலுப்படுத்துங்���ள் என நாயாறு பகுதியில் இடம் பெற்ற சிறீலங்கா கடற்படையினரின் டோறா தகர்ப்பில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள் வேண்டுகோள்\nதமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.\nஈழத்தந்தை செல்வநாயகம… on ஈழத்தந்தை செல்வநாயகம்\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ கட்டமைப்புகள் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://in4net.com/introduction-of-ps6-compatible-lcv-maruti-suzuki/", "date_download": "2020-08-04T20:38:52Z", "digest": "sha1:JIGBDIZ53KI35PCXIJ46PNUOYK22XN46", "length": 15559, "nlines": 183, "source_domain": "in4net.com", "title": "பிஎஸ்6 இணக்க எல்சிவி மாருதி சுசூகி அறிமுகம் - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nஎம்.பி. கார்த்திக் சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி\nவாய், மூக்கு தவிர்த்து கண்கள் வழியாகவும் கொரோனா பரவும்\nநீங்கள் பயன்படுத்தும் சானிடைசர் தரமானது என்பதை எப்படி உறுதி செய்வீர்கள் \nமுகாமிட்ட மருத்துவ குழுவினரை இருமி இருமி விரட்டியடித்த கிராம மக்கள்\nஎல்ஐசி நிறுவனத்தின் புதிய பிரீமியம் வருவாய் அதிகரிப்பு\nலட்சுமி விலாஸ் வங்கியின் ஜுன் 30 வரை முடிந்த காலாண்டு நிதிநிலை முடிவுகள்\nபுத்தம் புதிய கேஐஏ சோனெட் எஸ்யூ வியின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியீடு\nநிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் தடுக்கும் முறைகள்\n தமிழக அரசின் மகத்தான திட்டம்\nமல்லிகை சாகுபடியின் தொழில் நுட்பங்கள்\nமுள்ளங்கிக்கு போதிய விலையின்மையால் சாலையில் கொட்டும் விவசாயிகள்\nவாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் 138 எமோஜிகள் அறிமுகம்\nடிக் டாக்கை விலைக்கு வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை தொடரும் – மைக்ரோசாஃப்ட்\nநீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாட்ஸ்அப்பின் அசத்தல் அப்டேட் அறிமுகம்\nமொபைல் சாதனங்களுக்கான புதிய அப்ளிக்கேஷனை அறிமுகம் செய்யும் கூகுள்\nஉடல் எடையை குறைக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஆரஞ்சு – துளசி…\nலாக் டவுனில் கணவன்-மனைவிக்குள் அதிகம் சண்டை வரக் காரணம் என்ன\nமூட்டு வலியை நிரந்தரமாக போக்க எளிமையான வழிகள்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nபிஎஸ்6 இணக்க எல்சிவி மாருதி சுசூகி அறிமுகம்\nபிரபல மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் இன்று தனது சூப்பர் கேரி வாகனத்தின் பிஎஸ்6 இணக்கமான எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் அறிமுகம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டது. 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிவிக்கப்பட்ட நிறுவனத்தின் ‘மிஷன் க்ரீன் மில்லியன்’ திட்டத்துடன் தொடர்புடைய அறிமுகமிது. மாருதி சுசூகி சூப்பர் கேரி வாகனத்தின் வணிகப் பயன்பாட்டைக் குறிக்கும் வகையில் ‘வியாபார மேம்பாட்டுக்கான வலுவான கூட்டாளி’ என்று அழைக்கப்படுவதுடன், பிஎஸ்6 எஞ்சினாக தர மேம்பாட்டு செய்யப்பட்ட முதல் லைட் கமர்ஷியன் வாகனம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து மாருதி இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குனர் (சந்தையியல் & விற்பனை) ஷஷாங்க் ஸ்ரீவாத்சவா கூறுகையில் ‘320+ வலுவான மாருதி சுசூகி கமர்ஷியன் சேனல் நெட்வொர்க் மூலம் 56,000 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. மினி டிரக் பிரிவு விற்பனையில் சூப்பர் கேரி தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. சிறு சரக்கு வாகனப் பிரிவுப் பயனீட்டாளர்களுக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள சூப்பர் கேரி சம்மந்தப்பட்ட பிரிவில் அதிக ஆற்றல், மேம்பட்ட வசதி, உயரிய தரம் மற்றும் பன்முகப் பயனுள்ள டெக்கைக் உள்பட பல்வேறு அம்சங்களைக் கொண்டதாகும்.\nவணிகங்களின் இலாபத்தை ���திகப்படுத்த சூப்பர் கேரி உதவும் என்பதற்கு இந்த மாடல் அறிமுகமான இரு ஆண்டுகளிலேயே இரண்டாவது அதிக விற்பனையாகும் வாகனம் என்ற சிறப்பைப் பெற்றதே சான்றாகும். பை–ஃப்யூயல் எஸ்–சிஎன்ஜி வேரியண்ட் சிறு கமர்ஷியல் வாகனச் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதுடன் சூப்பர் கேரி விற்பனையில் 8% பங்களிப்பை அளிக்கிறது.\nபிஎஸ்6 இணக்கமான எஸ்-சிஎன்ஜி வேரியண்டின் அனைவரும் ஏற்கத்தக்க விலை அறிமுகம் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் தாராளமாகக் கிடைப்பதில் அரசின் புதுப்பிக்கப்பட்ட கவனம் ஆகியவை சூப்பர் கேரி பிராண்டை இன்னும் வலுப்படுத்தும். என்றார்.\nநாட்டின் முதல் 4 சிலிண்டர் ஆற்றல் கொண்ட மினி டிரக் சரக்கு வாகனமான சூப்பர் கேரி 48கேடபிள்யூ@6000ஆர்பிஎம் ஆற்றலையும், 85என்எம்@3000ஆர்பிஎம் டார்க்கையும் வழங்கி அதிர்வுகளற்ற மென்மையான பிக்-அப்-ஐ உறுதிப்படுத்துகிறது. ரிவர்ஸ் பார்க்கிங்க் சென்சார், சீட் பெல்ட் ரிமைண்டர், லாக்கபிள் குளோவ் பாக்ஸ், லார்ஜ் லோடிங்க் டெக் உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் வசதியான அம்சங்கள் இருக்கின்றன.\nமாருதி சுசூகி எஸ்-சிஎன்ஜி வாகனங்களில் ட்யூயல் இண்டர்டிபெண்டண்ட் இசியூ-க்கள் (எலெக்ட்ரானிக் கண்ட்ரோல் யூனிட்கள்) மற்றும் இண்டெலிஜெண்ட் இன்ஜெக்ஷன் சிஸ்டம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இவை ஃபேக்ட்ரி ஃபிட்டெட் என்பதுடன், அதிகபட்ச செயல்பாடு, அனைத்து வகைச் சாலைகளிலும் மேம்பட்ட ஓட்டும் வசதி கிடைக்கும் வகையில் சிறப்பாக வடிவமைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது.\nமுழு ஊரடங்கு நாட்களில் டாஸ்மாக் கடைகள் இருக்காது\nசாத்தான்குளம் வழக்கின் தலைமைக் காவலர் ரேவதி வீட்டிற்குப் பாதுகாப்பு\nஎல்ஐசி நிறுவனத்தின் புதிய பிரீமியம் வருவாய் அதிகரிப்பு\nஆப்பிள், சாம்சங் உட்பட 22 நிறுவனம் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம்\nஇந்தியாவில் வாடகை சொத்து மீதான டி.டி.எஸ் – வழிகாட்டுதல்கள் மற்றும் அதுகுறித்தான…\nஇந்தியாவில் பயணிகள் வாகன ஏற்றுமதி 75 சதவீதம் வீழ்ச்சி\nஎல்ஐசி நிறுவனத்தின் புதிய பிரீமியம் வருவாய் அதிகரிப்பு\nபுத்தம் புதிய கேஐஏ சோனெட் எஸ்யூ வியின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியீடு\n தமிழக அரசின் மகத்தான திட்டம்\nபுதிதாக பான் கார்டு பெறுவது எப்படி \nநியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் 17000 சதுர அடி திரையில் ஸ்ரீ ராமர் ஆல��…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/31345", "date_download": "2020-08-04T19:31:09Z", "digest": "sha1:TGTAKROTJJRAXGIHPNB4OLXXKFJNJTQ6", "length": 7553, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "அமிதாப் பச்சனைப் பொறாமைப்பட வைத்த தனுஷின் ராஞ்சனா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் அமிதாப் பச்சனைப் பொறாமைப்பட வைத்த தனுஷின் ராஞ்சனா\nஅமிதாப் பச்சனைப் பொறாமைப்பட வைத்த தனுஷின் ராஞ்சனா\nமும்பை, ஜூன் 26- தனுஷின் முதல் இந்தித் திரைப்படமான ராஞ்சனா சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.\nஇதில், தனுசும், சோனம் கபூரும் இணைந்து நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுதல்களை அளிக்கின்றனர்.\nஇந்தித் திரையுலகின் மூத்த நடிகரும், சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சன் ஞாயிற்றுக்கிழமை அன்று சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்றது குறித்து நடந்த விழாவில் இந்தப் படத்தைப் பார்வையிட்டுள்ளார்.\nஇந்தத் திரைப்படத்தை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. இதுபோன்ற சிறந்த திரைப்படங்களைப் பார்க்கும்போது இந்தப் படத்தில் என்னுடைய பங்களிப்பு சிறிய அளவிலாவது இருந்திருக்கலாமே என்று என்னைப் புலம்பவும், பொறாமைப்படவும் வைத்துவிடுகின்றது.\nஇளைய தலைமுறையினர் வெளிப்படுத்தும் அபரிமிதமான திறமையும், கலை நுணுக்கத்திறனும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும் என்று அமிதாப் தனது இணையதளச் செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார்.\nஇன்னும் சில திறமையான இயக்குனர்கள், நடிகர்கள் நடித்து வெளிவரவிருக்கும் சில படங்களையும் பார்க்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அமிதாப், இத்தகைய திரைப்படங்களைப் பார்ப்பது தனக்கு சந்தோஷத்தையே அளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் பிரகாஷ் ஜாவின் இயக்கத்தில், அமிதாப் நடித்துள்ள சத்யகிரஹா விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது.\nPrevious articleகட்சி தலைவ��ுக்கான வாக்கெடுப்பில் தோல்வி: ஆஸ்திரேலிய பிரதமர் கிலார்ட் ராஜினாமா\nNext articleஉத்தரகாண்ட் மீட்பு பணிகள் 2 நாளில் முடியும்: முதல்வர் உறுதி\nகர்ணன்: ஒரு கிராமத்தையே உருவாக்கிய இயக்குனர்\nஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்தியாவும் மருத்துவமனையில் அனுமதி\nஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்தியாவுக்கும் கொவிட்-19 தொற்று\nஹாங்காங் அனைத்துலக நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளிக்கு மீண்டும் தங்கம்\nஇலண்டன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையை நிறுவும் பன்னாட்டுக் கருத்தாடல்\nநான்காவது முறையாக விஜய் உடன் இணையும் அட்லி\nசபாவில் திடீர் தேர்தல் நடைபெறலாம்\nஅமித்ஷா கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதி\nகூகுள் தாய் நிறுவனம் ஆல்பாபெட் வருமானம் குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/555755", "date_download": "2020-08-04T21:23:32Z", "digest": "sha1:4ZF5VVZEZWKRVTNF4HMZW4VWPE3EH223", "length": 2810, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அனத்தோலியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அனத்தோலியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:30, 12 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்\n32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n20:39, 9 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: tt:Кече Азия)\n12:30, 12 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/685445", "date_download": "2020-08-04T21:19:54Z", "digest": "sha1:37RI2IWZZG6NGJJP344TE5YM635G6I3M", "length": 5928, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) (தொகு)\n05:49, 5 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n216 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n05:44, 5 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n05:49, 5 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n===பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க்===\n{{see also|பிரான்சு சண்டை|பெல்ஜியம் சண்டை|நெதர்லாந்து சண்டை|லக்சம்பர்க் படையெடுப்பு}}\nமே 10, 1940ல் போலிப் போர் முடிவடைந்து ஜெர்மனியின் மேற்குப் போர்முனைத் தாக்குதல் ஆரம்பமாகியது. இத்தாக்குதலுக்கான ஜெர்மானிய [[மேல்நிலை உத்தி]] ”மஞ்சள் திட்டம்” ([[ஜெர்மன்]]:Fall Gelb) என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. அதன்படி ஜெர்மானியப் படைகள் மேற்கு எல்லையில் இரு இடங்களில் தாக்கின. [[பெல்ஜியம் சண்டை|பெல்ஜியத்தின்]] மீதான ஜெர்மானியத் தாக்குதலின் நோக்கம் நேச நாட்டுப் படைகளைத் திசை திருப்புவதாகும். பெல்ஜியத்தைப் பாதுகாக்க நேச நாட்டு முதன்மைப் படைகள் விரைந்து வந்தபின், அவற்றின் பின் பகுதியில் [[ஆர்டென் காடு]]கள் வழியாக ஜெர்மனியின் முக்கிய தாக்குதல் நடைபெற்றது. பெல்ஜியத்தைத் தாக்குவதோடு [[லக்சம்பர்க் படையெடுப்பு|லக்சம்பர்க்]] மற்றும் [[நெதர்லாந்து சண்டை|நெதர்லாந்தையும்]] ஜெர்மானியப் படைகள் தாக்கின. பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க்கை தரைப்படைத் தாக்குதல் மூலம் கைப்பற்றினாலும், நெதர்லாந்தைத் தாக்க [[வான்குடை]] வீரரகளை பெருமளவில் ஜெர்மானியத் தளபதிகள் பயன்படுத்தினர். தாக்குதல் தொடங்கிய அன்றே லக்சம்பர்க் முழுவதும் ஜெர்மானிய வசமானது. அடுத்து மே 14ம் தேதி டச்சு அரசாங்கமும் 28ம் தேதி பெல்ஜிய அரசும் சரணடைந்தன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/914828", "date_download": "2020-08-04T21:27:07Z", "digest": "sha1:LQHEVX22KI54AM6YZEKAHHEN7ES2MIUE", "length": 3211, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) (தொகு)\n13:17, 1 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n07:27, 24 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→ஓவர்லார்ட்: உஇ, replaced: கான் → கான் using AWB)\n13:17, 1 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D)", "date_download": "2020-08-04T21:07:40Z", "digest": "sha1:XURMKCP45SZVITNE4RTRQMDOVMWMYVFF", "length": 7182, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊழல் எதிர்ப்பு சுதந்திர ஆணையம் (ஹொங்கொங்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஊழல் எதிர்ப்பு சுதந்திர ஆணையம் (ஹொங்கொங்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஊழல் எதிர்ப்பு சுதந்திர ஆணையம்\nICAC கட்டடம், 303 யாவா வீதி, வட முனை, ஹொங்கொங்\nஊழல் எதிர்ப்புச் சுதந்திர ஆணையம் (Independent Commission Against Corruption) சுருக்காமாக ICAC 1974 பெப்ரவரி 15ம் திகதி ஹொங்கொங், பிரித்தானியக் குடியேற்ற ஆட்சிக் காலத்தில், அப்போதைய ஆளுநர் முறே மெக்லியோஸ் என்பவரால் நிறுவப்பட்டதாகும்.\nஹொங்கொங்கின் ஒழுக்கம் பேணல் பணிகள்\nசுங்கம் மற்றும் தீர்வைத் திணைக்களம்\nஊழல் ஒழிப்பு சுந்தந்திர ஆணையம்\nஹொங்கொங்கின் சட்ட நடைமுறைபடுத்தல் முகவரமைப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 04:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D.%E0%AE%90.%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-08-04T20:54:13Z", "digest": "sha1:OFC7G3S6J63IXJAZIXEPUEHPXVL7BR6Z", "length": 8588, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இந்திய மாநிலங்களின் எச்.ஐ.வி விழிப்புணர்வு தரவரிசை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்திய மாநிலங்களின் எச்.ஐ.வி விழிப்புணர்வு தரவரிசை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இந்திய மாநிலங்களின் எச்.ஐ.வி விழிப்புணர்வு தரவரிசை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு வ���க்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇந்திய மாநிலங்களின் எச்.ஐ.வி விழிப்புணர்வு தரவரிசை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமின்னுற்பத்தித் திறன் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் பரப்பளவு (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:India divisions by (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் மாநில மற்றும் பிரதேச குறியீடுகள் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மாநில மற்றும் பிரதேசங்களின் மனித வளர்ச்சி சுட்டெண் தரவரிசைப் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள்தொகை அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nமின்சாரம் வழங்கப்பட்ட வீடுகளின் தரவரிசை அடிப்படையில் இந்திய மாநிலங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nஉள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி அடிப்படையில் இந்திய மாநிலங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nமாநில வரி வருவாய் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஊடக வெளிப்பாடு அடிப்படையில் இந்திய மாநிலங்களின் தரவரிசை (← இணைப்புக்கள் | தொகு)\nவழிபாட்டு இடங்கள் அடிப்படையில் இந்திய மாநிலங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nகுறைந்த எடையுடைய மக்கள் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nவாகனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nவனப்பரப்பளவு அடிப்படையில் இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகள் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:220.227.66.105", "date_download": "2020-08-04T21:56:33Z", "digest": "sha1:HEPDVE7U7FAV24YWLDQOCD3BOK273XSC", "length": 20319, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:220.227.66.105 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n விக்கிபீடியாவிற்கு நீங்கள் செய்த பங்களிப்பு வரவேற்கப்படுகிறது. நீங்கள் உங்களுக்கென்று ஒரு பயனர் கணக்கு துவக்கி மென்மேலும் பங்களிப்பு செய்தால் நன்றாக இருக்கும்.\nவிக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளை படிக்கவோ திருத்தவோ நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டிய அவசியமில்லை. எனினும் ஒரு பயனர் கணக்கை உருவாக்கிக்கொள்வது மிகவும் துரிதமான இலவசமான செயலாகும். பயனர் கணக்கு உருவாக்குவதற்காக உங்கள் தனி நபர் தகவல் எதுவும் கேட்கப்பட மாட்டாது. தவிர, பயணர் கணக்கு உருவாக்குவதனால் உங்களுக்கு பல நன்மைகள் உண்டு. அவற்றுள் சில:\nநீங்கள் விரும்பும் பயனர் பெயரை பெறலாம்\nஉங்கள் பங்களிப்புகள் அனைத்தையும் \"என் பங்களிப்புகள்\" என்ற இணைப்பை தெரிவு செய்து காணலாம்.\nஉங்களுக்கென்று ஒரு பயனர் பக்கம் கிடைக்கும்\nஉங்களுக்கென தனியாக ஒரு பேச்சுப் பக்கமும் அதன் மூலம் பிற பயனர்கள் உங்களுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.\nநீங்கள் விரும்பினால் உங்களுக்கு பிற பயனர்கள் மின் மடல் அனுப்பும் வசதியும் கிடைக்கும். ஆனால், உங்களின் மின் மடல் முகவரியை பிற பயனர்கள் அறிய இயலாது.\nநீங்கள் விரும்பும் கட்டுரைகளில் நிகழும் மாற்றங்களை கண்காணிக்க கவனிப்பு பட்டியல் வசதி\nவிக்கிபீடியா பக்கங்களின் பெயர்களை மாற்றும் அனுமதி\nஉங்கள் விருப்பத்திற்கேற்ப விக்கிபீடியா தள தோற்றத்தையும் நடத்தையையும் மாற்றி பார்வையிடும் அனுமதி\nவிக்கிபீடியா நிர்வாகி ஆகும் வாய்ப்பு\nவாக்கெடுப்புகளில் கலந்து கொள்ளும் உரிமை\nபயணர் கணக்கு உருவாக்கிய பின், உங்கள் IP முகவரி பிற பயனர்களிடம் இருந்து மறைக்கப்படும்\nநீங்கள் ஒரு விக்கிபீடியர் ஆக முன்வருவீர்கள் என்ற நம்பிக்கையில் பயனர் கணக்கு உருவாக்கிக் கொள்ள முன்வாருங்கள் என்று உங்களை அழைக்கிறோம்.\nஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.\nநீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப�� பயன்படுத்துங்கள்.\nவிக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒரு முறை பார்க்கவும்:\nவிக்கிபீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.-- சுந்தர் \\பேச்சு 09:25, 21 மே 2008 (UTC)\nதயவு செய்து நேரடியாக விக்கியில் இருந்து மற்ற பங்களிப்பாளர்களுடன் ஒருங்கிணைந்து பங்களிக்க முன்வாருங்கள். ஏற்கனவே விக்கியில் உள்ள சில கட்டுரைகளை நீங்கள் தமிழாக்குவதால் உங்கள் உழைப்பும் வீணாகக் கூடும். பார்க்க: விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கம். நன்றி.--ரவி 06:20, 29 அக்டோபர் 2009 (UTC)\nஉங்கள் கட்டுரைகளை மேம்படுத்த வேண்டுகிறோம் (1/3)[தொகு]\nவணக்கம் 220.227.66.105. தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருவது குறித்து முதற்கண் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தங்கள் பங்களிப்பு குறித்து சில கருத்துகள், வேண்டுகோள்களை முன்வைக்க விரும்புகிறோம்:\nதமிழ் விக்கிப்பீடியா என்பது பள்ளி மாணவர்களும் கூட அன்றாடம் பயன்படுத்தும் ஒரு கலைக்களஞ்சியம். எனவே, இங்குள்ள கட்டுரைகள் சீரான, நல்ல தமிழ் நடையில் இருப்பதும் பக்கங்கள் பிழையின்றி முழுமையாக இருப்பதும் முக்கியம் ஆகும். விக்கிப்பீடியா ஒரு கூட்டு முயற்சி என்பதால் அனைத்துப் பங்களிப்பாளர்களும் கூடி உரையாடிச் செயல்பட்டால் தான் கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்த இயலும்.\nகூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் எழுதப்படும் சில கட்டுரைகளில் ஒரு வகையான வறண்ட, எந்திரத்தனமான மொழிபெயர்ப்பு உள்ளதாக உணரப்படுகிறது. ஒருவேளை, இது கருவியின் பிழையாகவோ கருவி உங்களின் செயல்திறனை மட்டுப்படுத்துவதாகவோ உணர்ந்தால், தயவு செய்து உங்கள் கருத்தை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி உருவாக்கக் குழுவுக்குத் தெரிவியுங்கள். அல்லது, இக்கருவியை விடுத்து நேரடியாக கைப்பட மொழிபெயர்க்கலாம்.\nகூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் அளிக்கப்பட்ட கட்டுரைகளில் தேவைப்படும் மேம்பாடுகளைக் காணுங்கள். புதிய கட்டு��ைகளை உருவாக்கும் முன் தாங்கள் ஏற்கனவே மொழிபெயர்த்த கட்டுரைகளில் இக்குறைகள் இருந்தால், தயவு செய்து திருத்தத் தொடங்குங்கள். இவை பொதுவான குறைகள் என்பதால் இவற்றைத் திரும்பத் திரும்ப ஒவ்வொரு கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலும் குறிப்பிடுவது நடைமுறைச் சாத்தியமற்றது. நீங்கள் விக்கிப்பீடியாவில் புகுபதிந்த பிறகு விக்கிப்பீடியாவின் வல மேற்புறத்தில் \"என் பங்களிப்புகள்\" என்று ஒரு இணைப்பு இருக்கும். இந்தப் பக்கத்தில் இருந்து உங்கள் பழைய கட்டுரைகளை இனங்கண்டு திருத்தத் தொடங்கலாம்.\nதங்கள் பயனர் பேச்சுப் பக்கத்திலும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்திலும் நிகழும் உரையாடல்களில் கலந்து கொள்ளுங்கள். விக்கிப்பீடியர்களிடையே கூடிய புரிந்துணர்வு ஏற்படவும், கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் இது மிகவும் முக்கியம்.\nதங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். உதவக் காத்திருக்கிறோம்.\nஇது கூகுள் கருவி மூலம் பங்களிக்கும் அனைத்துப் பங்களிப்பாளர்களுக்கும் விடுக்கப்படும் பொதுவான வேண்டுகோள். இந்த வேண்டுகோளில் உள்ள சில விசயங்களை நீங்கள் ஏற்கனவே கவனத்தில் எடுத்திருக்கலாம். சில விசயங்கள் பொருந்தாமல் இருக்கலாம். எனினும், இப்பொதுவான வேண்டுகோளை ஏற்று, தங்கள் பழைய கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைச் செயற்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.\nஇந்த வேண்டுகோள் குறித்த அடுத்தடுத்த நினைவூட்டல்கள் மே 3, 2010 அன்றும் மே 10, 2010 அன்றும் இடப்படும். அதற்குப் பிறகும் இவ்வேண்டுகோளுக்கு ஏற்ப தங்கள் பழைய கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைக் காண இயலாவிட்டால், மே 15, 2010 முதல் தாங்கள் புதிய கட்டுரைகள் எழுதுவதை நிறுத்தி வைக்க வேண்டி வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.\nதாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பய���ர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.\nதங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.\nதிருத்தங்கள் செய்யத் தொடங்கியுள்ள கூகுள் தமிழாக்கப் பங்களிப்பாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மே 2010, 19:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/2020-05-09", "date_download": "2020-08-04T19:45:36Z", "digest": "sha1:WOBFHN5AGIY6R7MRBBUZFVUR7TL6ZFXU", "length": 9849, "nlines": 98, "source_domain": "www.cineulagam.com", "title": "09 May 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஇதற்காக தான் நயன்தாரா இத்தனை நாட்கள் காத்திருக்கிறாராம்\nமாரடைப்பால் மரணமடைந்த நடிகர் சேதுராமனுக்கு பிறந்த ஆண்குழந்தை.... அவரே மீண்டும் பிறந்திருப்பதாக குடும்பத்தினர் உருக்கம்\nசந்தானம் செம்ம கவுண்டர் வசனங்களுடன் பிஸ்கோத் காமெடி ட்ரைலர் இதோ\nதாசில்தாரை அரை மணி நேரமாக துரத்தி சென்ற பசு மாடு\nமுன்னணி நடிகர் சிவகார்த்திகேயனின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா\nகடும் அதிருப்தியில் வனிதா செய்த செயல்.... திடீரென மன்னிப்புக் கேட்டு பரபரப்பை ஏற்படுத்திய நாஞ்சில் விஜயன்\n சம்பவ இடத்திலேயே பலியாகிய பரிதாபம்\nதல அஜித்தின் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி.. செம்ம அப்டேட் இதோ..\n வனிதாவிடம் கமல் கூறிய பதில் சர்ச்சைகளுக்கு மத்தியில் கலக்கல் எண்ட்ரி...\nஹோம்லி, மார்டன் இரண்டிலும் கலக்கும் யாஷிகா, செம போட்டோஷுட்\nநீச்சல் குளத்தில் போட்டோஷுட் நடத்திய விஜே சித்ரா, ட்ரெண்டிங் போட்டோஸ்\nநடிகை ஹன்சிகாவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் இதோ\nவலிமை பட ஹீரோயின் ஹுமா குரேஷி கலக்கல் புகைப்படங்கள்\nதிருமண மேக்கப்பில் விஜே மகேஷ்வரி போட்டோஸ்\nநான் சிரித்தால் நாயகி ஐஸ்வர்யா மேனன் கலக்கல் போட்டோஷுட்\nவிஜய், ஹரிஸை தொடர்ந்து நடிகை ஆர்த்தி எடுத்த முடிவு ஆனால் இந்த ஒரு கண்டிசன்\n முதன் முறையாக இயக்குனர் வெற்றிமாறன் ஓபன் டாக்\nஉலக நாயகன் கமல்ஹாசனின் ஹிட் பாட்டுக்கு மனைவியுடன் டிக் டாக் செய்த கிரிக்கெட் பிரபலம்\nபிக்பாஸ் ஜனனி எடுத்த திடீர் முடிவு என்ன இது புது ரூட் - அட இதுவும் நல்லா இருக்கே\nமுதன் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஆல்யா மானசா, சஞ்சீவ் ஜோடி.. அழகிய குழந்தையின் புகைப்படம் இதோ\nபிகில் நடிகைக்குள் இப்படியும் ஒரு விசயம் இருக்கிறதாம்\nநடிகர் கமல் ஹாசன் காப்பி அடித்து நடித்த திரைப்படங்கள், இத்தனை படமா\nஆண்களை அதிகம் கவர்ந்த வெப் சீரிஸ் இணையதளத்தில் அதிகம் பார்க்கப்பட்டது இதுதான் இணையதளத்தில் அதிகம் பார்க்கப்பட்டது இதுதான்\nபிரேமம் நடிகருக்கு குழந்தை பிறந்தது குழந்தையின் அழகான புகைப்படம் இதோ\nமாஸ்டர் விஜய் இதை கவனிப்பாரா இப்படியும் ஒரு விசயம் இருக்கு இப்படியும் ஒரு விசயம் இருக்கு\nஅடுத்த மொழியில் ஆதிக்கம் செலுத்தும் அஜித், பெரிதாகும் மார்க்கெட்\nஎந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து மிக பெரிய வெற்றியடைந்த தமிழ் படங்கள், இது தான் உண்மையான வெற்றி , முழு லிஸ்ட்\nவிஜய்-முருகதாஸ் படம் குறித்து வெளிவந்த மாஸ் அப்டேட், படபிடிப்பு தொடக்கம் குறித்த தகவலும்\nநெஞ்சை பதற வைத்த சம்பவம் கவலையில் மூழ்கிய நடிகர், நடிகைகள் - சோகத்துடன் வெளியிட்ட பதிவு\nவிக்ரமின் கடைசி 5 படங்களின் வசூல் நிலவரம், கொஞ்சம் கொஞ்சமாக சரியும் மார்க்கெட்\nதனுஷின் ஆல் டைம் நம்பர் 1 TRP இது தான், ஆனாலும், சிவகார்த்திகேயனை எட்டவில்லை\nவாத்தி கமிங் பாடலை அற்புதமாக வாசித்த மாற்று திறனாளி, அசந்து போன இசையமைப்பாளர் அனிருத்..\nயூடியூப்பில் 100+ மில்லியன் பார்வையாளர்களை கடந்த தமிழ் பாடல்கள் என்னென்ன தெரியுமா டாப் 10 லிஸ்ட் இதோ..\nபிரமாண்ட படத்தை கைப்பற்ற போகிறதா சன் பிக்சர்ஸ், கசியும் தகவல்\nமாஸ்டர் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் பின்னணி உண்மை இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா\nஇந்திய அளவில் மிக பிரபலமான நடிகரின் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ள அரவிந்த் சுவாமி, என்ன படம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/07/04100946/India-reports-442-deaths-and-highest-singleday-spike.vpf", "date_download": "2020-08-04T19:59:30Z", "digest": "sha1:FOWUPKILLYS5XBUSPCS6SNWKOLAZP5OO", "length": 11348, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "India reports 442 deaths and highest single-day spike of 22,771 new #COVID19 || இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் தினந்தோறும் இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.\nஒரே நாளில் 22 ஆயிரத்து 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்து 315 ஆக உயர்ந்துள்ளது.\nஅதேபோல், கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 442 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,655 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து 3,94,227 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,35,433 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n1. \"தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது\" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\n2. மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 231 போலீசாருக்கு கொரோனா தொற்று\nமராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 231 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n3. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை மேற்கோள் காட்டி மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்\nகொரோனா பெருந்தொற்று நெருக்கடியை கையாள்வதில் மத்திய அரசு திறம்பட செயல்படவில்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.\n4. கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று\nகர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.84 கோடியாக உயர்வு\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.84 கோடியாக உயர்ந்துள்ளது.\n1. காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்\n2. தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n3. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; உலக சுகாதார அமைப்பு புகழாரம்\n4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\n5. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை\n1. பிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி போலீசார் வழக்குப்பதிவு\n2. எஸ் -400, ரபேலின் நோக்கம் பாகிஸ்தான் விமானத்தை பாகிஸ்தான் விமானநிலையத்திற்குள் தாக்குவதே பி.எஸ்.தானோவா\n3. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் யாருக்கு கிடைக்கும்\n4. அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை அழைப்பிதழ் முதல் பார்வை\n5. இறந்ததாக தவறாக அறிவிக்கப்பட்ட பெண் 5 நாட்களுக்கு பிறகு உயிருடன் வந்ததால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/64891", "date_download": "2020-08-04T20:43:20Z", "digest": "sha1:EGPG3H64FMHDIN7AMHVZNH47BFOEMOFT", "length": 12225, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "கூகுள் பிளே ஸ்டோரில் செயலிகளை வாங்கியதற்கான பணத்தை திரும்பப் பெறலாம்! | Virakesari.lk", "raw_content": "\nடிக்டாக்கிற்கு கெடு விதித்தார் டிரம்ப்\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டியவை\nலெபனானின் தலைநகரை உலுக்கிய பாரிய வெடிப்புச் சம்பவம்\nவெறுப்பு பேச்சுகள் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்\nதேர்தல்பிரச்சாரத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்; சட்ட நடவடிக்கைக்கு தயாரகும் சுகாதாரத் துறை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nகூகுள் பிளே ஸ்டோரில் செயலிகளை வாங்கியதற்கான பணத்தை திரும்பப் பெறலாம்\nகூகுள் பிளே ஸ்டோரில் செயலிகளை வாங்கியதற்கான பணத்த��� திரும்பப் பெறலாம்\nஸ்மாரட் போன்களில் செயல்பட செயலிகள் மிக முக்கியமானவை. ஆனால் எல்லா செயலிகளையும் இலவசமாக பெற இயலாது. நாம் பணம் செலுத்தி தரவிறக்கம் செய்யும் செயலிகள் சில வேளை எமக்கு அவசியமற்றதாகலாம்.\nஇவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறு செலுத்திய பணத்தை மிளப்பெறுவது என நாம் வருந்தலாம். ஆனால் வருந்த தேவையில்லை. இவ்வாறன சந்தர்ப்பங்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி செயலி, புத்தகம், திரைப்படம் அல்லது கேம்களுக்கு நீங்கள் செலுத்திய பணத்தை திரும்பப் பெற முடியும்.\nகூகுள் பிளே ஸ்டோரில் ...\n1 - கூகுள் பிளே ஸ்டோருக்கு செல்லவும்.\n2 - செயலியின் இடதுபுறமாக இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்\n3 - அக்கவுண்ட்ஸ் (Account)ஆப்ஷனில் பர்சேஸ் ஹிஸ்ட்ரியை (Purchase histroty )தேர்வு செய்ய வேண்டும்\n4 - பர்சேஸ் ஹிஸ்ட்ரி பகுதியில் கீழ்புறமாக ஸ்கிரால் செய்து பணத்தை திரும்பப் பெறுவதற்கான செயலியை தேர்வு செய்ய வேண்டும்\n5 - செயலியை தேர்வு செய்ததும் ரீஃபண்ட் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்\n6 - திரையில் கேட்கப்படும் போது Yes ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்\n7 - இவ்வாறு செய்ததும், செயலி அல்லது கேம் ஸ்மார்ட்போனில் இருந்து தானாக நீக்கப்பட்டு விடும். நீங்கள் செயலியை வாங்குவதற்கு செலுத்திய தொகை உங்களது கணக்கிற்கு அனுப்பப்படும்.\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகள் ஸ்மாரட் போன்கள் #google #Playstore\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 2 மாதங்களின் பின் பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு க்ரு டிராகன் விண்கலத்துடன் கூடிய, 'பால்கன் - 9' ரக ரொக்கெட்டில் விண்வெளி பயணத்தை மேற்கொண்ட நாசா விண்வெளி வீரர்களான, பொப் பென்கென் மற்றும் டக் ஹர்லி ஆகிய இருவம் வெற்றிகரமாக இரண்டு மாத பயணத்தை பூர்த்தி செய்து இன்று அதிகாலை பூமியை வந்தடைந்துள்ளனர்.\n2020-08-03 12:41:27 சர்வதேச விண்வெளி ஆய்வு மையம். நாசா விண்வெளி வீரர்கள் 'பால்கன் - 9' ரக பூமி திரும்பினர்\nஒபாமா, பில்கேட்ஸ் உள்ளிட்ட பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளை ஹக்;17 வயது இளைஞன் கைது\nஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் பில்கேட்ஸ் உள்ளிட்ட 130 பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளை அண்மையில் ஹக் செய்த சந்தேக நபரான இளைஞனை அதிகாரிகள் கைது செய்தனர். அத்துடன�� மேலும் இரு இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\n2020-08-01 16:03:42 ஒபாமா பில்கேட்ஸ் 130 பிரபலங்கள்\nஅப்பிள் நிறுவனத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியத்தில் முறைப்பாடு\nஅமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனமான அப்பிள் மீது ஐரோப்பிய தொலைத்தொடர்பு செயலியான டெலிகிராம் நிறுவனம் நம்பிக்கைஎதிர்ப்பு முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது.\n2020-07-31 12:49:46 அப்பிள் நிறுவனம் மென்பொருள் அப்ஸ் ஸ்டோர்\n2021 ஆம் ஆண்டுவரை வீட்டில் இருந்து பணியாற்ற கூகுள் ஊழியர்களுக்கு அனுமதி\nகொரோனா பரவலை கருத்தில் கொண்டு 2021 ஜூலை வரை அலுவலகத்துக்கு வராமல் வீட்டில் இருந்து பணியாற்றும்படி (Work from Home) தனது ஊழியர்களை கூகுள் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.\n2020-07-29 15:12:16 2021 வீட்டில் இருந்து பணி கூகுள் ஊழியர்கள்\nமேலும் 47 சீன செயலிகளுக்கு தடைவிதித்தது இந்தியா\nகடந்த மாதம் டிக்டொக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடைவிதித்திருந்த நிலையில் மேலும் 47 செயலிகளுக்கு இந்தியா தடைவிதித்துள்ளது.\n2020-07-27 13:30:57 இந்தியா செயலி சீனா\nஆப்கான் சிறைச்சாலை தாக்குதல் : ஐ.எஸ். அமைப்பிற்கு தலைமை தாங்கிய பிரதான சூத்திரதாரி இந்தியர்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nஅமெரிக்காவில் மூன்று பரசூட் பலூன்கள் தரையில் மோதி விபத்து\nயாழ். பாதுகாப்பு படைகளின் தளபதிக்கு இடமாற்றம்\nதுருக்கியில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/1000037980/101-dalmatas-en-el-monte_online-game.html", "date_download": "2020-08-04T20:15:59Z", "digest": "sha1:JQSI5ROIBXALYL74A3SUCQCF26ATXA3S", "length": 10018, "nlines": 146, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு EL MONTE இல் 101 Dalmatas ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற��றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட EL MONTE இல் 101 Dalmatas ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் EL MONTE இல் 101 Dalmatas\n. விளையாட்டு விளையாட EL MONTE இல் 101 Dalmatas ஆன்லைன்.\nவிளையாட்டு EL MONTE இல் 101 Dalmatas தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு EL MONTE இல் 101 Dalmatas சேர்க்கப்பட்டது: 30.09.2015\nவிளையாட்டு அளவு: 0.17 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு EL MONTE இல் 101 Dalmatas போன்ற விளையாட்டுகள்\nLuntik மற்றும் வெட்டுக்கிளி Kuzma\nபெரிய துணிச்சலான சிங்கம் ஸ்லைடு புதிர்\nபிங்க் பட்டாம்பூச்சிகள் புதிர் சரிய\nடிஸி பஞ்சுபோன்ற பறவை ஸ்லைடு புதிர்\nஅயர்ன் மேன் 3 நெகிழ் புதிர்\nபிங்க் பச்சோந்தி ஸ்லைடு புதிர்\nமிக்கி மற்றும் நண்பர்கள். பாராகிளைடிங்\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nபுதிய Winx தேவதைகள் மிக்ஸ் அப்\nWinx மாயா: சுழற்று புதிர்\nவிளையாட்டு EL MONTE இல் 101 Dalmatas பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு EL MONTE இல் 101 Dalmatas பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு EL MONTE இல் 101 Dalmatas நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு EL MONTE இல் 101 Dalmatas, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு EL MONTE இல் 101 Dalmatas உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nLuntik மற்றும் வெட்டுக்கிளி Kuzma\nபெரிய துணிச்சலான சிங்கம் ஸ்லைடு புதிர்\nபிங்க் பட்டாம்பூச்சிகள் புதிர் சரிய\nடிஸி பஞ்சுபோன்ற பறவை ஸ்லைடு புதிர்\nஅயர்ன் மேன் 3 நெகிழ் புதிர்\nபிங்க் பச்சோந்தி ஸ்லைடு புதிர்\nமிக்கி மற்றும் நண்பர்கள். பாராகிளைடிங்\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nபுதிய Winx தேவதைகள் மிக்ஸ் அப்\nWinx மாயா: சுழற்று புதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pattabiwrites.in/2019/07/responsibility-for-payment-of-wages.html", "date_download": "2020-08-04T19:15:05Z", "digest": "sha1:UELUYEXRILQFQ5UHZTPNRLVSSK2HUZ7K", "length": 9944, "nlines": 129, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: Responsibility for Payment of Wages CLRA Act ch 5", "raw_content": "\nஒப்பந்தத் தொழிலாளர் (ஒழுங்குமுறைப்படுத்துதல் மற்றும் ஒழிப்புச்) சட���டம் 1970\nசட்ட எண் 37/ 1970\n21. கூலி கொடுப்பதற்கான பொறுப்பு\n21.1 தம்மால் ஒப்பந்த தொழிலாளராக வேலைக்கமர்த்தப்பட்டுள்ள ஒவ்வொரு வேலையாளுக்கும் கூலி கொடுப்பதற்கு ஒப்பந்தக்காரர் ஒருவர் பொறுப்புடையராவார், மற்றும் அத்தகைய கூலி வகுத்துரைக்கப்படலாகும் காலளவு கழிவுறுதற்கு முன்பு கொடுக்கப்படுதல் வேண்டும்.\n21.2 முதன்மை வேலைக்கமர்த்துநர் ஒவ்வொருவரும், தம்மால் உரியவாறு அதிகாரமளிக்கப்பட்டுள்ள சார்பாற்றுநர் ஒருவரை ஒப்பந்தக்காரரால் கூலி கொடுக்கும் காலத்தில் முன்னிலையாகுமாறு நியமனம் செய்தல் வேண்டும், மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் முறையில் கூலியாகக்கொடுக்கப்பட்ட பணத்தொகைகள் பற்றி உறுதிச்சான்றளிப்பது அத்தகைய சார்பாற்றுநரின் கடமையாக இருத்தல் வேண்டும்.\n21.3 முதன்மை வேலைக்கமர்த்துநரின் அதிகாரமளிக்கப்பட்ட சார்பாற்றுநரின் முன்னிலையில் கூலி கொடுப்பதை உறுதிசெய்து கொள்வது ஒப்பந்தக்காரரின் கடமையாக இருத்தல் வேண்டும்.\n21.4 வகுத்துரைக்கப்பட்ட கால அளவிற்குள் கூலியைக் கொடுப்பதற்கு ஒப்பந்தக்காரர் தவறுகிற அல்லது குறைவாகக் கொடுக்கிற நேர்வைப் பொறுத்தவரையில், அப்போது ஒப்பந்தக்காரரால் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஒப்பந்தக்காரருக்கு கூலியை முழுமையாக கொடுப்பதற்கு, நேர்வுக்கேற்ப, கொடுக்கப்படாது நிலுவையிலுள்ள பாக்கித்தொகையைச் செலுத்துவதற்கு முதனமை வேலைக்கமர்த்துநர் கடப்பாடுடையவராக இருத்தல் வேண்டும். மற்றும் அவ்வாறு கொடுக்கப்பட்ட பணத்தொகையை ஒப்பந்தக்காரரிடமிருந்து, ஒப்பந்தம் எதன்படியும் ஒப்பந்தக்காரருக்கு செலுத்தத்தக்க பணத்தொகை எதிலிருந்தும், கழிவு செய்வதன் வாயிலாகவோ அல்லது ஒப்பந்தக்காரரால் செலுத்தத்தக்க ஓர் உறுகடனாக வசூல் செய்யப்படுதல் வேண்டும்.\nதோழர் இந்திரஜித் குப்தா நூற்றாண்டு\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nஅமைச்சர் அரவிந்த் சாவந்திற்கு பென்ஷன் பிரச்சனை நாடாளுமன்ற கமிட்டியின் சிபாரிசு -ஆர். பட்டாபிராமன் . அரவிந்த அவர்கள்...\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள் (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்) ...\nBSNL ஓய்வூதிய மாற்றம் என்��� தான் பிரச்சனை \nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை மத்திய அரசாங்க ஊழியர்கள் ஊதிய மாற்றப் பலன்களை 7வது ஊதியக்குழு அடிப்படையில்...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.tamildawah.com/page/119/", "date_download": "2020-08-04T19:53:17Z", "digest": "sha1:Y34AZQHQ4VWZ6JZ7N3UNH4QVCBIL2QDR", "length": 6910, "nlines": 161, "source_domain": "www.tamildawah.com", "title": "Tamil Dawah | The Media Hub for Islamic Lectures in Tamil", "raw_content": "\nசுலைமான் இப்னு யஸார் (ரஹ்) – தாபியீன்கள் வரலாறு மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன�…\nநரகில் கொண்டு சேர்க்கும் அரபு கவிதைகள் மவ்லவி அப்பாஸ் அலி | Abbas Ali MISC 08-12-2016, Thursday Isla…\nமனோயிச்சையை பின்பற்றுவதினால் ஏற்படும் விளைவுகள் மவ்லவி நூஹ் அல்தாஃபி | Nooh …\nநபிகள் நாயகம் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வா ஸல்லம்) மவ்லவி அப்துல் பாஸித் �…\nஅண்ணல் நபியே அழகிய முன் மாதிரி மவ்லவி அலி அக்பர் உமரி | Ali Akbar Umari 09-12-2016, Friday | Jumma Taqwa Masji…\nவானவர்களின் (மலக்குகள்) உலகம் [தொடர் – 6] மவ்லவி அஸ்கர் ஸீலானி | Azhar Seelani 30-11-2016, Wednesday M…\nசோதனைகளின் போது ஒரு முஸ்லிம் மவ்லவி அப்துல் அஸீஸ் முர்ஸி | Abdul Azeez Mursi 25-11-2016, Friday | Jumm…\nதஃஸீர் சூரத்துல் கவ்ஸர் மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் | Mujahid Ibn Raseen 11-11-2016, Friday Al-Bashair School…\nசாலிம் பின் அப்துல்லாஹ் (ரஹ்) – தாபியீன்கள் வரலாறு மவ்லவி அப்துல் அஸீஸ் மு�…\nகுழந்தைகளுக்கு பெயர் வைப்பதன் ஒழுங்குமுறைகள் மவ்லவி அஸ்கர் ஸீலானி | Azhar Seelani …\nசுற்றுப்புரச் சூழலும் இஸ்லாமும் மவ்லவி மஸ்ஊத் ஸலபி | Masood Salafi 18-11-2016, Friday Globe Port Masjid, Damma…\nநபி (ஸல்) சந்தித்த போர்கள் – தொடர் 4 Battle of Uhud| உஹது போர் மவ்லவி அப்பாஸ் அலி | Abbas Ali MISC…\nநபி (ஸல்) சந்தித்த போர்கள் – தொடர் 3 Battle of Badr | பத்ரு வாசிகளின் சிறப்பு மவ்லவி அப�…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
+{"url": "https://eyetamil.com/listing/other-services,association-,refrigeration-air-conditioning/united-kingdom", "date_download": "2020-08-04T19:17:55Z", "digest": "sha1:32QH4CUEPQYRAMMXLNDONFMG5HKEZH2W", "length": 16506, "nlines": 371, "source_domain": "eyetamil.com", "title": "Listings in ASSOCIATION - சமூக நிறுவனங்கள், OTHER SERVICES- ஏனைய சேவைகள் and refrigeration air conditioning - ஏர் கண்டிஷனிங் near United Kingdom | EYE TAMIL DIRECTORY", "raw_content": "\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 171\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 53\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nRadio - வானொலி 9\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 30\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - த���லைக்காட்சி நிலையங்கள் 5\nArt Organisations -கலை அமைப்புக்கள் 1\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 22\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 10\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 6\nAccountants - கணக்காளர்கள் 251\nEmployment - வேலைவாய்ப்பு 1\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 16\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 90\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 23\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 56\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 7\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 24\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 4\nTuition - வகுப்புக்கள் 13\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 2\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 1\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 81\nBeautician - அழகுக்கலை நிபுணர் 3\nBeauty Care - அழகு பராமரிப்பு 4\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 3\nDress Making - ஆடை வடிவமைப்பு 2\nFINANCE | - நிதிச்சேவை 1\nBanks - வங்கிகள் 1\nBanks - வங்கிகள் 2\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 2\nInsurance - காப்புறுதி 5\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 1\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 25\nBakery And Cake Shop - பேக்கரி மற்றும் கேக் 2\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 112\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 1\nCool Bars - கூல் பார்கள் 1\nFast Foods - துரித உணவுகள் 14\nFUNERAL SERVICES - இறுதிச்சேவைகள் 7\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 62\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 31\nDoctors - மருத்துவர்கள் 17\nHospital - மருத்துவமனை 1\nMedical Services - மருத்துவ சேவைகள் 9\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 4\nPharmacies - மருந்தகம் /பாமசி 1\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 202\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 18\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 20\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 3\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 21\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 9\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 209\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 6\nMusic bands Entertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 7\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 76\nevent management -நிகழ்ச்சி முகாமை 8\nManufactures - உற்பத்தியாளர்கள் 1\nDivine Home - புனித இடங்கள் 2\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 54\nTemples - ஆலயங்கள் 3\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 20\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 416\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 36\nButchers - மாமிசம் விற்பனர் 3\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 2\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 4\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 1\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 4\nLawyers - வழக்கறிஞர்கள் 5\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 1\nGym Centres - ஜிம் நிலையங்கள் 1\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 1\nAirlines - ஏயார் லைன்ஸ் 1\nHotels - ஹோட்டல்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 7\nin equipment hire - வாடகை உபகரணங்கள்\nin equipment hire - வாடகை உபகரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=171709&cat=31", "date_download": "2020-08-04T20:45:25Z", "digest": "sha1:IH4W6GLJWEAMJJ73YBHCTOFPBNA6FCTM", "length": 9343, "nlines": 137, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் த��ையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nவிவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்\nதஞ்சாவூரில் திமுக விவசாய அணி சார்பில் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ரிசர்வ் வங்கி உபரி நிதியிலிருந்து 1 லட்சத்து 76ஆயிரம் கோடியை மத்திய அரசு வாங்கியுள்ளது, இந்த நிதியை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடனை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதிமுகவை தடை செய்ய கோரிக்கை\nகலப்பட விதையால் கவலையில் உள்ள விவசாயிகள்\nசாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை\nகாஷ்மீரை திமுக வளைத்து போடும்\nஅழுததால் அரசு தூதரான சிறுமி\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசிந்தனையை தூண்டும் உன்னத கல்வி கொள்கை\nமதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ லகலக\nஅமைச்சர் பாண்டியராஜன் தாக்கு 1\nதி.மு.க செயல்களில் மாற்றம் : அர்ஜூன் விளக்குகிறார் 10\nஅமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேசம் 3\nம.பி.யை அடுத்து ராஜஸ்தான் கூத்து 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.laser-cutter-machine.com/carbon-steel-lasere-cutting-machine.html", "date_download": "2020-08-04T20:03:41Z", "digest": "sha1:FXQZALHQ4C5LBJOY6ZMZMQJUCHQ6K7P2", "length": 11970, "nlines": 136, "source_domain": "ta.laser-cutter-machine.com", "title": "carbon steel lasere cutting machine - ACCURL", "raw_content": "\nதட்டுகள் மற்றும் குழாய்கள் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nலேசர் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nபிளாஸ்மா கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nவாட்டர் ஜெட் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nகார்பன் ஸ்டீல் லேசர் வெட்டும் இயந்திரம்\nகார்பன் ஸ்டீல் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வகை: ஃபைபர் லேசர்\nவெட்டுதல் தடிமன்: 20 மி.மீ.\nசி.என்.சி அல்லது இல்லை: ஆம்\nகுளிரூட்டும் முறை: நீர் குளிரூட்டல்\nகிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது: AI, BMP, DST, DWG, DXF, DXP, LAS, PLT\nவிற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது: வெளிநாடுகளில் சேவை இயந்திரங்களுக்கு பொறியாளர்கள் கிடைக்கின்றனர்\nகுறைந்தபட்ச வரி அகலம் ≤0.15mm\nDriving way இறக்குமதி செய்யப்பட்ட சர்வோ மோட்டார்\nகுளிரூட்டும் முறை நீர் குளிரூட்டல்\n300w 500w 750w 1000w 2000w 3000w 8000w மெட்டல் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரங்கள் தொழிற்சாலை\nஉயர் அழுத்தம் 5 அச்சு சிஎன்சி வாட்டர்ஜெட் கட்டிங் இயந்திரம்\n5-அச்சு வாட்டர்ஜெட் வெட்டும் இயந்திர உற்பத்தியாளர்கள்\nசீனாவில் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரத்தின் தொழில்முறை உற்பத்தியாளர்\nசிறந்த வடிவமைப்பு சி.என்.சி ஃபைபர் மெட்டல் லேசர் கட்டிங் மெஷின் / லேசர் கீ கட்டிங் மெஷின்களின் விலை\nதொழிற்சாலை நேரடி விற்பனை பொழுதுபோக்கு சி.என்.சி லேசர் வெட்டும் இயந்திரம்\nஉயர் துல்லியமான லேசர் தட்டு வெட்டும் இயந்திரம், ஃபைபர் ஆப்டிக் லேசர் வெட்டும் இயந்திரங்கள்\n300w 500w 800w 1000w 1500w இரும்பு லேசர் வெட்டும் இயந்திரம்\nஉயர் அழுத்த வெட்டு இயந்திரம் எஃகு வெட்டும் இயந்திரம் நீர் ஜெட்\nஉலோகத்திற்கான 3015 தாள் உலோக லேசர் வெட்டும் இயந்திரம் 1000w 1500w லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nஉயர் தரமான தொழில்துறை மெல்லிய உலோக தகடு வெட்டுதல் சி.என்.சி ஃபைபர் லேசர் வெட்டும் கருவிகள்\nதாள் உலோக தகடுகள் சி.என்.சி பிளாஸ்மா கட்டர் 1325\nசூடான விற்பனை உலோக லேசர் வெட்டு இயந்திர விலை\n1000w அலுமினியம் மலிவு லேசர் கட்டிங் இயந்திர வெட்டிகள்\nஅதிவேக 3 அச்சு கிரானைட் நீர் ஜெட் கட்டிங் இயந்திரம் சிஎன்சி கட்டுப்படுத்தப்பட்ட 4000 x 2000 மிமீ\nகிரானைட் வாட்டர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nடிஜிட்டல் லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறிய அக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nமினி லேசர் வெட்டும் இயந்திரம் விற்பனைக்கு\nசிறிய லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறந்த சி.என்.சி லேசர் வெட்டும் இய���்திரம்\ncnc லேசர் வெட்டும் இயந்திர செலவு\nசதுர குழாய் வெட்டும் இயந்திரம்\nஉலோக குழாய் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் குழாய் இயந்திரம்\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா சுயவிவர வெட்டு இயந்திரம்\nநீர் ஜெட் எஃகு வெட்டும் இயந்திரம்\ncnc சுடர் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஅக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திர சப்ளையர்\nசிறிய மர லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திர தயாரிப்புகள்\ncnc குழாய் வெட்டும் இயந்திரம்\nமினி சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1298926", "date_download": "2020-08-04T21:11:46Z", "digest": "sha1:GUNKM6S43T66HJ4YHNKL7NMSY6LGWX4S", "length": 3008, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ் (தொகு)\n21:54, 13 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n06:53, 6 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n21:54, 13 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF_(%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE)", "date_download": "2020-08-04T21:16:11Z", "digest": "sha1:4UI5FB6X5TAUK6JZ2MDQQWX2MNH3JOHY", "length": 14556, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "இடதுசாரி ஜனநாயக முன்னணி (கேரளா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இடதுசாரி ஜனநாயக முன்னணி (கேரளா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇடதுசாரி ஜனநாயக முன்னணி (Left Democratic Front -LDF (ஆங்கில மொழியில்)) இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு அரசியல் கூட்டணி. கேரளாவிலுள்ள இரு வலுவான அரசியல் கூட்டணிகளில் இது ஒன்று, மற்றொன்று ஐக்கிய ஜனநாயக முன்னணி. இவ்விரு கூட்டணிகளும் கடந்த சில பத்தாண்டுகளாக மாறிமாறிக் கேரளாவில் ஆட்சி அமைத்து வருகின��றன. தற்சமயம் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி செய்துவர இடதுசாரி ஜனநாயக் முன்னணி எதிர்க்கட்சியாக செயற்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இக்கூட்டணியின் முக்கிய கட்சியாக உள்ளது.\n1 கேரள சட்டப் பேரவைத் தேர்தல், 2006\n2 கேரள சட்டப் பேரவைத் தேர்தல், 2011\n3 சட்டப்பேரவையில்-இக் கூட்டணிக் கட்சிகள்\n4 கேரள சட்டப் பேரவைத் தேர்தல், 2016\nகேரள சட்டப் பேரவைத் தேர்தல், 2006[தொகு]\n2006 ஆம் ஆண்டின் கேரள மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் இக்கூட்டணி, மொத்தமுள்ள 140 இடங்களில் 99 இடங்களைக் கைப்பற்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI(M)) இன் தலைவர் வி. எஸ். அச்சுதானந்தன் தலைமையில் 2006-'11 வரை கேரள மாநில ஆட்சி இக்கூட்டணியிடம் இருந்தது.\nகேரள சட்டப் பேரவைத் தேர்தல், 2011[தொகு]\n2011 ஆம் ஆண்டின் கேரள மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகவே இக் கூட்டணியின் இணைய தளம் தொடங்கப்பட்டது.[1] இத் தேர்தலில் இரு கூட்டணிகளுக்குமிடையே கடும் போட்டி நிலவியது. மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.[2]மொத்தமுள்ள 140 சட்டப்பேரவைக்கான தொகுதிகளில் இடதுசாரி முன்னணி 68 தொகுதிகளிலும் ஐக்கிய முன்னணி 72 இடங்களிலும் வெற்றி பெற்றன. எதிர்க் கட்சித் தலைவராக வி. எஸ். அச்சுதானந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]\n2011 ஆம் ஆண்டின் கேரள மாநிலச் சட்டப்பேரவையில் இடம்பெற்ற இக் கூட்டணியின் அரசியல் கட்சிகள்:\nமதச் சார்பற்ற ஜனதா தளம்\nகேரள சட்டப் பேரவைத் தேர்தல், 2016[தொகு]\n2016 இல் நடைபெற்ற கேரள மாநில சட்டப் பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றிபெற்று, கேரள மாநிலத்தில் ஆட்சி அமைத்தது.இத் தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 47 தொகுதிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கூட்டணியும், 91 தொகுதிகளில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக் கூட்டணியும் வெற்றி பெற்றன. பெரும்பான்மை பெற்று இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி அமைத்தது.\n2016 இல் நடைபெற்ற கேரள மாநில சட்டப் பேரவை தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக் கூட்டணிக் கட்சிகள்.\n1 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கொடியேரி பாலகிருஷ்ணன்\n2 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி கானம் ராஜேந்திரன்\n3 மதச்சார்பற்ற ஜனதா தளம் மாத்யூ டி. தோமஸ்\n4 தேசியவாத காங்கிரசு கட்சி உ���வுர் விஜயன்\n5 ரெவல்யூஷனரி சோசியலிஸ்டு கட்சி (லெனினிஸ்டு)\n6 கேரள காங்கிரசு (சக்கரியா தாமஸ்) சக்கரியா தாமஸ்\n7 காங்கிரசு (எஸ்) கடந்நப்பள்ளி ராமச்சந்திரன்\n8 இந்திய தேசிய லீக்\n9 கம்யூனிஸ்டு மார்க்சிஸ்டு கட்சி கே.ஆர். அரவிந்தாட்சன்\n10 கேரள காங்கிரசு (பி) ஆர். பாலகிருஷ்ணப்பிள்ளை\nஇந்தியாவிற்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்துக்குமிடையே கையெழுத்தான கட்டற்ற வணிக ஒப்புதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்டோபர் 2, 2009 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 30 லட்சம் தொண்டர்கள் இணைந்து 500 கிமீ நீளமுள்ள மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.[4]\n115 ஆண்டுகள் பழமையடைந்த முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாகப் புது அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, டிசம்பர் 7, 2011 இல், கட்சித் தொண்டர்களை வரிசையாக நிறுத்தி, 208 கிமீ நீளமுள்ள மனிதச் சுவரமைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் போராட்டம் நடத்தியது. கேரளாவின் இரு மாவட்டங்களை இணைத்து அமைக்கப்பட்ட இந்த மனிதச் சுவர் கேரள அரசியல் வரலாற்றில் இரண்டாவது நீளமான மனிதச் சுவராகும்.[4]\nதேர்தல் முடிவுகளுக்கான அலுவல்முறை இணையதள்ம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2020, 07:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-08-04T20:44:42Z", "digest": "sha1:L46FWKKL562AGDXSXNUF2MGGBDXFPULE", "length": 30246, "nlines": 114, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/மணிமகுடம்/கரிகாலன் கொலை வெறி - விக்கிமூலம்", "raw_content": "பொன்னியின் செல்வன்/மணிமகுடம்/கரிகாலன் கொலை வெறி\n←அத்தியாயம் 40: நீர் விளையாட்டு\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nமணிமகுடம்: கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42: \"அவள் பெண் அல்ல\n491பொன்னியின் செல்வன் — மணிமகுடம்: கரிகாலன் கொலை வெறிகல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nமணிமகுடம் - அத்தியாயம் 41[தொகு]\nஆதித்த கரிகாலன் தான் வேட்டையாடச் சென்று வெகு காலமாயிற்று என்றும், வில்வித���தையையே மறந்து போயிருக்கக் கூடும் என்று சொன்னான் அல்லவா அன்று அவன் வீரநாராயண ஏரிக்கரைக் காட்டில் வேட்டையாடியதைப் பார்த்தவர்கள் அவ்விதம் எண்ணவில்லை. அவனுடைய வில்லிலிருந்து கிளம்பிய அம்புகளுக்கு அன்று எத்தனையோ காட்டு மிருகங்கள் இரையாயின. முயல்களும், மான்களும், கரடிகளும், சிறுத்தைகளும் செத்து விழுந்தன. விலங்கு எதுவும் கண்ணில் படாத போது வானத்தில் பறந்த பறவைகள் மீது அவனுடைய அம்புகள் பாய்ந்தன. பருந்துகளும் இராஜாளிகளும் அலறிக் கொண்டு தரையில் விழுந்தன. கரிகாலனுடைய கொலை வெறி நேரமாக ஆக அதிகமாகிக் கொண்டிருந்தது. அவனுடன் சென்றவர்களுக்கு அதிக வேலை இருக்கவில்லை. குதிரைகளும் மனிதர்களும் கூட்டமாக இரைச்சலிட்டுக் கொண்டு சென்றதில் காட்டு மிருகங்கள் தத்தம் இடத்திலிருந்து கிளம்பிச் சிதறி ஓடின. மற்றவர்கள் வேட்டையில் செய்த உதவி அவ்வளவேதான். கரிகாலன் மீது பாய வந்த மிருகங்கள் மீது மற்றவர்கள் அம்பு விடுவதையும் வேலை எறிவதையும் கூடக் கரிகாலன் அனுமதிக்கவில்லை. கந்தமாறன் ஒரு தடவை அவ்வாறு கரிகாலன் மீது பாய்ந்து வந்த கரடியின் பேரில் அம்பு எய்தான். அப்போது கரிகாலன் அவன் பக்கம் திரும்பிப் பார்த்து, \"கந்தமாறா அன்று அவன் வீரநாராயண ஏரிக்கரைக் காட்டில் வேட்டையாடியதைப் பார்த்தவர்கள் அவ்விதம் எண்ணவில்லை. அவனுடைய வில்லிலிருந்து கிளம்பிய அம்புகளுக்கு அன்று எத்தனையோ காட்டு மிருகங்கள் இரையாயின. முயல்களும், மான்களும், கரடிகளும், சிறுத்தைகளும் செத்து விழுந்தன. விலங்கு எதுவும் கண்ணில் படாத போது வானத்தில் பறந்த பறவைகள் மீது அவனுடைய அம்புகள் பாய்ந்தன. பருந்துகளும் இராஜாளிகளும் அலறிக் கொண்டு தரையில் விழுந்தன. கரிகாலனுடைய கொலை வெறி நேரமாக ஆக அதிகமாகிக் கொண்டிருந்தது. அவனுடன் சென்றவர்களுக்கு அதிக வேலை இருக்கவில்லை. குதிரைகளும் மனிதர்களும் கூட்டமாக இரைச்சலிட்டுக் கொண்டு சென்றதில் காட்டு மிருகங்கள் தத்தம் இடத்திலிருந்து கிளம்பிச் சிதறி ஓடின. மற்றவர்கள் வேட்டையில் செய்த உதவி அவ்வளவேதான். கரிகாலன் மீது பாய வந்த மிருகங்கள் மீது மற்றவர்கள் அம்பு விடுவதையும் வேலை எறிவதையும் கூடக் கரிகாலன் அனுமதிக்கவில்லை. கந்தமாறன் ஒரு தடவை அவ்வாறு கரிகாலன் மீது பாய்ந்து வந்த கரடியின் பேரில் அம்பு எய்தான். அப��போது கரிகாலன் அவன் பக்கம் திரும்பிப் பார்த்து, \"கந்தமாறா நீ கரடியைக் கொல்லப் பார்த்தாயா நீ கரடியைக் கொல்லப் பார்த்தாயா என்னைக் கொல்ல முயன்றாயா\" என்று கேட்டான். கந்தமாறன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. பிறகு அவன் வில்லை வளைக்கவே இல்லை.\nஏறக்குறைய சூரியன் உச்சி வானத்தை அடைந்த சமயத்தில் எல்லாரும் களைத்துப் போனார்கள். சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வீடு திரும்பலாமே என்ற யோசனை எல்லாருடைய மனத்திலும் தோன்றியது. ஆனால் கரிகாலனோ களைத்துப் போன குதிரையை மேலும் காட்டு வழிகளில் செலுத்திக் கொண்டு போனான்.\nகாலை நேரத்திலெல்லாம் கந்தமாறன் கரிகாலனையொட்டிப் போய்க்கொண்டிருந்தான். \"என்னைக் கொல்லப் பார்த்தாயா\" என்று கரிகாலன் அவனைக் கேட்ட பிறகு கந்தமாறன் பின்னால் தங்கிப் பார்த்திபேந்திரனுடன் சேர்ந்து கொண்டான். அவனிடம் இளவரசரின் முரட்டுத்தனமான நடத்தையையும் பேச்சையும் பற்றிக் குறை கூறத் தொடங்கினான். பார்த்திபேந்திரன் அதற்குச் சமாதானம் கூற முயன்றான்.\nஇந்தச் சமயம் பார்த்து வந்தியத்தேவன் கரிகாலனை அணுகினான். பிறகு அவர்கள் இருவருமே சேர்ந்து முன்னால் சென்று கொண்டிருந்தார்கள். வந்தியத்தேவன் வில்லும் அம்பும் எடுத்து வரவில்லை. அவனுக்கு வில்வித்தை அவ்வளவாகப் பழக்கமும் இல்லை. கையில் வேல் மட்டும்தான் கொண்டு வந்திருந்தான். ஆகையால் கரிகாலனுடைய வேட்டையில் குறுக்கிடாமல் அவன் ஜாக்கிரதையாகச் சென்று வந்தான். ஏதாவது அபாயம் நேருவதாக இருந்தால் வேலை உபயோகிப்பதற்கு மட்டும் எச்சமயமும் ஆயத்தமாகப் போய்க் கொண்டிருந்தான். அதற்கு அவசியம் உச்சி நேரம் வரை ஏற்படவில்லை.\nகந்தமாறன் பார்த்திபேந்திரனிடம், \"இன்றைக்கு இவ்வளவு வேட்டை ஆடியது போதாதா இன்று ஒரு நாளிலேயே இந்தக் காட்டிலுள்ள விலங்குகளையெல்லாம் கொன்று தீர்த்து விடுவார் போலிருக்கிறதே. இவருடைய வேட்டை வெறி தணிவதற்குக் கொல்லி மலைக்குத்தான் போக வேண்டும். 'இன்றைக்குப் போதும்; வீடு திரும்பலாம்' என்று சொல்லுங்கள் இன்று ஒரு நாளிலேயே இந்தக் காட்டிலுள்ள விலங்குகளையெல்லாம் கொன்று தீர்த்து விடுவார் போலிருக்கிறதே. இவருடைய வேட்டை வெறி தணிவதற்குக் கொல்லி மலைக்குத்தான் போக வேண்டும். 'இன்றைக்குப் போதும்; வீடு திரும்பலாம்' என்று சொல்லுங்கள்\nஅதற்குப் பார��த்திபேந்திர பல்லவன், \"தம்பி இளவரசரின் உள்ளத்தில் ஏதோ கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை விட்டுக் கொடுத்துவிடுவது என்றால் இலேசான காரியமா இளவரசரின் உள்ளத்தில் ஏதோ கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை விட்டுக் கொடுத்துவிடுவது என்றால் இலேசான காரியமா அந்த ஆத்திரத்தையெல்லாம் வேட்டையில் காட்டுகிறார். அது வரையில் நல்லதுதான். இல்லாவிடில் உன் மீதும் என் மீதும் காட்டுவார். அவராகச் சலிப்புற்றுப் 'போதும்' என்று சொல்லட்டும். நாம் தலையிட வேண்டாம்\" என்றான்.\nஇந்தச் சமயத்தில் அந்த வனம் வனாந்தரமெல்லாம் நடுங்கும்படியான உறுமல் சத்தம் ஒன்று கேட்டது. கந்தமாறன் முகத்தில் பீதியின் அறிகுறி காணப்பட்டது.\n\"காட்டுப்பன்றிக்கு என்ன அவ்வளவு பயம் புலி, கரடியெல்லாம் இளவரசரிடம் பட்ட பாட்டில் பன்றி எந்த மூலை புலி, கரடியெல்லாம் இளவரசரிடம் பட்ட பாட்டில் பன்றி எந்த மூலை\n\"நீங்கள் தெரியாமல் சொல்கிறீர்கள் இந்தக் காடுகளில் உள்ள பன்றிகள் புலி கரடிகளை சின்னாபின்னமாக்கிவிடும் யானையை முட்டிக் கீழே தள்ளிவிடும் யானையை முட்டிக் கீழே தள்ளிவிடும் குதிரைகள் இலட்சியமே இல்லை, அம்பும் வேலும் காட்டுப்பன்றியின் தோலிலே பட்டுத் தெறித்து விழுமே தவிர அதன் உடலுக்குள்ளே போகாது குதிரைகள் இலட்சியமே இல்லை, அம்பும் வேலும் காட்டுப்பன்றியின் தோலிலே பட்டுத் தெறித்து விழுமே தவிர அதன் உடலுக்குள்ளே போகாது... ஐயா நில்லுங்கள்\" என்று கந்தமாறன் கூச்சலிட்டான்.\nஅதே சமயத்தில் காட்டுப் புதர்களிலே ஒரு சிறிய சுழற்காற்று அடிப்பது போன்ற அல்லோலகல்லோலம் ஏற்பட்டது. மறு நிமிடம் குட்டி யானைகளைப் போன்ற கரிய பெரிய உருவம் வாய்ந்த இரண்டு காட்டுப்பன்றிகள் வெளிப்பட்டன. அவை ஒரு கண நேரம் நின்று குதிரைகளையும் அவற்றின் மீது வந்தவர்களையும் உற்றுப் பார்த்தன.\nபின் தொடர்ந்து வந்த வேட்டைக்காரர்களில் சிலர் இதற்குள் அங்கு வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள் தாரை தப்பட்டைகளைப் பிராணன் போகிற அவசரத்துடன் முழக்கிக் கொண்டு \"கா கூ\" என்று கூச்சலிட்டார்கள்.\nஅந்தப் பன்றிகள் என்ன நினைத்துக் கொண்டனவோ என்னமோ தெரியவில்லை. ஒருவேளை அவற்றின் குட்டிகளை நினைத்துக் கொண்டிருக்கலாம். குட்டிகளுக்கு ஆபத்து வராமல் தடுக்க வேண்டுமென்ற உணர்ச்சியினால் தூண்டப்பட்டிருக்கலாம். அல்லது தாரை தப்பட்டைகளின் சப்தத்தைக் கேட்டு மிரண்டிருக்கலாம். பன்றிகள் இரண்டும் வெவ்வேறு திசையை நோக்கி பிய்த்துக் கொண்டு ஓடத் தொடங்கின.\nகந்தமாறன் அதைப் பார்த்துவிட்டு, \"கோமகனே அவை போய்த் தொலையட்டும், ஐந்தாறு வேட்டை நாய்கள் இல்லாமல் ஒரு காட்டுப்பன்றியைத் துரத்திக் கொல்ல முடியாது அவை போய்த் தொலையட்டும், ஐந்தாறு வேட்டை நாய்கள் இல்லாமல் ஒரு காட்டுப்பன்றியைத் துரத்திக் கொல்ல முடியாது\nகரிகாலன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் வில்லை வளைத்து அம்பை விட்டான். அது ஒரு பன்றியின் முதுகில் போய்த் தைத்ததைப் பார்த்து விட்டு இளவரசன், \"ஆஹா\" என்று உற்சாக கோஷம் செய்தான். அடுத்த கணத்தில் அந்தப் பன்றி உடம்பை ஒரு உலுக்கு உலுக்கியது. அம்பு தெறித்துக் கீழே விழுந்தது; பன்றி மேலே ஓடியது.\nகந்தமாறன் அப்போது சிரித்த சிரிப்பில் ஏளனத்தின் தொனி தெரிந்தது. கரிகாலன் அவனைப் பார்த்து, \"கந்தமாறா எங்கே ஒரு பந்தயம் நானும் வந்தியத்தேவனும் அந்தப் பன்றியைத் தொடர்ந்து போய் அதைக் கொன்று எடுத்துக் கொண்டு வருகிறோம். நீயும் பார்த்திபேந்திரனும் இன்னொரு பன்றியைத் துரத்திப் போய்க் கொன்று எடுத்து வாருங்கள் இந்தப் பன்றிகள் இரண்டையும் கொல்லாமல் அரண்மனைக்குத் திரும்பக்கூடாது இந்தப் பன்றிகள் இரண்டையும் கொல்லாமல் அரண்மனைக்குத் திரும்பக்கூடாது\" என்று சொல்லிக் கொண்டே குதிரையைத் தட்டி விட்டான். வந்தியத்தேவனும் அவனுடன் சென்றான்.\nஅவர்கள் தொடர்ந்து சென்ற காட்டுப்பன்றி எந்தத் திசையில் எந்த வழியாகப் போய்க் கொண்டிருக்கிறதென்பது கொஞ்ச நேரம் வரையில் தெரிந்து கொண்டிருந்தது. ஏனெனில் பன்றி சென்ற வழியிலிருந்த செடி கொடிகளும் புதர்களும் அந்தப் பாடுபட்டிருந்தன. பின்னர் ஒரு சிறிய கால்வாய் குறுக்கிட்டது. அது காட்டில் பெய்யும் மழைத் தண்ணீரை ஏரியில் கொண்டு வந்து சேர்க்கும் கால்வாய். அவ்விடத்துக்கு வந்த பிறகு பன்றி எந்தப் பக்கம் போயிற்று என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கால்வாயைக் கடந்து அப்பாலுள்ள காட்டுக்குச் சென்றதா கால்வாய் ஓரமாக இந்தப் பக்கமாகவோ, அந்தப் பக்கமாகவோ சென்றதா என்பதை அறிய முடியவில்லை.\nஅச்சமயம் கால்வாயின் வழியாகத் தெரிந்த ஏரியின் விசாலமான நீர்ப்பரப்பில் தெரிந்த ஒரு காட்சி அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்தது. படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. அதிலிருந்தவர்கள் பெண்மணிகள் என்றும் அறியக் கூடியதாயிருந்தது. ஆனால் அவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. வந்தியத்தேவனும் கரிகாலனும் அச்சமயம் இருந்த இடத்தை நோக்கியே படகு வருவதாக முதலில் காணப்பட்டது. பிறகு திசை சற்றுத் திரும்பி, ஏரிக் கரையோரமாக இருந்த இன்னொரு தீவை நோக்கிச் சென்று படகு மறைந்து விட்டது.\n பெண்மணிகள் போலத் தோன்றினார்கள் அல்லவா\n\"பெண்கள் போலத்தான் தோன்றியது; அதற்குமேல் எனக்கும் தெரியவில்லை\" என்றான் வந்தியத்தேவன்.\n\"ஒருவேளை சம்புவரையர் வீட்டுப் பெண்களாயிருக்குமோ\n\"இருந்தாலும் இருக்கலாம்; ஆனால் அவர்கள் ஏன் இவ்வளவு தூரம் வரவேண்டும்\n\"ஆமாம்; அவர்களாயிருக்க முடியாதுதான்...காலையில் பழுவேட்டரையர் புறப்பட்டுப் போய்விட்டார் அல்லவா நிச்சயந்தானே\n அரண்மனை வாசல் திறப்பதையும் அவர் யானை மீது வெளியே போவதையும் நானே பார்த்தேன்.\"\n\"ஆமாம்; கிழவர் மட்டுந்தான் போனார்; இளைய ராணி போகவில்லை.\"\n\"அந்தக் கிழவரைப் போன்ற வீராதி வீரனை எங்கே பார்க்கப் போகிறோம் என் பாட்டனார் மலையமானைக் கூடப் பழுவேட்டரையருக்கு அடுத்தபடியாகத்தான் சொல்ல வேண்டும்...\"\n அந்தக் கிழவர்களைப் பற்றியெல்லாம் பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன். தங்களுடைய வீரத்தைப் போர்க்களத்தில் நேரில் பார்த்திருக்கிறேன்; கடம்பூர் அரண்மனையிலும் பார்த்தேன். கிழவர்கள், குமாரர்கள் எல்லாரையும் எப்படி நடு நடுங்க அடித்துக் கொண்டிருந்தீர்கள்\n\"அது உண்மைதான், ஆனால் எதற்காக அவ்வளவு தடபுடல் செய்தேனோ, அந்தச் சந்தர்ப்பம் நெருங்கி வந்திருக்கும்போது எனக்கு உள்ளமும் உடலும் நடுங்குகின்றன. என்னைப் போன்ற பயங்கொள்ளிக் கோழையை இந்தச் சோழ நாட்டிலேயே காணமுடியாது...\"\n இன்று காட்டில் வேட்டையாடியபோது அப்படித் தாங்கள் பயந்து நடுங்கியதாகத் தெரியவில்லையே வனவிலங்குகள், பட்சிகள், பின்னோடு வந்தவர்கள் எல்லோரையும் அல்லவா நடு நருங்கச் செய்தீர்கள் வனவிலங்குகள், பட்சிகள், பின்னோடு வந்தவர்கள் எல்லோரையும் அல்லவா நடு நருங்கச் செய்தீர்கள்\n\"இவையெல்லாம் ஒரு தைரியத்தில் சேர்ந்ததா கேவலம் ஒரு வேட்டை நாய் வேங்கைப் புலி மீது பாய்ந்து கொல்லுகிறது; காட்டுப்பன்றி மதயானையோடு சண்டைக்குப் போகிறது. வேட்டையாடும் தைரியம் ஒரு தைரியமா கேவலம் ஒரு வேட்டை நாய் வேங்கைப் புலி மீது பாய்ந்து கொல்லுகிறது; காட்டுப்பன்றி மதயானையோடு சண்டைக்குப் போகிறது. வேட்டையாடும் தைரியம் ஒரு தைரியமா வல்லவரையா, கேள் நான் செய்த சூழ்ச்சி பலித்துவிட்டது. பழுவேட்டரையர் நந்தினியைத் தனியாக விட்டு விட்டுச் சென்று விட்டார். ஆயினும் அவளைத் தனிமையில் பார்த்துப் பேசுவதைப் பற்றி எண்ணினால் எனக்குப் பீதி உண்டாகிறது\" என்றான் ஆதித்த கரிகாலன்.\n அதற்கு காரணம் உண்டு; இத்தனை காலமும் பழுவூர் இளைய ராணியைப் பற்றி ஒருவிதமாக எண்ணி இருந்தீர்கள். இப்போது அவர் தங்கள் சகோதரி என்பதை அறிந்திருக்கிறீர்கள். அவரோ தங்கள் குலத்தையே அழித்துவிட விரும்பும் பாண்டிய நாட்டுச் சதிகாரர்களோடு சேர்ந்து கொண்டிருக்கிறார். இதையெல்லாம் அவரிடம் சொல்வது கஷ்டமான காரியந்தான். எனக்கு அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும் என்னால் சொல்ல முடியவில்லையே\n நீ அறிந்து வந்து கூறிய செய்தி ஒவ்வொன்றும் திடுக்கிடச் செய்வதாகவே இருக்கிறது. இன்னமும் என்னால் நமப முடியவில்லை. ஆனால் சிற்சில பழைய விஷயங்களை யோசித்துப் பார்த்தால் உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. எனக்கும் அவளுக்குமிடையில் எப்பொழுதும் ஒரு மாயத்திரை இருந்து வந்தது. பழையாறை பெரிய பிராட்டியார் - செம்பியன் மாதேவியார் - நந்தினியுடன் நான் சகவாசம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அந்த நாளில் வற்புறுத்திச் சொன்னார். ஆனால் உண்மை முழுவதையும் சொல்லவில்லை; சொல்லியிருந்தால் இவ்வளவெல்லாம் நேர்ந்திராது...\"\n\"செம்பியன் மாதேவிக்கு முழு உண்மையும் தெரிந்திராமலிருக்கலாம். யாரோ அநாதை ஊமை ஸ்திரீ பெற்று போட்டுப் போன பெண் என்று மட்டும் அறிந்திருக்கலாம். சுந்தர சோழரின் மகள் பழுவூர் இளைய ராணி என்பது ஒருவேளை தெரியாமலிருக்கலாம்.\"\nஇப்பக்கம் கடைசியாக 14 அக்டோபர் 2007, 11:27 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://madurai-pcl-sivakumar.blogspot.com/2012/02/blog-post_18.html", "date_download": "2020-08-04T20:20:49Z", "digest": "sha1:MCLMUCBORM5NNZRRAXUVFCQY2BBBBOBM", "length": 15086, "nlines": 248, "source_domain": "madurai-pcl-sivakumar.blogspot.com", "title": "படித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் : அரசியல் ஆத்திச்சூடி", "raw_content": "படித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nPosted by சித்தையன் சிவக்குமார் மதுரை at 2/18/2012 03:05:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஎம்ஜிஆர் படம் ஓடினால் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி - *M.G.R. ஒரு காரியத்தில் இறங்கினார் என்றால் என்ன இடையூறு வந்தாலும் அதை முடிக்காமல் விடமாட்டார். அதற்கு மிகப் பெரிய உதாரணம் அவர் முதன் முதலில் தயாரித்து, இய...\nவாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை - *வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை* * - *வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை* ** *கந்தசாமி என்ற ஏழை ஒருவர் திடீரென ஒருநாள் இறந்துவிடுகிறார். அவர் தான் இறந்துவிட்டதை உணரும் போது, கையில் ஒரு...\nஉறவுகள் எப்படி இருக்க வேண்டும் - *உறவுகள் எப்படி இருக்க வேண்டும் - *உறவுகள் எப்படி இருக்க வேண்டும்உறவுமுறைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் எத்தனையோ விதங்கள் உண்டு. ஒரு தனிமனிதருக்கு அவரது வாழ்க்கைத் துணைவர், கு...\nபேர் அப்புறம் வைச்சுகலாம்… - ஆசிரியர் : எல்லாரும் உங்கள் நோட்டில் ஒரு \"பாக்ட்டிரியா\" படம் வரையுங்கள்.. நம்ம மாணவன் : இதோ வரைந்து விட்டேன் ஐயா... ஆசிரியர் : என்ன படம் வரைந்து விட்ட...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\nநான் ஒரு சிந்து காவடிச்சிந்து - நான் ஒரு சிந்து - நான் ஒரு சிந்து காவடிச்சிந்து தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n1.அமைதியாய் இரு - ஊமையாய் இராதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 3. உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல். - ஜெர...\nவிநாயகர் தோற்றம் குறித்த புராணக்கதைகள்\nஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு ...\nதன்னைத் தூ��்மைப்படுத்திக் கொள்வது தான் அதி உன்னதமான அழியாத தற்காப்பு ஆகும். உடல் எப்படி தாக்குதலை சமாளிக்கப் போகிறது என்பதை விட உள்ளம்...\nகலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு\nதலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும் தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிரா...\nநீங்கள் உங்கள் நிறுவனத்தின் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைக்கிறீர்களா \"ஆம்\" என்றால், நீங்கள் முதலில் இந்திய அரசு வழங்கும் ...\nமானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் ம...\nதிருவண்ணாமலை கோவில் வரலாறு : பஞ்ச பூத ஸ்தலம் (5 இயற்கை காரணிகள் ) பூமியில் அதாவது ஐந்து அடிப்படை கூறுகளை மூலம் உருவாகி...\nகவிஞர் வாலி - வாழ்க்கை குறிப்பு\nஇயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், பிறப்பு: 29-.10-1931) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார் என்பது சொல்ல வேண்டிய அவசிய...\nகாது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்\nமூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை, காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு...\nசத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடைய முடியாது. உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்...\nபேப்பர் கப் தயாரிக்கலாம் வாங்க\nஎத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல... எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2020/08/uae.html", "date_download": "2020-08-04T19:56:19Z", "digest": "sha1:GYIIBXQIXWL2TCHJSHVZ5TRJHR7GURSA", "length": 42436, "nlines": 158, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அரபுலகின் முதல் அணு உலை UAE இல் தொடங்கியது: கத்தார் எதிர்ப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅரபுலகின் முதல் அணு உலை UAE இல் தொடங்கியது: கத்தார் எதிர்ப்பு\nஅரபு உலகத்தின் முதல் அணு உலை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பரக்காவில் திறக்கப்பட்டுள்ளது.\nகத்தாருக்குக் கிழக்கே பரக்காவில், வளைகுடா கடற்பகுதியில் இந்த அணு உலை அமைந்துள்ளது.\nநான்கு உலைகளை கொண்ட இந்த பரக்கா அணு வளாகத்தில், முதல் அணு உலை மட்டும் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. தென் கொரிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அணு உலை அமைக்கப்பட்டுள்ளது.\n2017ஆம் ஆண்டே இந்த அணு உலை செயல்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். பாதுகாப்பு பிரச்சனைகளின் காரணமாக இந்த அணு உலை இயக்கம் தொடங்குவது தாமதமானது.\nஎண்ணெய் வளம் மிக்க ஐக்கிய அரபு அமீரகம், தங்களது மின்சார தேவையில் 25 சதவீதத்தை இந்த அணு உலையை சார்ந்து இருக்கத் திட்டமிடுகிறது.\nஇரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்திரத்திற்கு விண்கலம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.\nஐக்கிய அரபு அமீரகம் சூரிய சக்தியிலும் அதிகளவில் முதலீடு செய்ய உள்ளது.\nபரக்கா என்றால் ஆசீர்வாதம் என்று பொருள்.\nஎரிசக்தித் துறை வல்லுநர்கள் இந்த அணு உலை குறித்து சில கேள்விகளை எழுப்புகின்றனர்.\nசூரியசக்தி செலவு குறைவானதாகவும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காததாகவும் இருக்கும் போது, அரசியல் பதற்றம் மற்றும் பயங்கரவாதம் நிலவும் இந்தப் பகுதியில் அணு உலை ஏன் என்ற கேள்வியை அவர்கள் முன் வைக்கிறார்கள்.\nஇந்த அணு உலையை அமைக்க கத்தார் எதிர்ப்பு தெரிவிக்கிறது. சுற்றுச்சூழலுக்கும், பிராந்திய அமைதிக்கும் இந்த அணு உலை அச்சுறுத்தல் என கூறுகிறது கத்தார்.\nஅமீரகத்தின் முதல் அணு உலை: \"அமைதிக்கு ஆபத்து\", \"முக்கிய மைல்கள்\" - எதிர்ப்பும், ஆதரவும்\nகத்தாருக்கும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் செளதி அரேபியாவுக்கும் இடையில் அரசியல் ரீதியாக முரண்கள் உள்ளன.\nவளைகுடா பகுதி முழுவதும் ஏராளமான அரசியல் பதற்றங்கள் நிலவுகின்றன. அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு உள்ளான இரான், ஐக்கிய அரபு அமீரகத்தை விரோதமாகப் பார்க்கிறது.\nசர்வதேச அணு ஆலோசனை குழுமத்தைச் சேர்ந்த பால் டோர்ஃப்மேன், \"அணு சக்தி, அணு ஆயுதம் தயாரிக்கும் ஆற்றலை வழங்கும் என்பதால் வளைகுடாவின் புவிசார் அரசியல், அணு சக்தியை மிகவும் பிரச்சனைக்குரிய விஷயமாக மாற்றுகிறது,\" என்று கடந்த ஆண்டு கூறினார்.\nவளைகுடா பகுதியில் கதிரியக்கம் தொடர்பான ஆபத்தை இது ஏற்படுத்தும் என்றும் இவர் எச்சரிக்கிறார்.\nஅரபு தேசத்தின் முதல் விண்வெளி பயணம்: ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் செல்வது ஏன்\nஐக்கிய அரபு அமீரக விண்கலம்: செவ்வாய் கோளை ���ோக்கி பயணத்தை தொடங்கியது\nதங்கள் நாட்டின் அறிவியல் வளர்ச்சியின் முக்கிய குறியீடு இது என அணு உலையை கொண்டாடுகின்றனர் ஐக்கிய அரபு அமீரக தலைவர்கள்.\nஅமீரக அணு உலை கழகமும், கொரிய மின்சார கழகமும் இணைந்து இந்த அணு உலையை உருவாக்கி உள்ளன.\nசர்வதேச அணு சக்தி முகமை, பரக்கா அணு உலைக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறது.\nவளங்குன்றா வளர்ச்சிக்கான பாதையில் இது முக்கிய மைல்கல் என அபுதாபி இளவரசர் முகம்மது பின் ஜையத் அல் நஹ்யானும் பரக்கா அணு உலைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nஆபாச வீடியோக்களை அமெரிக்காவிற்கு, விற்ற இலங்கை ஆசிரியர்\n54 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டவர் என்பதோடு 2012 ஆம் ஆண்டு முதல் 8 வயது முதல் 15 வயது வரையிலான ஆண் ...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nஅனுராதபுரத்தில் இருந்து, வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்\nஅனுராதபுரம் மாவட்ட கிராமிய மக்களின் இரத்தத்தில் ஈயம் கலந்துள்ளதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரி...\nஇஸ்லாத்தை ஏற்றேன், அம்மா அழுதார், வேண்டாம் என்றார், உனக்குள்ளே வைத்திரு வெளியே சொல்லாதே என்றார்\nசகோதரர் யோரம் (Joram van klaveren), இன்று இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது எனும் அளவு பிரபலமாகிவிட்டார். மேற்குலக கடும்போக்கு வலதுசாரிகளின...\nஇஸ்லாமிய முறைப்படி Zoom மூலமாக நடந்த திருமணம்\nகனடாவில் மணமகனும், பெங்களூரில் மணமகளும் இருந்த நிலையில் ஓன்லைன் மூலம் இருவருக்கும் த��ருமணம் நடைபெற்றது. கொரோனா கட்டுபாடுகள் காரணமாக இந்த முற...\nதேர்தலுக்கு பின் ஹக்கீமையும், றிசாத்தையும் பொதுஜன பெரமுனவுடன் இணைத்துக்கொள்ள இடமளிக்கமாட்டேன்\nபொதுத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் ஏனைய கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் என்பத...\nகாதலன் முன், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட காதலி - பாணந்துறை கடற்கரையில் கொடூரம்\nபாணந்துறை, பின்வத்தை கடற்கரையில் காதலன் முன்னிலையில் காதலியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ...\nஎன் சகோதரர்கள் மூவரை JVP படுகொலை செய்தது, முஸ்லிம்களை சந்தேகத்துடன் பார்க்கும் நிலை\n-க. சரவணன் “எனக்கு மூன்றரை வயதிருக்கும் போது, என் தந்தையை, என்னுடைய கண்முன்னே வெட்டிக் கொன்றனர். எனது சகோதரர்கள் மூவரையும், ஜே.வி.பியினர் பட...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nமுஸ்லிம் பெண்கள் மாதிரி வேடமிட்டு, ஆர்ப்பாட்டம் செய்த ஆண்கள் - கொழும்பில் நகைச்சுவை\nகுவாஸி நீதிமன்ற முறைமையை கலைத்து விடுமாறும், புர்கா அணியும் பிரச்சினைக்கு தீர்வினைக் காணுமாறும் கோரி, கோட்டே புகையிரத நிலையத்துக்கு முன்பாக ...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nஆபாச வீடியோக்களை அமெரிக்காவிற்கு, விற்ற இலங்கை ஆசிரியர்\n54 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டவர் என்பதோடு 2012 ஆம் ஆண்டு முதல் 8 வயது முதல் 15 வயது வரையிலான ஆண் ...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் இல்லை, நவ்பர் மௌலவிதான் - தாக்குதல் பற்றி 10 மாதங்களு���்கு முன் தெரியும் - தேசிய புலனாய்வு இயக்குநர் நிலாந்த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி நவ்பர் மௌலவி என்ற நபர் என தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜெயவர்த்தன தெர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "https://naarchanthi.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-08-04T20:36:36Z", "digest": "sha1:ZRSORKABHBSSBPRCY3X3NU3SN27KGU77", "length": 19045, "nlines": 426, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "சமையல் சார்ந்தவை | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nநாற்சந்தி கூவல் – ௬௯ (69)\nஇன்று கற்று கொண்ட ஒரு (/ஒரே) நல்ல விஷயம், எப்படி சாதத்தை பிரஷர் குக்கரில் பொங்கி சாப்பிடுவது என்று. சோ நீங்களும் அனுபவிக்க :\nபிரஷர் குக்கர் (மூடி, நட், இத்யாதி சாமான்கள்)\nசாப்பாட்டு அரிசி – ஒரு ஆளுக்கு அர டம்ளர்\nகுக்கர்ல மேலே சொன்னது போல தேவையான அளவு அரிசியை, அளந்து போடவும்.\nமூன்று முறை அரிசியை கிளையவும் , அதவாது, நல்லா கைய விட்டு சும்மா சூப்பர் ஸ்டார் மாதரி அரிசிய சுத்து சுத்துனு, சுத்தி அரிசியை பாலிஷ் செய்யும் முயற்சி (ஒழுங்கா செய்யலைனா அப்பறம், வெள்ள சாதம் கிட்டாது)\nஒரு டம்ளர் அரிசிக்கு நான்கு டம்ளர் தண்ணீர் என்ற வீதத்தில் , குக்கருக்கு தண்ணி காட்டவும், ஸ்லாரி, தண்ணி ஊத்தி நிரப்பவும். சரியான மூடியை போடவும், நட்டை குக்கரின் தலையில் சொருகவும்.\n(இதுவே உங்களுக்கு அடுப்புடன் முதல் விளையாட்டு, வெள்ளோட்டம் என்றால், உங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டி வணங்கி ஆரம்பிக்கவும். எல்லாம் நல்ல படியா முடியதானுங்கோ\nஅடுப்பை மூட்டி, புல்லா வைத்து விட்டு ஓய்வு எடுங்கள். குக்கரையும் மறந்துடாமல் அதன் மேல் வைக்கவும். ஒரு சவுண்ட் (விசில்) வந்ததும் அடுப்பை சிம்ல (குறைத்து) வைக்கவும். உங்களால் முடிந்தால், அந்த உருண்டு உருண்டு, எம்பி எம்பி சுத்தும் நட்டை கண்டு ரசித்து, பாடி, பழகி மகிழவும்.\nஅடுத்த கட்ட நடவடிக்கை : மூன்று சவுண்டுக்காக காத்திருப்பு. இதுவும் கை கூடிய பிறகு, அடுப்பை அணைத்து குக்கருக்கு குளுர்ச்சி தரவும். உடனே நட்டை திறந்தால் பிலாஸ்ட் தான். பொறுத்து இருந்து பிரஷர் எல்லாம் அடங்கிய பிறகு திறந்து உண்ணவும்.\nஇந்த வேலை எல்லாம் முடிய சுமார் அரை மணி நேரமாகும் என்பதை, சரியாக செய்து பார்த்தால், தெரியும் என நம்புகிறேன்.\nஇந்த வேலை எனக்கு எதற்கு என்று, என்னை நானே கேட்டு கொண்டேன். பதிலும் கிட்டியது. இப்ப எல்லாம் சில பல பொண்ணுங்களுக்கு சுமாரா சுடு தண்ணி கூட வைக்க தெரியறதில்லை . நாம பொலச்சுக்க வேண்டாமா….. இந்த அழகுல பலருக்கு கல்லயாணம் வேற ஆவது. அதான் இப்பலேர்ந்து தீயா வேல செய்யணும் / கத்துகோணோம் . சொந்த கையில் சமைத்து சாப்புட்டு பாருங்கள், என்ன ஒரு ருசி, என்ன ஒரு திருப்தி….\nஅடுத்த காரணாம், நாற்சந்திக்கு வரும் பல பெண்களுக்கு இது எல்லாம் என்னனே தெரியாது. அவர்களும் பயன்பட பதிவு.\nகடைசி காரணாம், பதிவு எழுதி பல காலம் ஆவுது. அதான் சும்மா வித்யாசமா ஒரு முயற்சி. இன்னும் இது போல வரும் என்ற எதிர்பார்புடன்,\nஒழுங்காக சமைக்க(வாவது) கற்று கொள்ள எத்தும்,\n(உங்களுள் ஒருவன், உங்களை போல ஒருவன்)\nஷாப்ப….. (எனக்கே) ரீல் அந்துரும் போல இருக்கு…………….\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D.pdf/23", "date_download": "2020-08-04T20:38:16Z", "digest": "sha1:DRGOKWENRT7NECQXC2A3W5K47YREAEOJ", "length": 4775, "nlines": 65, "source_domain": "ta.wikisource.org", "title": "\"ப��்கம்:நெஞ்சக்கனல்.pdf/23\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:நெஞ்சக்கனல்.pdf/23 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:நெஞ்சக்கனல்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nநெஞ்சக்கனல்/2 (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/351", "date_download": "2020-08-04T20:22:51Z", "digest": "sha1:KG6DM44RVHXHWCR5JAGF2IU3XJXIZSZJ", "length": 5722, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதித் தமிழ்.pdf/351 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகடனுதவி கிடைப்பது நிறுத்தப்பட்டிருக்கிறதென்று தெரிகிறது. இங்கிலாந்து முதலிய ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் த மது செல்வத்தை யெல்லாம் மஹாயுத்தத்தில் இழந்து போயின. அமெரிக்காவிடம் கடன் கேட்கப் போனல், “ஸ்மா தானத்தை வேண்டாத தேசங்களுக்குப் பணம் கொடுக்க மாட்டேன்’ என்று சொல்லுகிறது. ஒவ் வொரு சிறு ராஜ்யத்துக்குங்கூட விடுதலை யேற் படுத்திக் கொடுப்பதற்காக மஹாயுத்தம் நடத்து கி ருே .ெ ம ன் று உருப் போட்டுக்கொண்டிருந்த ஆங்கிலேய மந்திரிகள் இப்போது ஐர்லாந்துக்கு ஸ்வ ராஜ்யம் கொடுக்க மறுப்பதைப் பார்த்து அமெரிக் காவில் பலர் ஆச்சரியப்படுகிரு.ர்கள். இப்படிப்பட்ட மந்திரிகளின் ஆதிக்கத்தின் கீழ் நடைபெறுவது கொண்டே'ஸர்வதேச சங்க”த்தினிடம் அமெரிக்கா வுக்கு நம்பிக்கை போய்விட்டதென்று தோன்று கிறது.\nஇப்பக்கம் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 10:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்க��் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/district-wise-abstract-of-covid-19-positive-cases-in-tamil-nadu-report-of-july-5-390437.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-04T20:30:34Z", "digest": "sha1:U3RT3YSTJA6WHLOQ4KVZGRMZ4LNIIMCP", "length": 20949, "nlines": 239, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை. வேலூர், உள்பட 9 மாவட்டங்களில் கிடுகிடு.. 36 மாவட்டத்தில் பரவிய கொரோனா.. முழு லிஸ்ட் | district wise abstract of covid 19 positive cases in tamil nadu, report of july 5 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமதுரையில் நெகட்டிவ் முடிவுகளை நோயாளிகளுக்கு தெரியப்படுத்துவதில்லை.. சரவணன் எம்எல்ஏ தரப்பு வாதம்\nஎல்லா இறப்பையும் கொரோனா மரணங்களாக ஏற்க முடியாது... கேரள சுகாதார அமைச்சர் அதிரடி விளக்கம்\nஆகஸ்ட் மாத சந்திராஷ்டமம் : 12 ராசிக்காரர்களும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாட்கள்\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா.. அமித்ஷா அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரியில் சேர்ப்பு\nதமிழகத்தில் எந்த மாவட்டத்தில் கொரோனாவால் மோசமான பாதிப்பு.. முழு விவரம்\nஎன்ன திமிர்.. காஷ்மீரையும் குஜராத்தின் ஜுனகத்தையும் சேர்த்து புதிய மேப் வெளியிட்ட இம்ரான்கான்\nMovies கடைசி வரைக்கும் கட்ட பிரம்மச்சாரி தான்.. பிரேம்ஜியை பங்கமாக கலாய்த்த சதீஷ் \nAutomobiles 2020 மாருதி செலிரியோ கார் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nSports டாட்டா பைபை கிளம்புறோம்.. வேற வழியில்லை.. ஐபிஎல்-ஐ கை கழுவிய சீன மொபைல் கம்பெனி.. பரபர தகவல்\nLifestyle வயதான ஒருவருடன் நீங்க உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தரும் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரை. வேலூர், உள்பட 9 மாவட்டங்களில் கிடுகிடு.. 36 மாவட்டத்தில் பரவிய கொரோனா.. முழு லிஸ்ட்\nசென்னை: தமிழகத்தில் இன்று திருப்பத்தூரை தவிர 36 மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு புதிதாக அதிகரித்துள்ளது. அதில் சென்னை, மதுரை செங்கல்பட்டு, திருவள்ளூர்,வேலூர், விருதுநகர், திருவண்ணாமலை உள்பட 9 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,151 உயர்ந்து உள்ளது.கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் 4150 பேர் பாதிப்பு.. சென்னையில் பாசிட்டிவான மாற்றம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை பார்ப்போம். சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 308 பேருக்கும், செங்கல்பட்டில் 274 பேருக்கும், திருவள்ளூரில் 209 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 152 பேருக்கும், ராமநாதபுரத்தில் 93பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 83 பேருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவேலூரில் 179 பேருக்கும், சேலத்தில் 50 பேருக்கும், திருவாரூரில் 15 பேருக்கும், தேனியில் 24 பேருக்கும், விருதுநகரில் 113 பேருக்கும், விழுப்பரத்தில் 109 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 41 பேருக்கும், திருச்சியில் 86 பேருக்கும், தென்காசியில் 40 பேருக்கும், கோவையில் 23 பேருக்கும், கடலூரில் 39 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரியில் 8 பேருக்கும், சிவகங்கையில் 88 பேருக்கும், தஞ்சாவூரில் 16 பேருக்கும், திருநெல்வேலியில் 48 பேருக்கும், திருப்பூரில் 6 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 26 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 6 பேருக்கும், ராணிப்பேட்டையில் 67 பேருக்கும், தர்மபுரியில் 9 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 6 பேருக்கும், கரூரில் 10பேருக்கும், நீலகிரி மற்றும் பெரம்பலூரில் தலா ஒருவருக்கும், திண்டுக்கல்லில் 74 பேருக்கும் ��ொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்திலேயே ஜூலை 5ம் தேதி நிலவரப்படி அதிகபட்சமாக சென்னையில் 24890 பேரும், செங்கல்பட்டில் 3068 பேரும், மதுரையில் 2975 பேரும், திருவள்ளூரில் 1650 பேரும், காஞ்சிபுரத்தில் 1531 பேரும், திருவண்ணாமலையில் 1342 பேரும், வேலூரில் 1347 பேரும் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ராமநாதபுரத்தில் 941 பேரும், தேனியில் 634 பேரும், சேலத்தில் 842 பேரும், திருச்சியில் 485 பேரும், விழுப்புரத்தில் 565 பேரும், திருவாரூரில் 191 பேரும், தூத்துக்குடியில் 311பேரும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nதமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்பதை இப்போது பார்ப்போம்.\nவிமான நிலைய கண்காணிப்பில் 432\nவிமான நிலைய கண்காணிப்பில் 366\nரயில் நிலைய கண்காணிப்பில்: 416\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus tamil nadu கொரோனா கொரோனா வைரஸ் தமிழ்நாடு சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/malicious-says-indian-army-after-many-question-facility-visited-by-pm-modi-at-leh-390335.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-04T20:36:50Z", "digest": "sha1:TANQSNTHEKZRBHEQ373V3ORE3JLKGDS7", "length": 20242, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராணுவ வீரர்களை, மோடி சந்தித்த மருத்துவமனை பற்றி வெளியான வதந்திகள்.. 'தீய நோக்கம்' என ராணுவம் கண்டனம் | Malicious says Indian Army after many question facility visited by PM Modi at Leh - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஆகஸ்ட் மாத சந்திராஷ்டமம் : 12 ராசிக்காரர்களும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாட்கள்\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா.. அமித்ஷா அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரியில் சேர்ப்பு\nதமிழகத்தில் எந்த மாவட்டத்தில் கொரோனாவால் மோசமான பாதிப்பு.. முழு விவரம்\nஎன்ன திமிர்.. காஷ்மீரையும் குஜராத்தின் ஜுனகத்தையும் சேர்த்து புதிய மேப் வெளியிட்ட இம்ரான்கான்\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசசிகலா மீது குற்றம்சாட்டிய ரூபா ஐபிஎஸ் மீண்டும் பணியிடமாற்றம்.. பெங்களூரில் 5 டிசிபிகள் டிரான்ஸ்பர்\nSports டாட்டா பைபை கிளம்புறோம்.. வேற வழியில்லை.. ஐபிஎல்-ஐ கை கழுவிய சீன மொபைல் கம்பெனி.. பரபர தகவல்\nFinance டாப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்\nMovies 3 விருதுகளை வென்றது மூத்தோன் .. நிவின்பாலிக்கு உலகஅரங்கில் கிடைத்த பெரிய அங்கீகாரம் \nLifestyle வயதான ஒருவருடன் நீங்க உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தரும் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nAutomobiles வெறும் 12 ரூபாயில் 60கிமீ பயணம்... சந்தைக்கு வந்தது புதிய எலக்ட்ரிக் மொபட்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராணுவ வீரர்களை, மோடி சந்தித்த மருத்��ுவமனை பற்றி வெளியான வதந்திகள்.. 'தீய நோக்கம்' என ராணுவம் கண்டனம்\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி லடாக் யூனியன் பிரதேசத்தின் லே-பகுதிக்கு சென்று காயம் அடைந்த ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடியது தொடர்பாக வெளியான வதந்திகளுக்கு ராணுவத் தரப்பு கடும் மறுப்பு தெரிவித்துள்ளது.\n10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக்\nமுன்னறிவிப்பு ஏதுமின்றி நேற்று லடாக் யூனியன் பிரதேசத்தின் லே பகுதிக்கு நரேந்திர மோடி சென்றிருந்தார்.\nஇந்திய சீன எல்லை நிலவரம் தொடர்பாக மூத்த ராணுவ அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் உடனிருந்தார்.\n\"நாங்க இருக்கோம் மோடி\" சப்போர்ட் தரும் ஜப்பான்.. நெருக்கடியில் சீனா.. இந்தியாவுக்கு கூடுகிறது ஆதரவு\nஇதன்பிறகு அவர் அங்குள்ள பொது மருத்துவமனைக்கு சென்று கல்வான் தாக்குதலின்போது காயமடைந்த ராணுவ வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். வீரர்கள் மத்தியில் அவர் மைக் பிடித்தபடி உரையாற்றிய வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தன. உங்களை நினைத்து பாரதத்தாய் பெருமைபடுகிறாள், உங்களது தியாகம் தலைமுறைகளை கடந்தும் நினைவுகூரத் தக்கது என்று மோடி அப்போது பேசியிருந்தார்.\nஇந்த நிலையில் பிரதமர் மோடி சென்றது பொதுமருத்துவமனையே கிடையாது என்று சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து பரப்பினர். இதற்கு ராணுவத் தரப்பு கடுமையான மறுப்புத் தெரிவித்ததுடன் கண்டனமும் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது ராணுவத் தரப்பு.\nராணுவம் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி விசிட் செய்த இடம் பற்றி, ஆதாரமற்ற மற்றும் தீங்கிழைக்கும் உள்நோக்கம் உடைய குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றன. நமது துணிச்சல்மிக்க ராணுவ வீரர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது தொடர்பாக சந்தேகங்கள் முன் வைக்கப்படுவது துரதிருஷ்டவசமானது.\nராணுவ வீரர்களுக்கு உரிய வகையில் தரமான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. நரேந்திரமோடி உரையாற்றியது பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள மற்றொரு பகுதியாகும். இக்கட்டான சூழ்நிலைகளில் படுக்கை வசதியை அதிகரிப்பதற்காக இந்த இடம் பயன்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி பொதுமருத்துவமனையில் குறிப்பிட்ட பகுதி தனிமைப்படுத்தப்பட்ட இடமாக மாற்றப்பட வேண்டியது கட்டாயம். எனவேதான் இந்த இடத்தில் ராணுவ வீரர்கள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nகல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு காயமடைந்த இந்த வீரர்கள் இந்த பகுதியில் வைத்துதான் சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் பிரச்சினையிலிருந்து காப்பாற்றுவதற்காக தனிமைப்படுத்தப்பட்ட இடம் இது. ராணுவ தளபதி நரவனே மற்றும் ராணுவ கமாண்டர் இதே இடத்தில்தான் இதற்கு முன்பு ராணுவ வீரர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். இவ்வாறு ராணுவ செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஏர் இந்தியா ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாமல் ஐந்து ஆண்டு கட்டாய விடுப்பு.. கணக்கெடுக்க குழு அமைப்பு\nசமுக பரவலை இனியும் மறுக்க முடியாது காட்டிக்கொடுத்த நம்பர்.. பகீர் தகவல்\nசெம குட்நியூஸ்.. விரைவில் திறக்கப்படும் தியேட்டர்கள், மால்கள்.. அன்லாக் 3.0விற்கு தயாராகும் இந்தியா\nப்ளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வில் 490 மார்க் வாங்கிய கனிகா... மன் கி பாத்தில் லைவ் ஆக வாழ்த்திய மோடி\nஐஎஸ் தாக்குதலுக்கு திட்டம்.. கேரளா, கர்நாடகாவில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள்..ஐநா ஷாக் ரிப்போர்ட்\nபதறிப்போன கிம் ஜோங் உன்.. அவசர அவசரமாக எமர்ஜென்சி.. முதல் நபருக்கு கொரோனா.. வடகொரியாவில் பகீர்\nஇந்தி பட உலகில்.. எனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது.. ஏ. ஆர் ரகுமான் பரபரப்பு தகவல்\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா- 705 பேர் பலி- மத்திய சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவின் முதுகில் குத்திய பாக்..கார்கில் வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்:மன்கி பாத் உரையில் மோடி\nகொரோனா பாதிப்பு.. உலக அளவில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.. பிரதமர் மோடி மான் கி பாத் உரை\nஆபரேஷன் விஜய்.. சீனாவை சாய்க்க இப்படி ஒரு திட்டம்தான் தேவை.. பாகிஸ்தானை வீழ்த்திய அந்த மாஸ்டர்பிளான்\nகுவிக்கப்பட்ட சீன ராணுவம்.. பின்வாங்கவில்லை.. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மாற்றும் முயற்சி\nசுதந்திர தின விழா 2020.. கொரோனா முன்கள போராளிகள்தான் சிறப்பு விருந்தினர்கள்.. மத்திய அரசு அறிக��கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nladakh narendra modi china லடாக் நரேந்திர மோடி சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/12/14235654/164-years-old-steam-locomotive-train.vpf", "date_download": "2020-08-04T20:18:20Z", "digest": "sha1:FTACN27OEZU6YUH7RYETZDD7RLHQYQHQ", "length": 15183, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "164 years old steam locomotive train || எழும்பூர் முதல் கோடம்பாக்கம் வரை 164 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரெயில் இயக்கம் வெளிநாட்டினருக்கு மட்டும் அனுமதியா? பயணிகள் ஆதங்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎழும்பூர் முதல் கோடம்பாக்கம் வரை 164 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரெயில் இயக்கம் வெளிநாட்டினருக்கு மட்டும் அனுமதியா\nஎழும்பூர் முதல் கோடம்பாக்கம் வரை 164 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரெயில் இயக்கம் வெளிநாட்டினருக்கு மட்டும் அனுமதியா\n164 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரெயில் எழும்பூர் முதல் கோடம்பாக்கம் வரை இயக்கப்பட்டது. இதில், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதித்ததற்கு தமிழக பயணிகள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.\nஇங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட பெய்ரி குயின் ஈ.ஐ.ஆர்-21 ரக நீராவி என்ஜின் ரெயிலை 1855-ம் ஆண்டு கப்பல் மூலம் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவுக்கு கொண்டு வந்தது. இந்த நீராவி என்ஜின் ரெயில் 1855-ம் ஆண்டு தனது சேவையை தொடங்கி 1909-ம் ஆண்டு சேவையை நிறுத்திக்கொண்டது. அதன் பிறகு இந்த நீராவி என்ஜின் ரெயில், கண்காட்சியில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் இந்த ரெயிலை தெற்கு ரெயில்வே, சுற்றுலாவை மேம்படுத்தவும், பொதுமக்கள் பார்வைக்காக இயக்கத் திட்டமிட்டது. அதன்படி கடந்த 2010-ம் ஆண்டு நீராவி என்ஜின் ரெயிலை மீண்டும் இயக்கும் வண்ணம், புதுபித்து தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுமக்கள் பார்வைக்காக இயக்கப்பட்டது.\nஇந்த நிலையில் சனிக் கிழமை(நேற்று) எழும்பூர்- கோடம்பாக்கம் இடையே நீராவி என்ஜின் ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது. மேலும் என்ஜினில் இணைக்கப்பட்ட பெட்டியில் 40 இருக்கைகள் உள்ளன என்றும், அதில் பயணிகள் பயணிக் கலாம் என்றும், அதற்கான டிக்கெட் முன்பதிவு செய்ய சிறப்பு கவுண்ட்டர்கள் திறக் கப்படும் என்றும் அறிவித்தது. அறிவிப்பு படி நேற்று நீராவி என்ஜின் ரெயில் இயக்கப்பட்டது. அதில் பயணம் செய்ய வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை அளிக் கப்பட்டது.\nஇந்த ரெயிலை மத்திய ரெயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், சென்னை கோட்ட மேலாளர் மகேஷ் உடன் இருந்தனர். ரெயில் பயணம் குறித்து பெல்ஜியம் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-\nநாங்கள் இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்த போது, பாரம்பரியமிக்க பழமையான இந்த நீராவி என்ஜின் ரெயிலில் பயணிக்க வேண்டும் என நினைத்தோம். அதன்படி நாங்கள் தெற்கு ரெயில்வேயை தொடர்பு கொண்டு மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டோம். 164 ஆண்டுகள் பழமையான இந்த நீராவி என்ஜின் ரெயிலில் பயணம் செய்தது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது, என்றனர்.\nஇந்த ரெயில், பயணிகளுக்கு புது அனுபவத்தை அளிப்பதற்காக இயக்கப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் நீராவி என்ஜின் ரெயிலில் தமிழகத்தை சேர்ந்த பயணிகள் பயணிக்கவில்லை. 99 சதவீதம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், ரெயில்வே ஊழியர்களும், அதிகாரிகளுமே இருந்தனர். மேலும் ரெயில் நிலையத்தில் வேடிக்கை பார்க்க ஆர்வமாக வந்த பொதுமக்கள் மற்றும் மற்ற பயணிகளை ரெயிலில் ஏறி சுற்றி பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து ரெயில் நிலையத்தில் இருந்த பயணி ஜெனிபா கூறியதாவது:-\nநீராவி என்ஜின் ரெயில் இயக்கப்படுவது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் ரெயில் நிலையத்தில் இல்லை. இதற்கான சிறப்பு டிக்கெட் கவுண்ட்டர்களும் அமைக்கப்படவில்லை. ஆனால் அதிகாரிகளிடம் கேட்ட போது டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைத்தோம், டிக்கெட்கள் விற்று தீர்ந்து விட்டன என்றனர்.\nஇந்த ரெயிலில் பயணிக்க வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த முறையும் நீராவி என்ஜின் ரெயிலில் பயணிக்க முடியாதது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.\n1. காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்\n2. தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n3. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; உலக சுகாதார அமைப்பு புகழாரம்\n4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\n5. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை\n1. புதுப்பெண் தற்கொலை: மனைவி இறந்த சோகத்தில் கணவரும் தற்கொலை\n2. ஊரடங்கால் வேலை இல்லாததால் வறுமை; கர்ப்பிணி மனைவியுடன் ஆடு திருடிய வாலிபர்\n3. காதலித்து ஏமாற்றிய வாலிபருடன் போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு திருமணம்\n4. வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து பூட்டிக்கிடந்த வீடுகளில் கைவரிசை காட்டியவர் கைது - பெண் உள்பட மேலும் 2 பேர் பிடிபட்டனர்\n5. சமூக வலைதளத்தில் வைரலாக பரவுகிறது: பூதப்பாண்டி திட்டுவிளையில் - வாலிபருக்கு முட்டை அபிஷேகம் செய்து பிறந்தநாள் கொண்டாடிய நண்பர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/07/01183908/Districtwise-coronary-impact-situation-in-Tamil-Nadu.vpf", "date_download": "2020-08-04T19:40:45Z", "digest": "sha1:AIXSANBIM5XT3NBPOBBSLCU4Y6ORKXAX", "length": 11620, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "District-wise coronary impact situation in Tamil Nadu || தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகி உள்ளது.\nதமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,201ல் இருந்து 1,264 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2,852 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 52,926 ஆக உயர்ந்துள்ளது. 39,856 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழகத்தில் இன்று 31,521 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 12 லட்சத்து 02 ஆயிரத்து 204 ஆக உள்ளது.\nசென்னையில் இன்று மட்டும் 2,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60,533 ஆக உள்ளது. பரிசோதன��� மையங்கள் 91 ஆக உயர்ந்துள்ளது. அதில் அரசு சார்பில் 48 மையங்களும், தனியார் சார்பில் 43 மையங்களும் செயல்பட்டு வருகின்றன.\nதமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-\n1. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.\n2. தமிழகத்தில் இன்று மேலும் 5,063பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அதிகபட்சமாக 108 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n3. \"தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது\" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\n4. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.\n5. தமிழகத்தில் இன்று மேலும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அதிகபட்சமாக 109 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n1. காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்\n2. தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n3. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; உலக சுகாதார அமைப்பு புகழாரம்\n4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\n5. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை\n1. இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை விமான நிலையம்: ஜூலையில் 1.5 லட்சம் பேர் பயணம்\n2. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\n3. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\n4. விவசாயிகளுக்கு வழங்கப்படும் தங்கநகை கடன் வட்டி குறைப்பு இந்தியன் வங்கி அறிவிப்பு\n5. தமிழகத்தில் இன்று மேலும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அதிகபட்சமாக 109 பேர் உயிரிழப்பு\nஎங்களைப்���ற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinesnacks.net/tamizh-news/ourself-dont-buy-worries-producer-advice-to-gautham-karthik/54013/", "date_download": "2020-08-04T20:02:55Z", "digest": "sha1:JGH77XLLK6BGLVB5RUZXTONSDTXCJ3P5", "length": 6622, "nlines": 89, "source_domain": "cinesnacks.net", "title": "“சங்கடத்தை வான்டட் ஆக நாமே தேடிக்க கூடாது” ; கவுதம் கார்த்திக்கிற்கு தயாரிப்பாளர் அட்வைஸ்..! | Cinesnacks.net", "raw_content": "\n“சங்கடத்தை வான்டட் ஆக நாமே தேடிக்க கூடாது” ; கவுதம் கார்த்திக்கிற்கு தயாரிப்பாளர் அட்வைஸ்..\nசோஷியல் மீடியாவை பொறுத்தவரை அது பேஸ்புக்கா இருக்கட்டும், இல்லை டிவிட்டரா இருக்கட்டும்.. பிரபலங்கள் எல்லாம் ஏதாச்சும் பதிவை அப்டேட் பண்ணிக்கிட்டே இருப்பாங்க.. அதுல நிறைய ரசிகர்கள் ஏதாவது கமென்ட் பண்ணிக்கிட்டே இருப்பாங்க.. தப்பித்தவறி அந்த கமெண்ட்டுகளை படிச்சிட்டா அவ்வளவுதான்.. கவுதம் கார்த்திக்கிற்கு வந்த சங்கடம் அந்த மாதிரித்தான்.\nபோன வாரம் கவுதம் கார்த்தி நடிச்ச இவன் தந்திரன் படம் ரிலீசாகி மூணுநாள் ஆகிரதுக்குல்லேயே தியேட்டர்காரங்க ஸ்ட்ரைக் ஆரம்பிச்சுட்டாங்க. இதனால நல்லா ஓடவேண்டிய படம் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளானது.. நல்லவேளையா ஸ்ட்ரைக் வாபஸ் ஆனதும் இந்த வாரம் திரும்பவும் இந்தப்படத்தை ரிலீஸ் பண்றாங்க..\nஇந்த தகவலை டிவிட்டர்ல போட்டாராம் கவுதம் கார்த்திக். அதுக்கு ஒரு ரசிகர், அதான் தமிழ் ராக்கர்ஸ்லையே வந்திருச்சே.. அதுல பாத்துக்குறோம் என எகத்தாளமா பதில் கமென்ட் போட்டாராம். இதை சொல்லி வருத்தப்பட்ட கவுதம்கிட்ட, “எப்பவுமே நாம் ஸ்டேட்டஸ் போடுறதோட மட்டும் நிறுத்திக்கணும்.. அதுக்கு வர்ற பதில் கமெண்ட்டுகளை நாம் கண்டுக்கவே கூடாது.. அப்படி கண்டுக்கிட்டா இப்படிப்பட்ட சங்கடம்லாம் வரத்தான் செய்யும்”னு சொல்லி ஆறுதல் படுத்தினாராம் தயாரிப்பாளர் தனஞ்செயன்,\nPrevious article உங்களுக்கு தேவைப்படும் பணியாட்களை ‘இன்டர்விவ் டெஸ்க்’ மூலம் தேர்ந்தெடுங்கள்\nNext article வரிக்கு எதிரா எதுக்கு குரல் கொடுக்கணும்.. ; கொந்தளிக்கும் விஜய் தரப்பு.. ; கொந்தளிக்கும் விஜய் தரப்பு..\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும��� படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jayanewslive.com/spiritual/spiritual_98212.html", "date_download": "2020-08-04T19:21:35Z", "digest": "sha1:WS4UC4P2TAGPSWZDN4G4DX7VAACNXLE2", "length": 19420, "nlines": 127, "source_domain": "jayanewslive.com", "title": "கார்த்திகை தீபத் திருநாள் - ஸ்ரீரங்கம் ஆலயத்தில் நம்பெருமாள் முன்னிலையில் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம்", "raw_content": "\nயு.பி.எஸ்.சி தேர்வில் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்து, தமிழக பொறியாளர் சாதனை - வெளியுறவுத்துறையில் பணிபுரிய ஆர்வம் என பேட்டி\nசென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2,985 பேர் பூரண குணமடைந்தனர்\nமருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல்\nகோயம்பேடு சந்தையை திறக்கக்கோரி தமிழகம் முழுவதும் வரும் 10ம் தேதி காய்கறி மற்றும் மலர் சந்தை மூடல் - சென்னையில் நடைபெற்ற வியாபாரிகள் கூட்டத்தில் முடிவு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகளை பெற்றோரை வரவழைத்து கொடுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகேரள தங்கக்கடத்தல் விவகாரம் - முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரனை சுங்கத்துறை அதிகாரிகள் மீண்டும் காவலில் எடுக்க திட்டம்\nநாட்டிலேயே தமிழகத்தில்தான் கொரோனாவால் அதிக மருத்துவர்கள் உயிரிழப்பு - இதுவரை 43 பேர் பலியான பரிதாபம்\nபட்டா நிலத்தில் அளவுக்கு அதிகமாக மணல் எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கு - ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிவகங்கை மாவட்ட கனிமவளத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nசென்னையில் காவல்துறை டி.எஸ்.பி.க்கு சொந்தமான வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட போதைப் பொருள் - மத்திய போதை தட��ப்பு பிரிவு காவல் துறையினர் அதிரடி சோதனை\nநீதிமன்ற தீர்ப்பை மீறி 100 சதவீதம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் - அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்த தகவல்களை தெரிவிக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு\nகார்த்திகை தீபத் திருநாள் - ஸ்ரீரங்கம் ஆலயத்தில் நம்பெருமாள் முன்னிலையில் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகார்த்திகை தீபத் திருநாளையொட்டி ஸ்ரீரங்கம் ஆலயத்தில் நம்பெருமாள் முன்னிலையில் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் நடைபெற்றது.\nவைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சொக்கப்பனை எனும் பெருந்தீபவிழா நேற்று நடந்தது. 20அடி உயரத்தில் பணை ஒலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனையை வலம்வந்து நம்பெருமாள் சக்கரத்தாழ்வார் சன்னதி அருகே எழுந்தருளிய பின்னர் கார்த்திகை சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நம்பெருமாளை ரெங்கா, ரெங்கா என பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.\nதிருச்சி மாவட்டம் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பெருமாளுக்கு தீபங்களைக்கொண்டு மங்களஆரத்தி காண்பிக்கப்பட்ட பின்னர் ஆலயபிரகாரங்கள் முழுவதும் நெய்தீபம் ஏற்றப்பட்டது, தொடர்ந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு பெருமாள் வாசலில் எழுந்தருளி சொக்கப்பனைகொளுத்தும் வைபவத்தைக் கண்டருளினார், அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளி மங்கள ஆரத்தியுடன் இரவு மூலஸ்தானத்தைச் சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு பெருமாளை வழிபாடு செய்தனர்.\nதிருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் ஒருபகுதியாக முதல் தெப்பல் உற்சவ விழா நடைபெற்றது. அண்ணாமலையார், உண்ணாமுலைம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் கிரிவலம் வருவதன் மகிமையை உணர்த்தும் விதமாக 14 கிலோமீட்டர் கிரிவலம் வந்தனர். பராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஐய்யங்குளத் தெருவில் உள்ள ஐய்யங்குளத்தில் ஸ்ரீ பராசக்தியம்மன் தெப்பலில் எழுந்தருளினார். பின்னர் தீபாராதனைகள் நடைபெற்ற பராசக்தியம்மன் தெப்பலில் மூன்று முறை ஐய்���ங்குளத்தி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பராசக்தி அம்மனை வழிபட்டனர்.\nஅயோத்தி ராமர் கோவில் கட்டும் பணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து மணல் சேகரிக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பிவைப்பு\nஆடிப்பெருக்கையொட்டி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள், காவிரித்தாய்க்கு ஆடிச் சீர் வழங்கும் வைபவம் - கொரோனா சமூக விலகலை மறந்து பங்கேற்ற பக்தர்கள்\nசங்கரநாராயணசுவாமி கோவிலில் கலையிழந்த ஆடித்தபசு திருவிழா\nசனி பிரதோஷத்தை முன்னிட்டு திருச்சி திரிபுர சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை\nதிருநள்ளாறு சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்\nதமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தொழுகை\nகடுமையான பாதுகாப்பு விதிகளுக்கு இடையே, மெக்கா நகரில் நடைபெற்ற சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சி - ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nபுனித தொழுகைக்குத் தயாராகும் மெக்கா மசூதி : கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nநாகர்கோவிலில் புனித அல்போன்சா திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nமதுரை கள்ளழகர் கோயில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - அன்ன வாகனத்தில் எருந்தருளிய கள்ளழகர்\nஹாங்காங் நகரில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதால் நடவடிக்கை : பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு\nஅணு ஆயுதங்களைத் தயாரித்துள்ளதா வடகொரியா : ஆய்வுக்குழு தயாரித்து அளித்துள்ள அறிக்கையில் தகவல்\nபிலிப்பைன்ஸில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் : மீண்டும் கடுமையான பாதுகாப்பு விதிகள் அமல்\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nயு.பி.எஸ்.சி தேர்வில் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்து, தமிழக பொறியாளர் சாதனை - வெளியுறவுத்துறையில் பணிபுரிய ஆர்வம் என பேட்டி\nசாத்தான்குளம் தந்தை மகன் இரட்டைக் கொலை விவகாரம் - வேலூரில் பெண்ணுக்கும், குழந்தைக்கும் தீங்கு விளைவித்த காவல் துறையினர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்\nதிருவட்டாரில் பரளியாற்றில் கலக்கும் ஆபத்து நிறைந்த குப்பைகள் : தொற்று நோய்கள் பரவும் அபாயம்-பொதுமக்கள் அச்���ம்\nகாரைக்காலில் இந்து கோவிலுக்கு நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : நீரிப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை எதிரொலி\nகிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் மதகுகளின் கதவுகள் மாற்றும் பணி நிறைவு - பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு\nஹாங்காங் நகரில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதால் நடவடிக்கை : பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதி ....\nஅணு ஆயுதங்களைத் தயாரித்துள்ளதா வடகொரியா : ஆய்வுக்குழு தயாரித்து அளித்துள்ள அறிக்கையில் தகவல் ....\nபிலிப்பைன்ஸில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் : மீண்டும் கடுமையான பாதுகாப்பு விதிகள் ....\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ....\nயு.பி.எஸ்.சி தேர்வில் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்து, தமிழக பொறியாளர் சாதனை - வெளியுறவுத்த ....\nமண்ணையே உரமாகவும், பூச்சிக்கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - புதுச்சேரி ....\nதிருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=105:kalaiarasan&layout=default", "date_download": "2020-08-04T20:21:10Z", "digest": "sha1:SMIHYJRLNWJU2NE5NXDM5SSZOSQFSJ4P", "length": 8012, "nlines": 75, "source_domain": "tamilcircle.net", "title": "கலையரசன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசிங்களவர்கள் அனைவரும் தமிழர்களுக்கு எதிரானவர்களா\nதியாக ராஜன்: கலையரசன், தமிழர்களுக்கு எதிரான போக்கு என்பது அனைத்து சிங்கள பொதுஜனமத்தியிலும் ஊடுறுவி உள்ளபோது அவர்களை தமிழர் நலனுக்காக திரட்டுவதில் பின்னடைவு ஏற்படுவது இயல்புதானே இதற்கு உங்கள் பதில் என்ன\nRead more: சிங்களவர்கள் அனைவரும் தமிழர்களுக்கு எதிரானவர்களா\nஈழத்தமிழர் மரணத்தில் பணம் சம்பாதித்த இஸ்ரேலியர்கள்\n“1984, சிங்கள இராணுவத்திற்கும், தமிழ்ப் ��ோராளிகளுக்கும்,இஸ்ரேலியர்கள் ஒரே நேரத்தில் இராணுவப் பயிற்சி வழங்கினார்கள்.எதிரிகளான இரண்டு குழுக்களும் இஸ்ரேலில் ஒரே முகாமில் தங்க வைக்கப் பட்டு பயிற்சியளிக்கப்பட்டது. இலங்கையில் போர் தீவிரமடைந்தால், ஆயுதங்கள் விற்று பணம் சம்பாதிப்பதே இஸ்ரேலிய அரசின் நோக்கம்.”\nRead more: ஈழத்தமிழர் மரணத்தில் பணம் சம்பாதித்த இஸ்ரேலியர்கள்\nஒபாமாவுக்கு ஒரு ஹைத்தி அகதியின் திறந்த மடல்\nஅமெரிக்கா உலகில் மிக முன்னேறிய ஜனநாயக நாடு என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஹைத்தியின் நிலநடுக்கத்தில் அந்த நம்பிக்கை நொறுங்கி விட்டது. நிலநடுக்கத்திற்கு மறு நாள், \"நிவாரணப் பணிக்கென 2000 மரைன் துருப்புகளை இன்னும் சில நாட்களில் அனுப்புவதாக\" புதன்கிழமை AP செய்தி தெரிவித்தது. \"இன்னும் சில தினங்களில்\nRead more: ஒபாமாவுக்கு ஒரு ஹைத்தி அகதியின் திறந்த மடல்\nஹெய்ட்டி பூகம்பம், அமெரிக்க ஆயுதம் விளைவித்த பேரழிவு\nலட்சக்கணக்கான உயிர்கள் பலியான ஹெய்ட்டி பூகம்பம், அமெரிக்க கடற்படையின் நவீன ஆயுதம் ஒன்றை பரீட்சித்ததால் விளைந்த பேரழிவு\" ரஷ்யாவின் வட-துருவ கடற்படையின் உறுதிப்படுத்தாத அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ரஷ்ய அரசு உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளாத அறிக்கையை மேற்கோள் காட்டி, வெனிசுவேலா தொலைக்காட்சி அறிவித்துள்ளது.\nRead more: ஹெய்ட்டி பூகம்பம், அமெரிக்க ஆயுதம் விளைவித்த பேரழிவு\nசுவிஸ் மனுநீதி: கல்வி மறுக்கப்படும் அகதிகள்\nஐரோப்பிய நாடுகளின் சனத்தொகை சுருங்கி வருகின்றது. ஓய்வூதியம் பெறும் வயதாளிகள் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டிருக்க, பிறப்புவீதம் குறைந்து வருகின்றது. சமூகத்தில் தொழில் புரியும் வகுப்பினர், நலிவடைந்த பிரிவினருக்கான சமூக நலன் கொடுப்பனவுகளை வழங்கி வருகினறனர். சமூக கொடுப்பனவுகளில் தங்கியிருப்போர் தொகை அதிகரிக்கையில் அரச செலவினமும் அதிகரிக்கும். இதனை ஈடுகட்டுவதற்காக ஐரோப்பாவில் வசிக்கும் அகதிகள், சட்டபூர்வ அல்லது சட்டவிரோத குடியேறிகள், மாணவர்கள் என அனைத்து வகை வெளிநாட்டவரின் உழைப்பையும் அரசு பயன்படுத்திக் கொள்கின்றது.\nRead more: சுவிஸ் மனுநீதி: கல்வி மறுக்கப்படும் அகதிகள்\nஜனநாயக நாடுகள் திணிக்கும் சர்வாதிகாரம் :(\"போர்க்களமான புனித பூமி\" - பாலஸ்தீன தொடரின் ஆறாம் பகுதி)\nஇஸ்ரேலிய இராணுவத்தின் இரகசியங்கள் : (போர்க்களமான புனித பூமி, பகுதி 3)\nRACISM = நிறவெறி + சாதிவெறி + இனவெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.asiriyar.net/2020/07/10-2-5334.html", "date_download": "2020-08-04T19:44:07Z", "digest": "sha1:OQW56GPX4TUFESWFS3WLFLOODCBZEAAY", "length": 12946, "nlines": 297, "source_domain": "www.asiriyar.net", "title": "இனி 10, +2 முறையில் மாற்றம்.. அமலுக்கு வரும் 5+3+3+4 கல்விமுறை.. புதிய கல்விக்கொள்கையில் அறிவிப்பு!. - Asiriyar.Net", "raw_content": "\nHome Education Policy இனி 10, +2 முறையில் மாற்றம்.. அமலுக்கு வரும் 5+3+3+4 கல்விமுறை.. புதிய கல்விக்கொள்கையில் அறிவிப்பு\nஇனி 10, +2 முறையில் மாற்றம்.. அமலுக்கு வரும் 5+3+3+4 கல்விமுறை.. புதிய கல்விக்கொள்கையில் அறிவிப்பு\nபுதிய கல்விக்கொள்கை மூலம் நாடு முழுக்க தற்போது அமலில் இருக்கும் 10 மற்றும் +2 முறைக்கு பதிலாக புதிதாக 5+3+3+4 கல்விமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதை மத்திய அரசு விளக்கமாக வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் ஐந்து வருடம் (அங்கன்வாடி, ப்ரீ ஸ்கூல் சேர்த்து இரண்டாம் வகுப்பு வரை), அதன்பின் 5ம் வகுப்பு வரை 3 வருடங்கள், பின் மீண்டும் 8 ம் வகுப்பு வரை வரை மூன்று வருடங்கள், 12ம் வகுப்பு வரை 4 வருடங்கள் என்று இந்த கல்வி முறை கொண்டு வரப்படுகிறது.\nஅதன்படி இந்த வகுப்பு பிரிவுகள் 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயது வரை இந்த பாடப்பிரிவுகள் அமலுக்கு வரும். 1ம் வகுப்புக்கு முன் படிப்புகளை தொடங்கும் வகையில் இந்த கல்வி முறையை மாற்ற உள்ளனர். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மீது மட்டும் கவனம் செலுத்தும் பழக்கத்தை கைவிட்டுவிட்டு, 2ம் வகுப்பு, 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு, 10 மற்றும் 12ம் வகுப்பு மீது கவனம் செலுத்த வகை செய்யும் வகையில் இந்த மாற்றத்தை கொண்டு வருகிறார்கள்.\nஎம்பிக்கள், எம்எல்ஏக்கள் உடன் ஆலோசனை செய்து இந்த கல்வி முறையை கொண்டு வர உள்ளது. மொத்தம் நான்கு நிலைகள் இந்த படிப்பில் உள்ளது.\nஅதன்படி அடிப்படை நிலை (Foundational Stage): ஐந்து வருடம் அங்கன்வாடி போன்ற ப்ரீ ஸ்கூல் மற்றும் இரண்டாம் வகுப்பு வரை பாடங்கள் எடுக்கப்படும். மொழி அறிமுகம், பல்வேறு பண்புகள், நீதி நெறி கல்விகள், அடிப்படை திறமைகளை கண்டறியும் கல்விகள் கொண்டு வரப்படும். விளையாட்டு ரீதியாகவும், குழந்தைகளுக்கு மொழிகளை கற்பிக்கும் வகையிலும் இந்த திட்டம் கொண்டு வரப்படும்.\nதயாரிப்பு நிலை ( Preparatory Stage ): 3ம் வகுப்பில் இருந்து 5ம் வகுப்பு வரை இந்த பாடத்திட்டம் அமலில் இருக��கும். அறிவியல், கணிதம், கலை ஆகிய அடிப்படை படிப்புகள் இதில் அமலில் இருக்கும்.\nமத்திய நிலை (Middle Stage): 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இந்த பாடம் அமலில் இருக்கும். இதில் குறிப்பிட்ட பாடத்திட்டங்களை முறையான அனுமதிக்கு பின் அமலுக்கு கொண்டு வருவார்கள்.\nஇரண்டாம் நிலை (Secondary Stage): இந்த நிலையை இரண்டு கட்டமாக அறிமுகப்டுத்தப்படுகிறார்கள். அதன்படி 9-10 ம் வகுப்பு வரை முதல் கட்டம், 11-12ம் வகுப்பு வரை இரண்டாம் கட்டம் அமலில் இருக்கும். மிக ஆழமான கல்விமுறை, வாழ்க்கை கல்வி முறை , தொழிற்கல்வி, பாடங்கள் குறித்த கல்விமுறை, திறமைகளை வளர்க்கும் கல்வி முறை இதில் அமல்படுத்தப்படும்.\n10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் மட்டும் தேர்வுகள் இருந்ததை எளிதாக்கி நான்காக பிரிக்க உள்ளனர். 5+3+3+4 பிரிவுகளில் தேர்வுகள் பிரித்து பிரித்து நடத்தப்படும். 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் தொடர்ந்து நடக்கும். ஆனால் முழுக்க முழுக்க திறமை சார்ந்து மற்ற 5+3+3+4 பிரிவுகளிலும் தேர்வுகள் நடத்தப்படும். இது தொடர்பான விரிவான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறுகிறார்கள்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் \nபள்ளிகளை திறக்க வாய்ப்பே இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\nமுதல்-அமைச்சர் பாராட்டிய அரசு பள்ளி ஆசிரியை மகாலட்சுமி அப்படி என்ன செய்தார் - முழு விவரம்\nஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி அல்லது இருப்பிடத்தில் பணி\nஇப்போது தெரிகிறதா ஆசிரியர்களின் அருமை\nEMIS ONLINE TC எவ்வாறு எளிய முறையில் பதிவேற்றம்மற்றும் பதிவிறக்கம் செய்வது - Step By Step Video\nG.O 344 - மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்குதல் - பள்ளிகள், ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் - அரசாணை வெளியீடு.\nதமிழக அரசின் e-learn இணையதளத்தை மாணவர்கள், ஆசிரியர்கள் எளிமையாக பயன்படுத்துவது எப்படி\nஅனைத்து தலைமை ஆசிரியர்கள் நாளை (15.07.2020) பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும் - CEO உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.pattabiwrites.in/2017/02/e-m-s-2.html", "date_download": "2020-08-04T19:33:14Z", "digest": "sha1:BVLQCZM4BDVGU4XXSYVUM2T4WJXAHFPL", "length": 20684, "nlines": 121, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: E M S தோழர் நம்பூதிரிபாட் 2", "raw_content": "\nE M S தோழர் நம்பூதிரிபாட் 2\nII இ எம் எஸ் பகுதி 2\nவிடுதலைக்கு பின்னர் இந்தியாவிலேயே காங்கிரஸ் அ���்லாத முதல் மாநில அரசு என்பது இ எம் எஸ் தலைமையில் 1957ல் அமைந்தது மொழிவாரி மாநிலங்கள் அடிப்படையில் கேரளா மாநிலம் நவம்பர் 1956ல் உருவாக்கப்பட்டது. 1957 மார்ச்சில் மாநில தேர்தல் நடந்தது. அரசியல் நிலைத்தன்மை, வளமான கேரளம், சமுக நீதியுடன் கூடிய பொருளாதரா மறுகட்டுமானம் என்ற முழக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. கட்சியின் பொதுச்செயலர் அஜாய்கோஷ் சுற்றுப்பயணம் செய்து கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே காங்கிரசை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையை அழுத்தமாக எடுத்துரைத்தார்.\nCPI 100 இடங்களில் போட்டியிட்டு 60ல் வென்றது. காங்கிரஸ் 124ல் போட்டியிட்டு 43ல் வெற்றி பெற்றது PSP 62ல் போட்டியிட்டு 9, RSP 28லும் தோல்வி, ML லீக் 18ல் போட்டியிட்டு 8யை பெற்றனர். சோசலிஸ்ட் கட்சியின் புகழ்வாய்ந்த பட்டம்தாணுப்பிள்ளை கம்யூனிஸ்ட்களுக்கு ஆதரவு இல்லை என அறிவித்தார். பின்னாட்களில் சோசலிஸ்ட்கள் மத்தியில் குறிப்பாக ஜே பி- லோகியா மத்தியில் வேறுபாடுகள் ஏற்படவும் இவர் காரணமாக இருந்தார். இ எம் எஸ் தான் முதல்வராக வருவார் என 1957 மார்ச் 23 மாத்ருபூமி -அவருக்கு இருந்த திறமை, செல்வாக்கை குறிப்பிட்டு எழுதியது. மார்ச் 22, 1957ல் சி பி அய் கட்சியின் நிர்வாக குழு எர்ணாகுளத்தில் கூடி இ எம் எஸ் அவர்களை சட்டமன்றகுழு தலைவராகவும் அச்சுதமேனன் அவர்களை துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுத்தது.\nதனிப்பட்ட மத உணர்வுகளில் கட்சி தலையிடாது, கம்யூனிச எதிர்ப்பாளர் உணர்வுகளையும் புரிந்து கொள்ளும் என்ற அறிக்கையை நம்பூதிரிபாட் வெளியிட்டார். 1957 ஏப்ரல் 5 அன்று உலகிலேயே மக்களால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் 11 தோழர்களை கொண்ட அமைச்சரவை என்கிற கம்யூனிஸ்ட்கள் ஆட்சி அதிகார மாதிரி ஒன்று உருவானது. நம்பூதிரிபாட் அப்போது 48 வ்யதில்தான் இருந்தார். மகத்தான மனிதனாக அச்சுதமேனன் கருதப்பட்டார். புகழ்வாய்ந்த நீதிமானாக வி ஆர் கிருஷ்ண அய்யர் உருவாகியிருந்தார். சுகாதார அமைச்சர் மேனன் விடுதலை போராட்ட வீரர் மட்டுமல்ல, பெரும் அறுவை சிகிட்சை நிபுணர். கல்வி அமைச்சர் பேரா ஜோசப் முண்டேசேரி ஆசிரியர் இயக்க போராளி, ஏராள புத்தகங்களின் ஆசிரியர், சம்ஸ்கிருதம் குறித்த விமர்சன கட்டுரைகளை எழுதியவர். சபாநாயகர் சங்கரநாராயணன்தம்பி வழக்கறிஞர், விடுதலை போராட்டவீரர் இப்படிப்பட்ட பல புகழ்வாய்ந்தவர்களின் முகமாக ஆட்சி தெரிந்தது. இந்திய அரசியல் சட்ட எல்லைக்குள் என்ற வரையறையும் புதியவர்களுக்கு இருந்தது.\nமுதல்வராக பதவியேற்றவுடன் தங்கள் நிலைகளை விளக்கி இ எம் எஸ் உரையாற்றினார். நாங்கள் ஆட்சி நிர்வாகத்தில் முன் அனுபவம் இல்லாதவர்கள். கடும் பிரச்சனைகள் நிலவும் மாநிலத்தை ஆள முன்வருவது என்பதே கடுமையானது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆதரவு குரல்கள் வருகிறது. நால்புறமும் நிற்கும் வரையறைகளுக்கு உட்பட்டு நாங்கள் பணியாற்றவேண்டும். கற்பனைக்கு எட்டாத விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ள சூழல் பழக்கமாகவேண்டும். நாங்கள் தனிப்பட்ட நபர்களாக இவ்வேலையில் நுழையவில்லை. நிறுவனவகைப்பட்ட ஒன்றில் நுழைகிறோம். நாங்கள் கட்சியின் பிரதிநிகள் மட்டுமல்ல, மக்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுள்ளோம். .மத்திய காங்கிரஸ் அரசின் வாக்குறுதிகள் பலவற்றை முன் இருந்த காங்கிரஸ் கேரளா மாநில அரசுகள் செய்ய தவறிவிட்டன. அதை நாங்கள் செய்து முடிப்போம். சோசலிஸ்ட்கள், காங்கிரஸ்காரர்கள் ஒத்துழைப்பை கோருகிறோம். We are being elected ‘Not as Representative of Party but as Representative of People’ என்கிற நம்பூதிரிபாட் உரையின் வரி மகத்தான வழிகாட்டும் வரியாக தொடர்ந்து காப்பாற்றப்பட்டிருந்தால் கம்யூனிஸ்ட் கட்சிகள் மேலும் மக்களுக்கு நம்பிக்கை தந்திடும் கட்சியாக இருந்திருக்கமுடியும். வெகுஜன இயக்கங்களிலும் பிளவுகள் தவிர்க்கப்பட்டிருக்கமுடியும்.\nநேரு உட்பட பலர் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றியால் அதிர்ச்சி அடைந்தனர். எர்ணாகுளம் கூட்டம் ஒன்றில் நேரு ’கம்யூனிஸ்ட்கள்’ வெளிநாட்டின் செல்வாக்கில் இருப்பவர்கள், பொறுப்பற்றவர்கள் என்ற கடும் விமர்சனங்களை வைத்தார். அரசியல் அமைப்புப்படியும் மத்திய அரசு- மாநில அரசுகள் உண்மையான ஒத்துழைப்பும் இருக்கும்போதுதான் எங்களது கம்யூனிச அரசாங்க சோதனை வெற்றி பெற முடியும் என்ற கடிதத்தை ஏப்ரல் 1957லேயே நேருவிற்கு இ எம் எஸ் எழுதினார். Red Interlude in Kerala என்கிர பிரசுரத்தை கேரளா காங்கிரஸ் வெளியிட்டது. அதில் கம்யூனிஸ்ட்கள் எவ்வாறு வென்றனர் என்பதை ஆய்வு செய்தனர். பல்வேறு பத்ரிக்கைகள் கம்யூனிஸ்ட் கேடர்கள் பல கிராமங்களில் மக்களுடன் என படம் பிடித்தன. நாயர்கள், ஈழவர், தாழ்த்தப்பட்டவர்���ள் வாக்குகளால்தான் வெற்றி என சிலர் தெரிவித்தனர். நியுயார்க்டைம்ஸ் பத்ரிக்கை காங்கிரஸார்களின் திறமையற்ற நிர்வாகம், ஊழல்தான் கம்யூனிஸ்ட்களை ஆட்சிக்குவர உதவியது என எழுதியது. கம்யூனிஸ்ட்களின் தியாகமும் தன்னலமற்ற தொண்டால்தான் மக்கள் ஆதரவை பெறமுடிந்தது என ஏ.கே கோபாலன் கருத்து தெரிவித்திருந்தார்.\n1957 துவங்கி ஆட்சியில் இருந்த 28 மாதங்களில் 175 அசெம்பிளி அமர்வுகள் நடத்தப்பட்டன. மக்களுக்கு பயனளிக்கும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.. கல்விஅறிவு பரப்புதலிலும் ஊர்தோறும் நூலக இயக்கத்திலும் ஆசிரியர்கள் முன்நின்றனர். நிலசீர்திருத்தம், குத்தகைதார் உடைமை, விவசாய தொழிலாளர் பாதுகாப்பு ஆகியவற்றிற்கும் கல்விக்குமான சட்டங்கள் மக்கள் ஆதரவை பெற்றன. ஜனநாயக போலீஸ் கொள்கை என்பதும் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக தொழிற்தகராறுகளில் முதலாளிகளுக்கு ஆதரவாக, நிலத்தகராறுகளில் ஜமின்களுக்கு ஆதரவாக தலையிடுவதை கட்டுபடுத்தியது. 18 தொழில்களில் குறைந்தபட்ச சம்பளம் சட்டத்தை இயற்றியது, பேறுகால சட்டம் போட்டது. மே தினம் சம்பளத்துடன் விடுமுறையானது, காண்ட்ராக் தொழிலாளர்க்கு என 42 லேபர் சொசைட்டி உருவாக்கப்பட்டது போன்றவை ஆட்சி அமுல்படுத்திய சில நல்ல திட்டங்கள். விவசாய சீர்திருத்தங்களில் கோபம் கொண்ட பிரிட்டிஷ் தோட்ட அதிபர்கள், நிலபிரபுக்கள், காங்கிரஸ், பிரஜா சோசலிஸ்ட்கள், ரோமன் கத்தோலிக் பிஷப்கள் என அணிசேர்க்கை போராட்டங்களை உருவாக்கின. மொரார்ஜிதேசாய், டி டி கே, இந்திராகாந்தி போன்றவர்கள் வெளிப்படையாக தங்கள் விமர்சனங்கள் மூலம் ஊக்கப்படுத்தினர். கேரளா சோதனை அனுமதிக்கப்பட்டால் , அந்த தொற்று (Infection) நாடு முழுவதும் பரவிவிடும் என காங்கிரஸ் கமிட்டியில் பேசப்பட்டதாக தனது பதிவில் அஜாய் கோஷ் தெரிவிக்கிறார். நாடு முழுதும் பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டன. கேரளாவில் வன்முறை, சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் போராட்டங்கள் உருவாக்கப்பட்டன.\n1959 ஜூலை31 அன்று நம்பூதிரி அவர்களின் சி பி அய் ஆட்சி 356 விதியை பயன்படுத்தி நேரு சர்க்காரால் கலைக்கப்பட்டது. மக்களின் பெரும்பான்மை பெற்ற மாநில ஆட்சி இந்திய குடியரசில் முதல்முதலாக கலைக்கப்பட்ட நிகழ்வாகவும் அது அமைந்தது. இந்திய அரசியலைமைப்பு சட்டத்திற்கு எவ்வாறு கேரளா நம்பூதிரி அரசாங்கம் குந்தகம் விளவித்தது என குடியரசுதலைவர் ராஜேந்திரபிரசாத் பிரகடனத்தில் தெரிவிக்கப்படவில்லை\nவிவேகானந்தர் பார்வையில் அரசு சமூகம் சோசலிசம்\nE M S தோழர் நம்பூதிரிபாட்\nE M S தோழர் நம்பூதிரிபாட் 2\nE M S தோழர் நம்பூதிரிபாட் 3\nLohia on Marxism லோகியாவின் பார்வையில் மார்க்சியம்\nLohia on Marxism லோகியா பார்வையில் மார்க்சியம் 2\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nஅமைச்சர் அரவிந்த் சாவந்திற்கு பென்ஷன் பிரச்சனை நாடாளுமன்ற கமிட்டியின் சிபாரிசு -ஆர். பட்டாபிராமன் . அரவிந்த அவர்கள்...\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள் (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்) ...\nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை \nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை மத்திய அரசாங்க ஊழியர்கள் ஊதிய மாற்றப் பலன்களை 7வது ஊதியக்குழு அடிப்படையில்...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eelamaravar.wordpress.com/2012/07/", "date_download": "2020-08-04T20:30:06Z", "digest": "sha1:2YENWA7YHNPWI7D6JJBQ2JO4WDL7DYJM", "length": 143073, "nlines": 566, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "July 2012 – Eelamaravar", "raw_content": "\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 15 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.\nதொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோது சிட்டண்ணன் புகழின் உச்சிக்குச் செ���்றார். அவசரமாக உருவாக்கப்பட்டு இருநாட்களுள் வெளிவந்த பாடலான “கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா” என்ற பாடல் மிகப்பிரபலமானது. அதன்பின் சிட்டண்ணன் என்றுமே நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பின் அவருக்கு இறங்குமுகமேயில்லை.\n“கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்”\nபோராளியாக தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பு தொடக்கம் பல கடமைகளைச் செய்திருக்கிறார்.\nவிடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் ‘உயிர்ப்பூ’.\nஇப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது.\nஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல்.\n“சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்”\nசிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும்.\nகண்ணீரில் காவியங்கள் தொடங்கி இறுதியாக அவர் பாடிய பாடல் . ‘சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்’ என்ற சோலைச் சிறுவர்களின் இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்வரையும் சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார்.\nதமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலைகானங்களை இசைக்கும். ஏராளமான மக்கள் கூடுவர். சிட்டண்ணன் இருந்தவரை மிகப்பெரும் வரவேற்பு இவ்விசை நிகழ்ச்சிக்கு இருந்தது. சிட்டண்ணையின் வீரச்சாவின்பின் மக்கள் இசைநிகழ்ச்சிக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டனர்.\n‘சிட்டு இல்லாத கோஷ்டிக்கு ஏன் போவான்\n[அக்காலகட்டம், மேடை அரங்குகள் செயலிழந்துபோகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல ‘தெருக்கூத்து’ எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக்குழுக்களோ பெரிய மேடை நிகழ்வுகளோ நடத்தப்படுவதைத் தவிர்த்தனர். அனேகமாக ஓயாத அலைகள்-3 தொடங்கப்பட்டும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்தது.]\nசிட்டண்ணையின் இழப்பு மக்கள் மத்தியில் பேரிழப்பாகவே உணரப்பட்டது. சிட்டண்ணை ஏன் சண்டைக்குப் போனார் என்றுகூட விசனப்பட்டுக் கதைத்தனர் மக்கள்.\n01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்ன��றி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது. அந்நடவடிக்கை எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாக அமையவில்லை. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார்.\n“சோகப்பாட்டுக்கு சிட்டண்ணை” என்ற எடுமானம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தாம். கரும்புலிகள் நினைவுப்பாடல்கள் பல பாடியுள்ளார்.\nமேஜர் சிட்டுவின் பதிவு காணொளி\nஇன்று மேஜர் சிட்டு அவர்கள் வீரச்சாவடைந்த நாள். தமிழீழ எழுச்சிப் பாடல்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய இம்மாவீரன் 01.08.1997 அன்று ஓமந்தை இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.\nஇவர் பாடிய அனைத்துமே அருமையான பாடல்கள். என்றாலும் ‘உயிர்ப்பூ’ படத்தில் இவர் பாடிய ‘சின்னச் சின்னக் கண்ணில்’ என்ற பாடல் அனைவரையும் உருக்கியது. தனியே பாடலைக் கேட்பதைவிட படத்தோடு பார்த்தால் அப்பாடலின் முழு அனுபவத்தையும் பெற முடியும்.\nஅப்படத்தில் மூத்த பிள்ளை (நகுலன்) ஊர்ப்பெண்ணொருத்தியின் தண்ணீர்க்குடத்தை விளையாட்டுத் தனமாக உடைத்ததால் தந்தையால் வீட்டை விட்டுத் துரத்தப்படுகிறான். அவன் மீது அளவற்ற பாசம் கொண்ட தம்பி, தமையனை நினைத்து நொடித்துப்போகிறான். ஒரு குந்தில் இருந்து கொண்டு தமையன் (நகுலன்) தம்பியை நினைத்துப்பாடும் பாடல் தான் இது.\nசிட்டுவின் குரல் அழகாக இழைந்தோடும். அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்ட தமையன், தம்பி இருவரின் நடிப்பும் பாடலுக்கு மேலும் மெருகூட்டும். அந்த நகுலன் பற்றியும் சிறிது சொல்ல வேண்டும்.\nஅந்தப் படத்தின் கதையின்படி, எந்தப்பொறுப்புமற்றுச் சுற்றித் திரியும் மூத்தபிள்ளை தான் நகுலன். ஒரு நேரத்தில் உணர்ந்து கடற்றொழிலுக்குச் செல்கிறான். தன் தம்பியை சிங்களக் கடற்படையினரின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலிகொடுக்கிறான். பின்னொரு நாள் தந்தையையும் அவ்வாறே கண்ணெதிரில் பலிகொடுக்கிறான். பின் போராட்டத்திலிணைந்து ஒரு கட்டத்தில் கரும்புலியாக எதிரியின் கப்பலை மோதி அழிக்கிறான்.\nஇதுதான் அடிப்படைக்கதை. இதில் நகுலன் நடிக்கும்போதே போராளி. பின்னொரு நாளில் அப்படத்தில் நடந்தது போலவே சம்பவம் நடந்தது. ஆம் ‘உயிர்ப்பூ’ படத்தில் இறுதியாக கரும்புலியாக எதிரியின் கப்பலைத் தகர்ப்பதாய் நடித்த அதே நகுலன், புல்மோட்டைக் கடற்பரப்பில் எதிரியின் டோறாப் பீரங்கிப்படகொன்றைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலி மேஜர் நகுலனாக வீரச்சாவடைந்தான்.\nபோர்க்குயில்களாய்ப் பாடித்திரிந்த மேஜர் சிட்டு, மேஜர் மாதவன் போன்றோர் (இன்னும் பலர்) களத்திலேயே சமரிட்டு வீரச்சாவடைந்தனர். அப்படியே நகுலனும் நடிகனாகவே இருந்துவிடவில்லை.\nஇறுவெட்டு : மேஜர் சிட்டு அவர்கள் பாடிய பாடல்கள்.\nமாவீரர் மேஜர் சிட்டுவின் நினைவுகள் தாங்கிய வலைப்பூ\nபன்னாட்டு கடற்பரப்பில் காவியமான 4 கடற்கரும்புலிகளின் வீரவணக்க நாள்\n30.07.2003 அன்று பன்னாட்டுக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் முருகேசன், மேஜர் இசைநிலவன், மேஜர் புகழினி மற்றும் மேஜர் தனிச்சுடர் ஆகியோரின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nபன்னாட்டுக் கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டிருந்தவேளை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட படகு விபத்தின்போது,\nகடற்கரும்புலி லெப்.கேணல் முருகேசன் (கில்லரி) (கணேசன் சிவகுருநாதன் – ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்)\nகடற்கரும்புலி மேஜர் இசைநிலவன் (மதிவண்ணன்) (கந்தசாமி தனேந்திரன் – காரைநகர், யாழ்ப்பாணம்)\nகடற்கரும்புலி மேஜர் புகழினி (விஜயராணி வடிவேல் – மூதூர், திருகோணமலை)\nகடற்கரும்புலி மேஜர் தனிச்சுடர் (பூவிழி) (இராசலிங்கம் மலர்விழி – பூநகரி, கிளிநொச்சி)\nஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\nதமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.\nபோராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப்பாவும்-பகுதி 2\nபோராட்டமுன்னோடிகள் மற்றும் மாணவர்பேரவை என்பவற்றுடன் இணைந்து பெற்றுக்கொண்ட நடைமுறை அனுபவங்களின் ஊடாக இடையின்றி இயங்கக்கூடிய போராட்டக்குழுவை உருவாக்கி ஈழத்தமிழர்களின் உரிமைகளிற்கான ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடிntடுத்தார். இந்த நோக்கத்தில் 1975மார்ச்மாதத்தில் நடைபெறும் கச்சதீவு உற்சவநாளினூடாக இலங்கை திரும்பியிருந்தார்.\n1974காலப்பகுதியில் கைக்குண்டுகள் செய்வதிலும் துப்பாக்கிகள் சேகரிப் பதிலும் ஆர்வம்கொண்ட கலாபதிகுழுவினரைப்பற்றி சென்னையில் வாழ்ந்தகாலத்த��ல் அறிந்துகொண்டார். தனது அறைநண்பனும் ‘பந்தடியாதோர் சங்கம்’ என்னும் கழகத்தில் கலாபதியுடன் இணைந்திருந்த குலேந்திரசிகாமணி கூறிய விபரங்களின் அடிப்படையில் கலாபதியையும் நண்பனையும் தொடர்புகொண்டு அவர்களை தன்னுடன் இணைப்பதன் மூலம் ஈழத்தமிழரின் உரிமைகளிற்காகவும் விடுiலைக்காகவும் இடைவிடாது சலிப்பின்றி போராடக்கூடிய புதியபோராளிக் குழுவை உருவாக்கமுடியும் எனநம்பினார். ஆனால் தானே ஊருக்குள் சென்று கலாபதியையோ அல்லது வேறு யாரையுமோ சந்திப்பது தன்னைப்பற்றித் தெரிந்த ஏனையவர்களிற்கு தேவையற்ற சந்தேகங்களை ஏற்படுத்திவிடும் என்பதை புரிந்து கொண்டார்;. இதனால 1973இல் கெருடாவில் புதுவீட்டுச்சந்தியில் குட்டிமணியின் நண்பன இராசா எனஅழைக்கப்பட்ட பரமேஸ்வரனின் வீட்டில்;; தான் தலைமறைவாக இருந்தகாலத்தில் தன்னுடன் நட்புடன் பழகிய நாதனை கலாபதியுடன் தொடர்பு ஏற்படுத்தும் கருவியாக பயன்படுத்திஇருந்தார்.;\nஆனால் முன்பின் அறிமுகமற்ற நிலையில் கலாபதியை அடையாளம் தெரியாமல் வேறு யாரையும் நாதன் அணுகி விடக்கூடாது என்பதற்காக முன்எச்சரிக்கையாக கலாபதி மற்றும் நண்பனுடைய பெயர்களை எழுதிச்செல்லுமாறு கூறியிருந்தார் கலாபதிகுழுவினரை பெறுத்தவரையில் கலாபதியின்தந்தை வெடிபொருட்களை கையாள்வதிலும் கைக்குண்டு களத்தயாரிப்பதிலும் நிபுணத்துவம் வாயந்;த ‘மில்கார பாலசுப்பிரமணியமா கும்’. இதன்மூலம் தந்தையிடமிருந்து சிறுவயதிலேயே அவ்வித்தைகளை கலாபதியும் சகோதரர்களும் கற்றுக்கொண்டிருந்தனர். ஒருமுறை இவர்களால் விளையாட்டாக தயாரிக்கப்பட்டு வீட்டுஅலுமாரியின்கீழ் குண்டொன்று வைக்கப்பட்டிருந்தது. வீட்டைப் பெருக்கிக்கொண்டிருந்த இவர்களது தாயாரின் துடைப்பத்தில் தட்டுப்பட்டு அதுவெடித்ததனால் தாயார்தனது வலதுகையில் நான்கு விரல்களினை இழந்திருந்தார். இவ்வாறு வெடிமருந்துகளை கையாள்வதில் நன்கு பரிச்சயமுள்ளவராகவே கலாபதி எப்பொழுதும் காணப்பட்டார். இவரிடம் காணப்பட்ட இத்தகைய தொழில் நுட்பஇரகசியமும் இவைகளின் மீதான இவருடைய தீராதகாதலும் பொதுவாகவே அன்றைய வல்வெட்டித்துறை இளைஞர்களிடையே ஏற்படும் சிங்களப்படையினரை தாக்கவேண்டும் என்ற உணர்விற்கு வடிகாலாய் அமைந்தது.\nகலாபதியும் அவருடைய பாடசாலைத்தோழர்கள் சிலரும் குறிப்பாக இவருடையவீட்டிற்கு அருகாமையில் வசித்து வந்தவர்களான 1986இல் கடற்படையி னருடனான மோதலில் வீரமரணமடைந்த ‘ரகீம்’ என அழைக்கப்பட்ட வா.த. கிருஸ்ணமூர்த்தியும் மற்றைய பெயர்குறிப்பிடாத நண்பனும் சின்னச்சோதி நடேசுதாஸன்குழுவினரால் மோகனிடம் ஒப்படைத்துசெல்லப்பட்ட கைத்துப்பாக்கியை பெற்றுக்கொண்டதுடன் அதற்கான குண்டுகளை தாமே தயாரித்து ஊறணி பொலிகண்டிக்கு இடைப்பட்ட கடற்கரையோரம் நடமாடும் இராணுவத்தி னரைத்தாக்கும் முயற்சியில் ஒருநாள்முழுக்க காத்திருந்து அன்று இராணுவம் வராமையால் ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர். இதுபோலவே அந்நாட்களில் வல்வெட்டித்துறை தெணியம்பையில் வாழ்ந்திருந்த சிவநேசன் என்ற சிதம்பராக் கல்லூரி அதிபர் கல்விஅமைச்சின் செயலாளர் ‘துடாவை’i யை அழைத்து தேனீர்விருந்து வைக்கமுயன்றார். இதன்காரணமாக அவரது வீட்டிற்கு குண்டு வீசப்பட்டது. இச்சம்பவத்திலும் இக்குழுவினரின் பெயரே அன்றுபிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. இதுபோலவே தியாகி பொன். சிவகுமா ரனும் தனது ஆயுதத்தேவையைமுன்னிட்டு தனதுநண்பன் பட்டுமூலம் இவர்களை ஒருமுறை அணுகியிருநதார்.\nஇந்தநிலையிலேயே குலம் மூலம் இவர்களின் செயல்களையும் இவர்களின் எதிர்காலஎண்ணங்களையும் புரிந்துகொண்ட தம்பி எனும் பிரபாகரனும் தொடர்ந்து சலிப்பின்றி போராடக்கூடிய குழுவைப்பற்றி சிந்தித்தபோதே இவர்களை உள்வாங்கி ஈழத்தமிழருக்கான ஆயுதப் போராட்டக்குழுவை உருவாக்கமுடியும் என நம்பியிருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே கலாபதியும் நண்பனும் பிரபாகரனின் தலைமையில் இணைந்து செயலாற்றமுன்வந்தனர். அக்கணத்திலேயே அதாவது 1975 சித்திரை மாதம் பிரபாகரனின் தலைமையில் முதன்முதலாக ‘புதிய தமிழ்ப்புலிகள்’ இயக்கம் தனது வரலாற்றுப்பிறப்பை எடுத்தது. அதுவரை ‘தம்பி’ என அழைக்கப்பட்டுவந்த பிரபாகரனும் ‘தலைவர்’ பிரபாகரனாக அன்று முதல் மாற்றமடைந்தார். கருத்துநிலையில் இருந்த தமிழ்ஈழத்தை களத்தில் காணும் முனைப்புடனும் பெருநம்பிக்கையுடனும் இவர்கள் தமது அடுத்தகட்ட நகர்வினைத் தொடங்கினர். இவ்வாறு தலைவர் பிரபாகரனினால் தேர்ந்தெடுக்கப்பட்டு சேர்த்துக் கொள்ளப்பட்ட முதலாவது போராளியாக கலாபதி தமிழீழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் குறிக்கப்படுகின்றார்.\n1975 ஏப்ரலில் கலாபதியையும் நண்பனையும் தன்னுடன் இணைத்து புதியபுலிகள் இயக்கத்தை உருவாக்கிய தலைவர்பிரபாகரன் அன்றுமுதல் ஈழத் தமிழர்களின் ஆயதப்போராட்டத்தை தலைமையேற்றுக்கொண்டார். பத்துவருடத்தில்; 1985 ஏப்ரலில்; தளபதி கிட்;டு நடத்;திய யாழ் பொலிஸ் நிலைய தாக்குதல் மற்றும் மாத்தையாவினால் மேற்கொள்ளப்பட்ட கிளிநொச்சி பொலிஸ்நிலைய முற்றுகை என்பவற்றுடன் யாழ்ப்பாணக்குடாநாட்டின் பெரும்பகுதிகளையும் வன்னிப்பெரு நிலத்தின் பலபகுதிகளையும் தமது இறமையுள்ள தளப்பிரதேசமாக பிரபாகரன்; தலைமையிலான விடுதலைப்புலிகள் மீட்டெடுத்துக்கொண்டமை ஈழத்தமிழரின் வரலாற்றில் பெரும்சாதனையாக என்றும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஒருபோராட்டக்குழுவானது வளர்ச்சிகண்டு பல்கிப்பெருமளவிலான போராளி களை உள்வாங்கும்பொழுது தலைமையின் அல்லது தளபதியினுடைய கட்டளை க்கு கீழ்படியும் இராணுவமனநிலையுள்ள போராளிகளை பயிற்;சியின் மூலம் உருவாக்கமுடியும். ஆனால் புனிதஇலட்சியத்தை வரித்துக்கொண்டு சகல வளங்களும் நிரம்பிய ஒருஅரசிற்கெதிராக போராடமுற்படும் ஒரு தனியான முதன் நிலைப்போராளி தன்போன்ற அல்லது தன்னுடன் மனமிசைந்து இயங்கக்கூடிய இரண்டாவதுநபரை தேடிக்கொள்வது மிகமிக கடினமானதாகும். முன்அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து இது எப்பொழுதும் சாத்தியமாவதில்லை. தன்னைச்சூழ இருக்கும் நண்பர்களிடமிருந்தோ அல்லது உறவினரிடமிருந்தே இவ்வரியசெயலை செய்ய முடியும். ஏனெனில் தான் சொல்வதை செய்யக்கூடியவராகவும் இன்னும் கூறினால் தன்மனதின் எண்ணவோட்டங்களை புரிந்துகொண்டு அதற்கு இசைந்து செயலாற்றக்கூடியவராகவும் இரண்டாம்நபர் அமையவேண்டும்.\n1987இல் முதன்முறையாக சுதுமலை பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக மக்கள்முன் தோன்றிய மண்ணின் மைந்தர்களான தேசியதலைவர் பிரபாகரன் தானைத்தளபதிகளான கிட்டு ரகு குமரப்பா திலீபன் போன்றோர்\nஇவ்வாறுசரியாக அமைந்தாலே செயல்ரீதியாக போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தமுடியும். இவ்வகையில் தலைவர் பிரபாகரனது தெரிவானதுமிகச்சரியானதாகவேஅமைந்தது வரலாறுகண்டஉண்மையாகும்’\nஇதன்பின் தொடர்ந்துவந்த சிலவாரங்கள் இவ்வாறான பலசந்திப்புகள் வல்வெட்டித்துறை சிவன்கோவில் தெற்குவீதியிலும் தீருவில் வயலோ ரங்களிலும் நெற்கொழுமைதானத்திலும் இவைகளின் அயலிலும் தொட��்ந்தன. இவ்வாறு சந்திக்கும்நேரங்களில் புதிய போராளிக்குழுவை அமைப்பதிலும் அதன் எதிர்கால செயற்திட்டங்களை வகுப்பதிலும் தனது பேரவாவை வெளிப்படுத்தியதுடன் அதற்கான பெயரையும் பெயருக்கான காரணத்தையும் இவர்களிற்கு தலைவர் விளக்கமாக கூறிவரலானார்.\nகலாபதி குழுவினரிடமிருந்த கைத்துப்பாக்கி போலவே தலைவர்பிரபாகரன் தனது தற்பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியும் அதிஸ்டவசமாக 4.05இலக்க வகையைச் சேர்ந்திருந்தது. இதனால் கலாபதியால் கட்டப்பெற்ற துப்பாக்கிக் குண்டுகளை அதற்கும் பாவிக்கக்கூடியதாகவிருந்தது. அத்துப்பாக்கி மூலம் வல்வெட்டித்துறை ஊரிக்காட்டின் பின்புறம் மக்கள் நடமாட்டமற்றிருந்த இடத்திலிருந்த பனையொன்றில் சந்தர்பம் கிடைக்கும் நேரங்களில் துப்பாக்கிசுடும் பயிற்சியினையும் இவர்கள் மேற்கொண்டனர். தனது முதலாவது குறி பலரால் குறிவைக்கப்பட்டும் சிங்களஅரசின் ஆதரவா ளராகவும் அமைப்பாளராகவும் தொடர்ந்து செயற்படும் ‘அல்பிரட்துரையப்பா’ என்பதனையும் இக்காலங்களில் அடிக்கடி பிரபாகரன் வலியுறுத்தினார்.\nஅத்துடன் தான் அறிந்த காலம் முதல் எதையாவது செய்து கொண்டிருக்கும் செட்டியையும் இணைத்து தமது கட்டதாக்குதல் நகர்வினை விரைவில் முன்னெடுப்பதாகவும் கூறினார்.\nஅவர்கூறியது போலவே தலைவரும் கலாபதியும் ஏப்ரல்மாதஇறுதியில் சுதுமலைக்கு சென்று செட்டியின்நண்பனான’பற்றிக்’உடையவீட்டில் தலைமறைவாக இருந்த செட்டியுடன் தமதுஅடுத்தகட்ட நகர்வினைப்பற்றி விவாதித்தனர். அன்று அவர்களிலிருந்த சூழ்நிலையில் நிதிஎன்பதே எல்லாவற்றிற்கும் அடிப்படையானது என்பதை புரிந்துகொண்டனர். ஏனெனில் நிதி இருந்தாலே தமது எதிர்காலத் தேவைக்கான ஆயுதங்களை கொள்வனவு செய்யமுடியும் என்பதை பர்pபூரணமாக உணர்ந்துகொண்டனர். இதனால் தமது முதலாவது செயல்முறையாக நிதித் தேவையினை பூர்த்திசெய்யும் வழிவகைகளைப்பற்றி ஆராயமுற்பட்டனர். இறுதியில் உடனடி நிதித்தேவைக்காக அளவெட்டி பலநோக்குகூட்டுறவுச் சங்கத்தின் நிதியைப்பறித்தெடுக்கலாம் என முடிவாயிற்று. எனினும் தலைவர் பிரபாகரனின் முதன்நிலைக்குறியான துரையப்பாவை தொடர்ந்து கண்காணிக்கவும் முயன்றனர்.\n‘வருணகுலத்தான் பார்வையில்’ தொடரும் இக்கட்டுரைகள் சம்பந்தப்பட்டவர்களின் நேரடி வாக்குமூலங்களினால் படைக்கப்பட்டதுடன், 2002ல் தலைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டவையாகும்.\nபோராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப்பாவும்-பகுதி 1\nலெப்.கேணல் அருணசீலன் – 2ம் லெப்.புஸ்பானந்தன் ஆகியோரின் வீரவணக்க நாள்\n29.07.2001 அன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அருணசீலன் மற்றும் 2ம் லெப். புஸ்பானந்தன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\n29.07.2001 அன்று திருக்கோவில் பகுதியில் எதிர்பாராத விதமாக சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற மோதலில்\nலெப்.கேணல் அருணசீலன் (கவாஸ்கர்) (மாணிக்கம் ரவிக்குமார் – பாண்டிருப்பு,\nமட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் புஸ்பானந்தன் (தட்சணாமூர்த்தி தவநேசன் – தம்பிலுவில், அம்பாறை)\nஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\nதமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞசில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் வீரவணக்க நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.\nதமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த ஐந்து படைத் தளங்களையும் அழித்தொழிப்பதற்காக 28.07.1995 அன்று விடுதலைப் புலிகளால் கடும் தாக்குதல் நடாத்தப்பட்டது. எனினும் சில காட்டிக்கொடுப்புகளால் இத்திட்டம் வெற்றியளிக்காதபோதும் படைத்தளத்திற்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா படைகளின் இரு ஆட்டிலறிப் பீரங்கள் உட்பட பெருமளவு படைக்கலங்களை அழித்திருந்தனர்.\nநுற்றிற்கும் மேற்பட்ட பெண் போராளிகள் உட்பட 180 வரையான விடுதலைப் புலிகள் இத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\nதமிழீழத் தாயகத்தை சிறிலங்கா படைகளின் வல்வளைப்பிலிருந்து விடுவிப்பதற்காக தம்மை ஆகுதியாக்கிய இந்த மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.\nஆனையிறவு தடைமுகாம் மீதான தாக்குதலில் காவியமான லெப்.கேணல் சரா உள்ளிட்ட 69 மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஆனையிறவு படைத்தளம் மீதான ஆகாய கடல்வெளி நடவடிக்கையின்போது தடைமுகாம் மீதான இரண்டாவது தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய லெப். கேணல் சரா உட்பட்ட 69 மாவீரர்களினதும், இதேநாளில் வாகரையில் வீரச்சாவைத் தழுவிய வீரவேங்கை விவே என்ற மாவீரரினதும் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nஆகாய கடல்வெளி நடவடிக்கையின்போது 11.07.1991 அன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வெற்றிக் கொள்ளப்படாதிருந்த தடைமுகாம் மீது 27.07.1991 இரண்டாவது தடவையாக விடுதலைப் புலிகளால் பாரிய தாக்குதல் தொடுக்கப்பட்டது.\nதொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடாத்தப்பட்ட இந்த தாக்குதலில் சிறிலங்கா படையினர் பலர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். இந்த நடவடிக்கையின்போது படைத்தளம் நோக்கி முன்னகர்ந்த போராளிகளிற்கு காப்பாக விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட கவச ஊர்தி ஒன்று பயன்படுத்தப்பட்டது.\nஎனினும், இக்கவச ஊர்தி படையினரின் எறிகணை வீச்சில் சிக்கிக் கொண்டபோது இதனை ஓட்டிச் சென்ற தளபதி லெப். கேணல் சரா மற்றும் மேஜர் குகதாஸ் ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இவர்களுடன் முதல் நாள் தாக்குலில் 67 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\nஇம்மாவீரர்களினதும், இதேநாளில் மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட வீரவேங்கை விவே (பெர்னாண்டோ உதயராஜ் – மட்டக்களப்பு) என்ற மாவீரரினதும் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழீழ தாய் மண்ணின் வியடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.\nஆனையிறவு படைத்தளத்தின் தடைமுகாம் மீதான இரண்டாவது தாக்குதலில் முதல்நாள் வீரச்சாவைத் தழுவிய 69 மாவீரர்களினதும் விபரம் வருமாறு:\nலெப்.கேணல் சரா (சின்னத்துரை ஜீவராசா – யாழ்ப்பாணம்)\nமேஜர் குகதாஸ் (இராசரத்தினம் இராஜேந்திரன் – யாழ்ப்பாணம்)\nமேஜர் சொனி (சிவஞானசுந்தரம் அசோகன் – யாழ்ப்பாணம்)\nகப்டன் நிறையன் (இராமமூர்த்தி விதுரன் – மட்டக்களப்பு)\nகப்டன் ரகீம் (ஜசாக்டொனால்ட் வீரபாகு – யாழ்ப்பாணம்)\nகப்டன் நி���ி (இரத்தினம் இலங்கேஸ்வரன் – யாழ்ப்பாணம்)\nகப்டன் கீர்த்தி (வீரப்பாபிள்ளை கனகேஸ்வரன் – யாழ்ப்பாணம்)\nகப்டன் அல்பேட் (கந்தசாமி வன்னியசிங்கம் – யாழ்ப்பாணம்)\nகப்டன் சௌகான் (சிவானந்தன் ஜோய்அன்ரனி – யாழ்ப்பாணம்)\nகப்டன் சிவம் (பவான்) (திருப்பரங்கிரிநாதன் நெல்லைநாதன் – யாழ்ப்பாணம்)\nகப்டன் சத்தியராஜ் (கந்தையா சத்தியசீலன் – திருகோணமலை)\nகப்டன் வினோத் (கனகராசா பிரபாகரன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் வர்மன் (பாஸ்கரமூர்த்தி சுந்தரமூர்த்தி – மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் சபா (மாரிமுத்து பத்மநாதன் – மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் உமாசங்கர் (ரவி) (சின்னமணி சென்சியஸ் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் நிமலேந்திரன் (பிரசன்னா) (தங்கவேல் செந்தில்குமரன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் சத்தியகுமார் (பொன்னையா சிவனேசராசா – மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் அன்பு (பாலச்சந்திரன் றமணன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் வினோத் (தர்மலிங்கம் தயாளன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் பாரதி (நவரட்ணம் கோபாலாப்பிள்ளை – மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் கேசியன் (கேசவன்) (பரஞ்சோதிநாதன் நியூற்றன்பிரான்சிஸ் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் நெல்சா (சின்னக்குட்டி சரோசினிதேவி – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் குட்டி (செபஸ்தியம்மா அலோசியஸ் – மன்னார்)\n2ம் லெப்டினன்ட் மதனா (சிவமலர் தளையசிங்கம் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் மெடினா (மெடோனா) (செல்வராணி மாயழகன் – கிளிநொச்சி)\n2ம் லெப்டினன்ட் வதனி (ஹென்சி பத்திநாதன் – மன்னார்)\n2ம் லெப்டினன்ட் ஜசீரிமா (சிவலோஜினி சிவானந்தையர் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் சுந்தரி (சுஜந்தா தேவநாயகம் – திருகோணமலை)\n2ம் லெப்டினன்ட் இளவரசி (சிவப்பிரகாசம் சந்திரபவானி – முல்லைத்தீவு)\n2ம் லெப்டினன்ட் காந்தன் (டானியேல் ராஜ்குமார் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் வாணன் (குமார்) (நடேசு ஜெயக்குமார் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் மயில்வாகனம் (சின்னத்தம்பி சுந்தரலிங்கம் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் ஜெயந்திரன் (ஜெயச்சந்திரன்) (கந்தப்பர் தவராசா – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் அல்பேட் (நடராசா கலைச்செல்வன் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் நளினன் (நாகராசா சிவகுமார் – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் நிதி (செல்வநயினார் சுந்தர்ராஜன் – திருகோணமலை)\n2ம் லெப்டினன்ட் விக்கி (இரத்தினம் சாந்தவேல் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் கஜன் (கோபாலப்பிள்ளை புஸ்பராசா – திருகோணமலை)\n2ம் லெப்டினன்ட் நிருபன் (வேலாயுதம் பாலச்சந்திரன் – திருகோணமலை)\n2ம் லெப்டினன்ட் ஆனந்தன் (கந்தசாமித்துரை ராஜவேல் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை திசைவீரன் (சற்குருநாதன் சற்குணபேசன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை ரகீம் (சகீம்) (நாகலிங்கம் ஜேகதாஸ் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை திகில் (தங்கையா சேரன் – கிளிநொச்சி)\nவீரவேங்கை வேலுப்பிள்ளை (யூனியன் கந்தையா கந்தசாமி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை கிர்மானி (ஜோன்எட்வேட் கெனடி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை பவா (கதிரித்தம்பி கணேசலிஙகம் – கிளிநொச்சி)\nவீரவேங்கை பீலிக்ஸ் (அருளானந்தம் ரொனால்ட்ஆனந்த் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை ராஜன் (குமாரசாமி குணராசா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை வரதன் (வரதராஜன்) (மாசிலாமணி மகேந்திரன் – மட்டக்களப்பு)\nவீரவேங்கை ஆனந்தபாபு (தங்கராசா நடராசா – மட்டக்களப்பு)\nவீரவேங்கை புரூஸ்லி (மூர்த்தி) (சீவரத்தினம் சின்னவன் – மட்டக்களப்பு)\nவீரவேங்கை கரன் (வேலாயுதம் சிவனையா – திருகோணமலை)\nவீரவேங்கை மொரார்ஜி (அரசரட்ணம் அரவிந்தன் – திருகோணமலை)\nவீரவேங்கை பிருந்தன் (சின்னராசா ஜெராட்திலகர் – மன்னார்)\nவீரவேங்கை கில்பேட் (ஞானராசா ஞானதீபன் – மன்னார்)\nவீரவேங்கை கார்த்திகா (மேரிகலிஸ்ரா சூசைப்பிள்ளை – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை பிரதீபா (ஜெயந்தி பெரியதம்பி – முல்லைத்தீவு)\nவீரவேங்கை அன்பினி (சிவனடி விஜிதா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை சிகிலா (ரங்சினி நடராசா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை தங்கமணி (புஸ்பகலா நடராசா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை டட்லியா (வரலட்சுமி தேவசிகாமணி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை யாழ்மொழி (விஜயலதா பாக்கியநாதன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை சுனித்தா (குஸ்மாவதி கருணாகரன் – திருகோணமலை)\nவீரவேங்கை ஜஸ்மின் (செல்வமலர் கோபாலப்பிள்ளை – திருகோணமலை)\nவீரவேங்கை காயத்திரி (சந்திரசேகரம் உமாதேவி – முல்லைத்தீவு)\nவீரவேங்கை நிசா (சதாசிவம் சுமதி – அம்பாறை)\nவீரவேங்கை காண்டீபனி (சுகந்தினி வேலாயுதம் – கிளிநொச்சி)\nவீரவேங்கை சசீந்தா (சூரியகுமாரி சுப்பிரமணியம் – வவுனியா)\nவீரவேங்கை சுகந்தினி (யோகா கணபதிப்பிள்ளை – வவுனியா)\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகள் வீரவணக்க நாள்\n2001 ஆம் ஆண்டு கட��டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\nகட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nகட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில் வசித்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல்கள் அளித்தும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கு அதிகாரிகள் வந்து பார்க்கும் பொழுது பூங்காவில் எவரும் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇத்தாக்குதலினை வடிவமைத்தவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர்.\n2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 8.30 14 கரும்புலிகள் உறுப்பினர்கள் ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில் கூடினர்.\n2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 9:45 மணியிலிருந்து 11:15 அப்பகுதியில் மின்சார சேவை தடைப்பட்டது.\n2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் தொடங்கப்பட்டது.\n2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை படைத்தளத்தில் இருந்த 21 படை விமானங்கள் மற்றும் பயணிகள் விமானங்கள் அழிக்கப்பட்டன.\n2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை தாக்குதல் நீடிக்கப்பட்டது.\nதாக்குதலினால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகள் இலங்கை அரசின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் 14 என்று கூறப்பட்டது.\nவிடுதலைப்புலிகளின் அதிகாரப் பூர்வப் பத்திரிக்கையான ஈழநாதத்தின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது.\nஇரண்டு எ (A) – 340 – 300 பயணிகள் விமானங்கள்\nஒரு எ (A) – 330 -200 பயணிகள் விமானம்\nநான்கு கிபிர் போர் விமானங்கள்\nமூன்று கெ (K)-8 பயிற்சி விமானங்கள்\nஇரண்டு எம்.ஜ.ஜி (MIG) – 27 ஜெட் போர் விமானங்கள்\nஇரண்டு பெல் (bell) 412 உலங்கு வானூர்தி\nஇர���்டு வி.வி.ஜ.பி (VVIP) 412 உலங்கு வானூர்தி\nஇரண்டு எம்.ஜ (MI) -17 உலங்கு வானூர்தி\nஇரண்டு – A-320 பயணிகள் விமானங்கள்\nஒரு – A-340 பயணிகள் விமானம்\nஒரு அண்டொனோவ் (Antonov) போக்குவரத்து விமானம்\nஒரு எம்.ஜ (Mi) -24 உலங்கு வானூர்தி\nஒரு பெல் (Bell) 412 உலங்கு வானூர்தி\nநான்கு கிபிர் போர் விமானங்கள்\nவிடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது.\nஇத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nகட்டுநாயக்கா திட்டமிடல் கேணல் சார்ள்ஸ்\nகாலநதி ஓட்டத்தில் கரைந்திட முடியாதகாவியபெரு வரலாறு கேணல் சாள்ஸ்.\nகரும்புலிகள் தினத்தில் தலைவர் நினைவுப் பகிர்வு–காணொளி\nதன் மக்கள் மீது குண்டு வீசிய இரும்புப் பறவைகள் அவற்றின் இருப்பிடத்தில் வைத்து தகர்த்தெறிந்து விட்டு மீளாத் துயிலும் கொள்ளும் கருவேங்கை\nஎம் மக்களை கொன்றொழித்த சிங்களத்தின் பல வான்கலங்களைத் தன் தோழர்களுடன் தகர்த்தழித்து மீளாத் துயிலில் உறங்கும் கரிய வேங்கை\nஎம் மக்களை கொன்றொழித்த சிங்களத்தின் பல வான்கலங்களைத் தன் தோழர்களுடன் தகர்த்தழித்து மீளாத் துயிலில் உறங்கும் கரிய வேங்கை\nசிங்களத்து வான்படையின் வை-8 வானூர்தி கரிய வேங்கள் மூட்டிய தீயில் சாம்பலாய் கிடக்கிறது\nகரிய வேங்களினால் அழிக்கப்பட்ட சிங்கள அரசின் போக்குவரத்து வானூர்தி\nகரிய வேங்களினால் அழிக்கப்பட்ட சிங்கள அரசின் போக்குவரத்து வானூர்தி\nதமது பணியை முடித்து தம்மை அழித்துக் கொண்ட கரிய வேங்கைகள் கைவிட்ட பொருட்களை வேடிக்கை பார்க்கும் சிங்களப் படையினர்\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\n23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி – கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர்.\n1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்ல���்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள்.\nநாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம். அங்குதான் கண்ணிவெடி புதைக்க வேண்டும். வான் அந்த இடத்தில் நின்று நாங்கள் இறங்க அயல் சனங்கள் அரவம் கேட்டு வெளிவரத்தொடங்க விக்ரரும், செல்லக்கிளியும் (இராணுவச் சீருடை அணிந்து இருந்தனர்) சிங்களத்தில் உரக்கத் கதைத்தபடி றோட்டிலே நடக்கத் தொடங்க வெளியே எட்டிப் பார்த்த தலைகளை காணவில்லை. வெளிச்சம் போட்ட இருவீடுகளின் விளக்குகளும் அணைந்து விட்டது. யாரும் வெளிவரவில்லை. இராணுவத்தினர் வந்து நிற்கின்றனர் என்று நினைத்து விட்டனர்.\nசெல்லக்கிளி அம்மான் பற்றி தேசியத் தலைவர் காணொளி\nமுன்பு திட்டமிட்டபடி அப்பையா அண்ணை, விக்ரர், செல்லக்கிளி மூவரும் வெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர். விக்ரரும் செல்லக்கிளியும் பிக்கானால் றோட்டிலே கிடங்கு வெட்டுகின்றனர். கண்ணிவெடி புதைப்பது பெரிய வேலை. வெடிமருந்து தயார்படுத்துகையில் வெடிமருந்தின் நச்சுத் தன்மையால் தலையிடிக்கும். என்னுடைய அனுபவப்படி தாங்க முடியாத தலையிடி. அதன்பின் கிடங்குவெட்டி, (இறுகப் போடப்பட்ட தார் றோட்டிலே கிடங்கு வெட்டுவது அவ்வளவு இலகுவானதல்ல) இவற்றையும விட தாக்குதலின் போது சண்டையும் போடவேண்டும்.\nஎமது தகவலின் படி சுமார் நள்ளிரவு 12 மணியளவில் பலாலியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஜீப் வண்டியிலும், ஒரு ட்ரக் வாகனத்திலும் இராணுவத்தினர் வருவது வழக்கம். ஜீப்பில் 4 இராணுவத்தினரும் ட்ரக்கில் 10 பேர் அளவிலும் வருவார்கள் எனத் தகவல். எனவே யாழ். பல்கலைக்கழக பின்வீதி பலாலி றோட்டைச் சந்திக்கும் இடமாகிய தபால் பெட்டிச் சந்தியில், கண்ணிவெடிபுதைத்து இரண்டாவதாக வரும் வாகனத்துக்கு கண்ணி வெடியால் தாக்க முன்னால் வரும் வாகனத்தைச் சுட்டு மடக்குவது என்று நாம் வகுத்த திட்டம். அதன்படி திருநெல்வேலிச் சந்தியில் ஒரு வோக்கிரோக்கி. அது அவர்களுடைய வரவை எமக்கு அறிவிக்கும்.\nவிக்ரரும் செல்லக்கிளியும் அப்பையா அண்ணையும் கண்ணிவெடி தயார்படுத்திக் கொண்டிருக்கையில் மற்ற எல்லோரும் அருகில் உள்ள வீடுகளின் சுவர்களின் உள்ளே பாய்ந்து தத்தமக்கு உரிய இடத்தை தேர்ந்தெடுக்கத் தொடங்கினோம். ஒவ்வொருவருக்கும் இடம் கிடைத்தது. கண்ணிவெடியை புதைத்துக் கொண்டிருக்கையில் விக்ரர் விலகி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தின் சுவரின் உள்ளே பாய்கின்றான். சுவர் அவனை விட உயரமாக இருக்க பின்பு வெளியில் குதித்து உயரம் வைப்பதற்காக தெருவில் தேடி சில பெரிய கற்களை எடுத்து உள்ளே போட்டு தன் உயரத்தைச் சரிப்படுத்திக்கொண்டு அந்த சுவரின் மறைவைக் கொண்டு தன் நிலையை சீர்படுத்திக் கொள்கிறான். துப்பாக்கியை தோளில் வைத்து இயக்கிப்பார்க்கும் விதங்களையும், துப்பாகியை இலகுவாக இயக்கமுடியுமா என்பதையும் சரி பார்த்துக் கொள்கின்றான்.\nதம்பி (பிரபாகரன்) தபால் பெட்டிச் சந்தியில் இருந்து திருநெல்வேலிப்பக்கமாக உள்ள ஒரு வீட்டின் சுவரின் பின்னே நிலையை எடுத்து தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கையில் வோக்கி செல்லக்கிளியை கூப்பிடுகின்றது.\nசெல்லக்கிளி அம்மான் மிக அவசரமாக தன் வேலையை முடித்துக்கொண்டு மீதி வேலையை அப்பையா அண்ணையிடம் விட்டுவிட்டு தனது நிலைக்குச் செல்கின்றான். அம்மான் அருகில் உள்ள ஒரு கடையின் மேல் வெடிக்கவைக்கும் கருவியுடனும் தானியங்கி இயந்திரத் துப்பாக்கியுடனும் தயாராகின்றான்.\nவெளிச்சம் எமக்கும் தெரிந்தது. அப்பகூட வேலை முடியவில்லை. விக்ரர் ”அப்பையா அண்ணை வெளிச்சம் வருகின்றது கெதியா மாறுங்கோ”” என்று கத்த அப்பையா அண்ணை வயர் ரோல்களுக்கு ரேப் சுத்திக் கொண்டிருக்கையில், வோக்கி மீண்டும் அலறியது.\n“அம்மான் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான். முன்னால் ஜீப், பின்னால் ட்ரக்” என்று அறிவித்தது. எனவே அம்மான் ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடியால் தாக்க முன்னால் வரும் ஜீப்புக்கு நாம் தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கையில் வெளிச்சங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.\nஜீப்பை எம்மிடம் வரவிட்டு, பின்னால் வரும் ட்ரக்வண்டியை கண்ணிவெடியால் தாக்கி அதில் தப்புபவர்களைச் சுடுவதாக எமது திட்டம். ட்ரக் வண்டியில் பின்பக்கமாக இருப்பவர்களை சுடக்கூடியவாறு விக்ரர் நிற்கின்றான். விக்ரரையும் தாண்டுபவர்களை கவனிக்க தம்பியும் சில தோழர்களும் நிற்கின்றனர். வெளிச்சங்கள் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து வந்து��ொண்டிருந்தது. நான் எட்டிப்பார்த்தேன். முன்னால் இரு விளக்குகளுடன் ஒரு வாகனம். அந்த விளக்குகளுக்கிடையிலான இடைவெளியைக் கொண்டு அது ஜீப் என்று புரிந்துகொண்டேன். அடுத்து ட்ரக். மெல்ல வந்து கொண்டிருக்கின்றன.\nநாம் ஜீப்பைத் தாக்குவதற்குத் தயாராகிக்கொண்டிருக்க ஜீப் விக்ரர் நின்ற இடத்தைத் தாண்டி கண்ணிவெடி வைத்த இடத்தை அண்மித்த போது கண்ணிவெடி வெடிக்க வைக்கப்பட்டுவிடுகிறது. எமக்கு அதிர்ச்சி. ஏன் அப்படி நடந்தது சிந்திக்க நேரமில்லை. உண்மையில் ஜீப்வண்டியை விட்டு பின்னால் வரும் ட்ரக் வண்டிக்கே கண்ணிவெடி வைக்க இருந்தோம். இன்றுவரை அது ஏன் ஜீப்புக்கு வெடிக்க வைக்கப்பட்டது என்பது தெரியாது. ஏனென்றால் அதை வெடிக்க வைத்த செல்லக்கிளி அதை விளக்கவில்லை. சண்டை முடிந்தபோது அவனை நாம் இழந்துவிட்டோம்.\nசிந்திக்க நேரமில்லை. உடனே நானும் என்னோடு நின்றவர்களும் சுடத்தொடங்கினோம். ஜீப்பின் வெளிச்சம் அணையவில்லை. எனவே பின்னால் நடப்பவை எடக’கும’ எமக்குத் தெரியவில்லை. எனது G3யால் இரு விளக்குகளையும் குறிபார்த்து உடைத்தேன். விளக்கு உடைந்ததும் பின்னால் நின்ற ட்ரக்கின் வெளிச்சத்தில் ஜீப்பில் இருந்த சில உருவங்கள் இறங்குவதைக் கண்டு அவற்றை நோக்கியும் ஜீப்பை நோக்கியும் ரவைக் கூட்டில் போடப்பட்டு இருந்த அத்தனை குண்டுகளையும் சுட்டேன். அது இப்படி இருக்க விக்ரரைப் பார்ப்போம்.\nஜீப் வண்டி அவனைத் தாண்டும் போது விக்ரர் தன் தலையை சுவருக்கு உன்ளே இழுத்துக் கொண்டு நிற்கையில் மிகப்பெரிய சத்தத்துடன் கண்ணிவெடி வெடிக்கிறது. விக்ரர் தலையை நிமிர்த்திப் பார்க்க ஓரே புழுதிமண்டலம். மங்கலாக ஒருவன் வெடித்த ஜீப்பில் அருந்து ஓடிவருவது தெரிய அவனைக் குறிவைத்து விசையை அழுத்த. சில குண்டுகள் அவனின் உடலில் பாய அவன் தூக்கி எறியப்படுகின்றான். அப்படியே சுருண்டுவிழுந்து விட்டான். இன்னுமொருவன் ஓடிவர அவனை நோக்கிச் சுட அவன் மீண்டும் ஓடிவர மீண்டும் சுட குண்டுகள் அவனை வீழ்த்தவில்லை. ஆனால் காயத்துடன் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடினான். விக்ரர் அவனைத் திருப்பிச் சுட்டான். வானளாவ உயர்ந்த புழுதி மண்டலம் அடங்கவில்லை. மற்றும் தகுந்த வெளிச்சம் இல்லை. எனவேதான் சரியாகச் சுடமுடியவில்லை. அவன் ஓடிவிட ஜீப்புக்குக் கிட்டே ஒன்றோ இரண்டோ துப்பாக்கிகள் விக்ரரை நோக்கிச் சுட்டன. அதன் சுவாலையை விக்ரர் கண்டான். தன் இயந்திரத் துப்பாக்கியால் அந்த சுவாலையை மையமாக வைத்து சில வேட்டுக்களைத் தீர்த்தான். பின்பு அடங்கிவிட்டது. மேலும் ஒருசில உருவங்கள் தெரிய அவற்றை நோக்கியும் சில குண்டுகளைச் சுட்டான் துப்பாக்கி திடீரென்று நின்றுவிட்டது. விக்ரருக்கு விளங்கிவிட்டது. போடப்பட்ட குண்டுகள் தீர்ந்துவிட்டது. குண்டுகள் நிரப்பப்பட்ட மறு ரவைச் சட்டத்தைமாற்றி மீண்டும் சுட்டான். அதேவேளை பின்னால் வந்த ட்ரக் வண்டியின் சாரதி வெடி வெடித்ததைப் பார்த்தான். அவன் உடல் சில்லிட்டது. பெரிய வெளிச்சத்தையும், ஜீப் மேலே தூக்கி எறியப்பட்டதையும் கண்ட சாரதி தன்னை அறியாமலே பிரேக்கை இறுக அமத்தினான். ஏன் பிரேக் அழுத்தும் மிதி மீது ஏறி நின்றான் என்றே கூறலாம்.\nட்ரக் பிரேக் போட்டு நின்றதும் ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் தம் துப்பாக்கியை தயாராக்கியவாறு இருக்கையிலிருந்து எழத்தொடங்கினர்.\nதம்பி இரு வாகனங்களும் தன்னைத் தாண்டு மட்டும் சுவரின் மறைவிலே குந்தியிருக்க, இரு வாகனங்களும் அவரைத் தாண்டுகிறது. சிறிதாக நிமிர்ந்து பார்க்கையில் ஜீப் வண்டி கண்ணி வெடியை நெருங்கிக் கொண்டிருக்க ட்ரக் அவருக்கு 20 யார் தூரத்தில் சென்றுகொண்டிருக்க கண்ணிவெடி வெடித்தது. ட்ரக் அவருக்கு மிகக் கிட்ட கையில் எட்டிப்பிடிக்குமாப் போல் துரத்தில் பிரேக் போட்டதால் குலுங்கி நிற்க தான் எப்போதும் உடன் வைத்திருக்கும் அவருடைய G3 வெடிக்கத்தொடங்கியது.\nட்ரக்கின் இருக்கையில் இருந்து இராணுவத்தினர் எழுந்தும் எழாததுமான நிலையில் தம்பியின் G3 வெடிக்கத் தொடங்கியது. G3 யிலிருந்து புறப்பட்ட சூடான ரவைகள் தாக்குதலுக்குத் தயாராக எழுந்த இராணுவத்தினரை வரிசையாக விழுத்தத்தொடங்கியது.\nசற்றும் எதிர்பாரமல் ஏற்பட்ட இத்திருப்பம் தம்பியை ஆபத்தின் உச்ச எல்லைக்குள் சிக்கவைத்துவிட்டது.\nஆனால், இந்த எதிர்பாராத திருப்பமே இப்போரின் முழுவெற்றிக்கு வழி அமைத்தது எனலாம். மிகத் துரிதமாகவும் குறிதவறாமலும் துப்பாக்கியை கையாள்வதில் முதன்னமயாளராகத் திகழும் தம்பியிடம் ட்ரக்கில் வந்த 9 இராணுவத்தினரும் சிக்கியதே எமது முழு வெற்றிக்கு வழி கோலியது.\nட்ரக் மிகக் கிட்ட நிற்பதால் இலகுவாக தம்பியால் அவர்களைச் ச��டமுடிகிறது. வெடியன் அதிர்வில் தெரு விளக்குகள் அணைந்துவிட்ட பொழுதிலும் மிகக் கிட்டேயிருப்பதால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டார். ஆனால் மிக அபாயகரமான நிலை அவருக்கு. இராணுவத்தினரைப் பொறுத்தவரையில் தம்பி மிகக் கிட்டே நிற்கிறார். எதிர்பாராமல் இத்தாக்குதலில் மிக அபாயத்தின் எல்லையில் தம்பிதான் நிற்கிறார். ஆனால் தனது ஆளுமையால், ஆற்றலால் வரிசையாக இராணுவத்தினரை விழுத்தி வந்த போதிலும் இரண்டு சாதுரியமான இராணுவத்தினர் ட்றக்கிலிருந்து கீழே சில்லுக்குள் புகுந்துகொண்டு, மறைந்திருந்து தமது தாக்குதலை ஆரம்பித்தார்கள். தம்பி நின்ற சுவரில் வேட்டுக்கள் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தன. இத்துடன் ட்றக்கின் முன்புறத்தில் இருந்தவர்களும் கீழே பாய எத்தனித்தனர். இதை நோக்கிய தம்பியின் G3 இவர்களையும் நோக்கி முழங்குகிறது.\nஇதிலே மிகவும் சங்கடம் என்னவென்றால் தம்பிக்கு உதவிக்கு எவரும் இல்லை நாம் எமது திட்டத்தின் படி ஜீப்பை முன்னே விட்டு ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடித் தாக்குதல் செய்வதாக இருந்ததோம். அத்திட்டத்தின்படி தம்பியை மிகப் பின்னுக்கு வைத்திருந்தோம். ஆனால் இப்போ தனியாகவே ட்றக்கை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தம்பி தள்ளப்பட்டு விட்டார். இதே நேரம் ஜுப்பை நோக்கி சுட்டுக்கொண்டிருந்த விக்ரர் தனக்கு 20 யார் பின்னே ட்ரக் நிற்பதையும் அதிலிருந்து துப்பாக்கிகள் சடசடப்பதையும் அவதானித்தான். தன் இயந்திரத் துப்பாக்கியை ட்றக்கை நோக்கி திருப்பினான். ட்றக்கின் முன் கண்ணாடிகள் சிதறுகின்றன. கண்ணாடிக்கு குறுக்காக ஓர் நீளவரிசையாகச் சுட்டான்.\nஅப்பொதுதான் சாரதி இறந்திருக்க வேண்டும். நாம் பின்பு பார்த்தபோது தனது இருக்கையிலேயே ஸ்ரேறிங்கில் சாய்ந்து வாயால் இரத்தம் கக்கியபடி உயிரை விட்டிருந்தான்.\nவிக்ரரின் இடத்திலிருந்து சற்று முன்னோக்கி எதிரில் இருந்த ஒழுங்கையிலிருந்து ‘”பசீர் காக்கா”” றிப்பீட்டரால் ஜீப்பை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார். றிப்பீட்டரில் தோட்டாக்கள் முடியும்போது அதை மாற்றித் திருப்பித் தாக்கும் படி செல்லி உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார் காக்காவின் அருகிலிருந்த அப்பையா அண்ணை. அப்போழுது ஒழுங்கையை நோக்கி ஒருவன் S.M.G உடன் ஓடி வந்தான். ‘சுடு” என்ற அப்பையா அண்ணை உடனே ‘கவனம் எங்��ட பெடியளோ தெரியாது பார்த்துச் சுடு” என்றார். றிப்பீட்டர் சத்தம் ஓய வந்தவன் பிணமாகச் சரிந்தான். அவனது S.M.Gயை அப்பையா அண்ணை ஓடிவந்து எடுத்துக்கொண்டார். இவனே ரோந்துப் பிரிவுக்கு தலைமை தாங்கிய லெப்ரினன்ட் என்று பின்னர் தெரிந்து கொண்டோம். அவனது விசேட இராணுவப் பட்டிகள் அதை உறுதிப்படுத்தின.\nஇதே நேரம் தம்பி தனியே நிற்பதை உணர்ந்து ரஞ்சனையும் இன்னொரு போரளியையும் ”தம்பியிடம் ஓடு” என்று துரத்தினேன். அவர்கள் அருகிலுள்ள வீடுகளால் பாய்ந்து தம்பியை நோக்கிச் சென்றனர்.\nஆனால் ரஞ்சனும் சக போராளியும் தம்பியை நோக்கி சென்றடைந்த போது ட்றக்கிலிருந்த அனைத்து துப்பாக்கிகளையும் தம்பியின் தனி ஒரு G3 ஓயவைத்துவிட்டது.\nசாதாரணமாக எவரும் நம்புதற்கரிய இவ்வீரச்செயலை முடித்து விட்டு அமைதியாக வீட்டின் அருகேயுள்ள மாமரத்தின் கீழிருந்து முடிந்த ரவைக்கூட்டிற்கு ரவைகளை நிரப்பிக் கொண்டிருந்தார் தம்பி.\nமதிலேறிக்குதித்த ரஞ்சனும் மற்றைய போரளியும் ஆயுதத்தோடு ஒரு நபர் இருப்பதைக் கண்டு ஆயுதத்தைத் தயார்நிலைக்குக் கொண்டுவந்து ”யாரது”” என்று முன்னே வந்தனர்.\n”அது நான்ராப்பா”” என்றவாறு ரஞ்சனை அடையாளம் கண்ட தம்பி இங்கே எல்லாம் முடிந்தது. உங்கடை பக்கம் எப்படி என்றார். ”அண்ணை எங்கடை பக்கம் பிரச்சினையில்லை”” என்றார் ரஞ்சன்.\n”இங்கையும் எல்லாம் முடிந்து விட்டது, ஆனால், எனக்கு சற்று முன்பாக எதிரேயிருந்த புலேந்திரனையும் சந்தோசத்தையும் காணவில்லை, வா பார்ப்போம்”” என்றவாறு தன் பிரியத்திற்குரிய பG3யை தூக்கிக்கொண்டு விரைந்தார் தம்பி.\nமதிலேறிக் குதிப்பதற்குமுன் ரஞ்சனுடன் வந்த போராளி தம்பியின் அனுமதியைப் பெற்று எதற்கும் முன்னெச்செரிக்கையாக ஓர் குண்டை வீசினான். குண்டு ட்ரக்கின் கீழ் விழுந்து வெடித்து எரிபொருள் தாங்கியை உடைத்தது.\nஇதன்பின் மதிலேறிக் குதித்து றோட்டைத் தாண்டி புலேந்திரன் சந்தோசத்தின் இடத்தையடைந்தான். அங்கு புலேந்திரன் சந்தோசத்தைக் காணவில்லை. ‘எதற்கும் முதலில் இறந்தவர்களின் ஆயுதங்களைச் சேகரியுங்கள்” எனக் கட்டளையிட்டார் தம்பி. மதிலேறி றோட்டில் குதிக்க ஆயத்தமான ரஞ்சனுடன் வந்த மற்ற வீரன் தம்பியைப் பார்த்து ”அண்ணா அவன் அனுங்குகிறான்.” மீண்டும் ஒருமுறை முழங்கிய G3 அவனின் அனுங்கலுக்கு முற்றுப்���ுள்ளி வைத்தது.\nஇதன் பின் ட்ரக்கை நெருங்கி ஆயுதங்களை சேகரிக்கத் தொடங்கினர். தம்பி எதற்கும் என்று வெளியே கிடந்த இராணுவத்தினரின் தலையில் இறுதி அத்தியாயத்தை G3ஆல் எழுதிவைத்தார். Gயின் வேகம் மண்டையோடுகளைப் பிளக்க வைத்தது.\nஇதே நேரம் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடிய ஓர் இராணுவவீரனை இன்னோர் போரளி துரத்திச் சென்று சுட்டான். ஜீப்பை முற்றாக முடித்துவிட்டு பொன்னம்மானும் நானும் என்னுடைய போரளிகளும் ட்ரக்கை நோக்கி நடு றோட்டால் ஓடினோம்.\n”கரையால் வாருங்கள்”” என்ற குரல் எம்மை வரவேற்றது. எல்லோரும் தம்பியை சூழ்ந்துகொண்டு மகிழ்சி ஆரவாரம் செய்து கொண்டு ஆயுதங்களைப் பொறுக்கத் தொடங்கினோம். இதற்கிடையில் பொன்னம்மான் அதீத மகிழ்ச்சியுடன் இறந்து கிடந்த இராணுவத்தினரின் ஹெல்மெட்டை தலையில் போட்டுக்கொண்டு ட்ரக்கின் கீழே இறந்து கிடந்த இராணுவ வீரர்களினது ஆயுதங்களை தேடி எடுத்துக்கொண்டான்.\nஇத் தாக்குதல் இரவு நேரமாதலால் எம்மையும் இராணுவத்தினரையும் பேறுபிரிக்க நாம் ஹெல்மெட்டைத் தான் குறியீடாகப் பாவித்தோம். எனவே ஹெல்மெட்டுடன் ஓர் உருவம் நகர்வதைக்கண்ட தம்பி உடனடியாக துப்பாக்கியை தயார்நிலைக்கு கொண்டு வந்து ”யாரது” என்று வினவ அம்மான் ”அது நான் தம்பி” என்றவாறு தனது தவறை உணர்ந்து ஹெல்மெட்டைக் கழற்றினார்.\nபொன்னம்மானை செல்லமாக கண்டித்தவாறு எல்லாரையும் சரிபார்க்குமாறு தம்பி பணிக்க ”அம்மானைக் காணவில்லை”” என்று விக்ரர் கத்தினான். விக்ரரும் புலேந்திரனும் அம்மான் நின்ற கடையின் மேல் ஏறினர். ”டேய் அம்மானுக்கு வெடி விழுந்திட்டுது” என்ற விக்ரரின் குரல் எங்கும் எதிரேலித்தது. எல்லோரும் அங்கே ஓட நான் வானை எடுத்து வந்தேன்.\nவானில் அம்மானை ஏற்றும்போது அம்மானின் உடல் குளிர்ந்துவிட்டது.\nலிங்கம் இறுதியாக இராணுவத்தினரின் தலையில் போட றெஜி ஆயுதங்களைப் பொறுக்கினான்.\nவான் புறப்படத் தொடங்க மழையும் மெதுவாகத் தன் கரங்களால் வாழ்த்துத் தெரிவித்தது. எமக்கு செல்லக்கிளி அம்மானின் மரணத்திற்காக இடியும் மின்னலும் சேர்ந்து இறுதி வணக்கம் செலுத்த வான் எமது முகாம் நோக்கி பறந்தது.\n– அன்புடன் கிட்டு –\nமுல்லைத்தள மீட்பின் போது காவியமான கடற்கரும்புலிகள் மிதுபாலன் – சயந்தன் வீரவணக்கநாள்\nமுல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையில் 21.07.1996 அன்று வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் மிதுபாலன் மற்றும் கப்டன் சயந்தன் உட்பட்ட 12 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\n18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கை தொடங்கப்பட்டு படைத்தளத்தின் பெரும்பகுதி மீட்கப்பட்ட நிலையில் இந்நடவடிக்கையை முறியடிக்கவும், இழந்த தளத்தை மீளக் கைப்பற்றவும் சிறிலங்கா கடற்படையினரால் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட படையினரால் முல்லைத்தீவு தளம் நோக்கி பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nஇந்நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க மேலதிக தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைக் கலங்கள் மீது கடற்புலிகளால் கடுமையான தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.\n21.07.1996 அன்று 600 படையினருடன் அலம்பில் கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைத் தரையிறங்கு கலத்தினை இலக்கு வைத்து கடற்கரும்புலிகள் மேஜர் மிதுபாலன் மற்றும் கப்டன் சயந்தன் ஆகியோரால் தாக்குதல் நடாத்தப்பட்டது.\nகரும்புலிப் படகு தரையிறங்கு கலத்தினை நெருங்கி வருவதை கண்டுகொண்ட சிறிலங்கா கடற்படையினர் ஒரு சேர கடற்கரும்புலிகளின் படகின் மீது தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்தனர். கடற்படையின் தாக்குதலில் சிக்காதவாறு கடற்கரும்புலிகள் தமது படகினை செலுத்தி தரையிறங்கு கலத்தினை நெருங்கியவேளை எதிர்பாராதவிதமாக படகு வெடித்துச் சிதறியது.\nஇதனால் குறித்த தரையிறங்கு கலமும் அதில் சென்ற 600 படையினரும் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nஇக்கடற்சமர், அலம்பிலிருந்து முன்னகர்ந்த படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதல் உட்பட ஓயாத அலைகள் – 1 நடவடிக்கையில் 21.07.1996 அன்று,\nகடற்கரும்புலி மேஜர் மிதுபாலன் (வேதாரணியம் ஜெயக்காந்தன் – சங்கத்தானை, யாழ்ப்பாணம்)\nகடற்கரும்புலி கப்டன் சயந்தன் (தம்பிப்பிள்ளை துரைரத்தினம் – அக்கரைப்பற்று, அம்பாறை)\nமேஜர் யோகேஸ் (பூரணம் நவரட்ணகாந்தன் – கும்புறுப்பிட்டி, திருகோணமலை)\nகப்டன் காயத்திரி (தர்மலிங்கம் விஜிதா – குமுழமுனை, முல்லைத்தீவு)\nகப்டன் முகிலன் (மித்தன்) (ஆறுமுகம் தர்மலிங்கம் – கரடியனாறு, மட்டக்களப்பு)\nகப்டன் பழனிமுத்து (அருளானந்தம் விமலதாஸ் – தாளையடி, யாழ்ப்பாணம்)\nகப்டன் மறைமலை (சிற்றம்பலம் ஈழத்துநாதன் – திருகோணமலை)\nலெப்டினன்ட் வைகை (முத்திராமநாதன் தவக்கொடி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் ஓவியா (செபஸ்ரியான்பிள்ளை பத்மசகாயகுனேந்தினி – சேந்தான்குளம், யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் இசையரசி (ஜோர்ச் ரூபினா – மணியந்தோட்டம், யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் இசைப்பிரியன் (சாமித்தம்பி கணேசமூர்த்தி – அக்கரைப்பற்று , அம்பாறை)\nவீரவேங்கை புகழன் (கந்தசாமி சிவபாலன் கிரான், மட்டக்களப்பு)\nஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\nஇதேநாளில் அம்பாறை மாவட்டம் பன்னலகமவில் அமைந்திருந்த தமது முகாமிலிருந்து மாந்தோட்டம் நோக்கி சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலின்போது,\nமேஜர் ஜெமினிக்கணேசன் (அலன்) ஆறுமுகம் சிவகுமார் – கல்முனை, அம்பாறை) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.\nதமிழீழ தாய் மண்ணின் விடிலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.\nஈழத்தந்தை செல்வநாயகம… on ஈழத்தந்தை செல்வநாயகம்\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ கட்டமைப்புகள் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/597407/amp?utm=stickyrelated", "date_download": "2020-08-04T20:08:01Z", "digest": "sha1:WULG6LFLLYTWTT6AYVNMS3GQ6UTRYON5", "length": 9928, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Pallari Collector regrets coroner's death | கொரோனாவால் இறந்தவர்கள் சடலம் ஒரே பள்ளத்தில் வீசி புதைப்பு: வருத்தம் தெரிவித்தார் பல்லாரி கலெக்டர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனாவால் இறந்தவர்கள் சடலம் ஒரே பள்ளத்தில் வீசி புதைப்பு: வருத்தம் தெரிவித்தார் பல்லாரி கலெக்டர்\nபல்லாரி: கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒரே பள்ளத்தில் தள்ளி அடக்கம் செய்த சம்பவம் பல்லாரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் கர்நாடகத்தில் சிகிச்சை பலனின்றி 19 பேர் உயிரிழந்தனர். இதில், 12 பேர் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதையடுத்து அந்த சடலங்களை ஒரே பள்ளத்தில் புதைக்க சுகாதாரத்துறையினர் பாதுகாப்பு கவசங்களுடன் வருகின்றனர். பின்னர், மனிதாபிமானமே இல்லாமல் ஒவ்வொரு சடலத்தையும் இழுத்து வந்து பள்ளத்தில் தள்ளுகின்றனர்.\nஇந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், இச்சம்பவத்திற்கு பல்லாரி கலெக்டர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் நகுல் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்களை ஒரே குழியில் தள்ளி புதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதுள்ள குழுவை நீக்கி இனிமேல், கொரோனாவால் இறப்பவர்களின் இறுதி சடங்கு செய்ய பயிற்சி பெற்ற தனிக்குழு அமைக்கப்படும் என்றார்.\n5 மாத இடைவெளிக்கு பிறகு ஜிம், யோகா மையம் இன்று முதல் திறப்பு\nஉச்ச நீதிமன்றம் உத்தரவு முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு பிபிஇ, மாஸ்க் தர வேண்டும்\nஇந்தியாவை அச்சுறுத்தும் சீனாவின் புதிய ஆயுதம்: விதை தீவிரவாதம்...\nராமர் கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி அயோத்தியில் பலத்த பாதுகாப்பு: சாமியார்கள், விஐபிக்கள் உட்பட 175 பேருக்கு மட்டுமே அழைப்பு\nகொரோனா தொற்றை தடுக்க உலகின் தடுப்பூசி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு ஐதராபாத்தில் உற்பத்தி: அமைச்சர் கே.டி ராமாராவ் பேட்டி..\nமத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட வேண்டும் எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது: அத்வானி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 7,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10,000திற்கும் கீழ் குறைந்துள்ளது: அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்\nஆந்திராவில் இன்று ஒரே நாளில் 9,747 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n× RELATED ராணிப்பேட்டையில் கொரோனாவால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://naarchanthi.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-04T20:37:21Z", "digest": "sha1:QUE7OXGYRHI7KJLPWIGKAJCKN2KGCOGH", "length": 43913, "nlines": 503, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "மலைக்கள்ளன் | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) ���மிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nசொன்னால் நம்பமாட்டீர்கள் – சின்ன அண்ணாமலை\nநாற்சந்தி கூவல் – ௧௦௨(102)\nபன்முகம் கொண்ட பண்பாளர்களை (பற்றி) வாசிப்பது ஒரு சுகானுபவம். 1900களின் காலக்கட்டத்தில் இத்தகு மேதமை கொண்ட மனிதர்கள் பல இருந்தனர் என்று நான் எண்ணமிடுவதுண்டு. சின்ன அண்ணாமலையும் அந்த பட்டியலில் பெருமையுடன் சேர்கிறார்.\n நகைசுவை ததும்ப உரையாற்றும் பேச்சாளரா காங்கிரஸ் தொண்டரா எம்.ஜி.ஆர் அண்ணாவின் அன்பு தோழரா எழுத்தாளரா இன்னும் இன்னும் என்னவென்று அடுக்க முயாத அளவு கீர்த்திகளை கொண்ட எளியவர், தமிழன்பர்.\nசுயசரியதை மாதிரியான புத்தகம் தான், ஆனால் அத்தனை சுவையாக உள்ளது. நறுக்கென எழுதி, களுக்குக்கென சிரிக்க வைக்கிறார். வரிசையாக படிக்க வேண்டிய அவசியம் இல்ல, ஊருகாய் போல அங்கு அங்கு தொட்டு ருசிக்கலாம், பின்னர் முழுவதும் ரசிக்கலாம். தெளிந்த நீரோடை போன்ற எண்ணங்கள், அதில் பாய்ந்து வரும் ஜலமென வேக நடை.\nவரலாறு என்றுமே பாரபட்சம் மிகுந்தது. அதுவும் நம் சுதந்தரக் கதை மேற்கத்திய மாநிலங்களின் ஆதிக்கத்துடன் எழுத்தப்பட்டுள்ளன எனபது சொல்லப்படாத உண்மை. அதை மட்டுமே நாம் வாசித்து, பேசி, விவாதித்து, பாராட்டி வருகிறோம் என்பதில் தான் எனக்கு அதீத வருத்தம்.\nசின்ன அண்ணாமலை பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ஆங்கில அரசு இவரை நல்லிரவில் கைது செய்து, திவாடானை சிறைச்சாலையில் வைத்தது. காரணம் 144 தடை உத்தரவை மீறி கூட்டம் போட்டது, பேசியது. இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது ஆங்கில அரசு இவரை நல்லிரவில் கைது செய்து, திவாடானை சிறைச்சாலையில் வைத்தது. காரணம் 144 தடை உத்தரவை மீறி கூட்டம் போட்டது, பேசியது. இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது அதற்கு பின் நடந்த சம்பவங்கள் தான் முக்கியத்துவம் வாய்ந்தவை.\nகலையில் இந்த செய்தியை அறிந்த மக்கள், தேவக்கோடையிலிருந்து ஊர்வலமாக திரண்டு சென்று, சிறையை உடைந்து, தீவைத்து, இவரை விடுதலை செய்தது. இவர்கள் எல்லோரும் இரவு திரும்ப வரும் வழியில், பிரிட்டிஷ் காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர், பல நூறு பேர் இறந்தனர், காயமடைந்தனர், உதவ ஆள்லில்லாமல் துடிதுடித்து செத்தனர். கையில் குண்ட���ியுடன் சின்ன அண்ணாமலை அதிஷ்டவசமாக தப்பித்தார். தேசத்தில் இது போல, ஒரு சம்பவம் இதற்கு முன் நடந்ததேயில்லை (காந்தியே இதைக் கேட்டு ஆச்சிரியப்பட்டு, அவரை பாராட்டினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்)\nஇப்படி பட்ட “சொன்னால் நம்ப முடியாத” அதிசயங்கள் பல இவர் வாழிவில் நடந்துள்ளது. குமுதம் இதழில் தொடராக எழுதியுள்ளார். பின்னர் புத்தக வடிவம் கொண்டுள்ளது.\nஇந்த புத்தகத்தை நீங்கள் ஏன் படிக்க வேண்டும் மிக முக்கியமான காரணாம், தமிழகத்தில் தி.மு.க அல்லது திராவிட கட்சிகள் எப்படி ஸ்திரம் கொண்டது, காங்கிரெஸ் எப்போது வீழ்ந்தது மிக முக்கியமான காரணாம், தமிழகத்தில் தி.மு.க அல்லது திராவிட கட்சிகள் எப்படி ஸ்திரம் கொண்டது, காங்கிரெஸ் எப்போது வீழ்ந்தது காரணம் என்ன அதன் ஆயுள் மிகுந்த ஆட்சியின் தோல்வி எப்படி சாத்தியமானது என்பதை போகிற போக்கில், எளிமையா, உள்ளது உள்ளபடி சொல்லி செல்கிறார் சின்ன அண்ணாமலை. இவை அனைத்தையும் அவர் நேரில் இருந்து பார்த்து, அனுபவித்து எழுதியுள்ளார்.\nநான் உன்னிப்பாக கவனித்த ஒரு விஷயம்: 1950களில் இருந்த அரசியல் தலைவர்களின் பாராட்ட மிகுந்த பண்புகள். எத்தனை தான் அரசியல் கொள்கைளில் சண்டைகள் இருந்தாலும், தேர்தலில் போட்டிகள் இருந்தாலும், தாக்கி வீழ்த்தி மேடைகளில் பேசினாலும், பரஸ்பர நட்பும், அன்பும், மரியாதையும் கொண்டிருந்தனர். தனிப்பட்ட துவேஷம் அறவே இல்லை என்றே சொல்லலாம்.\nதமிழிசை, செழுமை பெற்ற காலத்தின் கதை, இந்த புத்தகத்தில் உள்ளது. தேவக்கோட்டையில் இரண்டாம் தமிழிசை மாநாடு நடத்திய பெருமை இவருக்கு உண்டு. தமிழ் பண்ணை – என்னும் பதிப்பகத்தின் மூலம் பல நல்ல தமிழ் அறிஞர்களின் இலக்கியங்களை செம்பதிப்புகளாக வெளியிட்டுள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், இவர் வெளியிட்ட கட்டபொம்மன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் புத்தகங்கள் மிகவும் பிரசித்தம் வாய்ந்தவை. இதன் திரைப்படங்கள் வெளிவரவும் இவரே காரணமாக இருந்துள்ளார்.\nமலைக்கள்ளன் படம் வெளிவர அறிஞர் அண்ணா தான் தூண்டுகோலாக இருந்துள்ளார் என்ற சம்பவத்தை படிக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைத்தேன். போதும் மீதியை நீங்களே வாசித்து இன்புறவும்.\nஎனக்கு மிகவும் பிடித்திருந்தது, புத்தகத்தின் கடைசி அத்தியாயம் தான் அதன் தலைப்பு “நானும் எழுத்தாளனா���ேன் அதன் தலைப்பு “நானும் எழுத்தாளனானேன்”. இப்போது நினைத்தாலும் சிரிப்பு முட்டுக் கொண்டு வருகிறது.\nநிகழ்கால வந்தியதேவன் என்ற பட்டத்தை இவருக்கு தரலாம் என்று நினைக்கிறேன், இவரின் ஆளுமைக்கும் திறனுக்கும் இது சாலப்பொருத்தமானது. எத்தனை எத்தனை அரும் பெரும் காரியங்களை செய்துள்ளார் எவ்வளவோ பெரும் மனிதர்களுடன் நட்புக் கொண்டுள்ளார் எவ்வளவோ பெரும் மனிதர்களுடன் நட்புக் கொண்டுள்ளார் வாசித்து விட்டு, வந்து சொல்லுங்கள், இவரை வந்தியத்தேவன் என்று அழைப்பது சரிதானாவென்று \nபி.கு : சின்ன அண்ணாமலையின் “சொன்னால் நம்பமாட்டீர்கள்” நாட்டுமையாக்கப்பட்ட நூல். பதிவிறக்கம் செய்ய சொடுக்கவும் – தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம். மின்னல் வேகத்தில் நானே படித்து முடித்தேன், உங்களைப் பற்றி சொல்லவா வேணும்\nஅண்ணா, இசை, கல்கி, சுதந்திரம், புத்தக பரிந்துரை\nசின்ன அண்ணாமலை சுதிந்திர வரலாறு\nநாற்சந்தி கூவல் – ௮௭(87)\nசில நாவல்களை படிக்கும் சமயங்களில், என்னுள் ஒரு புதிய மனிதன் புகுந்து, என்னை ஆட்டி வைக்கிறானா என்ற சந்தேகம், எனக்கே தோன்றும் – அந்த மனிதன் – கதையின் ஆசானாகக் கூட இருக்கலாம் என்ன அழகாக தமிழ் எழுத்துகின்றனர். புத்தகத்தை கீழே வைக்க முடியாமல் பித்து பிடித்து தான் அலையை வேண்டியுள்ளது.\nபல பல காலம் முன், பொன்னியின் செல்வன் படித்ததிலிருந்து, இப்படி பட்ட அற்புதமான உணர்வுகளை, ரசித்து, மகிழ்ந்து வந்துள்ளேன். நாளடைவில் இந்த உணர்வு பெருக பெருக, அதன் போதையும் மெருகும் கூட கூட, அந்த ஆனந்தத்துக்கே அடிமையாகி விட்டேன். இதனால் நானே நம்ப வேண்டி வந்தது : உலகை மறந்து படிப்பது என்பது சர்வ சாதாரணம், சாத்தியம் என்று \nமுடிந்த மட்டும் புத்தங்களுக்கு விமர்சனம் அல்லது நான் படித்த அனுபவங்களை எழுதுவதே இல்லை. காரணம் : உணரக்கூடிய ஆனந்தத்தை எப்படி என் எழுத்தால் உணர்த்த முடியும். ஆனாலும் தமிழ் தம்பி அடிக்கடி கேட்டு கொண்டதன் பேரில் இந்த முயற்சி. இதற்கு முன் தம்பி கொடுத்த நாவல் – சாகவரம் (இறையன்பு) பற்றி என்னுரையை எழுத ஆரம்பித்து…………………………..\nநாவல் பெயர் : மலைக்கள்ளன்\nஆசிரியர் : நாமக்கல் கவிஞர்\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\n1930ளில் ஆங்கிலேய இந்தியாவில் விஜயபுரியில் நடக்கும் கதை. சிறிய கிராமம், சுற்றிலும் மலை பிரதேசங்கள். அந்த காலத்��ுக்குகே ஏற்ற சிறு சிறு வரிகளில் கதை வேக நடைப் போடுகிறது. பல இடங்களில் கல்கி அவர்களை படிப்பது போன்றே உணர்ந்தேன். வீரராஜனின் சேட்டைகளுடன் நம்மை ஊருக்குள் அழைத்து செல்கிறார் கவிஞர். எல்லா பணக்கார ஜெமீன் பிஸ்தாகளைப் போலவே வீரராஜனும் இருக்கிறான். அனைத்து துர்குணங்களும் சங்கமிகும் கடல் அவன். அந்த பகுதியின் பெருந்திருடன் காத்தவராயன் இவனுக்கு கையாள். தொன்று தொட்டு நம் தமிழ் சினிமாவில் வருவது போல, இவருக்கும் ஒரு அத்தை மகள் – பூங்கோதை : சர்வ லக்க்ஷன, லக்ஷ்மி கடாக்க்ஷம் நிறைந்த யௌவன சுந்தரி. கம்ப ராமாயணக் கிறுக்கு. தாய் இல்லா பிள்ளை என்றே தந்தையும் செல்லத்தையும் செல்வத்தையும் வெள்ளமென்ன வழங்கி வளர்த்தார் அப்பா, ஆனால் அவளோ எல்லா நற்குணங்களின் நிறைவிடமாக திகழ்ந்தாள். இவளுக்கோ வீரராஜனை அறவே பிடிக்காது, அவனோ பல லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை இவளுக்கு பரிசாக அனுப்பி அவளையே பரிசாக அடைய முயற்சி செய்து, அவமானப் பட்டு போகிறான்.\nஇதுவே கதையின் ஆரம்பம். திருடர்கள் குழாமுக்கு, பணத்தை தண்ணி என வாரி இறைத்து, பூங்கோதை கடத்தி, காம ஆட்டங்கள் ஆட கனவு காண்கிறான். செயலில் இறங்கிய திருடர்களை அவள் வீட்டில் புகுந்து செய்யும் அட்டூலியங்களிலிருந்து காமாக்ஷி அம்மாள் பிழைத்தாரா வழியில் கள்வர்களை மடக்கும் நம் மலைக்கள்ளன் என்ன செய்கிறார் வழியில் கள்வர்களை மடக்கும் நம் மலைக்கள்ளன் என்ன செய்கிறார் அவன் மலை குகைகளின் அழகென்ன, சிறப்பென்ன, பாதுகாப்பு தான் என்ன அவன் மலை குகைகளின் அழகென்ன, சிறப்பென்ன, பாதுகாப்பு தான் என்ன அங்கு வாழும் விசித்திர மனிதர்கள் யார் யார் அங்கு வாழும் விசித்திர மனிதர்கள் யார் யார் அங்கு சிறைப்பட்டு இருக்கும் கைதிகள் செய்த குற்றங்கள் என்ன அங்கு சிறைப்பட்டு இருக்கும் கைதிகள் செய்த குற்றங்கள் என்ன அந்த முதுகிழவன் யார் இந்த இரு திருட்டு கும்பலுக்கும் இடையே நடக்கும் சண்டை என்ன ஆகிறது பூங்கோதையின் தந்தை சொக்கேசர் ஏன் கடத்தப்படுகிறார் பூங்கோதையின் தந்தை சொக்கேசர் ஏன் கடத்தப்படுகிறார் அவருக்கு முழு மூச்சாய் உதவும் இந்த முஸ்லிம் பாய் சாகிப் யார் அவருக்கு முழு மூச்சாய் உதவும் இந்த முஸ்லிம் பாய் சாகிப் யார் இன்ஸ்பெக்டர் சுந்தரத்துக்கும் இந்த ஜமீந்தார்களுக்கும் உள்ள கள்ளத் தொட��்பு என்ன இன்ஸ்பெக்டர் சுந்தரத்துக்கும் இந்த ஜமீந்தார்களுக்கும் உள்ள கள்ளத் தொடர்பு என்ன குட்டபட்டி ஜமீன்தாரரும் வீரராஜனும் காத்தவராய கும்பலும் இதுவரை சேர்ந்து செய்த களவு / கொலைகளை நிரூபிக்க, ருசு தேடி, இரவு பகலாக உழைக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தின் ஆற்றல் யாது குட்டபட்டி ஜமீன்தாரரும் வீரராஜனும் காத்தவராய கும்பலும் இதுவரை சேர்ந்து செய்த களவு / கொலைகளை நிரூபிக்க, ருசு தேடி, இரவு பகலாக உழைக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தின் ஆற்றல் யாது அவர்களின் கதி என்ன ஆனது அவர்களின் கதி என்ன ஆனது என பல கேள்விகளுக்கு சரளமாக, வேகமாக, அழகாக விடை சொல்கிறார் ஆசிரியர்.\nஎழுத்தாளாரின் தமிழ் நடை மற்றும் சுவாரஸ்யம் கூட்டும் கதை அமைப்பு\nபாத்திரங்களை முதன் முதலில் காட்டும்/அறிமுகப்படுத்தும் சமயத்தில், அவர்கள் பெயர் கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. மற்றும் அவர்களுக்கு வைத்த அழகு தமிழ் பெயர்கள்.\nபுலவரின் கம்ப ராமாயணம் மற்றும் திருக்குறள் பற்று பல இடங்களில் பளிச்சென்று தெரிகிறது\nதிரைப்படத்திருக்கு ஏற்ற கதை, பல காலம் முன்னே இந்த படம் இதே பெயரில் வெளிவெந்து வெற்றி நடை போட்டுள்ளது.\nஎழுத்தாளர் மீதோ, கதையின் லாஜிக் பற்றிய குறைகள் எதுவும் எனக்கு தெரியவில்லை. பதிப்பாளர் மீது மட்டும் ஒரு குறை உள்ளது.\nஅழகான புத்தக வடிவம், சுலபமாக படிக்க கூடிய எழுத்தின் அளவு (font சைஸ்) ஆனால் பல பக்கங்கள் அச்சிடப் பட வில்லை, அவை வெள்ளை தாள்கலாகவே இருக்கின்றன. அத்தியாயம் 14ங்கிள் எட்டு பக்கங்கள் புஸ்வானம், அதுவும் சேர்ந்தார் போல அல்ல. இரண்டு பக்க கதை, இரண்டு பக்க இடைவேளை என……… கதை எதோ புரிந்து. கதையின் போக்கை சரியாக ஊகிக்க முடிந்தது, இருந்தாலும் எதோ இழந்த வருத்தம் 😦\nகொடுத்த கூலிக்கு நன்றாக உழைத்தது என்பார்கள். அதுபோலவே இந்த புத்தகமும். செம வேகமாக படிக்க முடிக்க முடிந்தது. மூன்றே வேலை நாட்களில் படித்து முடித்தேன் (அலுவுலகம் போக உள்ள நேரத்தில்). என்னளவில் இது வெகு சீக்கிரம் என்பேன்.\nதமிழ் தம்பியிடம் இதை கொடுக்க உள்ளேன். அவருக்கு இரண்டு வேலை நாட்கள் போதுமானதாக இருக்கும். ஏனெனில் அவர் புலி பாயும் வேகத்தில் தமிழ் படித்து, புரிந்து, மதிப்புரை எழுதுவார் 🙂\nதினமணி நாளிதழில் வாரா வாரம் திங்கள் அன்று புத்தக பரிந்துரை வ��ளி வரும். அதில் கண்டு தான் இந்த புத்தகத்தை, மதுரை ராமமூர்த்தி ஐயா மூலம் வாங்கி படித்து மகிழ்ந்தேன். இருவருக்கும் நன்றிகள் பல, மற்றும் அவர்தம் பணி சிறக்க வாழ்த்துகள்.\nதினமணி இணையத்தில் தேடினேன், அந்த விமர்சனம் மட்டும் சிக்கவில்லை, மேலும் அங்கு நான் அறிந்த தகவல்கள் :\nகலாரசிகன் (தினமணி ஆசிரியர்) : தமிழகத்துக்கு முதல் தேசிய விருதைப் பெற்றுத்தந்த திரைப்படம் நாமக்கல் கவிஞரின் கதை-வசனத்தில் வெளியான “மலைக்கள்ளன்’ என்பது பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. அந்தக் கதை இந்திய மொழிகள் பலவற்றிலும் தயாரிக்கப்பட்டது. (பார்க்க)\nஇவரது மலைக்கள்ளன் திரைப்படமாக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. அந்தக் கதை இந்திய மொழிகள் பலவற்றிலும் தயாரிக்கப்பட்டது.(பார்க்க)\n“மலைக்கள்ளன்’ படத்தை இந்தியில் எடுத்தபோது (தமிழில் எம்.ஜி.ஆர் நடித்த வேடத்தில்) திலீப்குமார் நடித்தார். (பார்க்க)\nமுதன் முதல் ஆறு மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படம் “மலைக்கள்ளன்.'(பார்க்க)\nஇப்படம் 20 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. (வெளி வந்தது : 22/07/1954) குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. (பார்க்க)\nஇணைய உலகத்தில் இந்த மலைக்கள்ளனைப் பற்றி பேசாதவர்களே கிடையாது போலும், ஆனாலும் அனைவரும் திரைப்படத்தைப் பற்றியே சிலாகித்துள்ளனர். எம்.ஜி.ஆர் மற்றும் கலைஞர் இருவரும் கவிஞரின் படைப்பின், கௌவரவத்தை அனுபவிப்பது சரியில்லை அவர்கள் இருவரின் தவறு எதுவம் இல்லை, தமிழ் உலகம் என்றுமே சினிமாவின் பக்கமே சாய்ந்து இருக்கிறது \nஇந்த புத்தகத்தை நீங்கள் படிக்க, சில முறைகள் உள்ளன. அவை :\nஎன்னிடமோ அல்லது நண்பர்களிடமிருந்து இரவல் வாங்கி படிக்கலாம்\nசொந்த செலவில் வாங்கி / நூலகத்தில் இருந்து எடுத்து வாசிக்கலாம்\nநாங்க எல்லாம் அப்பவே அப்படி என்று சொல்பவர்கள், பேசமால் நான் அடிக்கடி செய்வது போல ஈ-புத்தகத்தை (இலவசமாக) பதிவிறக்கி படிக்கலாம் \nமுன்னுரையில் கவிஞர் சொல்வது : அவர் சத்தியாகிரக போராட்டத்தில் இறங்கி, ஜெயிலில் இருந்த சமயத்தில் இதை எழுதினாராம். இதில் எந்த வித வியப்பும் இல்லை. கல்கியே பல முறை இதனை செய்துள்ளார். ஆனால் இதை பற்றி ஆங்கில அரசாங்கத்தின் மீது ஒரு பெரும் பழி உள்ளது : இவர்களை இன்னும் கொஞ்ச நாள் உள்ளேயே பிடித்து வைத்திருந்தால், நாட்டு பற்றுடன் தமிழும் சேர்த்து வளர்ந்து இருக்குமல்லவா \n(இது புத்தக விமர்சனம் இல்ல என் புத்தக வாசிப்பு எண்ணங்களின், உணர்சிகளின் குவிப்பு :)) )\nஇன்று ஐந்து பதிவுகள் வெளியிட திட்டம் மற்றும் தமிழ் ட்வீப்ஸ் என்று புதிய தளத்தையும் தொடங்கி உள்ளேன்\n1 இசைப்பா – வாழிய செந்தமிழ்\n2 Ph’Ojas – நந்தியாவிட்டை \nநாமக்கல் கவிஞர், புத்தகங்கள், ராமமூர்த்தி\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-04T22:08:01Z", "digest": "sha1:KUOQMCWNB2NZCXZTK4UK5YMN3DSKSYAO", "length": 22948, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாலாங்குடி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவாலாங்குடி ஊராட்சி (Vaalangudi Gram Panchayat), தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1057 ஆகும். இவர்களில் பெண்கள் 536 பேரும் ஆண்கள் 521 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 83\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ��நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"பரமக்குடி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெண்ணத்தூர் · தொருவளூர் · தெற்குத்தரவை · சூரங்கோட்டை · சக்கரக்கோட்டை · இராஜசூரியமடை · புத்தேந்தல் · புல்லங்குடி · பெருவயல் · பாண்டமங்கலம் · மாதவனூர் · மாடக்கொட்டான் · காரேந்தல் · கழுகூரணி · கழனிக்குடி · தேவிபட்டினம் · சித்தார்கோட்டை · அத்தியூத்து · அச்சுந்தன்வயல்\nவெங்கிட்டன்குரிச்சி · வெங்காளூர் · வேந்தோணி · வாலாங்குடி · உரப்புளி · ஊரக்குடி · தென்பொதுவக்குடி · தெளிச்சாத்தநல்லூர் · எஸ். காவனூர் · பொதுவக்குடி · பெருங்கரை · பீர்க்கன்குறிச்சி · பாம்பூர் · பி. புத்தூர் · நென்மேனி · நெல்மடூர் · மோசுகுடி · மேலப்பார்த்திபனூர் · மேலக்காவனூர் · மேலாய்க்குடி · மடந்தை · குழந்தாபுரி · கீழப்பருத்தியூர் · கீழபார்த்திபனூர் · கஞ்சியேந்தல் · கமுதகுடி · கலையூர் · கே. கருங்குளம் · எஸ். அண்டக்குடி · ஏனாதிகோட்டை\nவாலிநோக்கம் · வி சேதுராஜபுரம் · உச்சிநத்தம் · டி. கரிசல்குளம் · சொக்கானை · சிறைகுளம் · சவேரியர்பட்டினம் · செஞ்சடைநாதபுரம் · எஸ். தாரைக்குடி · எஸ். பி. கோட்டை · எஸ். கீராந்தை · பொத்திகுளம் · பேய்க்குளம் · பன்னந்தை · பி. கீரந்தை · ஒருவானேந்த்ல் · ஒரிவயல் · ஒப்பிலான் · மூக்கையூர் · மேலசெல்வனூர் · மேலசிறுபோது · மீனங்குடி · கொத்தங்குளம் · கிடாதிருக்கை · கீழசாக்குளம் · கன்னிராஜாபுரம் · கடுகுசந்தை · காணிக்கூர் · இதம்பாடல் · இளஞ்செம்பூர் · சித்திரங்குடி · அவதாண்டை · ஆப்பனூர் · அ. உசிலாங்குளம்\nவங்காருபுரம் · வல்லந்தை · வலையபூக்குளம் · உடையநாதபுரம் · திம்மநாதபுரம் · டி. வாலசுப்பிரமணியபுரம் · டி. புனவாசல் · செங்கப்படை · சடையனேந்தல் · இராமசாமிபட்டி · புல்வாய்க்குளம் · பொந்தம்புளி · பெருநாழி · பசும்பொன் · பாப்புரெட்டியபட்டி · பாப்பாங்குளம் · பாப்பனம் · பம்மனேந்தல் · பாக்குவெட்டி · ஓ. கரிசல்குளம் · நீராவி · என். கரிசல்க��ளம் · முதல்நாடு · முஸ்டக்குறிச்சி · மேலராமநதி · மேலமுடிமன்னார்கோட்டை · மாவிலங்கை · மரக்குளம் · மண்டலமாணிக்கம் · எம். புதுக்குளம் · கொம்பூதி · கீழராமநதி · கீழமுடிமன்னார்கோட்டை · காத்தனேந்தல் · காக்குடி · காடமங்களம் · கே. வேப்பங்குளம் · கே. நெடுங்குளம் · இடிவிலகி · எருமைக்குளம் · எழுவனூர் · அரியமங்கலம் · ஆனையூர் · அ. தரைக்குடி\nவிளங்குளத்தூர் · விளக்கனேந்தல் · விக்கிரமபாண்டியபுரம் · வெங்கலக்குறிச்சி · உலையூர் · திருவரங்கம் · தேரிருவேலி · சிறுதலை · செம்பொன்குடி · செல்வநாயகபுரம் · சாம்பக்குளம் · எஸ். ஆர். என். பழங்குளம் · புளியங்குடி · புழுதிக்குளம் · பொசுக்குடி · பூசேரி · பொன்னக்கனேரி · பிரபுக்கலூர் · பெரிய இலை · நல்லுக்குறிச்சி · மேலக்கன்னிசேரி · மகிண்டி · குமாரக்குறிச்சி · கொளுந்துரை · கீழத்தூவல் · கீழக்குளம் · கீழக்காஞ்சிரங்குளம் · காத்தாகுளம் · கருமல் · காக்கூர் · ஆத்திகுளம் · ஆதங்கொத்தங்குடி · அரப்போது · ஆனைசேரி · அலங்கானூர்\nவெள்ளையாபுரம் · வட்டானம் · திருவாடானை · துத்தாகுடி · திருவெற்றியூர் · டி. நாகனி · சுந்தரபாண்டியன்பட்டிணம் · சிறுமலைக்கோட்டை · சிறுகம்பையூர் · புல்லக்கடம்பன் · பெரியகீரமங்களம் · பதனகுடி · பாண்டுகுடி · பனஞ்சாயல் · ஒரிக்கோட்டை · நிலமழகியமங்களம் · நெய்வயல் · நம்புதாளை · நகரிகாத்தான் · முள்ளிமுனை · முகிழ்தகம் · மாவூர் · மங்களக்குடி · குஞ்சங்குளம் · கூகுடி · கொடிப்பாங்கு · கோடனூர் · கட்டிவயல் · கட்டவிளாகம் · கருமொழி · காரங்காடு · கலியநகரி · அரும்பூர் · அரசத்தூர் · அஞ்சுக்கோட்டை · ஆண்டாவூரணி · அச்சங்குடி\nவீரவனூர் · வைரவனேந்தல் · உரத்தூர் · தீயனூர் · டி. கருங்குளம் · செய்யலூர் · செமனூர் · ச. கொடிக்குளம் · பொட்டிதட்டி · பாண்டிகண்மாய் · முத்துவயல் · மென்னந்தி நாகாச்சி · மஞ்சூர் · காமுகோட்டை · கீழம்பாழ் · கவிதைகுடி · கருத்தனேந்தல் · காமன்கோட்டை · கே. வலசை · எட்டிவயல் · தேவேந்திர நல்லூர் · போகளூர் · அ. புத்தூர்\nபனைக்குளம் · வெள்ளரி ஓடை · வேதாளை · வாலாந்தரவை · தேர்போகி · தங்கச்சிமடம் · செம்படையார்குளம் · சாத்தக்கோன்வலசை · இரட்டையூரணி · புதுவலசை · புதுமடம் · பிரப்பன்வலசை · பெருங்குளம் · பட்டிணம்காத்தான் · பாம்பன் · நொச்சியூரணி · மரைக்காயர்பட்டிணம் · மானாங்குடி · குசவன்குடி · கும்பரம் · கோரவள்ளி · கீழநாகாச்சி · காரான் · இருமேனி · என்மணங்கொண்டான் · ஆற்றாங்கரை · அழகன்குளம்\nவாணியவல்லம் · வாகவயல் · வாதவனேரி · தியாகவன்சேரி · தேத்தாங்கால் · தவளைக்குளம் · தாளையடிகோட்டை · சிறுவயல் · சிரகிக்கோட்டை · சதூர்வேதமங்களம் · இராதாபுளி · பொட்டகவயல் · பந்தப்பனேந்தல் · பாண்டியூர் · பி. கொடிக்குளம் · நயினார்கோவில் · நகரமங்களம் · மும்முடி சாத்தான் · கொளுவூர் · கீழகாவனூர் · காரடர்ந்தகுடி · ஆட்டாங்குடி · அரியான்கோட்டை · அரசனூர் · அஞ்சாமடை காச்சான் · அக்கிரமேசி · அ. பனையூர்\nவெள்ளாமரிச்சுக்கட்டி · வேளானூர் · வண்ணாங்குண்டு · உத்தரவை · திருப்புல்லாணி · திரு உத்திரகோசமங்கை · தினைக்குளம் · தாதனேந்தல் · சேதுக்கரை · ரெகுநாதபுரம் · பெரியபட்டிணம் · பத்திராதரவை · பனையடியேந்தல் · நல்லிருக்கை · நயினாமரைக்கான் · முத்துப்பேட்டை · மேதலோடை · மேலமடை · மாயாகுளம் · லாந்தை · குதக்கோட்டை · குளபதம் · கோரைக்குட்டம் · காஞ்சிரங்குடி · களிமண்குண்டு · களரி · எக்ககுடி · சின்னாண்டிவலசை\nவரவணி · ஊரணங்குடி · தும்படைக்காகோட்டை · திருத்தேர்வளை · திருப்பாலைக்குடி · சிறுநாகுடி · சோழந்தூர் · செவ்வாய்பேட்டை · சேத்திடல் · செங்குடி · சணவேலி · இராதானூர் · புல்லமடை · பிச்சங்குறிச்சி · பாரனூர் · ஓடைக்கால் · மேல்பனையூர் · கொத்திடல் களக்குடி · காவனக்கோட்டை · கருங்குடி · கற்காத்தகுடி · கோவிந்தமங்கலம் · சித்தூர்வாடி · அழகர்தேவன்கோட்டை · ஏ. ஆர். மங்கலம் · அ. மணக்குடி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 12:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf", "date_download": "2020-08-04T19:46:18Z", "digest": "sha1:N2HWALONUAXE6U7FGI4Z7WP5QZ7WPLRW", "length": 4539, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"அட்டவணை:அலைகள்.pdf\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்���ு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅட்டவணை:அலைகள்.pdf பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆசிரியர்:லா. ச. ராமாமிர்தம்/நூற்பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/261", "date_download": "2020-08-04T20:38:33Z", "digest": "sha1:2EIET5NDXDFV6K2KG52PXNZHPUL6JKQD", "length": 4774, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/261\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/261\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/261 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அகத்திணைக் கொள்கைகள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.pdf/79", "date_download": "2020-08-04T20:44:07Z", "digest": "sha1:6M6OG2GAN6PGSMCDJ7Z7ZBJ4OSO6O4RD", "length": 6595, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/79 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிருப் புள் குழி எ���்னும் வைணவப் பதியிலும் சடாயு வழிபட்டதாகத் திருமங்கையாழ்வார் கூறியுள்ளார். புள் என்பது சடாயுவைக் குறிப்பது.\n'யான் என்றும் காண்பென்' எனச் சடாயு கூறியதாகக் கம்பர் பாடியிருப்பது இதனால் தானோ\nமேலும் சடாயு எண்ணுகிறான். யான் அழகில் சிறந்த காமன் எனப்படும் மன்மதனைக் கண்ணால் பார்த்துள்ளேன். அந்த மன்மதன் இவர்களின் கால் தூசுக்கும் ஒப்பாக மாட்டான்:\n“காமன் என்பவனையும் கண்ணின் நோக்கினேன்\nதாமரைச் செங்கண்.இத் தடக்கை வீரர்கள் பூமரு பொலங் கழல் பொடியினோடும் ஒப்பு - ஆம்என அறிகிலேன் ஆர்கொலாம் இவர்\" (13) காமன்=மன்மதன். கழல்பொடி=கால் தூசு, கம்பர் தமது பாடலில் உலகியல் வழக்காறு ஒன்றை அப்படியே பிழிந்து வைத்துள்ளார். இவர்கள் அவர்களின் கால் தூசுக்கும் ஒப்பாக மாட்டார்கள்” என்பது போன்றது அது.\nபின்னர், சடாயு இராமஇலக்குமணரை நோக்கி, நீங்கள் யார் என வினவினான். நாங்கள் தயரதன் மைந்தர் என அவர்கள் விடையிறுத்தனர்.\nவேந்தர் வேந்தனாகிய உங்கள் தந்தை தயரதன் தோள் வலிமையுடன் உள்ளானா எனச் சடாயு நலம் வினவினான்:\n'விரைத்தடம் தாரினீர் வேந்தர்வேந்தன் தன்\nவரைத்தடம் தோள் இணை வலியவோ என்றான்” (18)\nஇப்பக்கம் கடைசியாக 28 சனவரி 2018, 10:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/191", "date_download": "2020-08-04T21:00:10Z", "digest": "sha1:GGHAPRBD6XNA4KQIVDGDW4M4E6VVUUVS", "length": 7266, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/191 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nபெருமை குன்றும் என்பதை அறிவிப்பதற்காக \"நெடுங் கடலும்\" என்றார். தன்னிடத்தே மிக்க நீர் இருப்பினும் பயனில்லை என்பதை அறிவிப்பதற்காகத் தன்மை குன்றும் என்னாது நீர்மை\" குன்றும் என்றார். மேகம் கடலினிடத்திலிருந்து நீரைக் கடன் வாங்குகின்றது என்னும் இழிவு தோன்றாதபடியும், கடல் நீரைக் குறைக்கின்றது என்னும் ஆற்றல் தோன்றும்படியும், வாங்கி என்னாது தடிந்து என்றார். மேகத்தின் வள்ளல் தன்மை தோன்றுவதற்காகப் பெய்த���் என்னாது \"நல்காதாகி என்றார். மழையில்லா விட்டால் கடல் அழியும் என்று கூறினால், ஆசிரியர் வலிந்து புனைந்துரைத்து மழைக்குப் பெருமை தேடுகின்றார் என்று உலகம் தம்மைப் பழிக்கும் எனக் கருதி அழியும் என்னும் சொல்லைப் பெய்யாமல், மழையில்லாவிட்டால் கடலின் வளமும் ஓரளவு குறையும் என்னும் பொருளில் \"குன்றும்\" என்னும் சொல்லைப் பெய்து திருவள்ளுவர் தப்பித்துக் கொண்டுள்ளதை நோக்கின் மனம் மகிழவில்லையா ஆசிரியரின் நுண்மாண் நுழை புலத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு வேண்டுமானால் இக்குறள் ஒன்றே போதுமே\n(மண- உரை) நிலமேயன்றி நெடிய கடலும் தனது தன்மை குறையும், மின்னி மழையானது பெய்யாவிடின்.\n(பரி- உரை) அளவில்லாத கடலும் தன்னியல்பு குறையும், மேகந்தான் அதனைக் குறைத்து அதன்கட் பெய்யாது விடுமாயின்.\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nதுப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு துப்பு ஆயதூஉம் மழை.\nஇப்பக்கம் கடைசியாக 11 சூலை 2019, 10:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf/14", "date_download": "2020-08-04T20:46:31Z", "digest": "sha1:JJAFJOKUMJL2B3BMBF5IC4TZBH4QCXSH", "length": 7566, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/14 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமேயநல் வீரம் உறுவாகு வைத்துது விட்டவுனன் சேய திருத்தாள் பணிய அமரர் சிறைவிடுத்தாய் , போய பிழைகள் பொறுத்திடு வான்எனப் போந்துசொல ஆயவன் சற்றும் தணிகிலன் தன்இகல் ஆர்விதியே. (23)\nவிதியையும் வெல்லலாம் அன்னவன் தாள்.இணை வீழ்ந்திறைஞ்சின் ; சதிசெயும் என்றன் தலைஎழுத் தெல்லாம் தவிர்ந்ததென்று மதிகொள் அருண கிரிநாதன் சொன்ன வகைஎண்ணுமின் ; அதிசயம் அன்றிது நம்தலை மேல்எழுத் தற்றிடுமே. (24)\nஅற்றவர்க் கீமின் அவர்க்கருள் செய்மின் அடல்மிகுந்த கொற்றவன், ரத்ன கிரிஉறை பாலன் குரைகழலே உற்றன்பி ைேடு தொழுதிடின் எல்லாம் உமக்குவரும் ; பற்றறும் ; வீடும் பெறலாம் ; இது பலர் பார்த்ததன்றே. (25)\nபார்த்துப் பணிமின் அடியினை வீழ்ந்து பரவுமின்கள் ; வேர்த்து விறுவிறுத் தன்புக்கண் ணிர்வர, விழைவுடனே ஆர்த்துப் புகழ்மின் அவன்அருள் பெற்ருல் , அதன்பிறகிங் கீர்க்கின்ற பாசம் தனஅண்ட ஒட்டா திதுதொண்டதே. (26)\nதொண்டர்கண் டண்டிமொண் டுண்டிருக் கும்சுத்த ஞானம் எனும் தண்டைஅம் புண்டரி கம்தரு வாய் ; ரத்னத் தாழ்கிரியை அண்டிய பால முருகனே, நின்னை அனுதினமும் வண்டலர் பூங்குழ லாள்வள்ளி யோடு வணங்குவனே. (27)\nவணங்கித் துதிக்க அறியா மனித ருடன்இணங்கிக் குணம்கெட்ட துட்டனை ஈடேற்று வாய் ; ரத்னக் குன்றினிலே மனம்கமழ் சோலைகள் சூழ விளங்கிய மாமயிலோய், நிணம்கக்கும் தேகம் நிலை இல தென்று ரினேகுவனே. (28)\nநினைந்தும், புகழ்ந்தும், நடந்தும், கிடந்தும், நினைஅன்றியே கனைந்து நினைப்பதற் கொன்றில்லை காண் ; ரத்னக் கார்மலையில் முனைந்தவை வேலொடு நிற்கின்ற பால முருக, நினை இனைந்திடும் போது நினைந்திடு வேன் அருள் ஈகுவையே. (29\nஇப்பக்கம் கடைசியாக 28 சனவரி 2018, 18:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vv.vkendra.org/", "date_download": "2020-08-04T20:13:43Z", "digest": "sha1:6NKUTXFHYTDXLP7PCCKCL2DBAX4JHDCK", "length": 14268, "nlines": 159, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani", "raw_content": "\nவிவேகானந்த கேந்திர சமச்சார் ௨௦௧௮-௧௯\nவிவேக வாணி, ஜூலை 2020\nவிவேகவாணியின் ஜுலை - 2020 இதழ் கேந்திரத்தின் இணைய தளத்தில் மட்டுமே வெளியாகிறது. கெரரேரனா ஊரடங்கு அமுலில் இருப்பதால் பத்திரிக்கையை அச்சிட்டு வழங்க முடியவில்லை. ஆகஸ்ட் 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இவ்விதழின் அட்டைப் படத்தில் விநாயகர் காட்சி கெரடுக்கிறார். ஆதிசங்கரரின் ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் என்ற பாடல் தமிழாக்கத்துடன் மாதம் ஒரு மந்திரமாக வெளி வருகிறது. ஆகஸ்ட் 22-ம் தேதி மா. ஏக்நாத்ஜியின் புண்ணிய திதியும் ஆகும். 1982-ஐப் பேரலவே இந்த ஆண்டும் அவருடைய நினைவு தினம் விநாயகர் சதுர்த்தி அன்றே வருகிறது. அம்மாமனிதர் காட்டிய வழியில் செல்ல இறையருள் நமக்குப் பலம் கெரடுக்குமாக அவருடைய ஆன்மீக வாழ்வு என்ற நூலில் இருந்தும், கடிதத் தெரகுப்பில் இருந்தும் பல பகுதிகள் வெளியாவது அவருக்குரிய அஞ்சலியாக அமையும். மற்ற அம்��ங்கள் வழக்கம் பேரல் வெளியாகின்றன.\nவாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்\nவிவேக வாணி ஜூன் 2020\nநமஸ்காரம். விவேகவாணியின் ஜூன் - 2020 இதழ் கெரரேரனா ஊரடங்கு காரணத்தால் இணையதளத்தில் மட்டுமே வெளியாகிறது. அச்சு வசதிகள் இருந்தும், பத்திரிக்கைகளை சந்தாதாரர்களுக்குக் கெரண்டு சேர்க்கும் வசதிகள் முடங்கியதாலும், சென்னையில் கடுமையான ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருப்பதாலும் அச்சுப் பிரதிகளை வழங்கவில்லை. இவ்விதழின் அட்டைப் படத்தில் குரு பூர்ணிமையைக் குறிக்கும் வண்ணம் வேத வியாசர், ஆதிசங்கரர், ராமானுஜர், மத்துவர் ஆகியேரர் திருவுருவப் படங்களை வெளியிடுகிறேரம். இந்த மாத மந்திரமாக சுந்தரமூர்த்தி நாயனார் எழுதி சான்றேரர்களுக்கும் பக்தர்களுக்கும் அவர் அஞ்சலி செலுத்தும் பாடல் பகுதி மாதம் ஒரு மந்திரமாக வெளி வருகிறது. ஜூலை -4 சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்.\nவாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்\nவிவேக வாணி மே 2020\nநமஸ்காரம். விவேகவாணியின் மே - 2020 இதழ் உங்கள் முன் இருக்கிறது. தேசம் முழுவதும் ஊரடங்கு உத்தரவின் காரணமாக இந்த இதழ் விவேகவாணியை அச்சிட முடியவில்லை. ஆகவே அது டிஜிட்டல் வடிவத்தில் உங்களை வந்தடைகிறது. டிஜிட்டல் வடிவம் பற்றி உங்கள் கருத்தை எங்களுக்குத் தெரிவியுங்கள். மின்னஞ்சல் மூலம் எைஎநமஎயேை@எமநனேசய.டிசப எங்களுக்குத் தகவல் தெரிவியுங்கள்.\nசென்ற இதழுடன் தவம் 35 என்ற தெரகுதி முடிவடைந்து தவம் 36, சேவை -1, மே 2020 இதழ் ஆகும்.\nநீங்கள் விவேகவாணி சந்தாதாரராக இருந்தால் உங்கள் மின்னஞ்சல் அடையாளத்தையும், வாட்ஸ்அப் எண்ணையும் எங்களுக்கு அனுப்புங்கள். வருங்காலத்தில் அச்சிட்ட விவேகவாணி இதழுடன் கூடவே உங்களுக்கு இப்பத்திரிக்கையை டிஜிட்டல் வடிவத்திலும் அனுப்பி வைப்பேரம். நன்றி\nமே, ஜூன் மாதங்களில் திருஞானசம்பந்தர் அவதார தினம், உலகப் புறச்சூழல் தினம் (ஜூன் -5) உலக யேரகா தினம் (ஜூன் - 21) ஆகிய முக்கியமான தினங்களின் பெரருளுணர்ந்து கெரண்டாட வேண்டும். உலக யேரகா தினத்தை முன்னிட்டு விசுவ சார தந்திரத்தின் குரு ஸ்தேரத்திரத்தை முழுமையாக அதன் பெரருளுடன் இந்த மாத மந்திரமாக வெளியிடுகிறேரம். நிறைவான பன்முக வளர்ச்சி, பசுமைப் பேரராளி ஆகிய தெரடர்கள் உலகப் புறச்சூழ��் தினத்தைக் கெரண்டாடுபவை.\nவாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் - 2019 இதழ் தீர்த்தராஜ் பிரயாகில் நடைபெறும் கும்பமேளாவைப் பற்றிய புகைப்படங்கள...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி - 2019 இதழ் ஸ்ரீ ராமகிருஷ்ண தேவரின் அவதார தினம் ஆகிய பிப்ரவரி 18 அன்று அவரு...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ப...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2018 இதழ் சமர்த்த பாரதப் பருவம் (டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரை) ஸ்ரீராம க...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் செப்டம்பர் - 2018 இதழ் விவேகானந்த கேந்திர சமாச்சார் இதழாக வெளிவருகிறது. பாரத நாடு ம...\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\nவிவேக வாணி, ஜூலை 2020\nஅன்புள்ள வாசக நேயர்களுக்கு, நமஸ்காரம். விவேகவாணியி...\nவிவேக வாணி ஜூன் 2020\nஅன்புள்ள வாசக நேயர்களுக்கு, நமஸ்காரம். விவேகவாணியி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilexpressnews.com/flipkart-quick-flipkarts-new-plan-that-offers-quick-delivery-in-90-minutes/", "date_download": "2020-08-04T20:43:17Z", "digest": "sha1:HJ6T3C5WHRLSDSSC3CBZDVH7DIDHJ5R6", "length": 23460, "nlines": 250, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "Flipkart Quick : 90 நிமிடத்தில் Quick டெலிவரி வழங்கும் Flipkart-ன் புதிய திட்டம்! - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nFlipkart Quick : 90 நிமிடத்தில் Quick டெலிவரி வழங்கும் Flipkart-ன் புதிய திட்டம்\nபிளிப்கார்ட் நிறுவனம் புதிதாக பிளிப்கார்ட் குயிக் (Flipkart Quick) என்ற சேவையைத் துவங்கவுள்ளது என்று தற்பொழுது அறிவித்துள்ளது.\nஇந்த புதிய சேவையின்படி நீங்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள் 90 நிமிடத்தில் உங்கள் இருப்பிடம் தேடி விநியோகம் செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகொரோனா ஊரடங்கு தொடரும் இந்த நாள்களில் பலரும் ஆன்லைன் வழியாக பெரும்பாலான பொருள்களை ஆர்டர் செய்து வாங்கி வந்தனர்.\nகாய்கறிகள், பழங்கள், பால் மற்றும் மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்தும் பொருள்களையும் கூட மக்கள் முடிந்தவரை ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து வந்தனர்.\nஇதனால் அமேசான் , ஃப்ளிப்கார்ட் மற்றும் தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோமார்ட் நிறுவனங்கள் இடையே கடுமையான போட்டியும் நிலவி வருகிறது.\nஆன்லைன் வணிகத்தில் போட்டிகள் அதிகரித்து வரும் சூழலில் நிறுவனங்கள் மக்களைக் கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.\nஅவ்வகையில், ஃப்ளிப்கார்ட் நிறுவனமானது ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 90 நிமிடங்களில் மளிகைப் பொருள்களை டெலிவரி செய்வதாக அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பான அறிவிப்பை ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் சந்தீப் கர்வா வெளியிட்டுள்ளார்.\nஅவர் பேசும்போது மளிகைப் பொருள்கள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மொபைல்கள் ஆகியவற்றை உள்ளூர் அளவில் மிக விரைவாக ஃப்ளிப்கார்ட் டெலிவரி செய்யும் என்று தெரிவித்தார்.\nமொபைல் டெலிவரி ஆரம்பத்தில் பெங்களூரில் உள்ள சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைக்கும் என்றும் இந்த ஆண்டின் இறுதியில் ஆறு முக்கிய நகரங்களிலும் இந்த சேவைகள் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nபிளிப்கார்ட் குயிக் பெங்களூரில் வைட்ஃபீல்ட், பனதூர், HSR லேஅவுட், BTM லேஅவுட், பனஷங்கரி, கே.ஆர்.புரம் மற்றும் இந்திராநகர் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் அறிமுகமாகும்.\nபிளிப்கார்ட் குயிக் நுகர்வோருக்கு முதல் கட்டத்தில் 2,000 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை வழங்கும். நுகர்வோர் அடுத்த 90 நிமிடங்களில் ஆர்டர் செய்ய தேர்வு செய்யலாம் அல்லது அவர்களின் வசதிக்கு ஏற்ப 2 மணி நேர ஸ்லாட்டை முன்பதிவு செய்யலாம்.\nவாடிக்கையாளர்கள் பகலில் எப்போது வேண்டுமானாலும் ஆர்டர்களை வைக்கலாம், மேலும் காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை ஆர்டர்களை வழங்கலாம், குறைந்தபட்ச விநியோக கட்டணம் ரூ.29 ஆகும்.\nபிளிப்கார்ட் குயிக் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதையும், பரந்த தேர்வு, உயர்தரம் மற்றும் புதிய இருப்பிட மேப்பிங் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nதயாரிப்புகளின் அணுகலை விரிவாக்குவத��் மூலமும், நுகர்வோரை பிளிப்கார்ட் மையங்களிலிருந்து தங்கள் இருப்பிடத்தில் ஆர்டர் செய்வதன் மூலமும், விரைவான விநியோகத்தை உறுதி செய்வதன் மூலமும் புதிய நுகர்வோரை கவர்வதை ஹைப்பர்லோகல் டெலிவரி மாடல் நோக்கமாகக் கொண்டுள்ளது.\nநிறுவனத்தின் கூற்றுப்படி, பிளிப்கார்ட் குயிக் ஒரு அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை அணுகுமுறையை கடைப்பிடிக்கும், இது இருப்பிடத்தை மிகவும் துல்லியமாக கண்டுபிடிக்க உதவுவது மட்டுமல்லாமல் சரியான விநியோக நேரத்தையும் கடைபிடிக்க உதவும்.\nடெலிவரி இருப்பிடத்தை அடையாளம் காண அஞ்சல் குறியீட்டு முறையைப் பயன்படுத்துவதற்கான பாரம்பரிய மாதிரியிலிருந்து விலகி, ஒரு பெரிய பகுதி முழுவதும் பரவக்கூடிய, பிளிப்கார்ட் குயிக் இருப்பிட வரைபடத்திற்கு புதுமையான மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்.\nஇந்த தொழில்நுட்பம் முகவரி மேப்பிங் முறைக்கு (address mapping system) அதிக துல்லியத்தை தருகிறது, எனவே தவறாக பொருந்தக்கூடிய அல்லது மறு முயற்சிகளின் வாய்ப்புகளைத் தவிர்க்கிறது.\nஊரடங்கின் காரணமாக ஆன்லைன் வணிகம் மிகவும் அதிகமாக வளர்ந்துள்ளது.\nஇதனால், கடைகளின் வழியாக நடைபெறும் வணிகம் அதாவது, ஆன்லைன் தவிர்த்து வெளியில் நடைபெறும் வணிகங்கள் பாதிப்படைந்துள்ளன.\nகொரோனா ஊரடங்கு மற்றும் ஆன்லைன் வணிக வளர்ச்சி ஆகியவை பிற வணிகர்களையும் ஆன்லைன் பக்கம் இழுத்துள்ளது எனலாம்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n← அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் விலையில்லா பாடநூல்கள், புத்தகப்பை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nபோகிறபோக்கில் கொரோனா லைட்டா டச் பண்ணிட்டு போயிருச்சு – அமைச்சர் செல்லூர் ராஜூ →\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது – பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி\n#BREAKING : நான் பாஜகவில் இணையவில்லை – திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக எம்.எல்.ஏ.,கு.க. செல்வம் \nஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு… தீபாவின் வழக்கு ஒத்திவைப்பு..\nபாஜகவில் இணையும் எம்எல்ஏ., கு.க.செல்வம்… அவரச ஆலோசனையில் திமுக..\nஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய போவதாக தகவல்..\nஐபிஎல் 2020-ன் டைட்டில் ஸ்பான்சராக சீன நிறுவனம் விவோ விலகல்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nIPL கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப். 19 முதல் நவ. 10ம் தேதி வரை நடைபெறும்\nமேற்குஇந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\n#IPL2020 : செப்டம்பர் 19முதல் ஐபிஎல்..\nBCCI தலைவராக சவுரவ் கங்குலி தொடர்ந்து நீடிக்க முடியுமா \nFlipkart Quick : 90 நிமிடத்தில் Quick டெலிவரி வழங்கும் Flipkart-ன் புதிய திட்டம்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nரூ.7999 க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்\nஒப்போ K7 5G ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் வெளியானது\nயூடியூப் விமர்சகர் மாரிதாஸ் வீட்டில் போலீஸார் சோதனை\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nஇந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக்கிற்கு விரைவில் தடை…\nஇயக்குநர் வேலு பிரபாகரன் கைது..\nNEP2020 குறித்து 2019-ம் ஆண்டு நடிகர் சூர்யா எழுப்பிய 10கேள்விகள் மீண்டும் இணையத்தில் பகிரப்பட்டது\n‘மதக்கலவரங்களை ஏற்படுத்தாதே’ பொய்மூட்டை மாரிதாசுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் : அவதூறு வீடியோக்களை நீக்கவும் உத்தரவு\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nட்ரண்டிங்கில் #TNRejectsEIA2020, #ScrapEIA ஹாஸ்டாக்குகள் \n#HappyBirthdаySuriya : சூர்யா பிறந்தநாள் பரிசாக வெளியான ‘காட்டு பயலே’ பாடல் வீடியோ\nஎல்லா மதமும் சம்மதே, கந்தனுக்கு அரோகரா – ரஜினிகாந்த் ட்வீட்\nஹுண்டாய் தொழிற்சாலை இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை மூடப்படும்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nTVS நிறுவனத்தின் புதிய சலுகை – இப்போது வாங்கிச் செல்லுங்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு பணம் செலுத்துங்கள்.\nஅடுத்த 10 ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மட்டுமே ஓடும் : ஹர்ஷ் வர்தன்\nசீனாவில் இந்த மாதம் உற்பத்தியை தொடங்குகிறது டெஸ்லா\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nதீப ஒளியில் ஜொலித்தது அயோத்தி நகரம்… (VIDEO)\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் க���ழே உள்ள பட்டனை அழுத்தவும்\nராமர் கோவில் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு ..\nஅயோத்தி நகரில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் சன்னி வக்ஃப் வாரியத்திடம் ஒப்படைப்பு\nநடிகர் சுஷாந்தின் மரணம் தற்கொலை இல்லை, கொலை; பாஜக தலைவர் நாராயண் ரானே பரபரப்பு\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\nZoom செயலி பாதுகாப்பானது அல்ல : உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை\nஜூலை 14 வரை பொறுங்க; அவசரப்பட்டு வேற போன் ஆர்டர் பண்ணிறாதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/69187", "date_download": "2020-08-04T20:25:33Z", "digest": "sha1:QCONMIKBDPFUA4M3HHEX2EE4Y6JKYX7I", "length": 11979, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "கோவை சரளாவின் ‘ஒன் வே’ | Virakesari.lk", "raw_content": "\nடிக்டாக்கிற்கு கெடு விதித்தார் டிரம்ப்\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டியவை\nலெபனானின் தலைநகரை உலுக்கிய பாரிய வெடிப்புச் சம்பவம்\nவெறுப்பு பேச்சுகள் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்\nதேர்தல்பிரச்சாரத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்; சட்ட நடவடிக்கைக்கு தயாரகும் சுகாதாரத் துறை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nகோவை சரளாவின் ‘ஒன் வே’\nகோவை சரளாவின் ‘ஒன் வே’\nகோவை சரளா மற்றும் பல புது முகங்களுடன் தயாராகவுள்ள புதிய படத்திற்கு ‘ஒன் வே’ என பெயரிடப்பட்டிருக்கிறது.\n‘மைதானம்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் எம் எஸ் சக்திவேல் இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஒன் வே’. படத்தில் வங்காள நடிகரான பருண் சந்தா, கௌதம் ஹோல்டர், ‘மெட்ராஸ்’ பட புகழ் சார்லஸ் வினோத், சசி, ரவீந்திரா, நடிகை திவ்யகானா ஜெயின் மற்றும் கோவை சரளா ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇந்தப்படத்தின் மூலம் நடிகர் பிரபஞ்சன் எனும் இளம் நாயகன் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் பிரபல நடிகை குஷ்புவின் சகோதரர் அப்துல்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு முத்துக்குமரன் ஒளிப்பதிவு செய்ய, அஸ்வின் ஹேமந்த் என்ற புதிய இசை அமைப்பாளர் இசையமை���்கிறார்.\nபடத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,“ இந்தப் படம் விவசாயிகளின் ஒரு வழி பாதை கொண்ட வாழ்க்கையை யதார்த்தமாக விவரிக்கும் திரைப்படம். விவசாயிகள் நகரங்களை நோக்கி அதாவது கிராமப்புறத்தை கைவிட்டு நகரத்தை நோக்கி பயணிப்பதன் மூலம் அவர்கள் எதை சந்திக்கிறார்கள் எதையெல்லாம் இழக்கிறார்கள் என்பதை யதார்த்ததுடன் விவரிக்கும் திரைப்படம்தான் ஒன் வே. இந்தப்படத்தில் கதையின் நாயகன் நான் விவசாயி. சென்னையிலிருந்து மும்பைக்கு புலம்பெயருகிறான். அவன் சந்திக்கும் நடைமுறையிலான அனுபவங்கள்தான் இந்தப்படத்தின் திரைக்கதை.” என்றார்.\nபுதிய கதை களத்தில், புதுமையான திரை உத்திகளுடன் சொல்ல வந்திருக்கும் ‘ஒன் வே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்றைய திகதியில் சுட்டி குழந்தைகளின் மனம் கவர்ந்த நடிகையாக வலம்வருகிறார் மூத்த நடிகை கோவை சரளா . காஞ்சனா மற்றும் தேவி படங்களின் அடுத்தடுத்த பாகங்களில் நடித்து இளம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர், ஒன்வே படத்தில் கதை நாயகனுக்கு அம்மாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோவை சரளா ஒன் வே இயக்குனர் எம் எஸ் சக்திவேல் அஸ்வின் ஹேமந்த் தமிழ் சினிமா Director MS Sakthivel Aswin Hemant Tamil Cinema Kovai sarala one way\nதனுசுடன் மீண்டும் இணையும் ஹன்சிகா\nநடிகர் தனுஷுடன் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிகை ஹன்சிகா மோத்வானி இணைந்து நடிக்கிறார்.\nஅறிமுக இயக்குநர் ஆனந்த் இயக்கத்தில் தயாராகவிருக்கும் நண்பன் ஒருவன் வந்தபிறகு என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டிருக்கிறார்.\n2020-08-03 11:22:13 இயக்குநர் அறிமுகம் நடிகர்\nவலைத்தள தொடரில் அறிமுகமாகும் நடிகை பிரியா ஆனந்த்\nநடிகை பிரியா ஆனந்த் வலைதள தொடர் ஒன்றில் நடிக்கிறார். இதன் மூலம் டிஜிற்றல் தள நடிகைகளின் பட்டியலில் இவரும் இணைந்திருக்கிறார்.\n2020-08-01 11:54:25 பிரியா ஆனந்த் வாமனன் எல்.கே. ஜி\nவிஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' சிங்கிள் ட்ராக் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஅறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய திரைப்படம் 'துக்ளக் தர்பார்'.\n2020-08-01 07:51:42 மக்கள் செல்வன் விஜய் சேதுபதி துக்ளக் தர்பார்\nபாகுபாலி இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா\nஉலக புகழ்பெற்ற பாகுபாலி படத்தின் இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2020-07-30 11:43:22 இயக்குனர் ராஜமௌலி கொரோனா வைரஸ்\nஆப்கான் சிறைச்சாலை தாக்குதல் : ஐ.எஸ். அமைப்பிற்கு தலைமை தாங்கிய பிரதான சூத்திரதாரி இந்தியர்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nஅமெரிக்காவில் மூன்று பரசூட் பலூன்கள் தரையில் மோதி விபத்து\nயாழ். பாதுகாப்பு படைகளின் தளபதிக்கு இடமாற்றம்\nதுருக்கியில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tgte-us.org/page/9/", "date_download": "2020-08-04T19:13:27Z", "digest": "sha1:3F2P62GIRYPTUYVMPIKZEXRARBGQMLDI", "length": 13270, "nlines": 135, "source_domain": "tgte-us.org", "title": "Transnational Government of Tamil Eelam - Page 9 of 26 -", "raw_content": "\n[ May 10, 2020 ] முள்ளிவாய்க்கால் மே18 – தமிழீழத் தேசிய துக்க நாளை நினைவேந்த தயாராவோம் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல்\tImportant News\n[ April 27, 2020 ] கொரோனா வைரஸ் பெருந்தொற்று : Corona – Tamils Task Force தமிழர் சிறப்பு குழுவினை அமைத்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \nமுள்ளிவாய்க்கால் மே18 – தமிழீழத் தேசிய துக்க நாளை நினைவேந்த தயாராவோம் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல்\nhttps://www.einpresswire.com/article/516623386/18 மே 18ம் நாள் திங்கட்கிழமை எமது வீடுகளில் சுடரேற்றி முள்ளிவாய்க்காலை குடும்பமாக நினைவேந்திக் கொள்வோம்.”— நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முள்ளிவாய்க்கால் மே18 - தமிழீழத் தேசிய...\nகொரோனா வைரஸ் பெருந்தொற்று : Corona – Tamils Task Force தமிழர் சிறப்பு குழுவினை அமைத்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \nகொரோனா வைரஸ் பெருந்தொற்று : Corona - Tamils Task Force தமிழர் சிறப்பு குழுவினை அமைத்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \nவிடுவிக்கப்பட்ட கைதிகளில் தமிழர்கள் எவரும் இல்லை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம்\nhttps://www.tamilwin.com/statements/01/243068 கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையின் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளவர்களில் தமிழர்கள் எவரும் இல்லை என்பது இலங்கை அரசாங்கம் 'ஓர் இனநாயக அரசு' என்பதனை மீளவும் வெளிப்படுத்தி...\nகொரோனா நோய்க்கு எதிரான முன்முயற்சிகளை ஆதரிப்பீர் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் \nமனிதகுலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக இன்று வந்துள்ள கொரோனா கொவிட்-19 வைரஸ் தொற்று, பல இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடத்தில் தொற்றியு���்ளதோடு, பல ஆயிரம் பேர்களின் உயிர்களை பறித்து வரும் நிலையில்,...\n'கொரோனாவை' சாதகமாக்கும் சிறிலங்கா அரசாங்கம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் \nதமிழர்களின் முன் இரண்டு தேர்வுகளே உள்ளன : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது மாவீரர் நாள் செய்தி\nதமிழர்களின் முன் இரண்டு தேர்வுகளே உள்ளன : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் [மேலும்]\nமகிந்தவின் மீள் வருகை- உருத்திரகுமாரன் கருத்து என்ன\nLink: https://www.einpresswire.com/article/466497737/ மகிந்தவின் மீள் வருகை- உருத்திரகுமாரன் கருத்து என்ன “இனப்படுகொலையாளியை பிரதமராக நியமித்துள்ளதன் [மேலும்]\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அணிதிரளும் புலம்பெயர் தமிழர்கள் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.\nமுள்ளிவாய்க்கால் மே18 – தமிழீழத் தேசிய துக்க நாளை நினைவேந்த தயாராவோம் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் May 10, 2020\nகொரோனா வைரஸ் பெருந்தொற்று : Corona – Tamils Task Force தமிழர் சிறப்பு குழுவினை அமைத்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின்…\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் [மேலும்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/91269", "date_download": "2020-08-04T19:41:50Z", "digest": "sha1:RD7SSXPJPI4BP7S3COSU5DPECMSBMK7T", "length": 4851, "nlines": 57, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "நள்ளிரவில் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு சோதனை! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஒரே ஷாட்டில் உருவான திரைப்படம்\nநள்ளிரவில் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு சோதனை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் நடிகர் விஜய் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில், நேற்று இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுத்தார்.\nஅந்த மிரட்டல் அழைப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் நடிகர் விஜயின் வீட்டிற்கு நள்ளிரவு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.\nஇந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.\nஅதில் விழுப்புரத்தை சேர்ந்த நபர் ஒருவ��் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளது என பொய்யான மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nமேலும், மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\nஎனர்ஜி கொஞ்சம் கூட குறையாதவர் தனுஷ், புகழ்ந்து பேசும் சஞ்சனா நடராஜன்\nபாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்கும், பாரதிராஜாவின் சூப்பர் ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்\nவிஜய்யின் மெர்சல், பிகில் திரைப்படங்கள் மிகப்பெரிய தோல்வியாம், அடுத்த இன்னிங்சை தொடங்கிய மீரா மிதுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/599331", "date_download": "2020-08-04T20:03:55Z", "digest": "sha1:YPTQO3DDCUT6YB57MHE6XXRSNXM35IY4", "length": 6973, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Corona for Inspector General of Police in Chennai Mambalam | சென்னை மாம்பலத்தில் நுண்ணறிவு பிரிவு பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை மாம்பலத்தில் நுண்ணறிவு பிரிவு பெண் காவல் ஆய்வாளரு��்கு கொரோனா\nசென்னை: சென்னை மாம்பலம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் நுண்ணறிவு பிரிவு பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அசோக் நகர் தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் இரண்டு பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேரும் காயிதே மில்லத் கொரோனா தடுப்பு முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nதிருமுல்லைவாயல் 8வது வார்டில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மனு\nகார் மோதிய விபத்தில் டீ வியாபாரி உயிரிழப்பு\nசென்னையில் டெங்கு தடுப்பு பணி தீவிரம் கொசு உற்பத்தியாகும் இட உரிமையாளருக்கு அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nவீட்டு வாடகை விவகாரத்தில் ஒருவர் தற்கொலை சென்னை போலீஸ் கமிஷனர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nஎழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் விஷ பாம்பு: ஊழியர்கள் ஓட்டம்\n100சதவீத கட்டணம் கேட்கும் பள்ளிகள் எவை\nகொரோனா தொடர்பாக தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை: அமைச்சர் பேட்டி\n3 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்\n× RELATED மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/car-school-bus-accident-in-trichy-madurai-national-highway.html", "date_download": "2020-08-04T19:23:05Z", "digest": "sha1:C5TYKYTEMTS4TVCOARK2YNCHWT5G3JGX", "length": 8539, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Car school bus accident in Trichy Madurai National highway | Tamil Nadu News", "raw_content": "\nVIDEO: ‘ஸ்கூல் பஸ் மீது அசுர வேகத்தில் மோதிய கார்’.. பதபதைக்க வைத்த சிசிடிவி வீடியோ..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபள்ளி பேருந்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சியை சேர்ந்த சுஜித்லால் என்பவர் மதுரைக்கு காரில் வந்துகொண்டு இருந்துள்ளார். காக்காதோப்பு நான்கு வழிச்சாலையில் கார் வேகமாக வந்துகொண்டிருந்தபோது, பள்ளி பேருந்து ஒன்று சாலையை கடந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்தின் மீது கார் வேகமாக மோதியது.\nஇந்த விபத்தில் சுஜித்லால் மற்றும் கார் ஓட்டுநர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பள்ளி மாணவர்கள் எந்தவித காயமும் ஏற்படவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.\n”.. “உலகை உலுக்கிய கூடைப்பந்து வீரரின் மரணம்”.. “13 வயது மகளுக்கும் நேர்ந்த சோகம்”.. “13 வயது மகளுக்கும் நேர்ந்த சோகம்\n‘9வது’ மாடியில் இருந்து... ‘திடீரென’ கீழே விழுந்த ‘பெண்’... ‘கூலாக’ செய்த காரியம்... ‘பதறவைக்கும்’ வீடியோ...\n'பள்ளி வாகனம் ஏறி'... 'உடல் நசுங்கி'... '3 வயது குழந்தைக்கு நடந்த பரிதாபம்\nகட்டுப்படுத்த முடியாத வேகம்... குறுக்கே வந்த முதியவர்... தடுப்பை மீறி எதிரே வந்த... கார் மீது மோதியதில் 5 பேர் பலி... பதைபதைக்க வைக்கும் வீடியோ\n'திடீரென கேட்ட பயங்கர சப்தம்'... 'தெறித்து ஓடிய மக்கள்’... ‘55 பேருக்கு நிகழ்ந்த பரிதாபம்'\n‘தாயை’ பார்க்கச் சென்றவர்... தண்டவாளத்தில் ‘சடலமாக’ கிடைத்த ‘பயங்கரம்’... ‘அதிர்ச்சியை’ ஏற்படுத்திய சம்பவம்...\nபெரியம்மா வீட்டிற்கு சென்ற... 3 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்... கதறித் துடித்த தாய்\n'துக்க நிகழ்ச்சிக்கு சென்ற மகனுக்கு'... 'பிறந்த நாளில் நடந்த பயங்கரம்'... 'துன்பத்திலும் பெற்றோர் செய்த காரியம்'\n‘திருப்பதிக்கு’... ‘சாமி கும்பிட சென்ற சென்னை இளைஞர்’... 'எடுத்த விபரீத முடிவால் அதிர்ந்த மக்கள்’\nசென்னையில் ‘தனியே’ இருசக்கர வாகனத்தில் சென்ற ‘இளம்பெண்ணுக்கு’ நேர்ந்த ‘பரிதாபம்’... ‘சிசிடிவி’ உதவியுடன் போலீசார் ‘தீவிர’ விசாரணை...\n'60 கிமீ வேகத்தில் பாய்ந்த மீன்'... 'போராடிய மருத்துவர்கள்'... சிறுவனின் கழுத்தை துளைத்த கொடூரம்\n'நடுரோட்டில்' கடும் வாக்குவாதம்... அசுர வேகத்தில் 'மோதிய' தனியார் பேருந்து... புது 'மாப்பிள்ளை' உள்ளிட்ட 4 பேர் 'சம்பவ' இடத்திலேயே பலி... 22 பேர் படுகாயம்\n‘ஏறி இறங்கிய டிராக்டர் சக்கரம்’.. கணவர் கண்முன்னே மனைவி பலியான சோகம்..\n‘ரயிலைப் பிடிக்க’.. ‘அவசரத்தில் பயணி செய்த காரியம்’... ‘சென்னை எழும்பூரில் பதறிய மக்கள்’... 'துரிதமாக செயல்பட்ட போலீஸ்'\nபெண்களின் ‘உள்ளாடைகள்’, செருப்புகளைக் ‘குறிவைத்து’... கோவையை ‘பதறவைக்கும்’ சைக்கோ ‘திருடன்’...\n‘உள்பக்கமாக பூட்டியிருந்த கதவு, ஜன்னல்’.. 4 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் நடந்த விபரீதம்..\nகோயிலுக்கு சென்றபோது... விபத்துக்குள்ளான லாரி மீது மோதி... பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்\n'டிரைவர் மட்டும் சாமர்த்தியமா நிறுத்தல'... '���யோ, பெருமூச்சு விட்ட பயணிகள்'...பதற வைத்த திகில் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-08-04T21:58:16Z", "digest": "sha1:CRPLAQLOE54GLYTKCHXWOSAWRMNAN5LL", "length": 8842, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "பவன் குமார் சாம்லிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடிகா மாயா சாம்லிங் (இரண்டாம் மனைவி)\nநம்ச்சி , சிக்கிம், இந்தியா\nபவன் குமார் சாம்லிங் (Pawan Kumar Chamling, பிறப்பு: 22 செப்டம்பர், 1950) இந்தியாவில் இணைக்கப்பட்டபின் உருவான சிக்கிம் மாநிலத்தின் ஐந்தாவது முதலமைச்சர் ஆவார். சாம்லிங் சார்ந்துள்ள சிக்கிம் சனநாயக முன்னணி 1994 ஆம் ஆண்டுமுதல் நான்கு முறை -1994, 1999, 2004, 2009, 2014 தேர்தல்களில் வென்று ஆட்சி அமைத்துள்ளது.\nஓர் சமூக சேவகராக இருந்த சாம்லிங் \"நிர்மாண்\" இதழின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார். 1973ஆம் ஆண்டு மாணவராக இருந்தபோதே அரசியல் நாட்டம் கொண்டார்.1985ஆம் ஆண்டு சிக்கிம் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1989 முதல் 1992 வரை மாநில அரசின் தொழில்,தகவல் மற்றும் மக்கள்தொடர்பு அமைச்சராகப் பணியாற்றினார்.1993ஆம் ஆண்டு சிக்கிம் சனநாயக முன்னணி கட்சியை நிறுவினார். இவரது கட்சி 1994ஆம் ஆண்டு தேர்தலில் வென்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து 1999, 2004 மற்றும் 2009 தேர்தல்களிலும் வெற்றி பெற்று முதலமைச்சராகத் தொடர்கிறார்.\nபல நூல்களை வெளியிட்டுள்ளார்.1967ஆம் ஆண்டு அவரது முதல் நூல்,பிர் கோ பரிச்சய் வெளியானது.[1] திருமணமான இவருக்கு நான்கு மகள்களும் நான்கு மகன்களும் உள்ளனர்.2003ஆம் ஆண்டு மணிப்பால் பல்கலைக்கழகம் கௌரவ மருத்துவர் பட்டம் வழங்கியுள்ளது.\nநீண்டகாலம் பதவி வகிக்கும் சிக்கிம் முதல்வர்: ஜோதி பாசு சாதனையை முறியடித்தார் சாம்லிங்\npawan-chamling.org பவன் குமார் சாம்லிங்கின் இணையத்தளம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2018, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-04T22:02:57Z", "digest": "sha1:HX5K23JSFUUW3MIYLZNUN33DWHD6DH6M", "length": 5248, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "விண்மீன் ஆண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிண்மீன் ஆண்டு என்பது விண்ணில் நிலைத்திருக்கும் விண்மீன்களை அடிப்படையாகக் கொண்டு பூமி சூரியனை சுற்றி வர ஆகும் கால அளவு ஆகும். மாறாக ஓர் குறிப்பிட்ட விண்மீன்களின் அமைப்பிற்கு சூரியன் தனது நீள்வட்ட பாதையில் மீண்டும் வரும் கால அளவுமாகும். இது பகல் 12:00 1 சனவரி 2000 (J2000.0)அன்று 365.256363004 நாட்கள்[1] . இது J2000.0 இன் சராசரி காலநிலை ஆண்டை விட .[1] 20m24.5128s நீளமானது. ஆங்கிலத்தில் இதனை \"sidereal year\" எனக் குறிப்பர். ( sidus இலத்தீனத்தில் \"விண்மீன்\").\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2013, 19:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/nov/17/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3282200.html", "date_download": "2020-08-04T19:57:57Z", "digest": "sha1:3S664CVCIFOFURUDIFSUCIGCIGUK45VM", "length": 11141, "nlines": 152, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nஅருள்மிகு நாகராஜா கோயில்: நிா்மால்ய பூஜை ,அதிகாலை 4, உஷ பூஜை, காலை 5, உச்சிகால பூஜை, முற்பகல் 11, சாயரட்சை பூஜை, மாலை 6.30, அா்த்தஜாம பூஜை, இரவு 7.45.\nஅருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில்: நடைதிறப்பு, அதிகாலை 4, நிா்மால்ய தரிசனம், காலை 4.30, அபிஷேகம், காலை 5, உஷ பூஜை, காலை 6, அபிஷேகம், காலை 10, உச்சிகால பூஜை, முற்பகல் 11, சாயரட்சை பூஜை, மாலை 6, ஸ்ரீபலி இரவு 7.30, திருநடைக்காப்பிடுதல் இரவு 8.15.\nஅருள்மிகு பூதலிங்கசுவாமி கோயில்: நடை திறப்பு, காலை 5, உஷ பூஜை, காலை 6, அபிஷேகம், காலை 10, உச்சிகால பூஜை, முற்பகல் 11, சாயரட்சை பூஜை, மாலை 6, அா்த்தஜாம பூஜை, இரவு 9.\nஅருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் கோயில்: நடைதிறப்பு அதிகாலை 5, உஷ பூஜை காலை 6, உச்சிகால பூஜை\nமுற்பகல் 11, சாயரட்சை தீபாராதனை, மாலை 5.30, அத்தாழ பூஜை, நடைசாத்துதல், இரவு 8.\nஅருள்மிகு பகவதியம்மன் கோயில்: அபிஷேகம், காலை 5, காலை 10, தீபாராதனை, முற்பகல் 11.30, அன்னதானம், நண்பகல் 12, சிறப்பு தீபாராதனை, மாலை 6.30, ஸ்ரீபலி, இரவு 8.15, ஏகாந்த தீபாராதனை, இரவு 8.25.\nஅருள்மிகு குகநாதீஸ்வரா் கோயில்: நிா்மால்ய தரிசனம், காலை 6, அபிஷேகம், காலை 6.30, தீபாராதனை, காலை 7.30, உச்சிகால பூஜை, முற்பகல் 11, அன்னதானம், பிற்பகல் 1, அபிஷேகம், மாலை 5.30, சாயரட்சை பூஜை, மாலை 6.30, அா்த்தஜாம பூஜை, இரவு 8.30.\nஅய்யா வைகுண்டா் தலைமைப்பதி: நடை திறப்பு, அதிகாலை 4, வாகன பவனி, காலை 6, நித்தப்பால் தா்மம், காலை 7, உச்சிப்படிப்பு, நண்பகல் 12, அன்ன தா்மம், மாலை 4, வாகன பவனி, மாலை 6.\nஅருள்மிகு ஸ்ரீ ராமா் கோயில்: விஸ்வரூப தரிசனம், காலை 6, அபிஷேகம், காலை 6.30, தீபாராதனை, காலை 8, சாயரட்சை தீபாராதனை, மாலை 6.30, தீபாராதனை, இரவு 7.45, திருக்காப்பு இடுதல், இரவு 8.\nஅய்யா வைகுண்டா் நிழல் தாங்கல்: இலவச பதஞ்சலி யோகா பயிற்சி, காலை 4.45முதல் 5.45; மாலை 5.45முதல் 6.45.\nஅருள்மிகு காசி விஸ்வநாதா் கோயில்: தீபாராதனை, காலை 5, சிறப்பு பூஜை, காலை 8.30, தீபாராதனை, மாலை 5, சிறப்பு பூஜை, இரவு 7.30.\nஸ்ரீ ராகவேந்திரா பிருந்தாவனம்: அபிஷேகம், காலை 6, தீபாராதனை, மாலை 6.\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/nov/17/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3282099.html", "date_download": "2020-08-04T20:32:43Z", "digest": "sha1:WEDRQU3EUWSDM3GLG7BZ75CDUE44XNBE", "length": 9455, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கல்லூரிகளில் ராகிங் தடுப்பு மையங்கள் அவசியம்: யுஜிசி உத்தரவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nகல்லூரிகளில் ராகிங் தடுப்பு மையங்கள் அவசியம்: யுஜிசி உத்தரவு\nசென்னை: உயா்கல்வி நிறுவனங்களில் ராகிங் தடுப்பு மையங்கள் அமைக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலாளா் ரஜினீஷ் ஜெயின், அனைத்து மாநில தலைமை செயலாளா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: உச்சநீதிமன்ற உத்தரவின்படி உயா்கல்வி நிறுவனங்களில் ராகிங் செயல்பாட்டை தடுப்பதற்கான வழிகாட்டுதலை யுஜிசி ஏற்கெனவே உருவாக்கியுள்ளது. அதன்படி, கல்வி நிறுவனங்களில் ராகிங் தடுப்பு மையம் அமைத்தல், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பான வழிமுறைகளும் யுஜிசி இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.\nஇலவச தொலைபேசி எண்: மேலும், ராகிங் பிரச்னையால் பாதிக்கப்படும் மாணவா்கள் புகாா் தெரிவிக்க தேசிய அளவில் 18001805522 என்ற இலவச தொலைபேசி எண் அமைக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, ராகிங் அச்சுறுத்தல்களை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு கடும் நடவடிக்கைகளை மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டும். அதன்மூலம் உயா்கல்வி நிறுவனங்களில் ராகிங் இல்லா மாநிலம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/jobs-indian-postal-field", "date_download": "2020-08-04T20:08:38Z", "digest": "sha1:OEQ4WQHH3JAHVDPIAPV4MC6MFJ3Y4ZFX", "length": 11681, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்திய அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு ! | Jobs in Indian postal field! | nakkheeran", "raw_content": "\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு \nஇந்தியாவில் தமிழகம் மற்றும் ஒடிஷா உள்ளிட்ட இரு மாநிலங்களில் அஞ்சல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வெளியீட்டுள்ளது இந்திய அஞ்சல் துறை. இதற்கான கல்வி தகுதி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் அடிப்படை கல்வியறிவு , கனிணி தொடர்பான கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும். மேலும் கிளை போஸ்ட் மாஸ்டர் , உதவிக்கிளை போஸ்ட் மாஸ்டர் , தபால் டெலிவரி செய்பவர்கள் உட்பட 4442 காலி பணியிடங்கள் தமிழகத்தில் உள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்தது.\nஇந்த காலி பணியிங்களுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை தனது அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளது. இதற்கான இணையதள முகவரி : http://www.appost.in/gdsonline/Home.aspx. விண்ணப்பத்தாரர்களின் வயது 20 முதல் 40க்குள் இருக்க வேண்டும். குறைந்த பட்ச சம்பளமாக ரூபாய் 10000 ஆயிரம் முதல் 20000 வரை கிடைக்கும். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் மற்றும் ஒடிஷா மாநிலத்திற்கு மட்டுமே தனியாக காலிபணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியீட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் படி ஒடிஷா மாநிலத்தில் அஞ்சல் துறையின் காலி பணியிடங்கள் 4392 உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் ரூபாய் 100 ஆகும்.\nஇந்த கட்டணத்தை இணையதளம் மூலமாகவும் , அஞ்சல் துறை மூலமாகவும் செலுத்தலாம் என தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு http://www.appost.in/gdsonline/Home.aspx இணையதளத்திற்கு சென்று அறியலாம். இணையதள விண்ணப்பங்கள் தொடங்கும் நாள்: 15-03-2019 , கடைசி நாள் : 15-04-2019. எனவே இந்த வாய்ப்பை தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nபி.சந்தோஷ் , சேலம் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரம் பேருக்கு கரோனா\nவங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி -வானிலை ஆய்வு மையம் தகவல்\nசர்வதேச விம���ன சேவைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 16 லட்சத்தை நெருங்கியது\nகரோனா நோயாளிகள் தப்பியோட்டம்... அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம்\nஊரடங்கிலும் பசித்தோருக்கு உணவு... அசத்தும் திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கம்\nயு.பி.எஸ்.சி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை\nஎன்.எல்.சி விபத்தில் மேலும் இருவர் உயிரிழப்பு\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilexpressnews.com/breaking-corona-for-5875-people-in-tamil-nadu-today-august-02-98-died/", "date_download": "2020-08-04T19:35:45Z", "digest": "sha1:JVIXUS3JEURWE5FD4DLGZZIJ7C6GWAMG", "length": 17445, "nlines": 236, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "#BREAKING : தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 02) 5,875 பேருக்கு கொரோனா; 98 பேர் உயிரிழப்பு..! - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nCorona Update முக்கியச் செய்திகள்\n#BREAKING : தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 02) 5,875 பேருக்கு கொரோனா; 98 பேர் உயிரிழப்பு..\nஉலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியே 79 லட்சமாக அதிகரித்துள்ளது.\n6 லட்சத்து 85 ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.\nஅதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.\nஇந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,875 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,57,613 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று ஒரே நாளில் 60,344 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27,79,062 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று பாதிக்கப்பட்டவர்களில் 3,489 பேர் ஆண்கள், 2,386 பேர் பெண்கள். 122 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.\nஇன்று மட்டும் 98 பேர் உயிரிழந்தனர். 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 75 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,132 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று 5,517 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,96,483 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n← கொரோனாவிலிருந்து குணமடைந்தார் அமிதாப் பச்சன்..\nஉத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி →\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது – பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி\n#BREAKING : நான் பாஜகவில் இணையவில்லை – திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக எம்.எல்.ஏ.,கு.க. செல்வம் \nஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு… தீபாவின் வழக்கு ஒத்திவைப்பு..\nபாஜகவில் இணையும் எம்எல்ஏ., கு.க.செல்வம்… அவரச ஆலோசனையில் திமுக..\nஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய போவதாக தகவல்..\nஐபிஎல் 2020-ன் டைட்டில் ஸ்பான்சராக சீன நிறுவனம் விவோ விலகல்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nIPL கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப். 19 முதல் நவ. 10ம் தேதி வரை நடைபெறும்\nமேற்குஇந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\n#IPL2020 : செப்டம்பர் 19முதல் ஐபிஎல்..\nBCCI தலைவராக சவுரவ் கங்குலி தொடர்ந்து நீடிக்க முடியுமா \nFlipkart Quick : 90 நிமிடத்தில் Quick டெலிவரி வழங்கும் Flipkart-ன் புதிய திட்டம்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nரூ.7999 க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்\nஒப்போ K7 5G ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் வெளியானது\nயூடியூப் விமர்சகர் மாரிதாஸ் வீட்டில் போலீஸார் சோதனை\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nஇந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக்கிற்கு விரைவில் தடை…\nஇயக்குநர் வேலு பிரபாகரன் கைது..\nNEP2020 குறித்து 2019-ம் ஆண்டு நடிகர் சூர்யா எழுப்பிய 10கேள்விகள் மீண்டும் இணையத்தில் பகிரப்பட்டது\n‘மதக்கலவரங்களை ஏற்படுத்தாதே’ பொய்மூட்டை மாரிதாசுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் : அவதூறு வீடியோக்களை நீக்கவும் உத்தரவு\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nட்ரண்டிங்கில் #TNRejectsEIA2020, #ScrapEIA ஹாஸ்டாக்குகள் \n#HappyBirthdаySuriya : சூர்யா பிறந்தநாள் பரிசாக வெளியான ‘காட்டு பயலே’ பாடல் வீடியோ\nஎல்லா மதமும் சம்மதே, கந்தனுக்கு அரோகரா – ரஜினிகாந்த் ட்வீட்\nஹுண்டாய் தொழிற்சாலை இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை மூடப்படும்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nTVS நிறுவனத்தின் புதிய சலுகை – இப்போது வாங்கிச் செல்லுங்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு பணம் செலுத்துங்கள்.\nஅடுத்த 10 ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மட்டுமே ஓடும் : ஹர்ஷ் வர்தன்\nசீனாவில் இந்த மாதம் உற்பத்தியை தொடங்குகிறது டெஸ்லா\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nதீப ஒளியில் ஜொலித்தது அயோத்தி நகரம்… (VIDEO)\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nராமர் கோவில் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு ..\nஅயோத்தி நகரில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் சன்னி வக்ஃப��� வாரியத்திடம் ஒப்படைப்பு\nநடிகர் சுஷாந்தின் மரணம் தற்கொலை இல்லை, கொலை; பாஜக தலைவர் நாராயண் ரானே பரபரப்பு\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\nஜூன் 29 : மாவட்ட வாரியாக தமிழக நிலவரம்\nநாட்டில் கொரோனா பாதித்து உயிரிழப்பவர்களின் விகிதம் 2.10% ஆக சரிவு… மத்திய சுகாதாரத்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hindumunnani.org.in/news/2017/03/10/", "date_download": "2020-08-04T20:26:01Z", "digest": "sha1:XHXV7IOPKTBP6OEH6N3N66YSEJASIW67", "length": 16694, "nlines": 131, "source_domain": "hindumunnani.org.in", "title": "March 10, 2017 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nசெங்கல்பட்டு பெருமாள் மலை ஆக்கிரமிக்கும் கிறிஸ்தவ பாதிரிகளின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன்\nகாஞ்சி மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள அழகு சமுத்திரம் பஞ்சாயத்திற்குட்பட்ட மகா சக்தி பொன்னியம்மன்1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்குள்ள பெருமாள் மலை மீது ஆண்டுதோறும் கண்ணபிரான் உற்சவம் நடைபெற்று வருகிறது. மலை மீது பெருமாளின் திருமண் இட்டு இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர் இவ்வூர் மக்கள்.\nஇக்கோயில் மலை அழகுசமுத்திரம் பஞ்சாயத்திற்கு சொந்தமானதென செங்கல்பட்டு நீதிமன்றத்தால் 18.10.1996இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. 2000ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்கள் இம்மலையில் சிலுவையை நட்டனர். உடனடியாக கிராம நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்குப்பட்டு, அது அகற்றப்பட்டது. 2006இல் மலையில் திடீரென்று சர்ச் கட்ட ஊரில் கலவரம் ஏற்பட்டது. இதற்குக் காரணமான ஏழு கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டனர். பாதிரி எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டார்.\nஅச்சிரபாக்கம் பாதிரி ஜேக்கப், ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான நீர்வழியை கால்வாயை மூடி அதன் மீது சர்ச்க்கு அடிக்கல் நாட்டினார். திடீரென்று, 24.12.2016 இரவு பெருமாள் மலை முழுவதையும் ஆக்கிரமித்து வனத்துறையால் வளர்க்கப்பட்டு வந்த மரங்களை ஜெ.சி.பி. இயந்திரம் கொண்டு வேரோடு அகற்றினர். பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு வடிவங்களான பொம்மைகளை அமைத���தனர். இதனைக் கண்டித்து பொதுமக்கள், இந்து முன்னணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து மாவட்ட கலெக்டர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்திரவிட்டார். ஆர்.டி.ஓ. ஜெயசீலன், கடைசி பொம்மையை அகற்றவிடாமல் தடுத்துவிட்டார்.\nஇதனை எதிர்த்து தொடர்ந்து கிராம மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் 4.3.2017 வழக்கமாக நடைபெறும் சனிக்கிழமை பஜனை ஊர்வலத்தின் போது சோகண்டியை சார்ந்த கிறிஸ்தவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பக்தர்கள் மீது மோதியதுடன், ஆயுதங்களால் தாக்கியும், சாமியை அவதூறாக பேசியும், மிரட்டினர். ஊர் மக்கள் அவர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதற்குக் காரணமான மதமோதல்களை உருவாக்கி கலவரத்தை நடத்த திட்டமிட்ட ஜேக்கப் பாதிரியை விட்டுவிட்டது.\nஇதுபோன்ற தேசவிரோத, மதவெறி செயலைக் கண்டித்து இந்துக்கள் 6.3.2017 முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 7.3.2017 பேச்சு வார்த்தைக்கு அழைத்த ஆர்.டி.ஓ. ஜெயசீலன், கிராம மக்களிடம் தான் எழுதி வைத்திருந்த பேப்பரில் கையெழுத்திட நிர்பந்தித்துள்ளார். மீறினால், 35 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் குடியிருப்புகளை அகற்றிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.\nஇந்த ஜனநாயக விரோத, சட்டவிரோதமாக செயல்படும் ஆர்.டி.ஓ. ஜெயசீலன் மீது துறை ரீதியாலன நடவடிக்கை எடுக்கவும், கைது செய்யப்பட்ட பொதுமக்களை விடுதலை செய்யவும், அவர்கள் மீதான வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும், சிலுவையை நட்டு மலைகளை ஆக்கிரமிக்கும் கிறிஸ்தவ சதியை முறியடிக்க உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசை, மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nஆகஸ்ட் 5 – அயோத்தியில் கோவில் அடிக்கல் நாட்டு விழா – வீடுகளில் விளக்கேற்றி ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்வோம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்\nதிட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்படும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nபகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவு படுத்தி பிரச்சாரம்- சாது மிரண்டால் காடு கொள்ளாது மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nமத பாகுபாடு பார்த்து மின் கட்டணமா – சரி செய்யாவிட்டால் கண்டனப்போராட்டம் – சரி செய்யாவிட்டால் கண்டனப்போராட்டம் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம்\nகொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாடு எளிய முறையில் சிறப்பாக கொண்டாட திட்டம். விநாயகர் சதுர்த்தி திருவிழா பற்றிய நிலைப்பாட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்\nஆகஸ்ட் 5 – அயோத்தியில் கோவில் அடிக்கல் நாட்டு விழா – வீடுகளில் விளக்கேற்றி ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்வோம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் August 3, 2020\nதிட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்படும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை August 1, 2020\nபகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவு படுத்தி பிரச்சாரம்- சாது மிரண்டால் காடு கொள்ளாது மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை July 13, 2020\nமத பாகுபாடு பார்த்து மின் கட்டணமா – சரி செய்யாவிட்டால் கண்டனப்போராட்டம் – சரி செய்யாவிட்டால் கண்டனப்போராட்டம் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் July 12, 2020\nகொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாடு எளிய முறையில் சிறப்பாக கொண்டாட திட்டம். விநாயகர் சதுர்த்தி திருவிழா பற்றிய நிலைப்பாட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் July 1, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி க���ட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (266) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinasuvadu.com/sarathkumars-brothers-son-to-hero-you-know-what-movie", "date_download": "2020-08-04T19:54:21Z", "digest": "sha1:35BQODSCDQOUCZ4WN5BS3VQMQTWZVRKO", "length": 7728, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "ஹீரோவாகும் சரத்குமாரின் சகோதரர் மகன்.! என்ன படம் தெரியுமா.!", "raw_content": "\n10,000 ஆண்டுகள் பழமையான அரியவகை யானையின் எலும்புக்கூடு கண்டுபிடுப்பு.\n#BREAKING: லெபனான் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு..\nராமர் கோவில்.. எனது கனவு நிறைவேறியது - அத்வானி பேச்சு.\nஹீரோவாகும் சரத்குமாரின் சகோதரர் மகன்.\nவரலட்சுமி சரத்குமார் நடிக்கும் கலர்ஸ் படத்தில் சரத்குமாரின் சகோதரர் மகன்\nவரலட்சுமி சரத்குமார் நடிக்கும் கலர்ஸ் படத்தில் சரத்குமாரின் சகோதரர் மகன் ராம்குமார் ஹீரோவாக நடிக்கவுள்ளார். வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் 'கலர்ஸ்'. நிசார் இயக்கும் இந்தப் படத்திற்கு பிரசாத் பாறப்புறம் திரைக்கதை எழுதியுள்ளார். இயக்குநர் நிசார் மலையாளத்தில் 25 படங்களுக்கு மேலாக பல படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சாஜன் களத்தில் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு எஸ். பி. வெங்கடேஷ் இசையக்கவுள்ளார். அஜி இடிக்குலா தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரதீப் நடன கலைஞராக பணியாற்றவுள்ளார். வி. எஸ். விஷால் எடிட்டிங் பணிகள் செய்யும் இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமாருடன் தலைவாசல் விஜய், மொட்டை ராஜேந்திரன், இனியா, திவ்யா பிள்ளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். நேற்றைய தினம் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பது வேறு யாரும் இல்லையாம், நடிகர் சரத்குமார் அவர்களின் சகோதரரின் மகனான ராம்குமார் என்று ராதிகா சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனுடன் கலர்ஸ் படக்குழுவினருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\nரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்ற மக்கள் செல்வனின் 'அண்ணாத்தேசேதி'.\nமாஞ்சாவேலு கெட்டப்பில் மாஸ் காட்டும் அருண்வி���ய். சினம் படத்தின் அப்டேட்டை கூறிய ஹீரோ.\nஅண்ணாத்த படத்தில் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் இதுதானாம்.\nசோமாரி பேமாரி வார்த்தைகள் உருமாறி அண்ணாத்த வந்தாச்சு சேதி - துக்ளக் தர்பார் பட பர்ஸ்ட் சிங்கிள்.\nமக்களை காப்பாற்ற யாருமே இல்லையா. பிஸ்கோத் படத்தின் தரமான டிரைலர்.\n6 மில்லியன் பார்வையாளர்களின் மனதை கவர்ந்த 'காட்டுப்பயலே' பாடல்.\nபத்து காசு இல்லன்னாலும் பணக்காரண்டா, என் செத்து சுகம் எல்லாமே என் நண்பன் தானேடா. ஜெயில் படத்தின் முக்கிய அறிவிப்பு.\nஇன்று வெளியாகிறது மக்கள் செல்வனின் 'துக்ளக் தர்பார்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்.\nதெலுங்கு மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் சிவகார்த்திகேயன். 5 சண்டை காட்சிகளுடன் மாஸ் ஹீரோவாக என்ட்ரி\nஇயக்குநராக களமிறங்கும் 'மீசையை முறுக்கு' பட நடிகர். வைராலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eelamaravar.wordpress.com/2018/03/", "date_download": "2020-08-04T20:37:59Z", "digest": "sha1:WIIHKREYJFREIP6VVXVLDSDJYR7ZX3MJ", "length": 166315, "nlines": 489, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "March 2018 – Eelamaravar", "raw_content": "\nசிறப்புத் தளபதிகள் கேணல்கோபித்,கேணல் அமுதாப் வீரவணக்கம்\nகேணல் கோபித்:சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி\nகேணல் அமுதாப்:சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி\nகுடாரப்பு தரையிறக்கம்: தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை..\nஆனையிறவு படைத்தள வெற்றி: ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.\n35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nகுடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக்கேணியில் இருந்து கடல்வழியே தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான படை நகர்வொன்றை முன்னெடுத்தனர். கடற்புலிகளின் படகுகளில் 1200 வரையிலான தமிழீழ விடுதலைப் ப���லிகளின் போராளிகள் தாளையடி முகாம் மீதிருந்து வரும் தாக்குதல்களையும் எதிர்நோக்கிச் செல்லும் சூழலிற்குத் தள்ளப்பட்டும் மேலும் குடாரப்புப் பகுதியில் தரையிறங்கும் குறிக்கோளுடன் சென்றனர்.\nஈழப்போராட்டவரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய சாதனைகளில் இது முக்கியமானது. மிகப்பெரிய நாடுகளின் படைத்துறைக்கு ஈடான உத்தியுடனும் வளத்துடனும் ஒரு மரபுவழித் தரையிறக்கத்தை தமிழரின் விடுதலைச்சேனை நிகழ்த்தியிருந்தது. அதன்மூலம் வெல்லப்பட முடியாததாக பலராலும் கருதப்பட்ட மிகமுக்கிய இராணுவத் தளமான ஆனையிறவும் அதைச்சுற்றியிருந்த மிகப்பெரும் படைத்தளமும் புலிகளால் மீட்கப்பட்டது.\nசவால்களை ஏற்றுச் சமர் செய்யக்கூடாதென்பது கெரிலாப் போராளிகளுக்கான பொதுவிதி.\nஓயாத அலைகள் மூன்று என்ற தொடர் நடவடிக்கையில் முதலிரு கட்டங்களும் வன்னியின் தெற்கு மற்றும் மேற்குமுனைகளில் முன்னேறியிருந்த படையினரை விரட்டி மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டிருந்தது. மூன்றாம் கட்டம் மூலம் வன்னியின் வடக்கு முனையில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி உள்ளடக்கிய கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து பரந்தன் படைத்தளமும் கைப்பற்றப்பட்டது.\nகைப்பற்றப்பட்ட கடற்கரைப் பகுதியிலிருந்து நாலாம் கட்டத்துக்கான பாய்ச்சல் தொடங்க இருந்தது.\n26.03.2000 அன்று மாலை வெற்றிலைக்கேணிக் கடற்கரையில் போராளிகள் அணிவகுத்து நிற்கிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஈழப்போராட்டத்தில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்திய போரியற் சாதனையொன்றை நிகழ்த்த அவர்கள் ஆயத்தமாகி நின்றார்கள். வெற்றிலைக்கேணியிலிருந்து கடல்வழியாக எதிரியின் கட்டுப்பாட்டிலிருக்கும் தாழையடி உட்பட்ட மிகப்பலமான கடற்கரையை மேவிச்சென்று குடாரப்புப் பகுதியில் புலிகளின் அணிகள் தரையிறங்க வேண்டும்; தரையிறங்கிய அணிகள் ஆனையிறவுத் தளத்துக்கான முக்கிய வினியோகப்பாதையான கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொள்ள வேண்டும் என்பதே திட்டம்.\nதரையிறக்கம் செய்யப்பட வேண்டிய படையணி மிகப்பெரியது. ஆயிரத்து இருநூறு வரையான போராளிகளை ஒரேயிரவில் தரையிறக்க வேண்டும். தரையிறக்கத்தைத் தடுக்க எதிரி சகலவழிகளிலும் முயல்வான். கடலில் முழுக்கடற்படைப் பலத்தோடும் எதிரி தாக்குவான். கடற்கரையிலிருந்தும் டாங்கிகள் மூலம் நேரடிச்சூடு நடத்தி கடற்புலிகளின் படகுகளை மூழ்கடிப்பான். விடிந்துவிட்டால் எதிரியின் வான்படையின் அகோரத் தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டிவரும்.\nமிக ஆபத்தான பணிதானென்றாலும் அதைச்செய்தே ஆகவேண்டும். கடற்புலிகள் அந்தப்பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செய்துமுடித்தனர். மாலை புறப்பட்ட படகணி ஆழக்கடல் சென்று இரண்டுமணிநேரப் பயணத்தில் தரையிறங்கவேண்டிய பகுதியை அண்மித்தது. எதிர்பார்த்தது போலவே கடலில் கடும்சண்டை மூண்டது. இரவு 8.30 க்கு கடலில் சண்டை தொடங்கியது. 16 டோறாப் பீரங்கிப் படகுகள் அடங்கிய தொகுதியுடன் சண்டை நடந்தது. தாக்குதலணிகளைத் தரையிறக்கவேண்டிய படகுகளுக்கு எதுவித சேதமும் ஏற்படாவண்ணம் கடற்புலிகளின் தாக்குற்படகுகள் சண்டை செய்தன.\nகடுமையான சண்டைக்கிடையில் விடிவதற்குள் வெற்றிகரமாக அணிகள் கடற்கரையில் தரையிறக்கப்பட்டன. முதற்கட்டமாக தரையிறக்க அணிகளைக் காவிச் சென்ற ஏழு வினியோகப் படகுகளும் வெற்றிகரமாகக அணிகளைத் தரையிறக்கின. தரையிறங்கிய அணிகள் தொண்டமானாறு நீரேரியைக் கடந்து அதிகாலைக்குள் கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொண்டனர். அவர்கள் தரையிறங்கிய நேரத்தில் ஏற்கனவே உட்புகுந்திருந்த கரும்புலிகள் அணி பளையிலிருந்த ஆட்லறித்தளத்தைக் கைப்பற்றி பதினொரு ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்திருந்தனர்.\nதரையிறங்கி நிலைகொண்ட அனைத்து அணிகளையும் கேணல் பால்ராஜ் நேரடியாக களத்தில் நின்று ஒருங்கிணைத்து வழிநடத்தினார். அவருக்குத் துணையாக துணைத்தளபதிகளாக சோதியா படையணித் தளபதி துர்க்கா, மாலதி படையணித் தளபதி விதுஷா, சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதி (பின்னர் பிறிதொரு நேரத்தில் சாவடைந்த) லெப்.கேணல் ராஜசிங்கன், விக்ரர் கவச எதிர்ப்பணிக்குத் தலைமைதாங்கிக் களமிறங்கியிருந்த இளங்கீரன் ஆகியோர் செயலாற்றினர்.\nசிதைக்கப்பட்ட கவசத்தின் மேல் வெற்றி வீரர்களாக……\nபுலிகள் இயக்கம் இப்படியொரு தரையிறக்கத்தைச் செய்யுமென்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இவ்வகையான முயற்சிகள் புலிகளின் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதோடு தற்கொலைக்கு ஒப்பானது என்றே எல்லோரும் கருதியிருந்தனர். உண்மையில் தற்கொலைக்கு ஒப்பானதுதான். வன்னித் தளத்தோடு நேரடி ��ழங்கலற்ற நிலையில் பெருந்தொகைப் போராளிகள் எதிரியின் பகுதிக்குள் சிறிய இடமொன்றில் நிலையெடுத்திருப்பது தற்கொலைக்கு ஒப்பானதுதான். தரையிறங்கிய அணிக்கான உணவு வினியோகத்தைக்கூடச் செய்யமுடியாத நிலை.\nகடலில் மிகக்கடுமையான எதிர்ப்பை எதிரி கொடுத்தான். தரையிறக்கம் தொடர்பான செய்தியை அறிந்தபோது முதலில் திகைத்தாலும், அவ்வளவு பேரையும் கொன்றொழிப்பது என்பதில் எதரி தெளிவாக இருந்தான். தன்னால் அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழிக்க முடியுமென்று எதிரி நம்பினான். புலிகளின் போரிடும் வலுவுள்ள முக்கிய அணிகள் அங்கிருந்ததும், முக்கியமான போர்த்தளபதிகள் அங்கிருந்ததும் அவனுக்கு வெறியேற்றியது. அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழித்தால் புலிகளின் கதை அத்தோடு முடிந்துவிடுமென்று கணித்திருந்தான்.\nவெற்றிலைக்கேணியிலிருந்து குடாரப்புவரை அரசபடையினரின் மிகவலுவான படைத்தளப் பகுதியாக இருந்தது. தரையிறக்கத்தின் முன்பே, கடல்வழியான தொடர்ச்சியான வினியோகம் சாத்தியப்படாதென்பது தெளிவாக உணரப்பட்டது. ஆகவே தரைவழியாக வினியோகத்தை ஏற்படுத்தவேண்டுமென்பதே நியதி. அதன்படி வெற்றிலைக்கேணியிலிருந்து கடற்கரை வழியாக குடாரப்பு வரை நிலத்தைக் கைப்பற்ற வேண்டும். தரையிறங்கிய அடுத்தநாளே தாளையடி, மருதங்கேணி, செம்பியன்பற்றுப் பகுதிகளைக் கைப்பற்றி குடாரப்பு வரை தொடர்பை ஏற்படுத்தும் சமர் தொடங்கிவிட்டது.\nஇத்தாவில் பகுதியில் கண்டிவீதியைக் குறுக்கறுத்திருந்த புலியணிகளை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த எதிரிப்படையோடு கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இத்தாவிலில் நிலைகொண்டிருக்கும் படையணிக்கு வினியோகத்தை ஏற்படுத்த புலியணிகள் கடுமையான சண்டையைச் செய்தன. இரண்டுநாள் எத்தனிப்பின் முடிவில் தாளையடி உட்பட்ட மிகப்பலமான படைத்தளங்களைக் கைப்பற்றி தரையிறக்க அணிக்குரிய தரைவழியான வழங்கலை உறுதிப்படுத்திக்கொண்டனர் புலிகள்.\nஅதுவரை சரியான வினியோகமில்லாது, இருந்தவற்றை மட்டும் பயன்படுத்தி நிலத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்த தரையிறக்க அணி ஆசுவாசப்படுத்திக்கொண்டது. அணிகள் சீராக்கப்பட்டு தொடர்ந்து சண்டை நடந்தது. கண்டிவீதியைக் குறுக்கறுத்திருக்கும் புலிகளை முற்றாக அழிப்பதற்கு எதிரி தனது மு��ுவளத்தையும் பயன்படுத்தினார். கவசவாகனங்கள், ஆட்லறிகள், படையணிகள் என்று சகலதும் பயன்படுத்தினான். மிகமிக மூர்க்கமாகத் தாக்கினான். ஆனாலும் புலிவீரரின் அஞ்சாத எதிர்ச்சமரில் தோற்றோடினான்.\nகவசப்படைக்குரிய பல வாகனங்கள் அழிக்கப்பட்டன; சேதமாக்கப்பட்டன. புலியணி நிலைகொண்டிருந்த பகுதி சிறியதாகையால் மிகச்செறிவான ஆட்லறிச்சூட்டை நடத்துவது எதிரிக்கு இலகுவாக இருந்தது. புரிந்துணர்வு ஒப்பநம் ஏற்பட்டபின் அவ்வழியால் சென்றவர்கள் அப்பகுதியைப் பார்த்திருப்பர். அழிக்கப்பட்ட கவசவானங்கள் வீதியோரத்தில் நிற்பதையும் இத்தாவில் பகுதியில் ஒருதென்னைகூட உயிரோடின்றி வட்டுக்கள் அறுக்கப்பட்டு மொட்டையாக நிற்பதையும் காணலாம். அவ்வளவுக்கு அகோரமான குண்டுத்தாக்குதல் புலியணிமீது நடத்தப்பட்டது. ஆனாலும் அப்பகுதியைத் தொடர்ந்து தக்கவைப்பதில் உறுதியாக இருந்து வெற்றியும் கண்டனர் புலிகள். ஆனையிறவுத்தளம் முற்றாகக் கைப்பற்றப்படும்வரை முப்பத்துநான்கு நாட்கள் இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு அதைத் தக்கவைத்துக்கொண்டனர் கேணல் பால்ராஜின் தலைமையிலான புலியணியினர்.\nவரலாற்றுப்புகழ் வாய்ந்த மாமுனைத் தரையிறக்கத்தில் நீருக்குள்ளால் 120 mm கனரகப் பீரங்கியை இழுத்துச்செல்லும் பெண்புலிகள்…..\nதரையிறங்கிய சிலநாட்களுக்குள் ஆனையிறவைக் கைப்பற்றும் முயற்சியொன்றைப் புலிகள் மேற்கொண்டு அது தோல்வியில் முடிவடைந்தது. பின்னர் சிலநாட்களில் வேறொரு திட்டத்தைப் போட்டு மிகஇலகுவாக, மிகக்குறைந்த இழப்புடன் ஆனையிறவுப்பெருந்தளம் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். இயக்கச்சியைக் கைப்பற்றியதோடு தானாகவே எதிரிப்படை ஆனையிறவிலிருந்து தப்பியோடத் தொடங்கிவிட்டது. ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பின்வாங்கல் போலன்றி அனைவரும் தங்கள்தங்கள் பாட்டுக்குச் சிதறியோடினர். தாம் பயன்படுத்திய ஆட்லறிகள் முழுவதையும்கூட அழிக்க முடியாத அவசரத்தில் விட்டுவிட்டு ஓடினர். அவர்களுக்கு இருந்த ஒரே பாதையான ஆனையிறவு – கிளாலி கடற்கரைப்பாதை வழியாக ஓடித்தப்பினர்.\nமுடிவில் ஆனையிறவு தமிழர்களிடம் வீழ்ந்தது. ஆனையிறவு மட்டுமன்றி மிகப்பெரும் நிலப்பகுதி – கண்டிவீதியில் முகமாலை வரை – கிழக்குக் கடற்கரையாகப் பார்த்தால் சுண்டிக்குளம் முதல் நாகர்கோவில்வரை என்று மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டது. அனைத்துக்கும் அடிநாதமாக இருந்தது அந்தத் தரையிறக்கம்தான்.\nசிங்களப்படையே அப்படியொரு தரையிறக்கத்தைச் செய்ய முனையாது. 1996 இல் அரசபடையால் அளம்பிலில் அவ்வாறு செய்யப்பட்ட தரையிறக்கமொன்று பெருத்த தோல்வியில் முடிவடைந்து இராணும் மீண்டும் தப்பியோட நேரிட்டது. ஆனால் புலிகள் மிகவெற்றிகரமாக படையணிகளைத் தரையிறக்கி ஒருமாதத்துக்கும் மேலாக மிகக்கடுமையான எதிர்த்தாக்குதலைச் சமாளித்து நிலைகொண்டிருந்ததோடு இறுதியில் எதிரியை முற்றாக வெற்றிகொண்டனர்.\nகரும்புலி அணியினரால் தகர்க்கப்பட்ட ஆட்லறிகள்…. பளை ஆட்லறித்தளத் தகர்ப்பு\n26.03.2000 அன்று இரவு விடுதலைப்புலிகளின் சிறிய அணியொன்று மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறது. முதல்நாளே கடல்வழியாக எதிரியின் பகுதிக்குள் ஊடுருவிவிட்டிருந்தனர் அவ்வணியிலுள்ளவர்கள். அதுவொரு கரும்புலியணி. ஆண்போராளிகளும் பெண்போராளிகளும் அதிலிருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பளையை அண்டிய பகுதியில் இரகசியமாக நகர்ந்துகொண்டிருக்கின்றனர். அப்போது ஆனையிறவு எதிரியின் வசமிருந்தது. அன்று இரவுதான் வரலாற்றுப்புகழ்மிக்க குடாரப்புத் தரையிறக்கம் நடைபெற இருந்தது. இவர்கள் நகர்ந்துகொண்டிருக்கும் அதேநேரத்தில் கடலில் தரையிறக்க அணிகளைக் காவியபடி கடற்புலிகளின் படகுகள் நகர்ந்துகொண்டிருந்தன.\nகுறிப்பிட்ட கரும்புலி அணிக்குக் கொடுக்கப்பட்ட பணி, பளையிலுள்ள பாரிய ஆட்லறித்தளத்தை அழிப்பதுதான். பின்னொரு சமரில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் வர்மனின் தலைமையில் அவ்வணி பளை ஆட்லறித்தளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. முழுவதும் எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதி. எந்தநேரமும் எதிரியோடு முட்டுப்பட்டு சண்டை மூளக்கூடும். இயன்றவரை அவ்வணி இடையில் வரும் சண்டைகளைத் தவிர்க்கவேண்டும். இலக்குவரை வெற்றிகரமாக, சலனமின்றி, எதிரி அறியாவண்ணம் நகரவேண்டும். அவ்வணியில் மொத்தம் பதினொருபேர் இருந்தார்கள்.\nகுறிப்பிட்ட ஆட்லறித்தளம் வரை அணி வெற்றிகரமாக நகர்ந்தது. நீண்டநாட்களாக துல்லியமான வேவு எடுத்திருந்தார்கள். அதுவும் தற்போது அணியை வழிநடத்திவரும் வர்மனும் ஏற்கனவே வேவுக்கு வந்திருந்தான். எனவே அணியை இலகுவாக இலக்குவரை நகர்த்த முடிந்தது. ஆ���்லறித்தளத்தின் சுற்றுக்காவலரண் தொடருக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள். இனி சண்டையைத் தொடக்கி காவலரணைத் தகர்த்து உள்நுழையவேண்டியதுதான். இந்தநிலையில் காவலரணிலிருந்து 25 மீற்றர்தூரத்தில் அணியினர் இருக்கும்போது எதிரியே சண்டையைத் தொடக்கிவிடுகிறான். தடைக்குள்ளேயே அவ்வணியின் முதலாவது வீரச்சாவு நிகழ்கிறது. கரும்புலி மேஜர் சுதாஜினி என்ற வீராங்கனை முதல்வித்தாக விழுந்துவிட்டாள்.\nசண்டை தொடங்கியதும் கரும்புலியணி உக்கிரமான தாக்குதலைத் தொடுத்துக்கொண்டு காவரணைக் கைப்பற்றுகிறது. மின்னல்வேக அதிரடித் தாக்குதலில் எதிரி திகைத்து ஓடத்தொடங்குகிறான். தாக்குதல் நடத்துவது பத்துப்பேர் கொண்ட சிறிய அணியென்பதை அவன் அனுமானிக்கவில்லை. ஆட்லறித்தளத்தைப் பாதுகாத்துநின்ற நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் சண்டை தொடங்கிய மறுநிமிடமே ஓட்டடமெடுத்துவிட்டனர். ஆட்லறித்தளம் எஞ்சியிருந்த பத்துப்பேர் கொண்ட அணியிடம் வீழ்ந்த்து.\nஆட்லறிகள் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன. மொத்தம் பதினொரு ஆட்லறிகள் இருந்தன. ஓடிய எதிரி பலத்தைத்திரட்டிக்கொண்டு மீண்டும் தளத்தைக் கைப்பற்ற வருவான். இருப்பதோ பத்துப்பேர் மட்டுமே. இது தாக்கயழிப்பதற்கான அணி மட்டுமே. மீண்டும் கைப்பற்றவரும் எதிரியோடு சண்டைபிடிக்க முடியாது. ஆனாலும் போதுமான நேரம் இருந்தது. எதிரி உடனடியாக தளத்தைக்கைப்பற்ற முனையவில்லை. குறிப்பிட்டளவு நேரம் தளத்தைக் கட்டுப்பாட்டுள் வைத்திருந்து பின்னர் தலைமைப்பீட அறிவுறுத்தலின்படி ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்யத் தொடங்கினார்கள். இந்த நடவடிக்கையில் கரும்புலி மேஜர் தனுசன் வீரச்சாவடைந்தான். பதினொரு ஆட்லறிகளையும் செயலிழக்கச் செய்துவிட்டு எஞ்சிய ஒன்பதுபேரும் பாதுகாப்பாகத் திரும்பினர். ஆட்லறிகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது குடாரப்புவில் தரையிறக்கம் நிகழ்ந்தது. அவ் ஆட்லறித்தளம் அழிக்கப்பட்டது தரையிறங்கிய அணியினருக்கான உடனடி எதிர்ப்பை இல்லாமல் செய்தது.\nதளத்தை அழித்த கரும்புலியணி மீண்டும் எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளால் இரகசியமாக நகர்ந்து விடிவதற்குள் பாதுகாப்பாக தளம் திரும்பினர்.\nபளை ஆட்லறித்தள அழிப்பு ஆனையிறவு மீட்புப்போரில் மிகப்பெரிய திருப்புமுனை. எதிரிக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணியது. இந்த அழிப்போடு தரையிறக்கமும் ஒன்றாக நிகழ்ந்ததால் எதிரி மிகவும் குழம்பிப்போனதோடு உடனடியான எதிர்வினையை அவனால் செய்யமுடியவில்லை. தன்னை மீள ஒழுங்கமைத்து தாக்குதல் தொடங்க குறிப்பிட்ட அவகாசம் தேவைப்பட்டது.\nகுடாரப்பில் தரங்கி நீரேரியை கடக்கும் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுடன் போராளிகள்…..\nகுடாரப்புத் தரையிறக்கம் – ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, 2000 ஆம் ஆண்டு மாலை நேரம் குடாரப்பு பகுதியினை இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அடைகின்றனர் தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள்.\nகுடாரப்புத் தரையிறக்க மோதல் – குடாரப்பு பகுதியில் மாலை 8:30 மணியளவில் தரையிறங்கும் வேளை ஏற்பட்ட மோதலில் 16 டோறாப் பீரங்கிப் படகுகள் கொண்ட இலங்கை இராணுவத்தினருடன் கடற்புலிகளின் போர்க்கலங்கள் மோதின. தரையிறங்கு கலங்களிலிருந்த தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் சேதம் எதுவும் ஏற்படாது தரையிறக்கப்பட்டனர்.\nகுடாரப்புத் தரையிறக்கத்தின் போது முதல் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்கள் விதைத்த புனிதமாக்கப்பட்ட இடம்….\nகண்டி வீதியில் நிலை கொள்ளல் – குடாரப்பு பகுதியில் தரையிறங்கிய தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் தொண்டமனாறு, கடல் நீரேரி ஊடே இத்தாவில் பகுதியில் உள்ள கண்டி வீதியில் நிலை கொண்டனர். இக்கண்டி வீதியினூடாகவே ஆனையிறவுப் படைத்தளத்திற்கான பிரதான விநியோகங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nபளை ஆட்லெறித் தள உள்நுழைவு – கண்டி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் நிலை கொண்டிருக்கும் வேளை பளை ஆட்லெறித் தளத்தில் உட்புகுந்த கரும்புலி, கரும்புலி அணியினர் அங்கமைந்திருந்த 11 ஆட்லெறிகளைச் செயல் இழக்கச் செய்தனர்.\nதமிழீழ விடுதலிப் புலிகளின் வழங்கல் தொடர்பு – வெற்றிலைக்கேணி முதல் குடாரப்பு வரையிலான 12 கிலோமீற்றர் தூரம் வரையிலான இலங்கை இராணுவத்தினரின் படை முகாம்கள் அழிக்கப்பட்டு அங்குள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் ஆனையிறவின் பல பாகங்களிலும் உள்ள தமது போராளிகளிடையே வழங்கல் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தனர்.\nஇலங்கை இராணுவத்தின் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல் – தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளை எதிர்நோக்கிய தீவிர தாக்குதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. டாங்கிகள், கவச வாகனங்கள், எறிகணைகள் எனப் பல்வேறு வகையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களிற்கு எதிர்த் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.\nபால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தி – இத்தாவில் பகுதியில் நிலைகொண்டிருந்த புலிகளின் அணியினை ஒருங்கிணைத்த தளபதி பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தியினை தம் களமுனைத் தளபதிகளிடமிருந்து கொழும்புப் படைத்தலைமை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.\nஉடுத்துறை வழியான தரைவழி விநியோகம் – வத்திராயன், தாளையடி, மருதங்கேணி முகாம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டு உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் மார்ச் 28 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. இத்தரைவழி விநியோகத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லைப்படை வீரர்களும் பங்காற்றினர்.\nகாமினி ஹெட்டியாராச்சி பதவியிலிருந்து விலக்கப்படல் – இத்தாவில் நிலைகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளினைத் தோற்கடிக்க எட்டுற்கு மேற்பட்ட தடைவைகள் மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினரால் அவர்களை முறியடிக்காத நிலைக்குத் தள்ளப்பட்டதும் ஆனையிறவுப் படைத்தளத்தில் 53ஆம் படையணியின் தளபதியாக விளங்கிய காமினி ஹெட்டியாராச்சி அவர்தம் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.\nஆனையிறவு படைத்தளத்தில் வெற்றியில் தமிழீழ தேசியக்கொடியை தாக்குதல் ஒருங்கிணைப்புத் தளபதி கேணல் பானு அவர்கள் ஏற்றிவைத்தார்.\nஆனையிறவுப் படைத்தளம் மீதான முற்றுகை – இலங்கைப் படைத் தரப்பினரின் விநியோகங்களைத் தடுத்தவாறே ஆனையிறவுப் படைத் தளத்தினை முற்றுகையிட்டனர் தமிழீழ விடுதலைப் புலிகள். குடாரப்புத் தரையிறக்கத் தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து 34 ஆம் நாட்களின் பின்னர் ஊடறுப்புத் தாக்குதல் யுக்திகளால் ஏப்ரல் 22 ஆம் திகதி ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்தது.\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nஒரு பெண் போராளியின் கதை\nகாயத்திரி தனது வாழ்வு தொடர்பாக அதிருப்தியடைந்திருந்தார். இவர் தன்னைத் தானே மகிழ்ச்சிப்படுத்திக் கொள்வதற்காக இணையத்தளத்தில் ‘உன்னத தலைவர்களால்’ ஆற்றப்பட்ட உரைகளைப் பார்ப்பதெனத் தீர்மானித்தார்.\nஆனால் இணையத்தளமும் செயற்படவில்லை. இது இவர��க்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காயத்திரி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினராவார்.\nவேலுப்பிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்டு தலைமை தாங்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சுதந்திர தமிழீழத்தை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தை மேற்கொண்டது.\nஇந்த யுத்தமானது தமிழீழ விடுதலைப் புலிகள் 2009ல் சிறிலங்கா இராணுவத்தினரால் தோற்கடிக்கப்படும் வரை தொடர்ந்தது. இந்த யுத்தத்தில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் காவுகொள்ளப்பட்டனர். பிரபாகரனும் அவரது போராளிகளும் சுதந்திர நாட்டைப் பெற்றுக் கொள்ளவில்லை.\nபருத்தித்துறையிலுள்ள ஒரு சிறிய கரையோரக் கிராமம் ஒன்றில் பனைமரம் ஒன்றின் கீழ் அமர்ந்திருந்த காயத்திரி, தலைமுடி குறுகியதாக வெட்டப்பட்டு புலிகள் அமைப்பின் சீருடை அணிந்தவாறு இருந்த தனது பழைய ஒளிப்படம் ஒன்றை தனது செல்பேசியில் காண்பித்தார்.\nஇன்று காயத்திரியின் தோற்றம் மிகவும் மாறிவிட்டது. அதாவது அவரது நகங்களில் பூச்சுப்பூசப்பட்டுள்ளதுடன், நீண்ட தலைமுடியும் வளர்ந்து காயத்திரி முற்றிலும் வெளித்தோற்றத்தில் மாறியிருந்தார்.\nஆனாலும் இவர் யுத்த களத்தில் போரில் ஈடுபட்ட போது முகத்தில் ஏற்பட்ட காயத்தின் வடு மட்டும் இன்னமும் ஆறாமல் உள்ளது. இது அவரது பழைய வாழ்வு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறது.\n‘புலிகள் அமைப்பிலிருந்த ஏழு ஆண்டுகால எனது வாழ்வானது மிகவும் மகிழ்ச்சிகரமானது’ என காயத்திரி கூறினார்.\n2002ல் காயத்திரி புலிகள் அமைப்பில் இணைந்த போது இவர் தமிழீழ நாட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கான யுத்தத்தில் மட்டும் பங்குகொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கவில்லை. அத்துடன் ஆண்களுடன் சமாந்தரமாகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார். தமிழ் சமூகத்தின் பாரம்பரிய நெறிமுறைகளில், பெண்கள் வீட்டு வேலைகளை மட்டுமே பிரதானமாக ஆற்றவேண்டும் என்கின்ற முறைமை காணப்பட்டது.\nஅத்துடன் தமிழ்ப் பெண்கள், வயதுபோனவர்கள் மற்றும் கணவன்மார்களுக்கு கீழ்ப்படிந்தும் அடிபணிந்தும் நடக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்பட்டனர்.\nகாயத்திரி தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்ததன் மூலம் அ��ர் தனது சமூகத்தில் பெண் என்ற வகையில் செய்ய முடியாத பல செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. பெண் போராளியான காயத்திரி பல பாரிய யுத்தங்களில் பங்கெடுத்தார்.\nஅத்துடன் சாதாரண போராளியாக இருந்த இவர் பின்னர் தன் சக ஆண் மற்றும் பெண் போராளிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கும் ஒரு போராளியாக உயர் நிலையை எட்டியிருந்தார்.\n‘புலிகள் அமைப்பில் சமத்துவம் பேணப்பட்டது. அதாவது அனைத்து பெண் போராளிகளும் ஆண் போராளிகள் செய்கின்ற அதே செயற்பாடுகளைச் செய்ய வேண்டிய தேவையிருந்தது. பெண் பயிற்சியாளர்களை ஆண் போராளிகள் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. அவர்கள் ‘நீ ஒரு பெண்’ எனக் கூறி எம்மை தம்மிலிருந்து வேறுபடுத்தவில்லை’ என காயத்திரி கூறினார்.\n2009ல் புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், காயத்திரியின் வாழ்க்கை முற்றிலும் மாறியது. இவர் சிறிலங்கா இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டார். ஒன்றரை ஆண்டுகள் ‘புனர்வாழ்வு முகாமில்’ தனது வாழ்வைக் கழித்தார்.\n2009ல், சிறிலங்கா முழுவதும் 22 புனர்வாழ்வு மையங்கள் உருவாக்கப்பட்டன. நிலையான சமாதானம், புனர்வாழ்வு, சமூக ஒத்துழைப்பு மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்குதல் போன்ற நோக்கத்திற்காகவே புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகத்தால் புனர்வாழ்வு மையங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மையங்களில் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்த ஆண் மற்றும் பெண் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டது.\nபுனர்வாழ்வு மையத்தில் இருந்த போது காயத்திரி தையல், கேக் ஐசிங் பயிற்சிகளைப் பெற்றிருந்த போதிலும் போருக்குப் பின்னர் தனது வாழ்வை பொருளாதார ரீதியில் நிலைநிறுத்தக் கூடிய அளவிற்கு இவர் போதியளவு தொழிற்பயிற்சியைப் பெற்றிருக்கவில்லை. காயத்திரி புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டது.\nஇவர் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுவதற்காகச் சென்றிருந்த போதிலும், இதற்காக வழங்கப்பட்ட சம்பளத்தைக் கொண்டு இவரால் தனியொரு பெண்ணாக வாடகைக் குடியிருப்பில் தங்கி வாழ்வதற்கான ஏதுநிலை காணப்படவில்லை. ஏனெனில் இவருக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை.\nஇதனால் இவர் அந்த வேலையை விட்டு விட்டு மீண்டும் பருத்தித்துறையிலுள்ள தனது வீட்டிற்க���த் திரும்பி விட்டார்.\nதனது பெற்றோர்களிடம் காயத்திரி திரும்பி வந்த பின்னர், இவருக்கு பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. யுத்த காலப்பகுதியில், தமது மகள் ஒரு போராளி என காயத்திரியின் பெற்றோர்கள் பெருமையுற்றிருந்தனர்.\nஆனால் தற்போது காயத்திரி இந்த சமூகத்தின் நெறிமுறைகளுக்கு தவறாக புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டதை நினைத்து இவரது பெற்றோர்கள் அவமானமடைகின்றனர். அத்துடன் காயத்திரியின் சகோதரர்கள் காயத்திரியை கட்டுப்படுத்துகிறார்கள்.\n‘நீ ஆண்களுடன் கதைக்கக்கூடாது, ஆறு மணிக்குப் பின்னர் வெளியே செல்லக் கூடாது என எனது சகோதரர்கள் கூறுகின்றனர். இவ்வாறான ஒரு கட்டுப்பாட்டிற்குள் வாழ்வதென்பது மிகவும் கடினமானதாகும். எனக்கேற்றவாறு அவர்களை என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. அதனால் நான் அவர்களுக்கு ஏற்றவாறு மாறவேண்டியுள்ளேன்’ என காயத்திரி கூறினார்.\nகாயத்திரியின் வாழ்வானது அவரைப் போன்ற முன்னாள் பெண் போராளிகளின் வாழ்வு எவ்வாறுள்ளது என்பதைப் பிரதிபலிக்கின்றது. யுத்தத்தின் இறுதியில் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த 3000 வரையான பெண் போராளிகள் இராணுவத்தால் நடத்தப்படும் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டதாக 2011ல் அனைத்துலக நெருக்கடிகள் அமைப்பால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nசிறிலங்கா இராணுவத்தால் நிர்வகிக்கப்பட்ட புனர்வாழ்வு மையங்கள் முன்னாள் போராளிகள் சமூகத்துடன் மீண்டும் ஒன்றித்து வாழ்வதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வதற்கு தவறிவிட்டதாக முன்னாள் போராளிகள் மற்றும் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\n‘முன்னாள் போராளிகள் பல பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர் என்பது தெளிவாகும். இவர்கள் இராணுவத்திடம் சரணடையும் போது அல்லது இராணுவத்தால் கைது செய்யும் போது தமது வாழ்வை முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலையிலிருந்தனர்’ என அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் சிறிலங்காவிற்கான மூத்த ஆய்வாளர் அலன் கீனன் தெரிவித்தார்.\nமுன்னாள் போராளியான கிளிநொச்சியைச் சேர்ந்த 46 வயதான அன்னலக்ஸ்மி 2002ல் ஆட்லறி எறிகணைத் தாக்குதலில் காயமடைந்திருந்தார். இவரது கணவரும் போராளியாகச் செயற்பட்டதுடன் 2009ல் இராணுவத்திடம் சரணடைந்து அவர்களது தடுப்பில் வை��்கப்பட்டிருந்த போது இறந்தார்.\nபோரின் பின்னர், அன்னலக்ஸ்மி கோழி வளர்ப்பிற்காக தொண்டு நிறுவனம் ஒன்றின் ஆதரவுடன் கடன் பெற்று தனது தொழிலை ஆரம்பித்தார். ஆனால் மிருக வளர்ப்புத் தொடர்பாக இவர் அதிகம் அறிந்திருக்கவில்லை. இதனால் கோழிக்குஞ்சுகள் இறக்கத் தொடங்கின. இதனால் இவர் தனது வருவாயைப் பெற முடியவில்லை.\n‘புனர்வாழ்வு முகாங்களில் வாழ்ந்த போது இவர்களது நாட்கள் வீணாடிக்கப்பட்டன. பொருளாதார ரீதியில் பயனளிக்கக் கூடிய தொழிற்பயிற்சிகளை இவர்கள் பெற்றிருக்கவில்லை’ என அலன் கீனன் தெரிவித்தார்.\n‘பொருளாதாரம் சிதைவுற்ற நிலையை இவர்கள் சந்தித்ததுடன் முன்னாள் போராளிகள் என்கின்ற பெயரால் சமூகத்தில் பல்வேறு தடைகளையும் சுமைகளையும் இவர்கள் சுமக்க வேண்டிய நிலை காணப்படுகிறது’ என அலன் கீனன் தெரிவித்தார்.\nசிறிலங்காவின் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணமானது பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ளது.\nதனது கிராமத்தில் வாழும் மக்கள் தன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வதற்கு தயக்கம் காண்பிப்பதாகவும், ஏனெனில் இராணுவத்தினர் தொடர்ந்தும் தான் அங்கிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக அடிக்கடி தனது பெற்றோர்களின் வீட்டிற்கு வருவதாலேயே மக்கள் தன்னுடன் கதைப்பதற்கு தயக்கம் காண்பிப்பதாகவும் காயத்திரி கூறினார். ‘நான் தொடர்ந்தும் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரால் தொந்தரவு செய்யப்படுகிறேன்’ என காயத்திரி கூறினார்.\nகாயத்திரி மற்றும் அன்னலக்ஸ்மியின் அனுபவங்கள் சாதாரணமானவையல்ல என அலன் கீனன் தெரிவித்தார்.\n‘முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் சிறிலங்கா காவற்துறையினரால் கண்காணிக்கப்படுகின்றனர். நான் யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு முன்னாள் போராளி ஒருவரை சந்தித்தால் நானும் காவற்துறையினரால் கண்காணிக்கப்படுவேன். இது எனக்கு இடையூறையே ஏற்படுத்தும்’ என கீனன் தெரிவித்தார்.\nகாயத்திரி என்னுடன் கதைத்துவிட்டு வீட்டிற்குச் செல்லப் புறப்பட்டார். இவர் புறப்படுவதற்கு முன்னர், தனது கடந்த காலம் மற்றும் தனது முகத்திலுள்ள வடு காரணமாக, தனது பெற்றோரால் தனக்கான கணவனை தேடிக்கொள்ள முடியவில்லை எனக் கூறினார்.\n‘ஆனால் ஒரு நாள் எனக்கு பிள்ளைகள் பிறப்பார்கள். நான் அவர்களுக்கு எனது முகத்திலுள்ள வடுவைப் பற்றி���் கூறுவேன். அப்போது அவர்கள் தமது தாய் ஒரு போராளி என்பதை அறிந்து கொள்வார்கள்’ என காயத்திரி தெரிவித்தார்.\nஆங்கிலத்தில் – Martin Bader\nகாற்றில் கரைந்த த.தே.மக்கள் முன்னணியின் தமிழ்த் தேசியம்\nசமீபத்தில் நெஞ்சைத் தைத்தது ஒரு பதிவு. “1990 முஸ்லிம்களை வெளியேற்றியது இனச் சுத்திகரிப்பு (ethnic cleansing) தான். இல்லை என்போர் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை genocide) எனக் கூறும் யோக்கிதை அற்றவர்கள்” என்பதாக அந்தப் பதிவு அமைந்தது. இந்தப் பதிவை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் அதனைக் கூறியிருப்பவர் சட்டத்துறையின் தலைவர் – அதுவும் யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரிடம் இருந்து இத்தகைய பதிவை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால், பதிவிட்டவர் அவரேதான் குமாரவடிவேல் குருபரன் – யாழ். பல்கலைக்கழக சட்டத்துறையின் தலைவர்.\nபல்கலைக்கழகத்தின் சட்டத்துறைத் தலைமைப் பதவி என்பது சாதாரணமானதல்ல. மதிநுட்பம் மிக்கவர்களாலேயே அதற்கு அருகில் வரமுடியும். அப்பதவியில் அமர்வது என்றால் – அதுவும் இளவயதிலேயே அமர்வது என்றால் அதற்கு எத்தகைய அறிவாற்றால் தேவை என்பதை இங்கு சொல்ல வேண்டியதில்லை. குருபரன் 33 வயதுக்குள் இதனை சாத்தியப்படுத்திக் கொண்டார் என்றால் அவரது அறிவாற்றலையும் – சட்டத்துறையில் அவருக்கு இருக்கும் திறமையும் எத்தகையது என்பதை எவரும் சொல்லாமலே புரிந்து விடுவார்கள்.\nகுருபரனின் தந்தைதான் பேராசிரியர் குமாரவடிவேல். 2004 இல் துணைவேந்தராக இவரை நியமிக்க விடுதலைப் புலிகள் ஆதரவு வழங்கியிருந்தனர். ஆனால் அரசியல் காரணங்களால் அவருக்குப் பதவி கிட்டவில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் தங்கள் ஆதரவை அவருக்குப் பகிரங்கமாக தெரிவித்ததன் மூலம் குமாரவடிவேல் அவர்களுக்கு வேண்டியவர் என்பதை தெரியப்படுத்தினர். இந்நிலையில், விடுதலைப் புலிகளை – அவர்களின் தேசியக் கோட்பாட்டை ஆதரித்த குடும்பப் பின்னணியில் வந்த குருபரன் பதிவு செய்திருக்கும் இந்த வார்த்தைகள் விடுதலைப் புலிகள் அமைப்பைப் பற்றி சாதாரணமானவர்கள் கொண்டுள்ள அறிவையே அவரும் கொண்டுள்ளாரா என்று எண்ணத் தோன்றுகிறது.\nஒரு சொல்லுக்கான வரைவிலக்கணத்தை பொத்தம்பொதுவாக அனைத்துக்கும் பொருத்திவிட முடியாது. தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசும் அதன் படைகளும் செய்த அழிப்பை இனவழிப்பு என்று தமிழர்கள் கூறுகிறார்கள். ஆனால் சிங்களப் படைகளுடன் இணைந்து முஸ்லிம் ஊர்காவல் படைகள் கிழக்கின் உடும்பன்குளம், கொக்கட்டிச்சோலை (இரு தடவைகள்) , திராய்க்கேணி, கல்முனை, சத்துருக்கொண்டான், வந்தாறுமூலை எனப் பல இடங்களில் தமிழர்கள் படுகொலைகளைப் புரிந்தனர். அப்படியாயின் அவர்கள் செய்தவற்றை எல்லாம் “இனவழிப்பு” என்று வகை சொல்வதுதானே நியாயம். ஆனால் சட்டமறிந்த வரைவிலக்கணங்களைக் கரைத்துக் குடித்த நம் சட்டத்துறைத் தலைவரே முஸ்லிம்கள் செய்தது “தவறு” என்று ஒற்றைச் சொல்லில் கூறிக் கடந்து விடுகிறார். முதல் வேலையாக அவர் “தவறு” என்ற சொல்லுக்கு அகராதியில் பொருள் தேடிப் படித்துவிட்டு அதற்கும் பிற்குறிப்பு ஒன்றை இடுவது பொருத்தம்.\nமுஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை எவருமே நியாயம் என்பதை வலியுறுத்தவில்லை – புலிகள் உள்ளடங்கலாக. விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியபோது அந்த உறுப்பினர்கள் பலர் அவர்களை மீண்டும் சந்திப்போம் என்று கூறியே திரும்பினர். இதேபோன்று முஸ்லிம் மக்களில் பலரும் தாங்கள் மீண்டும் வருவோம் என்ற நம்பிக்கையிலேயே சென்றிருந்தனர் என்பதை அவர்களில் பலர் இன்றும் கூறுவர். சில இனவாத சக்திகள் மட்டுமே தமிழர் – முஸ்லிம்கள் என்று பிரிந்து நின்று சண்டையிட்டுக் கொண்டனர். இவ்வாறு பிரிந்து நிற்பவர்களுக்கு முஸ்லிம் மாவீரர்களின் தியாகம் தெரியாது என்பதே உண்மை – குருபரன் உட்பட.\nஜூனைதீன் என்ற இயற்பெயர் கொண்ட கப்டன் ஜோன்சன் 1985 நவம்பர் 30 ஆம் தமிழீழத் தாயகத்துக்கு உரமாக முதல் இஸ்லாமியத் தலைவனாக வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு வரை 41 முஸ்லிம்கள் மாவீரர்களாக வீழ்ந்தனர். புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவர் முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவர் மரணம் அடையும் வரை அவரது மனைவி தனது மதத்தைப் பின்பற்ற எந்தத் தடையையும் அவர் விதித்திருக்கவில்லை. இத்தகைய சமய – இனப் பொறை கொண்டவர்களாகவே விடுதலைப் புலிகள் இருந்தார்கள்- இதற்கான சாட்சிகள் இன்றும் உளர்.\nஇலங்கையின் சட்டத்தைக் கரைத்துக் குடித்திருக்கும் குருபரன் – தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழ நாட்காட்டியைத் தயாரித்த போது ஹஜ் பெருநாளையும் விடுமுறை தினமாக அறிவித்தனர் என்பதை அறியாதிருக்க வாய்ப்பில்லை என்று நம��பலாம். 2002 இன் பின்னர் முஸ்லிம்கள் யாழ்ப்பாணம் மீண்டபோது புலிகள் அவர்களை வரவேற்றிருந்தனர். இந்த மீள்குடியேற்றம்தான் பின்னாளில் வடக்கு முழுவதும் முஸ்லிம்கள் மீள்குடியேறக் காரணமாக அமைந்தது. இந்தப் பின்னணியில் – புலிகளின் ஆயுத மௌனிப்புக்கு பின்னால் – அவர்கள் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் வழிவந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் முஸ்லிம்கள் வெளியேற்றம் இனச் சுத்திகரிப்புத்தான் என்று கூறினார்.\nஅன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனோ அன்றி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவோ கண்டித்திருக்கவோ அல்லது அது அவரது தனிக் கருத்து என்றோ கூறவில்லை. இதனால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகவே நோக்கப்பட்டது. இதை அன்று – குருபரன் முக்கிய செயற்பாட்டாளராக இருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் கூட்டம் போட்டுக் கண்டித்திருந்தனர். ஆனால் இன்று நிலைமை என்ன குருபரனின் கருத்தை அது அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறக்கூடத் திராணியற்றவர்களாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரும், செயலாளர் கஜேந்தரனும் பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கின்றனர்.\nஎல்லா வரைவிலக்கணங்களும் எல்லா நேரங்களிலும் – எல்லாவற்றுக்கும் – எல்லா இயக்கங்களுக்கும் பொருந்துவதில்லை. அதுபோன்றே இனச் சுத்திகரிப்பு என்ற சொல்லும் முஸ்லிம்களின் வெளியேற்றத்துக்குப் பொருந்தாது. அப்படிக் கூறினால் கிழக்கில் பல தமிழ்க் கிராமங்களில் தமிழர்களை துரத்தி விட்டு இன்றுவரை அந்தக் கிராமங்களில் ஏகபோக உரிமைகளை அனுபவித்து வரும் முஸ்லிமகளையும் அவர்களுக்கு ஒத்தாசையாக இருக்கும் அமைச்சர்களையும் என்ன வகைக்குள் அடக்குவது என்று சட்டம் படித்தவர் கூற வேண்டும்.\nபிற்குறிப்பு ஒன்று இடுவதன் மூலம் மன்னிப்பு இன்றித் தவறைச் சரியாக்கி விடலாம் என்ற அடிப்படையில் “பி. கு. 09/03/2018 அன்று என்னால் இத்திரியில் இடப்பட்ட பின்னூட்டத்தை இத்துடன் இணைக்கிறேன்: வெளியேற்றம் தவறு என ஏற்றுக்கொள்கிறோம் ஆனால் ‘இனச்சுத்திகரிப்பு’ என்று அதனை வரையறுப்பது தவறு எனக் கூறுவோரின் வாதத்தில் உள்ள நியாயங்களை விளங்கிக் கொள்கிறேன். I think it is possible to be reasonably pluralist on this issue. எனவே இனச்சுத்திகரிப்பு என்று ஏற்றுக்கொண்டால் தான் இனப்படுகொலை என்று சொல்ல யோக்கிதை எமக்குள்ளது என்று நிபந்தனை விதிப்பது முறையல்ல என ஏற்றுக்கொள்கிறேன்.” எனப் பதிவிட்டதன் மூலம் அவர் நியாயத்தின் வழியில் தவறி விட்டார் என்றே பொருள் கொள்ளமுடியும்.\nசிறுபான்மை இனம் ஒன்றின் மீதான அடக்குமுறைகளை – உரிமை மறுப்புகளை – அழிப்புகளை – இழப்புகளை – பிரிவுகளை – துயரங்களை – துன்பங்களை – ஆழ்ந்து அனுபவித்தது நம் தமிழினம். இத்தகைய பின்னணியைக் கொண்ட தமிழர்கள் எவரும் கண்டிக் கலவரத்தில் முஸ்லிம்கள் மீதான வன்முறையை விரும்பியிருக்கவில்லை. ஏனெனில் இழப்புகளின் வலியை நன்குணர்ந்த – அனுபவித்த எந்த ஒரு இனமும் இன்னொரு இனத்துக்கு நடக்கும் அதே கொடுமைகளை விரும்பாது. மாறாக வெகு சிலரின் பதிவுகள் அத்தகைய பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் உண்மையில் எந்த ஒரு தமிழ்த் தேசயவாதியும் சிறுபான்மை இனத்தின் மீது – முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியதில்லை. இதை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த் தேசியவாதிகளை இனவாதிகளாக குருபரன் சித்திரித்திருப்பது கண்டனத்துக்குரியது.\nதமது நெருங்கிய செயற்பாட்டாளரான குருபரனின் கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்காது – கண்ணை மூடிக் கொண்டிருக்கும் – தமிழ்த் தேசியக் கட்சி என்று தன்னைப் பிரகடனப்படுத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வாளாதிருப்பது ஏன்\nஇனம் இனத்துடன் தான் சேரும்: தமிழ் மக்களை ஏமாற்றிய கூட்டமைப்பு\nவட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி சபை களைக் கைப்பற்றுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படியெல்லாம் நடந்து கொள்கிறது என்பதை நினைக்கும் போது ஏதோவொரு அழிவு ஏற்படப் போகிறது என்பதை மட்டுமே உணர முடிகிறது.\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை எப்படியெல்லாம் தூற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சி இப்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவைப் பெற்று உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சுப் பதவி வழங்கக்கூடாது என்று தடுத்தவர்கள் தமிழரசுக் கட்சியினர்.\nகூடவே தேசிய அரசியல் கட்சிகள் வடக்கில் வேரூன்ற விடக் கூடாது என்று தமிழ் மக்களு க்கு அறிவுரை கூறியவர்கள���ம் அவர்களே.ஆனால் இப்போது பதவி என்றதும் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைத் தமிழ் மக் கள் பார்த்து அறிந்திருப்பர்.\nஒருமுறை தீவகத்து நாரந்தனைப் பகுதியில் தங்களை ஈபிடிபியினர் தாக்கினர் என்று குற்றஞ்சாட்டிய தமிழரசுக் கட்சியினர் அதனை வைத்தே பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றனர்.\nஇவ்வாறான தாக்குதல் நடத்தியவர்களை இந்த மண்ணில் இருந்து துரத்த வேண்டும் என தமிழரசுக் கட்சிக்கு ஆதரவான ஊடக மொன்று அடிக்கடி எழுதி வந்தது.\nஆனால் அந்த ஊடகத்தையும் உதறித் தள்ளி விட்டு, நாரந்தனையில் படுகாயமடைந் தவர்களையும் உதறி எறிந்து விட்டு, எம் பதவிக்காக ஈபிடிபியை எதிர்க்க வேண் டும் என்றால் எதிர்ப்போம்.\nமாறாக ஈபிடிபியை அணைத்தால் தான் பதவி கிடைக்குமென்றால் அதனையும் திறம்படச் செய்வோம் என்பதை தமிழரசுக் கட்சி செய்து காட்டியுள்ளது.\nஇச்செயலை அக்கட்சியின் தலைமை தமது இராஜதந்திர வியூகம் என நினைத்துக் கொள்ளலாம்.ஆனால் நிலைமை அதுவல்ல என்பதைக் காலம் நிச்சயம் போதித்து நிற்கும்.\nஇது ஒருபுறம் இருக்க, ஈபிடிபியிடம் பொது மக்கள் சென்றால், ஈபிடிபியிடம் வேலைவாய்ப்புப் பெற்றால், ஈபிடிபியினர் வழங்குகின்ற உதவித் திட்டங்களை மக்கள் நாடினால் அவர்கள் எல்லாம் தமிழினத்துக்கு எதிரானவர்கள் என்று கூறிய தமிழரசுக் கட்சியினர், இன்று என்ன செய்துள்ளனர்.\nதமிழ்த் தேசிய முன்னணியினர் வெற்றி பெற்ற இடங்களையும் கபளீகரம் செய்வதற்காக கொள்கையை விற்று, தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உதாசீனம் செய்து; தமிழ் மக்களை ஏமாற்றி பதவி தேவையென்றால் தென்பகுதியில் உள்ள தேசிய அரசியல் கட்சிகளுடனும் கூட்டுச் சேருவோம் என்பதை வெளிப்படையாகக் காட்டியுள்ளனர்.\nகூட்டமைப்புத் தலைமையின் இச்செயல் கட்சிக்குள் முரண்பாட்டை ஏற்படுத்தியிருந்தாலும் வாய் திறப்பதற்கு யாருளர்.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அமைந்தால் ஒழிய, கூட்டமைப்பின் போக்கை யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதே உண்மை.\nதுரோகி என்ற வாயால் தோழா என்று பாடுக\n(சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் சிவப்பரம் பொருளுக்கும் நடந்த சம்பாசணைபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சி (ஈபிடிபி)க்குமிடையில் உள்ளூ ராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் சம்பாசணை நடந்தா��், எப்படியிருக்கும் என்று கற்பனை செய்தோம். அந்தக் கற்பனையை நீங்களும் படித்தறிக)சுந்தரமூர்த்தி நாயனாரின் வரலாறு அனை வரும் அறிந்ததே.\nதிருமண மண்டபத்தில் வைத்து சுந்தரர் தன் அடிமை என்று கூறிய வேதியரைப் பித்தா என் றார் சுந்தரர்.\nவந்திருப்பது வேதியர் அல்ல சிவனே என்ற றிந்தபோது, சுந்தரர் வேதனையுற்றார். சுவாமி தங்களைப் பித்தா என்று செப்பிவிட்டேனே என்று விம்மி அழுதார்.\nசுந்தரரின் பரிதாபம் கண்ட சிவன் அசரீரி யாக சுந்தரா பித்தா என்ற வாயால் என்னைப் புகழ்ந்து பாடு என்றார்.\nஇது அன்று நடந்த சம்பவம். இன்று தமிழ் அரசியலில் என்ன நடக்கிறதுஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலா ளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழி னத்தின் துரோகி என்று தமிழரசுக் கட்சி கூறி வந்தது.தமிழரசுக் கட்சிக்கு ஆதரவான ஊடகங் கள் அதனை முதன்மைப்படுத்திப் பிரசுரித்தன.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப் பாண மாநகர சபை, சாவகச்சேரி நகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி யைக் கைப்பற்றும் ஆசையில் டக்ளஸ் தேவா னந்தாவின் உதவியை தமிழரசுக் கட்சி நாடியது.\n நீங்கள் உதவி செய்தால்; ஆத ரவு தந்தால் நாங்கள் யாழ். மாநகர சபையிலும் சாவகச்சேரி நகர சபையி லும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.\nதேவா: தமிழரசுக் கட்சியின் தலைவர்களே நீங்கள் என்னைத் துரோகி என்றீர் கள். என் கட்சிக்காரர்களை ஈபிடிபி என்று வெறுப்பாகப் பேசினீர்கள். இதன் பின் எப்படி உங்களை நாம் ஆதரிக்க முடியும்.\n மன்னித்தருள்க. காலசூழ் நிலை அப்படியாகச் செய்துவிட்டது. இப் போது அதற்காக நாம் என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்கிறோம்.\n துரோகி என்ற வாயால் தோழர் என்று பாடுக.\n ஒருமுறையல்ல பலமுறை பாடுவோம்.தோழர் எனும் நாமம் கொண்ட தேவா நமக்குத் தேவை எனும் போது ஆதரவு தரும் நாதா…\nஅன்று பித்தா என்ற பிழை போல் இன்று நாம் செய்த பிழை பொ றுத்தருளியாழ். மாநகர சபை முதல்வர் பதவி நமக்கே ஆக தந்திடுக தேவா\nநின் ஆதரவைத் தந்திடுக நாதா.\nதேவா: நல்லம் நல்லம். தந்தோம். தந்தது தெரியாமல் தந்தோம். நம் ஆதரவு உமக்கே என்பது மக்களுக்குப் புரியா மல் தந்தோம். ஆதரவு பெற்றிடுக நம் அன்பன் சட்டத்தரணி போட்டியிட்டே உன்னவரை முதல்வர் ஆக்குவார். காப்பார். அருள் தருவார்.\nஈ.பி.டி.பி.யுடன் இணைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சுரேஸ் விசனம்\nஈபி.டி.பி ம��்றும் அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைத்து வருவது தொடர்பில் ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிறேமசந்திரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் இந்த நடவடிக்கைகள், தமிழ் மக்களின் ஆணையை கைவிட்டுவிட்டு, தமது பதவிகளுக்காகவும் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் ஏனையோரிடம் மண்டியிட்டுவிட்டார்கள் என்பதை நிரூபணமாகியுள்ளதாகவும் ஈபிஆர்எல்எப் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nஈபிடிபியை ஒட்குக்குழு, தமிழ் மக்களுடைய எதிரி, துரோகி, போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் என்றெல்லாம் சொல்லி வந்த கூட்டமைப்பினர் தாம் ஆட்சியமைப்பதற்காக ஈபிடிபியுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்தி அவர்களது ஆதரவைப் பெற்று சபைகளில் ஆட்சியமைத்து வருவதாக சுரேஷ் பிறேமசச்ந்திரன் குறிப்பிட்டுள்ளார்.\nஅதே போல ஆளுந்தரப்பில் இருக்கக் கூடிய ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு பிரதான கட்சிகளினதும் ஆதரவையும் பெற்றுள்ளதையும் அவர் கண்டித்துள்ளார்.\nவடகிழக்கில் அமைக்கப்படுகின்ற உள்ளுராட்சி சபைகள் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈபிடிபி, ஐக்கியதேசியக் கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்த கூட்டு ஆட்சியாகவே அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.\nஎதிர்காலத்தில் இவர்களுக்கிடையேயான ஒற்றுமை நிலைக்குமா நிலைக்காதா என்பதைவிட, முன்னர் பெரிய கொள்கைப் பிடிப்பாளர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டவர்கள் தங்களது கொள்கைக்கும் ஈபிடிபிக்கும் ஒத்துவராது என்று சொன்னவர்கள், ஈபிடிபியுடன் காரசாரமான விமர்சனங்கள் எல்லாவற்றையும் முன்வைத்தவர்கள் இன்றைக்கு இதற்கு மேலதிகமாக அரசாங்கத் தரப்புடன் எல்லாம் இணைந்து தான் இந்தச் சபைகளை உருவாக்குகின்றார்கள் என்பது வெட்கக் கேடான விடயம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஉள்ளுராட்சி சபைகளில் தாங்களே ஆட்சிமையக்க வேண்டுமென்ற காரணத்திற்காக ஈபி.டிபி போன்றவர்களது ஒத்துழைப்புகளைப் பெற்றுக் கொள்வதென்பது இதுவரையும் அவர்கள் கூறி வந்த கொள்கை, கோட்பாடு சகலதையும் கைவிட்டு விட்டார்கள் என்பதும் நிரூபணமாகியுள்ளதாகவும் ���ுரேஷ் தெரிவிக்கின்றார்.\nஅதேவேளை அரசாங்கத்துடன் கடந்த மூன்று வருடங்களாக இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு வந்தவர்கள் என்ற அடிப்படையில் தற்போது முழுமையாகவே ஆளும்தரப்போடும் ஈபிடிபியோடும் இணைந்து இந்தச் சபைகளில் ஆட்சியமைப்பதன் ஊடாக, தமிழ் மக்கள் முன்வைத்த அல்லது தமிழ் மக்கள் கொடுத்த ஆணைகள் எல்லாத்தையும் கைவிட்டுவிட்டு தமது பதவிகளுக்காகவும் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் ஏனையோரிடம் மண்டியிட்டுவிட்டார்கள் என்பது வெளிப்படையான உண்மையாகிவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n‘பிரபாகரனியம்’ என்பது இந்த நூற்றாண்டின் ஒரு பிரளயம்.\nஅரசியல், இராஜதந்திர, சமூக, பண்பாட்டு தளத்திலும் ‘பிரபாகரனியம்’ என்பது இந்த நூற்றாண்டின் ஒரு பிரளயம்.\nதிமுக அல்லக்கைகளுக்கு எதிரான கடைசி பதிவாக இது இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். முடியலை.\nநாகர்கோயிலிலிருந்து முகமாலை மற்றும் கிளாலி வரை நீண்டிருந்த தெற்காசியாவின் மிக நீண்ட இராணுவ வேலியை எதிரிகள் உடைக்க முடியாத யுக்திகளுடன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் பிரிகேடியர் தீபன்.\nமுழங்காவில், பரந்தன், கிளிநொச்சியை விட்டு புலிகளின் அணிகள் விலக நேர்ந்ததால் வேறு ஒரு இராணுவ திட்டத்தை வரைவதற்காக பிரிகேடியர் தீபனை தலைமை பின்வாங்குமாறு பணித்தபோதே அது எதிரியின் கைக்கு போனது. அதுவரை அந்த இராணுவ வேலியை உடைக்கவே முடியவில்லை.\nஇது இந்த நூற்றாண்டின் ஒரு போரியல் சாதனை. சம காலத்தில் வாழ்வதால் நம்மால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் வரலாற்றில் இவை ஒரு பாடமாக இருக்கும்.\nஇப்படி எண்ணற்ற சாதனைகளை புரிந்து விட்டுத்தான் புலிகள் ஓய்ந்திருக்கிறார்கள். இதுவே உலக ஒழுங்கை மாற்றியமைக்கும் ‘நந்திக்கடல்’ கோட்பாடுகளாக முகிழ்ந்திருக்கின்றன.\nஎனவே இந்த பின்புலத்தில் தீபனை ஒரு ‘தளபதி’ என்று வர்ணிக்கலாம்.\nஆனால் சட்டசபையில் நிற்க முடியாமல் தனது சட்டையை தானே கிழித்துவிட்டு நாலு நல்லி எலும்பு தெரிய தெறிச்சு ஓடிவந்த ஸ்டாலினை ‘தளபதி’ என்பது என்ன வகையானது என்பதை 200 ருபா தம்பிகள்தான் சொல்ல வேண்டும்.\nஇறுதி போர் ஆரம்பாகியதும் சிங்களம் இதுவரை கால இராணுவ யுக்திகளை மாற்றியமைத்தது வெளிப்படையாகவே எமக்கு தெரியும். ஆனால் பலருக்கு தெரியாதது அவன் எப்படி அதை கையாண்டான் என்று..\nஅங்கு உருவானதுதான் எதிரியின் ‘ தண்ணீர் ‘ கோட்பாடு.\nஅதாவது புலிகளின் அணிகளுடன் ஒப்பிடும்பொழுது எதிரியின் படை பல மடங்கு பெரியது. எனவே அவன் தண்ணீர் போல பல முனைகளில் படைகளை திறந்து விட்டான். தண்ணீர்போல் படைகள் தமிழர் நிலத்தில் வழிய புலிகள் எதிர்த்தாக்குதல், ஊடறுப்புத் தாக்குதல் என்பவற்றை செய்ய முடியாது தடுப்பு சமரை மட்டும் செய்ய வேண்டிய நிலை. தண்ணீர் என்பது ஒழுகும் தன்மை கொண்டது. அது எப்படி அடைத்தாலும் ஏதோ ஒரு வகையில் கசிந்து உட்புகுந்து விடும். எதிரிகள் தமிழர் நிலத்தில் புகுந்த கதை இதுதான்.\nதலைவர் இதை கணித்தார். குறியீட்டுரீதியாக எதிரிக்கு அதை புரிய வைத்தது மட்டுமல்ல பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எதிர்த் தாக்குதல்களை நடத்தி பல மறிப்பு சமரை நடத்தி தண்ணீர் கோட்பாட்டின் எதிர்த்தாக்குதலை அந்தக் களத்திலேயே அறிமுகம் செய்தார். ‘நந்திக்கடலின்’ தண்ணீர் கோட்பாடு அப்போதே உருவாகி விட்டது.\nஎதிரிகளுக்கு படைத்துறை ஆலோசனை வழங்கிய அனைத்துலக சக்திகள் மிரண்டு போய் போரியல் விதிகளை மீறும் ஆலோசனைகளை வழங்கியதன் ( இராசயணக் குண்டு, கொத்தணி குண்டு, மக்களை தாறுமாறாகக் குறி வைத்தல், மக்களுக்கான மருத்துவ மற்றும் உணவு வழங்கல் பாதைகளை தடைசெய்தல் இன்ன பிற..) நிமித்தமே புலிகள் பின்னடைய நேரிட்டது.\nஆனால் வரலாற்றில் ‘பிரபாகரனியம’; மற்றும் ‘நந்திக்கடல்’ கோட்பாடுகளை எதிரிகளே ஒரு நாள் புகழ்ந்து ஏற்றுக் கொள்ளும் நிலை வரும்.\nஇது இராணுவ பரிமாணம் சார்ந்த உதாரணம் மட்டுமே..\nஅரசியல், இராஜதந்திர, சமூக, பண்பாட்டு தளத்திலும் ‘பிரபாகரனியம்’ என்பது இந்த நூற்றாண்டின் ஒரு பிரளயம். அது இதுவரை கால மனித குல வரலாற்றின் ஒரு திருப்பம்.\nநிலைமை இப்படியிருக்க திமுக செம்புகள் ‘பிரபாகரனை ஏற்க மாட்டோம் என்று பிதற்றுவதை என்னவென்று சொல்வது\nதுரோகிகளுக்கு சிலை வைக்கும் கூத்தமைப்பு \nஇது துரோகிகள் தியாகிகளாகும் காலம்\nமுதலில் துரையப்பாவுக்கு சிலை வைத்தார்கள்.\nஅடுத்து அமிர்தலிங்கத்திற்கு சிலை வைத்துள்ளார்கள்.\nஇனி லக்ஸ்மன் கதிர்காமருக்கும் சிலை வைப்பார்கள்\nஇதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஏனெனில்\nதியாகிகள் துரோகிகளாகவும் ஆகும் காலம்\nதிரிபுராவில் லெனின் சிலை தகர்த்ததுபோல் நாளை\nஉரும்பரா���ில் சிவகுமாரின் சிலை தகர்க்கப்படலாம்\nஅல்லது நல்லூரில் திலீபன் நினைவிடம் அகற்றப்படலாம்.\nஏனெனில் இது துரோகிகள் தியாகிகளாகவும்\nதியாகிகள் துரோகிகளாகவும் ஆகும் காலம்\nஇப்ப என்ன ம- – -க்கு அமிர்தலிங்கம் சிலை\nஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவேன் என்றுகூறிய சம்பந்தர் அய்யா தனக்கு பதவியும் சொகுசு பங்களாவும் பெற்றுக்கொண்டார்.\nசம்பந்தர் அய்யா தீர்வோடு வருவார் என்று தமிழ் மக்கள் காத்திருக்க அவரோ அமிர்தலிங்கம் சிலையோடு வந்திருக்கிறார்.\nகாணாமல் போனவர்களின் உறவுகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக போராடி வருகிறார்கள்.\nகேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை கோரி ஒரு வருடமாக வீதியில் உட்கார்ந்து போராடுகிறார்கள்.\nசிறையில் உள்ளவர்கள் விடுதலையின்றி செத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஇனப்பிரச்சனைக்கு தீர்வுதான் பெறவில்லை. ஆகக்குறைந்தது சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காவது குரல் கொடுத்திருக்கலாம்.\nதந்தை சிறையில். தாய் இறந்து விட்டார். இரண்டு குழந்தைகள் பெற்றார் இன்றி அனாதையாக நிற்கின்றனர்.\nமுழுத் தமிழ் இனமே இந்த குழந்தைகளின் அவல நிலைக்காக வருந்தி கண்ணீர் வடிக்கின்றனர்.\nஆனால் நமது தலைவர் சம்பந்தர் அய்யா இந்த குழந்தைகளின் தந்தையின் விடுதலைக்கு குரல் கொடுக்காதது மட்டுமன்றி அவர்களுக்கு ஆதரவாக நாலு வார்த்தை கூறவும் விரும்பவில்லை.\nதமிழ் மக்கள் கேட்டது தீர்வு. அமிர்தலிங்கத்தின் சிலை அல்ல என்பதை தயவு செய்து யாராவது இந்த சம்பந்தர் அய்யாவுக்கு கூறுங்கள்.\nசெய்தி- தாயின் மரணத்திற்கு சிறையில் இருந்து வந்த தந்தையுடன் செல்ல விரும்பிய சிறுமி.\nநீங்கள் ரொம்ப நல்லவர் என்று சுமந்திரன் மாமா கூறுகின்றார்.\nநீங்கள் ரொம்ப எளிமையானவர் என்று சம்பந்தர் தாத்தா கூறுகின்றார்.\nஉங்களை கொல்ல வந்தவரையே நீங்கள் மன்னித்து விடுதலை செய்ததாக பத்திரிகை மாமாக்கள் கூறுகின்றனர்.\nஅதுமட்டுமன்றி நீங்கள் உங்கள் வீட்டு சாப்பாட்டை உங்கள் கையாலே சாப்பிடுகின்றீர்களாம்.\nஇந்தளவு நல்லவாரன, எளிமையானவரான, அன்பு உள்ளம் கொண்ட நீங்கள் என்னையும் என் அப்பாவுடன் சேர்த்து சிறையில் அடைத்து விடுங்கள் பிளீஸ்.\nநீங்கள் ஒருபோதும் என் அப்பாவை உயிருடன் விடுதலை செய்யப்போவதில்லை என்று எனக்கு தெரியும்.\nஏனெனில் நேற்றுகூட சிறையி���் இருந்த ஒரு மாமாவை இறந்த பின்பு பிணமாகத்தானே வெளியில் விட்டுள்ளீர்கள்.\nஇப்போது என் அம்மாவும் இறந்துவிட்டார். நான் அப்பாவுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்.\nசம்பந்தர் தாத்தாவின் மகள் அவருடன் கூட இருந்து ஒவ்வொரு நாளும் தன் தந்தையை பார்க்கிறார்.\nசுமந்திரன் மாமாவின் பிள்ளைகள் அவருடன் ஒன்றாக கூட திரிந்து மகிழ்கிறார்கள்.\nமாவை சேனாதிராசா மாமாகூட தன் பிள்ளையை தன்னுடன் வைத்து பிரதேசபை உறுப்பினராக்கியுள்ளார்.\nசரவணபவன் மாமாவின் மகள் பிறந்தநாளுக்கு நீங்களே வந்து கேக் ஊட்டுகின்றீர்கள்.\nநானும் அவர்களது பிள்ளைகள் போல் என் அப்பாவுடன் சேர்ந்து இருக்க விரும்புகிறேன்.\nநானும் என் அப்பாவின் கை பிடித்து பாடசாலை செல்ல விரும்பினேன். அது நடக்கவில்லை.\nநானும் அப்பாவின் முதுகில் எறி உப்பு மூட்டை விளையாட்டு விளையாட விரும்பினேன். அதுவும் நடக்கவில்லை.\nநான் சிறையில் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் என் அப்பாகூட இருக்க விரும்புகிறேன்.\nஎன் விருப்பத்தை நிறைவேற்றுவீர்களா அங்கிள்\nநான் என்ன தவறு செய்தேன். எனக்கு மட்டும் ஏன் இந்த தண்டனை\nதமிழ் இனத்தில் அதுவும் ஏழையாக பிறந்தது என் குற்றமா அங்கிள்\nகுறிப்பு- இந்த சிறுமியின் தந்தை இதுவரை விடுதலை செய்யப்படாதது மட்டுமன்றி மரணசடங்கில் கலந்துகொள்ள வெறும் 3 மணி நேரமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கொடுமை குறித்து இதுவரை ஒரு தமிழ் தலைவர்கூட குரல் கொடுக்கவில்லை.\nசெய்தி- வவுனியாவைச் சேர்ந்த தமிழ் அரசியல்கைதி ஒருவர் சிறையில் உயிரிழந்துள்ளார்.\nஇவர்களுக்காக ஏன் நம் தலைவர்கள் குரல் கொடுப்பதில்லை\nஇவர்களுடைய மரணம்தான் இவர்களுக்கான விடுதலைக்கு ஒரே வழியா\nஇவர்கள் அத்தனை பேரும் சிறையிலேயே இறந்து போகட்டும் என்று விட்டுவிடப் போகிறார்களா\nஇவர்கள் தமது இறுதிக்காலத்திலாவது தமது உறவுகளுடன் சேர்ந்து வாழ எம் தலைவர்களால் எதுவும் செய்ய முடியாதா\nஇவர்களைக்கூட விடுவிக்க முடியாத நம் தலைவர்கள் இனப் பிரச்சனைக்கு தீர்வு பெற்று தருவார்கள் என்று எப்படி நம்புவது\nவவுனியாவைச் சேர்ந்த சண்முகநாதன் தேவகன் என்பவர் வெலிக்கடை சிறையில் மரணமடைந்துள்ளார். அவர் வயது 70.\nபுலிகளுக்கு வாகனம் வாங்கி கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் 2008ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇரண்டு வருட தண்டனையை பெறுவதற்காக இவர் 10 வருடம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.\nஇனியாவது விடுதலை கிடைத்துவிடும் என நம்பியிருந்தவேளை கடந்த மாதம் புதிதாக இன்னொரு வழக்கு இவர் மீது போடப்பட்டுள்ளது.\nஇனி ஒருபோதும் விடுதலை பெற முடியாது என்று விரக்தியடைந்த வேளை நோய் அவரை வாட்டியது.\nஅவர் மீது தொடர்ந்து வழக்குபோட்டு சிறையில் அடைத்து வைக்க அக்கறைகாட்டிய அரசு அவருக்கு சிகிச்சை வழங்க அக்கறை காட்டவில்லை.\nஇறுதியாக அவர் மரணமடைந்து சிறையில் இருந்து விடுதலை பெற்றுள்ளார்.\nசிறையில் உள்ள அரசியல் கைதிகள் யாவரும் மரணமடைந்து விடுதலை பெறட்டும் என நல்லாட்சி அரசு நினைத்து விட்டது போலும்.\nஇதனையே எம் தலைவர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டனர்போலும் . ஏனெனில் இவர்களின் விடுதலைக்கு குரல் கொடுக்காதது மட்டுமல்ல இவர்கள் மரணமடைந்த பின்னரும்கூட ஒரு கண்டனத்தை இவர்களால் தெரிவிக்க முடியவில்லை.\nஎதிரியின் உயிரைக் காத்த வீரத்தளபதி பிரிகேடியர் ஜெயம்…\nஅண்மையில் லண்டனில் “கழுத்தை வெட்டி கொல்லுவோம் ” என்று சைகை மூலமாக மிரட்டல் விடுத்த இராணுவத் தளபதி பிரிகேடியர் பிரியங்கவின் மனிதமற்ற செயலை பலர் கண்டித்தார்கள். பலர் “அதில் என்ன இருக்கு இதையெல்லாம் பெரிசு படுத்த வேண்டாமே…, ” என்றார்கள். “புலி சீறிய தெருவில் ஒரு சிங்கம் சைகை தானே காட்டியது. ” என்று பிதற்றினார்கள் சிலர். “புலிக் கொடியை ஏன் தூக்கிப் பிடித்தார்கள் அதனால் தானே இவ்வாறு அந்த சிங்கள இராணுவத் தளபதி மிரட்டல் விட்டார் ” என்று கொல்வேன் என்று மிரட்டியவனுக்கே பரிந்து பேசினார்கள் சிலர்.\nஎன பலவாறு பல கருத்துக்கள் வெளி வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய கொடூர முகத்தைக் கொண்ட சிங்களப் படைகளை எதிர்த்து நின்ற எம் வீரத்தளபதிகளின் மனிதமும் உயிர்கள் மீதான உயிர்ப்புள்ள பிடிப்பும் ஒப்பிட முடியாதவை.\n“ஜூலியட் மைக்” (Juliet mig ) இந்த குறியீட்டுப் பெயருக்கு சொந்தக்காறனை பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அவரை பலர் காணாமல் கூட இருக்கலாம். ஆனால் அவரின் செயற்பாடுகளை, வீரத்தை, தமிழீழம் மீது கொண்ட பாசத்தை அறிந்து கொள்ளாதவன் எதிரியாக கூட இருக்க முடியாது என்றே நான் கூறுவேன். அவ்வளவு மனவலிமையும் உறுதியான தேசப்பற்றும் கொண்ட மூத்த தளபதி. விசேட வேவுப் பிரிவின் பொறுப்பதிகாரி. மன்னா���் களமுனையின் நீண்ட நாள் நண்பன், தளபதி, பொறுப்பாளர், சண்டைக்காறன் என பல நூறு நிலைகளை வகித்தவர். இப்போது இந்த சங்கேத பெயரின் சொந்தக்காறன் பிரிகேடியர் ஜெயம் என்பது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.\nமூத்த தளபதி ஜெயம் அவர்களின் சண்டைகள், வேவுகள், கட்டளைகள் என பலரும் அவர் சார்ந்த பலவற்றை அறிந்தாலும், பகிரப்படாத மென்மையான பக்கமும் அவருக்கு உண்டு என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த உயர்ந்த இராணுவ மிடுக்கு கொண்ட திடமான மனிதன் மிகவும் மென்மையானவர் எளிமையானவர் என்பதை அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.\nநான் அவரை முதன் முதலாக கண்ட காட்சி இன்றும் மனத் திரையில் பதிந்துள்ளது.\n2000 ஆம் ஆண்டு காலப்பகுதி, நானும் என் நண்பனும் புத்துவெட்டுவான் கொக்காவில் வீதியூடாக முறிகண்டி சென்று அதனூடாக புதுக்குடியிருப்பு போவதற்காக கொக்காவில் தொலைத்தொடர்புக் கோபுரத்தடியில் போய்க் கொண்டிருந்தோம். அப்போது கொக்காவில் பகுதியில் எதிரே ஒரு MD90 உந்துருளி வந்து கொண்டிருக்கிறது. வெள்ளை நிற சாறமும் பழும்பு மஞ்சள் நிற சட்டையும்( Shirt ) போட்டுக் கொண்டு உயரமான ஒருவர் தனது நண்பனுடன் ( பாதுகாவலனுடன்) வந்து கொண்டிருக்கிறார். எம்மைக் கண்டவுடன் கையைக் காட்டி நிறுத்திய போது நான் எதுவும் விளங்காமல் முழிக்கிறேன்.\n“நிப்பாட்டு மச்சான் நிப்பாட்டுடா… ”\nஎன்று கத்துகிறான் என் நண்பன்.\nஎன்று கூறிச் செல்கிறான். போனவன் 10 நிமிசமாக அவருடன் சிரித்து கதைத்தபடி நின்றான். எனக்கும் அவர்களுக்குமிடையே 40-50 மீட்டர் இடைவெளி இருந்ததால் எனக்கு எதைக் கதைத்தார்கள் என்று எதுவும் விளங்கவில்லை. இறுதியாக அவர் இவனின் முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டியது மட்டும் புரிந்தது.\nநண்பன் அவரை வழியனுப்பி விட்டு வந்தான்.\nமச்சான் யார் என்று தெரியுமா\nநான் அதிர்ந்து போனேன். எமது விடுதலை அமைப்பின் மூத்த தளபதி. எந்த பாதுகாப்பும் இன்றி சாதாரணமாக எம்மைப் போல பயணம் செய்ததை என்னால் நம்பவே முடியவில்லை. பாதுகாப்புக்கு இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கி மட்டும் தான் இருந்திருக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில் வேறு எந்த ஆயுதங்களையும் நான் காணவில்லை. பாதுகாப்பு போராளியிடமும் எந்த ஆயுதங்களும் இருந்ததுக்கான அறிகுறி இல்லை.\nஅவ்வாறான எளிமை மிக்க எம் தளபதி வே���ினூடாகவும் சண்டைகளின் ஊடாகவும் சாதித்தவை கொஞ்சமல்ல. அவற்றை பல இடங்களில் பலர் பகிர்ந்து கொண்டாலும், அவரது மென்மையான பக்கங்களை இப்போது பகிர வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. ஏனெனில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என உலகத்திடம் பரப்புரை செய்யும் நல்லாட்சி என்று தம்மைக் காட்டிக் கொண்ட இனவழிப்பு அரசுக்கு புரியாத புதிராக இருப்பது இவர்களிடம் எப்படி இத்தனை மென்மையான இதயம் என்பது மட்டுமே.\nஏனெனில் இன்றும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட பல நூறு பொதுமக்கள் இன்றும் விடுதலை செய்யப்படாது அரசியல் கைதிகளாக சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த இராணுவம் குறுகிய நாட்களில் தனது வீடுகளுக்கு விடுதலையாகிச் சென்றது வரலாறு. அதை விட அவர்கள் மீது விடுதலைப்புலிகள் என்றும் அடாவடித்தனத்தை பிரயோகித்தது இல்லை. கைதியாக சிறைகளில் இருந்தார்களே அன்று சித்திரவதைகளை அனுபவித்ததில்லை. ஆனால் எம் பொது மக்களையும் போராளிகளையும் இந்த அரசு எத்தனை கொடூரமாக வைத்திருந்தது என்பதை பல ஆவணங்கள் வெளிக் கொண்டு வந்திருந்தன.\nஅந்த நிலையில் தான் தளபதி ஜெயம் அவர்களின் மென்மையான இதயத்தை இங்கே குறிக்க வேண்டிய தேவை வருகிறது.\n1999 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் ஒரு நாள். ( திகதி சரியாக தெரியவில்லை) ஓயாத அலைகள் 3 இன் தொடர் வெற்றியில் மகிழ்ந்திருந்த எம் தேசத்தில் மன்னார் களமுனை தனது போராளிகளுடன் மகிழ்வாக இருக்கிறது. அங்கு நடந்த ஒரு சண்டை ஒன்றில் சிங்களத்தின் ஊர்காவற்படையைச் சேர்ந்த இரண்டு பொதுமக்கள் ஜெயம் அவர்களின் கட்டளைக்குக் கீழ் நின்ற போராளிகளால் கைது செய்யப்படுகின்றனர். அதில் ஒருவர் சிறு காயங்களோடு தப்பி வந்திருந்தார். தனக்குத் தானே பச்சிலைகளை கசக்கி மருந்திட்டு காயத்தின் குருதிப் பெருக்கை கட்டுப்படுத்தி இருந்தார்.\nகைதாகியவர்கள் சாகப் போகிறோம் என்று பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வகையில் அவர்களை பொதுமக்கள் என்று கூறவும் முடியாது. அதே வேளை இராணுவம் என்றும் சொல்ல முடியாது. அவர்களும் எங்களின் நடவடிக்கைகளை எதிர்த்து நிற்பவர்கள் தான். ஆனாலும் மக்கள் அதனால் அவர்கள் தொடர்பாக முடிவுகள் எடுக்கும் போது கவனமாக எடுக்க வேண்டிய தேவை இருந்தது. விடுதலைப்புலிகள் கைதானவர்களை கைதிகளாக வைத்திருப்பார்கள் அல்லது உடனடியாக விடுதலை செய்வார்கள். இது விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல காலங்கள் பதிவாகிய நிகழ்வுகள்.\nஆனால் சில போராளிகள் அந்த ஊர்காவற்படையைச் சேர்ந்த இருவரும் எமக்கெதிராக சண்டை போட்டவர்கள். இவர்களால் கூட எம் பல போராளிகளை நாம் இழந்திருக்கிறோம். அவர்களை எதற்காக உயிருடன் வைத்திருக்க வேண்டும்\nஅப்போது வன்னி மேற்குப் பிராந்தியத் தளபதியாக இருந்த ஜெயம் அவர்கள் அமைதியாக போராளிகளுடன் கதைக்கிறார்.\n“அவர்கள் பொதுமக்கள் அதுவும் இப்போது எம் கைதிகள் அவர்களை சுட்டுக் கொல்வது மனிதம் அற்ற செயல். அவர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்ப வேண்டும். எங்களுடைய மக்களைப் போலத் தான் இவர்களும். ஆனால் ஒரு வித்தியாசம் எங்கட மக்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். இவர்கள் எங்கட உரிமைகளை பறிக்க வந்திருக்கிறார்கள். என்றாலும் அவர்களை உயிருடன் அனுப்ப வேண்டியது எமது கடமை. அதனால் அவர்கள் மீது எந்த விதமான தண்டனைகளும் வழங்க வேண்டாம் உடனடியாக அரசியல் துறை மூலமாக குடும்பங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.\nபோராளி மருத்துவர் தணிகையை அழைத்த தளபதி உனடியாக இருவருக்கும் மருத்துவசிகிச்சை செய்யும் படி பணித்தார். எதிரி எனிலும் உயிரைக் காக்க வேண்டும் என்ற மேன்நிலை நோக்கத்தோடு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கினார் இராணுவ மருத்துவர் தணிகை.\nஅப்போது “யூலியட் மக் ” சண்டையில் எவ்வளவு உக்கிரமமான தளபதி என்றாலும் மக்கள் மீதும் போராளிகள் மீதும் எவ்வளவு பாசத்தை வைத்துள்ளார். அதே நேரம் எதிரிகளின் உதவிக்காக வந்திருந்தவர்களைக் கூட இவ்வாறு நேசிப்பது என்பது எந்த நாட்டிலும் எந்த இராணுவத் தளபதியாலும் செய்ய முடியாத பெரும் மென்நடவடிக்கை என்பதையும் அவர் எவ்வளவு மென் உள்ளம் படைத்த தளபதி என்பதை அந்த ஊர்காவற் படையை சேர்ந்தவர்களும் அன்று உணர்ந்திருப்பர். மருத்துவர் தணிகை மற்றும் மூத்த போராளி மார்ஷல் ஆகியோரை அழைத்த தளபதி ஜெயம் கைதியாக இருந்த இரு ஊர்காவற் படை உறுப்பினர்களையும் பொறுப்பளிக்கிறார்.\n“கவனமாக கொண்டு போங்கோ … கல்விளானில் இருக்கும் அரசியல் துறை நடுவப்பணியகத்தில் ஒப்படையுங்கள்” என்று கட்டளையிடுகிறார்.\nகட்டளையை ஏற்று போராளி மருத்துவர் தணிகையும், மார்ஷலும் அவர்கள் இர���வரையும் அழைத்துக் கொண்டு மன்னாரில் இருந்து எமது பொது மக்களின் வாகனம் ஒன்றை உதவிக்கு வரு மாறு அழைத்துக் கொண்டு கல்விளானுக்கு வருகிறார்கள். அப்போதெல்லாம் இயக்கத்திடம் வாகனப்பற்றாக்குறை இருந்த காரணத்தால் மக்களின் வாகனங்களே அதிகமாக பயன்படுத்தப்படுவது வழமை. அதுவும் சாரதிகளும் பெரும்பாலும் மக்களாகவே இருப்பார்கள். போராளிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் எம் மக்கள் பிரிக்கப்படாத அளவுக்கு பிணைந்திருந்தற்கு இந்த வாக சாரதிகளும் ஒரு சான்றாகின்றனர்.\nகல்விளானுக்கு மக்களின் உதவியோடு வந்த போராளிகள் இருவரும் ஊர்காவற்படையின் இரு உறுப்பினர்களையும் அரசியல்துறையின் மக்கள் தொடர்பகப் பிரிவில் பொறுப்பாக இருந்த போராளி தயா மாஸ்டரிடம் ஒப்படைக்கிறார்கள்.\nமரணம் வரும் தருவாயை எதிர்பார்த்து பயந்து இருந்த சிங்களத்தின் ஊர்காவற்படையை சேர்ந்த இருவரும் தமக்கு என்ன நடக்கிறது புரியாமல் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு பின் சர்வதேச செஞ்சிலுவை சங்கப் பிரதிநிதிகள் வந்து அவர்களைப் பொறுப்பெடுப்பார்கள். அப்போது தான் அந்த அப்பாவி ஊர்காவற்படை உறுப்பினர்களுக்கு நிம்மதியாக இருந்திருக்கும். அவர்கள் தமது குடும்பங்களுடன் இணைவதற்கான நடவடிக்கைகளை எம் மொழி பெயர்ப்பு போராளிகள் அவர்களுக்கு விளங்கப்படுத்தி இருப்பார்கள். அதன் பின்னான நாள் ஒன்றில் அவர்கள் நிட்சயமாக விடுதலை செய்யப்பட்டு இன்றும் எங்கோ ஓர் இடத்தில் வாழ்வார்கள்.\nஉண்மையில் அவர்கள் புரிந்திருப்பார்கள். தம்மை உயிருடன் விடுவித்த பிரிகேடியர் ஜெயம் அவர்களின் மென்மையையும் தமது சிங்களத் தளபதி பிரியங்காவின் கொலை வெறியையும். அதோடு மட்டுமல்லாது, தான் நேசித்த தமிழீழ மண்ணை அள்ளி நெஞ்சில் அணைத்தபடி தன்னைத் தானே சுட்டும், குப்பி கடித்தும் தனது உயிரை மண்ணுக்காக வித்தாக கொடுத்த பிரிகேடியர் ஜெயம் அவர்களின் புகைப்படத்தைப் பார்த்து கட்டாயம் விழி கலங்கியிருப்பர். எம்மைக் காத்த தெய்வம் தமது கண்முன்னே தான் நேசித்த மக்களுக்காக வீழ்ந்து கிடப்பதை உணர்ந்திருப்பர்.\nஎந்த விடுதலை இயக்கமும் சரி, இராணுவக் கட்டமைப்பும் சரி அதிலும் சிங்கள அரச படைகள் தன் எதிரே துப்பாக்கியுடன் நிற்கும் எதிரிகளை மட்டுமல்ல அப்பாவி மக்களையும் கொன்று குவிக்க வேண்டும் என்பதையே தம் நிலைப்பாடாக கொண்டிருப்பர். ஆனால் விடுதலைப் புலிகளின் தளபதிகளோ போராளிகளோ அவ்வாறானவர்கள் இல்லை. மனிதமும் உயிர்களை நேசிக்கும் உயரிய பண்பையும் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். என்பதை புரிந்து கொள்ள எந்த சிரமமும் இருக்கவில்லை.\nசிங்கள இராணுவத் தளபதி இறுதி யுத்தம் என்ற பெயரில் இனவழிப்பை நிறைவேற்றி முடித்தது காணாது என்று, இன்றும் தமிழர்களை கொல்வதற்காகவும் தமிழ் நிலங்களை அபகரிப்பதற்காகவும் தயாராகவே இன்றும் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கிறார்கள். ஆனால் எம் போராளிகளோ அவ்வாறு இல்லை என்பதை நிரூபித்தார்கள். அவர்கள் எதிரியையும் எதிரிகளின் உயிரையும் மதிக்கத் தவறியதில்லை. இதை எம் தளபதி பிரிகேடியர் ஜெயம் அவர்களும் நிரூபிக்கத் தவறவில்லை…\nஓ… சங்கீதா… நீ என்ன குற்றம் செய்தாய்…\nகருவில் இருக்கையிலேயே தந்தையைப் பிரிந்தாய்… தாயின் அரவணைப்பில் மட்டுமே மகிழ்ந்திருந்தாய்… இப்போது தாயையும் இழந்து பரிதவித்து நிற்கின்றாய்… உண்மையில் நீ… செய்த குற்றம் என்ன… ஈழத் தமிழ்க் குழந்தையாகப் பிறந்ததைத் தவிர…\nஅமானி ராயிதா, தினுல்யா சனாதி பிறந்த இனத்தில் பிறந்திருந்தால் தந்தையின் மடியில் தவழ்ந்திருப்பாயே… அவரின் மார்பிலேயே தூங்கி வளர்ந்திருப்பாயே… அண்ணனும் நீயுமாக போட்டிபோட்டு தந்தையைத் தூக்கக் கேட்டு அடம்பிடித்திருப்பீர்களே… அண்ணனும் நீயுமாக போட்டிபோட்டு தந்தையைத் தூக்கக் கேட்டு அடம்பிடித்திருப்பீர்களே… உங்கள் தாய்க்காக இந்தளவு சிறிய வயதில் கொள்ளிக்குடத்தை அண்ணன் தூக்கி நடந்திருக்க மாட்டானே…\nபாவியரின் வன்செயல்களால்தானே தந்தை ஆயுதத்தைத் தூக்கினார். அதனால்தானே செய்யாத குற்றத்துக்காக உனது தந்தையை சிறையில் அடைத்தார்கள்… இதனால்தானே உனது தாயும் நோயுற்றாள்…\nஅரசியல் கைதியான ச.ஆனந்தசுதாகரனின் 10 வயதேயான மகள் சங்கீதா தாயின் மரணச் சடங்கில் கலந்து கொள்ள வந்த தந்தையின் பின்னால் சென்று சிறைச்சாலை வாகனத்தில் ஏறி சிறை செல்ல முயன்றாள். இந்தச் சம்பவத்தை அறிந்து நெஞ்சம் கரையாதவர்கள் இல்லை. ஆனால் இந்தச் சிறுமியின் பரிதவிப்பை – அநாதரவு நிலையைக் கண்டும் – அறிந்தும் நெஞ்சம் கரையாதவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்… அப்படி நெஞ்சம் இல்லாதவ���்களும் இருக்கிறார்களா என்று எண்ணவும் கூடும்… இருக்கிறார்கள்… ஒரு சாரார்… ஈவிரக்கமற்ற இலங்கையின் ஆட்சியாளர் கூட்டம். இரண்டாவது சாரார் நம் அரசியல்வாதிகள் – ஆம் நம் தமிழ் அரசியல்வாதிகளேதான்.\nஆட்சியில் இருப்பவர்கள் நினைத்திருந்தால் தந்தையைப் பிரிந்த அந்தப் பிஞ்சின் துன்பத்தை – சோகத்தை – துயரத்தை – கவலையை உடனடியாகவே தீர்த்திருக்க முடியும். கொலைக் குற்றவாளிக்குக்கூட இரக்கம் காட்டி அதிக பிணைநேரம் வழங்க இடமளித்த இலங்கைச் சட்டம். அரசியல் கைதி ஒருவருக்கு ஆக வழங்கியது மூன்றே மூன்று மணி நேரம்தான். ஆனந்த சுதாகரனுக்கு வழங்கப்பட்ட அந்த 3 மணி நேரப் பிணையை அதிகரித்து இருக்க முடியும். ஆனால் அவர்தான் தமிழராக இருந்து விட்டாரே எவ்வாறு பிணை நேரத்தை அதிகரித்து வழங்குவது என்று சட்டம் நிதானித்து இருக்ககூடும்.\nதன்னைக் கொல்ல வந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி சி.ஜெனிவனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கினார். ஆனால் அந்த மன்னிப்பின் மூலம் தன்னைக் கொல்ல வந்தவரையும் மன்னித்தவர் என்பதால், உலகம் தன்னைக் கடவுளாகக் கொண்டாடும் என்று எண்ணினாரே தவிர வேறு எதுவும் செய்யவில்லை. வாய்கிழிய நல்லிணக்கம் பேசும் ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சர்களும் அரச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் கைதிகளை விடுவிப்பதிலும் நல்லிணக்கம் தங்கியிருக்கிறது என்பதை ஏன் புரிந்து கொள்ளவில்லை.\nதேர்தல் பிரசாரக் காலத்திலும், பாடசாலை நிகழ்வுக்கு சென்ற போதும் நண்பிகளாகிப் போன அமானி ராயிதா, தினுல்யா சனாதி என்ற சிறுமிகளின் வீட்டுக்குச் சென்று அவர்களின் மழலைப் பேச்சில் மகிழந்திருந்த ஜனாதிபதிக்கு, தமிழ்ச் சிறுமியான சங்கீதாவின் அழுகை மொழி இனிக்காதுதான். அதனால்தான் தாயை இழந்து தந்தையைப் பிரிந்து அநாதரவாக நிற்கும் சிறுமி சங்கீதாவின் குரல் அவரின் காதை எட்டவில்லை. தன்னைக் கொல்ல முயன்றவருக்கும் மன்னிப்பு அளித்த ஜனாதிபதியால் தாயை இழந்து, தந்தையைப் பிரிந்து அநாதைகளாக நிற்கும் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளுக்காக பொது மன்னிப்பு வழங்க முடியாதா என்ன\nதுரோகிக்கும் சிலை திறக்கும் நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்ட��யவர்கள் என்று ஏன் வலியுறுத்தி சொல்லத் துணியவில்லை. ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டம் நடக்கிறது என்றவுடன் உடனடியாக ஜெனிவாவுக்கு பறந்த அதிகாரத்தில் உள்ள – இல்லாத அரசியல்வாதிகளுக்கு இன்னமும் அரசியல் கைதிகள் உட்பட வருடம் தாண்டியும் போராட்டம் நடத்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்கூட கண்ணுக்குத் தெரிவதில்லை. நாடாளுமன்றம் சென்று வலுவாகக் குரல் எழுப்பி – அரசுடன் ஒத்துப் போகும் இந்தத் தருணத்தில் அதை மிரட்டிக் காரியம் சாதிக்கத் துப்பில்லாதவர்கள் ஜெனிவா சென்று சாதிக்கப் போவது எதை\nமனிதாபிமானப் போர் என்ற போர்வையில் ஈவிரக்கமற்ற அரசும் – அதன் இயந்திரமான முப்படைகளும் பொலிஸூம் நடத்திய கொடூரங்கள் உலகறியும். அவை இப்போது முடிந்த கதை – வேறு கதை. நல்லிணக்கத்தை ஏற்படுத்த தியாகங்களை சுமந்து நிற்கிறோம் என்று நாடகமாடும் அரச பரிவாரங்கள் முதலில் அரசியல் கைதிகளை விடுவித்து நல்லிணக்க சமிக்ஞையை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் தந்தையின் வருகைக்காக சங்கீதாக்கள் காத்திருக்கின்றனர்…\nஈழத்தந்தை செல்வநாயகம… on ஈழத்தந்தை செல்வநாயகம்\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ கட்டமைப்புகள் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/07/hotel.html", "date_download": "2020-08-04T19:44:29Z", "digest": "sha1:SOXOGYYTPZY5TEFV7CNGDU7LDWI7QYCF", "length": 11260, "nlines": 78, "source_domain": "www.pathivu.com", "title": "ஷங்கரில்லா– தாஜ் சமுத்ரா :ஓய்ந்த பாடில்லை? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஷங்கரில்லா– தாஜ் சமுத்ரா :ஓய்ந்த பாடில்லை\nஷங்கரில்லா– தாஜ் சமுத்ரா :ஓய்ந்த பாடில்லை\nடாம்போ July 11, 2019 இலங்கை\nகொழும்பு ஷங்கரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளான சட்டத்தரணியொருவர், அரசாங்கத்திடமிருந்து 50 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை கேட்டு, அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார்.\nஉயிர்த்த ஞாயித்து தாக்குதல் தொடர்பில் முன்கூட்டிய அறிந்திருந்த போதிலும் அது தொடர்பில் சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், தனக்கு இந்தளவுக்கு இழப்புகள் ஏற்பட்டடுள்ளன என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n10ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நாளை 12ஆம் திகதி அழைப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\nசட்டதரணியான மோதின டிக்கி பண்டார ஏக்கநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில்,\nபிரதிவாதிகளாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெரிணான்டோ, கட்டாய விடுமுறையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வுத் துறையின் பிரதானி திலன்ன ஜயவர்தன, விசேட பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியலால் தஸநாயக்க உள்ளிட்ட 44 பேர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nகொழும்பு – தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்க வைக்கும் திட்டத்தை பயங்கரவாதிகள் ஏன் கைவிட்டனர் என்பது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.\nஅதற்கமைய குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற தினத்தில், தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தங்கியிருந்தவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் அங்கு காலையுணவு உண்டவர்களின் பட்டியலையும் சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்றத் தெரிவுக்குழு கோரியுள்ளது.\nஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நேற்றைய அமர்வின் போது, தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்தா குமாரசிறி இதனை தெரிவித்தார்.\nஏப்ரல் 21ஆம் திகதி பல இடங்களில் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிகள், தாஜ் சமுத்ரா ஹோட்ட���ில் குண்டை வெடிக்க வைக்கும் திட்டத்தை ஏன் கைவிட்டனர் என்ற கேள்விக்கான விசாரணைகளை முன்னெடுக்க இந்தப் பட்டியல் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇப்ப கூறப்படுகிற துளசி, கதிர் என்பவர்கள் இயக்கத்தில் பெயர் தெரியாத நபர்களாகவே இருந்துள்ளார்கள். தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல...\nவடக்கு கிழக்கில் ஒட்டுக்குழுக்களை மட்டுமின்றி வன்முறையாளர்களையும் தமிழ் மக்களின் தலைவராக்க ராஜபக்சே குடும்பம் முயற்சிக்கிறது.\nகோத்தா ஒரு சாந்தமான புத்தர் இராணுவத்தினர் குடும்பம் மாதிரி - கே.பி\nகோத்தபாய சாந்தமான புத்தர். தனது பாதுகாப்புக்கு இருந்த இராணுவத்தினர் குடும்பம் மாதிரி. லீ குவான் யூ சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியது போலவும், ந...\n போலிச் செய்திகளுக்கு பணம் அள்ளி வீச்சு\nஎதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பு படுதோல்வியை அடைவது உறுதியாகியுள்ள நிலையில் கடைசி நேரத்தில் இரா.சம்பந்தனை முன்னிறுத்தி பிரச்சாரங்கள்\nஅரசின் கைகூலிகள் தமிழ்ர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/07/31143116/1564315/ONline-Class-Case.vpf", "date_download": "2020-08-04T19:43:30Z", "digest": "sha1:TDW6J4CLAVPATUUCT4CS5THH6OZXSY5D", "length": 11825, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆன்லைன் கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு - தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆன்லைன் கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு - தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்\nதமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஆன்-லைன் கல்வி திட்டத்திற்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழக பள்ளி கல்வித்துறை ஆன்-லைன் வழிக் கல்வி திட்டத்திற்கான விதிமுறைகளை நேற்று வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், ஆன்-லைன் கல்வி திட்டத்திற்கு எதிராக, விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர், தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ஆன்-லைன் வழிக் கல்வித் திட்டமானது குழந்தைகள், பெற்றோருக்கு மன ரீதியாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். ஏழை - எளிய - குடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோரால், ஆண்ட்ராய்டு செல்போன், மடிக்கணினி வாங்க முடியாத சூழல் இருப்பதாகவும் மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ச்சியாக ஆன்-லைன் வகுப்பில் பங்கேற்றால் குழந்தைகளுடைய கண்கள் பாதிக்கப்படும் என அரசு மருத்துவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டு இருப்பதையும் மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார். ஆன்-லைன் வழிக் கல்வித் திட்டம் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உரிமையை பறிப்பதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு\nடெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nயுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி தேர்ச்சி\nயுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி பூர்ணசுந்தரி ஐ.எப்.எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.\nதமிழகத்தில் புதிதாக 5,063 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 63 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.\nராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற, முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nசிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியீடு - தேசிய அளவில் 7வது இடம் பிடித்த தமிழர்\nயூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வில் கன்னியாகுமரியை சேர்ந்த கணேஷ் குமார் , தேசிய அளவில் 7வது இடத்தையும் , தமிழக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\n\"முருகனை தவறாக பேசியவர்களை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்\" - திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம்\nடெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் ராகுலுடனான உறவை துண்டித்து கொள்ள வேண்டும் என்று ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/07/31163405/1564319/mmk-jawagirulla-compile-and-oppose.vpf", "date_download": "2020-08-04T19:50:15Z", "digest": "sha1:DUWCC7ONUYJZV7Q34BF2F5OWRRUIMEJ7", "length": 10739, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பிராணிகள் அறுப்புக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் - மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எதிர்ப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிராணிகள் அறுப்புக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் - மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எதிர்ப்பு\nநகர்ப்புற பகுதிகளில் அரசு அறுப்பு கூடங்களை தவிர பிற பிராணிகளை அறுப்பதை தடை செய்ய கோரிய வழக்கில், தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாதது ஏன் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.\nநகர்ப்புற பகுதிகளில் அரசு அறுப்பு கூடங்களை தவிர பிற பிராணிகளை அறுப்பதை தடை செய்ய கோரிய வழக்கில், தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாதது ஏன் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன் பின் அறிந்திராத ஒரு அமைப்பு தொடுத்த வழக்கில் பிராணிகளை அறுக்க, தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வட மாநில அமைப்பு தொடுத்த வழக்கின் மூலம் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழர்களின் வழிபாட்டு உரிமையை பறித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநாகை எம்.பி. செல்வராசுவுக்கு கொரோனா\nநாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வராசுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\n(19/05/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தின் \"வூகான்\" சென்னையா\n(19/05/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தின் \"வூகான்\" சென்னையா சிறப்பு விருந்தினராக - செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் // மகேஸ்வரி, அதிமுக\nகொரோனா நோயாளிகளுக்கு முதல்வர் உத்தரவுப்படி ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nகொரோனா சிகிச்சைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், ஆயுர்வேத மர��ந்துகள் பயன்படுத்தப்படுவதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nயுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி தேர்ச்சி\nயுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி பூர்ணசுந்தரி ஐ.எப்.எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.\nதமிழகத்தில் புதிதாக 5,063 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 63 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.\nராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற, முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nசிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியீடு - தேசிய அளவில் 7வது இடம் பிடித்த தமிழர்\nயூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வில் கன்னியாகுமரியை சேர்ந்த கணேஷ் குமார் , தேசிய அளவில் 7வது இடத்தையும் , தமிழக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\n\"முருகனை தவறாக பேசியவர்களை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்\" - திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம்\nடெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் ராகுலுடனான உறவை துண்டித்து கொள்ள வேண்டும் என்று ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/red-alert-issued-to-9-areas-in-chennai-for-corona", "date_download": "2020-08-04T20:51:57Z", "digest": "sha1:K4N7NUJYPV4AEPINQM2YFXMICPGHRLYJ", "length": 12504, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னையில் 9 இடங்கள்.. கொரோனா கண்காணிப்பு வளையத்தில் 1½ லட்சம் வீடுகள்! | red alert issued to 9 areas in chennai for corona", "raw_content": "\nசென்னையில் 9 இடங்கள்.. கொரோனா கண்காணிப்பு வளையத்தில் 1½ லட்சம் வீடுகள்\nசென்னையில் 9 இடங்களில் உள்ள ஒன்றரை லட்சம் வீடுகள் கண்காணிப்பு வளையத்தில் உள்ளன.\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்களை சுகாதாரத்துறை தனிமைப்படுத்தி கண்காணித்துவருகிறது. இந்தச் சூழலில் இன்று ஒரே நாளில் மட்டும் 17 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் சிறப்பு அரசு மருத்துவமனை ஆகியவற்றில் கொரோனாவுக்காகச் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 13, 323 சிறப்பு வார்டுகளும் 3018 வென்டிலேட்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு வார்டுகளில் 295 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.\nகொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``சென்னை, நெல்லை உட்பட 11 மாவட்டங்களில் சுகாதாரத்துறையினர் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னையில் 25,000-த்துக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் குடியிருக்கும் வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருக்கும் வீடுகளில் கணக்கெடுக்கும் பணி நடந்துவருகிறது. சளி, இருமல், காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளதா என்ற விவரங்களை சுகாதாரப் பணியாளர்கள் சேகரித்துவருகின்றனர். அதே சமயத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடு அமைந்துள்ள பகுதிகளிலும் இந்தக் கணக்கெடுப்பு நடந்துவருகிறது.\nசென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அண்ணாநகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், ஆலந்தூர் ஆகிய மண்டலங்களில் உள்ள பகுதிகளில் குடியிருந்த 9 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் அவர்கள் குடியிருந்த பகுதிகளில் உள்ள வீடுகள் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. சென்னையில் அதிகபட்சமாக விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் ஆகிய பகுதியில் 5 பேருக்குக் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதி சுகாதாரத்துறையிரின் தீவிர கண்காணிப்பில் இருந்துவருகிறது.\nபோரூரில் 2 பேருக்குக் கொரோனா தொற்று இருந்ததால் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். ஆலந்தூர் மண்டலம் மற்றும் கோட்டூர்புரம் பகுதிகளில் தலா ஒருவருக்குக் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். எனவே அவர்கள் குடியிருந்த பகுதி மக்களிடம் சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளனர். ஆட்டோக்கள் மூலம் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவருகிறோம். வீடுகளை விட்டு தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என்றும் எச்சரித்துவருகிறோம்.\nசென்னையில் அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், ஆலந்தூர், போரூர், கோட்டூர்புரம் ஆகிய இடங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். இந்தப் பகுதி 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்குக் கண்காணிக்கப்பட்டு வருவதோடு 1½ லட்சத்துக்கும் அதிகமான வீடுகளும் சுகாதாரத்துறையினரின் கண்காணிப்பு வளைத்தில் இருந்துவருகிறது\" என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/18798", "date_download": "2020-08-04T20:40:15Z", "digest": "sha1:VCKOUCXFYUTCP3EYFOW2KOTR5O6TI5VZ", "length": 10074, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று மீட்பு...! | Virakesari.lk", "raw_content": "\nடிக்டாக்கிற்கு கெடு விதித்தார் டிரம்ப்\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டியவை\nலெபனானின் தலைநகரை உலுக்கிய பாரிய வெடிப்புச் சம்பவம்\nவெறுப்பு பேச்சுகள் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்\nதேர்தல்பிரச்சாரத்தில் புறக்கணிக்கப்���ட்ட சுகாதார வழிகாட்டல்; சட்ட நடவடிக்கைக்கு தயாரகும் சுகாதாரத் துறை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nஉயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று மீட்பு...\nஉயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று மீட்பு...\nஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை கிரேன்லி கீழ்பிரிவு தோட்டத்திலுள்ள நீர் தாங்கியில் உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.\nசிறுத்தைக் குட்டி இன்று காலை நீர் தாங்கியில் இருப்பதைக் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்டுள்ளனர். இதனையடுத்து, சிறுவர்கள் பொது மக்களிடம் தெரிவித்துள்ளனர்.\nபொதுமக்கள் உடனடியாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும், அக்கரப்பத்தனை பொலிஸாருக்கும் இது குறித்த தகவல் வழங்கியுள்ளனர்.\nகுறித்த சிறுத்தை குட்டியை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்கவுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.\nஅண்மைகாலமாக மக்கள் நடமாடும் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடி வருவதாக தெரிவித்திருந்த நிலையில் இன்றைய தினம் சிறுத்தைக் குட்டி மீட்கப்பட்டமை குறிப்பிடதக்கது.\nஅக்கரப்பத்தனை சிறுத்தைக் குட்டி வன ஜீவராசிகள்\nபுத்தளம் களப்பிலிருந்து மீனவரின் சடலம் மீட்பு\nபுத்தளம் களப்பு பகுதியிலிருந்து நேற்று திங்கட்கிழமை (03) மீனவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.\n2020-08-04 21:16:59 புத்தளம் களப்பு மீனவர்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nவாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்ற பஸ்ஸுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து\nநாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை கொண்டு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nவாக்களிப்பது கடமை - பொது அமைப்புகளின் ஒன்றியம்\nவாக்களிப்பது அனைவரதும் கடமை வேண்டாம் என்று வ��க்களிக்காதிருப்பது மடைமை என்று வவுனியா மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.\n2020-08-04 21:18:14 வாக்ளிப்பு கடமை பொது அமைப்புகளின் ஒன்றியம்\nஅளிக்கப்படும் வாக்குகளை யாராலும் இனங்காண முடியாது அச்சமின்றி வாக்களிக்குமாறு பெப்ரல் கோரிக்கை\nஅளிக்கப்படும் வாக்குகள் யாருக்கு செலுத்தப்பட்டமை தொடர்பில் யாராலும் இனம் காணமுடியாது. அவ்வாறான பிரசாரங்கள் உண்மைக்கு புறம்பானது.\n2020-08-04 18:18:31 வாக்குகள் பிரசாரங்கள் கட்சி\nஆப்கான் சிறைச்சாலை தாக்குதல் : ஐ.எஸ். அமைப்பிற்கு தலைமை தாங்கிய பிரதான சூத்திரதாரி இந்தியர்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nஅமெரிக்காவில் மூன்று பரசூட் பலூன்கள் தரையில் மோதி விபத்து\nயாழ். பாதுகாப்பு படைகளின் தளபதிக்கு இடமாற்றம்\nதுருக்கியில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinesnacks.net/tamizh-press/ivan-thanthiran-news/50896/", "date_download": "2020-08-04T20:25:39Z", "digest": "sha1:3AX6PGT5IT2Z73OVRVDVSQDQWEGQVAF6", "length": 5423, "nlines": 90, "source_domain": "cinesnacks.net", "title": "R. கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் 'இவன் தந்திரன்'! | Cinesnacks.net", "raw_content": "\nR. கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘இவன் தந்திரன்’\nR.கண்ணன் இயக்க உள்ள புதிய படத்தில் கவுதம் கார்த்திக்கின் ஜோடியாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒபந்தம் செய்யப்பட்டுள்ளார் .\nஇவர் கன்னடத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற “யு – டர்ன்” படத்தின் நாயகி ஆவார்.\nஇதுபற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது,\nகதாநாயகன், நாயகி உள்ளிட்ட கதாபாதிரங்கள்போல் இப்படத்தில் மழையும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வெளிப்படும். நாயகன் முடிவான பிறகு,நாயகி கதாபாத்திரத்துக்கு பலக்கட்ட தேர்வுகள் நடத்தினோம்.கடைசியாக,ஒரு நடிகையாக அல்லாமல் அந்த கதாபாத்திரமாகவே பிரதிபலித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nR.J.பாலாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இது காதல் கலந்து ஆக்ஷன் காமெடியுடன் இருக்கும்.படபிடிப்பு வரும் அக்டோபர் 12- ம் தேதி தொடங்கி சென்னையில் ஒரு மாதம் முழுவதும் நடைபெற உள்ளது.\nPrevious article சன்னிலியோன் மிரட்டும் ‘ராத்ரி’\nNext article பில்லி, சூனியம், ஏவல் பற்றிய ‘காஷ்மோரா’\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hindumunnani.org.in/news/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-04T20:29:12Z", "digest": "sha1:QYFTUIXXXMJ3A3THUOT6XMTI66LTECEU", "length": 34801, "nlines": 173, "source_domain": "hindumunnani.org.in", "title": "#திருமாவளவன் Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\n39 ஆண்டுகளாக இந்துமுன்னணி முயற்சித்தது சாத்தியமாகி இருக்கிறது – இந்து விழிப்புணர்வு ..\nApril 11, 2019 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #இந்துவிரோதி, #திருமாவளவன், election2019, கனிமொழி, தேர்தல்2019, வீரமணி, ஸ்டாலின்Admin\nமேலாக இந்துமத கடவுள்களை இழிவுபடுத்துவோர் தங்குதடையின்றி அரசியலில் வெற்றிகளை பெற்று வந்தது , இந்துமத உணர்வாளர்களின் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக குத்தி வந்தது.\nஇந்துமத பாதுகாப்பிற்காக வாக்களிப்போர் என ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினரை உருவாக்க வேண்டும் அப்போது மட்டுமே இந்துக்களுக்கு மரியாதை, பாதுகாப்பு இதெல்லாம் சாத்தியமாகும் என இந்துமத பெரியவர்கள் ஆதங்கப்பட்டனர்.\nஇன்று அது சாத்தியமாகி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.\nசபரிமலை நம்பிக்கையை இழிவு படுத்தியது, ஸ்ரீகிருஷ்ணரை கேவலமாகப் பேசியது,\nஸ்டாலின் கனிமொழியின் இந்து மத வெறுப்பு என இந்துக்கள் எதையும் மறக்கவில்லை.\nகனிசமான இந்துக்கள் இந்த முறை இந்துமத எதிர்ப்பு கூட்டணியான திமுக கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க தயாராகிவிட்டனர் என்பதை களநிலவரம் உணர்த்���ுகிறது.\nநான் இந்து மதத்திற்கு எதிரானவன்அல்ல என்று தற்போது ஸ்டாலின் கதறுகிறார்.\nதிருமாவளவனோ எனது சொந்த செலவில் சிவாலயம் கட்டி வருவதாக கூறுகிறார்.\nகனிமொழியோ நெற்றியிலே குங்குமத்தோடு வாக்கு சேகரிக்கிறார்..\nஇதெல்லாம் தேர்தல் ஏமாற்று வேலை என்றாலும் இந்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை இவர்கள் உணர்ந்துள்ளதால் இந்த மாற்றம் வந்துள்ளது.\nவெற்றியோ தோல்வியோ இந்த தேர்தலில் கனிசமான எண்ணிக்கையில் இந்துஉணர்வோடு வாக்களிக்க இருப்பது புதிய மாற்றம் ஆகும்..\nஇந்த மாற்றத்தை ஏற்படுத்த கடந்த\n39ஆண்டுகளாக இந்துமுன்னணி தொடந்து போராடி வந்துள்ளது. தற்போது அது சாத்தியமாகி இருக்கிறது…\nபாரத் மாதா கி ஜெய்..\nஜாதி மோதலை, இந்துமத வெறுப்பை உருவாக்கும் அரசியலை திருமாவளவன் நிறுத்திக் கொள்ளவேண்டும்- இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nJanuary 24, 2019 பொது செய்திகள்#இந்துவிரோதி, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #திருமாவளவன், Hindumunnani, இந்துமுன்னணி, பண்பாடு, போலி மதச்சார்பின்மை, ஹிந்து மதம்Admin\nதிருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றுள்ளது.\nஇந்த மாநாட்டின் நோக்கமானது சமுதாயத்தில் ஜாதி துவேஷத்தை, இந்துமத வெறுப்பை உருவாக்குவதாக உள்ளது.\nசனாதனம் என்ற வார்த்தைக்கு தொன்மையான என்ற அர்த்தம் உண்டு. ஆனால் அதை அடிப்படைவாதம் என்று கூறி , மாற்றத்தை விரும்பாத ஒரு தர்மம் என்றும் கருத்து சுதந்திரம் வழங்காத தர்மம் என்றும் கூறியுள்ளார். உண்மையில் விரும்பியவர்கள் விரும்பியதை பின்பற்றவும், கடவுளே இல்லை என்றுகூட கூறுவதற்கு சுதந்திரமும், இன்னும் சொல்லபோனால் யாரொருவர் எந்த வழிபாட்டு முறைகளையும் கடைபிடிப்பதற்கான சர்வ சுதந்திரத்தையும் வழங்கியிருப்பது சனாதனம். ஒருபோதும் எதையும் வெறுத்தது இல்லை.\nமூட நம்பிக்கைகளை பரப்புவது சனாதனம் என்று கூறுகிறார். ஆனால் சனாதன தர்மத்தில் ஒவ்வொரு விஷயமும் அறிவியல் பூர்வமானது என்று பல அறிஞர்கள் ஆய்ந்து கூறியுள்ளதை ஏற்க மறுக்கிறார். உதாரணமாக மாதவிடாய்க் காலங்களில், கர்ப காலங்களில் பெண்களை ஒதுக்கிவைப்பதை கடைபிடித்து பெண்களுக்கு சம உரிமை வழங்காத பழமைவாதம் கொண்டது சனாதனம் என்கிறார். மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் உடல் , மன ரீதியிலான உளைச்சல்களுக்கு தக்க ஓய்வு தரப்படவேண்டும் என்பது மருத்துவ ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள விஷயம், இன்றைய சூழலில் பெண்கள் தக்க பாதுகாப்புடன் அவற்றை சமாளித்து சமுதாயத்தின் அத்தனை துறைகளைளிலும் கோலோச்சுகிறார்கள். பெண்களை எப்போதும் மேன்மைப்படுத்தி சீராட்டி வருவது சனாதனம் தான். டெலிபோனிலோ, கடிதத்திலோ தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறை பெண்களை வெறும் போகப் பொருளாக சித்தரிக்கும் நடைமுறை என்பதையோ, முத்தலாக் பிரச்சினையில் பெண்களுக்கு சமநீதி வழங்கப்படவில்லை என்பதையோ கூற திருமாவளவன் முன்வருவாரா\nஅதே சமயம் மூடத்தனங்களின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக செயல்பட்டு குருடன் பார்கிறான்,செவிடன் கேட்கிறான் , முடவன் நடக்கிறான் என்று பொய் பித்தலாட்டங்களில் ஈடுபட்டு மதமாற்றத்தில் ஈடுபடும் வியாபாரிகளைப் பற்றி இவர் வாய் திறக்கவேயில்லை.\nவர்ணாச்ரம தர்மத்தின் அடிப்படையில் வசிப்பிடங்கள் தனிதனி என்று பேதத்தை ஏற்படுத்தியுள்ளது சனாதனம் என்று பொய் பிரசாரத்தை கூறுகிறார். உண்மையில் இன்று நகரங்களின், பெரு நகரங்களின் நிலை என்ன யாரும் யாருடைய ஜாதியையும் பற்றி கவலைப்படாது அப்பார்ட்மென்ட்களில் வசிக்கும் நிலை உள்ளது.\nஅதேபோல குலத்தொழிலை ஆதரிப்பது சனாதன தர்மம் என்கிறார். வேதம் தொகுத்த வியாசர் மீனவர் என்பதும், ராமாயணம் வழங்கிய வால்மீகி வேடர் குலம் என்பதையும், நாயன்மார்கள் ஆழ்வார்களில் உள்ள பல ஜாதியினரை பலரும் வணங்குகின்றனர் என்பதை சுலபமாக மறந்துவிட்டார்.\nஉண்மையில் நடிகன் மகன் நடிகனாவதும் , அரசியல்வாதி மகன் அரசியல்வாதியாவதும் தான் இன்றைய குலத் (குடும்பத்) தொழில் ஆக உள்ளது. அவர்களுடன் கூட்டணி பேசி அரசியல் ஆதாயம் தேடும் திருமாவளவன் சனாதன தர்மத்தைப் பற்றி பேசும் அருகதை அற்றவர்.\nகுழந்தை திருமணம், விதவை மறுமணம், உடன்கட்டை ஏறுதல் ஆகியவை சனாதனம் பின்பற்றச் சொல்லும் நடைமுறை என்கிறார். ஆனால் அரசியல்வாதிகள் தங்களது தொண்டர்களை தீக்குளிக்கச் செய்யும் கொடூரம் தவிர இன்று இவைகளெல்லாம் நடைமுறையில் இல்லை என்பதும் சனாதனத்தை பின்பற்றுபவர்கள் இவைகளை கடைபிடிப்பதில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. உண்மையில் காலத்துக்கு தக்க மாற்றங்களை ஏற்று அதனை நடைமுறைப் படுத்தியுள்ளது சனாத��� தர்மம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதில் சனாதனம் உறுதியாக உள்ளது.\nதிருமாவளவனின் இந்த பிதற்றல்களை உற்றுநோக்கும் பொது இவர் திட்டமிட்ட ரீதியில் ஹிந்து விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தெளிவாகிறது. இதற்காக சிலரிடம் இவர் கைக்கூலி பெறுகிறாரோ என்று இந்துமுன்னணிக்கு சந்தேகிக்கிறது.\nஇவர் இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் வேண்டுமென்றே ஜாதி கலவரத்தை, மத வெறுப்பை உருவாக்கி குளிர் காய நினைக்கிறார் என்பது தெளிவு.\nஇந்துமதத்தில் ஜாதி வேறுபாடுகளுக்கு இடம் இல்லை. இறைவனின் அவதாரத்திலும், திருவிளையாடல்களிலும் இவை நிலை நிறுத்தப்பட்டுள்ளன. நமது ரிஷிகளும், முனிவர்களும், சாதுக்களும், துறவிகளும், சித்தர்களும் ஜாதி வேறுபாடுகளை களைவதிலே முன்னோடியாக இருந்தனர். ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் பணத்திற்கும், பதவிக்கும், அரசியல் ஆதாயத்திற்காகவும் ஜாதி வேறுபாடுகளை தூண்டிவிட்டு ஜாதி அரசியல் செய்கின்றனர். திருமாவளவன் அவர்கள் இத்தகைய ஆதாயம் தேடக்கூடியவராக இருப்பாரோ என் இந்துமுன்னணி கருதுகிறது.\nஆகவே இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டால், அவரோடு சேர்ந்து இந்துமத துவேசங்களை பரப்பி குளிர்காய நினைப்பவர்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அனைவரின் கபட வேடத்தை இந்துமுன்னணி பட்டி தொட்டி தோறும் கொண்டு சென்று இந்துக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தக்க பதிலடி கொடுக்கும் என்பதை இந்துமுன்னணி சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.\nதிருமாவளவனின் இந்து விரோத பேச்சைக் கண்டிக்கிறோம்-இராம.கோபாலன்\nDecember 8, 2017 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #இந்துவிரோதி, #திருமாவளவன், #ஹிந்துமதம், பண்பாடுAdmin\nதிருமாவளவனின் இந்து விரோத பேச்சைக் கண்டிக்கிறோம்..\n6.12.2017 அன்று சென்னை பெரம்பூரில், விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற தலித்-இஸ்லாமிய எழுச்சி நாள் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டு, இந்தியாவில் உள்ள இந்து கோயில்களை இடித்துவிட்டு, அங்கு புத்தவிகார்களை கட்ட வேண்டும் என்று பேசியிருப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.\n என்பதைத் தெரிவிக்க வேண்டும். இவர், முஸ்லீம், கிறிஸ்தவ மதவாதிகளின் கைக்கூலியாக செயல்பட்டு வருகிறார்.\nஇந்து கோயில்களை இடித்��ு புத்தவிகாரம் கட்டுவேன் என்கிறார். இவை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்று கூற வருகிறாரா அப்படியானால் , வேளாங்கண்ணி, மயிலை சாந்தோம் சர்ச், சென்னை ஜார்ஜ் கோட்டை, புதுச்சேரி பெரிய சர்ச், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா முதலானவற்றை அகற்றி இந்து கோயில்களாக மாற்ற ஆதரவு தெரிவிப்பாரா அப்படியானால் , வேளாங்கண்ணி, மயிலை சாந்தோம் சர்ச், சென்னை ஜார்ஜ் கோட்டை, புதுச்சேரி பெரிய சர்ச், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா முதலானவற்றை அகற்றி இந்து கோயில்களாக மாற்ற ஆதரவு தெரிவிப்பாரா அதுமட்டுமல்ல தமிழகத்தில் 3000 மேற்பட்ட கோயில்களை இடித்து, மசூதி, தர்கா, சர்ச் கட்டிவுள்ளதற்கு ஆதாரம் இருக்கின்றன. நாடு முழுவதும் 30,000 அதிகமான கோயில்கள் முகலாயர்களான முஸ்லீம்களால், ஆங்கிலேய, டச்சு, போர்சுக்கீசிய, பிரெஞ்சு கிறிஸ்துவர்களால் இடிக்கப்பட்டு மசூதி, சர்ச்களாக மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து, அவரது நிலைப்பாட்டை அறிவிக்கத் தயாரா அதுமட்டுமல்ல தமிழகத்தில் 3000 மேற்பட்ட கோயில்களை இடித்து, மசூதி, தர்கா, சர்ச் கட்டிவுள்ளதற்கு ஆதாரம் இருக்கின்றன. நாடு முழுவதும் 30,000 அதிகமான கோயில்கள் முகலாயர்களான முஸ்லீம்களால், ஆங்கிலேய, டச்சு, போர்சுக்கீசிய, பிரெஞ்சு கிறிஸ்துவர்களால் இடிக்கப்பட்டு மசூதி, சர்ச்களாக மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து, அவரது நிலைப்பாட்டை அறிவிக்கத் தயாரா ஆனால், திருமாவளவன் குறிப்பிட்ட காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம், ஷ்ரீரங்கம் ஆலயமும் பல்லாயிரம் கணக்கான ஆண்டுகளாக இந்து கோயிலாகத்தான் இருந்து வருகின்றன.\nஇப்படி பேசினால், முஸ்லீம் பயங்கரவாத அமைப்புகள் சந்தோஷப்படும் என நினைக்கிறார் திருமாவளவன், ஆனால், இலங்கை, மியான்மார் முதல் எல்லா நாடுகளிலும் புத்த மதத்தினர், முஸ்லீம்களை வெறுத்து ஒதுக்குகிறார்கள். மியான்மார் நாட்டில் பொது அமைதியை கெடுத்த ரோஹிங்கயா முஸ்லீம்களை அந்நாட்டு இராணுவம் அந்நாட்டைவிட்டே விரட்டயடித்துள்ளது. இதன் மூலம் புத்த மதத்தினர் எப்படி முஸ்லீம்களை புறக்கணிக்கிறார்களோ, அதுபோல இந்தியாவிலும் நடக்க வேண்டும் என மறைமுகமாக கூற வருகிறாரா\nஎப்படியிருந்தாலும், திமுகவின் இந்துவிரோத ஆரம்ப காலம் போல் இப்போது இல்லை, இந்து விரோத பேச���சிற்கு இந்து சமுதாயம் கண்டிப்பாக பதிலடிக் கொடுக்கும்.\nதிருமாவளவன் அவர்கள், பிற்பட்ட சமுதாயத்தின் அரசியல் தளத்தை கையில் எடுத்தார். ஆனால், அதன்பின் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் உரிமைகளை மதமாறிய கிறிஸ்துவர்கள் அபகரிப்பதையும், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிப்போன, தாழ்த்தப்பட்டகளுக்கு அங்கு அநீதி இழைக்கப்படுவதையும் கண்டிக்க முன் வரவில்லை. கிறிஸ்தவ, முஸ்லீம்களின் கைக்கூலியாக எப்போது அவர் செயல்பட ஆரம்பித்தாரோ, அப்போதே, திருமாவளவன் யார் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.\nதற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லை. ஏற்கனவே அரசியல் கட்சி எனும் அங்கிகாரத்தையும் அவரது கட்சி இழந்துவிட்டது. அந்த கட்சிக்கு, வரும் தேர்தலில், இந்துக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.\nஅரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும், ஆன்மிகப் பெரியோர்களும், அமைப்புகளும் திருமாவளவன் கருத்தினைக் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nஇந்துக்களின் புனிதமான கோயில்களை இடிப்போம் எனக் கூறும் திருமாவளவன் பேச்சுக்கு இந்து முன்னணி கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம்விளைவிக்கும் வகையிலும், மத மோதல்களை உண்டாக்கும் உள்நோக்கத்துடனும், இந்து கோயில்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் பேசிய திருமாவளவன் மீது தமிழக அரசு, சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nஆகஸ்ட் 5 – அயோத்தியில் கோவில் அடிக்கல் நாட்டு விழா – வீடுகளில் விளக்கேற்றி ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்வோம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்\nதிட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்படும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nபகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவு படுத்தி பிரச்சாரம்- சாது மிரண்டால் காடு கொள்ளாது மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nமத பாகுபாடு பார்த்து மின் கட்டணமா – சரி செய்யாவிட்டால் கண்டனப்போராட்டம் – சரி செய்யாவிட்டால் கண்டனப்போராட்டம��� மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம்\nகொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாடு எளிய முறையில் சிறப்பாக கொண்டாட திட்டம். விநாயகர் சதுர்த்தி திருவிழா பற்றிய நிலைப்பாட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்\nஆகஸ்ட் 5 – அயோத்தியில் கோவில் அடிக்கல் நாட்டு விழா – வீடுகளில் விளக்கேற்றி ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்வோம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் August 3, 2020\nதிட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்படும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை August 1, 2020\nபகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவு படுத்தி பிரச்சாரம்- சாது மிரண்டால் காடு கொள்ளாது மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை July 13, 2020\nமத பாகுபாடு பார்த்து மின் கட்டணமா – சரி செய்யாவிட்டால் கண்டனப்போராட்டம் – சரி செய்யாவிட்டால் கண்டனப்போராட்டம் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் July 12, 2020\nகொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாடு எளிய முறையில் சிறப்பாக கொண்டாட திட்டம். விநாயகர் சதுர்த்தி திருவிழா பற்றிய நிலைப்பாட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் July 1, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (266) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://madurai-pcl-sivakumar.blogspot.com/2016_10_30_archive.html", "date_download": "2020-08-04T20:10:31Z", "digest": "sha1:NENC5LALZRQ5FTGO4CPBGI56J63N4Y7K", "length": 20492, "nlines": 282, "source_domain": "madurai-pcl-sivakumar.blogspot.com", "title": "படித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் : 30/10/16 - 6/11/16", "raw_content": "படித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\n• பள்ளியில் ஜாதிசான்றிதழ் வாங்கிட்டு\nபடிப்புக்கும், வாழ்கைக்கும் சம்பந்தம் இல்லை என்று புரிகின்றது..\n• பூஜையோ, ஜெபமோ, தொழுகையோ..\nஒரு பருக்கை சோற்றைக் கூட தராது..\n• ஒரு பெண் சிரிக்கும்போது, அழகாக இருப்பாள்.. அவளை சிரிக்க வைத்து ரசிக்கும் ஒரு ஆண்\nஅதை விட அழகாக தெரிவான்..\nஉன்னிடம் தன் பிரச்சனையை சொல்கிறாள் என்றால்,\nஅதற்காக அவள், அவர்களை குறை கூறுகிறாள் என்று அர்த்தம் இல்லை.. உன்னை முழுமையான நம்புகிறாள் என்று அர்த்தம்..\n• ஒருவர் உங்களிடம் ஆறுதல் தேடிவரும் போது,\nஅவருக்கு ஆறுதல் சொல்லி விட்டு,\nபிறகு அவரை பற்றி மற்றவரிடம் குறை கூறினால்,\nஅதை விட நம்பிக்கை துரோகம் என்ன இருக்கு..\nபல அடுக்கு மாடி கட்டிடங்களை இடித்து விவசாயம் செய்யும் நாள் வரும் வெகுவிரைவில்..\n• உயிரை கொடுத்தாலும் திரும்ப கிடைக்காதது, “நேரம்”..\nஅந்த நேரத்தை ஒருவருக்காக செலவழிக்கும் முன்\n• சுதந்திரம் இல்லாத காலத்தில்,\nவெள்ளைக்கார கவர்னர்களையேகூட எதிர்த்து தைரியமாக குரல்கொடுக்க முடிந்த நம்மால்\nஒரு வார்டு கவுன்சிலரை பார்த்துக்கூட எதிர்த்துக்குரல் கொடுக்க முடியவில்லையே\n• “கவலைப்படாதே” என்பதை விட,\n“நான் பார்த்துக்கிறேன்” என்பதே சிறந்த ஆறுதல்..\n• இன்று உன்னால் சிரித்தவர்கள், நாளை உனக்காக அழுதால், நீ வாழ்ந்த வாழ்கை அர்த்தமானது..\n• இறந்தவருக்கு சிலை வைப்பதற்கு பதிலாக, பசியோடு இருப்பவருக்கு, இலை வையுங்கள்..\n•“ஏமாத்திட்டாங்க”ளேன்னு வருத்தப்படாம, “இவர்களைப் போய் ஏமாத்திட்டோ”மேன்னு வருத்தப்பட வைக்கிற மாதிரி வாழனும்..\n• நம்ம கூட இருந்த ஒருத்தர், நமக்கு துரோகம் “பண்ணிட்டாங்க”ன்னு\nகூட இருக்க மத்த எல்லோரையும் சந்தேகப்பட்டா\nஇடையில் சிரித்து செய்து வாழ்ந்தாலே\n• அடுப்பு கல்லு உள்ளே இருந்தால்,\nஉயர்தர ஹோட்டல்.. வெளியே இருந்தால்,\n• தெருவில் கிடக்கும் காகிதமாக யாரையும் வெறுக்காதே..\nநாள�� அது பட்டமாக பறந்தால்,\nநீ அவர்களை நிமிர்ந்து பார்க்க நேரிடும்..\n• வாழ்க்கையில் எல்லாம் கிடைக்கும் என்று எதிர்பார்க்காதே..\nசில விஷயங்கள் கிடைக்காமல் இருப்பதே நல்லது..\n• உறவு என்பது ஒரு கோவில்.\nஅதற்குள் செல்லும் முன், “ஈகோ” எனும் செருப்பை கழட்டிவைத்தல் நலம்.\nநம்மை தேடி வருவோர் மீது அதிகம்\nபணம் தான் நம் கண்ணுக்கு தெரிகிறது..\nஅவர்களின் உழைப்பும், கஷ்டமும் நம் கண்ணுக்கு தெரிவதே இல்லை..\n• யாரோ ஒருவரின் நிராகரிப்புக்காக வருந்தாதீகள்..\nPosted by சித்தையன் சிவக்குமார் மதுரை at 11/02/2016 11:46:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஎம்ஜிஆர் படம் ஓடினால் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி - *M.G.R. ஒரு காரியத்தில் இறங்கினார் என்றால் என்ன இடையூறு வந்தாலும் அதை முடிக்காமல் விடமாட்டார். அதற்கு மிகப் பெரிய உதாரணம் அவர் முதன் முதலில் தயாரித்து, இய...\nவாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை - *வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை* * - *வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை* ** *கந்தசாமி என்ற ஏழை ஒருவர் திடீரென ஒருநாள் இறந்துவிடுகிறார். அவர் தான் இறந்துவிட்டதை உணரும் போது, கையில் ஒரு...\nஉறவுகள் எப்படி இருக்க வேண்டும் - *உறவுகள் எப்படி இருக்க வேண்டும் - *உறவுகள் எப்படி இருக்க வேண்டும்உறவுமுறைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் எத்தனையோ விதங்கள் உண்டு. ஒரு தனிமனிதருக்கு அவரது வாழ்க்கைத் துணைவர், கு...\nபேர் அப்புறம் வைச்சுகலாம்… - ஆசிரியர் : எல்லாரும் உங்கள் நோட்டில் ஒரு \"பாக்ட்டிரியா\" படம் வரையுங்கள்.. நம்ம மாணவன் : இதோ வரைந்து விட்டேன் ஐயா... ஆசிரியர் : என்ன படம் வரைந்து விட்ட...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\nநான் ஒரு சிந்து காவடிச்சிந்து - நான் ஒரு சிந்து - நான் ஒரு சிந்து காவடிச்சிந்து தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n1.அமைதியாய் இரு - ஊமையாய் இராதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 3. உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல். - ஜெர...\nவிநாயகர் தோற்றம் குறித்த புராணக்கதைகள்\nஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு ...\nதன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது தான் அதி உன்னதமான அழியாத தற்காப்பு ஆகும். உடல் எப்படி தாக்குதலை சமாளிக்கப் போகிறது என்பதை விட உள்ளம்...\nகலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு\nதலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும் தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிரா...\nநீங்கள் உங்கள் நிறுவனத்தின் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைக்கிறீர்களா \"ஆம்\" என்றால், நீங்கள் முதலில் இந்திய அரசு வழங்கும் ...\nமானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் ம...\nதிருவண்ணாமலை கோவில் வரலாறு : பஞ்ச பூத ஸ்தலம் (5 இயற்கை காரணிகள் ) பூமியில் அதாவது ஐந்து அடிப்படை கூறுகளை மூலம் உருவாகி...\nகவிஞர் வாலி - வாழ்க்கை குறிப்பு\nஇயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், பிறப்பு: 29-.10-1931) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார் என்பது சொல்ல வேண்டிய அவசிய...\nகாது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்\nமூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை, காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு...\nசத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடைய முடியாது. உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்...\nஎத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல... எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/war-game.htm/page3/", "date_download": "2020-08-04T20:04:58Z", "digest": "sha1:CMHBDFLPMOHH2B5FNTSAJLQXUCAG2D76", "length": 5346, "nlines": 92, "source_domain": "ta.itsmygame.org", "title": "போர் விளையாட்டு ஆன்லைன்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nமுன்னணி பாதுகாப்பு லைன்ஸ் OPS\nஒரு சமத்துவமற்ற போரில் பாரி\nShadez 2: பூமி போர்\nசிறு மக்கள் கூட்டத்தின் படிப்படியான நில ஆக்கிரமிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://karudannews.com/?cat=55", "date_download": "2020-08-04T19:56:36Z", "digest": "sha1:2LRLCPAFYYVBOXWAUR6NV4FZPZ6FX62B", "length": 10245, "nlines": 74, "source_domain": "karudannews.com", "title": "பிரதான செய்திகள் Archives - Karudan News", "raw_content": "\nநாளை காலை 7 மணிக்கு வாக்கெடுப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாளை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்தது.அதேநேரம் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.இந்த முறை பொதுத்தேர்தலில் 22 மாவட்டங்களில் ... Read More\nமலையகத்தில் சீரற்றகால நிலை ,கடும் காற்றுடன் கடும்பனி, சாரதிகள் அவதானம்.\nமத்திய மலைநாட்டில் சீரற்ற காலநிலையுடன் இடைக்கிடையே மழையுடன் கடும் காற்று வீசி வருவதுடன் இடைக்கிடையே கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் சாரதிகள் அவதானமாக தங்களுடைய வாகனங்களை முகப்புவிளக்குகளை ஒளிரச்செய்தவாறு செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். ... Read More\nமடக்கும்புரவில் தொடரும் சிறுத்தைகளின் அட்டகாசம் இன்று மாடு ஒன்று இறையானது.\nமடக்கும்புர பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். காட்டெருமைகள் அதிகம் காணப்படுவதால் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணடுவதகாக குறிப்பிடுவதோடு இன்றைய தினம் மாடு ஒன்றை சிறுத்தை வேட்டையாடி சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். (more…) Read More\nநாளை முதல் மீண்டும் பாடசாலை மாணவர்க��ுக்கு விடுமுறை…\nஇலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. (more…) Read More\nநாட்டில் உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை..\nஇலங்கையில் உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக இலங்கை சுதந்திர சேவையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…) Read More\nபாரிய மரம் வீழ்ந்து முச்சக்கரவண்டி வீடு சேதம்- 35 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு\nஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனராஜா கீழ்ப்பிரிவு தோட்டத்தில் பாரிய மரமொன்று வீழ்ந்ததில் வீட்டின் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றிற்கும் வீட்டிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (more…) Read More\nபொதுத் தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படுமா\n2020 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து ... Read More\nதிங்களன்று அனைத்து பிரசார நடவடிக்கைகளுக்கு தடை\nஎதிர்வரும் திங்கட்கிழமை நோன்மதி தினத்தன்று தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அரசியல் கட்சி செயலாளர்கள் முன்வைத்த கோரிக்கை தேர்தல் ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. (more…) Read More\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு- முழுவிபரம் உள்ளே\nவிடுமுறை வழங்கப்பட்டுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பாடசாலையிலுள்ள ஒவ்வொரு தரத்திலும் கல்வி பயிலும் மாணவர்கள் எந்தெந்த தினங்களில் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி ... Read More\nஎதிர்வரும் பொதுத் தேர்தல் நடைபெறும் வாரத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். (more…) Read More\nமலையகத்தில் சீரற்றகால நிலை ,கடும் காற்றுடன் கடும்பனி, சாரதிகள் அவதானம்.\nநுவரெலியா மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடப்படும்.\nமடக்கும்புரவில் தொடரும் சிறுத்தைகளின் அட்டகாசம் இன்று மாடு ஒன்று இறையானது.\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஎனக்கு எதிராக கூட்டு சதி.-வேலுகுமார் தெரிவித்துள்ளார்.\nமக்கள் வசம் இருக்கும் மிகப்பெரிய ஜனநாயக ஆயுதமே வாக்குரிமையாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.laser-cutter-machine.com/beam-laser-cutting-suppliers-metal-laser-cutting-machine-design-laser-metal-cutter-sale.html", "date_download": "2020-08-04T19:17:25Z", "digest": "sha1:4MKEBTGEFV4C5YMNP6FINXNQISUZADDF", "length": 11255, "nlines": 135, "source_domain": "ta.laser-cutter-machine.com", "title": "beam laser cutting suppliers metal laser cutting machine design, laser metal cutter for sale - ACCURL", "raw_content": "\nதட்டுகள் மற்றும் குழாய்கள் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nலேசர் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nபிளாஸ்மா கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nவாட்டர் ஜெட் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nபீம் லேசர் கட்டிங் சப்ளையர்கள் மெட்டல் லேசர் கட்டிங் மெஷின் வடிவமைப்பு, லேசர் மெட்டல் கட்டர் விற்பனைக்கு\nபீம் லேசர் கட்டிங் சப்ளையர்கள் மெட்டல் லேசர் கட்டிங் மெஷின் வடிவமைப்பு, லேசர் மெட்டல் கட்டர் விற்பனைக்கு\nலேசர் மூல ஐபிஜியுடன் / Raycus / மேக்ஸ்\nஅதிகபட்ச இயங்கும் வேகம் 80m / நிமிடம்\nலேசர் பவர் அதிகபட்ச வெட்டு தடிமன்\nலேசர் வகை: ஃபைபர் லேசர்\nவெட்டுதல் தடிமன்: 0-20 மி.மீ.\nசி.என்.சி அல்லது இல்லை: ஆம்\nகுளிரூட்டும் முறை: நீர் குளிரூட்டல்\nகட்டுப்பாட்டு மென்பொருள்: சைப் கட்\nகிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது: AI, BMP, DST, DWG, DXF, DXP, LAS, PLT\nசான்றிதழ்: சி.சி.சி, சி.இ, ஜி.எஸ், ஐ.எஸ்.ஓ, எஸ்.ஜி.எஸ், யு.எல்\nவிற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது: வெளிநாடுகளில் சேவை இயந்திரங்களுக்கு பொறியாளர்கள் கிடைக்கின்றனர்\nCnc 4000w கார்பன் ஸ்டீல் எஃகு ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திர இயந்திரங்கள் நிறுவனங்கள்\nஃபைபர் 700w எஃகு வெட்டும் இயந்திரம்\nஎஃகுக்கான உயர் சக்தி சி.என்.சி ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nதுல்லியமான லேசர் வெட்டும் இயந்திரம் / யாக் சிஎன்சி லேசர் கட்டிங் மெச்சின்\nஃபைபர் லேசர் கார்பன் ஸ்டீல் வெட்டும் இயந்திரம்\nசீனா துணி வெட்டும் இயந்திரத்தில் தயாரிக்���ப்படுகிறது, சிறிய மர டை கட்டிங் லேசர் வெட்டு இயந்திரம்\n500W மெட்டல் பைப் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nசீனாவிலிருந்து தொழில்முறை சப்ளையர் மெட்டல் ஃபைபர் கட்டிங் லேசர் இயந்திரம்\nஃபைபர் லேசர் எஃகு செப்பு பித்தளை அலுமினிய இரும்பு வெட்டும் இயந்திரம்\nதொழில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம் 750w / 1000w விலை\nகுறிச்சொற்கள்: லேசர் வெட்டும் இயந்திர சப்ளையர்\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nசிறு வணிகத்திற்கான லேசர் உலோக வெட்டு இயந்திரங்கள்\nசீனா 500w 1kw 2kw 3kw cnc தாள் மெட்டல் ஃபைபர் லேசர் வெட்டு இயந்திர விலை\nஉலோக தாள் சிஎன்சி லேசர் வெட்டுதலுக்கான 700w ஐபிஜி ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nபரிமாற்றக்கூடிய அட்டவணையுடன் முழு மூடிய ஃபைபர் லேசர் வெட்டும் அமைப்பு\naccurl ipg 4000w ஃபைபர் லேசர் கட்டிங் மெஷின் விலை விற்பனைக்கு 4kw cnc லேசர் இயந்திர உற்பத்தியாளர்கள்\nகிரானைட் வாட்டர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nடிஜிட்டல் லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறிய அக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nமினி லேசர் வெட்டும் இயந்திரம் விற்பனைக்கு\nசிறிய லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறந்த சி.என்.சி லேசர் வெட்டும் இயந்திரம்\ncnc லேசர் வெட்டும் இயந்திர செலவு\nசதுர குழாய் வெட்டும் இயந்திரம்\nஉலோக குழாய் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் குழாய் இயந்திரம்\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா சுயவிவர வெட்டு இயந்திரம்\nநீர் ஜெட் எஃகு வெட்டும் இயந்திரம்\ncnc சுடர் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஅக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திர சப்ளையர்\nசிறிய மர லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திர தயாரிப்புகள்\ncnc குழாய் வெட்டும் இயந்திரம்\nமினி சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-08-04T20:14:06Z", "digest": "sha1:A6XQNECANURW5BOXAXSWAM24C6OAPKP5", "length": 6387, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "காம்பிளி ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகாம்பிலி ஆறு என்பது தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம் அனுப்பட்டி என்ற இடத்தில் துவங்கி ஈரோடு மாவட்டம் மயில்ரங்கம் எனும் இடத்தில் அமராவதி ஆற்றோடு கலக்கும் ஒரு காட்டாறாகும். இதன் நீளம் சுமார் 70கிமீ. பெரு மழைக்காலங்களில் நதி போன்றும் மற்ற நேரங்களில் வறண்ட ஓடையாகவும் காட்சி தரும். இதன் செல் வழியில் பல தடுப்பணைகள் கட்டப்பட்டு நீர் சேமிக்கும் முயற்சிகள் நடந்துகொண்டுள்ளன. முழுமையாக மீட்டெடுக்கவும் பல்வேறு ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுக் கொண்டுள்ளன.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2018, 15:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/exams/tn-trb-selection-list-2019-pg-assistant-physical-education-result-2019-declared-at-trb-tn-005458.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-04T19:30:51Z", "digest": "sha1:GIBM7NGIEW2JKLRBTORD6S7UPBZCR4HA", "length": 13187, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "TN TRB Result 2019: முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கான தோ்வுப் பட்டியல் வெளியீடு! | TN TRB Selection List 2019: PG Assistant, Physical Education result 2019 Declared trb.tn.nic.in - Tamil Careerindia", "raw_content": "\n» TN TRB Result 2019: முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கான தோ்வுப் பட்டியல் வெளியீடு\nTN TRB Result 2019: முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கான தோ்வுப் பட்டியல் வெளியீடு\n2018-2019-ஆம் ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் உள்ளிட்ட பணிகளுக்கு தோ்வுகள் முடிவடைந்து, சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதில் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியல் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nTN TRB Result 2019: முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கான தோ்வுப் பட்டியல் வெளியீடு\nஇதுகுறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-\nதமிழகத்தில் 2018-2019-ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் நிலை-1 உள்ளிட்ட 2,144 நேரடி நியமன பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் கணினி வழித்தோ்வு நடைபெற்றது. இதையடுத்து சான்றிதழ் சரிபாா்ப்பு பணி நவம்பர் 8, 9 ஆகிய இரு நாட்களில் இணையவழியில் நடைபெற்றது.\nஇதனிடையே, இதில் தேர்வு செய்யப்பட்டவர்களின் தற்காலிக தெரிவு சாா்ந்த விவரம், தற்போது முதல் கட்டமாக 12 பாடங்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\nபி.இ, பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nபொறியியல் கல்லூரிகளுக்கு இந்த மாதம் இறுதியில் செமஸ்டர் தேர்வு\nரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மையில் வேலை\nஅண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் பட்டியல் வெளியீடு\nஅண்ணா பல்கலைக் கழகத்திற்கு புதிய சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் பின்பற்றப்படும்\nரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே தமிழக அரசு வேலை\n11ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது மாநில அளவில் கோவைதான் டாப்பு\nTN 11th Result 2020: ப்ளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு\n11, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் பெற ஈசி வழி\n6 hrs ago வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n7 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\n8 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\n8 hrs ago பி.இ, பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nNews லெபனானில் அணு ஆயுதங்கள் வெடித்து சிதறியதைப் போல் குண்டு வெடிப்பு.. பக்கத்து நாட்டிலும் நில அதிர்வு\nAutomobiles விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nMovies கடைசி வரைக்கும் கட்ட பிரம்மச்சாரி தான்.. பிரேம��ஜியை பங்கமாக கலாய்த்த சதீஷ் \nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nLifestyle வயதான ஒருவருடன் நீங்க உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தரும் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசின் மருத்துவத் துறையில் பணியாற்ற ஆசையா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\n பாரதிதாசன் பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://vv.vkendra.org/2017/12/", "date_download": "2020-08-04T20:47:19Z", "digest": "sha1:DNVBOPYDJTP6G6M6IWMAUPCVUVZEZEHT", "length": 7037, "nlines": 111, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : December 2017", "raw_content": "\nவிவேகானந்த கேந்திர சமச்சார் ௨௦௧௮-௧௯\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2017 இதழில் தூய அன்னை சாரதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணம் அட்டையில் அவர் படம் வெளியாகிறது. நல்லகுடும்பம் ஒரு பல்கலைக்கழகம் ஆசிரியர் கட்டுரைப் போட்டிப் பரிசுக் கட்டுரை ராமானுஜர் ஆகிய தொடர் கட்டுரைகள் நிறைவு பெறுகின்றன. இவை வாசகர்களின் கவனத்திற்குரியவை. டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரையிலான சமர்த்தப் பாரதப் பருவம் ஜனவரி – 1 கல்பதரு நாள் ஜனவரி – 12 சுவாமி விவேகானந்தர் ஜயந்தி மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி இவை மிகுந்த புனிதத் தன்மை வாய்ந்தவை. கேந்திரக் கிளைகள் இந்நாட்களை பயபக்தியுடன் கொண்டாடும். வாசக அன்பர்கள் பங்கேற்க அழைக்கிறோம். வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறோம்.\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் - 2019 இதழ் தீர்த்தராஜ் பிரயாகில் நடைபெறும் கும்பமேளாவைப் பற்றிய புகைப்படங்கள...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி - 2019 இதழ் ஸ்ரீ ராமகிருஷ்ண தேவரின் அவதார தினம் ஆகிய பிப்ரவரி 18 அன்று அவரு...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சே��ம், ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ப...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2018 இதழ் சமர்த்த பாரதப் பருவம் (டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரை) ஸ்ரீராம க...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் செப்டம்பர் - 2018 இதழ் விவேகானந்த கேந்திர சமாச்சார் இதழாக வெளிவருகிறது. பாரத நாடு ம...\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13951-thodarkathai-i-love-you-chillzee-story-29", "date_download": "2020-08-04T19:45:46Z", "digest": "sha1:NPSE4BB6BVQDO674CVLZNRLYN6VPNYGH", "length": 18300, "nlines": 296, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - ஐ லவ் யூ - 29 - Chillzee Story - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nலேப்டாப்பில் அலுவலக கணக்கை சரி பார்த்துக் கொண்டிருந்த சாய் மறுபடியும் யசோதாவை கவனித்தான். பிள்ளைகள் இருவரும் அவளின் ஒவ்வொரு பக்கம் அமர்ந்திருக்க, அவர்களுடன் பேச்சு கொடுத்துக் கொண்டு நோட்பேடில் எழுதிக் கொண்டிருந்தாள்.\nஎல்லாம் சாதாரணமாக இருந்தது - யசோதாவின் அந்த சின்ன புன்னகை தவிர்த்து.\nலேப்டாப்பை மூடி விட்டு எழுந்தான்.\n“யசோ, ஹாப்பி மூட்ல இருக்க போலருக்கு\n“இரண்டு பேரும் டேப் பார்த்துட்டே இருங்க நானும் டாடியும் ஒரு வாக் போயிட்டு வரோம்”\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - கிபி டு கிமு - 04 - சுபஸ்ர���\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nமடித்து வைத்திருந்த கால்களை நீட்டினாள் தமிழ்ச்செல்வி. அது எங்கேயோ இடித்துக் கொண்டது. கண்ணைத் திறந்துப் பார்த்தாள். உடனே ஒன்றும் புரியவில்லை.\n“செல்வி” அவளின் கையை பிடித்துக் கொண்டு ஒரு தலையணையை முதுகுக்கு வைத்துக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்திருந்தான் வெற்றி.\nஎங்கே இருக்கிறாள் என்பது தமிழ்ச்செல்விக்கு புரிந்துப் போனது.\n“ஓ, நான் தூங்கிட்டேன் போல இருக்கு. மன்னிச்சுக்கோங்க”\n“செல்வி, என்னால நீ உட்கார்ந்தே தூங்குற. நான் தான் உன் கிட்ட நன்றி சொல்லனும்”\nசென்னைக்கு திரும்பி வரும் ரயில் பயணம் அழகான அனுபவமாக இருந்தது.\nபோகும் போது யசோதாவும், தமிழ்ச்செல்வியும் அரட்டை அடித்தார்கள். இப்போது அவர்களுடன் வெற்றியும் வந்து சேர்ந்துக் கொண்டான்.\nசாய் பிள்ளைகளுடன் விளையாடுவதால் அங்கே போரடிப்பதாக அவன் சொன்னதை இரண்டு பெண்களுமே கேள்வி கேட்கவில்லை.\nகொஞ்சம் நேரத்தில் பிள்ளைகளை பார்த்து வருகிறேன் என்று யசோதா போய் விட, வெற்றியும், தமிழ்ச்செல்வியும் மட்டும் தனியாக இருந்தார்கள்.\nவெற்றி அவனுடைய பயண அனுபவங்களை தமிழ்ச்செல்வியுடன் பகிர்ந்துக் கொண்டான்.\nரோலர் கோஸ்டரில் எதிர்பாராமல் மேலிருந்து விழுவது போல தமிழ்ச்செல்விக்குள் துளிர் விட்ட உணர்வுகளும் அடங்கிப் போனது.\nஅதிகமாக யோசிக்கும் வாய்ப்பை அவளுக்கு கொடுக்காமல் யசோதா, சித்தார்த், சித்தாரா, தீபக், தீக்ஷிதா என்று ஒரு பட்டாளம் அங்கே வந்தார்கள்.\n“மாங்கா பறிக்குறாங்களாம் பார்க்க போகலாம் வா தமிழ்”\nஉரிமையாக தமிழ்ச்செல்வியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள் யசோதா.\nசிலு சிலுவென அடித்த ஆற்றங்கரை காற்று குளிர வைத்தது. பார்க்கும் திசை எங்கும் பசுமையான மரங்கள் கண்களை குளிர்வித்தது.\n“கல்யாணம் என்பது விளையாட்டு சமாச்சாரம் இல்ல தமிழ்ச்செல்வி. பெரிய விஷயம். தாலி கட்டுறதுக்கு முன்னால அவன் எப்படி இருந்தான் அவ எப்படி இருந்தாங்குறது முக்கியம் இல்லை. அதுக்கு மேல எப்படி வாழ்ந்தாங்க என்கிறது முக்கியம்.”\nதமிழ்ச்செல்வி புரிந்தது என தலை ஆட்டினாள்.\nராஜமாதா சந்திரிகா தனியாக உட்கார வைத்து அறிவுரை மழை பொழிந்தால் அவள் வேறு என்ன செய்ய முடியும்.\nஅரசி சந்திரிகா பக்கத்தில் ஊமை அரசியாக அமர்ந்து இருந்தாள்.\nஎப்போதும் தமிழ்ச்செல்விக்கு துணை இருக்கும் யசோதாவை கூட வேண்டாம் என்று சொல்லி தமிழ்ச்செல்வியை மட்டும் உட்கார வைத்து\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 11 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 01 - ஜெபமலர்\nChillzee WhatsApp Specials - வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nஅழகு குறிப்புகள் # 60 - சருமத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வெள்ளரிக்காய் ஃபேஸ் மாஸ்க்\nஎன்றும் என் நினைவில் நீயடி\n3. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 47 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 20 - சசிரேகா\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 02 - ராசு\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 12 - பத்மினி செல்வராஜ்\nஎன்றும் என் நினைவில் நீயடி\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nTamil Jokes 2020 - ஸாரிமா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு.. 🙂 - அனுஷா\nதொடர்கதை - பிரியமானவளே - 10 - அமுதினி\nChillzee WhatsApp Specials - மகிழ்ச்சியாக இருக்க, ஹார்வர்டு பின்பற்றச்சொல்லும் 20 வழிகள் \nசிறுகதை - எது வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://saanthaipillayar.com/?p=107", "date_download": "2020-08-04T19:46:26Z", "digest": "sha1:MRKCJV2NU4DKPK3OMH3XTPXWP7LHZEYZ", "length": 7585, "nlines": 46, "source_domain": "saanthaipillayar.com", "title": "சங்கடங்கள் நீக்கிடும் “சங்கடஹர சதுர்த்தி” விரதம் | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\nபலஸ்தாபன நிகழ்வின் படத்தொகுப்பு »\nசங்கடங்கள் நீக்கிடும் “சங்கடஹர சதுர்த்தி” விரதம்\nவிநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் வ���ரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் “சங்கடஹர சதுர்த்தி” நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். “ஹர” என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தித் திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்கத் துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை “மகா சங்கடஹர சதுர்த்தி” என்று அழைக்கின்றனர்.\nஇவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.\nசங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய,\n“ஓம் தத் புருஷாய வித்மஹே\nஎனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.\nPosted in விநாயகர் பெருமை\nபலஸ்தாபன நிகழ்வின் படத்தொகுப்பு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1/", "date_download": "2020-08-04T19:59:39Z", "digest": "sha1:VHFKOR2RJW4BJTM6TZ6QCDQTWUTZB6YH", "length": 7694, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஐதரபாத் என்கவுண்டரில் இறந்தவர்களின் பிணங்களுக்கு ஊசி போடும் போலீஸார்: பகீர் தகவல் | Chennai Today News", "raw_content": "\nஐதரபாத் என்கவுண்டரில் இறந்தவர்களின் பிணங்களுக்கு ஊசி போடும் போலீஸார்: பகீர் தகவல்\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nவங்கி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு:\nஐதரபாத் என்கவுண்டரில் இறந்தவர்களின் பிணங்களுக்கு ஊசி போடும் போலீஸார்: பகீர் தகவல்\nஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து அவர் மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தி கொலை செய்த 4 பேர் சமீபத்தில் என்கவுண்டர் செய்து கொலை செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே\nஇந்த என்கவுண்டர் சரியா தவறா என்று ஒருபுறம் விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு புறம் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது\nஇந்த வழக்கின் விசாரணையின்போது மறு உத்தரவு வரும்வரை என்கவுண்டர் செய்யப்பட்ட குற்றவாளிகளின் உடல்களை பதப்படுத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது\nஇதனை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி குற்றவாளிகளின் நால்வர் பிணங்களுக்கு 7,500 ரூபாய் மதிப்புள்ள விசேஷ ஊசியை வாரம் ஒருமுறை செலுத்தி போலீசார் பதப்படுத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது\nராகுல் கருத்துக்கு கனிமொழியின் விளக்கமும், ஸ்மிருதி இரானியின் பதிலடியும்\nகமல்ஹாசனை நேரில் சந்தித்த ராகவா லாரன்ஸ்: மன்னிப்பு கேட்டரா\nஉபி ரவுடி விகாஸ் துபே என்கவுண்டர் என தகவல்:\nமதுக்கடைகளை மூட முடியாமல் அதிகாரிகள் திணறல்\nஊரடங்கு உத்தரவை மீறி 4100 பேர் மீது வழக்குப்பதிவு: தமிழக போலீஸ் அதிரடி\nமதுரை அண்ணா நகரை திடீரென சீல் வைத்த போலீசார்: பரபரப்பு தகவல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nவங்கி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.geevanathy.com/2010/09/video.html?showComment=1345640806724", "date_download": "2020-08-04T19:46:26Z", "digest": "sha1:DS2D2M2SSGGQCTGNRO2XM5CKWM4PY5N5", "length": 13953, "nlines": 286, "source_domain": "www.geevanathy.com", "title": "VIDEO - அழகாய் இருக்கிறேன் நான் | ஜீவநதி geevanathy", "raw_content": "\nVIDEO - அழகாய் இருக்கிறேன் நான்\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\n:) காணொளி அருமை ஜீவராஜ்.\nசிட்டுக்குருவி காணொளியை இமாவின் உலகில் அறிமுகம் செய்த உங்கள் அன்பிற்கு என் மனம்கனிந்த நன்றிகள்..\n சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகளில் ஆண் குருவிகள் எப்பவுமே சூட்டிகை ..//என்னை .. போல ஒருவன் //என்று ஆச்சர்யபடுகிறதா இல்லை தனதழகை ரசிக்கின்றதா என்னவாயிருந்தாலும் காணொளி அருமை\nமிக்க நன்றி angelin அவர்களே\nதிண்டுக்கல் தனபாலன் Aug 20, 2012, 9:25:00 PM\nசிட்டு பறந்த...திசையினிலே கண் மூடி நின்றேனே.\nபதிவினிலே...ஒளி பதிவினிலே சிறகாட கண்டேனே.\nகாணொளி வெகு அருமையாய் அழகாய் ரஸிக்கும் படியாய இருந்தது.\nமிகவும் நன்றாக இருக்கிறது.திரும்பதிரும்ப பார்த்தேன்.எங்க வீட்டுக்கு வரும் குருவியின் ஞாபகம் வந்தேவிட்டது.\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 12\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 11\nதொல்லைதரும் பேன்கள் / Pediculosis\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 10\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 9\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 8\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 7\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 6\nVIDEO - அழகாய் இருக்கிறேன் நான்\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 5\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 4\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 3\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 2\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 1\nஅது ஒரு ஆச்சரியம் தரும் சந்தோசமான மின்மடல் அழைப்பு. எனது மின்னஞ்சல் பெட்டியில் தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்ற முகவரியுடன் காணக் கிடைத...\nமறைந்துபோன திருக்கோணேச்சர வரலாற்று நூல் - பெரியவளமைப் பத்ததி\nசமூக வலைத்தளங்களின் அதீத செல்வாக்கு நிலவுகின்ற இக்காலத்தில் இலங்கைத் தமிழர் வாழ்வில் அவர்களது பூர்வீக நிலங்கள் தொடர்பில் பிரச்சனைகள்...\nதிருக்கோணேச்சரத்தின் அரிய வரலாற்று (1831) ஆவணம் - புகைப்படங்கள்\nகடந்த காலங்களில் எமது இருப்புக்கள் தொடர்பான இடர்பாடுகள் எழும்போது பெரும்பாலும் உணர்வுபூர்வமான எதிர்வினைகளே ஆற்றப்படுவது வழக்கமாக இரு...\nதம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009\nதம்பலகாமம் பற்றிய மேலதிக தகவல்களும், படங்களும் கீழுள்ள பதிவில்.... தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008 {ப...\nஜீவநதி வலைப்பூவிற்கு ஓராண்டு(13.08.2009) நிறைவடைகிறது. நேரங்கிடைக்கையில் நிறைய ஞாபகங்களை மீட்கவேண்டி இருக்கிறது. இந்த ஒருவருட காலத்தில் எ...\nவருத்தம் வரக்கூடாது அம்மா இல்லாத ஊரில் நானிருக்கும் போது\nஎன் தேசத்தின் எழில் - படத்தொகுப்பு\n{ படங்களில் காண்பது தம்பலகாமம் } மீட்டப்படும் பழைய ஞாபகங்கள்... வாழ்வு திரும்புமா\nமிதவைப் பாதைப் பயணங்கள் - புகைப்படத்தொகுப்பு\nதிருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர்,கிண்ணியா,புல்மோட்டை போன்ற இடங்களுக்கு பயணிக்க பாவிக்கப்படும் ஒரு வகை போக்குவரத்து முறையிது.\nஉலகின் இரண்டாவது இயற்கைத் துறைமுகம் எனப் புகழ்பெற்ற திருகோணமலைக்கும் புராணவரலாற்றுப் புகழ்மிக்க தம்பலகாமத்திற்கும் மத்தியில் கப்பல்துறை...\nநிலவொளியில் நீயும், நானும் சேர்ந்து நடக்கையில் - இது கனவுதேசம் என்றலவோ கருதத் தோன்றுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://youthlinekavithaigal.blogspot.com/2012/02/", "date_download": "2020-08-04T19:22:25Z", "digest": "sha1:MC3K6BKE5HG4SSQO3754JSWCXPTUDNW3", "length": 14600, "nlines": 228, "source_domain": "youthlinekavithaigal.blogspot.com", "title": "Youthline - கவிதைகள்: February 2012", "raw_content": "\nவிழித்திரையில் பதித்தலும் - ஓவியம்\nவழித்தபின் கழித்தலும் - பாவியியம்\nசலித்தபின் மலித்தலும் - பிசாசியம்\nபலித்தபின் வழிதலும் - அழிவியம்\nவலித்திட மொழிதலும் - கேலியிம்\nவிழித்தபின் குளித்தலும் - இறையியம்\nபளிங்குலகில் நுழைதலும் - கண்ணியம்\nஇறந்தாலும் எழுதப்படும் வாழ்க்கை வேண்டும்\nசரீரம் அழிந்த பின்னும் சந்ததி உருவாகவேண்டும்\nசுவாசம் ஒழிந்தாலும் பலர் சொந்தம் பாராட்டவேண்டும்\nஇறைவனின் மறையில் நீ இடம்பெறவேண்டும்\nசிந்தித்துச் சிறக்கச் செயல்படுவோரோ சிலர்\nஉயிர் கொடுத்தபின் அவரோடு உறவாடுவதுமே\nமாலையில் சூரியன் மறைந்து போவதும்\nபடைத்தவனின் நியதிக்குப் பயப்படாதே இனி நீ\nமற்றவர்களைப் பாவி பாவி என பிரசங்கிப்பவர்கள்\nஇயேசு ஒரு முறை பிறந்ததால்\nஇன்று எல்லோருக்கும் உண்டு மறுபிறப்பு\nமறு பிறப்பு அடையாதோர் - அவரின்\nகலைகளுக்கு மேல் அலைகள் வந்து\nஇலைகள் கூட அலையில் மிதக்கும் - உன்\nகலைகள் மட்டும் ஏன் கல்லயாய்ப் போனது\nமலையாய் நில் அலைகள் கண்ணீர் வடிக்கட்டும்\nமறைவாய் தெரிவார் அவர் உனக்கு\nமறைவாய் ஓடி மறைந்தாலும் - அவர்\nசத்துரு அழிவது அவனது விதி\nசத்தியம் மனதில் நீ இதை பதி - அவன்\nசதியினால் அடையாதே நீ ஏதும் பீதி\nசகோதரன் காதினில் தினம் இதை போதி\nசங்கடம் தந்தாலும் சத்தியரைத் துதி\nசகலமும் உன்பக்கம் இது இறைவனின் நீதி\nசிறந்தது சிறந்தது எனக் காத்திருந்து\nஇன்னும் இருப்பது இன்றும் சிறந்ததே\nமதிக்கத்தான் உனக்கு மனம் வேண்டும் - இல்லையேல்\nஇழந்ததை நினைதது நினைத்து இருப்பதை இழந்துவிடாதே\nவாடிய மலரிடத்தில் மணத்தைத் தேடாதே\nமரணம் விழுங்கியதை மனதில் சுமக்காதே\nகண்ணீர் வடித்து வடித்து உன்னை நீயே கரைத்துவிடாதே\nகாலம் எல்லாம் கர்ததர் கரத்தில் என்றும் நீ மறந்துவிடாதே\nபலரது பலம் பலரைப் பெலவீனப்படுத்துகிறது\nசிலரது குணம் சிலரைக் கூளமாக்குகிறது\nஅநேகரது ஆவி அநேகரை அவித்துப் போடுகிறது\nகனிகள் கர்த்தரின் கரத்தில் சேரும் முன்\nஎதிரிகளின் வார்த்தைகளுக்கு காதுகளை இறையாக்காதே சிந்தைகளில் சுமந்து சுமந்து சித்தத்தை மறந்துவிடாதே யுத்தத்திற்கு வந்து ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://karudannews.com/?cat=56", "date_download": "2020-08-04T20:03:25Z", "digest": "sha1:RZKZDCLCMFRUUCVEYBULOB6OVW2OHRYB", "length": 11288, "nlines": 74, "source_domain": "karudannews.com", "title": "மலையகம் Archives - Karudan News", "raw_content": "\nமலையகத்தில் சீரற்றகால நிலை ,கடும் காற்றுடன் கடும்பனி, சாரதிகள் அவதானம்.\nமத்திய மலைநாட்டில் சீரற்ற காலநிலையுடன் இடைக்கிடையே மழையுடன் கடும் காற்று வீசி வருவதுடன் இடைக்கிடையே கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் சாரதிகள் அவதானமாக தங்களுடைய வாகனங்களை முகப்புவிளக்குகளை ஒளிரச்செய்தவாறு செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். ... Read More\nநுவரெலியா மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடப்படும்.\nபொதுத்தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்தின் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரித்தாட்சி அதிகாரி தெரிவித்தார். வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் தொடர்பில் நுவரெலியாவில் வைத்து ... Read More\nமடக்கும்புரவில் தொடரும் சிறுத்தைகளின் அட்டகாசம் இன்று மாடு ஒன்று இறையானது.\nமடக்கும்புர பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். காட்டெருமைகள் அதிகம் காணப்படுவதால் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணடுவதகாக குறிப்பிடுவதோடு இன்றைய தினம் மாடு ஒன்றை சிறுத்தை வேட்டையாடி சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். (more…) Read More\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nநாளை இடம்பெறவுள்ள பொது தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன. (more…) Read More\nஎனக்கு எதிராக கூட்டு சதி.-வேலுகுமார் தெரிவித்துள்ளார்.\n\"கண்டி மாவட்டத்தில் எனது வெற்றி உறுதியான நிலையில், அதனை எப்படியாவது தடுத்துவிட வேண்டும், சில நூறு ஓட்டுக்களையாவது உடைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வங்குரோத்து அரசியல்வாதிகள் இறுதிகட்டத்தில் நயவஞ்சக அரசியலை முன்னெடுத்துள்ளனர். (more…) Read More\nமக்கள் வசம் இருக்கும் மிகப்பெரிய ஜனநாயக ஆயுதமே வாக்குரிமையாகும்\n\" மக்கள் வசம் இருக்கும் மிகப்பெரிய ஜனநாயக ஆயுதமே வாக்குரிமையாகும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு உங்களை ஆளப்போகின்றவர்களை தெரிவுசெய்யும் நாளே தேர்தலாகும். அவ்வாறு தெரிவுசெய்யப்படுபவர்கள் மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பவர்களாக இருக்கவேண்டும். அதற்கேற்றவகையில் மக்கள் நிச்சயம் வாக்குரிமையைப் ... Read More\nஆடிக்காற்றால் அறுந்து விழுந்தது மின்சார கம்பிகள்.அதிஸ்டவசத்தால் உயிர் தப்பிய குடியிருப்பாளர்கள்\nகொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட மடக்கும்புர நடுப்பிரிவில் ஆடிக்காற்றால் மின்சாரகம்பிகள் அறுந்து வீட்டு கூரைகளில் விழுந்துள்ளது.8 வீடுகளை கொண்ட லயன் குடியிருப்பிலேயே இவ்வாறு அறுந்து விழுந்துள்ளது. (more…) Read More\nமலையக மக்கள் முன்னனியின் மூத்த உறுப்பினரும் சட்டத்தரணியுமான ராஜகுலேந்திரன் அனுஷா சந்திரசேகரனுடன் கைகோர்ப்பு.\nமலையக மக்கள் முன்னனியின் மூத்த உறுப்பினரும் முன்னால் மத்தியமாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட்ட சட்டத்தரணியுமான ராஜகுலேந்திரன் அவர்களும் அனுஷாவுடன் கைகோர்ப்பு...... . மலையக மக்கள் முன்னியை பிரதிநிதித்துவம் செய்த மூத்த உறுப்பினர்கள் சிலரும் மத்திய ... Read More\nதேசிய ரீதியான ஒற்றுமையை ���ட்டியெழுப்ப ஐக்கியதேசியக்கட்சியுடன் இணைந்து செயற்படுவோம்- சண் பிரபா\nஐக்கிய தேசியக்கட்சி இனவாதம் , மதவாத்த்தையும் கொண்டல்லாமல் எப்போதும் சமத்துவத்தை ஏற்படுத்திய தனித்துவமான கட்சி. தமிழ், முஸ்லிம் தலைமைகள் தனித்தனியான கட்சியாக இருந்தாலும் ஒன்றிணைத்து அவர்களை வெற்றிபெறச் செய்வது ஐக்கிய தேசியக்கட்சி. ஆனால், இவ்வாறு ... Read More\nநுவரெலியாவில் 150 ரூபாவுக்காக நடந்த கொடுமை – நியாயம் கேட்பது யார்\nநுவரெலியாவில் 150 ரூபா பணம் கொடுக்கவில்லை என்பதற்காக சிறுவன் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…) Read More\nமலையகத்தில் சீரற்றகால நிலை ,கடும் காற்றுடன் கடும்பனி, சாரதிகள் அவதானம்.\nநுவரெலியா மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடப்படும்.\nமடக்கும்புரவில் தொடரும் சிறுத்தைகளின் அட்டகாசம் இன்று மாடு ஒன்று இறையானது.\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஎனக்கு எதிராக கூட்டு சதி.-வேலுகுமார் தெரிவித்துள்ளார்.\nமக்கள் வசம் இருக்கும் மிகப்பெரிய ஜனநாயக ஆயுதமே வாக்குரிமையாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81_(%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D)", "date_download": "2020-08-04T21:19:08Z", "digest": "sha1:VKRQKP6CJEMAHAB4LNKENNQE6JAPCFGK", "length": 8155, "nlines": 123, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சியரீசு (குறுங்கோள்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசியரீசு (Ceres, /ˈsɪəriːz/;)[7] என்பது இதுவரை அறியப்பட்ட குறுங்கோளில் மிகப்பெரியது ஆகும். இது செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கோள்களுக்கு இடையே உள்ள சிறுகோள் பட்டையில் அமைந்துள்ளது. இது 1801 ஆம் ஆண்டு சனவரி 1 அன்று இத்தாலிய வானியலாளர் கியூசெப்பே பியாத்சி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது அரை நூற்றாண்டு வரை எட்டாவது கோளாக விளங்கியது. சியரீசு எனும் உரோமானியப் பெண் கடவுளின் பெயரே இந்தக் குறுங்கோளுக்குச் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு துணைக்கோள்கள் எதுவும் இல்லை. முதலில் ஒரு சிறுகோள் என்று கருதப்பட்டு வந்த சியரீசு, மற்ற சிறுகோள்களை விட வேறுபட்டது என தெரியவந்தது. எனவே உலகளாவிய வானியல் ஒன்றியம் 2006ஆம் ஆண்டு சியரீசை குறுங்கோளாக வகைப்படுத்தியது.\nடான் விண்கலத்தால் எடு��்கப்பட்ட சியரீசின் புகைப்படம்\n19 ம 24 நிமி\n6.7 முதல் 9.32 வரை\n↑ 3.0 3.1 3.2 தெரிந்த தரவுகளைக் கொண்டு கணிக்கப்பட்டது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2018, 05:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T22:01:43Z", "digest": "sha1:3GSZYFH5BTE4DKFNDNIYO4OGWW2VBM2P", "length": 18983, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "நியூட்ரினோ ஆய்வகத் திட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியூட்ரினோக்கள், அண்டம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. ஏறக்குறைய நூறாயிரம் கோடி நியூட்ரினோக்கள் ஒவ்வொரு விநாடியும் நமது உடலுக்குள் புகுந்து வெளியேறிய வண்ணம் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் வரை, நியூட்ரினோக்களும் ஒளித்துகள்களைப் போல (போட்டான்) எடை (மாஸ்) அற்றவை என கருதப்பட்டது. ஆனால் 1998ம் ஆண்டு, நியூட்ரினோக்களுக்கு எடை உண்டு என கண்டுபிடிக்கப்பட்டது. சமீப கால இயற்பியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் நியூட்ரினோவைப் பற்றிய உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு 2002 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nநியூட்ரினோ என்பது சூரியன் மட்டுமல்லாது விண்மீன்களிலிருந்தும் வெளிப்படும் அணுத்துகள்களாகும். கனமற்ற இத்துகள்கள் விண்வெளியிலிருந்து கீழிறங்குகின்றன. பல கோடி நியூட்ரினோக்கள் பாய்ந்த வண்ணம் இருந்தாலும் அவற்றை ஈர்த்து, ஆய்வு செய்வது கடினம். இந்த அணுத்துகளைப் பிடித்து அதனை ஆய்வு செய்தால் சூரியன் குறித்த ரகசியங்களையும், விண்வெளியின் ஆற்றல் பற்றியும் பூமியின் பிறப்பு குறித்தும் தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்துடன் நியூட்ரினோ ஆய்வு முயற்சி 1930களில் இருந்து தொடங்கியது. நியூட்ரினோ துகள்களை ஒரு கருவி மூலம் ஈர்த்து அவற்றை ஆய்வு செய்வதுதான் நியூட்ரினோ ஆய்வகத் திட்டம்.\n2 நியுட்ரினோ ஆய்வு மையம்\nஇந்தியாவில் முதன் முதலாக காஸ்மிக் கதிர்களில் இருந���து உண்டாகும் நியூட்ரினோக்கள், கோலார் தங்க வயல் சுரங்கத்தில், 1965 ல் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இச்சுரங்கங்கள், 15 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டு விட்டன. எனவே, மீண்டும் இந்த ஆராய்ச்சியை நடத்துவதற்காக இந்திய நியூட்ரினோ அறிவியற்கூடம் (en:Indian neutrino observatory) என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல அறிவியல் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் இணைந்து இந்த பாதாள அறிவியல் கூடத்தை அமைக்க முன் வந்துள்ளன. சுமார் 100 விஞ்ஞானிகள், பொறியாளர்கள் இப்பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். [1]\nதற்போது இந்த ஆய்வு மையம், தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள பொட்டிபுரம் எனும் ஊரிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளே அமைக்கப்படுகிறது. மலையின் உச்சியில் இருந்து 1.3 கி.மீ., கீழே, மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ., தூரத்திற்கு சுரங்கப் பாதை தோண்டப்படும். அதையடுத்து பெரிய ஆய்வுக் கூடம் அமைக்கப்படும். அங்கு 50 கிலோ டன் இரும்பிலான நியூட்ரினோ காணும் கருவி (டிடெக்டர்) அமைக்கப்படும். இதைச் சுற்றி, நான்கு திசைகளிலும் மேலேயும் கீழேயும் குறைந்தபட்சம் ஒரு கி.மீ., பரிமாணமுள்ள பாறை இருந்தால் தான், ஆராய்ச்சி நடத்த முடியும். இவ்வளவு பெரிய பாறையால் தான், வானவெளியில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்களை தடுத்து, நிறுத்த முடியும். அதன் பிறகு தான், நியூட்ரினோவை காண முடியும். முதற்கட்டமாக ஐ.என்.ஓ., கூடத்தில், காஸ்மிக் கதிர்கள் உண்டாக்கும் நியூட்ரினோக்களைப் பற்றி ஆராய்ச்சிகள் நடத்தப்படும்.\nதேனி மாவட்டம் பொட்டிப்புரம் பகுதியில் இந்த அறிவியல் ஆய்வு மையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் பகுதியைச் சேர்ந்த டி.புதுக் கோட்டை, ராமகிருஷ்ணாபுரம், பொட்டிபுரம், சின்ன பொட்டிபுரம், திம்மிநாயக்கன் பட்டி, குப்பனாசாரிபட்டி, தெற்குப்பட்டி கிராமங்களை சேர்ந்தவர்கள் தேனி மாவட்ட வருவாய் அதிகாரியிடம், \"இந்த ஆய்வு மையம் அமைந்தால், எங்கள் ஊர்களை காலி செய்து விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும். இந்த மையத்தை எங்கள் பகுதியில் அமைக்க கூடாது என மனு அளித்துள்ளனர்.[2][3]\nநியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை, கடினமான மலைப் பாறைகளின் கீழே தான் அமைக்க முடியும். தமிழ்நாட்டில் உள்ள மலைகளைப் போல, இந்தியாவில் எங்கும் இல்லை. இதன் ம���லம், அறிவியல் வளர்ச்சியில் தமிழ்நாடு, தனி புகழ் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நமது இளம் விஞ்ஞானிகளையும், ஆராய்ச்சி மாணவர்களையும், பொறியாளர்களையும் உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்த முடியும். இந்த வாய்ப்பை தமிழகம், இழந்து விடக் கூடாது. இந்த ஆய்வுக் கூடத்தில், எவ்வித ஆபத்தான கதிர் வீச்சு பொருட்களும் பயன்படுத்தப்படாது. அணுகுண்டு ஆராய்ச்சிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சுற்றுப்புறத்தையோ, நீர், நில வளத்தையோ இந்த ஆராய்ச்சி எவ்விதத்திலும் பாதிக்காது.[4].[5] மற்ற தொலைநோக்கு கருவிகளைப் போன்றது. தமிழகத்தில் இது அமைவதால், மாணவர்களும் ஆசிரியர்களும் அங்கு சென்று ஆராய்ச்சிகளை பார்க்க முடியும்.\nஇந்த நியூட்ரினோ திட்டம் குறித்து முன்னாள் குடியரசுத்தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் \"நியூட்ரினோ திட்டம் நியூட்ரினோவின் எடை வரிசையை அறிவியல் முறையில் ஆராய்ந்து கண்டு பிடிக்கும். தேனி பகுதியிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் உள்ள, அறிவியல் நிலையங்களும், கல்லூரிகளும் இந்த நியூட்ரினோ திட்டத்தால், மேலும் வலுப்படுத்தப்படும். நான் அறிவியலாருடன் கலந்து ஆலோசித்த போது, தோண்டி எடுக்கப்படும் கற்கள், நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடம் மற்றும் சாலைகள் உண்டாக்குவதற்கு பயன்படுத்தப்படும் என்று கூறினர். பொதுமக்களும் இதனால் பயனடைவர். ஐரோப்பாவில் உள்ள செர்ன் ஆராய்ச்சி நிலையம், அதன் பெரிய ஹாட்ரான் கொல்லைடர் திட்டத்தால் புகழடைந்தது போன்று, தேனியும் அதன் சுற்றுவட்டாரமும், நியூட்ரினோ அறிவியல் திட்டத்தால் புகழடையும். திட்டத்தில் உள்ளவர்கள், இந்த வட்டாரத்தின் சுற்றுப்புறச் சூழலின் முழுத்தேவைகளை கவனத்தில் கொண்டு செயல்படுத்துவர்\" என்று குறிப்பிட்டுள்ளார்.[6]\n↑ ரூ.1450 கோடியில் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம்: பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்பு\n↑ தினமலரில் வெளியான செய்தி\n↑ நியூட்ரினோ துகள்\" -ஆய்வும் அபாயமும்\n↑ தினமலர் நாளிதழில் வெளியான செய்தி\nநியூட்ரினோ ஆய்வுமைய பணி ஏப்ரலில் தொடக்கம்: மூத்த விஞ்ஞானி இந்துமதி தகவல்\nநியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு தேனி மலைப்பகுதியை தேர்வு செய்தது ஏன்: திட்ட இயக்குனர் விளக்கம்\nநியூட்ரினோ என்னும் புதிரான துகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைச���யாக 12 செப்டம்பர் 2019, 01:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/195", "date_download": "2020-08-04T20:39:31Z", "digest": "sha1:HXUJEEOWTSD7ACS6VIF6UBUDCXRCCENC", "length": 7453, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/195 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n(மண உரை) அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல ஒரு குணமும் உடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள்.\n(பரி- உரை) தத்தமக்கேற்ற புலன்களைக் கொள்கையில்லாத பொறிகள் போலப் பயன்படுதல் உடையவல்ல, எண்வகைப்பட்ட குணங்களையுடையானது தாள்களை வணங்காத் தலைகள். எண் குணங்களாவன : - தன் வயத்தனாதல், தூயஉடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை என இவை. இவ்வாறு சைவாகமத்தில் கூறப்பட்டது. அணிமாலை முதலாக உடையன எனவும், கடையிலா அறிவை முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர்.\n(ஆராய்ச்சியுரை) எண் குணத்தான் என்பதற்கு, எட்டுக் குணங்களையுடையவன் என்றே பரிலேழகர் முதலியோர் பொருள் கூறியுள்ளனர். அது ஒரு நல்ல பொருள் தான். ஆனால், பரிமேலழகர் சைவ ஆகமத்தில் கூறப்பட்டுள்ள எட்டுக் குணங்களைக் குறிப்பிட்டுள்ளார். வேறு சிலர், வட நூலில் உள்ள அணிமா முதலிய எட்டைக் குறிப்பிட்டுள்ளனர். இன்னும் சிலர், சமண நூலில் உள்ள கடையிலாவறிவு முதலிய எட்டைக் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு ஏன் இவ்வளவு தொல்லை இவற்றையா எண் குணம் என்று திருவள்ளுவர் இயம்பியிருப்பார் இவற்றையா எண் குணம் என்று திருவள்ளுவர் இயம்பியிருப்பார் கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது ஏன் கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது ஏன் இறைவனின் எட்டுக் குணங்கள் இன்னின்னவை என்று திருவள்ளுவரே தெரிவித்துள்ளாரே. 'கோளில் பொறியின்' என்னும் இக்குறள் ஒன்பதாவது குறளாகும். இதற்குமுன் எட்டுக் குறள் களிலும், இறைவனை எ��்டுக் குணங்கள் உடைய\nஇப்பக்கம் கடைசியாக 10 சூலை 2019, 16:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/pakistan-offered-to-help-for-shortage-of-ramzan-sharbar/", "date_download": "2020-08-04T20:04:01Z", "digest": "sha1:4SOBMIDIM6R7CSJN7W3FVZ7SIFAJFO4M", "length": 11251, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "ரம்ஜான் சர்பத் : பற்றாக்குறையை தீர்க்க உள்ள பாகிஸ்தான் நிறுவனம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரம்ஜான் சர்பத் : பற்றாக்குறையை தீர்க்க உள்ள பாகிஸ்தான் நிறுவனம்\nரம்ஜானை முன்னிட்டு வட இந்தியாவில் சர்பத் பற்றாக்குறையை பாகிஸ்தானில் ரூ அப்சா தீர்த்து வைக்க உள்ளது.\nவட இந்தியாவில் புகழ்பெற்ற சர்பத் ரூஅப்சா ஆகும். இதை இஸ்லாமிய மக்கள் விரும்பி பருகுவது வழக்கமாகும். ரம்ஜான் விரதத்தின் போது இந்த சர்பத்தை மாலையில் பருகி விரதத்தை முடிப்பது வட நாட்டு இஸ்லாமியர்கள் வழக்கமாகும். ரோஜாப்பூ எசன்ஸ் மூலம் ஹம்தர்த் என்னும் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த பானத்துக்கு ரம்ஜான் மாதத்தில் கடும் தேவை உள்ளது.\nதற்போது இந்த சர்பத் கிடைப்பதில்லை. இது ஆன்லைன் மற்றும் கடைகள் ஆகிய எங்கும் கிடைப்பதில்லை. இந்த நிறுவன அதிபரின் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நிறுவனம் இந்த தயாரிப்பை நிறுத்தி விட்டதாக தகவல்கள் வந்தன. ஆனால் இதை ஹம்தர்த் நிறுவனம் மறுத்துள்ளது. இந்த சர்பத் தயாரிக்க தேவையான முக்கியமான ஒரு மூலிகைப் பொருள் கிடைக்காததால் இந்த உற்பத்தி தடை பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஹம்தர்த் நிறுவனத்தின் பாகிஸ்தான் கிளையில் ரூஅப்சா சர்பத் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போதைய சர்பத் பற்றாக்குறையை போக்க இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய அரசு அனுமதித்தால் வாகா எல்லை வழியே டிரக்குகளில் இந்தியாவுக்கு சர்பத் அனுப்ப உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குற��த்து இந்திய அரசு பதில் அளிக்கவில்லை.\nதற்போதைய செய்திகள் மலேசிய மாரியம்மன் கோவிலில் இளவரசர் சார்லஸ் சாமி தரிசனம் டூடுல் வெளியிட்டு இந்திய சுதந்திர தினத்தை கவுரவித்த கூகுள்\nPrevious உலகக் கோப்பை : ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் டீமை ஸ்பான்சர் செய்யும் அமுல் நிறுவனம்\nNext நான் பிரதமராக விரும்பவில்லை : சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nஅக்டோபர் மாதத்தில் இருந்து மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்க தயாராகும் ரஷ்யா\nரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, மாஸ்கோவில் உள்ள மாநில ஆராய்ச்சி நிலையமான கமலேயா நிறுவனம் அவர்களது தடுப்பு மருந்தின்…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 2948 பேருக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 2948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,00,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உ…\nடில்லியில் குறைந்து வரும் கொரோனா தொற்று : இன்று 674 பேருக்கு பாதிப்பு\nடில்லி டில்லியில் இன்று 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,39,166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு…\n04/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 1023…\nசென்னையில் இன்று 1023 பேர், மொத்த பாதிப்பு 1,04,027 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மேலும், 5063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு…\nஇன்று 5,063 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2,68,285 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மேலும், 5063 பேருக்கு தொற்று உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=11172", "date_download": "2020-08-04T20:08:44Z", "digest": "sha1:A3AUHQ5JS6PL5YBA66L43DMJCEQIQ72O", "length": 47298, "nlines": 330, "source_domain": "www.vallamai.com", "title": "நிரந்தர நட்சத்திரம் – சர் ஜகதீச சந்திர போஸ் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமி��் வழக்கில் எழுதுவோம்\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 10 August 3, 2020\nபீ. எஸ். ராமச்சந்திரன் சார் August 3, 2020\nகுறளின் கதிர்களாய்…(312) August 3, 2020\nQ&A: மின்னிதழ்களில் விளம்பர வருவாய் வாய்ப்புகள்... July 31, 2020\nநிரந்தர நட்சத்திரம் – சர் ஜகதீச சந்திர போஸ்\nநிரந்தர நட்சத்திரம் – சர் ஜகதீச சந்திர போஸ்\nதாவரங்களுக்கும் உயிர் உண்டு. அவைகளுக்கும் உணர்வுகள் உண்டு என்று கண்டறிந்தவர் யார் தெரியுமா மார்கோனி கம்பியில்லாத் தகவல் தொடர்பை கண்டுபிடிப்பதற்கு ஓர் ஆண்டிற்கு முன்பே அதைக் கண்டறிந்தும், புகழ் விரும்பாமல் அடக்கமாய் இருந்தவர் யார் தெரியுமா\nஇன்று அவருக்கு 153 வது பிறந்த நாள். அவர் தான் ஆச்சார்ய சர் ஜகதீச சந்திர போஸ்.\nஆச்சார்ய சர் ஜகதீச சந்திர போஸ்\n1858 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் நாள் மைமேன்சிங் மாவட்டம் விக்ராம்பூர் என்ற ஊரில் (தற்போது பங்களாதேஷ் நாட்டின் பகுதி) ஜகதீச சந்திர போஸ் பிறந்தார். தந்தை பகவான் சந்திர போஸ். தாயார் பாமா சுந்தரி தேவி. பகவான் சந்திர போஸ் பிரிட்டிஷ் அரசில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றியவர்.\nஜகதீஷ் தனது தொடக்கக் கல்வியை ஒரு கிராமப் பள்ளியில் வங்காளி மொழியில் கற்றார். இதற்குக் காரணம் இவரது தந்தையான பகவான் சந்திர போஸ். ஆங்கிலம் கற்பதற்கு முன்பாக ஒவ்வொருவரும் தனது தாய்மொழியைக் கற்க வேண்டும் என்ற உறுதியான கொள்கையுள்ளவராய் இருந்தவர் பகவான் சந்திர போஸ்.\n1869 ம் ஆண்டு ஹாரே என்ற பள்ளியில் சேர்ந்த ஜகதீஷ் அதன் பின் கொல்கத்தாவில் உள்ள புனித சேவியர் பள்ளியிலும் படித்தார். 1875ம் ஆண்டு கொல்கத்தா பல்கலைக் கழகத்துடன் இணைந்த புனித சேவியர் கல்லூரியில் சேர்ந்தார். 1979ம் ஆண்டு தனது இளங்கலை பட்டப் படிப்பை முடித்தார் ஜகதீஷ்.\nமுதல் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு இந்தியா இங்கிலாந்தின் நேரடி முடியாட்சியின் கீழ் வந்தது. இந்தியாவில் நிர்வாக அலுவலர்களை நியமிக்கும் அதிகாரம் இங்கிலாந்து நாட்டின் நேரடிப் பொறுப்பில் வந்தது. நிர்வாகப் பொறுப்பில் இந்தியர்கள் சேர வேண்டுமானால் முதலில் இங்கிலாந்து சென்று, அங்கு நடைபெறும் இந்தியன் சிவில் சர்வீஸ் ���ேர்வுகளில் தேர்ச்சி பெறவேண்டும். தனது தந்தையைப் போன்றே தானும் ஒரு நிர்வாக அலுவலராக வரவேண்டும் என்று எண்ணிய ஜகதீஷ், இங்கிலாந்து சென்று இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்பினார். ஆனால் அவரின் தந்தை அதனை விரும்பவில்லை. தனது மகன் ஒரு ஆராய்ச்சியாளனாக, ஒரு மேதையாக வரவேண்டும் என்று விரும்பினார். தனது மகன் இங்கிலாந்து அரசுக்கு அடங்கி நடக்கும் ஒரு நிர்வாக அதிகாரியாக இல்லாமல் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இதனால் ஜகதீஷ் இங்கிலாந்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். ஆனால் துரதிருஷ்ட வசமாக உடல் நலமின்மை காரணமாக அவரால் அப்படிப்பைத் தொடர முடியவில்லை.\nஜகதீஷின் சகோதரியின் கணவர் ஆனந்த மோகன் (கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் முதல் இந்திய மாணவர்) அவர்களின் சிபாரிசால் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானப் படிப்பில் சேர்ந்தார். 1884ம் ஆண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இயற்கை விஞ்ஞானப் பட்டப்படிப்பில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். அப்போது அவருக்கு ஆசிரியராக பணியாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர் சர் ஃபிரான்ஸிஸ் டார்வின். ஆம். நீங்கள் யூகித்தது சரிதான். ஃபிரான்ஸிஸ் டார்வின், பரிணாம வளர்ச்சியை உலகிற்குச் சொல்லிய சார்லஸ் டார்வினின் புதல்வர். ஜகதீஷ் இங்கு பயின்ற போது தான் இந்தியாவின் முதல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை பின்னாளில் நிறுவிய ஆச்சார்ய பிரஃபுல் சந்திரா ரே -யுடன் நட்பு பூண்டார். இருவருக்கும் இடையேயான நட்பு மிகவும் நெருக்கமான ஒன்றாக இருந்தது. அதே பல்கலைக்கழகத்தில் இருந்து அவர் முதுகலைப் பட்டமும் பெற்றார்.\n1885ம் ஆண்டு இந்தியா திரும்பிய ஜகதீஷ் சந்திர போஸ், கொல்கத்தா ஹிந்து கல்லூரியில் (இன்றைய Presidency University, Kolkata) இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்போதைய கல்லூரி முதல்வர் சி.எச். டானி (C. H. Tawney), ஜகதீஷ் பணியில் சேர்வதை கடுமையாக எதிர்த்த போதும், அன்றைய இந்திய வைஸ்ராய் ரிப்பன் பிரபு வின் தலையீடு காரணமாக அமைதியானார்.\nபணியமர்த்துவதில் வைஸ்ராயின் தலையீடு இருந்தாலும், பணிபுரிவதென்னவோ ஜகதீஷ் தானே பல சங்கடங்களை சந்தித்தார் ஜகதீஷ். ஆராய்ச்சி செய்வதற்குரிய சோதனைச்சாலை வசதிகள் செய்து தரப்படவில்லை. மேலும், ஜகதீஷ் ஒரு இந்தியர் என்று காரணம் காட���டி, நிறவெறி அடிப்படையில், அவருக்கு வழங்கப்படும் ஊதியத்தையும் குறைத்து, ஜகதீஷை அலைக்கழித்தது அன்றைய கல்லூரி நிர்வாகம். அன்றைய தேதியில், இந்தியாவில் பணிபுரியும் ஒரு ஆங்கிலேயப் பேராசிரியர் ரூ. 300 -ஐ மாத ஊதியமாகப் பெறுவார். இந்தியப் பேராசிரியர்களின் ஊதியம் வெறும் ரூ. 200 மட்டுமே. ஆனால் ஜகதீஷ் சந்திர போஸின் நிலையோ அதைவிட மோசம். அவருக்கு வெறும் ரூ. 100 மட்டுமே மாத ஊதியமாக வழங்கப்பட்டது.\nஆனால் ஜகதீஷ் சந்திர போஸ் தான் ஒரு தன்மானச் சிங்கம் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். தனக்கு வழங்கப்பட்ட ரூ. 100 மாத ஊதியத்தையும் பெற்றுக்கொள்ள மறுத்தார். ஆனாலும் தனது கற்பிக்கும் கடமையையும், தனது ஆராய்ச்சியையும் அவர் விடவில்லை. ஒன்று இரண்டு மாதங்கள் அல்ல. முழுமையாக மூன்று ஆண்டுகள் ஜகதீஷ் ஊதியம் பெற்றுக் கொள்ளாமலேயே ஊக்கத்துடன் தனது பணிகளை செவ்வனே செய்துவந்தார். (இன்றைய இளைஞர்கள் போல அவர் வெளிநாட்டிற்கு ஓட வில்லை) அவரது பிடிவாதத்தையும், கடமையில் கண்ணாக இருப்பதையும் கண்ட அதே கல்லூரி முதல்வர் தனது செயலுக்காக வெட்கினார். போஸிடம் மன்னிப்புக் கோரினார். அதுமட்டுமின்றி மூன்று ஆண்டுகளுக்கான முழுமையான (ரூ. 300 பிரதி மாதம் வீதம்) ஊதியத்தையும் மொத்தமாக வழங்கி போஸை கௌரவித்தார்.\nஅச்சமயத்தில் பிரஸிடென்சி கல்லூரியில் சரியான சோதனைச்சாலை உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதிருந்தது. ஒரு சிறு அறைக்குள் தான், போஸ் தனது சோதனைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஒரு தட்டாரின் உதவியுடன் தனது சோதனைகள் மற்றும் ஆய்வுகளுக்குத் தேவையான உபகரணங்களை தனது சொந்தச் செலவிலேயே செய்து கொண்டார். ஒரு நாள் முழுக்க தனது பேராசிரியர் பணியை திறம்படச் செய்துவிட்டு, மாலையில் தனது சிறிய சோதனைச்சாலையில் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார் போஸ்.\nசந்திர போஸின் இயற்பியல் ஆராய்ச்சிகள்\nமின்னியல் (Electricity), காந்தவியல்(Magnetism), மின்காந்தவியல் (Electro-Magnetism), போன்ற துறைகளில் உலகெங்கிலும் இயற்பியலாளர்கள் செய்து வந்த ஆராய்ச்சிகளையும், அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் நுட்பமாக பின்பற்றி வந்தார் சந்திர போஸ். நுண்ணிய அலைகளைக்(Micro Waves)(அதாவது 5மிமீ குறைவான அலைநீளம் கொண்ட அலைகள்) கொண்டு ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு தகவல்களை எளிதாக கடத்த முடியும். மேலும் இந்த அலைகளுக்கு ஒரு சுவரோ அல்லது கட்டடமோ தடையாக இருக்க முடியாது என்பதையும் கண்டறிந்தார். 1894ம் ஆண்டு நவம்பர் மாதம், கொல்கத்தாவின் நகர்மண்டபத்தில் மீது நின்று ஒரு வெடியை வெடிக்கச் செய்து, தூரத்தில் இருந்த ஒரு மின்சார மணியை ஒலிக்கச் செய்தார். இதன் மூலம் நுண் அலைகள் தகவல்களை சுமந்து, தடைகளைக் கடந்து, துரத்தில் உள்ள ஒரு இடத்திற்கு, கம்பிகளின் உதவியின்றிச் செல்லும் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தினார். இவரின் இந்த சோதனையின் போது கொல்கத்தாவின் துணை கவர்னர் சர். வில்லியம் மாக்கென்ஸி உடனிருந்தார்.\nஇதே போன்ற ஒரு சோதனையை ஒரு ருஷ்ய விஞ்ஞானியும் செய்தார். ஆனால் அது நடந்தது 1895ம் ஆண்டு டிசம்பர் மாதம். ஆகவே முதன் முதலில் கம்பியில்லாத் தொலைத் தொடர்பு முறையை (Radio Signalling) உலகிற்கு அறிமுகப்படுத்திய ஜகதீஷ் சந்திர போஸ் ஒரு இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்\nஇத்தோடு நில்லாமல், நுண் அலை உணர்வுக் கருவி (Micro Wave Detector) செய்வதில், உலகிலேயே முதன் முறையாக குறைகடத்தி(Semi-Conductors) மற்றும் குறைகடத்திகளால் ஆன படிகங்களை(Crystals)யும் பயன்படுத்தி வெற்றி கண்டார் ஜகதீஷ் சந்திர போஸ்.\n1977ம் ஆண்டு நோபல் பரிசு வென்ற சர் நேவில் மோட், ஜகதீஷின் இயற்பியல் கண்டுபிடிப்புக்களைப் பற்றி இவ்வாறு கூறுகின்றார்: “ஜகதீஷ் சந்திர போஸ் தனது சம காலத்தவர்களை விட 60 வருடங்கள் முன்னோடியாக இருந்தார்”. 90 ஆண்டுகளுக்குப் பின் வந்த இந்த ஒரு கூற்றே, ஜகதீஷ் சந்திர போஸின் திறமைகளுக்கு சாட்சி.\nசந்திர போஸின் தாவர ஆராய்ச்சிகள்\nதாவரங்களின் வேரிலிருந்து மேல் நோக்கி வளரும் தன்மை, மின் அதிர்வுகளுக்கு தாவரங்கள் தரும் பதில்வினை (Response) ஆகியவை பற்றி போஸ் செய்த ஆராய்ச்சிகளைக் கண்டு இன்றைய தாவரவியல் ஆய்வாளர்களும் வியந்து போகின்றனர். மின் அதிர்வு மட்டுமின்றி தாவரங்கள் வேதிப்பொருள் தூண்டல், நுண் அலைத் தூண்டல், வெப்பநிலைத் தூண்டல் போன்றவற்றிற்கும் பதில்வினைகள் தரும் இயல்புடையவை என்பதை நிரூபித்தார். “தாவரங்களும் உணர்வுள்ளவை. அவைகளும் வலியை உணரும் திறன் கொண்டவை. நமது அன்பினையும் உணர்பவை” என்றார் ஜகதீஷ் சந்திர போஸ்.\nபோஸ் கண்டறிந்த உலோகங்களின் பதில்வினை\nஒரு உயிரியல் ஆய்வாளரோ அல்லது ஒரு தாவரவியல் ஆய்வாளரோ, ஒரு முயல் குட்டியையோ அல்லது ஒரு தாவரத்தையோ, தனது ஆய்வுகளில் எப்படி கையாளுவாரோ, அப்படியே உலோகங்களையும் கையாண்டார் போஸ்.\nவிலங்குகளின் தோல், தாவரங்களின் தண்டு மற்றும் உலோகத் தகடுகளை தனது சோதனைகளில் பயன்படுத்தினார் போஸ். இயக்கத் தூண்டல் (Mechanical), வெப்பநிலை மாறுபாட்டுத் தூண்டல் (Thermal), வேதிப்பொருள் தூண்டல்(Chemical) மற்றும் மின் தூண்டல் (Electrical) ஆகிய சோதனைகளுக்கு உட்படுத்தி தோல், தண்டு மற்றும் தகடு ஆகிய மூன்றுமே ஏறக்குறைய ஒரே மாதிரியான பதில்வினைகள் தந்ததை தனது ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தினார் போஸ். அவரது ஆய்வின் படி உயிருள்ளவை, உயிரற்றவை இரண்டுமே குளிரில் நடுங்கும், மது குடித்தால் மயங்கும், அதிக வேலை செய்யும் போது களைக்கும், மயக்க மருந்தினால் மயங்கும், நஞ்சால் உயிர் விடும் என்ற உண்மையை உலகிற்குச் சொன்னவர். ”தொடர் தூண்டல்களால் எவ்வித மாற்றமும் இன்றி இருக்கும் உயிருள்ளவை, உயிரற்றவை இரண்டுமே இறந்ததாகக் கொள்ளலாம்” என்றார் சந்திர போஸ். உயிருள்ளவை இறக்கும். உயிரற்றவை” என்றார் சந்திர போஸ். உயிருள்ளவை இறக்கும். உயிரற்றவை உயிரற்றவையும் இறக்கும் என்ற கருத்தினை தனது ஆராய்ச்சிகள் மூலம் நிரூபித்தார் ஜகதீஷ்.\nசெல்வம் சேர்க்க ஆர்வமில்லாத சந்திர போஸ்\nஆரம்பம் முதலே தனது கண்டுபிடிப்புக்களுக்கு காப்புரிமை பெற்று பெரும் பணம் சேர்ப்பதில் ஆர்வம் இன்றி இருந்தார். அவரைப் பொறுத்தவரை, தனது கண்டுபிடிப்புகளை வெளிஉலகிற்குச் சொன்னால் தான், மற்றவர்கள் அவரின் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மற்ற பெரும் கண்டுபிடிப்புகளை உலகிற்குத் தரமுடியும் என்ற உயரிய எண்ணம் கொண்டவராக விளங்கினார்.\nஅதனாலேயே தனது பல கண்டுபிடிப்புகளுக்கும் அவர் காப்புரிமை கேட்டு என்றும் விண்ணப்பித்ததில்லை நமது இன்றைய விஞ்ஞானிகள் அவ்விதம் செய்ய தைரியம் உள்ளவர்களா நமது இன்றைய விஞ்ஞானிகள் அவ்விதம் செய்ய தைரியம் உள்ளவர்களா\nஜகதீஷ் சந்திராவிற்காகப் போராடிய விவேகானந்தர்\nதனது கண்டுபிடிப்புகளின் ரகசியங்களை எப்போதும் வெளிப்படையாக அனைவருடனும் பகிர்ந்து வந்தார் ஜகதீஷ். ஒரு முறை பெரும் தொழிலதிபர் ஒருவர், போஸைச் சந்தித்து தனது தொழிலில் பங்குதாரராகும்படியும், பதிலாக போஸின் கண்டுபிடிப்புகளை தனது தொழிலில் உபயோகிப்பதாகவும், இதற்காக பெரும் செல்வத்தைக் கொடுப்பதாகவும் கூறினார். ஆனால் ஜகதீஷ் மறுத்துவிட்டார். க���ப்புரிமை பெறுவதில் போஸுக்கு ஆர்வமில்லை. ஆனால் அவரது நண்பர் சுவாமி விவேகானந்தர், ஜகதீஷை காப்புரிமைகள் பெறுமாறு வற்புறுத்தி வந்தார். ஆனாலும் போஸ் அசைந்து கொடுக்கவில்லை. சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்லும் முன்பாக சந்திர போஸைச் சந்தித்தார். அவரிடமிருந்து அவர்தம் கண்டுபிடிப்புகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தன்னுடன் எடுத்துச் சென்றார். அமெரிக்காவின் சிகாகோ நகரில் தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையை முடித்த விவேகானந்தர், தனது சீடர்களில் ஒருவரை அழைத்து, போஸின் ஆவணங்களைக் கொடுத்து, காப்புரிமைக்காக விண்ணப்பிக்குமாறு பணித்தார். 1904ம் ஆண்டு போஸின் கண்டுபிடிப்பிற்கான காப்புரிமை வழங்கப்பட்டது (எண் US 755840). இப்படியாக விவேகானந்தரின் முயற்சிகளால் தனது கம்பியில்லாத் தொலைத் தொடர்பிற்கான காப்புரிமை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர் ஜகதீஷ் சந்திர போஸ்.\nஜகதீஷ் சந்திர போஸ் வென்ற விருதுகள்\nவிருதுகளுக்காக விஞ்ஞான ஆராய்ச்சி செய்யாத சந்திர போஸைத் தேடி வந்தன பல விருதுகள். இங்கிலாந்து அரசு வழங்கிய வீரத்திருத்தகைப் பட்டம் (Knighthood), இங்கிலாந்து அரசால் வழங்கப்படும் The Most Eminent Order of the Indian Empire, The Most Exalted Order of the Star of India ஆகிய பட்டங்கள் ஜகதீஷைத் தேடி வந்தன. (இன்றைய திரை நடிகர்கள் தங்களை ‘ஸ்டார்’ என்று அழைத்துக் கொள்வதற்கு முன் தயவு செய்து ஜகதீஷ் சந்திர போஸின் வரலாற்றைப் படிக்கவும். பிறகு தெரியும் உண்மையான ஸ்டார் யார் என்று). இது மட்டுமின்றி வியன்னா அறிவியல் கழகத்தின் உறுப்பினர், ராயல் சொசைட்டியின் உறுப்பினர், 1927ல் நடந்த இந்திய அறிவியல் கூட்டமைப்பு மாநாட்டுத் தலைவர் ஆகிய பல மரியாதைக்குரிய பதவிகளும் அவரைத் தேடி வந்தன.\nஅறிவியல் அராய்ச்சிகளுக்காக போஸ் ஒரு கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார். அந்நிறுவனம் இன்றும் போஸ் இன்ஸ்டிட்யூட் என்ற பெயரில் இயங்கி வருகிறது. ஜகதீஷ் சந்திர போஸை பெருமைப்படுத்தும் விதமாக இந்திய அரசும், பங்களாதேஷ் அரசும் தபால் தலைகளை வெளியிட்டுள்ளன.\nஇப்படி வியத்தகு பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்திய சர் ஜகதீஷ் சந்திர போஸ் 23 நவம்பர் 1937ம் ஆண்டு தனது 78வது வயதில் உயிர் நீத்தார்.\nஇந்திய கல்வியியல் மற்றும் அறிவியல் சரித்திரத்தில் சர் ஜகதீஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் அத்தியாயம் என்பதை யாராலும் மறுக்க முடியாது\nRelated tags : கட்டுரைகள் கேப்டன் கணேஷ்\nஉயிர்மை 100வது இதழ் வெளியீட்டு விழா – செய்திகள்\nதமிழ் – கிரந்தம் – சீயமொழிகளில் திருமுறை\nசு.கோதண்டராமன் லகுலீசர் நமஸ்தே ருத்ர மன்யவ உதோத இஷவே நம: நமஸ்தே அஸ்து தன்வனே பாஹுப்யாம் உத தே நம: -ஸ்ரீருத்ரம் ருத்திரனின் கோபத்துக்கு வணக்கம், அவரது அம்புக்கும், வில்லுக்கும் கைகளுக்கும் வ\nதமிழகத்தில் தற்போது இயங்கிவரும் இருபெரும் கடல் உப்பு நீக்கி குடிநீர் உற்பத்தி நிலையங்கள்\n--ஞா.கலையரசி “முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லாத் தொழிலாளி பழநிமலை ஆண்டிக்குப் பக்கத்திலே குடியிருப்போன் பொன்னில்லான் பொருளில்லான் புகழன்றி வசையில்லான் இல்லாளும் இல்லான் இல்லையெனும் ஏக்கமிலான்\nதக்க தருணத்தில் சர் ஜகதீச சந்திர போஸை நினைவு கூர்ந்தமைக்கு பாராட்டுகள். அரிய தகவல்களுடன், இளமைக்கால படங்களுடனும், நல்லதொரு கட்டுரை பகிர்ந்தமைக்கு நன்றி.\nநாம் இருவரும் ஒரே அலை வரிசையில். நவம்பர் 30, 2011அன்று நான் எழுதிய கட்டுரையிலிருந்து:\n‘… இவருக்கு தாவர இயல் மீதும் ஆர்வம் அதிகம். அதான் கேரட் டார்ச்சர் 1900ம் வருடத்திலிருந்து தொடர்ந்த ஆய்வுக்களம். மனித இனத்தின் மேன்மையை பற்றி அதீதமாக எழுதப்பட்டால், ஊர்வன முதல் எந்த உயிரினமும் தாழ்ந்ததில்லை, நெல் கதிருக்கும், ஆல மரத்திற்கும், கல்லுக்கும், பாறைக்கும் ஆத்மா உண்டு என்று நான் சொல்வதுண்டு. அதன் ஆதாரம் 1902 ல் வெளி வந்த Jagadis Chunder Bose: Response in the Living and Non-Living என்ற நூல். இணைய தளத்தில் இங்கே. சுருங்கச்சொல்லின் அவர் நிரூபணம் செய்தவை:1. விஞ்ஞானம் எல்லாம் கண்ணுக்கு தெரிந்தவை மட்டுமல்ல; 2.தாவரங்களுக்கும் நரம்பு மண்டலமுண்டு.3. தாவரங்கள் செய்தியனுப்பிய வண்ணம் உள்ளன. நமக்குத் தான் நுண்ணறிவு போதாது.4.தாவரங்களின் மரணவேதனை கடுமையானது; மின்சாரம் வெளிப்படும்.5. மேற்படி நூலின் ஐந்தாவது அத்தியாயத்தில், தவளையும், பல்லியும், ஆமையும், தக்காளியும், திராக்ஷையும் ஒரே மாதிரி தான் வேதனையை, வலியை உணர்த்துகின்றன என்று நிரூபித்திருக்கிறார். 6. தாவரங்கள் இசைக்கு இசைந்து வளர்கின்றன என்றார். 7.தாவரங்களுக்கு மகிழ்ச்சி, வலி, உணர்வு எல்லாம் உண்டு…’\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (124)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://madurai-pcl-sivakumar.blogspot.com/2012_09_23_archive.html", "date_download": "2020-08-04T20:18:49Z", "digest": "sha1:YW6V4XA6CIE6WB2KBLYMO5BCQISBNCDP", "length": 27073, "nlines": 248, "source_domain": "madurai-pcl-sivakumar.blogspot.com", "title": "படித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் : 23/9/12 - 30/9/12", "raw_content": "படித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nமேல்நாட்டு \"ஜேம்ஸ்பாண்ட்\" பாணி படங்களில் சிறப்பாக நடித்ததால், \"தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட்\" என்று அழைக்கப்பட்டவர் ஜெய்சங்கர். குறுகிய காலத்தில் 300-க்கு மேற்பட்ட படங்களில் நடித்தார்.\nசென்னையைச் சேர்ந்த ஜெய்சங்கர், விவேகானந்தா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது கல்லூரி யூனியன் செயலாளராக இருந்தார். அப்போது கல்லூரியில் கலை நிகழ்ச்சி, கரகாட்டம் போன்றவைகளுக்கு ஏற்பாடு செய்து திறம்பட நடத்தினார். பின்னர் முதன் முதலாக `மேக்-அப்' போட்டு \"காதலுக்கு மருந்து\" என்ற நாடகத்தின் மூலம் மேடை ஏறினார். இது எழும்பூர் மியூசியம் தியேட்டரில் நடைபெற்றது.\nஅந்த காலகட்டத்தில் டைரக்டர் ஜோசப் தளியத் தன்னுடைய புதிய படத்திற்காக புது முகங்களை தேடிக்கொண்டிருந்தார். இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பா. இவரை (ஜெய்சங்கர்) தளியத்திடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர் எடுத்த எடுப்பிலேயே ஜெய்சங்கருக்கு கதாநாயகன் வேடம் கொடுத்தார். \"இரவும் பகலும்\" என்ற படத்தின் மூலம் ஜெய்சங்கர் திரை உலகில் அறிமுகம் ஆனார். இந்தப் படம் 1965-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளிவந்தது.\nஜெய்சங்கர் ஜோடி வசந்தா. முதல் படமே ஜெய்சங்கருக்கு பெயர் சொல்லும்படி அமைந்தது. இரவும் பகலும் படத்தை தொடர்ந்து \"நீ\", \"எங்க வீட்டுப் பெண்\", \"பஞ்சவர்ணக்கிளி\" (இதில் ஜெய்சங்கர் இரு வேடங்களில் நடித்தார்). \"குழந்தையும் தெய்வமும்\" ஆகிய படங்கள் வெளிவந்தன. \"நீ\" படத்தில் ஜெயலலிதாவும், \"குழந்தையும் தெய்வமும்\" படத்தில் ஜமுனாவும் கதாநாயகிகள். ஏவி.எம். நிறுவனம் தயாரித்த \"குழந்தையும் தெய்வமும்\" 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படம்.\nதிரை உலகில் காலடி எடுத்து வைத்த முதல் ஆண்டிலேயே ஜெய்சங்கருக்கு அதிர்ஷ்ட சக்கரம் சுழல ஆரம்பித்தது. மேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜேம்ஸ்பாண்ட் படங்களின் பாணியில், 1966-ல் \"மாடர்ன் தியேட்டர்ஸ்\" தயாரித்த \"இரு வல்லவர்கள்\", \"வல்லவன் ஒருவன்\" ஆகிய படங்களில் ஜெய்சங்கர் சிறப்பாக நடித்தார். அதனால், தமிழ்நாட்டு ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்பட்டார். இதே ஆண்டில், \"காதல் படுத்தும் பாடு\", \"கவுரி கல்யாணம்\", \"நாம் மூவர்\", \"யார் நீ\" (பி.எஸ்.வீரப்பா தயாரித்தது) ஆகிய படங்களிலும் ஜெய்சங்கர் நடித்தார்.\nஅதற்கு அடுத்த ஆண்டில், ஜெய்சங்கர் நடித்து 9 படங்கள் வெளிவந்தன. \"காதலித்தால் போதுமா\", \"சபாஷ் தம்பி\", \"நான் யார் தெரியுமா\", \"பட்டணத்தில் பூதம்\", \"பவானி\", \"பெண்ணே நீ வாழ்க\", \"பேசும் தெய்வம்\", \"பொன்னான வாழ்வு\", \"முகூர்த்த நாள்\" ஆகியவை அவை. ஜெய்சங்கருடன் கே.ஆர்.விஜயா இணைந்து நடித்த \"பட்டணத்தில் பூதம்\" பெரிய வெற்றி படமாகும்.\nஜாவர் சீதாராமன் இப்படத்திற்கு வசனம் எழுதியதுடன் \"பூதம்\" வேடத்திலும் தோன்றினார். 1968-ம் ஆண்டில் \"அன்புவழி\", \"உயிரா மானமா\", \"சிரித்த முகம்\", \"டீச்சரம்மா\", \"தெய்வீக உறவு\", \"நீலகிரி எக்ஸ்பிரஸ்\", \"நேர்வழி\", \"பால்மனம்\", \"புத்திசாலிகள்\", \"பொம்மலாட்டம்\", \"முத்துசிப்பி\", \"ஜீவனாம்சம்\" ஆகிய 12 படங்கள் ஜெய்சங்கர் நடித்து வெளிவந்தன.\nதொடர்ந்து சில ஆண்டுகள் வருடத்துக்கு முக்கால் டஜன் படங்களை தந்த ஜெய்சங்கர் 1972-ம் ஆண்டில் மட்டும் 15 படங்களில் நடித்து சாதனை படைத்தார். குறுகிய காலத்திலேயே நூறு படங்களை கடந்தார். சிவாஜிகணேசனுடன் ஜெய்சங்கர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். எம்.ஜி.ஆருடனும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மலர்ந்தது. ஆனால் அந்த படம் வளரவில்லை. நூறு படங்களுக்கும் மேல் தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்த ஜெய்சங்கர் பிறகு வில்லன் வேடத்தையும் ஏற்று அதனை சிறப்பாக செய்தார்.\nஅந்த வேடத்தில் தோன்றிய முதல் படம் \"முரட்டுக்காளை\". குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜின���காந்த் கதாநாயகனாக நடித்த \"முரட்டுக்காளை\", \"பாயும்புலி\", \"துடிக்கும் கரங்கள்\" போன்ற படங்களில் ஜெய்சங்கர் வில்லன் வேடம் ஏற்றார். ஏராளமான படங்களில் குணசித்திர வேடங்களை ஏற்றும் நடித்தார். மொத்தத்தில் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் ஜெய்சங்கர். நடிகர் ஜெய்சங்கர் 2000-ம் ஆண்டு மே மாதம் குவைத் சென்றிருந்தார். அங்கு அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். உடல் நலம் தேறி ஒரு வாரத்தில் வீடு திரும்பினார்.\nமீண்டும் அவருக்கு ரத்த அழுத்தம் குறையவே நினைவு இழந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜெய்சங்கர் 3-6-2000 அன்று இரவு மரணம் அடைந்தார். முதல்- அமைச்சர் கருணாநிதி, த.மா.கா. தலைவர் மூப்பனார், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், குமரி அனந்தன், திருநாவுக்கரசர், நடிகர்கள் சிவாஜிகணேசன், கமலஹாசன், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், சிவகுமார், நெப்போலியன் உள்பட நடிகர், நடிகைகள், பட அதிபர்கள் ஜெய்சங்கர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.\nஜெய்சங்கர் உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ஜெய்சங்கரின் மனைவி பெயர் கீதா. சஞ்சய், விஜய் என்ற 2 மகன்கள். சங்கீதா என்ற மகள். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது\nஅதிகாரத்தில் இருப்பவனுக்கு அடக்க உணர்ச்சியும், அரசியல்வாதிக்கு நாவடக்கமும், தேசபக்தனுக்கு சேவா நோக்கமும் தவிர்க்க முடியாத தேவைகள்.\nPosted by சித்தையன் சிவக்குமார் மதுரை at 9/26/2012 12:48:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅன்பை அபகரிப்பதில் திருடனாய் இரு\nஅறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு\nமுன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்காரனாய் இரு\nகர்வம் கொள்வதில் கஞ்சனாய் இரு\nஎதிர்ப்பை வெல்வதில் முரடனாய் இரு\nநாம் பெரும்பாலான மனிதரை வெறுப்பதற்கு முக்கியமான காரணம் அவர்களிடம் இருக்கும் கெட்ட குணங்கள் அல்ல. நம்மிடம் உள்ள கெட்ட குணங்கள்தான்.\nகோழையும் வீரனாவான் தன் உரிமைகள் பறி போகும்போது.\nஎன்னால் எதையுமே செய்யமுடியுமென்று தன்மீது தளராத நம்பிக்கை கொண்டு எவன் கடுமையாக உழைக்கின்றானோ அவனுக்கு எப்போதும் வெற்றி கிடைக்கும்.\nPosted by சித்தையன் சிவக்குமார் மதுரை at 9/26/2012 12:40:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஎம்ஜிஆர் படம் ஓடினால் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி - *M.G.R. ஒரு காரியத்தில் இறங்கினார் என்றால் என்ன இடையூறு வந்தாலும் அதை முடிக்காமல் விடமாட்டார். அதற்கு மிகப் பெரிய உதாரணம் அவர் முதன் முதலில் தயாரித்து, இய...\nவாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை - *வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை* * - *வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை* ** *கந்தசாமி என்ற ஏழை ஒருவர் திடீரென ஒருநாள் இறந்துவிடுகிறார். அவர் தான் இறந்துவிட்டதை உணரும் போது, கையில் ஒரு...\nஉறவுகள் எப்படி இருக்க வேண்டும் - *உறவுகள் எப்படி இருக்க வேண்டும் - *உறவுகள் எப்படி இருக்க வேண்டும்உறவுமுறைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் எத்தனையோ விதங்கள் உண்டு. ஒரு தனிமனிதருக்கு அவரது வாழ்க்கைத் துணைவர், கு...\nபேர் அப்புறம் வைச்சுகலாம்… - ஆசிரியர் : எல்லாரும் உங்கள் நோட்டில் ஒரு \"பாக்ட்டிரியா\" படம் வரையுங்கள்.. நம்ம மாணவன் : இதோ வரைந்து விட்டேன் ஐயா... ஆசிரியர் : என்ன படம் வரைந்து விட்ட...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\nநான் ஒரு சிந்து காவடிச்சிந்து - நான் ஒரு சிந்து - நான் ஒரு சிந்து காவடிச்சிந்து தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n1.அமைதியாய் இரு - ஊமையாய் இராதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 3. உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல். - ஜெர...\nவிநாயகர் தோற்றம் குறித்த புராணக்கதைகள்\nஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு ...\nதன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது தான் அதி உன்னதமான அழியாத தற்காப்பு ஆகும். உடல் எப்படி தாக்குதலை சமாளிக்கப் போகிறது என்பதை விட உள்ளம்...\nகலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு\nதலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும் தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிரா...\nநீங்கள் உங்கள் நிறுவனத்தின் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைக்கிறீர்களா \"ஆம்\" என்றால், நீங்கள் முதலில் இந்திய அரசு வழங்கும் ...\nமானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் ம...\nதிருவண்ணாமலை கோவில் வரலாறு : பஞ்ச பூத ஸ்தலம் (5 இயற்கை காரணிகள் ) பூமியில் அதாவது ஐந்து அடிப்படை கூறுகளை மூலம் உருவாகி...\nகவிஞர் வாலி - வாழ்க்கை குறிப்பு\nஇயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், பிறப்பு: 29-.10-1931) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார் என்பது சொல்ல வேண்டிய அவசிய...\nகாது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்\nமூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை, காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு...\nசத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடைய முடியாது. உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்...\nஎத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல... எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://madurai-pcl-sivakumar.blogspot.com/2015_09_20_archive.html", "date_download": "2020-08-04T19:48:06Z", "digest": "sha1:CWWQ3K727UG4WAQME2ED4SWWXJS5LIDB", "length": 20331, "nlines": 255, "source_domain": "madurai-pcl-sivakumar.blogspot.com", "title": "படித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் : 20/9/15 - 27/9/15", "raw_content": "படித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஇல்லற வாழ்க்கை இனித்திட- குடும்ப நல கோர்ட்டின் 10 அறிவுரைகள்.\nஇல்லற வாழ்க்கை இனித்திட- குடும்ப நல கோர்ட்டின் 10 அறிவுரைகள்.\n1. ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள்.\n2. வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே\n3. விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள்.\n4. கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள்.\n5. உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும், உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன்.\n6. விவாதம் தவிர்க்க முடியாதது என்றால���, கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள்.\n7. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள்.\n8. செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள்.\n9. இல்லற வாழ்க்கை இனித்திட, மூன்று தாரக மந்திரங்கள்.\n- சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல்- அனுசரித்துப் போகுதல்- மற்றவர்களை மதித்து நடத்தல்.\nவிவாகரத்து கோரி வரும் தம்பதிகள் இந்த பத்து அறிவுரைகளையும் ஒரு பத்து நிமிடம் ஆற அமர நின்று ஒன்றுக்கு இரண்டு முறை படித்தாலே போதும், ‘டைவர்ஸ்’ கேட்டு வரும் ஜோடிகள் ‘டைவர்ட்’ ஆகிச் செல்லும் வாய்ப்பு உருவாகும்\nPosted by சித்தையன் சிவக்குமார் மதுரை at 9/26/2015 04:10:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n👉சில பேர் கல்யாணத்தக்கு பண்ற செலவுல பாதியைக் கூட பல பேரு ஜென்மம் முழுக்க சம்பாதிக்கிறது இல்லை....\n👉பணக்கார பங்காளக்களின் பாத்ரூம் பரப்பளவை விட பல கோடி குடிசைகளின் பரப்பளவு சின்னது........\n👉சில பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவு கூட பலபெண்களிடம் சேலைகள் இல்லை.....\n👉ராணுவ பட்ஜெட்டின் அளவை விட இங்கு நடக்கும் ஊழல்களின் மதிப்பு அதிகம்.....\n👉சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு பல கோடி மக்களின் ஒரு வருஷசம்பளம்...\n👉ஒரு ஸ்கூட்டரில் நாலு பேரு நெருக்கியடிச்சுபோகஒரு காரில் ஒரே ஒருத்தர் ஹாயா போவார்....\n👉சிலர் வயிறு குறைய வேண்டுமென கஷ்டப் படுகிறார்கள் பலர் வயிறு நிறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள்.....\n👉சட்ட புத்தகத்தில் இருக்கும் நீதிப் பிரிவுகளை விட இங்கு இருக்கும் சாதிப் பிரிவுகள் அதிகம்.....\n👉சிலர் கிரெடிட் கார்டுகளை நம்பியும்,பலர் ரேஷன் கார்டுகளை நம்பியும் இருக்கிறார்கள்.....\n👉நட்சத்திர உணவு விடுதியின் சிக்கன் விலையில் ஒரு குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்......\n👉பகலில் கூட ஏசி ஓடும் வீடுகளும் இரவில் கூட விளக்கு எரியா வீடுகளும் இங்குள்ளன.....\n👉கனவு போன்ற வாழ்க்கை வாழ்பவர்களும்..கனவில் மட்டுமே வாழ்பவர்களும் வாழும்......\nPosted by சித்தையன் சிவக்குமார் மதுரை at 9/25/2015 10:29:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தை��் காண்க\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஎம்ஜிஆர் படம் ஓடினால் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி - *M.G.R. ஒரு காரியத்தில் இறங்கினார் என்றால் என்ன இடையூறு வந்தாலும் அதை முடிக்காமல் விடமாட்டார். அதற்கு மிகப் பெரிய உதாரணம் அவர் முதன் முதலில் தயாரித்து, இய...\nவாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை - *வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை* * - *வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை* ** *கந்தசாமி என்ற ஏழை ஒருவர் திடீரென ஒருநாள் இறந்துவிடுகிறார். அவர் தான் இறந்துவிட்டதை உணரும் போது, கையில் ஒரு...\nஉறவுகள் எப்படி இருக்க வேண்டும் - *உறவுகள் எப்படி இருக்க வேண்டும் - *உறவுகள் எப்படி இருக்க வேண்டும்உறவுமுறைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் எத்தனையோ விதங்கள் உண்டு. ஒரு தனிமனிதருக்கு அவரது வாழ்க்கைத் துணைவர், கு...\nபேர் அப்புறம் வைச்சுகலாம்… - ஆசிரியர் : எல்லாரும் உங்கள் நோட்டில் ஒரு \"பாக்ட்டிரியா\" படம் வரையுங்கள்.. நம்ம மாணவன் : இதோ வரைந்து விட்டேன் ஐயா... ஆசிரியர் : என்ன படம் வரைந்து விட்ட...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\nநான் ஒரு சிந்து காவடிச்சிந்து - நான் ஒரு சிந்து - நான் ஒரு சிந்து காவடிச்சிந்து தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n1.அமைதியாய் இரு - ஊமையாய் இராதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 3. உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல். - ஜெர...\nவிநாயகர் தோற்றம் குறித்த புராணக்கதைகள்\nஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு ...\nதன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது தான் அதி உன்னதமான அழியாத தற்காப்பு ஆகும். உடல் எப்படி தாக்குதலை சமாளிக்கப் போகிறது என்பதை விட உள்ளம்...\nகலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு\nதலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும் தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிரா...\nநீங்கள் உங்கள் நிறுவனத்தின் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைக்கிறீர்களா \"ஆம்\" என்றால், நீங்கள் முதலில் இந்திய அரசு வழங்கும் ...\nமானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் ம...\nதிருவண்ணாமலை கோவில் வரலாறு : பஞ்ச பூத ஸ்தலம் (5 இயற்கை காரணிகள் ) பூமியில் அதாவது ஐந்து அடிப்படை கூறுகளை மூலம் உருவாகி...\nகவிஞர் வாலி - வாழ்க்கை குறிப்பு\nஇயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், பிறப்பு: 29-.10-1931) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார் என்பது சொல்ல வேண்டிய அவசிய...\nகாது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்\nமூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை, காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு...\nசத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடைய முடியாது. உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்...\nஇல்லற வாழ்க்கை இனித்திட- குடும்ப நல கோர்ட்டின் 10 ...\nஎத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல... எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-04T19:56:15Z", "digest": "sha1:6N4DAP66LRUJ2JRIVGQ6IENWWUV4PEGT", "length": 7485, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தமிழக அரசின் பி.ஆர்.ஓ தான் மதுரை ஆதினம்: டிடிவி தினகரன் | Chennai Today News", "raw_content": "\nதமிழக அரசின் பி.ஆர்.ஓ தான் மதுரை ஆதினம்: டிடிவி தினகரன்\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nவங்கி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு:\nதமிழக அரசின் பி.ஆர்.ஓ தான் மதுரை ஆதினம்: டிடிவி தினகரன்\nஅதிமுகவுடன் அமமுக இணையவுள்ளதாக் மதுரை ஆதினம் இன்று மீண்டும் கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தினகரன், மதுரை ஆதினம் இன்னும் தமிழக அரசின் பி.ஆர்.ஓவாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் அதிமுகவுடன் அமமுக இணைய மறைமுக பேச்சுவார்த்தை நடப்பதாக மீண்டும் மதுரை ஆதினம் தெரிவித்துள்ளதாகவும், யாருக்கோ உதவுவதற்காக இப்படி பொய் செய்திகளை அவர் பரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை இ���ோ:\nஅதிமுகவுடன் அமமுக இணைய மறைமுக பேச்சுவார்த்தை நடப்பதாக மீண்டும் மதுரை ஆதினம் தெரிவித்திருக்கிறார்.யாருக்கோ உதவுவதற்காக இப்படி பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பினால்,மதுரை ஆதீன மடத்தின் பெயரைக் காக்கவாவது,அருணகிரி ஆதீனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்க விரும்புகிறேன். pic.twitter.com/YbbHP80cX1\nரஷ்யாவின் 4வது பணக்கார பெண்மணி விபத்தில் பலி:\nஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிப்பு\nஅதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் ஆனார் தமிழ் நடிகை:\nதிமுகவில் இருந்து விலகிய கேபி ராமலிங்கம் முதல்வருடன் சந்திப்பு\nமாநிலங்களவை தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nவங்கி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muthukamalam.com/interesting/mad/p5.html", "date_download": "2020-08-04T20:18:57Z", "digest": "sha1:KD5JIN5OAQIUZDD2PXDE5SEGFMEKSXNW", "length": 22994, "nlines": 252, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Interesting-Mad - கிறுக்குத்தனம் Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nஎனக்குத் தெரிந்த ஒருவர், தன்னை மட்டும் எல்லோரும் பாராட்ட வேண்டும், தன்னைப் பற்றித்தான் எல்லோரும் பேச வேண்டும் என்கிற எண்ணமுடையவர்.\nஅவர் நடத்தி வந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் அனைவரிடமும் தான் மட்டும்தான் இங்கே எல்லாம், தன்னைத் தவிர இங்கு யாருக்கும் எந்த அதிகாரமுமில்லை என்றபடி தன்னை உயர்த்திக் காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் பேசத் துவங்கினார்.\nவேலை செய்யாமல் ஏமாற்றி அலைந்தவர்களுக்கு இது போதாதா அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஏமாற்றுப் பேர்வழிகள் தங்களது குறைகளை மறைத்து, அவரைப் பற்றி ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்து, உயர் அதிகாரிகளைப் பற்றி அவரிடம் குறைகளைச் ���ொல்லத் துவங்கினர்.\nஅந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் பேச்சில் மயங்கிய அவர் இதையெல்லாம் விசாரித்துக் கூடப் பார்க்காமல் அவரும் அதிகாரிகளை சத்தம் போடத் துவங்கினார்.\nஅதிகாரிகள் பலரும் தங்களது பணியை விட்டுவிட்டுச் சென்றனர்.\nஇதனால் அங்கு அவருக்கு நம்பிக்கையாய் வேலை செய்து கொண்டிருந்தவர்களெல்லாம் கூட வேலையை விட்டுப் போய்விட்டனர்.\nஅந்நிறுவனத்தின் முக்கியச் செயல்பாடுகள் எல்லாம் முடங்கிப் போயின. அந்த ஏமாற்றுப் பேர்வழிகளும் இதையே வழக்கமாகக் கொண்டு அவருடன் ஒட்டிக் கொண்டு விட்டனர்.\nகூடவே, ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களுக்கு நிறைய ஐடியா இருக்கிறது, நீங்கள் இப்படி செய்யலாம், அப்படிச் செய்யலாம் என்றும், நீங்கள் இதைக் காட்டிலும் பெரிய நபராகி விடலாம் என்றும் அவர்களுக்குத் தெரியாத தொழில்களைப் பற்றியெல்லாம் கூறி, ஆசை வார்த்தைகளுடன் புதுப்புது ஐடியாக்களைக் கொடுத்து, புதிய களத்திலும் இறக்கி விட்டனர்.\nஅவரும் அந்த தெரியாத தொழிலில் இறங்கி, தற்போது அந்த புதிய தொழிலிலும் அரைகுறையாய் தவித்துக் கொண்டிருக்கிறார். பழைய நிறுவனமும் தகுந்த நபர்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டுள்ளது. தரமில்லாதவர்களின் பேச்சைக் கேட்டு சில தவறுகளையும் செய்யத் தொடங்கினார். ஒரு முறை செய்த தவறுக்காகச் சிறைக்குக் கூட சென்று விட்டு வந்துவிட்டார்.\nஇன்னும் அவர் தன்னுடைய நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறார். தொடர்ந்து அவர்களின் பேச்சைக் கேட்டு அழிந்து கொண்டிருக்கிறார்.\nதன் தரத்தையும் இழந்து பழைய நிறுவனத்தின் தாழ்வு நிலைக்கும் காரணமாக இருப்பது அவரின் \"நான் நானேதான் \" என்கிற அவரின் தாழ்வான எண்ணம்தான்.\nதகுதியில்லாதவர்களது பேச்சையெல்லாம் நம்பி தவித்து வரும் அவரது நிலையைக் கிறுக்குத்தனம் என்று சொல்வதா இல்லை முட்டாள்தனம் என்று சொல்வதா\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ள�� சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசி��மா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kaigal.com/jobs/marketing-job-viluppuram/", "date_download": "2020-08-04T19:19:57Z", "digest": "sha1:O5MC6NVFXYF5FLP7LYML5STQ6PTGQUIT", "length": 5754, "nlines": 109, "source_domain": "kaigal.com", "title": "Marketing - சந்தைப்படுத்தல் - Kaigal.com - Jobs in Tamil Nadu", "raw_content": "\nமுழு / பகுதி நேர வேலைவாய்ப்புகள்\nஇந்த சேவை முற்றிலும் இலவசம்\nகைகள்.com இந்த வேலைவாய்ப்புக்காக உங்களிடம் எந்த ஒரு கட்டணமும் வாங்காது. இது ஒரு இலவச வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனம்\nஇந்த சேவை முற்றிலும் இலவசம்\nஇந்த வேலைவாய்ப்புக்காக யாரிடமும் பணம் தர வேண்டாம்.\nநிறுவனத்தின் பெயர் Sri Thirumalai Crackers\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள நிறுவனத்திற்கு சந்தைப்படுத்தல் வேலைக்கு அனுபவமில்லாத ஆட்கள் தேவை.\nமாவட்டம் வாரியாக ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.\nமுழு / பகுதி நேர வேலைவாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://karudannews.com/?cat=57", "date_download": "2020-08-04T20:12:05Z", "digest": "sha1:T7X4CT7YRKZKMPXL6APZRM6D4CFKO5GG", "length": 10479, "nlines": 74, "source_domain": "karudannews.com", "title": "உலகம் Archives - Karudan News", "raw_content": "\nதிருமண நிகழ்வில் நடந்த குண்டுவெடிப்பில் 63 பேர் உயிரிழப்பு- 180க்கும் மேலானவர்கள் படுகாயம்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு திருமண நிகழ்வில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 63 பேர் உயிரிழந்துள்ளதுடன் 180க்கும் மேலானவர்கள் காயமடைந்துள்ளனர். (more…) Read More\nநுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பம்…\nநுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள் 01.04.2019 அன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின்றன. காலை நுவரெலியா பிரதான வீதியில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் பேன்ட் வாத்திய இசை நிகழ்ச்சியுடன் இந்த வசந்த கால ... Read More\nஒருமீ – சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தினால் நேற்று தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் பிரதமருக்கு வழங்கப்பட்ட கடிதம் உள்ளே….\nபெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதன அதிகரிப்பில் கடந்த கால அரசாங்கங்களின் நேரடித் தலையீடுகள் இடம்பெற்றுள்ளன. (more…) Read More\nஉங்கள் பிரதேசங்களில் பேரூந்து கட்டணம் குறைக்கப்படவில்லையா\nபழைய விலைக்கே பேரூந்து பயணக்கட்டணங்களை அறவிடும் பேரூந்துகள் தொடர்பில் இதுவரை 23 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மேல் மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. (more…) Read More\nஉயிருக்கு போராடுகிறது ஜனநாயகம் – பெரும் புள்ளிகள் தாவலுக்கு தயக்கம் 14 திகதி நடப்பது என்ன\nஜனாதிபதி ( நிறைவேற்று அதிகாரம்) – சபாநாயகர் ( சட்டவாக்கம்) முட்டிமோதல் உயிருக்கு போராடுகிறது ஜனநாயகம் பெரும் புள்ளிகள் தாவலுக்கு தயக்கம் 14 ஆம் திகதி ‘அரசியல் சந்திரமுகி’யாக அவர் மாறலாம் வாழை ... Read More\nநோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை- தேசிய கட்டிட ஆய்வு திணைக்களம் தெரிவிப்பு\nநோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டிட ஆய்வு தினைக்களத்தின் பணிப்பாளர் சமந்த போகாபிட்டிய தெரிவிப்பு (more…) Read More\nகருணாநிதியின் உடலுக்கு பிரதமர் ரணில் வழங்கிய இரங்கல் செய்தியுடன் அமைச்சர்களான மனோ கணேசன், இராதாகிருஷ்ணன் மற்றம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்\nமறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் உடலுக்கு இலங்கை அரசின் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ், ... Read More\nகருணாநிதியின் உடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேரில் அஞ்சலி செலுத்தியது\nமறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் உடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 08.08.2018 அன்று நேரில் அஞ்சலி செலுத்தியது. (more…) Read More\nகன்னித் தமிழ் உள்ள வரை கலைஞர் புகழ் ந��லைத்திருக்கும் -இரங்கல் செய்தியில் அமைச்சர் பி. திகாம்பரம் தெரிவிப்பு\nதமிழ் கூரும் நல்லுலகத்தின் தலைமகனான கலைஞர் கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பு என்றாலும் கன்னித் தமிழ் உள்ள வரை அவரின் புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும் என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ... Read More\nமெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – இலங்கை அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nதமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.கவின் தலைவர் கருணாநிதி அவரின் உடலை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணாவின் நினைவிடத்திற்கு அருகாமையில் நல்லடக்கம் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் ... Read More\nமலையகத்தில் சீரற்றகால நிலை ,கடும் காற்றுடன் கடும்பனி, சாரதிகள் அவதானம்.\nநுவரெலியா மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடப்படும்.\nமடக்கும்புரவில் தொடரும் சிறுத்தைகளின் அட்டகாசம் இன்று மாடு ஒன்று இறையானது.\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஎனக்கு எதிராக கூட்டு சதி.-வேலுகுமார் தெரிவித்துள்ளார்.\nமக்கள் வசம் இருக்கும் மிகப்பெரிய ஜனநாயக ஆயுதமே வாக்குரிமையாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/temple_detail.php?id=106013", "date_download": "2020-08-04T20:43:49Z", "digest": "sha1:L55QDUTO7AAAFLBNNISW5NFU7KKACHCA", "length": 7615, "nlines": 71, "source_domain": "m.dinamalar.com", "title": "வெள்ளி கவசத்தில் தஞ்சை ஹரித்ரா விநாயகர் அருள்பாலிப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவெள்ளி கவசத்தில் தஞ்சை ஹரித்ரா விநாயகர் அருள்பாலிப்பு\nபதிவு செய்த நாள்: ஜூலை 09,2020 11:21\nதஞ்சாவூர் : தஞ்சாவூர் பிள்ளையார்ப்பட்டியில் நேற்று நடந்த தேய்பிரை சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு ஹரித்ரா விநாயகர் வெள்ளி கவச அலங்காரத்தில் காட்கியளித்தார்.\nதஞ்சையில் இருந்து மேற்கு நோக்கி சுமார் 7 கி.மீ தொலைவில் பிள்ளையார் பட்டி என்னும் கிராமம் உள்ளது. இங்கு ராஜ ராஜ சோழனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹரித்திர விநாயகர் உள்ளார். ஹரித்திர என்றால் மங்களம் என்று பொருள், மேலும் இந்த பிள்ளையார் உடல் முழுவதும் சர்ப்பங்களால் பின்னப்பட்டுள்ளதால் இவ்வாலயம் கேது நிவர்த்தி ஸ்தலமாகவும் கருதப்படுகிறது. இங்கு நேற்று சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஹரித்ரா விநாயகர் வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nராமர் கோவில் பூமி பூஜை: விழாக்கோலம் பூண்டது அயோத்தி\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில்\nஅயோத்தி சென்ற தஞ்சை புனித நீர் மற்றும் செங்கல்\nதிருமலையில் பவுர்ணமி கருட சேவை: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T22:06:35Z", "digest": "sha1:QHBFPZYPXK6KDJG5GN4WH5UVBL4TBSWZ", "length": 8753, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "குடும்பம் ஒரு கதம்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுடும்பம் ஒரு கதம்பம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விசு, சுஹாசினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஎஸ். பி. முத்துராமன் இயக்கிய திரைப்படங்கள்\nபெத்த மனம் பித்து (1973)\nயாருக்கு மாப்பிள்ளை யாரோ (1975)\nமயங்குகிறாள் ஒரு மாது (1975)\nமோகம் முப்பது வருசம் (1976)\nஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது (1976)\nபுவனா ஒரு கேள்விக்குறி (1977)\nஆடு புலி ஆட்டம் (1977)\nசக்கைப்போடு போடு ராஜா (1978)\nகாற்றினிலே வரும் கீதம் (1978)\nஆறிலிருந்து அறுபது வரை (1979)\nருசி கண்ட பூனை (1980)\nகுடும்பம் ஒரு கதம்பம் (1981)\nஎங்கேயோ கேட்ட குரல் (1982)\nதூங்காதே தம்பி தூங்காதே (1983)\nநான் மகான் அல்ல (1984)\nஜப்பானில் கல்யாண ராமன் (1985)\nசம்சாரம் ஒக்க சதரங்கம் (1987) (தெலுங்கு)\nபேர் சொல்லும் பிள்ளை (1987)\nராஜா சின்ன ரோஜா (1989)\nஉலகம் பிறந்தது எனக்காக (1990)\nஎம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2015, 11:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/tv/im-sorry-tharshan.html", "date_download": "2020-08-04T19:55:46Z", "digest": "sha1:IJ7UZMWWIA2U4Y5N54WYKBASAKQFOWAR", "length": 5150, "nlines": 87, "source_domain": "www.behindwoods.com", "title": "\"I'M SORRY Tharshan & Sherin, நான் போய்டுறேன்\" - கண்ணீர் விட்டு கதறும் Sanam Shetty", "raw_content": "\n\"நாக்க புடுங்கிக்கிற மாதிரி கேட்டா...\"- விளாசும் Yours Shamefully Vignesh Karthick\nஇவன எல்லாம் திரும்பி கூட பாக்க மாட்டேன் Sakshi to Kavin | Bigg Boss\nமீண்டும் கெத்தாக கிளம்பிய Abhinandan \nCrow Attack: 3 வருடம் விடாமல் பழிவாங்கும் காக்கா... உண்மை காரணம் என்ன\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவரா \n''இது ஜெயில் இல்ல, அவங்க வார்டனும் இல்ல'' - வனிதா - ஷெரின் உச்சகட்ட மோதல்\n''அய்���ய்யோ ரூல்ஸ்படி இதெல்லாம் சொல்லக்கூடாதே'' - பிரபல நடிகை குற்றச்சாட்டு\n''அந்த மாதிரி வார்த்தை யூஸ் பண்ணது...'' - வனிதாவால் கதறி அழும் ஷெரின்\n\"நாக்க புடுங்கிக்கிற மாதிரி கேட்டா...\"- விளாசும் Yours Shamefully Vignesh Karthick\nஇவன எல்லாம் திரும்பி கூட பாக்க மாட்டேன் Sakshi to Kavin | Bigg Boss\n\"O**** ரெண்டு பேரையும் குத்தி வெளிய அனுப்பிடுவேன்டா\" - Kavin-ஐ மிரட்டிய Sandy\nஅப்பாவும் கிடையாது, மகளும் கிடையாது... கோவத்தில் Cheran | Bigg Boss\nதற்கொலைய மிரட்டலா Use பன்றாங்க ...கோழை மாதிரி..-Chaams Red Hot Interview\nமதுவுக்கு தமிழர்கள் ஏன் யாரும் Support பண்ணல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/nov/28/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3291926.html", "date_download": "2020-08-04T20:35:41Z", "digest": "sha1:JMWY5K4PUWIDLEYB357RUGIZJN4P7GIK", "length": 10843, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மடிக்கணினி வழங்கக் கோரி பெற்றோா்களுடன் முன்னாள் மாணவிகள் சாலை மறியல் முயற்சி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமடிக்கணினி வழங்கக் கோரி பெற்றோா்களுடன் முன்னாள் மாணவிகள் சாலை மறியல் முயற்சி\nமேலூரில் மடிக்கணினி வழங்கக்கோரி பெற்றோா்களுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்ற மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.\n2017-2018 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவிகள் மடிக்கணினி வழங்கக்கோரி பெற்றோருடன் மேலூரில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.\nமேலூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 248 பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. அப்போது 2017-2018-ம் கல்வியாண்டில் படித்த மாணவியா்கள் தங்கள் பெற்றோருடன் வந்து மடிக்கணினி வழங்குமாறு கோரினா். அதில், 15 பேருக்கு மட்டும் மடிக்கணினி வழங்கவில்லை.\nஇதுகுறித்து கேட்டபோது, கல்வித்துறை உயா் அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று வழங்குவதாகக் கூறினா்.\nமாலை பள்ளி வகுப்பறைகள் முடியும் நேரம் வரை காத்திருந்த மாணவிகள் மற்றும் அவா்களது பெற்றோா்களும் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். தகவலறிந்து அங்கு வந்த மேலூா் போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி பள்ளி வளாகத்தினுள் அழைத்துச் சென்றனா்.\nஅப்போது, தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை உத்தரவை அவா்களிடம் காட்டினா்.\nஅதில் பிளஸ் 2 வகுப்பு முடித்து உயா்கல்வியை அரசு கல்வி நிறுவனங்களில் தொடருபவா்களுக்கே மடிக்கணினி வழங்க வேண்டும். படிப்பை தொடராதவா்கள், தொலைநிலைக்கல்வியில் படிப்பவா்கள், செவிலியா் மற்றும் தொழில் சாா்ந்த கல்வியை தனியாா் கல்வி நிறுவனங்களில் படிப்பவா்கள் மற்றும் திருமணமாகி படிப்பை தொடராதவா்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டாம். அவ்வாறு வழங்கினால், பள்ளித் தலைமை ஆசிரியரும் கல்வி அதிகாரியுமே பொறுப்பு என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பும் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது என பள்ளி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்ப்டடது.\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/vellore-lok-sabha-election-dmk-and-admk-election-campaign-start", "date_download": "2020-08-04T19:56:06Z", "digest": "sha1:CAZ27I6UHCYLOROC4ELAQVQXV4UAPVB5", "length": 11474, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "வேலூர் தொகுதியில் குவிந்த அரசியல் கட்சிகள்- தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது! | vellore lok sabha election dmk and admk election campaign start | nakkheeran", "raw_content": "\nவேலூர் தொகுதியில் குவிந்த அரசியல் கட்சிகள்- தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது\nவேலூர் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு வரும் ஆகஸ்ட் 5- ஆம் தேதி நடைபெறவுள்ளது. களத்தில் 28 வேட்பாளர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், அதிமுக சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.\nஏ.சி.சண்முகத்துக்காக தேர்தல் பிரச்சாரத்துக்கு அதிமுக தலைமை 200 பேர் கொண்ட பிரமாண்ட பொறுப்பாளர்கள் படையை அறிவித்துள்ளது. திமுகவும் அதற்கு ஏற்றார் போல் ஒரு குழுவை அமைத்து தேர்தல் பணியை செய்து வருகின்றன. இந்த வேலூர் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டுமென இரண்டு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nதிமுக மற்றும் அதிமுகவில் அமைக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் குழு வேலூர் தொகுதிக்கு வந்துவிட்டது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் தீவிரமாக களப்பணியை தொடங்கியுள்ளனர். ஒன்றிய, நகர நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். மாவட்ட மற்றும் மாநில அளவிலான நிர்வாகிகள், அமைச்சர்கள் வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள ஹோட்டல் விடுதிகளில் அறையெடுத்து தாங்கியுள்ளனர். இரண்டு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரத்துக்கு வருகை போன்ற காரணங்களால் வேலூர் தொகுதி முழுவதும் பிற மாவட்ட கரை வேட்டிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசிவில் சர்விஸ் தேர்வு முடிவு... கன்னியாகுமரி மாணவர் தமிழக அளவில் முதலிடம்...\n -தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்\nகோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் 4-வது நாளாக 6 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா 2.57 லட்சத்தை கடந்த மொத்த பாதிப்பு\nகரோனா நோயாளிகள் தப்பியோட்டம்... அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம்\nஊரடங்கிலும் பசித்தோருக்கு உணவு... அசத்தும் திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கம்\nயு.பி.எஸ்.சி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை\nஎன்.எல்.சி விபத்தில் மேலும் இருவர் உயிரிழப்பு\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்���ெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_253.html", "date_download": "2020-08-04T19:41:14Z", "digest": "sha1:O23ZD5UXHJGYZ7POLDHUS6CHELNCQP5G", "length": 47639, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முதலிரவில் கொல்லப்பட்ட மணமகள், - மணமகனின் அதிர்ச்சிப் பின்னணி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுதலிரவில் கொல்லப்பட்ட மணமகள், - மணமகனின் அதிர்ச்சிப் பின்னணி\nமுதலிரவில் மணமகளின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் கதவைத் தட்டியபோது, 'ஒன்றும் இல்லை' என மணமகன் சமாளித்துள்ளார். அடுத்த சில மணி நேரத்தில் அவர் கதவைத் திறந்துகொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்.\nதிருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் சடையான் குப்பத்தைச் சேர்ந்தவர் சந்தியா (22). இவருக்கும் மீஞ்சூர் அருகே சோமஞ்சேரி பகுதியைச் சேர்ந்த நீதிவாசன் (28) என்ற இளைஞருக்கும், கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவரும் உறவினர்கள். நீதிவாசன், கூலி வேலை செய்துவந்தார். சில காரணங்களுக்காக திருமணத் தேதி தள்ளிப்போனது. கொரோனாவால் திருமணத்தை நடத்துவதில் இருவீட்டினருக்கும் சிரமம் ஏற்பட்டது. திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் சந்தியாவும் நீதிவாசனும் மணிக்கணக்கில் போனில் பேசி தங்களின் காதலை வளர்த்துவந்தனர்.\nஇந்த நில���யில், இருவீட்டினரும் பேசி நேற்று காலை சந்தியாவுக்கும் நீதிவாசனுக்கும் திருமணத்தை எளிமையான முறையில் நடத்திவைத்தனர். பின்னர், இருவருக்கும் மணமகன் வீட்டிலேயே முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மணமகன் நீதிவாசனும் மணமகள் சந்தியாவும் அறைக்குள் சென்ற சில மணி நேரத்தில் சந்தியாவின் அலறல் சத்தம் கேட்டது. அதனால் உறவினர்கள் கதவைத் தட்டி என்னவென்று விசாரித்துள்ளனர். அப்போது அறையின் கதவைத் திறந்த நீதிவாசன், `ஒன்றுமில்லை, சும்மாதான் சந்தியா சத்தம் போட்டாள்' என்று சிரித்தபடி கூறியுள்ளார். அதனால் உறவினர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.\nஇதையடுத்து, சில மணிநேரத்தில் கதவைத் திறந்துகொண்டு வேட்டியுடன் நீதிவாசன் ஓட்டம் பிடித்தார். அதைப் பார்த்த உறவினர்கள், ஒன்றுமே புரியாமல் திகைத்து நின்றனர். பின்னர், மணமகள் சந்தியாவைப் பார்க்க அறைக்குச் சென்றனர். அங்கு, ரத்த வெள்ளத்தில் ஆடைகள் கலைந்த நிலையில் சந்தியா மூச்சுபேச்சு இல்லாமல் கிடந்தார். பின்னர், சந்தியாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதுதான் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. மணமகன் நீதிவாசன் எங்கு சென்றார் என இரவில் உறவினர்கள் தேடிப் பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.\nமுதலிரவில் மணமகள் சந்தியா இறந்த தகவல் காட்டூர் காவல் நிலையத்துக்குக் கிடைத்ததும், அவரின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விடிந்த பிறகுதான், நிர்வாண நிலையில் வேட்டியால் மணமகன் நீதிவாசன் தூக்குப் போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய திருவள்ளூர் மாவட்ட போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``சந்தியாவுக்கும் நீதிவாசனுக்கும் ஜனவரியில் திருமணத்தை நடத்த முதலில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட சில தடைகள் காரணமாக திருமணம் தள்ளிப்போனது. இந்தச் சமயத்தில்தான் நீதிவாசன், மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்த நீதிவாசன், அமைதியாக இருந்துவந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக சில மாதங்களாக அவர் மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடவில்லை.\nஅதனால் நீதிவாசனின் நடவடிக்கைகள் மாறத் தொடங்கியுள்ளன. அப்போது திருமணம் செய்துவைத்தால் எல்லாமே மாறிப் போய்விடும் என நீதிவாசனின் குடும்பத்தினர் நினைத்துள்ளனர். அதனால் நீதிவாசனுக்கும் சந்தியாவுக்கும் திருமணத்தை நடத்திய குடும்பத்தினர், முதலிரவுக்கும் மணமகன் வீட்டிலேயே ஏற்பாடு செய்தனர். நள்ளிரவில் மணமகள் சந்தியா சத்தம் போட்டதும் குடும்பத்தினர் மணமகன் நீதிவாசனிடம் விசாரித்துள்ளனர். அவர் அளித்த பதிலைக் கேட்டு சமாதானமாகியதால், சந்தியாவை கடப்பாரையால் குத்தி கொலை செய்த நீதிவாசன், பிறகு தானும் தற்கொலை செய்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது\" என்றார்.\nஉளவியல் நிபுணர் அபிசங்கரியிடம் பேசினோம். ``உடல் நலத்தைப்போல மனநலமும் ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியம். பொதுவாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றிருப்பார்கள். ஆனால், அதை வெளியில் சொல்ல மாட்டார்கள். திருமணம் என்பது இருமணங்கள் இணையக்கூடிய ஒரு நிகழ்வாகும். அதனால் திருமணம் செய்துகொள்பவர்கள், சமூக அந்தஸ்து, ஜாதகம், வேலை ஆகியவற்றை விசாரிப்பதைப் போல மனநலம் குறித்தும் விசாரிக்க வேண்டும். மணமகளும் மணமகனும் திருமணத்துக்கு முன்பே கவுன்சலிங் பெறுவது சாலச்சிறந்தது. மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சலிங் மற்றும் சிகிச்சைக்குப்பிறகு திருமணம் செய்து வைக்கலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த சம்பவத்தில்கூட மணமகனுக்கு மனநல பிரச்னைகள் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமனநல பாதிப்புள்ளவர்களுக்குத் திருமணம் செய்துவைத்தால் பிரச்னைகள் சரியாகிவிடும் என குடும்பத்தினர் கருதுவது தவறு. காய்ச்சல், தலைவலிக்கு தைரியமாக சிகிச்சைபெறுபவர்கள், மனநலம் தொடர்பான சிகிச்சைக்கு தயக்கம் காட்டிவருகின்றனர். மனநலம் தொடர்பான சிகிச்சைகளை ரகசியமாகத்தான் பெறும் சூழல் நிலவுகிறது. இல்லையெனில், அதை மூடிமறைக்க முயல்கின்றனர். அதுவே விபரீதத்தை ஏற்படுத்தும் நிலைக்குத் தள்ளிவிடுகிறது. எனவே, மனநலனிலும் ஒவ்வொருவரும் அக்கறை செலுத்த வேண்டும். குறிப்பாக, திருமணத்துக்கு முன்பு மணமகளும் மணமகனும் தங்களுக்குத் தெரிந்த மனநல ஆலோசகர், மருத்துவர்களிடம் கவுன்சலிங் பெற்றால், அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையும். தற்போதைய சூழலில் கோவிட் 19 பயத்தால் ஒவ்வொருவரும் மனஅழுத்தத்தில் உள்ளனர். அவர்களும் கவுன்சலிங் பெற வேண்டும்\" என்றார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nஆபாச வீடியோக்களை அமெரிக்காவிற்கு, விற்ற இலங்கை ஆசிரியர்\n54 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டவர் என்பதோடு 2012 ஆம் ஆண்டு முதல் 8 வயது முதல் 15 வயது வரையிலான ஆண் ...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nஅனுராதபுரத்தில் இருந்து, வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்\nஅனுராதபுரம் மாவட்ட கிராமிய மக்களின் இரத்தத்தில் ஈயம் கலந்துள்ளதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரி...\nஇஸ்லாத்தை ஏற்றேன், அம்மா அழுதார், வேண்டாம் என்றார், உனக்குள்ளே வைத்திரு வெளியே சொல்லாதே என்றார்\nசகோதரர் யோரம் (Joram van klaveren), இன்று இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது எனும் அளவு பிரபலமாகிவிட்டார். மேற்குலக கடும்போக்கு வலதுசாரிகளின...\nஇஸ்லாமிய முறைப்படி Zoom மூலமாக நடந்த திருமணம்\nகனடாவில் மணமகனும், பெங்களூரில் மணமகளும் இருந்த நிலையில் ஓன்லைன் மூலம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. கொரோனா கட்டுபாடுகள் காரணமாக இந்த முற...\nதேர்தலுக்கு பின் ஹக்கீமையும், றிசாத்தையும் பொதுஜன பெரமுனவுடன் இணைத்துக்கொள்ள இடமளிக்கமாட்டேன்\nபொதுத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் ஏனைய கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் என்பத...\nகாதலன் முன், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட காதலி - பாணந்துறை கடற்கரையில் கொடூரம்\nபாணந்துறை, பின்வத்தை கடற்கரையில் காதலன் முன்னிலையில் காதலியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ...\nஎன் சகோதரர்கள் மூவரை JVP படுகொலை செய்தது, முஸ்லிம்களை சந்தேகத்துடன் பார்க்கும் நிலை\n-க. சரவணன் “எனக்கு மூன்றரை வயதிருக்கும் போது, என் தந்தையை, என்னுடைய கண்முன்னே வெட்டிக் கொன்றனர். எனது சகோதரர்கள் மூவரையும், ஜே.வி.பியினர் பட...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nமுஸ்லிம் பெண்கள் மாதிரி வேடமிட்டு, ஆர்ப்பாட்டம் செய்த ஆண்கள் - கொழும்பில் நகைச்சுவை\nகுவாஸி நீதிமன்ற முறைமையை கலைத்து விடுமாறும், புர்கா அணியும் பிரச்சினைக்கு தீர்வினைக் காணுமாறும் கோரி, கோட்டே புகையிரத நிலையத்துக்கு முன்பாக ...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nஆபாச வீடியோக்களை அமெரிக்காவிற்கு, விற்ற இலங்கை ஆசிரியர்\n54 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டவர் என்பதோடு 2012 ஆம் ஆண்டு முதல் 8 வயது முதல் 15 வயது வரையிலான ஆண் ...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் இல்லை, நவ்பர் மௌலவிதான் - தாக்குதல் பற்றி 10 மாதங்களுக்கு முன் தெரியும் - தேசிய புலனாய்வு இயக்குநர் நிலாந்த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி நவ்பர் மௌலவி என்ற நபர் என தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜெயவர்த்தன தெர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhvalai.com/archives/727", "date_download": "2020-08-04T19:58:46Z", "digest": "sha1:PNFS4ODXKJT7B4P3K4NX4BE3ZWVCUSDV", "length": 10437, "nlines": 99, "source_domain": "www.tamizhvalai.com", "title": "மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது- சீமான் கண்டிப்பு – தமிழ் வலை", "raw_content": "\nHomeஅரசியல்மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது- சீமான் கண்டிப்பு\nமது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது- சீமான் கண்டிப்பு\n“நாம் தமிழர்” கட்சியின் பொதுக்குழு, சென்னை அம்பத்தூரில் உள்ள ஹெச் பி எம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவிற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் தலைமை தாங்கினார். அப்போது பேசிய சீமான், 2016’ல் வரவிருக்கிற தமிழக சட்டமன்ற தேர்தலில் “நாம் தமிழர் கட்சி” தமிழகத்திலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் என தெரிவித்தார். அது மட்டுமின்றி தாங்கள் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் கூட்டு வைக்கப்போவதில்லை என்றும், தம் கட்சி மக்களுடன் மட்டுமே கூட்டணி அமைக்கும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.\nபின்னர் பேசிய சீமான், மே 18, 2015 அன்று திருச்சியில் “நாம் தமிழர்” கட்சியின் மாநாடு நடைபெறும் என அறிவித்தார். அந்த மாநாட்டிற்கு கட்சியினர் அனைவரும் தவறாமல் வந்து கலந்துகொள்ளும்படி அன்பு கட்டளையிட்டார். மாநாட்டிற்கு அனைவரும் தங்கள் குடும்பத்தினர், சகோதரர்கள், சகோதரிகளோடு கலந்துகொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தார்.\nமாநாட்டிற்கு வரும் இளைஞர்கள் தாங்கள் விரும்பினால் தங்களுடைய காதலியையும் அழைத்துவரலாம் என நகைச்சுவையாக சிரித்துக்கொண்டே கூறினார். அப்போதுதான் உன் காதலிக்கும் நீ எப்படிப்பட்ட கட்சியில் இருக்கிறாய் எதற்காக போராடுகிறாய் என்பதும் அவர்களுக்கும் தெரிய வரும்.\nமாநாட்டிற்கு வருபவர்கள் கண்டிப்ப��க மது அருந்திவிட்டு வரக்கூடாது, சாலையின் குறுக்கே நின்றுகொண்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் போக்குவரத்து காவலர்களின் பணியை தம் கட்சியினர் எவரும் செய்யக்கூடாது. சாலையை, தன் கட்சியினரின் வாகனங்களால் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது, பேருந்துகளை தட்டி சத்தம் எழுப்புவது போன்ற மக்களுக்கு அருவெறுப்பு, சங்கடம் ஏற்படும் எத்தகைய செயல்களிலும் ஈடுபடக்கூடாது. பத்து பேர் ஒன்றாக சேர்ந்துவிட்டால் ரவுடித்தனம் செய்யும் போக்கு நம் கட்சி பிள்ளைகள் செய்யக்கூடாது. நாம் நமது சொந்தங்களின் பிணங்களின் மேல் உருவாக்கிய கட்சி இது. எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்களது வலி நம்மை விட்டு விலகிவிடக்கூடாது. நமது நோக்கம் சரியான திசையை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும்.\nவரவிருக்கும் “நாம் தமிழர்” கட்சியினர் மாநாட்டில் தொண்டர்கள், மற்ற கட்சியினருக்கு எடுத்துக்காட்டாக மிகவும் கவனத்துடனும் ஒழுக்கத்துடனும் செயல்படவேண்டும் என அறிவுறுத்தினார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.\nஅவரது ஒவ்வொரு வேண்டுகோளுக்கும் சம்மதம் தெரிவித்தபடி கைதட்டினர் கட்சியினர்.\nகிளிநொச்சியில் அடைமழை- மக்கள் அவதி\nதிமுகவும், அதிமுகவும் செய்த துரோகங்களை வைகோ பொறுத்துக்கொள்வது ஏன்\nகு.க.செல்வம் பாஜகவில் சேர உண்மையான காரணம் இதுதான்\nபுதிய கல்விக் கொள்கை – டிடிவி தினகரன் சுட்டிக்காட்டும் முக்கிய அம்சங்கள்\nஅமித்ஷா மற்றும் புரோகிதருக்கு தொற்று அமைச்சர் பலி – அத்வானி சாபம் காரணமா\nஇ பாஸ் கட்டாயம் என்பதை இரத்து செய்ய வேண்டும் – மக்கள் கோரிக்கை\nபுதிய கல்விக் கொள்கையை முற்றாக நிராகரிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகு.க.செல்வம் பாஜகவில் சேர உண்மையான காரணம் இதுதான்\nபுதிய கல்விக் கொள்கை – டிடிவி தினகரன் சுட்டிக்காட்டும் முக்கிய அம்சங்கள்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையும் பெ.மணியரசன் கேள்வியும்\nஅமித்ஷா மற்றும் புரோகிதருக்கு தொற்று அமைச்சர் பலி – அத்வானி சாபம் காரணமா\nஇணையவழிக் கல்வி குறித்து கமலின் கவனிக்கத்தக்க கருத்து\nஇ பாஸ் கட்டாயம் என்பதை இரத்து செய்ய வேண்டும் – மக்கள் கோரிக்கை\nஇலங்கை தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிலைப்பாடு – சீமான் அறிவிப்பு\nமலையாளிகள் செய்ததை தமிழகம் செய்ய ம��ுப்பது ஏன்\nஆகஸ்ட் மாதமும் ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக முதல்வர் மீது மக்கள் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://karudannews.com/?cat=58", "date_download": "2020-08-04T20:18:17Z", "digest": "sha1:SHSQCPUWFWRGNFEFK3XMQXBRWRUSNYKI", "length": 10210, "nlines": 74, "source_domain": "karudannews.com", "title": "கட்டுரை Archives - Karudan News", "raw_content": "\nபள்ளிக்கூட விடுதிகளில் பாதி வாழ்க்கை அப்பா; அமரர் ஆறுமுகனுக்கு மகள் நாச்சியார் வரைந்த இறுதி அஞ்சலி \nமத்திய கிழக்கில் ஒரு வைத்தியராக பணியாற்றும் அமரர் ஆறுமுகன் அவர்களின் புதல்வியான கோதைநாச்சியார் அவர்கள் தந்தையின் மரணத்தை அடுத்து மஸ்கட்டில் இருந்து கேரளாவுக்கு வந்து அங்கிருந்து தனியார் விமானம் மூலம் இலங்கை வந்த அவரை ... Read More\nமலையகத்தின் எதிர்காலம்” ஒரு ஊடகவியலாளரின் பார்வை\nகடந்த பல தசாப்தங்களாக இலங்கையின் வெளிநாட்டு வருமானத்திற்கு முதுகெலும்பாக செயற்பட்ட தோட்ட தொழிலாளிகள் மீண்டும் இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி சுமக்க வேண்டிய நிர்பந்ததிற்கு ஆளாகி இருக்கின்றனர். இன்று உலகமே பொருளாதார பிரச்சினைகளை சந்தித்து இருக்கும் ... Read More\nஇலங்கையில் ‘காணாமல் ஆக்கப்பட்டோர்’ விவகாரத்தில் சர்வதேச சமுகத்தின் நேரடித்தலையீடுகள் வேண்டும்\nஇலங்கையில் ‘காணாமல் ஆக்கப்பட்டோர்’ விவகாரத்தில் சர்வதேச சமுகத்தின் நேரடித்தலையீடுகள் வேண்டும் வடக்கு கிழக்கில் சமநேரத்தில் நடைபெற்ற கவனவீர்ப்பு போராட்டங்கள் வடக்கு கிழக்கில் சமநேரத்தில் நடைபெற்ற கவனவீர்ப்பு போராட்டங்கள் கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ... Read More\nஇலங்கையில் எதிர்காலத்தில் இடம்பெறவிருந்த சதி முயற்சி முளையில் கிள்ளி எறியப்பட்டுள்ளது\nகடந்த ஒக்ரோபர் 26ந் திகதி இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இலங்கையின் அரசியல் நிலவரம் மீண்டும் ஒரு பேசுபொருளாகிவிட்டது. இதன் அர்த்தம் இலங்கை ஏதோ அமைதியான ... Read More\nமூன்றாவது அரசியல் சக்தி மலையகத்துக்கு தேவையா கருடனுக்கு மலையகத்தில் இருந்து வந்த மடல்\nமலையகம் இன்று எதை நோக்கி பயணிக்கிறது என்ற கேள்வி ஒருபுறம் இருக்க மலையக அரசியலுக்குள் பங்குபோட்டுக்கொள்ள சிலர் எத்தனிக்கும் அல்லது உள்ளே நுழைய கையாளும் வித்தைகளை பார்த்தால் வேடிக்கையாக இருக்கின்றது, அண்மித்த காலமாக தமிழன்\" ... Read More\nவிளம்பி தமிழ் வருட புத்தாண்டில் 12 ராசிகளுக்கான பலன்கள்- உங்களுக்கு எப்படி என தெரிந்துக்கொள்ளுங்கள்\nவிளம்பி வருடம் உத்தராயணப் புண்ணிய காலத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி சனிக்கிழமை காலை கிருஷ்ண பட்சம் திரயோதசி திதி, மீனம் இராசி, உத்தரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம், சனி மகாதிசையில் சனி புத்தியிலும், கேது ... Read More\nபுது வருடம் பிறக்கும் நேரம் இதுதான் – இந்த இரண்டு ராசிகாரர்களால் குடும்பத்திற்கு அதிர்ஷ்டமாம்\nஇந்த ஆண்டு வெளிவந்திருக்கும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி புது வருடம் பிறக்கும் நேரம் வெளியாகியுள்ளது. (more…) Read More\nஅனைத்துலக பெண்களுக்கும் கருடனின் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்………\nஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாளான சர்வதேச மகளிர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. (more…) Read More\nமகா சிவன் ராத்திரி நோன்பு பற்றிய சிறப்புப் பார்வை…………\nசைவர்களால் தனித்துவமாக அனுட்டிக்கத்தக்க சிறப்பு மிக்க, மகத்துவம் வாய்ந்த விரதம் மஹா சிவராத்திரி விரதமாகும். சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், கல்யாண சுந்தரவிரதம், சூல விரதம், இடப விரதம், ... Read More\n60 ஆண்டுக்குப் பின் தைப்பூசம் நாளில் சந்திரகிரகணம். 31.01.2018\n60 ஆண்டுக்குப் பின் தைப்பூசம் நாளில் சந்திரகிரகணம். 31.01.2018 (more…) Read More\nமலையகத்தில் சீரற்றகால நிலை ,கடும் காற்றுடன் கடும்பனி, சாரதிகள் அவதானம்.\nநுவரெலியா மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடப்படும்.\nமடக்கும்புரவில் தொடரும் சிறுத்தைகளின் அட்டகாசம் இன்று மாடு ஒன்று இறையானது.\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஎனக்கு எதிராக கூட்டு சதி.-வேலுகுமார் தெரிவித்துள்ளார்.\nமக்கள் வசம் இருக்கும் மிகப்பெரிய ஜனநாயக ஆயுதமே வாக்குரிமையாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2805404", "date_download": "2020-08-04T21:23:44Z", "digest": "sha1:ATVEJEMYMQXOOST7TTUP6DAJVDLN6DEW", "length": 2927, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) (தொகு)\n11:54, 21 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 மாதங்களுக்கு முன்\n11:47, 21 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMuhamed~tawiki (பேச்சு | பங்களிப்புகள்)\n11:54, 21 செப்டம்பர் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nMuhamed~tawiki (பேச்சு | பங்களிப்புகள்)\n|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996|1996]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-04T20:33:20Z", "digest": "sha1:Q5S7B64BXNXTAZG6JWMTV55V6TMXCLY6", "length": 11326, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜஸ்டின் பிரபாகரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜஸ்டின் பிரபாகரன் (Justin Prabhakaran ) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படமான 2014 இல் வெளியான பண்ணையாரும் பத்மினியும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.[1][2]\nஜஸ்டின் பிரபாகரன் மதுரையில் பிறந்தவர்.[3] மதுரையில் கிருத்தவ தேவாலயம் ஒன்றில் இரவில் இவரின் தந்தை வேலை செய்யும்போது சிறுவனான ஜஸ்டீன் பிரபாகரன் தேவாலயத்தில் இருக்கும் இசைக் கருவிகளை ஆவலாக இசைத்துப் பார்க்க ஆரம்பித்தார். தொடர்ந்து மற்றவர்கள் இசைப்பதை கவனித்துச் சந்தேகம் கேட்டுத் தெளிந்து கீபோர்டு, கித்தார் என வெவ்வேறு இசைக் கருவிகளைத் தானாகப் பயின்றார். இசைக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டவரால் குடும்பச் சூழலால் முடியவில்லை. ஆகவே மதுரையில் இருக்கும் அமெரிக்கன் கல்லூரியில் பி.எஸ்சி. விலங்கியல் படிப்பில்சேர்ந்தார். கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து ‘லிவ்விங் ஃபாஸில்ஸ்’ இசை பேண்டை ஆரம்பித்தார். பிரபல தொலைக்காட்சி இசை நிகழ்ச்சி ஒன்றில் 2004-ல் சொந்தப் பாடல்களை பேண்டுடன் இசைத்தபோது பாராட்டும் பரிசும் கிடைத்தன. படிப்பு முடியும் தறுவாயில் ���ிவப்பதிகாரம் படப்பிடிப்பு மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடந்தது. அப்போது ஒளிப்பதிவாளர் கோபிநாத்தைச் சந்தித்து சினிமாவில் இசையமைக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். கோபிநாத்தின் அறிவுரையின் காரணமாக சென்னை எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் ஒலிப் பொறியியல் பிரிவில் சேர்ந்தார்.[4]\nதிரைப்படக் கல்லூரியில் படிப்பை முடித்தப்பின் நண்பர்கள் இயக்கிய 55 குறும்படங்களுக்கு இசையமைத்தார். இயக்குநர் அருண்குமாரின் குறும்படங்களுக்கு இசையமைத்து கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இரு பகுதிகளில் சிறந்த குறும்பட இசையமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹாரிஸ் ஜெயராஜிடம் துணை சவுண்ட் இன்ஜினீயராகச் சேர்ந்து கோ படம் தொடங்கி 12 படங்களில் வேலை பார்த்தார். குறும்படமாக வெளிவந்த பண்ணையாரும் பத்மினியும் படத்தைத் திரைப்படமாக்கும் வாய்ப்பு அருண் குமாரோடு சேர்த்து ஜஸ்டினுக்கும் கிடைத்தது.\n2014 பண்ணையாரும் பத்மினியும் தமிழ்\n2015 ஆரஞ்சு மிட்டாய் தமிழ்\n2015 ஒரு நாள் கூத்து\nபேசுரேன் பேசுரேன் பண்ணையாரும் பத்மினியும்\nகவுளி பிளவுரி ராஜா மந்திரி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 07:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/197", "date_download": "2020-08-04T20:46:55Z", "digest": "sha1:OORB3FIJ6XFOU53CQ2NFXECW4OLIYUPE", "length": 7276, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/197 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n(பரி - உரை) இறைவன் அடியென்னும் புணையைச் சேர்ந்தார் பிறவியாகிய பெரிய கடலை நீந்துவர்; அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம்.\nநமது உரை: இறைவனடி சேராதார்--இறைவனின் திருவடிகளை வணங்காதவர்கள், பிறவிப் பெருங்கடல்--பிறவியாகிய பெரிய கடலை, நீந்துவர்-- நீந்திக்கொண்டேயிருப்பார்கள்; நீந்தார்--ஆனால் நீந்திக் கரையேற மாட்டார்கள்.\nஆய்வுரை: மண���்குடவர், பரிமேலழகர், பரிதியார், காலிங்கர் முதலான உரையாசிரியர்கள் பலரும் 'சேர்ந்தார்' என்னும் சொல் எச்சமாய் (குறைவாய்) உள்ளது எனக் கொண்டு அச்சொல்லை வருவித்துப் பொருள் கூறியுள்ளனர். இது தேவையில்லை. மேலே நமது உரையில் கூறியுள்ளதே பொருத்தமானது. இதற்குக் கம்பனது சுந்தரகாண்டச் சூடாமணிப் படலப்பாடல் ஒன்று துணை செய்கிறது: அது,\nஓய்ந்தால் எம்மின் உயர்ந்தோர்யார்\" (43)\nஎன்பது, நீந்த முடியாத துன்பக் கடலை நீ நீந்திக் கொண்டே யிராதபடி உன்னை இராமனிடம் சேர்க்க வேண்டும் என அனுமன் சீதைபால் கூறினான் - என்பது இதன் கருத்து. சீதை இராமனைப் பிரிந்து இராவணனிடம் அகப்பட்டுக் கொண்டு வருந்துவது, நீந்த முடியாத துன்பக் கடலை நீந்திக்கொண்டிருப்பதாகும். ஆனால், இராமனை அடையாவிடின், நீந்திக்கொண்டே தான் இருக்கவேண்டுமே தவிர, நீந்திக் கரையேற முடியாது - என்பது இதன் விளக்கம். இது போலவே, இறைவனடி சேராதார் பிறவிப்\nஇப்பக்கம் கடைசியாக 10 சூலை 2019, 15:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2019/05/25/134362/", "date_download": "2020-08-04T19:54:47Z", "digest": "sha1:KKDKKDBY2YNH32XZY6UHDNC5KRLS5TW6", "length": 7332, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "நிவாரண விலையில் கிடைக்கிறது LED மின் குமிழ்கள் - ITN News", "raw_content": "\nநிவாரண விலையில் கிடைக்கிறது LED மின் குமிழ்கள்\nநுவரெலிய மாவட்ட பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளுக்கு விரைவில் தீர்வு : ஜனாதிபதி 0 22.ஜூலை\nதேசிய கைத்தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென பிரதமர் தெரிவிப்பு… 0 19.ஜூலை\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 584 ஆக அதிகரிப்பு 0 20.மே\nமின் பாவனையாளர்களுக்கு நிவாரண விலையில் LED மின்குமிழ்களை வழங்க மின்சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் முதல் மின்குமிழ்கள் வழங்கப்படும். முதற்கட்டமாக 10 இலட்சம் மின்குமிழ்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். வீடொன்றுக்கு 3 LED மின்குமிழ்கள் வீதம் வழங்கப்படுமென மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். மின்குமிழ்களை வீடுகளுக்கு சென்று வழங்குதல், நடமாடு��் சேவை மற்றும் பிரதேச மின்சார சபை அலுவலகங்களினூடாக வழங்குதல் என மூன்று முறைகளில் LED மின்குமிழ்கள் விநியோகிக்கப்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதுவரை 40 மெற்றிக் டொன் நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு\nநுவரெலியவில் பெயாஸின் கேள்வி அதிகரிப்பு (Video)\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்\n3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து பலமான நிலையில்\nபங்களாதேஷ் கிரிக்கட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம்\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/6598", "date_download": "2020-08-04T20:52:19Z", "digest": "sha1:KFHQHNSBUSQMA6QU7VST567NDWLYBGWO", "length": 5432, "nlines": 148, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | rafael", "raw_content": "\nரஃபேல் விமானங்கள் இந்தியா வருகை... மத்திய அரசுக்கு ராகுலின் மூன்று கேள்விகள்...\nஐக்கிய அரபு அமீரகத்தில் தரையிறங்கிய இந்தியாவின் ரஃபேல் விமானங்கள்...\nபிரான்ஸிலிருந்து இந்தியா புறப்பட்டது ரஃபேல் விமானங்கள்...\nராகுல் காந்தியை எச்சரித்த உச்சநீதிமன்றம்...\nரபேல் வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்...\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை\nசத்தீஸ்கரில் உள்ள \"ரபேல்\" (Rafale) கிராமம் \nஅணில் அம்பானிக்கு 1125 கோடி வரி தள்ளுபடி.. ரஃபேல் ஒப்பந்தத்திற்கு பிறகு நடந்த ஒப்பந்தம்...\nரஃபேல் பேரா ஊழல் குறித்த புத்தகம்: தடை செய்த அதிகாரிகள் பணியிலிருந்து விடுவிப்பு\nரஃபேல் பேரத்தை வெளியிட்டால் பத்திரிகைகளை மிரட்டுவதா\nஇந்த வார ராசிபலன் 2-8-2020 முதல் 8-8-2020 வரை\nவிலகும் கால சர்ப்ப தோஷம்\nதலைமுறை தோஷம் தீர்த்து தாம்பத்திய சுகம் தரும் நவகிரகப் பரிகாரங்கள்\nவாழவைக்கும் வீட்டின��� வாஸ்து ரகசியம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 2-8-2020 முதல் 8-8-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/literature/poems/anujanya_6.php", "date_download": "2020-08-04T19:44:24Z", "digest": "sha1:HG3PVZJWR7GAHUWKVWB3WE4X76DVAUVJ", "length": 4692, "nlines": 45, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Literature | Poem | Anujanya | Holidays", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nசனி, ஞாயிறு இரு நாள்\nமை கறை படியா இடக்கை நடுவிரல்\nஐ.பி.எல். காண முடியாதென்பது தான்\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-08-04T19:46:34Z", "digest": "sha1:XV2M7ZEIWH6T3XRFOSQTNK3VSCYOBG5J", "length": 5763, "nlines": 103, "source_domain": "www.thamilan.lk", "title": "சகோதரர்கள் கைது செய்யப்படவுமில்லை - விசாரிக்கப்படவுமில்லை - அமைச்சர் ரிஷார்த் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nசகோதரர்கள் கைது செய்யப்படவுமில்லை – விசாரிக்கப்படவுமில்லை – அமைச்சர் ரிஷார்த்\nதனது சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவுமில்லை – விசாரிக்கப்படவுமில்லையென தெரிவித்தார் அமைச்சர் ரிசார்த் பதியுதீன் .\nகொழும்பில் சற்றுமுன்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ,இந்த சம்பவங்கள் தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் கூறினார்.\nதனது சகோதரர்களோ அல்லது உறவுமுறை சகோதரர்களோ தனது மனைவியின் சகோதரர்களோ கைது செய்யப்படவும் இல்லை விசாரிக்கப்படவும் இல்லை என்றார் அமைச்சர்\nஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு பொலிஸ் பிணை இல்லை – விசேட அறிவிப்பு \nஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு பொலிஸ் பிணை இல்லை - விசேட அறிவிப்பு \nகொரோனவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள புதிய மருந்து அறிமுகம் \nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க திரவ மருந்து மற்றும் ஒரு வகை துகளை கொழும்பு மாநகர சபையின் சுதேச மருத்துவத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது,\nலெபனான் தலைநகரில் பாரிய வெடிப்புச் சம்பவம் \nவன்முறைகள் நிகழக்கூடிய இடங்களில் விசேட அதிரடிப்படையினர் கடமையில்\nமுறையாக வாக்களிப்பது எவ்வாறு என விளக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்\nதேர்தல் கடமைகளிலிருந்து சிரேஷ்ட தேர்தல் அலுவலகர்கள் நீக்கம்\nதேர்தல் பணிகளுக்காக 1459 அரச பஸ்கள் சேவையில்\nவன்முறைகள் நிகழக்கூடிய இடங்களில் விசேட அதிரடிப்படையினர் கடமையில்\nமுறையாக வாக்களிப்பது எவ்வாறு என விளக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்\nதேர்தல் கடமைகளிலிருந்து சிரேஷ்ட தேர்தல் அலுவலகர்கள் நீக்கம்\nதேர்தல் பணிகளுக்காக 1459 அரச பஸ்கள் சேவையில்\nதேர்தல் காலப்பகுதியில் அனர்த்த நிலைகள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinasuvadu.com/ladakh-trip-no-plans-of-enemies-have-hit-us-pm-modi", "date_download": "2020-08-04T19:59:44Z", "digest": "sha1:MVZQ2BS2LLU2VJHDFQ4A3KSRJ3KLNH4A", "length": 6948, "nlines": 98, "source_domain": "dinasuvadu.com", "title": "லடாக் பயணம்: எதிரிகளின் எந்த திட்டமும் நம்மிடம் பலிக்கவில்லை - மோடி உரை.!", "raw_content": "\n10,000 ஆண்டுகள் பழமையான அரியவகை யானையின் எலும்புக்கூடு கண்டுபிடுப்பு.\n#BREAKING: லெபனான் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு..\nராமர் கோவில்.. எனது கனவு நிறைவேறியது - அத்வானி பேச்சு.\nலடாக் பயணம்: எதிரிகளின் எந்த திட்டமும் நம்மிடம் பலிக்கவில்லை - மோடி உரை.\nலடாக்கில் சீனா - இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும்\nலடாக்கில் சீனா - இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் பிரதமர் ��ோடி ஆய்வு செய்த பின்னர் உரையாற்றி வருகிறார்.\nஇரு நாடுகள் இடையே பதற்றத்தை நிலவி உள்ள நிலையில் இதை தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறார். இந்நிலையில் சீனா - இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் இன்று பிரதமர் மோடி லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்த பின்னர் அங்கு உள்ள ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உறையாற்றி வருகிறார்.\nநீங்களும் உங்கள் தோழர்களும் காட்டிய துணிச்சல், இந்தியாவின் வலிமை குறித்து ஒரு செய்தி உலகிற்கு சென்றுள்ளது.\nஇந்திய வீரர்களின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டியுள்ளது.\nஇந்திய ராணுவ வீரர்களின் மனஉறுதி மலையை போல பலமாக இருக்கிறது.\nஉங்களது வலிமை மீது நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் நம்பிக்கை கொண்டுள்ளது.\nநாடு தற்போது உடைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறது.\nஇந்திய நாட்டை காக்க உயிர்நீத்தவர்களுக்கு வீர அஞ்சலி.\nலடாக்கில் நமது நிலத்தை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது.\nநாட்டின் எதிரிகளுக்கு உரிய பாடம் புகட்டியுள்ளது.\nஎதிரிகளின் எந்த திட்டமும் நம்மிடம் பலிக்கவில்லை.\nலடாக்கில் பயங்கரவாதத்தை உருவாக்க நடந்த சதியில் தேசபக்தி நிறைந்த மக்களால் முறியடிக்கப்பட்டன.\nஇந்திய வீரர்கள் தைரியம் ,மன தைரியத்தை கண்டு எதிரிகள் பயப்படுகிறார்கள்.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\n#BREAKING: லெபனான் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு..\nராமர் கோவில்.. எனது கனவு நிறைவேறியது - அத்வானி பேச்சு.\nடிப்ளமோ சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..\n#BREAKING: மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று.\nகுட் நியூஸ் : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,501 பேர் குணமடைந்துள்ளனர்\n#Corona death: தமிழகத்தில் இன்று ஓரே நாளில் மட்டும் 108 பேர் உயிரிழப்பு.\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு.\n#BREAKING : சென்னையில் இன்று ஒரே நாளில் 1023 பேருக்கு கொரோனா\nஅமெரிக்காவின் முயற்சியை சீனா ஏற்றுக் கொள்ளாது- சீனா டெய்லி ஊடகம்.\n#BREAKING: பாஜகவில் இணையும் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/temple_detail.php?id=106510", "date_download": "2020-08-04T20:49:56Z", "digest": "sha1:IKJHAGPUEOQUPHEHXOKBDRESJQYAU66F", "length": 7639, "nlines": 71, "source_domain": "m.dinamalar.com", "title": "அயோத்தி கோவிலுக்கு ராமேஸ்வரம் மணல் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅயோத்தி கோவிலுக்கு ராமேஸ்வரம் மணல்\nபதிவு செய்த நாள்: ஆக 01,2020 09:43\nராமேஸ்வரம் : அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்கு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் மணலை, பா.ஜ.,வினர் எடுத்துச் சென்றனர்.\nஉ.பி., மாநிலம், அயோத்தியில் ராமர் கோவிலுக்கு, ஆக., 5ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். ராமர் கோவில் கட்டுமானத்திற்கு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் மணல் சேகரித்து, பா.ஜ., இளைஞர் அணியினர் பூஜை செய்தனர். மணலை சென்னை எடுத்துச் சென்று, அங்கிருந்து விமானத்தில் அயோத்திக்கு அனுப்ப உள்ளனர்.இதேபோல, ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில், அம்மா மண்டபம் படித்துறையில் எடுக்கப்பட்ட மணல், வஸ்திரம் மற்றும் மங்கள பொருட்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து, நேற்று அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டன. திருப்பதி, திருமலையில் இருந்தும், தீர்த்தம் மற்றும் புற்று மண், நேற்று அயோத்திக்கு அனுப்பப்பட்டன.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nராமர் கோவில் பூமி பூஜை: விழாக்கோலம் பூண்டது அயோத்தி\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில்\nஅயோத்தி சென்ற தஞ்சை புனித நீர் மற்றும் செங்கல்\nதிருமலையில் பவுர்ணமி கருட சேவை: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1313035", "date_download": "2020-08-04T21:28:50Z", "digest": "sha1:BTDEJWUMINA7BUUTZTGO2DD67BN5PHXD", "length": 3093, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ் (தொகு)\n04:57, 2 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n21:54, 13 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\n04:57, 2 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-08-04T20:43:42Z", "digest": "sha1:AMUT32HPFX2XJEP62MMGZK3G4WGWAEQ6", "length": 13906, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரட்சிக்கவி (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுரட்சிக்கவி என்பது பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைநூல் எனலாம்.\nஇது பில்கணீயம் என்ற வடமொழி இலக்கியத்தினைத் தழுவியிருப்பினும் பாவேந்தர் பல திருத்தங்கள் செய்து, மொழிப்பற்று, நாட்டுப்பற்று என்று பல ஆழமான கருத்துகளையும் புகுத்தியுள்ளார். வடமொழியில் கதைநாயகனான கவிஞன் அஞ்சும் தன்மை உடையவனாக இருக்கிறான், இறுதியில் இறந்துவிடுகிறான். எனினும், தமிழில் அவன் நெஞ்சுரமிக்க இளைஞன், தன் காதலியின் உதவியாலும், தன் நிகரற்ற பேச்சாற்றலாலும் மக்களைக் கவர்ந்து, மன்னனை எதிர்த்துப் புரட்சிக்கு வித்திட்டுத் தானும் காதலில் வென்று, தன் மக்களுக்கும் குடியாட்சி பெற்றுத்தருகிறான் என்பது இதன் தனிச்சிறப்பு.\nஅமுதவல்லி: அழகிலும், பண்பிலும், அறிவிலும் சிறந்து விளங்கும் அரச குமாரி. தேவைபட்டால் நாட்டின் மன்னனையே எதிர்க்கும் அளவிற்கு திண்மை கொண்டவள்.\nஉதாரன்: அமுதவல்லிக்கு யாப்பும் பாடல் புனையும் திறனும் கற்பிக்க வரும் ஒரு சாதாரண கவிஞன், நாட்டில் குடியாட்சி பிறக்க வித்திடுகிறான்.\nஅமைச்சர்: இவர்தான் எவ்வாறு கவிக்கும் அரசிளங்குமரிக்கும் இடையே காதல் மலராதவாறு பயிற்சி அளிக்க இயலும் என்று அறிவுறுத்துபவர்.\nமிகவும் இளமையான தன் மகளும், பல கலைகளில் கைதேர்ந்தவளுமான தன் மகள் அமுதவல்லிக்கு கவிதை புனையும் கலையினைக் கற்றுத்தர விழைகிறான் அரசன். அமைச்சர் உதாரன் பெயரை முன்மொழிந்து அவன் அழகும், அறிவும், இளமையும் உள்ளவன் என்றுரைக்க, தன் மகள் ஒரு சாதாரண கவிஞரோடு எங்கு காதல்வயப்பட்டுவிடுவாளோ என்று அரசன் தயங்கியதால் அதற்கும் ஒரு உத்தியை உரைக்கிறார் அமைச்சர்.\nஅதன்படி, அந்நாட்களில் குருடனைக் காண்பதும் கூட அபசகுனம் என்பதால், உதாரன் ஒரு பிறவிக்குருடன் என்று அரசன் அமுதவல்லியிடம் கூறுகின்றான். இதுபோலவே உதாரனிடம் அமுதவல்லி ஒரு தொழுநோயாளி என்றும் கூற, இருவரிடையே திரையிட்டுப் பாடம் கற்பிக்கப்படுகிறது.\nஆனால், ஓர் இரவு அழகிய நிலவினைக் கண்டு உதாரன் தன்னை மறந்து பாடல் புனைய, பிறவிக்குருடன் எவ்வாறு திங்களைக் காண இயலும் என்று ஐயங்கொண்ட அமுதவல்லி திரையினை விலக்கி அங்கே அழகிய ஆண்மகன் இருப்பதைக்கண்டு காதல்வயப்படுகிறாள். உதாரனும், இவளைக்கண்டு வானின் தேவதைகளில் ஒருத்தி என வியக்க, இருவரும் காதல் கொள்கிறார்கள்.\nஇந்தக் காதல், மன்னனின் காதுகளை எட்ட அவன் அவ்விருவர் இணைந்திருக்கும் வேளையில் தானே உளவு பார்த்துக் கையும் களவுமாகப் பிடித்து உதாரனைக் குற்றவாளியாக்கி மரணதண்டனை விதிக��க, அமுதவல்லி தான் முன்பு உதாரனுக்களித்த வாக்கிற்கிணங்க அதனை எதிர்க்கிறாள். அதனால் வெகுண்ட மன்னன் இருவருக்கும் சேர்த்தே மரணதண்டனையை விதிக்கப் பணிக்கிறான்.\nபின்னர், கொலைக்களத்தில், அமுதவல்லியும் உதாரனும் மக்களிடம் மொழிப்பற்றுடனும் நாட்டுப்பற்றுடனும் பேச, மக்கள் வெகுண்டெழ, கொலையாளர்கள் அஞ்சி ஓடினார்கள். மக்கள் அரசவை புகுந்து மன்னரின் முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு உதாரனும், அமுதவல்லியும் காதல் வயப்பட்ட நிலையில் கண்ட கனவான மக்களாட்சியும் மலர்கிறது.\nசில ஆழமான பின்வரும் கருத்துக்களைக் கவிஞர் உதாரன் மற்றும் அமுதவல்லி வாயிலாக முன்வைக்கிறார்:\nகாதல் என்பது எல்லோர்க்கும் பொதுவானது. அது அரச குமாரியாயிருந்தாலும் சரி, இல்லை ஏழைக்கவியாக இருந்தாலும் சரி.\nஅரசன் என்பவன் மக்களின் சேவகன்.\nமுடியாட்சி நீங்கி எங்கும் குடியாட்சி நிலை பெறுதல் வேண்டும்.\nபின்வரும் பல உணர்வுகளை உள்ளிருத்திக் கதை நகர்கிறது:\nஇப்புத்திலக்கியக் காப்பியத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பல்வேறு அணிகளும், பாக்களையும் எடுத்தாண்டுள்ளார். அவற்றுள் சில பின்வருமாறு:\nவிருத்தம் (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், முதலியன)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 01:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/tv/relationship-status-bigg-boss-fights-school-love-live-singing-harish-kalyans-hot.html", "date_download": "2020-08-04T20:05:28Z", "digest": "sha1:ONQNMI3ZFS3R4EQMZ22C7EU5TVXIBIWQ", "length": 5991, "nlines": 87, "source_domain": "www.behindwoods.com", "title": "Relationship status, Bigg Boss Fights, School Love, Live Singing - Harish Kalyan's Hot Interview", "raw_content": "\nஅப்பாவும் கிடையாது, மகளும் கிடையாது... கோவத்தில் Cheran | Bigg Boss\n\"தமிழிசை அக்கா ஒரு நல்ல தோழி..\", ஆனா - Apsara Exclusive Interview\nInternet-ல் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்\nதமிழிசை தமிழுக்கு கிடைத்த வெற்றி ... - Dindugal Leoni பாராட்டு | RN\n'Sakshi-ய உள்ள கொண்டு வந்துட்டு நீ போ' - கவினிடம் கடுமையாக வாக்குவாதம் செய்யும் வனிதா\n'லாஸ்லியா ரொம்ப தெளிவாய்ட்டாங்க, ஆனா கவின்...' - பிரபல பாடகி கருத்து\n\"வெளிய இருக்க மக்கள் யாரும் அழுக போறது கிடையாது\" வனிதா பிக் பாஸ் ப்ரோமோ வ���டியோ இதோ\n'எனக்கு அவள பிடிக்காது, போதுமா ' - நாமினேஷனில் வனிதாவுக்கு கோபமாக பதிலளித்த கவின்\nபிரபல ஹீரோவை இயக்கவிருப்பதாக பிக்பாஸில் அதிரடியாக அறிவித்த சேரன் \n'அப்பானு ஒரு பேச்சுக்கு சொல்லலாம், காதல் அப்படி இல்ல...'\n'நீ எப்போ கவினோட உட்கார்ந்து பேச ஆரம்பிச்சியோ...' - கவினால் லாஸ்லியாவை விமர்சிக்கும் சேரன்\nவெந்த புண்ணுல வேல் பாச்சணுமா - கவின் விவகாரம் குறித்து பேசிய கஸ்தூரி\nஅப்பாவும் கிடையாது, மகளும் கிடையாது... கோவத்தில் Cheran | Bigg Boss\n\"என் மேல கை வைங்க\"ஆனா.. Media முன் கதறிய Meera Mithun\nதற்கொலைய மிரட்டலா Use பன்றாங்க ...கோழை மாதிரி..-Chaams Red Hot Interview\nJoe மட்டும் கைல கிடைச்சா... Meera Mitun அனல் பறக்கும் பேட்டி | Micro\nSandy-க்கு Divorce வாங்கித் தந்தது நான் தான் - ரகசியம் உடைக்கும் Vanitha's Lawyer\nமதுவுக்கு தமிழர்கள் ஏன் யாரும் Support பண்ணல\nCheran Bathroom கழுவுறது கேவலமா\nKamal-க்கு நான்தான் போட்டி..- S.Ve Shekher பளார் பேட்டி | Bigg Boss 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.news4tamil.com/tamilnadu-bjp-head-will-be-change/", "date_download": "2020-08-04T20:03:23Z", "digest": "sha1:IUCPQWGDWJHAIK6IJAPZ3G7UWYTQAGXO", "length": 16023, "nlines": 139, "source_domain": "www.news4tamil.com", "title": "தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் மாற்றமா? அடுத்த தலைவர் முக்குலத்தோரா? வன்னியரா? - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் மாற்றமா அடுத்த தலைவர் முக்குலத்தோரா\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் மாற்றமா அடுத்த தலைவர் முக்குலத்தோரா\nமக்களவை தேர்தல் முடிவிற்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் பாஜக மட்டுமல்லாமல் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்தும் படு தோல்வியை அடைந்துள்ளது.இதனையடுத்து நடைபெற உள்ளசட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், தோல்விக்கான காரணங்களை ஆராயும் விதமாகவும் ஒவ்வொரு கட்சியும் ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் நியமிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் அந்த புதிய தலைவர் என்பது தான் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் விவாதமாக மாறியிருக்கிறது.\nகடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக பாஜகவின் தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக பதவியேற்ற பின் அவர் வகித்த அந்த பதவிக்கு தமிழிசை சௌந்தராஜன் நியமிக்கப்பட்டார். பொன்.ராதாகிருஷ்ணன் வகித்த அந்தப் பதவி காலத்தின் மீதமிருக்கும் நாட்களையும் நிறைவு செய்த தமிழிசை சௌந்தராஜன் மேலும் இரண்டாவது முறையாகவும் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழிசை சௌந்தராஜன் வகித்து வரும் பதவியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிற நிலையில் அடுத்த தலைவரை யாரை நியமிக்கலாம் என பாஜக தலைமை ஆலோசனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த ஆலோசனையில் அடுத்த தமிழக பிஜேபி தலைவர் பதவிக்கு வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் போன்றவர்களின் பெயர்கள் தற்போது ஆலோசனையில் உள்ளதாக கூறுகின்றனர். கருப்பு முருகானந்தம், பொன்.ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர். அவரை தலைவர் ஆக்குவதற்கும் பொன்னாரை தலைவர் ஆக்குவதற்கும் ஒன்று தான் என நினைக்கிறதாம் பிஜேபி தலைமை.\nஇந்த மாதிரி குழப்பங்களால் தலைவர் பதவிக்கான பட்டியலில் அடுத்து இடம்பிடித்துள்ளவர் நயினார் நாகேந்திரன். இவர் அதிமுகவிலிருந்து ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தான் பாஜகவில் இணைந்துள்ளார்.\nஇதுவரை தமிழக பிஜேபி தலைமையில் தொடர்ந்து நாடார் சமூகத்தினர் முக்கியத்துவம் பெற்று வந்த நிலையில், அடுத்து முக்குலத்தோர் சமூகத்தினரை நோக்கி கவனம் செலுத்த ஆரம்பி��்துள்ளது பாஜக தலைமை. மேலும் அதிமுகவில் நீண்ட அரசியல் கள அனுபவம் உள்ளவர், பண பலம் உள்ளவர் என்ற அடிப்படையிலும் நயினார் நாகேந்திரன் தான் தலைவர் பதவிக்கான போட்டியில் முதலிடத்தில் உள்ளார்.\nநயினார் நாகேந்திரன் இப்போதுதான் வந்தவர் அதனால் அவருக்கு பாஜக மாநில தலைவர் பதவி கொடுக்கலாமா என்றும் சில எதிர்ப்பு குரல்கள் எழுகின்றன.\nதொடர்ந்து நாடார் சமூகத்தினரே தமிழக பாஜக தலைமை பதவி வகித்ததால் கட்சியுள்ளயே நாடார் சாதி அரசியல் ஆதிக்கம் ஏற்பட்டுள்ளதாக உட்கட்சி பிரச்சனைகள் உருவாகி வருகிறது. இதனால் இந்த முறை மாற்று சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு தமிழக பாஜக தலைவர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத படுகிறது. அதில் முக்குலத்தோருக்கு வாய்ப்பு கிடைக்குமா வன்னியர் சமுதயத்தினருக்கு வாய்ப்பு கிடைக்குமா வன்னியர் சமுதயத்தினருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.\nஇந்த தமிழக பாஜக தலைமை மாற்றம் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே நடக்குமா அல்லது தேர்தலுக்கு பிறகு நடக்குமா அல்லது தேர்தலுக்கு பிறகு நடக்குமா\nரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் அடுத்த சலுகை\nதிராவிட கழகத்தினரை தெரிக்கவிட்ட ஆவணி அவிட்டம் பாரம்பரியத்தை மீட்கும் வன்னியர்கள் பூணூல் அணியும் விழா\n அடுத்த டார்கெட் இது தான்\nசற்று முன் முதல்வருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி பெண் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதே என் நோக்கம்\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\nதிமுக விரிக்கும் கூட்டணி வலையில் சிக்குமா தமிழகத்தின் முக்கிய கட்சியான பாமக\nதன்னை பார்க்க வந்த சிறுவனை காரில் அமர வைத்து இதை விட பெரிய கார் வாங்க வேண்டும் என அறிவுரை கூறிய அன்புமணி ராமதாஸ்\nஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி பெண் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதே என் நோக்கம்\nகொரோனா நம் அனைவரையும் தாக்கும் எப்படி\nஇந்த எண்ணெயைத் தடவினா கொழுப்பு கரைஞ்சி போயிடுதாம்\nதமிழ்நாட்டில் ட்ரெண்டிங்கில் இருக்கும் கு.க.செல்வம் திமுகவின் தலைமைக்கு சவால் விடுகிறார். உண்மையில் யார் இவர்\nஐஏஎஸ் தேர்வில் தேர்��்சி பெற்ற மாற்றுத்திறனாளி பெண் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதே என் நோக்கம்\nகொரோனா நம் அனைவரையும் தாக்கும் எப்படி\nஇந்த எண்ணெயைத் தடவினா கொழுப்பு கரைஞ்சி போயிடுதாம்\nதமிழ்நாட்டில் ட்ரெண்டிங்கில் இருக்கும் கு.க.செல்வம் திமுகவின் தலைமைக்கு சவால் விடுகிறார். உண்மையில் யார் இவர்\nஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி பெண் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதே என் நோக்கம்\nகொரோனா நம் அனைவரையும் தாக்கும் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anegun.com/?p=3148", "date_download": "2020-08-04T19:25:38Z", "digest": "sha1:LS7ACL7FJC5BV35MS6G7LLQ4OERCX4JF", "length": 9212, "nlines": 101, "source_domain": "www.anegun.com", "title": "10 கிலோ மீட்டர் பொது நீச்சல் போட்டியில் மலேசியாவுக்கு மேலும் 2 தங்கப் பதக்கங்கள் | அநேகன்", "raw_content": "\nHome மலேசியா 10 கிலோ மீட்டர் பொது நீச்சல் போட்டியில் மலேசியாவுக்கு மேலும் 2 தங்கப் பதக்கங்கள்\n10 கிலோ மீட்டர் பொது நீச்சல் போட்டியில் மலேசியாவுக்கு மேலும் 2 தங்கப் பதக்கங்கள்\n29 ஆவது சீ விளையாட்டுப் போட்டியின் பொது நீச்சல் போட்டியில் மலேசியா மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளது. ஆண்களுக்கான 10 கிலோ மீட்டர் பிரிவில் கேவின் யாப் தங்கம் வென்ற வேளையில் மகளிர்க்கான பிரிவில் ஹெய்டி கான் மலேசியாவுக்கான தங்கப் பதக்கத்தை உறுதிச் செய்தார்.\nபுத்ராஜெயாவில் உள்ள நீர் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற போட்டியில் கேவின் யாப் 2 மணி 3 நிமிடங்களில் போட்டியை முடித்து தங்கம் வென்றார். அதேவேளையில் தாய்லாந்தின் பீராபாட் லெர்ட்சதாபோர்ன்சூக் வெள்ளிப் பதக்கத்தையும் இந்தோனேசியாவின் அப்லா பட்லான் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.\nஇதர நாடுகளின் போட்டியாளர்களைக் காட்டிலும் தொடர்ந்து சீராக முன்னணியில் நீந்த வேண்டும் என்ற தனது வியூகம் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளதாக கேவின் யாப் தெரிவித்தார்.\nகடந்த ஆண்டில், 400, 1500 மீட்டர் பிரிஸ்டைல் பிரிவில் ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வுப் பெறுவதில் தோல்வி கண்டதை அடுத்து கேவின் யாப் 10 கிலோ மீட்டர் பொது நீச்சல் போட்டிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார் என்பது குறிப்பிடதக்கது.\nமகளிர்க்கான பிரிவில் ஹெய்டி கான் 2 மணி 11 நிமிடங்களில் போட்டியை முடித்து தங்கம் வென்றார். சீ விளையாட்டுப் ��ோட்டியில் ஹெய்டி கான் மூன்றாவது முறையாக பொது நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்.\n2011 ஆம் ஆண்டில் 5 , 10 கிலோ மீட்டர் பொது நீச்சல் போட்டிகளில் ஹெய்டி கான் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.\nதாய்லாந்தின் பென்ஜாபோர்ன் சிரிபானோம்தோர்ன் வெள்ளிப் பதக்கம் வென்ற வேளையில் சிங்கப்பூரின் சந்தால் லியூ வெண்கலம் வென்றார்.\nPrevious articleநகைச்சுவை நடிகர் அல்வா வாசு காலமானார்\nNext articleஅம்பு எய்தல் போட்டியில் மேலும் ஒரு தங்கப் பதக்கம்\n2021ஆம் ஆண்டு பள்ளி தவணை ஜனவரி 20ஆம் தேதி தொடங்கும்\nகொவிட் 19 : இன்று இருவர் மட்டுமே பாதிப்பு\nகிருஷ்ணசாமியின் மறைவு மலேசிய கால்பந்து துறைக்கு பேரிழப்பு\nபினாங்கில் அஸ்மினின் கனவு பலிக்காது\nபாஸ் யாருடன் இணைந்து செயல்படுகின்றது\nதரத்தில் உயர்ந்து நிற்கும் கள்வனைக் கண்டுபிடி\n2021ஆம் ஆண்டு பள்ளி தவணை ஜனவரி 20ஆம் தேதி தொடங்கும்\nமலேசியா தயாளன் சண்முகம் - August 3, 2020 0\nகோலாலம்பூர், ஆக. 3- 2021 ஆம் ஆண்டிற்கான புதிய பள்ளி தவணை ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கும், இது கோவிட் -19 தொற்றுநோயின் விளைவுகளைக்...\nகொவிட் 19 : இன்று இருவர் மட்டுமே பாதிப்பு\nமலேசியா தயாளன் சண்முகம் - August 3, 2020 0\nபுத்ராஜெயா, ஆக. 3- மலேசியாவில் இன்று கொவிட் 19 நோய் தொற்று காரணமாக 2 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. கிருமித் தொற்றுக்கு ஆளானவர்கள் இருவருமே மலேசியாவைச்...\nகிருஷ்ணசாமியின் மறைவு மலேசிய கால்பந்து துறைக்கு பேரிழப்பு\nசமூகம் தயாளன் சண்முகம் - August 3, 2020 0\nபினாங்கு, ஆக. 3- முன்னாள் தேசிய கால்பந்து வீரர் வி.கிருஷ்ணசாமியின் மரணம் நாட்டிற்கு பெரும் இழப்பு என்று முன்னாள் அணி வீரர் கலீல் ஹாஷிம் கூறியுள்ளார்.\n2021ஆம் ஆண்டு பள்ளி தவணை ஜனவரி 20ஆம் தேதி தொடங்கும்\nகொவிட் 19 : இன்று இருவர் மட்டுமே பாதிப்பு\nகிருஷ்ணசாமியின் மறைவு மலேசிய கால்பந்து துறைக்கு பேரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhealthcare.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-04T20:33:14Z", "digest": "sha1:2TO6OHUYBNF2QZMBOHU2NIA7JMOO7MLC", "length": 5336, "nlines": 128, "source_domain": "www.tamilhealthcare.com", "title": "கட்டுரைகள் | ஹெல்த்கேர் மாத இதழ்", "raw_content": "\n2020 ஜூலை மாத இதழ்\nபெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுத்தும் தைராய்டு பிரச்சனை\nஇன்சுலின் எதிர்ப்புடன் அமினோ அமிலங்களுக்கு என்ன தொடர்பு\nகாக்க காக்க கண்களைக் காக்க\nகொரோ���ா – மருந்தே இல்லாமல் நோய் குணமாவது எப்படி Covid – How patients get cured\nகொரோனாவும் நுரையீரல் பாதிப்புகளும் மருத்துவர்.மதன் எம்.டி நுரையீரல்,நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.\n2020 ஜூலை மாத இதழ்\nபெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுத்தும் தைராய்டு பிரச்சனை\nஇன்சுலின் எதிர்ப்புடன் அமினோ அமிலங்களுக்கு என்ன தொடர்பு\nகாக்க காக்க கண்களைக் காக்க\n2020 ஜூலை மாத இதழ்\nபெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுத்தும் தைராய்டு பிரச்சனை\nஇன்சுலின் எதிர்ப்புடன் அமினோ அமிலங்களுக்கு என்ன தொடர்பு\nகாக்க காக்க கண்களைக் காக்க\nகடந்த 15 ஆண்டுகளாக தமிழில் மருத்துவக் கட்டுரைகளை ஒரு சேவை மனப்பான்மையுடன் வெளியிட்டு வரும் மருத்துவ இதழ்.\nகொரோனா – மருந்தே இல்லாமல் நோய் குணமாவது எப்படி\n2020 ஜூலை மாத இதழ்\nபெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுத்தும் தைராய்டு பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://eyetamil.com/listing/production-and-distribution-,religious-organisations-/united-kingdom", "date_download": "2020-08-04T20:27:57Z", "digest": "sha1:PSF4DI7JYHQN54Q5Z2LON5765OQD5BQ5", "length": 17021, "nlines": 362, "source_domain": "eyetamil.com", "title": "Listings in Religious Organisations - மத நிறுவனங்கள் and PRODUCTION AND DISTRIBUTION -உற்பத்தி, விநியோகம் near United Kingdom | EYE TAMIL DIRECTORY", "raw_content": "\nManufactures - உற்பத்தியாளர்கள் 1\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 171\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 53\nArt Organisations -கலை அமைப்புக்கள் 1\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 22\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 10\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 6\nAccountants - கணக்காளர்கள் 251\nEmployment - வேலைவாய்ப்பு 1\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 16\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 90\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 23\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 56\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 7\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 24\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 4\nTuition - வகுப்புக்கள் 13\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 2\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - த��ரையரங்குகள் 1\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 81\nBeautician - அழகுக்கலை நிபுணர் 3\nBeauty Care - அழகு பராமரிப்பு 4\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 3\nDress Making - ஆடை வடிவமைப்பு 2\nFINANCE | - நிதிச்சேவை 1\nBanks - வங்கிகள் 1\nBanks - வங்கிகள் 2\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 2\nInsurance - காப்புறுதி 5\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 1\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 25\nBakery And Cake Shop - பேக்கரி மற்றும் கேக் 2\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 112\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 1\nCool Bars - கூல் பார்கள் 1\nFast Foods - துரித உணவுகள் 14\nFUNERAL SERVICES - இறுதிச்சேவைகள் 7\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 62\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 31\nDoctors - மருத்துவர்கள் 17\nHospital - மருத்துவமனை 1\nMedical Services - மருத்துவ சேவைகள் 9\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 4\nPharmacies - மருந்தகம் /பாமசி 1\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 202\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 18\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 20\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 3\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 21\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 9\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nRadio - வானொலி 9\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 30\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 5\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 209\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 6\nMusic bands Entertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 7\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 76\nevent management -நிகழ்ச்சி முகாமை 8\nDivine Home - புனித இடங்கள் 2\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 54\nTemples - ஆலயங்கள் 3\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 20\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 416\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 36\nButchers - மாமிசம் விற்பனர் 3\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 2\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 4\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 1\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 4\nLawyers - வழக்கறிஞர்கள் 5\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 1\nGym Centres - ஜிம் நிலையங்கள் 1\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 1\nAirlines - ஏயார் லைன்ஸ் 1\nHotels - ஹோட்டல்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/sadhguruvudan-kailayam-sivanin-vasasthalathirku-oru-payanam", "date_download": "2020-08-04T19:28:44Z", "digest": "sha1:CKMJQ5VTT6UOAXUMNNBSOV54UWKKENGP", "length": 10603, "nlines": 264, "source_domain": "isha.sadhguru.org", "title": "சத்குருவுடன் கைலாயம் - சிவனின் வாசஸ்தலத்திற்கு ஒரு பயணம் | ட்ரூபால்", "raw_content": "\nசத்குருவுடன் கைலாயம�� - சிவனின் வாசஸ்தலத்திற்கு ஒரு பயணம்\nசத்குருவுடன் கைலாயம் - சிவனின் வாசஸ்தலத்திற்கு ஒரு பயணம்\nசத்குருவுடன் கைலாயம் நோக்கி ஒரு புனிதப் பயணம் துவங்கிவிட்டது; இப்பயணத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் உங்களுக்கு நேரடி வர்ணணையாக அளிக்கவிருக்கிறோம். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே உங்களை கைலாயம் அழைத்துச் செல்ல - ஆனந்தஅலை.காம் இயற்கையின் எழிலில் உங்கள் மனதினை நனைத்திட - புகைப்படங்கள் சத்குருவின் இருப்பில் உங்கள் உள்நிலையை ஆழ்த்திட - அவரது வாசகம் இமயத்தின் பிரம்மாண்டத்தில் உங்களை கரைந்திடச் செய்ய - இந்த வர்ணனை தொகுத்தளிக்கிறோம் சேர்ந்திருங்கள் முதல்முறையாக 650 பேர் கொண்ட மாபெரும் குழுவுடன் இன்று சென்னை இரயில் நிலையத்திலிருந்து கிளம்பியது இவ்வருடத்திற்கான ஈஷா கைலாய பயணக் குழு. இவர்களோடு நீங்களும் பயணிக்க தயாராகிடுங்கள் அடுத்த 15 நாட்களுக்கு எங்களுடன் யாத்திரையில் கலந்திடுங்கள்\nசத்குருவுடன் கைலாயம் நோக்கி ஒரு புனிதப் பயணம் துவங்கிவிட்டது; இப்பயணத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் உங்களுக்கு நேரடி வர்ணணையாக அளிக்கவிருக்கிறோம்.\nநீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே உங்களை கைலாயம் அழைத்துச் செல்ல - ஆனந்தஅலை.காம்\nஇயற்கையின் எழிலில் உங்கள் மனதினை நனைத்திட - புகைப்படங்கள்\nசத்குருவின் இருப்பில் உங்கள் உள்நிலையை ஆழ்த்திட - அவரது வாசகம்\nஇமயத்தின் பிரம்மாண்டத்தில் உங்களை கரைந்திடச் செய்ய - இந்த வர்ணனை\nமுதல்முறையாக 650 பேர் கொண்ட மாபெரும் குழுவுடன் இன்று சென்னை இரயில் நிலையத்திலிருந்து கிளம்பியது இவ்வருடத்திற்கான ஈஷா கைலாய பயணக் குழு. இவர்களோடு நீங்களும் பயணிக்க தயாராகிடுங்கள்\nஅடுத்த 15 நாட்களுக்கு எங்களுடன் யாத்திரையில் கலந்திடுங்கள்\nகைலாஷ் - மானசரோவர் புனிதப் பயணங்கள் சிவா\n5 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்\n5 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்\nயோகேஷ்வர லிங்கம் - பிரதிஷ்டை Live Blog - நாள் 1\nஇதுபோன்ற ஒரு பிரதிஷ்டையில் பங்கு பெறுவது மிகச் சக்தி வாய்ந்தாக இருக்கும். இங்கு வழங்கப்படுவதை, நீங்கள் முயன்று பெறவேண்டுமென்றால், பல பிறவிகளுக்கு அதித…\nகுரு பௌர்ணமி கொண்டாட்டங்கள் ஈஷா யோக மையத்திலிருந்து நேரடி வர்ணனை மற்றும் நேரடி ஒளிபரப்பு 31 ஜூலை 2015 மாலை 7 மணி முதல்\nகுருபௌர்ணமி - ஆதிகுருவிற்கு ஓர் அர்ப்பணம்\nநிறைந்தது பௌர்ணமி நிலவு, ஒளிர்ந்தது இரவு, திறந்தது விடுதலைக்கான கதவு, குருவுடன் உறவு மலர்ந்திட இன்று எங்களுடன் இணைந்திருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/temple_detail.php?id=106016", "date_download": "2020-08-04T20:29:24Z", "digest": "sha1:4ZKCG64ETF7ZVSAOJOMOAPO3LMOMVSIZ", "length": 9738, "nlines": 72, "source_domain": "m.dinamalar.com", "title": "பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் கும்பாபிஷேக தின சிறப்பு பூஜை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் கும்பாபிஷேக தின சிறப்ப��� பூஜை\nபதிவு செய்த நாள்: ஜூலை 09,2020 12:51\nபுதுச்சேரி : பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் முதலாம் ஆண்டு, கும்பாபிஷேக தின சிறப்பு பூஜை இன்று நடக்கிறது.\nகொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை.திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சவடீயில், 36 அடி விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா, கடந்த 23.06.2019 அன்று சதய நட்சத்திரத்தில் நடந்தது.கும்பாபிஷேகத்தின் முதலாம் ஆண்டு தின விழா, இன்று, (9ம் தேதி) விமர்சையாக நடக்கிறது. இதில் பஞ்சஹூக்த ஹோமம், பாரமாத்மிக ஹோமம், பிராயச்சித்த ஹோமம், மூலமந்திர ஹோமம், கூஷ்மாண்ட் ஹோமம் மற்றும் பூர்ணாஹூதி நடக்கிறது.\nவிநாயகர், ராமர், ஸ்ரீவாரி வேங்கடாசலபதி மற்றும் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்ஜநேய ஸ்வாமிக்கு, பால் மற்றும் மங்கள திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. அதனை தொடர்ந்து, விசஷே அலங்காரம், திருவாராதனம், சாற்றுமுறை, ப்ரம்மகோஷம் நடக்கிறது. உலக நன்மைக்காவும், கொரோனா வைரஸில் இருந்து விடுபடவும், மேற்கொண்டு பரவாமலும் இருப்பதற்காகவும், மக்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் இருப்பதற்காகவும் இந்த சிறப்பு பூஜை நடக்கிறது.பூஜைகளை ஸ்ரீமான் பாப்பாக்குடி உ.வே.வெங்கடேச பட்டாச்சாரியார் தலைமையில், வாசுதேவ பட்டர் மற்றும் அர்ச்சகர்கள், வேத விற்பன்னர்கள் நடத்துகின்றனர். பூஜைகள் அனைத்தும் பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்டி நடத்துகிறது. பூஜையில் ஆலயத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை.இந்த தகவலை பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்டின் தலைவர் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், பழனியப்பன் தெரிவித்துள்ளனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nராமர் கோவில் பூமி பூஜை: விழாக்கோலம் பூண்டது அயோத்தி\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில்\nஅயோத்தி சென்ற தஞ்சை புனித நீர் மற்றும் செங்கல்\nதிருமலையில் பவுர்ணமி கருட சேவை: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/temple_detail.php?id=106511", "date_download": "2020-08-04T19:48:55Z", "digest": "sha1:FYRP5CRAVLXPCCYPVWVFT2SSQE4Y7T3G", "length": 7748, "nlines": 71, "source_domain": "m.dinamalar.com", "title": "திருப்பதி, திருச்சானூர் கோவிலில் பவித்ரோற்சவ திருவிழா | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதிருப்பதி, திருச்சானூர் கோவிலில் பவித்ரோற்சவ திருவிழா\nபதிவு செய்த நாள்: ஆக 01,2020 09:56\nதிருமலை, திருப்பதியில் பவித்ரோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெற்றது. திருப்பதி பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விழா கொண்டாடப்பட்டது. அம்பாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.\nதிருமலை கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவம் சி��ப்பாக நடைபெற்றது. ஏழுமலையானுக்கு தோமாலை மற்றும் அர்ச்சனை ஆகியவை தனிமையில் நடைபெறும்; பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில், நேற்று வரலட்சுமி விரத பூஜை சிறப்பாக நடைபெற்றது. ஆடி மாத பவுர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையன்று, வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நேற்று தாயாருக்கு அபிஷேகமும், ஆஸ்தான மண்டபத்தில் வரலட்சுமி விரத பூஜையும் நடைபெற்றது. அம்பாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nராமர் கோவில் பூமி பூஜை: விழாக்கோலம் பூண்டது அயோத்தி\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில்\nஅயோத்தி சென்ற தஞ்சை புனித நீர் மற்றும் செங்கல்\nதிருமலையில் பவுர்ணமி கருட சேவை: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/news/international-institute-of-tamil-studies-applications-invite-for-ecolog-archeology-degree-courses-005438.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-04T19:14:22Z", "digest": "sha1:5D3HVFGEBZUAIA2IZPLZT37Y7HPCSFFS", "length": 14249, "nlines": 130, "source_domain": "tamil.careerindia.com", "title": "கல்வெட்டியல், தொல்லியல் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு! | International Institute of Tamil Studies Applications Invite for Ecolog, Archeology Degree courses - Tamil Careerindia", "raw_content": "\n» கல்வெட்டியல், தொல்லியல் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு\nகல்வெட்டியல், தொல்லியல் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு\nசென்னை, தரமணியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வு பட்டய படிப்புகள் வரும் ஜனவரி முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வெட்டியல், தொல்லியல் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வு பட்டய வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல், தமிழக வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு குறித்த வகுப்புகள் மட்டுமின்றி கல்வெட்டுப் படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது.\nகல்வித் தகுதி : 10-வம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.\nவிண்ணப்பிக்கும் முறை : இதில் சேர விருப்பமுடையவர்கள் www.ulakaththamizh.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nபயிற்சி வழங்கப்படும் நாட்கள் : இந்தப் பட்டயப் படிப்பு சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாள்களில் ஓராண்டுகாலம் நடத்தப்படும்.\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ.2,500\nவயது வரம்பு : வயது வரம்பு கிடையாது.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் வந்து சேரும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nபயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் நாள் : இதற்கான வகுப்புகள் 2020 ஜனவரி மாதம் தொடங்கப்படும்.\nஇதுகுறித்த மேலும் தகவலை அறிய 044-22542992, 95000 12272 என்னும் தொலைபேசி எண்களுக்கு தொடா்புகொள்ளலாம்.\nபொறியியல் கல்லூரிகளுக்கு இந்த மாதம் இறுதியில் செமஸ்டர் தேர்வு\nஅண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் பட்டியல் வெளியீடு\nஅண்ணா பல்கலைக் கழகத்திற்கு புதிய சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் பின்பற்றப்படும்\nஹேக்கத்தான் 2020 இறுதிச் சுற்று- கோவை மாணவர்களை வாழ்த்திய பிரதமர் மோடி\n11ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது மாநில அளவில் கோவைதான் டாப்பு\nTN 11th Result 2020: ப்ளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு\n11, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் பெற ஈசி வழி\nபுதிய தேசியக் கல்விக் கொள்ளை 5ம் வகுப்பு வரையில் தாய்மொழிக் கல்வி கட்டாயம்\nஎம்.பில் படிப்பு இனி தேவையில்லையாம் புதிய தேசியக் கல்விக் கொள்கையில் முடிவு\n புதிய கல்விக் கொள்கைக்கு திடீரென மத்திய அரசு ஒப்புதல்\n2021 ஜூன் வரையில் வீட்டிலேயே இருங்கள்\n6 hrs ago வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n7 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\n7 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\n8 hrs ago பி.இ, பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nNews லெபனானில் அணு ஆயுதங்கள் வெடித்து சிதறியதைப் போல் குண்டு வெடிப்பு.. பக்கத்து நாட்டிலும் நில அதிர்வு\nAutomobiles விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அட��த்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nMovies கடைசி வரைக்கும் கட்ட பிரம்மச்சாரி தான்.. பிரேம்ஜியை பங்கமாக கலாய்த்த சதீஷ் \nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nLifestyle வயதான ஒருவருடன் நீங்க உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தரும் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபி.இ, எம்.ஏ பட்டதாரிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/penguin-movie-trailer/", "date_download": "2020-08-04T20:07:41Z", "digest": "sha1:OOK6YZWR73B6I45SFL5GNYPGJHZTB4QV", "length": 3973, "nlines": 54, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கார்த்திக் சுப்புராஜின் ‘பென்குவின்’ படத்தின் டிரெயிலர்", "raw_content": "\nகார்த்திக் சுப்புராஜின் ‘பென்குவின்’ படத்தின் டிரெயிலர்\nactress keerthy suresh amazon prime videos director karthick subburaj penguin movie penguin movie trailer இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகை கீர்த்தி சுரேஷ் பென்குவின் டிரெயிலர் பென்குவின் திரைப்படம்\nPrevious Postஏவி.எம்.ராஜேஸ்வரி திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுகிறது Next Postதிரைக்கு வரவிருக்கும் ‘மாய பிம்பம்’ திரைப்படம்...\nசீயான் விக்ரம்-கார்த்திக் சுப்புராஜ்-துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் ‘சீயான் 60’\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\nபடம் வெளியாக வேண்டிய தினத்தில் போஸ்டர்தான் வெளியானது..\n‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் போஸ்டருக்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பு\nபுதிய சங்கத்தைத் துவக்க ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சொல்லும் சில காரணங்கள்..\nநடிகர் இயக்குநராகும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம்..\nபுதிய தயாரிப்பாளர்கள் சங்கத்தைத் துவக்குகிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா..\n‘கோசுலோ’ என்ற படத் தலைப்புக்கு விளக்கம் சொன்னால் பரிசு..\nஸ்வப்னா சினிமாஸ் – துல்கர் சல்மான் இணைப்பில் உருவாகும் புதிய படம்..\n“விமானத்தில் வராத ‘கொரோனா’ தியேட்டரில் மட்டும்தான் வருமா…” – திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகிணி பன்னீர் செல்வம் கேள்வி.\n“லிப்ட்’ திரைப்படம் எனக்கு நிச்சயமாக ‘லிப்ட்’ கொடுக்கும்” – நடிகை காயத்ரி ரெட்டியின் நம்பிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vv.vkendra.org/2019/06/", "date_download": "2020-08-04T19:42:26Z", "digest": "sha1:2VTIOYITPRL2FRIVWEYNQBJYNEUFMSKC", "length": 6736, "nlines": 110, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : June 2019", "raw_content": "\nவிவேகானந்த கேந்திர சமச்சார் ௨௦௧௮-௧௯\nநமஸ்காரம். விவேகவாணியின் ஜூன் - 2019 இதழ் உலக பூமி தினத்தைக் கெரண்டாடும் வண்ணம் பூமியைக் காக்கும் மனிதக் கரங்களை அட்டைப் படத்தில் சித்தரிக்கிறது. பூமியை அழுக்கடித்த மனிதர்கள் தான் பூமியின் தூய்மைக்கும் பெரறுப்பு ஏற்க வேண்டும்.\nஜூன் - 21 உலக யேரக தினத்தை முன்னிட்டு கேந்திரக் கிளைகள் யேரகப் பயிற்சிகளை நடத்துகின்றன. அன்பர்கள் பங்கேற்க அழைக்கிறேரம். ஜூலை - 4 சுவாமி விவேகானந்தரின் சமாதி தினத்தை ஒட்டி கன்னியாகுமரியில் அன்னபூஜை நடைபெறும். அன்பர்கள் வருகை தர வேண்டுகிறேரம். நசிகேதமன்றம் பகுதியில் எச்சில் பற்றிய பண்பாட்டு விளக்கம் வாசகர்களின் கவனத்திற்கு உரியது.\nவாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் - 2019 இதழ் தீர்த்தராஜ் பிரயாகில் நடைபெறும் கும்பமேளாவைப் பற்றிய புகைப்படங்கள...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி - 2019 இதழ் ஸ்ரீ ராமகிருஷ்ண தேவரின் அவதார தினம் ஆகிய பிப்ரவரி 18 அன்று அவரு...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ப...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2018 இதழ் சமர்த்த பாரதப் பருவம் (டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரை) ஸ்ரீராம க...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் செப்டம்பர் - 2018 இதழ் விவேகானந்த கேந்திர சமாச்சார் இதழாக வெளிவருகிறது. பாரத நாடு ம...\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\nஅன்புள்ள வாசக நேயர்களுக்கு, நமஸ்காரம். விவேகவாணியி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/16387/", "date_download": "2020-08-04T20:20:34Z", "digest": "sha1:7U436HK3FFXEUXU6CCSAR5ULGOORUSZG", "length": 26632, "nlines": 145, "source_domain": "www.savukkuonline.com", "title": "மாமா ஜி ஆமா ஜி – 20 – Savukku", "raw_content": "\nமாமா ஜி ஆமா ஜி – 20\nகாலை 8 மணி மாமா ஜி ஆமா ஜியை செல் போனில் அழைக்கிறார்\nமாமா ஜி : ஹலோ ஜி நம்ம கமலாலயத்துக்கு 9.30 மணிக்கு வந்துடுங்க \nஆமா ஜி : கண்டிப்பா வந்துடுரேன் ஜி என்ன மேட்டர் ஜி \nமாமா ஜி : எல்லாம் விசேஷத்தை பத்தி தான் வந்து சேருங்க\nஆமா ஜி : உடனே கிளம்பறேன் ஜி\nமணி 10.30 மாமா ஜி ஆமா ஜியை மீண்டும் செல் போனில் அழைக்கிறார்\nமாமா ஜி : 9.30 மணிக்கு வர சொன்னேன் மணி 10.30 ஆச்சு எங்க ஜி போய் தொலைஞ்சிங்க\nஆமா ஜி : சும்மா திட்டாதீங்க ஜி நான் தான் உங்க மேல கோவமா இருக்கேன்\nமாமா ஜி : என் மேல என்ன ஜி கோவம் \nஆமா ஜி : பின்ன கமலா தியேட்டருக்கு விஸ்வாசம் படம் பார்க்க வர சொல்லி அசிங்க படுத்திடீங்க, படமே இன்னும் ரிலீஸ் ஆகலாயம். சிலுக்குவார் பட்டி சிங்கத்துக்கு 2 டிக்கெட் கார்னெர் சீட் போட்டிருக்கேன் வந்து சேருங்க\nமாமா ஜி : யோவ் நான் உன்னைய கமலயத்துக்கு தானே வர சொன்னேன், இடம் மாத்தி போனதும் இல்லாம கார்னெர் சீட் எதுக்கு ஜி போட்டீங்க நம்ம கட்சி வேணும்னா ஒரு மாதிரி கட்சியா இருக்கலாம் நான் அப்படி கிடையாது\nஆமா ஜி : போனில் சிக்னல் சரி இல்ல தப்பாயிடுச்சு ஜி கோவிச்சுக்காதீங்க உடனே வந்துடறேன் ஜி, கமலாலயம் எங்க இருக்கு ஜி \nமாமா ஜி : நீ எல்லாம் ஒரு கட்சிக்காரனா கட்சி ஆபிஸ் கூட எங்க இருக்குனு தெரியாதா \nஆமா ஜி : தேர்தல் ஏதாவது ஜெயிச்சிருந்தா பட்டாசு வெடிக்கவாவது அங்க வந்திருப்பேன், நமக்கு தான் அந்த கொடுப்பினை இல்லையே ஜி\nமாமா ஜி : கூகிள் மேப் போட்டாவது வந்து சேருங்க ஜி\nகமலாலயம் விரைகிறார் ஆமா ஜி\nமாமா ஜி : கமலா தியேட்டரில் இருந்து இங்க வர இவ்வளவு நேரமா \nஆமா ஜி : நான் அப்போவே வந்துட்டேன் ரெண்டு நாய் வாசலில் படுத்து இருந்துச்சு, மனுஷன் வாசனையே பட்டது இல்ல போல பிராண்டிடுச்சு. நீங்க எப்படி ஜி வந்தீங்க \nமாமா ஜி : நம்ம கட்சி ஆபிஸில் பின் பக்கம் ஏணி எப்பவும் இருக்கும் வெளிய போறதும் அப்படி தான். உள்ள வரதும் அப்படி தான் ஜி. ராஜா ஜி, அக்கா ஜி வரும் போது மட்டும் நாய் வண்டியை வர சொல்லிருவோம்\nஆமா ஜி : என்ன ஜி சொல்ரீங்க \nமாமா ஜி : அந்த நாயை புடிக்க ஜி\nஆமா ஜி : புடிச்சிட்டு போனதுக்கு அப்பறம் எப்படி ஜி திரும்ப வருது \nமாமா ஜி : சென்னையில் ஆள் ஆரவாரம் இல்லாத ஒரே இடம் இது தான்னு அதுக்கும் தெரிஞ்சிருக்கு ஜி, செங்கல்பட்டு தாண்டி விட்டாலும் திரும்ப வந்திட்டுது\nஆமா ஜி : சரி எதுக்கு இவ்வளவு அவசரமா வர சொன்னீங்க \nமாமா ஜி : மோடி ஜி நம்ம கூட வீடியோ கான்பரன்சிங் பேச போறாரு அதுக்கான எல்லா ஏற்படும் பண்ணனும்\nஆமா ஜி : ஸ்க்ரீன், ப்ரொஜெக்டர் அவ்ளவ்வு தானே ஜி செஞ்சிடுவோம்\nமாமா ஜி : அது மட்டும் இல்ல என்ன கேள்வி கேட்கணும்னு முன்னாடியே குடுத்திடுவாங்க , ரூம்ல அங்க அங்க ஆள் செட் பண்ணி வச்சு அந்த கேள்வியை கேட்க சொல்லணும் ஜி அது தான் முக்கியம்\nஆமா ஜி : எழுதி வச்ச கேள்வியை தான் கேட்கணுமா அப்பறம் பாண்டிச்சேரி மீட்டிங் மட்டும் எப்படி ஜி சொதப்புச்சு \nமாமா ஜி : என்ன ஜி செய்யறது அந்த ஆளு பண்ண வேலையில் நமக்கு ரிவிட் அடிக்கறாங்க\nஆமா ஜி : அப்படி என்ன ஜி கேட்டார் அந்த ஆளு \nமாமா ஜி : வரி வசூலில் காட்டும் அக்கறையை மக்கள் நல திட்டத்துல ஏன் காட்ட மறுக்குறீர்கள்னு கேட்டார் ஜி \nஆமா ஜி : அதுக்கு மோடி ஜி என்ன சொன்னார் ஜி\nமாமா ஜி : மனுஷன் என்னத்த சொல்லுவார் “சலியே. புதுச்சேரி கோ வணக்கம்” னு சொல்லி கலந்துரையாடலை முடிச்சுக்கிட்டார்\nஆமா ஜி : சுத்தி நம்ம ஆளுங்க தானே ஜி இருக்காங்க கேள்வி கேட்ட ஆளை பொளந்து இருப்பாங்களே \nமாமா ஜி : நீங்க வேற, அந்த ஆளு விவரமா ஹிந்தியில் கேள்வி கேட்டுட்டார், சுத்தி இருந்தவன் எவனுக்கும் புரியல.\nஆமா ஜி : அப்போ நம்ம ஆளுங்க ஒரு பயலுக்கும் ஹிந்தி தெரியாதா சும்மா தான் உதார் உட்டுட்டு சுத்தறானுகளா\nமாமா ஜி : உண்மை தான் ஜி, பேப்பரில் எழுதி குடுத்த கேள்வியை கேட்க மட்டும் தெரியும் மோடி ஜி பதிலுக்கு என்ன சொல்லறார்னு கூட தெரியாது. கை மட்டும் தட்டணும்\nஆமா ஜி : நம்ம நிலைமையை பாருங்க ஜி இப்படி ஆயிடுச்சு. சரி நான் முடிஞ்சா 2 சேட்டு பசங்களையும் கூட்டிட்டு வந்துடறேன் எதுக்கு வம்பு.\nமாமா ஜி : நல்ல யோசனை ஜி அப்படியே செய்யுங்க\nஆமா ஜி : சரி ஜி நம்ம மோடி ஜி சென்னைக்கு வேற வாறாராம்\nமாமா ஜி : என்னத்த ஜி சொல்றது வராதீங்கன்னு யாரு போய் அவர்கிட்ட சொல்றது வராதீங்கன்னு யாரு போய் அவர்கிட்ட சொல்றது போனவாட்டி செவுரை உடைச்சிட்டு ஓடுனது இன்னும் என் கண்ணுக்குள்ளயே இருக்கு\nஆமா ஜி : இன்னும் இந்த செவுரு எத்தனை தடவை நம்மல காவு வாங்க போகுதோ தெரியலையே ஜி. நாமளும் GoBackSonia னு ட்ரெண்ட் பண்ணினோம் ஆனா இந்த அளவு அசிங்கப்படுத்த முடியலையே ஜி ஏன் \nமாமா ஜி : ஜி நாம அமெரிக்காவுல உக்காந்து நோகாம ட்வீட்டிட்டு இருந்தோம் அவனுக களத்தில் இறங்கி கருப்பு பலூன், கருப்பு கொடி, தர்ணானு திரும்பின இடமெல்லாம் அடிச்சானுக.\nஆமா ஜி : அதுவும் சரி தான் ஜி இதெல்லாம் அவருக்கு எங்க புரிய போகுது, தமிழிசை அக்காவாவது எடுத்து சொல்லணும்\nமாமா ஜி : அடுத்தவன் சும்மா இருந்தாலும் அக்கா சும்மா இருக்காது ஜி\nஆமா ஜி : அதுவும் சரி தான், மேடைக்கு மேடை மோடி ஜி சாடிஸ்ட்னு சொல்லிட்டாங்கனு பேசறாங்களே ஜி. சரக்குக்கு தொட்டுக்கற சைடு டிஷ் தெரியும் அது என்ன ஜி சாடிஸ்ட் புது மேட்டரா இருக்கு \nமாமா ஜி : அடுத்தவன் துன்பத்தை பாத்து இன்பம் அடையறவன்னு அர்த்தம் ஜி\nஆமா ஜி : சொன்ன விஷயம் சரினாலும் அதை நாமளே ஒத்துக்க கூடாது ஜி \nமாமா ஜி : ஸ்டாலினாவது சொல்லிட்டு விட்டுட்டார் இந்த அக்கா தன் புலமையை காட்டறேன்னு மோடி சாடிஸ்டுனா ஸ்டாலின் சாடெஸ்ட்னு பேசிட்டு திரியறாங்க.\nஆமா ஜி : அப்புறம் அக்கா தமிழகத்துல காவி மண்ணில் தாமரை மலரும்னு சொல்லிருக்காங்களே ஜி. இங்க எங்க காவி மண்ணு இருக்கு \nமாமா ஜி : என்ன ஜி இப்படி கேட்டுட்டீங்க. வடநாட்டுல மட்டும் எங்க இருக்கு. அங்க இருக்கவனுங்க நல்லா பான் பராக்கை மென்னுட்டு, புளிச்சி புளிச்சின்னு துப்பி வைச்சிருக்கானுங்க. அதைத்தான் அக்கா காவி மண்ணுன்னு சொல்றாங்க.\nஆமா ஜி : அப்படியே பாத்தாலும் தமிழ்நாட்டுலதான் பான்பராக்கை தடை பண்ணிட்டாங்களே\nமாமா ஜி : டிஜிபி டிகே ராஜேந்திரன் ரிட்டையர் ஆன அன்னைக்கு நைட் 11.5க்கு அவருக்கு எக்ஸ்டென்சன் குடுத்தோம் ஞாபகம் இருக்கா \nஆமா ஜி : ஆமா ஜி. குடுத்தோம். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் \nமாமா ஜி : அவருதான் ஜி தமிழ்நாட்டுக்கு குட்கா டிஸ்ட்ரிப்யூசன் எடுத்துருக்கார். அவர் அந்த கம்பெனியில ஒரு பார்ட்னர். அவரு திடீர்னு ரிட்டையர் ஆகி போயிட்டா, அப்புறம் தமிழ்நாடு எப்படி காவி மண்ணா மாறும் \nஆமா ஜி : புரிஞ்சுது ஜி. அப்போ விஜயபாஸ்கர் \nமாமா ஜி : அவரும் டீலர்தான். ஆனா முன்ன மாதிரி ஒழுங்க சப்ளை பண்றது இல்ல. அதனாலதான் போன வாரம் சிபிஐயில கூப்புட்டு வார்ன் பண்ணி அனுப்புனாங்க. இப்போ சப்ளை ஒழுங்கா வருது. இது வரைக்கும் சென்னையில சவுகார்பேட்டை முழுக்க காவி மண்ணா மாத்திட்டோம். அடுத்த ஏரியாவுக்கெல்லாம் இனிமேதான் போகணும்.\nஆமா ஜி : சரி ஜி பிஹாரில் கூட்டணி எல்லாம் அறிவிச்சுட்டாங்களாம் \nமாமா ஜி : அட போங்க ஜி 2014ல நாம மட்டும் 22 சீட் ஜெயிச்சோம்\nஆமா ஜி : ஆமா ஜி\nமாமா ஜி : இந்த தேர்தலில் கூட்டணி கட்சிக்கு கொடுத்தது போக நாம போட்டி போடறதே 17 சீட்டில் தான்\nஆமா ஜி : இப்போவே 5 சீட்டில் தோத்துட்டோம்னு சொல்லுங்க, எதுக்கு ஜி கூட்டணி கட்சிக்கு இவ்வளவு சீட் கொடுக்கணும். முடியாதுனு சொல்ல வேண்டியது தானே \nமாமா ஜி : அப்படி தான் சொன்னோம்\nஆமா ஜி : பயந்திருப்பானுகளே ஜி\nமாமா ஜி : ம்க்கும் பதிலுக்கு பணமதிப்பிழப்பு கொடுத்த பயன் என்னனு பட்டியல் கேட்டானுக\nஆமா ஜி : பணமதிப்பிழப்பில் பயன் இருந்தா நாம ஏன் ஜி இப்படி 5கும் 10கும் கூட்டணிக்கு பிச்சையெடுக்குறோம் \nமாமா ஜி : இந்த விஷயம் எல்லா பயலுக்கும் தெரிஞ்சிருக்கு ஜி அதான் இதை சொல்லியே நம்மல ப்ளாக் மெயில் பன்றானுக. இப்படி தான் போன வாரம் தெருமுனை பிரச்சாரத்துல ஒருத்தன் என்னை பாத்து பணமதிப்பிழப்பின் பயன் என்னனு கேட்டான் \nஆமா ஜி : என்ன ஜி சொன்னீங்க \nமாமா ஜி : பைல்ஸ் பிரச்னைக்கு பஞ்சு மிட்டாயின் பயன் என்னனு பதிலுக்கு கேட்டேன்\nஆமா ஜி : அவன் என்ன சொன்னான் ஜி \nமாமா ஜி : ஒன்னும் இல்லைனு சொன்னான், அதே தான் இதுக்கும்னு சொன்னேன்\nஆமா ஜி : மெரண்டு இருப்பானே\nமாமா ஜி : கட்டி வந்து சாகப்போறேன்னு சாபம் விட்டுட்டு போய்ட்டான் ஜி\nஆமா ஜி : ஊர் வாயில் விழுறது நமக்கு என்ன புதுசா ஜி விடுங்க இதுக்கெல்லாம் பீல் பண்ணீட்டு. மோடி ஜி, காலி ட்ரெயினுக்கு டாட்டா காட்டுனாராமே என்ன மேட்டர் ஜி \nமாமா ஜி : காலி ட்ரெயினுக்கெல்லாம் டாட்டா காட்டல ஜி. ராகுல் மாதிரி நெறய்ய ஆளு இருந்தாத்தான் ட்ட்டா காட்டுறவரு இல்ல ஜி மோடி ஜி. அந்த ரயில்வே ட்ராக்குல ஒருத்தன் உக்காந்து ஆயி போயிட்டிருந்தான். மோடிஜிக்குதான் ஸ்வச் பாரத்ன்னா உயிராச்சே. ஏய் போகாத. அப்படியே நிப்பாட்டுன்னு சொன்னார்.\nஆமா ஜி : அப்புறம் \nமாமா ஜி : அவன் எங்க நிப்பாட்டுனான். மோடி ஜியை பாத்தே ஒன்னுக்கு அடிச்சிட்டு ஓடிப் போயிட்டான்.\nஆமா ஜி :கண்டிப்பா அவன் தேச விரோதியாத்தான் இருப்பான் ஜி. என்ன ஜி. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிங்க திரும்ப உள்ள நுழைஞ்சுட்டானுங்க.\nமாமா ஜி : அதான் என்னாலயே நம்ப முடியல ஜி. மோடி ஜி இருக்காருன்னு தெரிஞ்சும் வந்துருக்கானுங்க பாருங்க. ஆனா டக்குன்னு புடிச்சிட்டாரு பாத்தீங்களா.\nஆமா ஜி : மோடி ஜியை கொலை பண்ற திட்டத்தோட வந்துருக்காங்கன்னு சொல்லிருப்பாளே.\nமாமா ஜி : எப்படி ஜி கரெக்டா கேக்கறீங்க.\nஆமா ஜி : இதைத்தானே ஜி பல வருசமா சொல்லிக்கிட்டு இருக்கோம். அது இருக்கட்டும். தீவாளி பட்டாசை வைச்சி எப்படி ஜி மோடி ஜியை கொல்ல முடியும் \nமாமா ஜி : காலேஜ் படிச்சிக்கிட்டு இருக்குற இஷ்ரத் ஜஹான் மோடி ஜியை கொல்ல குஜராத் வரலையா. உலகத்துலயே இல்லாத எம்ஏ Entire Political Science பாடத்தை படிச்சி மோடி ஜி பட்டத்தை வாங்கலையா \nஆமா ஜி : ஹேப்பி நியூ இயர் ஜி.\nமாமா ஜி : என்னத்த ஹேப்பி நியு இயர். அடுத்த வருசம் பொதுத் தேர்தல். அதை நெனைச்சாலே கெதக்குன்னு இருக்கு.\nஆமா ஜி : அதெல்லாம் கவலைப்படாதீங்க ஜி. இந்த நாட்டை காப்பாத்த மோடி ஜியை விட்டா வேற யாரு இருக்கா. சலியே புதுச்சேரி கோ வணக்கம். அடுத்த வாரம் சந்திக்கலாம் ஜி.\nTags: சவுக்குமாமா ஜி ஆமா ஜி\nNext story வேண்டும் பல நஸ்ருதீன் ஷாக்கள்\nPrevious story உத்தேச சட்டத் திருத்தம் ஆர்டிஐ சட்டத்தைக் காலிசெய்துவிடும்\nமாமா ஜி ஆமா ஜி – 6\nமாமா ஜி, ஆமா ஜி – 21\nமாமா ஜி ஆமா ஜி – 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muthukamalam.com/interesting/mad/p9.html", "date_download": "2020-08-04T20:09:29Z", "digest": "sha1:AIUOO6RLLANZWVEHQGMIKYZ5MNENEC24", "length": 20648, "nlines": 249, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Interesting-Mad - கிறுக்குத்தனம் Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nகிழிந்து போன ஜீன்ஸ் பேண்ட்\nநான் தற்பொழுது லண்டனில் பணி புரிந்து கொண்டு இருக்கிறேன். நேற்று என்னுடைய இந்திய நண்பன் ஒருவன் தான் ஒரு ஜீன்ஸ் பேண்ட் வாங்கி இருப்பதாக என்னிடம் பெருமையாகச் சொன்னான்.\nசாதாரண ஜீன்ஸ் பேண்டை விட இதன் விலை அதிகம் என்று வேறு அ���ட்டிக் கொண்டான். அடுத்த நாள் அவன் அணிந்து வந்த ஆடையைப் பார்த்த நான் அதிர்ந்து போனேன்.\nஅந்த ஆடை முழுக்க ஆங்காங்கே ஓட்டைகள். அதுவும் தொடை பகுதி முழுக்க அதிகமான ஓட்டைகள். அவன் சொன்ன விஷயம் என்னை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.\nஇந்த பேண்டின் விலை இந்தியாவில் மூவாயிரம் ரூபாய் என்றும் மற்ற சாதாரண பேண்டின் விலை ஆயிரத்து ஐநூறு என்றும் பீற்றிக் கொண்டான்.\nமனிதன் ஆடை இல்லாமல் திரிந்து பின்பு இலை தலைகளை ஆடையாக கொண்டு, பின்பு நாகரிக வளர்ச்சியின் காரணமாக ஆடைகளை உடுத்த தொடங்கினான்.\nஆனால் இன்று நாகரிகம் என்கிற பெயரில் கலாச்சார சீரழிவு காரணமாக இப்படி கிழிந்த ஆடைகளை உடுத்தவும் தொடங்கி விட்டான்.\nஆடைகளைக் கிழித்து கொண்டு அலையும் மனநிலை பாதித்தவர்களை நாம் பைத்தியம் என்று சொல்வோம்.\nஇன்றைய மனநிலையில் கிழிந்த ஆடை அணிவது நாகரீகம் என்று ஆகி வருகிறது. மேலும், இதை விமர்சிக்கும் என்னைப் போன்றோருக்கு பழைய பஞ்சாங்கம் என்று கேலி பேச்சு வேறு...\nமனிதனின் தரத்திற்கு ஆள் பாதி ஆடை பாதி என்பது போய் ஆடையே பாதி என்கிற நிலையில் செல்லும் இந்த நாகரீகத்தைக் கிறுக்குத்தனம் என்பதா\nகிறுக்குத்தனம் | மணிகண்டன்,லண்டன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்���ு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் ந���்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.saravanakumaran.com/2008/07/blog-post.html?showComment=1215495180000", "date_download": "2020-08-04T20:08:00Z", "digest": "sha1:5TQ4RQCTHZDJJXI3ZFZKWBX6UAHBG5CK", "length": 11175, "nlines": 180, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: குசேலன் - ஹீரோ பசுபதி எங்கே?", "raw_content": "\nகுசேலன் - ஹீரோ பசுபதி எங்கே\nகுசேலன் படம் ஆரம்பிக்கும்போது ரஜினி இப்படி சொன்னார் \"இந்த படத்தில் நான் 25%, வடிவேலு 25%, பசுபதி தான் 50%\". ஆனா படம் ஆரம்பித்ததிலிருந்து இப்ப பாடல் வெளியீட்டு விழா வரை எங்கேயேயும் பசுபதி தலையே தெரியவில்லை.\nகதையில் புதியதாக சேர்க்கப்பட்ட நடிகை கதாபாத்திரத்தில் நடிக்கும் நயன்தாராவுக்கு மீடியாவில் கொடுக்கும் முக்கியத்துவம் பசுபதிக்கு இல்லை.\nஒரு வேளை, ரஜினியை காட்டினால் தான் எதிர்பார்ப்பு அதிகமாகும். வியாபாரத்துக்கு நல்லது என்று நினைத்து இருப்பார்களோ இந்த எதிர்ப்பார்ப்பில் போய் படம் பார்க்கும் பெரும்பாலான ரசிகர்கள் ஏமாறுவதற்குத்தான் வாய்ப்புண்டு.\nதசாவதாரம் இசை வெளியீட்டு விழா மேடையில் இசையமைப்பாளர் ஹிமேஷ் இல்லை. அப்போது கூட, ஏன் ரஜினி வரவில்லை, ரஜினி வரவில்லை என்று தான் கேட்டார்களே ஒழிய, யாரும் படத்தின் இசையமைப்பாளர் வரவில்லையே என்று கேட்கவில்லை. உண்மையில் அந்த விழாவின் நாயகனாக இருக்கவேண்டியது இசையமைப்பாளர்தான். இப்போது, குசேலன் பாடல் வெளியீட்டு விழாவிலும், படத்தின் ஸ்டில்ஸ்'களிலும், கதையின் நாயகன் பசுபதியே இல்லை.\nதமிழ் சினிமாவில், இது போன்ற முன்னணி நட்சத்திரங்களின் கண் கூசும் வெளிச்சத்தில் தெரியப்படாமல் போகும் திறமையான மற்ற நட்சத்திரங்களின், தொழில்நுட்ப கலைஞர்களின் நிலை என்று தான் மாறுமோ\nஅவர்கள் வராமல் இருந்ததற்கு வேறு காரணங்கள் கூட இருக்கலாம் இல்லையா\nபடத்தில் சிறப்பாக இருக்கும் என்று நம்புவோம்..\nவேறு என்ன காரணமாக இருக்கக்கூடும் அவர்கள் சொல்லுவது போல், வேறு படப்பிடிப்புகள் இருந்திருக்குமா அவர்கள் சொல்லுவது போல், வேறு படப்பிடிப்புகள் இருந்திருக்குமா பாலச்சந்தர், ரஜினி, ரஹ்மான் போன்றோரால் கலந்துகொள்ளக்கூடிய விழாவில், கலந்துகொள்ளாமல் இருக்கும் அளவுக்கு அப்படி என்ன வேலையோ, காரணமோ\nஉங்களை போலவே படம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசையும் ஆகும்...\nபசுபதி சூட்டிங் போயிட்டாராம்...விட்டுட்டு வந்தா பல லட்சம் லாஸ் ஆகிருமாம் Behindwoods.com ல அறிக்கை விட்டிருந்தாரு..\nஹிமேஷ் பிளைட் மிஸ் பண்ணிட்டேனு சொன்னாரு..\nவழிப்போக்கன், இதெல்லாம் சமாளிப்பிகேஷன்ஸ். நம்பாதிங்க... :-)\n//அவர்கள் வராமல் இருந்ததற்கு வேறு காரணங்கள் கூட இருக்கலாம் இல்லையா\nஅதிகமா போண்டா சாப்டதுனால அவருக்கு அன்னிக்கு வயித்து போக்காம். :p\n//அதிகமா போண்டா சாப்டதுனால அவருக்கு அன்னிக்கு வயித்து போக்காம்.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nகுசேலன் - சிங்கம் அசிங்கமானது\nகுடகு மலை காற்று (புகைப்படப் பதிவு)\nகமல்ஹாசன் – கிளப்புறாங்கயா பீதியை\nஇன்னும் சில தினங்களில் தமிழ்மணம் சூடான இடுகைகள் பக...\nஜுலை PIT போட்டி - உதவி தேவை\n20க்கும் மேற்பட்ட ரஜினி படங்களின் கதை ஒரே பதிவில்...\nசிரிக்க வைத்தவை : 11-07-2008\nஉளியின் ஓசை - யார் மனசுல என்ன\nகுசேலன் - ஹீரோ பசுபதி எங்கே\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/temple_detail.php?id=106512", "date_download": "2020-08-04T20:25:22Z", "digest": "sha1:6CR4BIWYGG3TUDIDLZDYWST6B54QWQC7", "length": 11366, "nlines": 74, "source_domain": "m.dinamalar.com", "title": "திட்டமிட்டதை விட பிரமாண்டமாக இருக்கும் ராமர் கோவில்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதிட்டமிட்டதை விட பிரமாண்டமாக இருக்கும் ராமர் கோவில்\nபதிவு செய்த நாள்: ஆக 01,2020 10:11\nஆமதாபாத் : அயோத்தியில், ஏற்கனவே திட்டமிட்டதை விட, புதிய வடிவமைப்பில், பிரமாண்டமாக ராமர் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஉத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா, வரும், 5ம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில், பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்நிலையில், இக்கோவிலை வடிவமைத்த, கட்டடவியல் வல்லுனர், சந்திரகாந்த் சோம்புரா, 77, கூறியதாவது: நாங்கள் பரம்பரையாக, கோவில்களை வடிவமைத்து, கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். என் தாத்தா, பிரபாஷங்கர் சோம்புரா, குஜராத்தில் உள்ள புகழ் பெற்ற, சோமநாதர் கோவிலை வடிவமைத்து, அதன் மறுகட்டுமான பணிகளை மேற்கொண்டார்.\nவாய்ப்பு: அதுபோன்ற பெருமை, அயோத்தியில், பிரமாண்ட மான ராமர் கோவிலை வடிவமைத்து கட்டும் பணி மூலம் எனக்���ு கிடைத்துள்ளது.மறைந்த, விஷ்வ இந்து பரிஷத் தலைவர், அசோக் சிங்கால், 30 ஆண்டுகளுக்கு முன், ராமர் கோவிலை வடிவமைக்கும் பணியை என்னிடம் ஒப்படைத்தார். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தன. அதனால், கோவில் நிலத்தை அளவெடுக்கக் கூட என்னை அனுமதிக்கவில்லை.\nஎன் காலடி மூலமாகவே, நிலத்தை அளந்து, கோவிலின் வடிவமைப்பை உருவாக்கினேன். வட இந்திய கோவில்களை பின்பற்றி, நாகரா கட்டடக் கலையில், இரு குவி மாடங்களுடன் கோவிலை வடிவமைத்தேன். கடந்த ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில், அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு வந்த உடன், கோவில் இரு மடங்கு பெரிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, நிலப் பற்றாக்குறை பிரச்னையில் தீர்வு ஏற்பட்டதால், கோவிலை விஸ்தரிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்து, ராமரை தரிசிக்க, நாள்தோறும் ஏராளமான பக்தர் கள் வருவர் என்பதால், அதற்கேற்ப வசதிகளையும் அதிகரிக்க வேண்டி உள்ளது.\nஒப்புதல்: அதனால், ஏற்கனவே, இரண்டு குவி மாடங்கள் உள்ள கோவிலின் வடிவமைப்பு, ஐந்து குவி மாடங்களாக மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், கோவில் கோபுரத்தின் உயரமும், முன்னர் திட்டமிட்டதை விட அதிகரிக்கப்பட்டுள்ளது. என் மகன், ஆஷிஷ் உருவாக்கிய, ராமர் கோவிலின் பிரமாண்ட புதிய வடிவமைப்பிற்கு, ராமர் கோவில் அறக்கட்டளை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், கோவிலின் கட்டுமானப் பணிகள் முடிந்து விடும்.என் வாழ்நாளில் பல கோவில்களை கட்டியுள்ளேன். ஆனால், ராமர் பிறந்த இடத்தில், அவருக்காக கோவில் கட்டும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, நான் பெற்ற பெறும் பேறாக கருதுகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nராமர் கோவில் பூமி பூஜை: விழாக்கோலம் பூண்டது அயோத்தி\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில்\nஅயோத்தி சென்ற தஞ்சை புனித நீர் மற்றும் செங்கல்\nதிருமலையில் பவுர்ணமி கருட சேவை: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88)", "date_download": "2020-08-04T21:05:47Z", "digest": "sha1:XBQYKUCZ3JEWN5OTDEKKFD4LVUDEPO5D", "length": 5398, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆலந்தூர் வட்டம் (செ���்னை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்கள்\nஆலந்தூர் வட்டம் (Alandur taluk) தமிழ்நாட்டின், சென்னை மாவட்டத்தின் 16 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] கிண்டி வருவாய் கோட்டத்தில் அமைந்த இதன் வட்டாட்சியர் அலுவலகம் ஆலந்தூரில் உள்ளது. ஆலந்தூர் வட்டம் 1 உள்வட்டமும், 10 வருவாய் வட்டங்களும் கொண்டது.[2]\nமுன்னர் இவ்வட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆலந்தூர் வட்டத்தில் 26 வருவாய் கிராமங்கள் இருந்தது.[3]\nஆலந்தூர் வட்டத்தில் இருந்த மூவரசம்பேட்டையை தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்லாவரம் வட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[4]\nமுன்னர் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆலந்தூர் வட்டத்தில் இருந்த கீழ்கண்ட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்டுள்ளது.[5]\n↑ சென்ணை மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்\n↑ ஆலந்தூர் வட்டத்தின் 26 வருவாய் கிராமங்கள்\n↑ சென்னை மாவட்டத்தின் வருவாய் கோட்டங்கள், வருவாய் வட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2019, 11:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T19:35:47Z", "digest": "sha1:DYVYQRD3KPVBS2WGRDWE27U7P37XTYIL", "length": 4212, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்திரப்பிரஸ்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாண்டவர்களுக்காக இந்திரப்பிரஸ்தம் எனும் புதிய நகரத்தை அமைக்க மயனுக்கு கட்டளையிடுதல்\nபுது டெல்லியில் ராஷ்டிர பவனத்தில் இருந்து கிழக்கே இரண்டரை மைல் தூரத்தில் இதிகாச காலங்கலில் பொலிவுற்று விளங்கிய இந்திரப்பிரஸ்தம் உள்ளது. தற்போது இது புராணகிலா என்றழக்கப்படுகிறது.\nமயன் அமைத்த இந்திரப்பிரஸ்த நாட்டு மாயா சபையில் பாண்டவர்களுடன் அனைத்து நாட்டு அரசர்கள்\nஇந்திரப் பிரஸ்தம் பண்டைய இந்தியாவின் வடக்குக் பகுதியில் இருந்ததாகக் கருதப்படும் முக்கியமான நக���ம் ஆகும். மேலும் இதுவே மகாபாரதக் கதையில் வரும் பாண்டவர்களின் தலைநகரமும் ஆகும். கிருஷ்ணன் இந்திரனுக்கு வேண்டுகோள் விடுக்க, இந்திரன் அனுப்பியதன் பேரில் மயன், இந்த நகரத்தைத் தர்மனுக்காக அமைத்தான் என்று மகாபாரதத்தில் வருகிறது.\nஇந்நகரம் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருந்ததாக நம்பப்படுகிறது. இந்தியாவின் தலைநகரமான தில்லியும் இதன் அருகிலேயே உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2017, 16:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-08-04T20:39:25Z", "digest": "sha1:QMN2ZDATJCKQPGA2QLYPQRYLOQ53C6ZG", "length": 5751, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எரிவெள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎரிவிண்மீன் எரிகல்லாகவும் வின்கல்லாகவும் மாறுதல்: எரிவிண்மீன் எப்படி வளிமண்டலத்தில் பிரவேசித்து, ஓர் எரிகல்லாக புலப்பட்டு புவியின் மேற்பரப்பில் ஒரு விண்கல்லாக மாறுகிறது என்பதைக் காட்டும் படம்\nலியோனிது எரிவெள்ளி, 2009 இல் காணப்பட்ட லியோனிது எரி மழையில் காணப்பட்ட ஒரு எரிவெள்ளி.\nஎரி விண்மீன் (Meteoroid) [1] என்பது புறவெளியில் இருக்கும் சிறிய பாறைகள் அல்லது உலோகங்கள் நிறைந்த ஒரு பொருளாகும். இதை எரிவெள்ளி என்றும் அழைக்கிறார்கள்.\nஎரிவெள்ளி என்பது மண்ணளவில் இருந்து பெரிய ஒரு மீட்டர் அகல கல்லளவு வரைக்கும் அளவு கொண்டு சூரிய மண்டலத்தில் இருக்கும் பொருள் ஆகும்[2].இதைவிட சிறிய அளவில் காணப்படும் எரிபொருள்களை நுண்ணிய எரிவிண்மீண் அல்லது விண்வெளி தூசு என்கிறார்கள் [2][3][4]. அனைத்துலக வானியல் ஒன்றியத்தின் வரையறைப்படி இது சிறுகோளை விட மிகச் சிறியதாக இருக்க வேண்டும் என்கிறார்கள். இவை பூமியை நோக்கி வரும்போது, பூமியைச் சுற்றியுள்ள வாயுவோடு உரசி சூடேறி எரிந்துகொண்டே வந்து விழும். இவற்றில் பெரும்பாலானவை வால்மீன்கள் அல்லது நட்சத்திரங்களின் சிறு துண்டுகளாகும். மற்றவை சந்திரன் அல்லது செவ்வாய் போன்ற விண்பொருள்களின் மோதல்களால் தோன்றும் குப்பைகள் ஆகும் [5][6][7].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/thalapathy-vijay-gifts-gold-coin-to-bigil-crew-members.html", "date_download": "2020-08-04T20:21:26Z", "digest": "sha1:XVZKFLPQSR24CGJWAQD3HSZSNAMRJBWO", "length": 7843, "nlines": 120, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Thalapathy Vijay gifts gold coin to Bigil Crew Members", "raw_content": "\nநன்றி கடன் தீர்ப்பதற்கு... - பிகில் டீமிற்கு தங்கத் தளபதி விஜய் செய்த காரியம்\nமுகப்பு > சினிமா செய்திகள்\n'தெறி', 'மெர்சல்' படங்களுக்கு பிறகு அட்லி - தளபதி விஜய் கூட்டணி இணைந்திருக்கும் படம் 'பிகில்'. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.\nஇந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, இந்துஜா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nபெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் இருந்து சிங்கப் பெண்ணே என்ற பாடல் வெளியாகி அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது. இந்த பாடலில் விஜய்யுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து தோன்றவுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஇந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறுவதாகவும், நடிகர் விஜய் சம்மந்தபட்ட காட்சிகள் இன்றுடன் முடிவடைவதாகவும் ஏற்கனவே நமக்கு தகவல் கிடைத்திருந்தன.\nஇந்நிலையில் நடிகர் விஜய்க்கு பிகில் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைவதை முன்னிட்டு படக்குழுவினர் 300க்கும் மேற்பட்டோருக்கு விஜய் தங்க மோதிரம் வழங்கவுள்ளதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.\nரொம்ப கஷ்டமா இருக்கு - விஜய் பட நடிகை புலம்பல் - Friends Movie Vijayalakshmi Video\n'சிங்கப்பெண்ணே' என்று பாடினால் மட்டும் போதுமா\nசூர்யா சொன்னதுல என்ன தப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/nov/17/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3282624.html", "date_download": "2020-08-04T20:41:23Z", "digest": "sha1:FBMF4XNT36BJWU4KB2KU5ISQQ5AXR42I", "length": 9612, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மகளிா் குழுவினருக்கு கூண்டுடன் மரக்கன்று அளிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nமகளிா் குழுவினருக்கு கூண்டுடன் மரக்கன்று அளிப்பு\nகிராமத்தினருக்கு கூண்டுடன் மரக்கன்றை வழங்கிய சட்டப் பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன்.\nகாரைக்கால்: கருக்களாச்சேரி கிராமத்தினருக்கு கூண்டுடன் மரக்கன்றுகளை சட்டப் பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.\nநிரவி- திருப்பட்டினம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன் தனது அறக்கட்டளை மூலம் இந்தத் தொகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் சுமாா் 8 ஆயிரம் பேருக்கு மரக்கன்றுகளை வழங்கி வருகிறாா். மரக்கன்றுகள் நட்டால் பராமரிப்பில் சிரமம் ஏற்படுவதால், கூண்டு தயாரிப்பில் மகளிா் சுய உதவிக்குழுவினா் ஈடுபட்ட நிலையில், தலா ரூ.100 கொடுத்து தனது அறக்கட்டளைக்கு பேரவை உறுப்பினா் வாங்கி, தொகுதியில் உள்ள மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு இலவசமாக கூண்டுடன் மரக்கன்றுகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.\nகருக்களாச்சேரி பகுதியில் உள்ள மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு 150 மரக்கன்றுகளை வழங்கிய அவா், மரக்கன்றை முறையாக பராமரிக்குமாறும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு தங்களது பங்களிப்பை செலுத்துமாறும் கேட்டுக்கொண்டாா். நிகழ்ச்சியில், நகா்மன்ற முன்னாள் கவுன்சிலா் முருகானந்தம், வெள்ளை விநாயகா் கோயில் அறங்காவல் குழுவினா், மகளிா் சுய உதவிக்குழுவினா் பலா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nகர்ணன் படத்த��ன் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/nov/17/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3282682.html", "date_download": "2020-08-04T19:56:51Z", "digest": "sha1:XRYECMYLHNSNS5ZHHRRTOWTPL7FKQWBD", "length": 8125, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கபீா் புரஸ்காா் விருதுக்குவிண்ணப்பிக்கலாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nபுதுக்கோட்டை: சமூக நல்லிணக்கத்துக்காக வழங்கப்படும் கபீா் புரஸ்காா் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.\nஇதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nஇந்த விருதுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டரங்கிலுள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலகத்தில் விநியோகிக்கப்படுகிறது.\nசமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்காக பணியாற்றியவா்கள் ஆவணங்களுடன் விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து வரும் நவ. 26 மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/vijay-sethupathy-shooting-spot-fire-accident/", "date_download": "2020-08-04T20:49:56Z", "digest": "sha1:JR5SFNJ7UZNG4FAFVOV5YLQOLASOKX7H", "length": 11570, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "விஜய் சேதுபதி நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து... | vijay sethupathy shooting spot fire accident | nakkheeran", "raw_content": "\nவிஜய் சேதுபதி நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து...\nசிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, சுதீப் என முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் சயீரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை மூன்று மொழிகளில் எடுக்கிறார்கள். இதை நடிகர் ராம்சரண் தயாரிக்கிறார்.\nகடந்த ஒரு மாத காலமாக சிரஞ்சீவி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்தது.\nசிரஞ்சீவி திரும்பியதால் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது. இன்று காலை திடீர் என்று படப்பிடிப்பு நடந்து வரும் படப்பிடிப்புத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.தீ விபத்துக்கான காரணம் மற்றும் உயிர்ச்சேதம் குறித்து அறியப்படாத நிலையில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.\nநேற்று மதியம் சென்னை மீனம்பாக்கம் பின்னி மில்லில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை சயீரா நரசிம்ம ரெட்டி படப்பிடிப்பில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமைதியாக இருக்கச் சொல்லுங்க, இல்லைன்னா உங்களுக்கு தான் சிக்கல்... விஜய்க்கு நெருக்கடி கொடுக்க பாஜக வைக்கும் செக்\nபாஜகவின் அடுத்த டார்கெட் விஜய் சேதுபதி... விஜய் தரப்பு சப்போர்ட்... அதிர வைக்கும் அரசியல் பின்னணி\n’யாரையும் காயப்படுத்தமாட்டேன்’ - ஈழத்தமிழர்கள் எதிர்ப்புக்கு விஜய்சேதுபதி விளக்கம்\n\"விஜய் சேதுபதிக்கு என்ன தெரியும்...\" - கொந்தளித்த தமிழிசை\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத���யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nசமூக ஊடகங்களில் பரவும் ‘ஹெலன்’ தமிழ் ரீமேக் தலைப்பு...\nமறைந்த தந்தை... பிறந்த பிள்ளை... நெகிழ்ச்சியில் நடிகரின் குடும்பம்\nரெசார்ட்டில் திருமணத்தை முடித்த இளம் இயக்குனர்...\nகஷ்டத்தில் வாடிய மூன்று குழந்தைகளை தத்தெடுத்த பிரபல தயாரிப்பாளர்\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/02/Accident_24.html", "date_download": "2020-08-04T19:53:31Z", "digest": "sha1:2GLLFACQCSTGN3VRDB3XBLBS7FL7JZMR", "length": 7769, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "சங்குப்பிட்டி பாலத்தருகில் விபத்து - மானிப்பாய் இளைஞன் பலி - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / சங்குப்பிட்டி பாலத்தருகில் விபத்து - மானிப்பாய் இளைஞன் பலி\nசங்குப்பிட்டி பாலத்தருகில் விபத்து - மானிப்பாய் இளைஞன் பலி\nநிலா நிலான் February 24, 2019 யாழ்ப்பாணம்\nயாழ்.கேரதீவு- சங்குபிட்டி பாலத்திற்கருகி��் இன்று பிற்பகல் மோட்டாா் சைக்கிள் ஒன்று விப த்துக்குள்ளாகியதில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.\nவேக கட்டுப்பாட்டினை இழந்த மோட்டாா் சைக்கிள் விபத்துக்குள்ளானதாகவும், இந்த விப த்தில் யாழ்ப்பாணம் மனிப்பாய் பகுதியை சோ்ந்த இளைஞனே, சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளர்.\nகுறித்த இந்த விபத்தில் மோட்டாா் சைக்கிள் துண்டு துண்டாக உடைந்து சிதறியுள்ளதாகவும் தொியவருகின்றது.\nஇப்ப கூறப்படுகிற துளசி, கதிர் என்பவர்கள் இயக்கத்தில் பெயர் தெரியாத நபர்களாகவே இருந்துள்ளார்கள். தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல...\nவடக்கு கிழக்கில் ஒட்டுக்குழுக்களை மட்டுமின்றி வன்முறையாளர்களையும் தமிழ் மக்களின் தலைவராக்க ராஜபக்சே குடும்பம் முயற்சிக்கிறது.\nகோத்தா ஒரு சாந்தமான புத்தர் இராணுவத்தினர் குடும்பம் மாதிரி - கே.பி\nகோத்தபாய சாந்தமான புத்தர். தனது பாதுகாப்புக்கு இருந்த இராணுவத்தினர் குடும்பம் மாதிரி. லீ குவான் யூ சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியது போலவும், ந...\n போலிச் செய்திகளுக்கு பணம் அள்ளி வீச்சு\nஎதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பு படுதோல்வியை அடைவது உறுதியாகியுள்ள நிலையில் கடைசி நேரத்தில் இரா.சம்பந்தனை முன்னிறுத்தி பிரச்சாரங்கள்\nஅரசின் கைகூலிகள் தமிழ்ர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tgte-us.org/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-08-04T19:30:35Z", "digest": "sha1:SJIYRRAKAZW4B632E7OWWW36SCHQTBTW", "length": 14411, "nlines": 82, "source_domain": "tgte-us.org", "title": "பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்டநடவடிக்கை - Transnational Government of Tamil Eelam", "raw_content": "\n[ May 10, 2020 ] முள்ளிவாய்க்கால் மே18 – தமிழீழத் தேசிய துக்க நாளை நினைவேந்த தயாராவோம் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல்\tImportant News\n[ April 27, 2020 ] கொரோனா வைரஸ் பெருந்தொற்று : Corona – Tamils Task Force தமிழர் சிறப்பு குழுவினை அமைத்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \nபிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்டநடவடிக்கை\n“பயங்கரவாதச் தடை சட்டத்துக்கு எதிரான முறையீட்டுக்கு என அமைக்கப்பட்ட, தற்சார்புத் தீர்ப்பாய ஆணையத்தின் முன் இந்த வாதங்கள் எடுத்துக் கொள்ளப்படும்”\nவிடுதலைப் புலிகள் மீதான தடை, ஜனநாயகரீதியாக செயற்படுகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும், ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் விருப்பினை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கும், தடையாக உள்ளது.”— விசுவநாதன் உருத்திரகுமாரன்LONDON, UNITED KINGDOM, June 20, 2019 /EINPresswire.com/ — தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானாவின் தடைக்கு எதிராக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்ட நடவடிக்கையொன்றினை முன்னெடுத்துள்ளது.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள் சார்பில் மட்ரிக்ஸ் (சேம்பர்ஸ் மற்றும் இலண்டன் பொருளியல் பயிலகத்தைச் – Matrix Chambers and the London School of Economics. ) சேர்ந்த பேராசிரியர் கானர் ஜியட்ரி ஆகியோர் வழக்கினை நடாத்துகின்றனர்.\nநா.தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களுடன் மேலும் சிலரும் இந்த சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nவெடிப்பொருட்கள், கொடிகள் உள்ளிட்ட விடுதலைப் புலிகளை அடையாளப்படுத்தும் விடயங்களுடன், வாகனமொன்றையும் ஒருசிலரையும் தாம் கைது செய்ததாக, சிறிலங்கா காவல்துறை 2018ம் ஆண்டில் வெளியிட்டிருந்த செய்தியினை காரணமாக்காட்டி, விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு பிரித்தானிய உள்துறை அமைச்சகம் கோரியிருந்தது. வேறு எந்த தகவல்களும் பிரித்தானிய உள்துறை அமைச்சகத்திடம் காண்படவில்லை.\nஇந்நிலையில் விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது ஜனநாயகரீதியாக செயற்படுகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங��கத்தின் செயற்பாடுகளுக்கு பெரும் தடையாக இருப்பதோடு, ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் விருப்பினை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கும் அது இடைஞ்சலாகவுள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது சட்டவாதத்தில் வாதிட்டுள்ளது.\nமேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாதத்தில், சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசை அமைப்பதே தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் இலக்காக இருந்தது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் இலக்கும் இதுவாகவே இருக்கின்றது.\nபிரித்தானியாவின் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையினால், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் செயல்முனைப்பில் பொதுமக்கள் பங்கேற்பதில் அச்சம் கலந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் பணியைப் பெருதும் பாதிக்கின்றது.\n2009ம் ஆண்டு போரின் ஓய்வுக்கு பின்னராக இந்த பத்தாண்டு காலத்தில் விடுதலைப் புலிகள் எந்தவித வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபடவில்லை இடித்துரைக்கப்பட்டுள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை மீதான பிரித்தானியாவின் தடை என்பது, தமிழர்கள் அனைவரினதும் அரசியல் செயற்பாடுகளையும் அடக்கி ஒடுக்குவதே என்றும், இந்த நடைமுறைக்கே சிறிலங்கா அரசாங்கம் ஊக்கமளிக்கிறது என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர் இவ்விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள், விடுதலைப் புலிகள் மீதான அமெரிக்காவின் தடைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தியவர் என்பதோடு, விடுதலைப் புலிகளின் சர்வதேச சட்ட ஆலோசகராக இருந்தர்.\nபயங்கரவாதச் தடை சட்டத்துக்கு எதிரான முறையீட்டுக்கு என அமைக்கப்பட்ட, தற்சார்புத் தீர்ப்பாய ஆணையத்தின் முன் இந்த வாதங்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்பதோடு, விடுதலைப் புலிகளின் தடையினை நீக்கம் செய்யும்படி பிரித்தானிய உள்துறை அமைச்சகத்துக்கு ஆணையிடும் அதிகாரம் இந்த ஆணையத்துக்கு உண்டு.\nபிந்திய தகவல்களின் படி, பிரித்தானிய உள்துறை அமைச்சகம் தம் வசமுள்ள சாட்சியங்களை இரகசியமான முறையில் இந்த ஆணையத்திடம் சமர்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.\nபிரித்தானிய உள்துறை அமைச்கத்தின் இந்த இரகசிய நடவடிக்கை என்பது சட்ட நடைமுறைகளுக்கும், மனித உரிமைகளுக்கும் முரணானது என வாதிட இருக்கின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இவ்விசாரணை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும் என தெரிவித்துள்ளது.\nஇச்சட்ட நடவடிக்கை தொடர்பில் சர்வதேசஊடகங்களின் பார்வைகள் :\nபிரதமர் வி.உருத்திரகுமாரனின் கடிதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கையளிப்பு \nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அணிதிரளும் புலம்பெயர் தமிழர்கள் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.\nமுள்ளிவாய்க்கால் மே18 – தமிழீழத் தேசிய துக்க நாளை நினைவேந்த தயாராவோம் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் May 10, 2020\nகொரோனா வைரஸ் பெருந்தொற்று : Corona – Tamils Task Force தமிழர் சிறப்பு குழுவினை அமைத்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின்…\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் [மேலும்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://villangaseithi.com/modi-leelas-video-released-on-karur-police-station-complaint-prime-minister-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%80/", "date_download": "2020-08-04T20:45:32Z", "digest": "sha1:3BATUNXQVFUF5M43BBLG3W5EOX5D6P63", "length": 5944, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "பிரதமர் மோடி லீலைகள் வீடியோ வெளியிட்டவர் மீது கரூர் காவல் நிலையத்தில் புகார் ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nபிரதமர் மோடி லீலைகள் வீடியோ வெளியிட்டவர் மீது கரூர் காவல் நிலையத்தில் புகார் \nபிரதமர் மோடி லீலைகள் வீடியோ வெளியிட்டவர் மீது கரூர் காவல் நிலையத்தில் புகார் \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி October 22, 2018 9:24 PM IST\nபாலியல் விவகாரம் குறித்து தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பரபரப்பு விளக்கம் \nதமிழகத்திலுள்ள பிரம்மாண்டமான மலையில் நிகழும் அற்புதம் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை ���ுணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eelamaravar.wordpress.com/2019/07/31/lt-col-kathirvanan/", "date_download": "2020-08-04T20:08:49Z", "digest": "sha1:GGR2644PVASGQAEWSR45XBSHRG26BBI4", "length": 13110, "nlines": 218, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "தரைத்தாக்குதலனியின் சிறந்த முன்னனி அணித்தலைவன் லெப் கேணல் கதிர்வாணன்! – Eelamaravar", "raw_content": "\nதரைத்தாக்குதலனியின் சிறந்த முன்னனி அணித்தலைவன் லெப் கேணல் கதிர்வாணன்\n2002ம் ஆண்டு சமாதானக் காலப்பகுதியில் தளபதி கண்ணன் அவர்களிடம் தன்னை இணைத்துக் கொண்ட கதிர்வாணன் அடிப்படைப் பயிற்சிகளை முடித்து வெளியேறியவன் .தொடர்ந்து படைய அறிவியல் பிரவிற்க்கு சென்றான்.அங்கே படித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் தலைவர் அவர்களின் பணிப்புரைக் அமைவாக படைய அறிவியற் கல்லூரிப் போராளிகளில் குறிப்பிட்டளாவானவர்கள் கடற்புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டபோது கதிர்வாணனும் ஒருவனாக வந்தான்.\nஇங்கு வந்தவர்களுடன் மேலும் பல போராளிகளுடன் தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக லெப் கேணல் நிரோஐன் கடற்படைக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு அங்கே ஆழ்கடல் சண்டைக்கான பயிற்சிகள் மற்றும் வகுப்புக்களும் நடந்தன. அங்கு நடைபெற்ற வகுப்புக்கள் மற்றும் பயிற்சிகளிலும் ஏனைய செயற்பாட்டிலும் சிறந்து விளங்கினான் . இவனது திறமையான செயற்பாடுகள் மற்றும் சகபோராளிகளுடன் பழகுகிற விதம் இவைகள் கவனிக்கப்பட்டு. அக்கல்லூரியின் நிர்வாகப் பொறுப்பாளனாக நியமிக்கப்படுகிறான்.அப்பணிகளிலும் சிறந்து விளங்கினான்.சமாதானம் முறிவடைந்து சண்டை ஆரம்பமாகியபோது படகின் இரணடாம் நிலைக் கட்டளை அதிகாரியாகச் செயற்பட்டு பலகடற்சமர்களில் பங்குபற்றினான்.\nஅத்தோடு தென்தமிழீழ விநியோக நடவ���ிக்கை படகின் கட்டளை அதிகாரியாகச் சென்று வந்தான்.அது மட்டுமல்லாமல் கடற்கரும்புலிகளுக்கான பயிற்சித் திட்டத்தில் பங்குபற்றி அவர்களுக்கான பயிற்சிகளையும் வழங்கினான்.தொடர்ந்து கடற்புலிகளின் கடற்தாக்குதலனியிலிருந்த குறிப்பிட்டளவான போராளிகள் கடற்புலிகளின் தரைத்தாக்குதலணிக்குள் உள்வாங்கப்பட்டபோது கதிர்வாணனும் உள்வாங்கப்பட்டான்.தரைத்தாக்குதலுக்கேற்றமாதிரியாக பயிற்சிகளை முடித்தவன் கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட நெடுந்தீவு, சுட்டதீவு , எருக்கலமபிட்டி போன்ற படையினரின் மினிமுகாம்கள் மீதான தாக்குதலிகளில் ஒரு அணியை வழிநடாத்தி மிகத்திறமையாக பங்காற்றினான்.அதற்காக சிறப்புத் தளபதி சூசை அவர்களால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டான்.\nகடற்புலிகளின் தரைத்தாக்குதலணி மன்னார் களமுனையின் ஒருபகுதியை பொறுப்பெடுத்தபோது அதில் ஒரு பகுதிக்கான பொறுப்பாளனாக சிறப்புத்தளபதியால் நியமிக்கப்பட்டு அக்களமுனையில் படையினரின் முன்னேற்றத்திற்கான மறிப்புத்தாக்குதலை செவ்வனவே வழிநாடத்தினான்.சிறந்த நிர்வாகியாக கடற்தாக்குதற் படகின் கட்டளை அதிகாரியாக தரைத்தாக்குதலனியின் சிறந்த முன்னனி அணித்தலைவனாக இப்படியாக பல்வேறுபட்ட பணிகளை செவ்வனவே செய்து கொண்டிருந்த கதிர்வாணன் . 29.07.2008 அன்று முழங்காவில் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆக்கிரமிப்புக்கெதிரான சமரில் வீரச்சாவடைகிறான்.\nஈழம், தமிழர், வீரவணக்கம், வீரவரலாறு, eelamaravar\nஈழமறவர், ஈழம், தமிழர், வீரவணக்கம், வீரவரலாறு\nஈழத்தந்தை செல்வநாயகம… on ஈழத்தந்தை செல்வநாயகம்\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized ���வலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ கட்டமைப்புகள் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/594244/amp?utm=stickyrelated", "date_download": "2020-08-04T20:31:28Z", "digest": "sha1:VOP4V7QIZ7VZCEXVHSQFV52WFFWFTWAK", "length": 10148, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Clash between militants and terrorists in Afghanistan: 17 soldiers killed | ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல்: 17 வீரர்கள் உயிரிழப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல்: 17 வீரர்கள் உயிரிழப்பு\nகாபூல்: ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 17 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தலீபான் பயங்கர���ாதிகள் ராணுவ முகாம்கள், சோதனைச் சாவடிகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்துவருகின்றனர்.\nஆப்கானிஸ்தானில் உள்ள வடக்குப் பகுதியிலுள்ள ஜாவ்ஷான் மாகாணத்தில் பாலாகிஷார் என்ற இடத்தில் உள்ள முகாம் மீது தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 10 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ராணுவ முகாமை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களுக்கு ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். பல மணி நேரத்திற்கு பிறகு துப்பாக்கிச்சண்டை முடிவுக்கு வந்தது. அதில் துப்பாக்கிச்சண்டையில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.\nமேலும் பயங்கரவாதிகள் தரப்பில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதை தொடர்ந்து மற்றொரு இடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்களும், 4 பயங்கரவாதிகளும் உயிரிழந்துள்ளது.\nவேகமாக பரவுகிறது பாக்டீரியா காய்ச்சல் சிவப்பு வெங்காயமா... அமெரிக்காவில் அலறல்: கடைகளில் விற்பனை செய்ய அதிரடி தடை\nஎச்1பி விசாதாரர்களுக்கு கிடையாது அரசு ஒப்பந்த பணிகள் இனி அமெரிக்கர்களுக்கு மட்டுமே: அதிபர் டிரம்ப் உத்தரவு\nஇலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல்\nலெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுக பகுதியில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் காப்புரிமை மீறல்: ரூ.10,800 கோடி இழப்பீடு கோரி ஆப்பிள் நிறுவனத்தின் மீது சீன நிறுவனம் வழக்கு\nஇலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு: பதுளையில் கோத்தபய ராஜபக்சே கடைசிகட்ட வாக்குச் சேகரிப்பு..\nகொரோனா நோய்க்கு உடனடி தீர்வு தற்போதைக்கு இல்லை.. தடுப்பு மருந்தே கண்டுபிடிக்கப்படாமலும் போகலாம் : பீதியை கிளப்பிய உலக சுகாதார நிறுவனம்\nடிக்டாக்கை திருடும் அமெரிக்காவின் முயற்சியை சீனா ஏற்காது...: சீன அரசு ஊடகத்தில் செய்தி வெளியீடு\n 6.97 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 1.84 கோடியை ���ாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 6,96,795 பேர் பலி\n× RELATED கேரள தங்கம் கடத்தல் பணம் காஷ்மீர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://naarchanthi.wordpress.com/category/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-04T20:38:45Z", "digest": "sha1:GDR2DYL4HJUPOEGFDBAC4RJDGDB3QS7Q", "length": 56213, "nlines": 638, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "வெள்ளி விருந்து | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nநாற்சந்தி கூவல் – ௯௬(96)\nவெள்ளி விருந்தை, திங்கள் உதிக்கும், சோம்பல் தெறிக்கும் வார ஆரம்பத்தில் சமைத்துள்ளேன். வேறு என்ன : தாமதமாக வந்தாலும், ருசி குறையாது என்ற நம்பிக்கை தான். பொழுதை போக்காமல், பொழுதை ஆக்க வேண்டும் என்பதே தற்போதைய குறிக்கோள். மலை போல புத்தகங்களும், இணைப்புகளும், மின்-புத்தகங்களும், பாடல்களும்…. அப்பாடி என்ன செய் போறேன் தெரியல. பார்க்கலாம்….\nமடிபா மாபெரும் சாகப்தம். புத்தன் வழியில், அகிம்சை முறையில் போராடி, தென் ஆபிரிக்கா மக்களுக்கு சுதந்தரம் வாங்கி தந்தவர், நிற வெறியை ஒழிக்க பாடுப்பட்டவர் : நெல்சன் மண்டேலா. அவரது முழுப் பெயர் நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலா. ரோலிஹ்லாலா என்பதன் அர்த்தம் : மரக்கிளைகளை உலுக்குபவன் அல்லது கலகக்காரன். அவர் ஒரு குத்து சண்டை வீரரும் கூட \nதீபாவளி மலர்களின் சூறாவளி சுகந்தம் கரையைக் கடந்த பின்… கூகிள் பிளஸ்-சில் ஒரு பதிவைக் பார்த்தேன். ஆனந்த விகடன் தீபாவளி மலர் 2013 PDFவடிவில் (இணையத்தில் இலவசமாக) உள்ளது என்பது தான் அது. அமுதசுரபி தீபாவளி மலர் அப்படி கிட்டுமா என்று தேடினேன்…. பெரும் வியப்பு : அவர்களே தங்கள் இணையத்தளத்தில் மொத்தம் 500 பக்கம் கொண்ட மலரை, 12 கோப்புகளாக தந்துள்ளனர், நீங்களும் பதிவிறக்கி படிக்க லிங்க்\nஅமுதசுரபி தளத்தை பார்வையிட்டேன். மாதம் மாதம் இதழ்கள் PDF வடிவில் இலவசமாக பதிவிறக்க வழி உள்ளது. மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் : டிசம்பர் மாத இதழ்\nஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் : டிசம்பர் இதழ்\nஒரு விஷயத்தை பல்வேறு விதங்களில் சொல்லலாம். ஒரு சந்தோஷத்தில் கூடுதலாக பேசலாம். இதற்கு கவித்துவ வெளிப்பாடு என்று பெயர். தமிழ் என் தாய் என்றால் அப்பன் யாரு என்று கேட்கலாகாது. இது அயோக்கியத்தனம். மனவிகாரம். மனைவி என் பிரசாதம் என்பது உயர்வுபடச் சொல்வது. அவள் எல்லோருக்குமான சக்கரைப் பொங்கல் அல்ல. அவள் சமயபுரத்தாள் எனக்கு கட்டிய பரிவட்டம். பரிவட்டமும் பிரசாதம்.. வேலையின் மனைவியின் கண்கள் மீன் போல் உள்ளது என்று நீங்கள் கூறினால் நாறுமா என்று எவரும்கேட்கக் கூடாது. நமது மொழி நாகரிகத்தின் வெளிப்பாடு மொழியை நாகரிகமாக வெளிப்படுத்துங்கள் ஆனால் வெறும் படிப்பு மட்டும் நாகரிகம் தருவதில்லை. மனக் குரூரம் இல்லாதிருக்க வேறெதோ தேவைப் படுகிறது.\nவிருதுகள் பலவிதம் – சா கந்தசாமி\nவிருதுகளின் அடிப்படை என்ன – க திருநாவுக்கரசு\nதமிழ் தி இந்து ஏட்டில் வந்த கட்டுரைகள்:\nகென்னடி, சே குவேரா, காஸ்ட்ரோ, டி.வி – ஞாநி\nஆக்கிரமிப்புகள் சில அனுபவங்கள் – நீதபதி சந்துரு\nபாரதி மணியின் தில்லியில் நிகம் போத் காட் – அனுபவங்கள் பல… தவற விடாமல் வாசியுங்கள்\nவாசிக்க கன்னாபின்னா என்று ஆங்கில மற்றும் தமிழ் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்வது பழக்க வழக்கமாகிவிட்டது. சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்த புத்தகம் : நா.பார்த்தசாரதியின் இலக்கிய கதைகள். சங்க கால தனிப் பாடல்களின் சுவையான தொகுப்பு. சில பக்கங்கள் மட்டுமே ஆரம்பித்தேன். நீங்களும் மகிழுங்கள்\nகரு.பழனியப்பன், நீயா நானா நிகழ்ச்சியில் பேசியது : சுஜாதாவின் பத்து கட்டளைகள். மிகவும் பிடித்து இருத்தது.\nகடந்த வாரம் பல கதைகள் படிக்க முடிந்தது, குறிப்பாக சொல்ல வேண்டிய கதை ஜெயகாந்தன் எழுதியது : அக்னி பிரவேசம் . 1966ரில் ஆனந்தவிகடனில் வெளிவந்த கதை இது, மேலும் அவரே இதனை பற்றி சொன்ன சில வரிகள் :\nஎனது கதையின் முடிவை மாற்றியும், அந்த கதாபாத்திரத்தைக் கொன்றும் அதே தலைப்பில் கதை எழுதித் தமிழ்நாட்டின் பெரும் பத்திரிக்கைகளில் அவற்றுக்கு ஊக்கம் தந்து, நடந்த அத்துமீறல்களை சகித்துக் கொண்டிருந்தேன். எழுதுகிற பணிக்கு பொறுமை மிக மிக இன்றியமையாதது. அதன் பிறகு தான் அதன் முடிவை மாற்றி – நான் சொல்லவந்த கருத்தை மாற்றிக் கொள்ளலாம் – நான் ஒரு நாவலே எழுதுவதற்கு அந்த ‘அத்துமீறல்‘களும் எனது ‘அக்னி பிரவேசம்‘மும் காரணமாதலால் அவர்களுக்கும் கூட நான் நன்றி பாராட்டுகிறேன்.\n(ஆதாரம் – ஜெயகாந்தன் சிறுகதைகள் – NBT)\nஇசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை தொகுப்புகள் ���ல : www.soundcloud.com/navinmozart இந்த தளத்தில் உள்ளன. அவரை பற்றி சொல்லவோ, எழுதவோ வேண்டியது இல்லை. ரசனை போதும்.\nகிறிஸ்மஸ் முன்னிட்டு கூகிள் கொண்டு வந்துள்ள புதிய தளம் இது, அட்டகாசம் என்றால் இது தான் என்று அடித்து சொல்லலாம். செம கலக்கல். நிச்சயம் பாரக்க வேண்டிய அற்புதம் : http://www.google.com/santatracker/#/village\nஎதேச்சியாக இந்த புத்தரை சந்தித்தேன், தமிழ் சினிமா நாயகன் போல கண்டதும் காதல் தான். என் மடிகணினியின் திரையை இவர், தனது மௌனமான நிம்மதியுடன் அலங்கரித்து கொண்டுள்ளார். தம்பிக்கும் பிடித்து விட்டது, உங்களுக்கும் தான் 🙂 பதிவிறக்க\nகண்ணன் மீது காதலாகிய பிரேமை கொண்டு, கன்னம் சிவக்க, வெட்கி தவிக்கும் ராதையின் அழகிய படம் :\nஜெயகாந்தன், தினமணி, நாற்சந்தி, வெள்ளி விருந்து\nஅமுதசுரபு தீபாவளி மலர் 2013\nநாற்சந்தி கூவல் – ௯௫(95)\nபதிவெழுதி ஒரு வாரமாகிவிட்டது. வேகமான கால ஓட்டத்தில் பல சுவையான சம்பவங்கள் நடந்தன. தீபாவளி சீசன். இதுவரை எல்லாம் சுகமே. இன்பங்களும், இனிப்புகளும், காரங்களும், உடைகளும், வெடிகளும் வரிசையாக நிற்கின்றன. இன்றோ விடுமுறை. அதில் எதோ தனி திருப்தி. மேட்டருக்கு வருவோம். வெள்ளி விருந்துடன் மீண்டும் நான் தம்பி குடுத்த ஊகத்தில் இந்த பதிவு மலர்கிறது. தொடருமா என்று எல்லாம் கேக்காதீங்க… போன பதிவு எவளோ ரீச்-ஆச்சுனு எனக்கு தெரியல…. படிப்பதை எல்லாம் இங்கு பகிர்வது, நியாமில்லை என்பதை தெளிவாக அறிவேன். பிறருடன் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு / அவர்களையும் சிந்தக, ரசிக்க வைக்கும் பதிவுகளை மட்டும் தருகிறேன்.\nஇமையமலை எங்கள் மலை – கல்கி – மூன்றே கதாபாத்திரம் கொண்ட , ஒரு சிறுகதை. என்ன ஒரு சரளமான நடை… சின்னதொரு கருவும் அவரிடம் சிறகு விரிக்கிறது. இன்னும் ஒரு பாரதி பற்றின் சான்று.\nவாடாமல்லிகை – புதுமைபித்தன் – 1934லில் இது முற்றிலும் புதிய சிந்தனை தான். ஸரஸுவின் (விதவை) மனநிலையை ஆழமாக படம்பிடித்துள்ளார். வர்ணனையும் அதி பிரமாதம். /எனக்கு உமது தியாகம் வேண்டாம். உமது பாசம் இருந்தால் போதும்\nகோவிந்தனும் வீரப்பனும் – கல்கி – விமோசனத்தில் வெளிவந்தது (மதுவிலக்குக்காக மட்டுமே வெளிவந்த மாத இதழ்). இப்படி சிம்பிளா கதை எழுதனும், அதே சமயம் உண்மையாகவும். ஒரு நல்ல கருத்தை சொல்லவல்தாகவும் அமைதல் வேண்டும்.\nசைக்கிள் ஓட்டுவோம் – என்.எஸ்.சுகுமார். சைக்கிள் ஓட்டுவத���் சிறப்பும், இன்று பெருகியுள்ள சிக்கல்களையும் சொல்லும் சிறிய பத்தி. கொலக்தாவில், சமீபத்தில் (சில தெருக்களில்) சைக்கிள் ஓட்ட தடை விதிக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல். {தினமணி நடுப் பக்கம்}\nநண்பர், நல்லாசன், வழிகாட்டி – ஞானி – எழுத்தாளர் அசோகமித்திரன் பற்றி பல நல்ல தகவல்கள், அனுபவங்கள். தினமணி தீபாவளி மலரில் வந்துள்ளதாம்.\nஅறிவு தந்த மன்றங்கள் – தெ.ஞானசுந்தரம் – தமிழகத்தின் பொற்காலத்தில் கல்லூரியில் பயின்ற இவர்கள் தான் பாக்கியவான்கள். இப்படிப்பட்ட மன்றங்கள் நான் படித்த கல்லூரியில் இல்லையே என்ற வருத்தத்தை தருகின்றன. இப்போ, இணையம் இந்த பசிக்கும் சோறு போடுகிறது என்பதே நிதர்சனம்.\nநமக்குத் தேவை டான் ப்ரௌன்கள் – ஜெயமோகன் – // வாசகர்கள் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை. ஆனாலும், புயல் காற்றில் தீபத்தைக் கையால் பொத்திக்கொண்டு செல்வதுபோல அவர்கள் இலக்கியத்தை முன்னெடுத்தார்கள். // என் கருத்து : டான் ப்ரௌன் வேண்டும் தான், ஆனாலும் சேதன் அண்ணனே வேணாம், வணிக எழுத்தாளர்கள் தேவையா இல்லையா என்று என்னால் ஏனோ சொல்ல முடியவில்லை. வணிகம் தாண்டியது தானே எழுத்து, தகுதியாக இருந்தால் வாசிப்பு நிச்சியம் ஏற்படுமல்லவா \nதிருத்த வேண்டிய எழுத்துகள் – திருப்பூர் கிருஷ்ணன் – யாரயோ குறி வைத்து எழுதியது போலவே தோன்றுகிறது. ஆனால் யார் என்று தெரியவில்லை. இப்படி சிந்திக்கும் எழுத்தாளார்களும் இன்று உண்டு என்பதை நான் மறுக்கவில்லை\nவைரமுத்து பகிர்ந்து கொண்டது,அவர் எழுதியது அல்ல \nமது கோப்பைகளை உடைத்தேன் – இன்று\nநாமக்கல் கவிஞர், மதுவிலக்கை முன்னிட்டு, திருசெங்கோடு ஆஸ்ரமத்துக்கு எழுதியப் பாடல் :\nகுற்றமென்று யாருமே கூருமிந்த கள்ளினை\nவிற்கவிட்டுத் தீமையை விதைபதென்ன விந்தையே \nபாடுப்பட்ட கூலியைப் பறிக்கும்இந்தக் கள்ளினை\nவீடுவிட்டு நாடுவிட்டு வெளியிலே துரத்துவோம் \nதீபாவளி முன்னிட்டு, சிரிப்பு பற்றி பவானி அவர்களின் கவிதை (சில வரிகள்) :\nதந்தை கொண்டு சிரிப்பு, நம்பிக்கை நம்மை ஏற்றும்,\nநம்பிக்கை கொண்டு சிரிப்பு, நல்லது நடக்கும் மாற்றம்\nஅனல் ஆணவச் சிரிப்பு, தம்வீரம் அழிவின் அசதி,\nகர்வம் கூடா சிரிப்பு, கம்பீரம் கொஞ்சம் அலாதி \nகாதல் பேருந்து, யார் எழுதியது என்று தெரியவில்லை. நன்பர் ஒருவர் மீள் பதிவு செய்துள்ளார். புதுக்கவிதை, கதை வடிவில். நல்லா இருக்கு, சிம்பிளா இருக்கு என்பது எனது அவிப்பிராயம்.\nகாணொளி / இசை :\nகுன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் வயலின் தான் எத்தனை எத்தனை வேஷம் போட தக்கது. அவர் வாசுக்கும் “ஹரிவரசானம்” ஐய்யப்பன் பாடலைக் கேளுங்கள். எத்தனை நேர்த்தி, வளைவுகள். அற்புதம்\nஇத நாம செஞ்சா அவுங்க என்ன நினைப்பாங்க.. அந்த ஆளு அப்படி பேசுவாரே… அம்மா நல்லா இருகன்னு சொல்லுவாங்களா… நாம இந்த டிரஸ் போட்ட நம்மல பத்தி அவ என்ன பேசுவா….. அப்பாடி….\nநாமே நமது சிறையை தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு உள்ளது. சிறையை விட்டு வெளிவர வேணும், சிறகு விரிக்க வேணும், சீக்கிரம் பறக்க வேணும் என நாம் சிந்திப்போமாகுக.\nஇறை என்பது அன்பின் மறு வடிவும். இதை சொல்லாத மதம் இல்லை. ஆனால் இது நடவாமல் மக்களுக்கு மதம் பிடிக்கிறது. இது வேறு அது வேறு என்று. எல்லாம் ஒன்றே. அன்பே ஆனந்தம். நீங்கள் கடவுளை நம்ம வேண்டாம். ஆனாலும் காதலை நம்பி தான் ஆக வேணும். உலகை ஒழுங்கே இயக்கும் சக்தி அது. சர்வமும் அதுவே.\nவிடியும் திங்களுக்கான செய்தி. நாளை நல்ல சிரிப்புடன் தொடங்க வேணும். ஆனால் நாமோ செல்போன் சிணுங்களுடன் தான் விடிகிறோம். நன்றி சொல்லுங்கள், அனைத்துக்கும். இந்த வையத்துக்கும், உங்களை வைபவர்களும் \nநவம்பர் மாத ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழ். இலவசமாக பதிவிறக்கி படிக்க சொடுக்கவும்.\nவருடா வருடம் நவம்பர் மாதம் மீசை வளர்க்கும் Movemberராக கொண்டாடப்படுகிறது. ஆண்களின் பொது நலத்துக்கான இயக்கமிது. மேலும் அறிய\nஅதே போல நாவல் எழுதும் மாதம் நவம்பர். 50000 வார்த்தைகள் கொண்ட கதையே நாவல். ஆயிரகணக்கான மக்கள் எழுதும் தளம். மேலும் இது பற்றி படிக்க. (நான் எழுதல) NaMoWriMoல எழுதி லிங்க் அனுப்புங்க.\nஇசை, உணர்வுகள், கல்கி இதழ், காதல், சித்திரம், தமிழ், தினமணி, நாற்சந்தி, வெள்ளி விருந்து, ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nஇமையமலை எங்கள் மலை கல்கி\nநாமக்கல் கவிஞர் மது கவிதை\nநாற்சந்தி கூவல் – ௯௪ (94)\nபடிக்க நேரம் தேடுவதன் சிரமமும் சுவையும் பட்டால் தான் புரியும், அனுபவித்து அறிய முடியும். வாழ்க்கை ஓடுதோ இல்லையோ. காலம் மட்டும் தனது கடனை சரிவர செய்து வருகிறது. எதற்க்கு இப்படி பூர்வாங்க பீடிகைககள் எல்லாம் என தீர்சிதர்வாள் கேட்க்கிறார். எழுதுவதைவிட வாசிக்கவே அதிக நெரம் செலுத்த ஆசை, செய்தும் வருகிறேன் என்பத��� என் நம்பிக்கை. நாளிதழ், வார இதழ், புத்தகம், இணையம், மின் புத்தகம், செவி நுகர் புத்தகம் என வாசிக்கதான் எத்தனை வசதிகள். என் இனபத்தை உங்களுடன் பகிர்த்துக் கொள்ளப் (கொல்லப்) போகிறேன். படிக்க சுட்டிகளோ, புத்தக இணைப்போ தந்துவிடிகிறேன். (பணச்) செலவில்லாமல் படிப்பதுவும் ஒரு சாமர்த்தியம் தான். வெள்ளி இரவு உங்களுக்கு என் விருந்து.\nராவ் பகதூர் திரு. சம்பந்த முதலியார் எழுதிய நூல். யார் இந்த தீட்சிதர் என்று இப்போது யாருக்கும் தெரியாது. (கும்பகோணத்தில் 1886சில் தனது உலக வாழ்க்கையை முடித்தார் என் நூல் சொல்கிறது). தெனாலிராமன் பரம்பரையில் வந்து, ஆங்கில ஆட்சி காலத்தில் வாழ்ந்த சாமர்த்தியவான். தனது நுன்மதியினால் (Presence of Mind) தீட்சிதர் செய்யும் லீலைகள் தான் அடிநாதம். 28 கதைகள், 50 பக்கங்கள். எந்த வரிசையில் வேணாலும் கதைகளை வாசிக்கலாம். நகைச்சுவை நிறைந்த நூல். 1940 காலங்களை செவ்வனே படம் பிடிக்கிறது. சமீபத்தில் (மிக வேகமாக) வாசித்த ஒரே மின் நூல்.\n>>>>படிக்க / சேமிக்க சொடுக்கவும்<<<<\nஎஸ் ராமகிருஷ்ணன் எழுதிய : மகாபாரதம் வாசிப்பது எப்படி நல்ல ஆராய்ச்சி கட்டுரை, பாரத கதையை வாசிக்க விருப்பமா, இதை முதலில் படிங்க… மஹாபாரத புத்தகள் பற்றியா பட்டியலும் உள்ளது\nகதிர்மதியம் போல் முகத்தான் http://solvanam.com/p=28771 செமையான ஒரு திரில்லர் நாவல் படித்த Effect p=28771 செமையான ஒரு திரில்லர் நாவல் படித்த Effect என்ன என்ன எல்லாம் உலகத்துல நடக்குது…. சுஜாதாதேசிகன் எழுதிய கட்டுரை. சுவாரசியம் கூட்டும் பாணி. இது போல சம்பவங்கள் இன்னும் நடந்து வருகின்றன. (சொல்வனம் இதழில் வெளிவந்தது.)\nசித்ராக்குட்டி – எஸ்.ஸ்ரீதுறை நீங்களும் நல்லா அனுபவிப்பீங்க. இயல்பான கதை.\nஜெயமோகன் தளத்தில் வந்த (பெரிய) சிறுகதை : பூ – எழுதியது போகன் மலையாள வாசம் கலந்த கதை. ”விசுவாசமும் வேணம் மருந்து பாதி விசுவாசம் பாதி.விசுவாசக் குறைவுதான் பெரிய பாவம் .” எழுதியவர் மருத்தவர் எனக் கேள்விப்பட்டேன்.\nநேரமும் நகரங்களும் எண்களும் கொண்ட சிறுகதை புதிதாக இருந்தது, பிடித்தும் இருந்தது. (இதுவும் சொல்வனம்)\nஇசை பற்றி ஒரு குட்டி பத்தி எழுதி இருந்தேன், அதற்கு ஒரு தம்பியும் வந்துள்ளான் -> Ph’Ojas வடிவில் “ திசையெங்கும் இசை “. அந்த பதிவில் நானே எழுதிய ஒரு வார்த்தை :\nஒலிந்து = ஒலியுடன் இயந்து \nஎம்,எஸ் அம்மாவின் சகுந்தலா படத்தின��� பாடல்கள் கிடைத்து, ஆஹா எழுத வார்த்தைகளே இல்லை, இன்னும் பலமுறை கேட்டு விட்டு சொல்கிறேன்.\nஸ்டார்ட் விஜயில் – எம் எஸ் அம்மாவின் நினைவாக காற்றின் குரல் என்னும் நிகழ்ச்சி வந்தது. நீங்களும் பாருங்கள்.\nஇன்று அதிகம் முனுமுணுத்த பாடல் வரிகள் :\nநிர்மலா யமுனா நதியில் நீராடி…\n#கல்கி #எம்.எஸ் #மீரா (கேட்க்க சொடுக்கவும்)\nபரிபாஷை என்றால் ஒரு பொருளையோ கருத்தையோ குறிப்பிடுவதற்கு வழக்கத்தில் உள்ள சொல்லையோ சொல் தொடரையோ உபயோகிக்காமல் வேறு சொல்லையோ, சொல் தொடரையோ உபயோகித்து மறைமுகமாகக் குறிப்பிடுவது என்று பொருள். பரிபாஷை எல்லாத்துறையிலும் உண்டு. ரஸாயனம், வியாபாரம், தரகு எல்லாவற்றிலும் உண்டு. “ஆக்வா’ என்றால் நமக்குப் புரியாது. விஞ்ஞானி ஜலம் என்று அறிவான். சமையல்காரர்கள் பேசிக் கொள்ளும்போது சூலம், பஞ்சா என்ற வார்த்தைகள் அடிபடும். சம்பளம் மூன்று ரூபாய், ஐந்து ரூபாய் என்று பொருள்\nதங்கள் தங்கள் சாமானுக்கு வியாபாரிகள் விலாசம் போட்டிருப்பார்கள். விலாசம் என்றால் விலை. 11091 என்று போட்டிருந்தால் சில எண்களை ஒதுக்கிவிட்டால் அதுவே அந்தச் சாமானின் விலையாகும். எந்த எண்ணை ஒதுக்க வேண்டும் என்பது அந்தக் கடையின் பரிபாஷை ரகசியத்தைச் சேர்ந்தது. சில சமயம் எண்களுக்குப் பதிலாக எழுத்துகளை விலாசமாக உபயோகிப்பதுண்டு. மாட்டு வியாபாரி, நகை வியாபாரி முதலியவர்கள் கம்பளிக்குள் விரலைத் தொட்டு விலை பேசுவதை நாம் பார்த்திருக்கலாம். இங்கே விரல்கள் பரிபாஷை.\nகோயில்களில், குறிப்பாக பரிபாஷை மிகுந்தது வைணவ ஆலயங்களே. அதிலும் ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள அளவுக்கு வேறு எந்தக் கோயிலிலும் பரிபாஷைகள் இல்லை.\nஇங்கு அரவணை என்ற ஒரு சொல் ஒரு வகைப் பிரசாதத்தைக் குறிப்பிடும். இராக்காலத்தில் அரங்கர் சந்நிதியில் நைவேத்யம் ஆகும். இது ஆதி சேஷனுக்காக ஏற்பட்டது. அதனால் அரவணை என்ற பெயர் போலும். ஆராதனைக் காலங்களில் உபயோகிக்கப்படும் பொருள்களுக்கும் பரிபாஷைப் பெயர்கள் உண்டு. “ராமானுஜனை எடு’ என்றால் தீபக்கால் எடுக்க வேண்டும். “கரைசல் கொடு’ என்றால் சந்தனம் கொடுக்க வேண்டும். “மிலாக்கா வாங்கி வா’ என்றால் கொட்டாரத்திலிருந்து சந்தனக் கட்டை வாங்கி வர வேண்டும். “பவழக் காப்பு’ என்றால் புளி கொண்டு வர வேண்டும். “வகைச்சல்” என்றால் மாலை “ஈரங்கொல்லி’ என்றால் கோயில் சலவைக்காரனுக்குப் பரிபாஷைப் பெயர்\nகோயிலில் உள்ள திருப்படிகத்திற்குச் சுந்தரபாண்டியன் என்று பெயர். பாண்டிய நாட்டரசன் சுந்தரபாண்டியன் அரங்கனிடம் அளவுக்கு மிஞ்சி ஈடுபட்டவன். கோயிலை ஆதியில் தங்கமயமாக்கினான் என்று சரித்திரம் சொல்லுகிறது. தினசரி பூஜைக்கு இன்றியமையாத படிகம் சுந்தரபாண்டியன் என்ற பெயரால் வழங்குகிறது.\nஅரங்கர் கோயில் உற்சவமூர்த்திக்கு நம்பெருமாள் என்று பெயர் கர்ப்பகிரஹத்தில் – நம்பெருமாள் பூபாலராயன் மீது வீற்றிருக்கிறார். சிம்மாசனத்துக்குப் பரிபாஷை பூபால ராயன்\n-> “ந.பிச்சமூர்த்தி கட்டுரைகள்” என்ற நூலில் “பரிபாஷை’ என்ற கட்டுரையில் ந.பிச்சமூர்த்தி.\nகவிவாணன் எழுதியது, மெழுகுவத்தி பற்றி\nஉன்னத உணர்வுகளை சொல்லும் லாவண்யா அவர்களின் கவிதை அட்டகாசம் :\nபுலவர் கீரன் பேசிய கம்ப ராமாயணம் தொடர் சொற்பொழிவு. ஏழு நாட்கள் அமெரிக்காவில் பேசியுள்ளார். துல்லியமான வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 21க் கோப்பைகள் உள்ளன. நான் இப்போது கேட்ப்பது. என்னமா பேசுறார்… ஆழமான உணர்வுகள் மற்றும் வாசிப்பு. சிரிப்பு வெடிகளுக்கு பஞ்சமே இல்லை. திரு என் சொக்கன் பகிர்ந்துக் கொண்ட சுட்டி.\nயோசித்து பார்க்கும் போது சரி எனவேப்பட்டது, வாழ்க்கை பாதையில் தான் எத்தனை நண்பர்கள். காரியம் கருதி, இடம் கருதியும் நட்பு மலர்கிறது, சீக்கிரம் வாடவும் செய்கிறது, மறக்கவும் படுகிறது. ஆனாலும் வாழக்கை சிறக்க என தோன்றும் நண்பர்கள் சிலரே \nஇசை, உணர்வுகள், கம்ப ராமாயணம், கவிதை, தமிழ், தினமணி, நாற்சந்தி, புத்தகம், வெள்ளி விருந்து\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\nபுலவர் கீரன் பேசிய ராமாயணம்\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/2016-10-01", "date_download": "2020-08-04T20:14:44Z", "digest": "sha1:XJGXRKOSCHB2IWA3TAXGCIZEM5WBMRUL", "length": 9602, "nlines": 114, "source_domain": "www.cineulagam.com", "title": "01 Oct 2016 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஇதற்காக தான் நயன்தாரா இத்தனை நாட்கள் காத்திருக்கிறாராம்\nமாரடைப்பால் மரணமடைந்த நடிகர் சேதுராமனுக்கு பிறந்த ஆண்குழந்தை.... அவரே மீண்டும் பிறந்திருப்பதாக குடும்பத்தினர் உருக்கம்\nசந்தானம் செம்ம கவுண்டர் வசனங்களுடன் பிஸ்கோத் காமெடி ட்ரைலர் இதோ\nதாசில்தாரை அரை மணி நேரமாக துரத்தி சென்ற பசு மாடு\nமுன்னணி நடிகர் சிவகார்த்திகேயனின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா\nகடும் அதிருப்தியில் வனிதா செய்த செயல்.... திடீரென மன்னிப்புக் கேட்டு பரபரப்பை ஏற்படுத்திய நாஞ்சில் விஜயன்\n சம்பவ இடத்திலேயே பலியாகிய பரிதாபம்\nதல அஜித்தின் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி.. செம்ம அப்டேட் இதோ..\n வனிதாவிடம் கமல் கூறிய பதில் சர்ச்சைகளுக்கு மத்தியில் கலக்கல் எண்ட்ரி...\nஹோம்லி, மார்டன் இரண்டிலும் கலக்கும் யாஷிகா, செம போட்டோஷுட்\nநீச்சல் குளத்தில் போட்டோஷுட் நடத்திய விஜே சித்ரா, ட்ரெண்டிங் போட்டோஸ்\nநடிகை ஹன்சிகாவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் இதோ\nவலிமை பட ஹீரோயின் ஹுமா குரேஷி கலக்கல் புகைப்படங்கள்\nதிருமண மேக்கப்பில் விஜே மகேஷ்வரி போட்டோஸ்\nஓடு ராஜா ஓடு படத்தை பற்றி பேசிய ஜோக்கர் நாயகன்\nதோனி படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்\nஎதிர்பார்ப்பை ஏற்படுத்தி பாதியில் நின்ற மாஸ் ஹீரோக்களின் படங்கள்\nபாகுபலி 2 ரிலிஸ் எப்போது\nஅவர்களுடன் நடிக்க முடியாது- கீர்த்தி சுரேஷ் முடிவு\nAAA - மதுரை மைகேல் டீஸர் பிரிவியூ வெளியானது\nபாகுபலி நாயகனுக்கு கிடைத்த கெளரவம்: இனி எப்போதும் பார்க்கலாம்\nசுசீந்திரனின் அடுத்த தரமான படைப்பு மாவீரன் கிட்டு படத்தின் டீசர்\nதமன்னாவின் வதந்திக்கு முற்று புள்ளி\nமாவீரன் கிட்டு டீசர் வெளியீட்டு விழா\nஇப்படி ஒரு பிரமாண்ட படத்தை இழந்துவிட்டோமே- ரஜினி வருத்தம்\nசிவாஜி கணேசனின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சங்கம்\nநடிகர் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டியில் இத்தனை கோடி மோசடியா- வெடித்த பிரச்சனை\nஅமலா பால் விவாகரத்திற்கு பிறகு இப்படி ஆகிட்டாரே- புகைப்படம் உள்ளே\nஅரசியல் திட்டம் விஜய்யின் மாஸ்டர் ப்ளான்\nகாலில் அடிப்பட்டதை விட இந்த கவலையால் தான் கமல்ஹாசன் வருத்தத்தில் இருக்கிறார்\nஎன் சிவகார்த்திகேயனை பத்திரமா பார்த்துகோங்க- சொல்வது யார் தெரியுமா\nவிஜய் பற்றி பேசினால் இங்கு இடமில்லை- அஜித் போட்ட அதிரடி\nஇருமுகன் கார் சேசிங் காட்சிகள் எப்படி படமானது தெரியுமா\nதோனி படம் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா\nமாஸ் ஹிட்டான தெறி படத்தில் இந்த காட்சிகள் தான் நீக்கப்பட்டது- வெளிவந்த தகவல்\nகபாலி படத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு\nபிரபல நடிகைகளின் கடைசி 5 படங்களில் யார் டாப்- ஸ்பெஷல்\nஅந்த நடிகருடன் தொடர்பில் இருந்தார் அதிதி- முதன் முறையாக மனம் திறந்த இயக்குனர்\nஒரே நாளில் மோத போகும் சிம்பு, தனுஷ்- பதற்றத்தில் ரசிகர்கள்\nஅஜித் சார் அடிச்சாலும் பராவாயில்லைங்க- யோகி பாபு நெகிழ்ச்சி பேட்டி\nநமீதா செய்த செயலால் மகிழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுனர்\nதோனி படத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட சூர்யா- நெகிழ்ச்சி கருத்து\nஇந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் இரண்டாவது இடத்தை பிடித்த MS தோனி படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/India/2020/08/01134120/1574401/Andhra-Land-Issue-fight.vpf", "date_download": "2020-08-04T19:38:16Z", "digest": "sha1:TH7Z46IHHXLIYUIZADAHFO6EQNBLAM3Y", "length": 10981, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நிலத்தகராறு காரணமாக இருதரப்பினர் இடையே மோதல் - படுகாயம் அடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநிலத்தகராறு காரணமாக இருதரப்பினர் இடையே மோதல் - படுகாயம் அடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதி\nஆந்திர மாநிலத்தில் நிலத்தகராறு காரணமாக இரண்டு தரப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மோதிக்கொண்டதில் 16 பேர் படுகாயம் அடைந்தனர்\nஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் பகுதியில் எம்எல்ஏ தரப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் நீண்ட நாட்களாக நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. தற்போது இந்த நில தகராறு நீதிமன்றத்தில் வழக்காக உள்ள நிலையில் , எம்எல்ஏ தரப்பினர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய சென்றுள்ளனர், அதனை மற்றொரு தரப்பினர் தடுத்து நிறுத்த முயற்சித்த போது கடும் மோதல் ஏற்பட்டுள்ளது, நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கி கொண்டதால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது, அப்போது அவர்கள் ஒருவர் மீது ஒருவர் மிளகாய் பொடிகளையும் தூவிக்கொண்டனர், அதில் பாடுகாயம் அடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல��வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு\nடெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nராமர் கோயில் கட்டும் கனவு நிறைவேறியுள்ளது - எல்.கே.அத்வானி\n1990ஆம் ஆண்டில், ராமஜன்ம பூமி இயக்கத்தின் போது, ராம ரத யாத்திரை வடிவத்தில் முக்கிய கடமையை செய்து, அதன் மூலம் எண்ணற்றவர்களை ஒருங்கிணைக்க உதவியதை நினைத்து பெருமிதம் கொள்வதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று\nமத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nமருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து - அலறியடித்து ஓட்டம் பிடித்த தொழிலாளர்கள்\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை அடுத்த அச்சுதாபுரத்தில் மருத்து தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.\n\"அயோத்தியில் ராமர் கோவில் : \"தேசிய ஒற்றுமை நிகழ்வாக மாறியுள்ளது\" - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா\nஎளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை தீன்பந்து ராமா என்ற பெயரின் சாராம்சம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்துள்ளார்.\nஒரே நாளில் 52,050 பேருக்கு தொற்று உறுதி - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்\nநாட்டில் ஒரே நாளில் 52 ஆயிரத்து 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 803 பேர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .\nஇலங்கையில் பிரசித்தி பெற்ற சீதையம்மன் கோயில் - சீதையை ராவணன் சிறை வைத்த இடம்\nஇலங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற சீதையம்மன் கோயில்' பற்றிப் பார்க்கலாம்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/investment/flipkart-to-invest-rs-260-crore-in-arvind-fashion", "date_download": "2020-08-04T20:56:11Z", "digest": "sha1:I4JPZQECK5VI32MEMETBNBAPY4M64CAC", "length": 11448, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "ஃப்ளிப்கார்ட்: 27 சதவிகித பங்கு... அர்விந்த் ஃபேஷனில் ரூ.260 கோடி முதலீடு! | Flipkart to invest Rs 260 crore in Arvind Fashion", "raw_content": "\nஃப்ளிப்கார்ட்: 27 சதவிகித பங்கு... அர்விந்த் ஃபேஷனில் ரூ.260 கோடி முதலீடு\nஃப்ளிப்கார்ட் - அர்விந்த் ஃபேஷன்\nகொரோனாவால் ஏற்பட்ட இழப்பீடு காரணமாக மார்ச் 31 வரை மட்டுமே 35 சதவிகித இழப்பை ஃப்ளிப்கார்ட் நிறுவனம் சந்தித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ. 208 கோடியாகும்.\nஃப்ளிப்கார்ட் நிறுவனம் அர்விந்த் ஃபேஷன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அர்விந்த் யூத் பிராண்டில் 27 சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது. இந்தப் பங்குகளின் மொத்த விலை ரூ. 260 கோடியாகும். இதே போல் ஃப்ளிப்கார்ட், மின்ட்ரா ஆகிய இ-காமெர்ஸ் நிறுவனங்களில் விற்பனை செய்து வந்த ஃப்ளையிங்க் மெசின் ப்ராண்டையும் அர்விந்த் யூத் ப்ராண்ட் வாங்க உள்ளது. இந்த முதலீடு குறித்து ஃப்ளிப்கார்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ண மூர்த்தி கூறுகையில், ``இந்த முதலீடு மூலம் அர்விந்த் யூத் ப்ராண்டுடன் இணைந்து எங்கள் சந்தையை விரிவுப்படுத்த உள்ளோம். ஏற்கெனவே ஃப்ளையிங்க் மெசின் ப்ராண்டும் இந்திய அளவில் நன்கு அறியப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது’ என்றார்.\nஃப்ளிப்கார்ட், அமேசான்... இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nப்ளையிங்க் மெசின் ப்ராண்ட் கடந்த 2019-ல் மட்டுமே ரூ. 365 கோடிக்கு விற்பனை செய்திருந்தது. இதில் 36 சதவிகித விற்பனை அர்விந்த் ஃபேஷன்ஸிலிருந்து வந்தது. தற்போது அர்விந்த் ஃபேஷன்ஸ் ப்ளையிங்க் மெசின் ப்ராண்டை வாங்கியுள்ளதை பற்றி, அர்விந்த் ஃபேஷன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஜே சுரேஷ் கூறுகையில், ``ப்ளையிங்க் மெஷின் ரூ. 500 கோடி மதிப்புமிக்க ப்ராண்டாகும். இதை அடுத்த வரும் நான்கு ஆண்டுகளில் இரட்டிப்பு செய்வதே எங்கள் நோக்கம்\" என்றார்.\nகொரோனாவால் ஏற்பட்ட இழப்பீடு காரணமாக மார்ச் 31 வரை மட்டுமே 35 சதவிகித இழப்பை ஃப்ளிப்கார்ட் நிறுவனம் சந்தித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ. 208 கோடியாகும். இதே நேரத்தில்தான் போன வருடம் ரூ 21.30 கோடி லாபத்தை இந்நிறுவனம் பெற்றிருந்தது. ஃப்ளிப்கார்ட், மின்ட்ரா உடன் இணைந்து ஃபேஷன் துறையில் நல்ல முறையிலேயே செயல்பட்டு வந்தது. ஆனால், கொரோனா காரணமாகக் கடும் சரிவை சந்தித்தது ஃபேஷன் துறைதான். தற்போது இணையம் மூலமாகவே உடைகளை வாங்கவும் மக்கள் விரும்புகின்றனர். இதனால் ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்றவற்றை சார்ந்திருப்பதைத் தவிர ஃபேஷன் பிராண்டுகளுக்கு வேறு வழியில்லை என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இணைய விற்பனை சற்றே சூடுபிடித்துள்ளது.\nஆனாலும் கொரோனாவுக்கு முந்தைய விற்பனையில் 65 சதவிகிதம் மட்டுமே தற்போது வரை வந்துள்ளது. இனி இந்த முதலீட்டுக்குப் பிறகு ஃப்ளையிங்க் மெசின் ப்ராண்ட் பொருள்களும் அர்விந்த் ஃபேஷன்ஸ் உடைகளும் இணைந்து ஃப்ளிப்கார்ட், மின்ட்ரா ஆகியவற்றிலேயே விற்பனை செய்யப்படும். இதனால் அதிக வாடிக்கையாளர்களை ஃப்ளிப்கார்ட் நிறுவனம் பெறக்கூடும். அதே சமயம் அர்விந்த் ஃபேஷன்ஸ் உடைகள் நேரடி விற்பனைக்கு கடைகளிலும் கிடைக்கும். இந்த ஊரடங்கில் எல்லா கடைகளும் திறக்கப்பட்டுள்தால் அர்விந்த் ஃபேஷன்ஸ் கடைகளும் 75 சதவிகிதம் திறந்தே உள்ளன. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த புதிய முதலீடு எந்த வகையில் பயன் தரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-04T20:00:49Z", "digest": "sha1:2QJAE4NPLN3JT47LPFRIOCMIHAPYXSQA", "length": 12978, "nlines": 200, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கு மாகாணம் – GTN", "raw_content": "\nTag - வடக்கு மாகாணம்\nஇலங்கை • ���ிரதான செய்திகள்\nவட மாகாணத்தை குலுக்கிய கொள்ளையர்கள் கைதாகினர்…\nயாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணம் முழுவதும் வீடுகளுக்குள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவச் சோதனைச் சாவடிகளால் தொல்லைகள் அதிகம் என மக்கள் விசனம்…\nவடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் – வவுனியா இடையே ஏ-9 வீதியில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாணத்தின் மொழிப்பிரச்சனை தொடர்பில் ஆராய, ஆளுநரால் குழுவொன்று நியமனம்….\nவடக்கு மாகாணத்தின் அரச நிறுவனங்களில் காணப்படும் மொழிப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் 2018 இல் யாழ் மாவட்டத்தில் 4058 டெங்கு நோயாளர்கள்…\n2018 ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்களை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் தலையீடுகளின்றி, வடக்கின் ஆளணி வெற்றிடங்களை பூர்த்தியாக்க வேண்டும்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் – வடக்கு கிழக்கில் பாரிய போராட்டங்கள்…\nபடையினரிடம் சரணடைந்த பின் காணாமல் ஆக்கப்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடெனீஸ்வரனின் அமைச்சுப்பதவி குறித்து ஆராய மாகாண சபை விசேடமாக கூடுகிறது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nறெஜினாவிற்கு நீதி கோரி நாளை வடக்கு மாகாணம் தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு மாகாணத்தில் மத்திய அரசாங்கம் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்கின்றது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆசிரியர் வளபங்கீடு – இடமாற்றக் கொள்கையை உரிய முறையில் பேண வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோருக்குப் பின்னரான ஒன்பது வருடங்களில் 131 விகாரைகள் வடக்கில்\nமுல்லைத்தீவில் மாத்திரம் 67 விகாரைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாணத்தின் சர்வதேச பெண்கள் தினம் கிளிநொச்சியில்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n2018லும் வெறும் வயிறுடன் கல்வி… – குளோபல் தமிழ்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிரை அர்ப்பணித்த போராளிகளைப் போல், ஆசிரியர்களும் இனத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்..\nஎமது இனத்திற்காக தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீனவர்கள் பிரச்சினை குறித்து ஜனாதிபதிக்கு கடிதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்பந்தனிடம் மன்னிப்புக்கோரிய வடக்கு மாகாணம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு மாகாண ���லுவலகங்களில் இனிமேல் பிளாஸ்ரிக் பைகள் இல்லை – உத்தியோகத்தர்கள் உறுதிமொழி ஏற்பு\nவடக்கு மாகாணசபைக்கு உட்பட்ட அமைச்சுகள் மற்றும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு மாகாண அமைச்சர்களை விசாரிப்பதற்கான குழுவின் கால எல்லை நீடிப்பு\nவடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல்...\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் August 4, 2020\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்- August 4, 2020\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா் August 4, 2020\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன August 4, 2020\nபதிவு செய்துள்ள ஊடகங்களே தோ்தல் முடிவினை அறிவிக்கலாம் August 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=4854", "date_download": "2020-08-04T20:22:08Z", "digest": "sha1:TFKPLWJZNKTQN6JD4U6VNUI522PBSWHF", "length": 9532, "nlines": 128, "source_domain": "puthu.thinnai.com", "title": "திறவுக்கோல் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநாட்டிய கலாமணி வசந்தா டானியல் அவர்களின் நடன நெறியாள்கையில் நாட்டிய கலாலய மாணவிகள் வழங்கும் உயிர்ப்பு நாட்டிய நாடக���்.\nஇப்போதைக்கு இது – 3 மரணதண்டனை\nமனுநீதி நாளில் ஒரு மாசற்ற ஊழியன்\nசிறகை விரிப்போம். தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நூல் விமர்சனம்\nவேறு தளத்தில் என் நாடகம்\nமனித நேயம் கடந்து ஆன்ம நேயத்துக்கு\nஉடனடித் தேவை தமிழ் சாகித்ய அகாதெமி\nஜென் ஒரு புரிதல் – பகுதி-14\n21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 1\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 10\nமேலும் மேலும் நசுங்குது சொம்பு\nஆப்பிள்-ன் புதுமைக் கடவுள் ஸ்டீவ் ஜாப்ஸ்- சில தகவல்கள்\nகரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம் ( ”தேவந்தி” என்னும் சுசிலாவின் சிறுகதைத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை\n(79) – நினைவுகளின் சுவட்டில்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 19\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன (கவிதை – 49 பாகம் -2)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மரக்கோடரி ( புதையல் தோண்டுதல்) (கவிதை -51 பாகம் -1)\nகேரளா நெல்வயல் மற்றும் நீர்பாங்கான பகுதி பாதுகாப்பு சட்டம் 2008\nபஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்\nமுன்னணியின் பின்னணிகள் – 8 சமர்செட் மாம்\nபேசும் படங்கள்::: பஸ்ஸ்டாண்டில் சாரயக்கடை வருமா…\nAuthor: வளத்தூர் தி .ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.anegun.com/?p=5428", "date_download": "2020-08-04T20:31:38Z", "digest": "sha1:4PK3TTCHLHIGBPUULJCJOVWIWOALTUWF", "length": 11157, "nlines": 101, "source_domain": "www.anegun.com", "title": "புடுராயா கோட்டுமலை அருகே சிக்னெச்சர் இண்டர்நேஷனல் தங்கும் விடுதி அறிமுகம் | அநேகன்", "raw_content": "\nHome சமூகம் புடுராயா கோட்டுமலை அருகே சிக்னெச்சர் இண்டர்நேஷனல் தங்கும் விடுதி அறிமுகம்\nபுடுராயா கோட்டுமலை அருகே சிக்னெச்சர் இண்டர்நேஷனல் தங்கும் விடுதி அறிமுகம்\nபுடுராயாவில் பிரசித்திபெற்ற கோட்டுமலை விநாயகர் ஆலயத்தின் அருகில் சிக்னெச்சர் இண்டர்நேஷனல் தங்கும் விடுதி புதிதாக அறிமுகம் கண்டுள்ளது. இதனை மேலவைத் தலைவரும் ம.இ.கா. உதவித் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.\nஇக்கால சூழ்நிலையில் இந்தியர்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள பல்வேறான துறைகளில் ஈடுபடுகின்றார்கள். ஆனால் சவாலான துறைகளை கையில் எடுப��பது, மிகவும் குறைவுதான் அந்த வகையில் சிக்னெச்சர் இண்டர்நேஷனல் தங்கும் விடுதியின் உரிமையாளர் டத்தோ சண்முகநாதனை நிச்சயம் பாராட்ட வேண்டுமென டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.\nகுறிப்பாக சவாலான துறையில் காலடி எடுத்து வைத்ததோடு அதில் அவர் வெற்றியும் கண்டுள்ளார். இது எதிர்கால சமுதாயத்தினருக்கு நிச்சயம் ஒரு சிறந்த முன்னுதாரணமாக விளங்குமென்றும் அவர் குறிப்பிட்டார், ஒரு துறையில் ஈடுபடும் போது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். அதனை சமாளிக்க முடியாமல், பலர் அந்த திட்டத்தைப் பாதியில் கைவிட்டு விடுவார்கள்.\nஆனால் டத்தோ சண்முகநாதனை பொறுத்தவரையில் அனைத்து சவால்களையும் கடந்து இன்று வாழ்க்கையில் தம்மை மேம்படுத்திக் கொண்டுள்ளார். இவரைப் போல நமது சமுதாய இளைஞர்களும் சாதிக்க வேண்டுமென டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.\n6 மாடிகள் கொண்ட இந்த சிக்னெச்சர் இண்டாநேஷனல் தங்கும் விடுதியில் 130 அறைகள் உள்ளன. இதன் ஒரு நாள் வாடகை ரிம 110 வெள்ளியிலிருந்து ரிம 220 வெள்ளி வரை வசூலிக்கப்படுகின்றது. குறிப்பாக பிரத்தியேக கூட்டங்களை நடத்துவதற்கு 3 அறைகளும் ஒரு மாநாட்டு மண்டபமும் சிக்னெச்சர் இண்டர்நேஷனல் தங்கும் விடுதியில் உள்ளது.\nஇந்த மாநாட்டு மண்டபத்தில் 700 பேர் அமரலாம். அதோடு சிறப்பு கூட்டங்களை நடத்துவதற்கு 150 பேர், 90 பேர் மற்றும் 50 பேர் அமரக்கூடிய அறைகளும் இங்கு உள்ளன. இந்த தங்கும் விடுதி 4 மாதங்களுக்கு முன்பு செயல்படத்தொடங்கினாலும், அதிகாரப்பூர்வமாக நேற்றுதான் தொடங்கப்பட்டது.\nதற்போது வரை வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின் ஆதரவு சிறப்பாக உள்ளதாக சிக்னெச்சர் இண்டர்நேஷனல் தங்கும் விடுதி உரிமையாளர் டத்தோ சண்முகநாதன் கூறினார். தீபாவளி வரை அனைத்து பதிவுகளுக்கும் 20 விழுக்காடு கழிவு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தத் தொடக்கவிழாவில், டான்ஸ்ரீ வீரசிங்கம், டத்தோ டி. மோகன் உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.\nPrevious articleசமயப்பள்ளியில் வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டது – தீயணைப்பு மீட்புத்துறை \nNext articleதேசிய கொடியில் பணியாளர்கள் சீருடை : பேரின்பம் மலேசியா கண்டனம்\n2021ஆம் ஆண்டு பள்ளி தவணை ஜனவரி 20ஆம் தேதி தொடங்கும்\nகொவிட் 19 : இன்று இருவர் மட்டுமே பாதிப்பு\nகிருஷ்ணசாமியின் மறைவு மலேசிய கால்பந்து துறைக்கு பேரிழப்பு\nபினாங்கில் அஸ்மினின் கனவு பலிக்காது\nபாஸ் யாருடன் இணைந்து செயல்படுகின்றது\nதரத்தில் உயர்ந்து நிற்கும் கள்வனைக் கண்டுபிடி\n2021ஆம் ஆண்டு பள்ளி தவணை ஜனவரி 20ஆம் தேதி தொடங்கும்\nமலேசியா தயாளன் சண்முகம் - August 3, 2020 0\nகோலாலம்பூர், ஆக. 3- 2021 ஆம் ஆண்டிற்கான புதிய பள்ளி தவணை ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கும், இது கோவிட் -19 தொற்றுநோயின் விளைவுகளைக்...\nகொவிட் 19 : இன்று இருவர் மட்டுமே பாதிப்பு\nமலேசியா தயாளன் சண்முகம் - August 3, 2020 0\nபுத்ராஜெயா, ஆக. 3- மலேசியாவில் இன்று கொவிட் 19 நோய் தொற்று காரணமாக 2 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. கிருமித் தொற்றுக்கு ஆளானவர்கள் இருவருமே மலேசியாவைச்...\nகிருஷ்ணசாமியின் மறைவு மலேசிய கால்பந்து துறைக்கு பேரிழப்பு\nசமூகம் தயாளன் சண்முகம் - August 3, 2020 0\nபினாங்கு, ஆக. 3- முன்னாள் தேசிய கால்பந்து வீரர் வி.கிருஷ்ணசாமியின் மரணம் நாட்டிற்கு பெரும் இழப்பு என்று முன்னாள் அணி வீரர் கலீல் ஹாஷிம் கூறியுள்ளார்.\n2021ஆம் ஆண்டு பள்ளி தவணை ஜனவரி 20ஆம் தேதி தொடங்கும்\nகொவிட் 19 : இன்று இருவர் மட்டுமே பாதிப்பு\nகிருஷ்ணசாமியின் மறைவு மலேசிய கால்பந்து துறைக்கு பேரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2020/07/blog-post_307.html", "date_download": "2020-08-04T19:20:48Z", "digest": "sha1:F4AT5DS67C7YDIV5UBKSNZJUXDYICRI6", "length": 43295, "nlines": 136, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஐக்கிய மக்கள் சக்தி சட்டத்திற்கு முரணானதொரு கட்சி - அகிலவிராஜ் அறிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஐக்கிய மக்கள் சக்தி சட்டத்திற்கு முரணானதொரு கட்சி - அகிலவிராஜ் அறிக்கை\nஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை அடிப்படையாகக்கொண்டே ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக செயற்படுவோரின் உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் புறக்கணித்து, நாம் அரசாங்கத்துடன் டீல் ஒன்றைச் செய்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் குறிப்பிடுவது நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையைக் கேள்விக்குட���படுத்துவதாகவே இருக்கின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியிருக்கிறார்.\nஇதுகுறித்து இன்று புதன்கிழமை அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:\nஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களாக இருக்கின்ற போதிலும் 2020 பொதுத்தேர்தலில் கட்சியின் வெற்றியை முன்நிறுத்தி செயற்படாதவர்கள் மற்றும் வேறு கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டவர்கள், வேறு கட்சியின் சார்பில் வேட்பாளராகக் களமிறங்கியவர்களின் உறுப்புரிமையை இரத்துச்செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று முன்தினம் தீரமானித்தது.\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை அடிப்படையாகக்கொண்டே ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியமை சட்டத்திற்கு முரணானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு, இருசந்தர்ப்பங்களிலும் நீதிமன்றத்தினால் புறக்கணிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பின் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தவர்கள் எவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருக்கமுடியாது என்பது தெளிவாகியிருக்கிறது. அதுமாத்திரமன்றி ஐக்கிய மக்கள் சக்தி என்பது வேறொரு தனிக்கட்சி என்பதும், அது இம்முறை பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகப் போட்டியிடுகின்றது என்பதும் நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக வெளிப்பட்டிருக்கிறது.\nஅதன்படி ஐக்கிய தேசியக் கட்சியையும், கட்சியின் கொள்கைகளையும் பாதுகாப்பதனை முன்நிறுத்தி ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக செயற்படுபவர்கள் மற்றும் கட்சியின் வெற்றிக்காக உழைக்காதவர்களை உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு மத்திய செயற்குழு தீர்மானித்தது. எனினும் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் புறக்கணித்து, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் டீல் ஒன்றைச் செய்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் குறிப்பிடுவது நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையைக் கேள்விக்குட்படுத்துவதாகவே இருக்கின்றது. ஐக��கிய தேசியக் கட்சியினால் ஸ்தாபிக்கப்பட்ட சுதந்திர நீதிமன்றம் உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாமல் செய்வதையே தற்போது அரசாங்கம் பிரதான நோக்கமாகக் கொண்டு செயற்பட்டுவரும் நிலையில், அரசாங்கத்தின் அந்த நோக்கத்திற்கு உதவும் விதமாகவே ஐக்கிய மக்கள் சக்தி செயற்படுவதுபோல் தோன்றுகிறது. எதுஎவ்வாறெனினும் இவையனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்கையில் ஐக்கிய மக்கள் சக்தி சட்டத்திற்கு முரணானதொரு கட்சி என்பதால், அது தனது உறுப்பினர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான அரசாங்கத்தின் தாளத்திற்கு ஏற்றவாறு ஆடுகின்றது என்பதே புலப்படுகின்றது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nஆபாச வீடியோக்களை அமெரிக்காவிற்கு, விற்ற இலங்கை ஆசிரியர்\n54 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டவர் என்பதோடு 2012 ஆம் ஆண்டு முதல் 8 வயது முதல் 15 வயது வரையிலான ஆண் ...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nஅனுராதபுரத்தில் இருந்து, வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்\nஅனுராதபுரம் மாவட்ட கிராமிய மக்களின் இரத்தத்தில் ஈயம் கலந்துள்ளதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரி...\nஇஸ்லாத்தை ஏற்றேன், அம்மா அழுதார், வேண்டாம் என்றார், உனக்குள்ளே வைத்திரு வெளியே சொல்லாதே என்றார்\nசகோதரர் யோரம் (Joram van klaveren), இன்று இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது எனும் அளவு பிரபலமாகிவிட்டார். மேற்குலக கடும்போக்கு வலதுசாரிகளின...\nஇஸ்லாமிய முறைப்படி Zoom மூலமாக நடந்த திருமணம்\nகனடாவில் மணமகனும், பெங்க��ூரில் மணமகளும் இருந்த நிலையில் ஓன்லைன் மூலம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. கொரோனா கட்டுபாடுகள் காரணமாக இந்த முற...\nதேர்தலுக்கு பின் ஹக்கீமையும், றிசாத்தையும் பொதுஜன பெரமுனவுடன் இணைத்துக்கொள்ள இடமளிக்கமாட்டேன்\nபொதுத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் ஏனைய கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் என்பத...\nகாதலன் முன், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட காதலி - பாணந்துறை கடற்கரையில் கொடூரம்\nபாணந்துறை, பின்வத்தை கடற்கரையில் காதலன் முன்னிலையில் காதலியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ...\nஎன் சகோதரர்கள் மூவரை JVP படுகொலை செய்தது, முஸ்லிம்களை சந்தேகத்துடன் பார்க்கும் நிலை\n-க. சரவணன் “எனக்கு மூன்றரை வயதிருக்கும் போது, என் தந்தையை, என்னுடைய கண்முன்னே வெட்டிக் கொன்றனர். எனது சகோதரர்கள் மூவரையும், ஜே.வி.பியினர் பட...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nமுஸ்லிம் பெண்கள் மாதிரி வேடமிட்டு, ஆர்ப்பாட்டம் செய்த ஆண்கள் - கொழும்பில் நகைச்சுவை\nகுவாஸி நீதிமன்ற முறைமையை கலைத்து விடுமாறும், புர்கா அணியும் பிரச்சினைக்கு தீர்வினைக் காணுமாறும் கோரி, கோட்டே புகையிரத நிலையத்துக்கு முன்பாக ...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nஆபாச வீடியோக்களை அமெரிக்காவிற்கு, விற்ற இலங்கை ஆசிரியர்\n54 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டவர் என்பதோடு 2012 ஆம் ஆண்டு முதல் 8 வயது முதல் 15 வயது வரையிலான ஆண் ...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதா���ி சஹ்ரான் இல்லை, நவ்பர் மௌலவிதான் - தாக்குதல் பற்றி 10 மாதங்களுக்கு முன் தெரியும் - தேசிய புலனாய்வு இயக்குநர் நிலாந்த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி நவ்பர் மௌலவி என்ற நபர் என தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜெயவர்த்தன தெர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://www.kummacchionline.com/2011/05/blog-post.html?showComment=1305106754849", "date_download": "2020-08-04T19:27:24Z", "digest": "sha1:RKV537AQGSLM6M6EJLUMEV7T2W4IHOZ3", "length": 9561, "nlines": 176, "source_domain": "www.kummacchionline.com", "title": "கருத்து கந்தசாமிங்கோ................ | கும்மாச்சி கும்மாச்சி: கருத்து கந்தசாமிங்கோ................", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nமேற்கு வங்கத் தேர்தல் முடிந்தவுடன் (Exit Poll) கருத்துக் கணிப்புகளை வெளியிடலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தபடியால் நேற்று சில கருத்துக் கணிப்புகள் வெளியாயின.\nவடக்கத்தி தொலைக்காட்சிகள் தமிழ் நாட்டில் அம்மா கூட்டணி 112-130 இடங்களைப் பெறும் என்றும் ஐயா கூட்டணி 102-120 இடங்களைப் பெறும் என்றும் தலைப்பில் கூறிவிட்டு பட்டும் படாமல் போய் விட்டார்கள். அதே சமயத்தில் மேற்கு வங்கத்தில் மம்தா கட்சி 230 இடங்களை பிடிக்கும் என்று சூடம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக கூறினார்கள். கேரளத்தில் எண்களை தப்பாகப் போட்டு குழப்பினார்கள்.\nசி.ஏன்.ஏன், சோ ராமசாமியிடம் கருத்துக் கேட்டு அம்மாதான் அடுத்த முதல்வர் என்று போயஸ் தோட்டத்திற்கும், கோட நாட்டிற்கும் குடை பிடித்தார்கள்.\nஹெட்லைன்ஸ் டுடே ஐயாதான் என்று கூறி நூற்று முப்பது வரை அள்ளி விடுவார் என்கிறார்கள்.\nநக்கீரனோ தொகுதி வாரியாகப் பிரித்தது ஐயா கூட்டணி 134 என்று கூறி அம்மாவிற்கு 90 என்று விசுவாசம் காண்பித்துள்ளார்.\nஆக மொத்தம் கருத்துக் கணிப்புகள் எந்த அளவுக்கு உண்மைக்கு நெருக்கமானது அல்லது புறம்பானது என்பது வெள்ளிக்கிழமை மதியம் தெரிந்துவிடும்.\nயார் வேண்டுமானாலும் வரட்டும், எப்படியும் எங்களுக்கு கிடைக்கும் “இலவசம்” கேரண்டி என்று மக்கள் அமைதிக் காக்கிறார்கள்.\nஎங்களுக்கு இப்பொழுதுள்ள ஒரே கவலை “டாஸ்மாக்” வெள்ளிக்கிழமை எப்பொழுது திறப்பார்கள்\nLabels: அரசியல், நிகழ்வுகள், நையாண்டி\nதேர்தல் கணிப்பு லூட்டிகளின் நக்கல் சரியாகத்தான் இருக்குது:)\nஎங்களுக்கு இப்பொழுதுள்ள ஒரே கவலை “டாஸ்மாக்” வெள்ளிக்கிழமை எப்பொழுது திறப்பார்கள்\nஎங்களுக்கு இப்பொழுதுள்ள ஒரே கவலை “டாஸ்மாக்” வெள்ளிக்கிழமை எப்பொழுது திறப்பார்கள்\nமுடிஞ்சா.. வியாழக்கிழமையே வாங்கி வெச்சுக்குங்க.. :-)\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகுனிய வைத்து குத்திட்டாங்க தலைவரே\nமுதலமைச்சருக்கு டாஸ்மாக் டகால்டி எழுதும் கடிதம்\nமூன்று அம்மாக்களும் ஓரு அக்காவும்....................\nகண்ணே கனி களி தின்ன ஆசையா\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://may17iyakkam.com/category/may17/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%80%8B/page/2/", "date_download": "2020-08-04T20:26:51Z", "digest": "sha1:26XQ3AHMTMV2F5O5FKQJT4J3J4WVJ2GR", "length": 22392, "nlines": 240, "source_domain": "may17iyakkam.com", "title": "அறிக்கைகள் – Page 2 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகொரோனா பாதித்த பகுதிகளிலிருந்து வரும் சாதாரண நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மரு���்துவமனைகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\nin அறிக்கைகள் கொரோனா வாழ்வாதாரம்\nகொரோனாவை மத ரீதியான பிரச்சினையாக மாற்றுவதைக் கண்டித்த தோழர் சுப.உதயகுமார் அவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளதைக் கண்டிக்கிறோம்\nin அறிக்கைகள் காவல்துறை அடக்குமுறை கொரோனா மே 17\nகொரானோ நோய் தடுப்பு பணியிலிருக்கும் மருத்துவர்களை அம்போவென விட்ட மோடி அரசு\nin அறிக்கைகள் கொரோனா மே 17 வாழ்வாதாரம்\nபெருங்காமநல்லூரில் வெள்ளையனின் கைரேகை சட்டத்திற்கு எதிராக போராடி உயிர்நீத்த ஈகியர்களுக்கு 100 – ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nin அறிக்கைகள் மே 17 வீரவணக்கம்\n கொரானா நோய் எதிர்ப்புப் பணியில் தமிழ் மருத்துவத்தையும் (சித்த மருத்துவம்) கவனத்தில் எடுத்து செயலாற்றுக\nin அறிக்கைகள் கொரோனா வாழ்வாதாரம்\nகொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு\n ஏழு தமிழர்களையும், தபெதிக தோழர்களையும் உடனடியாக பரோலில் விடுவித்திடு\nin அரசு அடக்குமுறை அறிக்கைகள் ஏழு தமிழர் விடுதலை மே 17\nதமிழக அரசே முகக் கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை மலிவு விலையில் அரசே மக்களுக்கு வழங்கிடு\n கொரானா அச்சுறுத்தல் காரணமாக +1 மற்றும் +2 இறுதிதேர்வு எழுதாத 70 ஆயிரம் மாணவர்களுக்கு ஏப்ரல் 15 க்கும் மேல் மறுதேர்வு நடத்துக\nin அறிக்கைகள் கல்வி மே 17 வாழ்வாதாரம்\nகொரோனா தொற்று பேரிடர் – தமிழ்நாடு அரசுக்கு மே பதினேழு இயக்கம் முன்வைக்கும் கோரிக்கைகள்\nin அறிக்கைகள் மே 17 வாழ்வாதாரம்\nதூங்கா நகரின் தொன்மை அழிக்கப்படுகிறது – தமுக்கம் காப்போம்\nin அறிக்கைகள் தனியார்மயம் மதுரை மே 17\nமலேசியாவில் சிக்கி தவிக்கும் 200க்கும் மேற்பட்ட தமிழர்களையும், ஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்களையும் உடனடியாக மீட்டிடுக\nin அறிக்கைகள் மே 17\nபொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு\nin அரசு அடக்குமுறை அறிக்கைகள் குடியுரிமை பொதுக்கூட்டம்\nபுதுவை பல்கலைக்கழகம் மத்திய அரசின் பல்கலைக்கழகமா அல்லது தனியார் பல்கலைக்கழகமா கட்டண உயர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் நியாயமானது கட்டண உயர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் நியாயமானது\nin அறிக்கைகள் கல்வி புதுவை மே 17\n சேலம் கொளத்தூரில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட மணப்பெண் இளமதியைக் காப்பாற்று\nin அறிக்கைகள் சாதி மே 17\nகு���ியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஐநா மனித உரிமை கமிஷன் வழக்கு பதிவு, மோடி அரசிற்கு வலுக்கும் சர்வதேச நெருக்கடி\nin அறிக்கைகள் குடியுரிமை மே 17\n தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் 10 தோழர்கள் மீதான குண்டர் சட்டத்தை உடனே திரும்பப் பெறு\nin அரசு அடக்குமுறை அறிக்கைகள் மே 17\nஅமைதியாகப் போராடும் மக்களை தாக்கினால் தமிழக அதிமுக அரசு வீழ்ந்து போகும் இசுலாமியர்களை தனிமைப்படுத்த நினைக்காதே போராடும் மக்களுடன் மொத்த தமிழர்களும் நிற்கிறோம்\nin அரசு அடக்குமுறை அறிக்கைகள் காவல்துறை அடக்குமுறை குடியுரிமை சென்னை\n இராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடுக\nin அறிக்கைகள் மீத்தேன் திட்டம் வாழ்வாதாரம்\nதாழ்த்தப்பட்ட – மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கட்டாயமில்லை என்று சொல்லும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்ட விரோதமானது\nநீலச்சட்டைப் பேரணி – முக்கிய அறிவிப்பு\nin அறிக்கைகள் கோவை சாதி பேரணி மாநாடு\n5ம் வகுப்பு, 8ம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு ரத்து – நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி\nமதுரையில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் நடைபெற இருந்த மொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு\nin அறிக்கைகள் மதுரை மொழிப்போர் மொழியுரிமை\nடெல்லியில் அரங்கேறும் தூத்துக்குடி பாணி துப்பாக்கிச்சூடு: பாசிச மோடி அரசே மக்கள் போராட்டங்களை துப்பாக்கிகளை கொண்டு நசுக்காதே\nin அரசு அடக்குமுறை அறிக்கைகள் இந்துத்துவா\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழிலே நடத்திடுக\nடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளை தடை செய்\nin அரசு அடக்குமுறை அறிக்கைகள் இந்துத்துவா மே 17\nசென்னை சத்தியவாணி முத்து நகர் உழைக்கும் மக்களின் குடிசைகளை அகற்றுவதை எதிர்த்து கேள்வி எழுப்பிய தோழர் இசையரசு அவர்களை தாக்கிய காவல்துறையின் அராஜகத்த்திற்கு மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nin அறிக்கைகள் காவல்துறை அடக்குமுறை மே 17 வாழ்வாதாரம்\nகுடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு(CAB) எதிராக அமைதியாக போராடிய ஜாமியா மிலியா பல்கலைக்கழக மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது க��ட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி வரும் பாஜக அரசினை எதிர்த்திடுவோம்\nin அறிக்கைகள் காவல்துறை அடக்குமுறை மே 17\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\nமாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\n பாரி ஆண்ட பறம்புமலையினை தனியாருக்கு தாரை வார்ப்பதா பிரான்மலைக்குன்றுகள் உடைக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்து\n உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு\nஈழத்தில் சிங்கள பவுத்த பேரினவாதிகளால் இடித்து தள்ளப்படும் முருகன் கோவில்கள்: வேடிக்கை பார்க்கும் பிஜேபி அரசு\nநாட்டுமக்களையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றிய மோடி அரசின் பொய் அம்பலம்\nசுற்றுச்சூழல் தாக்க அறிக்கை வரைவு மசோதாவை எதிர்த்து சமூகவலைத்தள பரப்புரை\n பாரி ஆண்ட பறம்புமலையினை தனியாருக்கு தாரை வார்ப்பதா பிரான்மலைக்குன்றுகள் உடைக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்து\n உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு\nஈழத்தில் சிங்கள பவுத்த பேரினவாதிகளால் இடித்து தள்ளப்படும் முருகன் கோவில்கள்: வேடிக்கை பார்க்கும் பிஜேபி அரசு\nநாட்டுமக்களையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றிய மோடி அரசின் பொய் அம்பலம்\nசுற்றுச்சூழல் தாக்க அறிக்கை வரைவு மசோதாவை எதிர்த்து சமூகவலைத்தள பரப்புரை\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள் ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு ���ாஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சுற்றுச்சூழல் சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நடப்பு செய்திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92.%E0%AE%9A.%E0%AE%A8%E0%AF%87_%2B_09:00", "date_download": "2020-08-04T20:50:09Z", "digest": "sha1:QFA7S2LLSNIK4RV73B46FEQHBLL3QXVI", "length": 3326, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒ.ச.நே + 09:00 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒசநே+09 2010: நீலம் (திசம்பர்), செம்மஞ்சள் (சூன்), மஞ்சள் (ஆண்டு முழுவதும்), இளநீலம் - கடல் பகுதிகள்\nஒ.ச.நே + 09:00 (UTC+09:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் +09:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இந்த நேரம் பின்வரும் நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது:\nநியம நேரம் (ஆண்டு முழுவதும்)தொகு\nபப்புவா, மேற்கு பப்புவா (இந்தோனேசிய நியூ கினி)\nUTC+9:00 ஐ பகலொளி சேமிப்பு நேரமாக கொண்ட நாடுகளை தேடல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 செப்டம்பர் 2015, 12:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D_(1990_%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2020-08-04T21:27:47Z", "digest": "sha1:GYCYAPLRRRNCMV6GQ5AG7JJKVU3XTIDZ", "length": 2928, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழன் (1990 கள் இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழன் (1990 கள் இதழ்)\nதமிழன் (1990 கள் இதழ்) 1990 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ச.அ. டேவிட் ஆவார். இது தமிழ் உணர்வோடு, தமிழ் மொழி, தமிழரின் பண்பாடு, வரலாறு, பரவல், செயற்பாடுகள் என்பனவற்றை நுட்பமாகப் பதிவு செய்து வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2013, 17:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-08-04T20:43:15Z", "digest": "sha1:XT6TJUG52NGO6DOIJ5HNNFZDH72TXG3A", "length": 17330, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிவா (நடிகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநடிகர், வானொலி அறிவிப்பாளர், வசனகர்த்தா\n2001 முதல் தற்பொழுது வரை\n(தெய்வத்திரு) சுந்தரம் , நிர்மலா சுந்தரம்\nபிரியா (2012 முதல் தற்பொழுது வரை)\nஅஜித் குமார் , சாலினி , ரிச்சர்டு ரிஷி , ஷாம்லி\nசிவா (10 டிசம்பர் 1982) திரைப்பட நடிகர் ஆவார். திரைபடங்களில் நடிப்பதற்கு முன் ரேடியோ மிர்ச்சியில்[1][2][3][4][5][6] வானொலி அறிவிப்பாளராக பணியாற்றினார். காமெடி திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் வெங்கட் பிரபு வின் சென்னை 600028 மற்றும் சரோஜா திரைப்படம் மூலம் பிரபலமானார். இவர் 2010- ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது தமிழ் படம் 2.0 என்கிற திரைப்படத்தில் நடித்துவருகிறார்.[7]\nமிர்ச்சி சிவா 12 பி படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். வெங்கட் பிரபு 2007ம் ஆண்டு இயக்கிய விளையாட்டை மையமாக் கொண்ட காமெடி திரைப்படமான சென்னை 600028 ல் நடித்த 10 அறிமுக கதாநாயகர்களுல் ஒருவராக நடித்திருந்தார். பின்பு வெங்கட் பிரபு வின் அடுத்த த்ரில்லர் படமான சரோஜா வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இரண்டு படங்களும் வியாபார ரீதியில் மிக பெரிய வெற்றியை பெற்றது.\nஅடுத���து மிர்ச்சி சிவா நடித்தது சமகால தமிழ்த் திரைப்படங்களை கிண்டல் செய்து வெளியான தமிழ் படம். 2010ல் வெளிவந்த வா குவார்ட்டர் கட்டிங் சராசரி வசூலைப் பெற்றது. சிவா நடித்து நீண்ட நாட்களுக்கு பின் வெளியான காதலை மையமாக கொண்ட பதினாறு படம் 2011 ல் வெளியானது. இந்த காலகட்டத்தில் சிவா நடித்து ராம நாராயணன் இயக்கிய முழு நீள காமெடி திரைப்படமான சிவ பூஜையில் கரடி படம் என்று பெயரிடப்பட்டு முழுமையடைந்து திரைக்கு வராமலே இருக்கிறது.[8] 2012ல் விமலுடன் இணைந்து சுந்தர்.சி இயக்கத்தில் நடித்த கலகலப்பு திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வணிக ரீதியுலும் மிகப் பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்தில் சிவாவின் கதாபாத்திரமான சிறிய திருட்டுகளை செய்யும் ரகு கதாபாத்திரம் பழைய படங்களில் நடித்ததையே நியாபக படுத்துவதாக விமர்சகர்கள் கருதினார்கள்.[9][10] முந்தைய படங்களின் தொடர் வெற்றியால் 2013ம் ஆண்டு புது கதையம்சம் கொண்ட 4 புதுபடங்களில் சிவா ஒப்பந்தம் ஆனார். ஏற்கனவே 1981ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெற்றிபடமான தில்லுமுல்லு மறுபதிப்பில் சிவாவுடன், ஈஷா தல்வார் ஜோடி சேர பிரகாஷ் ராஜ் நடித்த தில்லுமுல்லு 2013-ம் ஆண்டு முதல் படமாக அமைந்தது. இதில் சிவா மட்டுமே முழு படத்தையும் தன் தோளில் சுமக்கும் அளவுக்கு தன் முழு திறமையையும் வெளிபடுத்தியிருந்தார் என அனைவராலும் பாராட்டப்பட்டார். சரியான நேரத்தில் ஒரு வார்த்தையில் நகைச்சுவை செய்வது சிவாவின் சிறப்பு.[11][12] இதே ஆண்டு வெளியான சொன்னா புரியாது திரைப்படத்தில் பிண்னனி பேசும் கலைஞராக நடித்திருந்தார். தி ஹிந்து பத்திரிக்கையில் சுதிஷ் காம்நாத் இறுகிய முகத்தை வைத்து கொண்டு இவ்வளவு அழகாக காமெடி செய்வதில் சிவாவை மிஞ்ச ஆள் இல்லை, சிவா ஒரு வேடிக்கையான மனிதர் அதை தவிர வேறொன்றும் முக்கியமில்லை என குறிப்பிட்டிருந்தார்.[13] சிவாவின் அடுத்த வெளியீடான யா யா வில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிவாவின் அடுத்த படமான வணக்கம் சென்னையில் பிரியா ஆனந்துடன் ஜோடி சேர கிருத்திகா உதயநிதி இயக்கியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. அடுத்து ஒரு வருடம் கழித்து பாபி சிம்ஹா வுடன் இணைந்து நடித்து வெளிவந்த மசாலாபடத்திற்கு நேர்மறை விமர்சனமும், சிவ�� நடிப்புக்கு பாராட்டும் கிடைத்தது. 2007 ல் மிகப்பெரிய வெற்றியடைந்த சென்னை 6000028 இன் இரண்டாம் பாகத்திலும் சிவா நடித்துள்ளார்.[14]\nபூப்பந்து விளையாட்டில் தேசிய அளவிலான வீராங்கனை பிரியா வை 15 நவம்பர் 2012 ம் ஆண்டு காதலித்து மணம் முடித்து கொண்டார்.[15]\n2007 சென்னை 600028 கார்த்திக்\n2008 சரோஜா (film) அஜய் ராஜ்\n2010 தமிழ் படம் சிவா\nவ குவார்ட்டர் கட்டிங் சுந்தர்ராஜன் (சுறா)\nகோ சிவாவாகவே சிறப்பு தோற்றம்\n2013 தில்லுமுல்லு 2 பசுபதி (கங்குலி கந்தன்)\nயா யா ராமராஜன் (தோனி)\nவணக்கம் சென்னை அஜய் (மாடசுவாமி)\n2015 மசாலா படம் மணி\n2016 அட்ரா மச்சான் விசிலு சேகர்\n\"\"சொளதி பாஷா\"\" ( வா குவார்ட்டர் கட்டிங்)\n\"\"ரோசா ஹ்ய்\"\" (சொன்னா புரியாது)\n\"\"ரோசா ஹ்ய்\"\" (சொன்னா புரியாது)\n↑ \"சென்னை 600028-II திரை விமர்சனம்\".\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2020, 21:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/indian-worker-at-dubai-airport-held-for-stealing-2-mangoes.html", "date_download": "2020-08-04T20:33:13Z", "digest": "sha1:MC7QIR6NT6XVDWGN5IOTBRKGURE3TFJ6", "length": 8878, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Indian worker at Dubai airport held for stealing 2 mangoes | World News", "raw_content": "\n‘இளைஞர் கைதுக்கு காரணமான 2 மாம்பழம்’.. விமான நிலையத்தில் நடந்த வித்தியாசமான சம்பவம்..\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nதுபாய் விமான நிலையத்தில் பயணிகளின் லக்கேஜில் இருந்து மாம்பழங்களை எடுத்தற்காக இந்திய ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் விமான நிலையத்தில் 27 வயதான இந்திய இளைஞர் பணியாற்றி வந்துள்ளார். ஒரு நாள் பணியில் இருந்தபோது அவருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அருகில் தண்ணீர் இல்லாமல் இருந்துள்ளது. அப்போது கன்வேயர் பெல்ட்டில் பயணிகளின் லக்கேஜ்கள் சென்றுகொண்டு இருந்துள்ளது. அதில் இருந்த ஒரு பெட்டியை திறந்து தண்ணீர் பாட்டில் இருக்கிறதாக என பார்த்துள்ளார். ஆனால் அந்த பெட்டியில் மாம்பழங்கள் இருந்துள்ளன. அதில் இருந்து இரண்டு மாம்பழங்களை அந்த இளைஞர் எடுத்து சாப்பிட்டுள்ளார்.\nகடந்த 2017 -ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை அடுத்து கடந்த வருடம் ஏப��ரல் மாதம் அந்த இளைஞருக்கு துபாய் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் விமான நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்ததில், அவர் பயணிகளின் லக்கேஜில் இருந்து மாம்பழங்களை திருடியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். அப்போது இந்திய இளைஞரின் தரப்பில், தாகத்தால் 6 திர்ஹாம் மதிப்புள்ள 2 மாம்பழங்கள் மட்டுமே எடுத்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 23 -ம் தேதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n‘விபரீதத்தில் முடிந்த வாக்குவாதம்’.. ஆத்திரத்தில் கணவர் ‘கார் பார்க்கிங்கில்’ செய்த நடுங்க வைக்கும் காரியம்..\n'உருவம்.. வயசு.. நடத்தை'.. '3க்கும் சம்மந்தமே இல்ல.. அதவெச்சு பிடிச்சோம்'.. பரபரப்பு சம்பவம்\nசோதனையின்போது ‘பெண்ணின் ஹேண்ட் பேக்கில் இருந்ததைப் பார்த்து’.. ‘அதிர்ந்து போய் நின்ற விமான நிலைய அதிகாரிகள்’..\n‘அடுத்த பாஜக தலைவர் ரஜினியா’... ‘நண்பர் திருநாவுக்கரசர் பேட்டி’\n‘ஓடும் பஸ்ஸில் ப்ளான் போட்டு திருடிய கும்பல்’.. மிரள வைத்த நூதன கொள்ளை சம்பவம்..\n‘த்ரில்லுக்காக’ தொழிலதிபர் செய்த அதிர்ச்சிக் காரியம்.. ‘கையும்களவுமாக’ மடக்கிப் பிடித்த போலீஸ்..\n‘பெங்களூரு பறக்க ரெடியான விமானம்’.. ‘திடீரென ரன்வேயில் நுழைந்த நபர்’.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..\n'இப்ப என் ஒயிஃப் வருவா'.. 'விட்றாதீங்க.. அப்றம் ஃபிளைட் செதறிடும்'.. பரபரப்பை ஏற்படுத்திய போன் கால்\n'திருட்டு பைக்கில் வந்த 'காதல் ஜோடி'யின் பகீர் செயல்'... அதிர்ந்த பெண்... சென்னையில் பரபரப்பு சம்பவம்\n‘தமிழகத்தில் முக்கிய இடங்களில்’... ‘பாதுகாப்பு அதிகரிப்பு’... காரணம் இதுதான்\n'என்னோட நம்பிக்கைக்கு துரோகம் பண்ணிட்ட'...'தலைமறைவான மனைவி'... 'இவருக்கே இந்த கதியா'\n'போங்க சார்'... 'வரிசையில வாங்க'... அதிர்ச்சியடைந்த 'சந்திரபாபு நாயுடு'... பரபரப்பு சம்பவம்\n....பார்க்கிங் ஊழியரை காரில் இருந்து கீழே தள்ளும் கார் ஓட்டுநர்”... அட இதுதான் காரணமா\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி.. பெங்களூரில் உச்சகட்ட பாதுகாப்பு எச்சரிக்கை\n‘குழப்பத்தின் உச்சத்துல இருந்தா’ இப்படியும் நடக்கும்.. பயணியின் தரமான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/cift-jobs-for-technical-assistant-i-in-kochi-today-last-date-004906.html", "date_download": "2020-08-04T20:38:08Z", "digest": "sha1:S44Q47BX57OBMY2SU73FJXLEZDZ34TXG", "length": 13211, "nlines": 137, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.! | CIFT jobs for Technical Assistant I in Kochi- Today Last Date - Tamil Careerindia", "raw_content": "\n» ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\nஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\nமத்திய மீன் வள நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று (மே 25) நடைபெறவுள்ளது. இப்பணி குறித்த மேலும் விபரங்கள் இங்கே.\nஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\nநிர்வாகம் : மத்திய மீன் வள நிறுவனம்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : தொழில்நுட்ப உதவியாளர்\nகாலிப் பணியிடம் : 01\nமீன்பிடி மற்றும் அறிவியல் இளங்கலை\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவயது வரம்பு : ஆண் விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டும், பெண் விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cift.res.in இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 25.05.2019 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : CIFT, Cochin.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cift.res.in அல்லது http://cift.res.in/project-assistant என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\nபி.இ, பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nபொறியியல் கல்லூரிகளுக்கு இந்த மாதம் இறுதியில் செமஸ்டர் தேர்வு\nரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மையில் வேலை\nஅண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் பட்டியல் வெளியீடு\nஅண்ணா பல்கலைக் கழகத்திற்கு புதிய சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் பின்பற்றப்படும்\nரூ.30 ஆயிரம் ஊதியத்தில் ���துரையிலேயே தமிழக அரசு வேலை\n11ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது மாநில அளவில் கோவைதான் டாப்பு\nTN 11th Result 2020: ப்ளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு\n11, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் பெற ஈசி வழி\n7 hrs ago வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n8 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\n9 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\n10 hrs ago பி.இ, பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nNews லெபனான் பயங்கர வெடிவிபத்து.. இந்தியர்களுக்கு அவசர உதவி மையம் அமைத்தது இந்திய தூதரகம்\nAutomobiles விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nMovies கடைசி வரைக்கும் கட்ட பிரம்மச்சாரி தான்.. பிரேம்ஜியை பங்கமாக கலாய்த்த சதீஷ் \nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nLifestyle வயதான ஒருவருடன் நீங்க உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தரும் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n பாரதிதாசன் பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nGATE 2021: தேர்வு தேதிகள், கல்வித் தகுதி, வயது வரம்புகள் மாற்றம்\nகொரோனா சிறப்பு மையமான அண்ணா பல்கலை இப்ப எப்படி இருக்கிறது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://usetamil.forumta.net/t41561-topic", "date_download": "2020-08-04T19:12:29Z", "digest": "sha1:GDNHYRTMKVVXGYDCWD5QTBB3EWZK674Y", "length": 58027, "nlines": 151, "source_domain": "usetamil.forumta.net", "title": "சாபக் குருதியால் நனைந்த சிவப்பு நிலம் : இசைப்பிரியா பற்றிய ஞாபகக் குறிப்புக்கள்…", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nசாபக் குருதியால் நனைந்த சிவப்பு நிலம் : இசைப்பிரியா பற்றிய ஞாபகக் குறிப்புக்கள்…\nTamilYes :: மாவீரர்கள் :: ஈழத்து வரலாறுகள் அனைத்தும் :: ஈழத்து வரலாறுகள் அனைத்தும்\nசாபக் குருதியால் நனைந்த சிவப்பு நிலம் : இசைப்பிரியா பற்றிய ஞாபகக் குறிப்புக்கள்…\nசாபக் குருதியால் நனைந்த சிவப்பு நிலம் : இசைப்பிரியா பற்றிய ஞாபகக��� குறிப்புக்கள்….\nஎன்ட கண்ணீர் இவங்கள விடுமே என்ட சாபம் இவங்கள விடுமே என்ட சாபம் இவங்கள விடுமே என்கிற வார்த்தைகளால் பிள்ளைகளைக் குறித்து ஈழத்து தாய்மார் தந்தைமார் இடும் சாபம் நெஞ்சை எந்தளவு வலிக்க வைக்கிறதோ அந்தளவு குற்றம் இழைத்தவர்களின் மீது அந்த வார்த்தைகள் சாபமாகவும் விழுகின்றன. காணாமல் போனவர்கள் குறித்து தாய்மார்களும் தந்தைமார்களும் ஒட்டுமொத்த உறவகளும் நாளும் பொழுதுமாக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சாபங்கள் வதை நடந்த சமகாலத்திலேயே பழி வாங்குவதைப்போல சம்பவங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் இசைப்பிரியா குறித்த காட்சிகள் வெளியாகியிருக்கின்றன. இலங்கை அரச படைகளும் அதன் அரசனான மகிந்தராஜபக்ஷவும் எத்தகைய போர் குற்றவாளிகள் என்பதை கடந்த சில மாதங்களாக வெளிவரும் பல காணொளிகள் நிரூபித்து வருகின்றன.\nஇரத்தம் நனைந்த நிலத்தில் கொல்லப்பட்ட போராளிகள் பற்றிய முதல் காணொளி வெளியாகி இலங்கை அரசின் யுத்தக் கொடுமைகளையும் குற்றங்களையும் அம்பலமாக்கியது. அந்தக் காணொளியில் போராளிகள் நிர்வாணமாக்கப்பட்டு கைகளும் கண்களும் பின்பக்கமாக கட்டப்பட்டு ஒவ்வொருத்தராக இருத்தப்பட்டு சுட்டுக் கொல்லும் கொடுமைமிகு யுத்தக் குற்றத்தை இலங்கைப் படைகள் செய்திருந்து அம்பலமானது. அந்தக் காட்சியில் கொல்லப்பட்ட போராளிகள் பின்பக்கமாகவே காட்டப்பட்டனர். எனது பிள்ளை எங்கோ இருக்கிறது. என் பிள்ளை திரும்பி வரும் என்று காத்திருந்த பல பெற்றோர்களை அந்தக் காணொளி மீண்டும் அலைத்தது. ஒவ்வொரு உறவுகளும் இது என் உறவாக இருக்குமோ அல்லது என் உறவுக்கு இப்படி என்ன நடந்ததோ\nதமிழர்களை கொன்று போட்டபடி இரத்தம் வழியும் வாயால் நாங்கள் சனங்களை கொல்லவில்லை. நாங்கள் பயங்கரவாதிகளை மட்டுமே கொன்றோம் என்று சொல்லிக் கொண்டு மாபெரும் படுகொலையை நிகழ்த்தி ஒரு மனித இனத்தை பெருந்துயருக்கு ஆளாக்கிய இலங்கை அரசும் அதன் அரசன் மகிந்தராஜபக்ஷவும் அதன் தளபதிகளும் இந்தக் காணொளியையும் மறுத்தார்கள். தங்கள் படைகள் இல்லை என்றும் தங்கள் படைகள் மனிதாபிமான யுத்தத்தையே நடத்தினர் என்றும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள். யுத்த களம் ஒன்றில் சரணடைந்த போராளிகளை அல்லது படைதரப்பை எப்படி கையாள வேண்டும் என��கிற யுத்த விதிகளை மீறி இலங்கைப் படைகள் யுத்த களங்களில் செய்த கொடுமைகள் மிகவும் பயங்கரமானவை. வெளியில் இன்னும் அறியப்படாத கொடுமைகளும் இருக்கின்றன. நிருவாணமாக, கண்களை கட்டி, கைகளை கட்டி, பின்பக்கமாக கொன்று அவர்களின் இரத்தத்தால் நிலத்தை கழுவ வேண்டும் என்பதைப் போன்ற கொடுமையான விருப்பங்கள் இலங்கைப் படைகளுக்கு இருக்கின்றன. இப்படிப்பட்ட படைகளின் வேறு பல கொடுமையான விருப்பங்களும் தொடர்ந்து அம்பலமாகி வருகின்றன.\nதலைவரின் மகள் துவாரகா கற்பழித்து கொல்லப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டு வெளியான படம்தான் இசைப்பிரியாவுக்கு நடந்த கொடூரத்தைக் வெளிக்காட்டியது. துடிதுடித்து வன்மமாக கொல்லப்பட்டிருக்கிறார் என்பதையும் வன்புணர்வு செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்பதையும் அந்தக் காணொளி தெளிவாக்கியிருந்தது. குறித்த படம் தலைவரின் மகள் துவாரகாவின் உடையதல்ல அந்தப் படத்தில் இருப்பவர் ஊடகப் போராளி இசைப்பிரியா என்ற விடயம் பின்னர் தெரியவும் வந்திருந்தது. இசைப்பிரியா எங்கிருக்கிறார் அவர் எங்கேனும் சரணைடைந்து இருக்கிறாரா அவர் எங்கேனும் சரணைடைந்து இருக்கிறாரா என்று காத்திருந்தவர்களுக்கு அவர் இல்லை; அவர் எப்படிக் கொடுமையாக கொல்லப்பட்டிருக்கிறார் என்ற செய்தியுடன் துயரம் பீறிடும் பயங்கரக் காட்சி வெளிவந்தது.\nஅதன் பிறகு வெளியான ஒரு காணொளித் தொகுதியில் மேலும் பல போராளிகளும் பொதுமக்களும் சிறுவன் ஒருவனும் சித்திரவதைக்காக கைது செய்யப்பட்டிருக்கும் காட்சி வெளியானது. அந்தக் காட்சியில் அனைவரும் பொதுமக்கள் உடையில் காணப்பட்டார்கள். அந்தக் காட்சியில் சிலரை அவர்களின் உறவுகள் இனங்காணங்கண்டிருந்தார்கள். யுத்தகளம் ஒன்றில் அந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்பதை அவர்கள் கைதிகளாக இருத்தப்பட்டிருக்கும் சூழல் காட்டுகிறது. தென்னை ஓலைகளை பாதுகாப்பு வேலிகளுக்காக இலங்கைப் படைகளும் போராளிகளும் பயன்படுத்துவார்கள். அந்த தென்னை ஓலைகளில்தான் அந்தத் தமிழர்கள் இருத்தப்பட்டிருந்தார்கள்.\nமண் தடுப்பு அல்லது பெரிய பதுங்குகுழி போன்ற சூழலாகவும் தெரிகிறது. அவர்கள் யுத்த களம் ஒன்றில் கைதிகளாக பிடிபட்ட நிலையில்தான் இருந்தார்கள் என்பதையும் பெரும் ஆபத்தை எதிர்கொண்டு விட��டார்கள் என்பதையும் அந்தக் காணொளி வெளிப்படுத்தியது. அவர்களின் கண்களில் கொலையின் கொடும் பயம் உறைந்திருந்தது. எதுவும் செய்யாத எதையும் அறியாத அந்தச் சிறுவனும் கொலைப் பலிக்கு அஞ்சியபடி இருக்கிறான். அவர்களுக்கு பின்னர் என்ன நடந்தது என்பது தெரியாத நிலையில் சிலரை இனங்கண்ட உறவுகள் அவர்கள் இன்னும் மீளவில்லை என்று சொல்லியுள்ளார்கள். பொதுசனக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் அந்தக் காணொளியில் இருப்பதாக இனங்காட்டியிருந்தார். சிலர் இனங்காட்ட அஞ்சியிருக்கிறார்கள்.\nஇதே காணொளித் தொகுதியில் இசைப்பிரியாவின் படமும் இருந்தது. மண்மூட்டைகளில் தலை வைத்தபடி இருக்கிற இந்தக் காட்சியில் இசைப்பிரியாவின் அருகில் இன்னொரு பெண்ணும் கொல்லப்பட்ட நிலையில் கிடக்கிறார். இசைப்பிரியா வெள்ளைத் துணியால் போர்த்து மூடப்பட்டிருக்கிறார். மற்றைய பெண்ணைப் இனங்காண முடியாதிருக்கிறது. இந்த விவரணப்படத்தில் நீளமான நேர்காணலை வழங்கும் இராணுவ அதிகாரி தங்கள் படைகள் யுத்தகளத்தில் எப்படி செயல்பட்டார்கள் என்பதையும் சரணடைந்த போராளிகளை கொலை செய்ய அவர்களுக்கு மேலிடத்தில் இருந்து எப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் எப்படி கொலைகளைச் செய்தோம்; எப்படி சித்திரவதைகளைச் செய்தோம் என்றும் தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். முகம் மறைப்பட்ட நிலையில் குறித்த இராணுவ உயரதிகாரி தன் நேர்காணலை வழங்கியிருக்கிறார்.\nஅந்தக் கொடும் களம் எப்படி இருக்கும் என்பதை இந்த முகங்கள் நமக்குச் சொல்லுகின்றன. அந்த மனிதர்களின் இறுதி வார்த்தைகள் எப்படி இருக்கும் என்பதை இந்த காட்சிகள் சொல்லுகின்றன. மரணமும் கொடிய மிருகங்களும் அந்தத் தமிழர்களை கொடுமையாக வதைத்துக் கொன்றிருக்கிறது. இசைப்பிரியாவை போன்ற அந்த மனிதர்களின் பின்னால் நீளமான குளிர்ச்சியான வலிமை மிகுந்த பல இரகசியங்கள், கனவின் ஏக்கங்கள், வாழ்வின் இலட்சியத்தின் தாககங்கள் கிடக்கின்றன. இந்தப் பதிவில் இசைப்பிரியா பற்றிய சில ஞாபகங்களை பதிவு செய்ய நினைக்கிறேன். இசைப்பிரியாவின் சூழலில் வாழ்ந்த அவருடன் பணியாற்றிய அவருடன் நெருங்கியிருந்த பலர் இன்று அவர்களைக் குறித்து எதுவும் பேச முடியாதிருக்கிறார்கள் என்பதையும் அவசியம் குறிப்பிட வேண்டும்.\n1981இல் மே மாதம் 02ஆம் த��கதி பிறந்த இசைப்பிரியாவின் இயற்பெயர் சோபனா. 1998இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த இசைப்பிரியா தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவில் அடங்குகிற ஊடகத்துறையான நிதர்சனபிரிவுப் போராளியாக இருந்தார். நீண்ட காலமாக நிதர்சனப் பிரிவிலேயே இருந்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் ஊடக வெளியீடாக வெளிவரும் காணொளி வெளியீடான ஒளிவீச்சுத் தொகுப்பு பெரும்பாலானவற்றை இசைப்பிரியாவே அறிமுகம் வழங்கி தொகுத்தளித்திருக்கிறார். இளம் அறிவிப்பாளராக அந்த ஒளிவீச்சுக்களில் அறிமுகமாகிய இசைப்பிரியா ஈழத் தமிழர்களுக்கேயுரிய முறையில் வீடியோ சித்திரங்களை அறிமுகப்படுத்துபவர். ஈழ மக்களின் கனவுகள், ஏக்கங்கள், மண்ணுடன் மண்ணான வாழ்வுகள், இடம்பெயர் அலைச்சல்கள், நிலப்பிரிவுகள், மனிதத்துயரங்கள், போர்க்கொடுமைகள், போர்க்களங்கள், போர் வெற்றிகள், இலட்சியக் கருத்துக்கள் என்று விடுதலைப் போராட்டத்தின் அன்றைய காலத்து காட்சிகளை ஒவ்வொரு மாதமும் கொண்டு வரும் ஒளிவீச்சை குறித்த தன்மைகளை அதற்கு ஏற்ப அறிமுகப்படுத்தி இசைப்பிரியா வழங்குபவர்.\nவிடுதலைப் புலிகளின் நிதர்சனம் பிரிவு வளர்ச்சி பெற்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியாக பரிணமித்தது. அப்பொழுது தேசியத் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவுப் பொறுப்பாளராக இசைப்பிரியா கடமையாற்றினார். போராளிகளின் ஊடகப் பிரிவில் மாதாந்தமாக ஒளிக்காட்சிகளை தொகுத்து வழங்கி வந்த நிதர்சனம், ஒரு தேசிய தொலைக்காட்சியாக உருவாகிய வேளையில் செய்திப்பரிவில் இருந்த பணிகளை செம்மையாக இசைப்பிரியா செய்திருக்கிறார். ஊடகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர் ஈழப் போராட்டத்தில் இணைந்த பின்னர் தன்னை ஒரு ஊடகப் போராளியாக்கி போராட்டத்திற்கு உன்னதமான பங்களித்தார்.\nயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட இசைப்பிரியா வேம்படி இந்து மகளிர் பாடசாலையில் உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் கல்வி கற்றிருந்தார். 1996இல் இடம்பெயர்ந்து மல்லாவி மத்திய கல்லூரியில் கல்வியை தொடர்ந்து கற்றிருந்தார். பின்னர் உயர் தரக் கல்வியை கற்றுக் கொண்டிருந்தபொழுது அதனை இடை நிறுத்தி ஈழப் போராட்டத்தில் இணைந்து கொண்டார். ஈழத்தின் அழகி என்று சொல்லத்தக்க வகையில் ஈழப் பெண்களின் அழகின் குறியீடான தோற்றத்தைக் கொண்டவர். மென்மையும் இரக்கமும் குளிர்ந்த இலட்சியப் பாங்கும் கொண்ட இசைப்பிரியா ஈழத்து மக்களுக்கு நடந்த அநீதிகளை கண்டு போராட வேண்டும் என்று தன் இளவயதில் போராட்டத்தில் இணைந்தவர்.\nதமீழீழத் தேசியத் தொலைக்காட்சியில் அவர் வகித்த பங்கு முக்கியமானது. தொலைக்காட்சியின் தொடக்க கால செய்திப்பரிவுப் பொறுப்பாளராக இருந்த இசைப்பிரியா பின்னர் ஒரு படைப்பாளியாக மாறி தேசியத் தொலைக்காட்சிக்கு பல்வேறு படைப்புக்களை தந்திருக்கிறார். இசைப்பிரியா என்றதும் எனக்கு ‘துயிலறைக்காவியம்’ என்ற விவரண நிகழ்ச்சிதான் ஞாபகத்து வருகிறது. அங்கு பணிபுரிந்த ஒவ்வொரு படைப்பாளிகளின் பின்னாலும் அவர்களின் பெயர்கள் அடைமொழியாக இருக்கும். இசைப்பிரியா குரல் கொடுத்து ஒலிபரப்பாகி வந்த துயிலறைக் காவியம் என்ற நிகழ்த்து அந்த நிகழ்ச்சியை எழுதுபவரைவிட இசைப்பிரியாவின் குரலையே அதிகமாய் நினைவுபடுத்துகிறது. மிக இயல்பான எதார்த்தமான நவீனத் தன்மை மிக்க வாசிப்பும் குரலும் அந்த நிகழ்ச்சியை மிகவும் பெறுமதியாக்கியது.\nஇசைப்பிரியாவின் குரலில் ஒலித்த அந்த ‘துயிலறைக்காவியம்’ என்ற நிகழ்ச்சி மாவீரர்களைப் பற்றியது. துயிலறைக்கடிதங்கள் போல கடித அமைப்பில் உருவாக்கப்படும். மாவீரர் ஒருவரது வரலாறு குறித்து பதிவு செய்யும் அந்த நிகழ்ச்சியில் மாவீரர்களைப் பற்றி அவர்களது பெற்றோர் நண்பர்கள், சகபோராளிகள், பொறுப்பாளர்கள், தளபதிகள், தலைவர் என அனைவரும் சாட்சியமாக பதிவு செய்வார்கள். செவ்வாய்கிழமைகளில் அந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். ஈழக் கனவுக்காக போராடி வீழ்ந்த போராளிகளுக்கு அஞ்சலியாகவும் பதிவாகவும் நினைவுபடுத்தலாகவும் முக்கியம் பெறும் அந்த நிகழ்ச்சியில் இசைப்பிரியாவின் குரல் மிகத் தனித்துவமாக ஒலித்திருக்கிறது.\nகவிதைகளை விபரணச் சித்திரங்களாக்குகிற வேலைகளில் அவர் ஈடுபட்டார். புதுவை இரத்தினதுரை, செந்தோழன், ஆதிலட்சுமி சிவகுமார், வீர போன்றவர்களின் கவிதைகளை இப்பிடி விவரணங்களாக்கியிருக்கிறார். என்னிடமும் கவிதை ஒன்றை கேட்டார். தருகிறேன் என்று சொல்லி வாரக் கணக்காகி மாதக் கணக்கில் காலம் நீண்டு கொண்டு போனது. ‘தீபச்செல்வன் என்ன மாதிரி கவிதை தருவிங்களே’ என்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்டபார். இசைப்பிரியாவைக் காணும் பொழுதுதெல்லாம் ‘எழுதித் தருகிறேன் எழுதித் தருகிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தேன். பின்னர் நீளமாக அன்றைய சூழலை வைத்து ஒரு பிரதி எழுதிக் கொடுத்தேன். சில நாட்களில் அதற்கு குரல் கொடுத்து படத் தொகுப்பாக்கம் செய்திருந்தார்.\nதேசியத் தொலைக்காட்சியில் அவர் பல வேலைகளை செய்திருக்கிறார். வெறுமனே குரல் கொடுப்பதற்கு அப்பால் அவற்றை படத் தொகுப்பு செய்வது, படைப்பது, பிரதிகளை எழுதுவது, காட்சிப் பிடிப்புக்களை இயக்குவது, காட்சிகளை தேடிப் பெறுவது, கமராக்களை கையாள்வது என எல்லாத் துறையிலும் அறிவுபூர்வமாகவும் நுட்பமாகவும் இயங்கினார். நாளுக்கு நாள் ஒவ்வொரு துறையிலும் அவர் வளர்ச்சி பெற்று வந்தார். படத்தொகுப்பாக்கம் செய்வது போன்ற கணினி ரீதியான அறிவை பெற்றுக் கொள்ள இசைப்பிரியாவிடம் இருந்த ஆர்வமே முக்கிய காரணம். அன்றைய நாட்களில் பெண் படைப்பாளிகளின் தொலைக்காட்சித் தயாரிப்புக்கள்தான் மிகச் சிறந்தவை என்கிற அளவுக்கு நல்ல அபிப்ராயம் இருந்தது. அதற்குள் இசைப் பிரியா போன்ற ஊடகப் போராளிகளின் அர்பணிப்பும் இலட்சியப் பாங்கும் கொண்ட பணிதான் காரணமாக இருந்தது.\nசெய்தித் தொகுப்பாளராகவும் செய்தி எழுதுபவராகவும் பணியாற்றிய இசைப்பிரியா உதிரிகளாக பல நிகழ்ச்சிகளுக்கு குரல் வழங்கியிருக்கிறார். நடனத்திறமையும் கொண்டவர். நேர்காணல்களிலும் ஈடுபட்டிருக்கிறார். கலைஞர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளையும் ‘சாலை வழியே’ என்ற அபிப்பிராய நிகழ்ச்சிகளையும் செய்திருக்கிறார். ‘இராஜகுமாரியின் கனவு’ என்ற குறும்படத்தை தயாரித்தும் இருக்கிறார்.\nஇசைப்பிரியாவை அதிகம் வெளி உலகிற்கு அல்லது ஈழத் தமிழ் மக்களுக்கு வெளிக்காட்டியவை அவரது முகம், குரல், நடிப்பு என்பனவைதான். தொலைக்காட்சியில் ஆவண வீடியோத் தொகுப்பில் அவர் அறிவிப்பாளராக படைப்பாளியாக இருந்து செம்மையாக இயங்கியதுடன் ஈழப் படங்களிலும் பாடல்களிலும் நடித்த பொழுது அவர் இன்னும் பேசப்பட்டார். இசைப்பிரியா பெரும்பாலான ஈழப்பெண்களின் முகபாவமும் மனமும் கொண்டவர். அவரது நடிப்புக்களில் அந்தத் தன்மைகள் அப்பட்டமாக வெளிப்பட்டுக் கிடக்கும். இசைப்பிரியா நடித்த படங்களில் ‘ஈரத்தி’ என்ற நீளப் படமும் ‘வேலி’ என்ற குறும்படமும் முக்கியமானது.\nஈரத்தி படத்தில் முழுக்க முழுக்க ஈழத்து சாதாரண பெண்ணைப்போல வருகிறார். ஈழத்துப் பெண்களுக்கு இருக்கிற குணங்களை மிக இயல்பாக பிரதிபலித்திருப்பார். அந்தப் படத்தில் இவரது சகோதரியாக வருகிற போராளியுடனான உரையாடல்கள், தம்பியாக வருகிற பாத்திரத்துடனான உரையாடல்கள், அம்மாவுடனான உரையாடல்கள், காதலனுடனான உரையாடல்கள் என்பன மனதை விட்டகலாது நிற்கின்றன. ஈரத்தி படம் பலவகையிலும் முக்கியமான படம் என்று அந்தப் படம் வெளியாகிய நாட்களில் எழுதிய குறிப்பில் எழுதியிருந்தேன். அந்தப் படத்தை இயக்கியது, திரைக்கதை எழுதியது, படப்பிடிப்பு செய்தது, படத் தொகுப்பு செய்தது எல்லாமே பெண் போராளிகள்தான். அத்தோடு படத்தின் சிறப்புக்கு இசைப்பிரியா போன்ற போராளிகளின் நடிப்பும் முக்கிய அம்சமாக அமைந்திருக்கிறது.\nஇசைப்பிரியா நடித்த ‘வேலி’ படமே என்னை அதிகம் பாதித்த படம். அந்தப் படத்தையும் முல்லை யேசுதாசனின் ‘துடுப்பு’ படத்தையும் குறித்து இரண்டு பெண்ணியக் குறும்படங்கள் என்று வீரகேரிப் பத்திரிகையின் நிறப்பிரிகை பகுதியில் எழுதியிருந்தேன். அதைப் பார்த்த இசைப்பிரியா ‘எங்கட படத்தைப் பற்றி வீரகேரியில எழுதியிருந்தியள் நன்றி’ என்றார். ‘நல்லா இருந்தது சந்தோசமாயிருந்தது. நிமலாக்கவும் சொல்லச் சொன்னவா’ என்று சொல்லி மகிழ்ச்சியடைந்தார். வேலி படத்தில் இசைப்பிரியாவின் லட்சுமி என்ற பாத்திரம் கொண்டு வருகிற பிரக்ஞையும் கதையும் ஈழத்தின் நிகழ்காலத் துயரத்தை எடுத்துப் பேசுபவை.\nவேலி படத்தில் முற்றிலும் வேறுபட்ட பாத்திரத்தில் இசைப்பிரியா நடித்தார். இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிக்கு காணி பார்க்கச் சென்ற கணவனை இராணுவம் கொலை செய்து மலக்குழிக்குள் போட்டுவிட எலும்புக்கூடு மட்டும் மிஞ்சி விடுகிறது. ஒரு பெண் குழந்தையுடன் தனித்து வாழும் பொழுது ஏற்படும் சமூக ஊடாட்டங்களே தொடர்ந்து கதையாகிச் செல்கிறது. யுத்தம் காரணமாக கணவர்களை பறிகொடுத்து தவித்துக் கொண்டிருக்கிற ஆயிரம் ஆயிரம் பெண்களின் குறியீடாக வருகிறார் இசைப்பிரியா. வசனங்களை பேசும் விதமும் உணர்வுகளை முகத்தில் வெளிக்காட்டும் விதமும் ஈழப் பெண்களின் நிகழ்கால உணர்வை காட்டுகின்றன. ஈழப் பெண்களுக்கேயுரிய வலிமையையும் மிடுக்கையும்கூட இந்தப் படத்தில் இசைப்பிரியா அதிகம் வெளிக்காட்டுவார். அந்தப் படத்தில் வரும் இசைப்பிரியா ப���ன்ற பாத்திரம் வகிக்கிற பல பெண்களை நான் பார்த்திருக்கிறேன். சமூகத்தின் வசைகளுக்கும் பழிப்புக்களுக்கும் எதிராக கடுமையாக போராடுகிறார்கள்.\nவேலி படத்தில் அகழ்விழி என்ற பெண் போராளியின் கமராவில் இசைப்பிரியா மிகவும் அழகாக இயல்பாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறார். ஈழத்தின் அழகி என்கிற அளவில் அவரை காட்டுகிற கோணங்களும் அளவுகளும் அமைந்திருக்கின்றன. இயல்பாக பாத்திரங்களுக்கு ஏற்ப அதன் உணர்வுகளை பிரதிபலித்து வாழ்பவர் இசைப்பிரியா. இப்பிடி இசைப்பிரியா ஒரு ஊடகப் போராளியாக பல வகையில் முக்கியம் பெற்றிருக்கிறார். பல பாத்திரங்களை வகித்திருக்கிறார். கனவுக்காக இலட்சியத்திற்காக ஊடகப் பிரிவில் முழுமையாக இயங்கி தன்னை அர்ப்பணித்திருக்கிறார்.\nசரி, பிழைகளை நேருக்கு நேராக சுட்டிக் காட்டும் தன்மையும் நறுக்கென்று எதனையும் மனந்திறந்து பேசும் தன்மையும், எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் தன்மையும் இசைப்பிரியாவின் இயல்புகள் என்று என்னிடம் சொல்லிய முன்னாள் பெண்போராளி ஒருவர் எல்லோரையும் மதித்து நடந்து கொள்வதும், தனது கடமைகளில் கண்ணாக இருப்பதும் அவரது இயல்புகள் என்றும் குறிப்பிட்டார். இலட்சியத்தில் கொள்கையில் கனவில் புரிதலும் குளிர்ச்சியும் வலுவும் கொண்டவர் இசைப்பிரியா.\nவன்னிப் போரின் இறுதிக் களத்தில் அவர் சரணடைந்த பொழுது அவரை இராணுவம் மிகவும் கொடுமையாக சித்திரவதை செய்திருக்கிறது; வன்புணர்வுக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஒரு தாயாக அவர் கருவுற்று குழந்தையை சுமந்திருந்த நிலையில்தான் இப்படி வன்முறையால் சிதைத்துக் கொல்லப்பட்டார். இசைப்பிரியாவுடன் அவரது கருப்பையில் இருந்த குழந்தையையும் அவர்கள் கொன்றிருக்கிறார்கள். பல ஈழப் பெண்களுக்கு நடந்த துயரக் கொடுமை இசைப்பிரியாவுக்கும் நடத்திருக்கிறது. அது போல பல ஆண் போராளிகளும் பொதுமக்களும் இப்பிடி சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்ட்டிருக்கிறார்கள். வாக்குறுதிகளின் பின்னர் சரணடைந்த பல போராளிகள் இப்படி வதைக்களத்தில் கொல்லப்பட்டனர். மிகவும் பரிதாபகரமாக இரக்கமற்ற வகையில் சரணடைந்த போராளிகளை கொன்ற குருதியால் நமது நிலம் நனைந்து சிவந்து போயிருந்தது.\nஎல்லாச் சாபங்களும் எல்லாக் கண்ணீரும் எல்லா குருதிகளும் மகிந்த ராஜபக்ஷவை பாவமாக தொடர��கிறது. இந்த ஈழத் துயரம் மகிந்த மற்றும் அவரது வாரிசுகள் முதல் அவரது படைகள் வரை சந்ததிகளைக் கடந்து பழி தீர்க்கிற கொடும் சாபமாகி விட்டது. எல்லா விதமான அநீதிகளைக் கண்டும் ஈழத் தாய்மார்கள் நெஞ்சில் அடித்து அழுது திட்டினர். மகிந்தராஜபக்ஷ ஈழப் போராளிகளுடன் நடத்தியது நேரடியான போர் அல்ல என்பதையும் தந்திரம் நிறைந்த பல வழிகளில் போராளிகளை அழித்து ஈழப் போராட்டத்தை முடக்க பல குற்றங்களை இழைத்துள்ளார் என்பதும் ஈழத் தமிழர்களின் இருப்பையும் பிரக்ஞையும் இல்லாமல் செய்ய முற்பட்ட கொடுங்கோல் வேலை என்பதையும் குருதியால் நனைந்த ஈழ நிலம் அம்பலப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாகம்”\nRe: சாபக் குருதியால் நனைந்த சிவப்பு நிலம் : இசைப்பிரியா பற்றிய ஞாபகக் குறிப்புக்கள்…\nTamilYes :: மாவீரர்கள் :: ஈழத்து வரலாறுகள் அனைத்தும் :: ஈழத்து வரலாறுகள் அனைத்தும்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--க���டும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.haixingcap.com/ta/", "date_download": "2020-08-04T20:22:40Z", "digest": "sha1:32XH6EB6I3NNE57JJQL6EXF7Y6O6TNWH", "length": 10523, "nlines": 179, "source_domain": "www.haixingcap.com", "title": "பேஸ்பால் கேப்ஸ், ஃபேஷன் கேப்ஸ், குழந்தைகள் கேப்ஸ் - Haixing", "raw_content": "\nஆர் & டி கொள்ளளவு\nபிளாட் சிறந்த ராணுவம் தொப்பிகள்\nFlexFit மற்றும் பொருத்தப்பட்டு கேப்ஸ்\n10 வருடங்களுக்கும் மேலான அனுபவம் உடன் வல்லுநர் உற்பத்தியாளர்\nஃபேஷன் மொத்த விற்பனை பங்கு கம்பளி ஃபீல் மிதக்கும் பனிக்கட்டி பாறை ஹாட் க்கான ...\nஊக்குவிப்பு விருப்ப பிரஷ்டு பருத்தி பேஸ்பால் கேப்ஸ்\nதொழிற்சாலை வழங்கபட்டது பான்டோன் நிறங்கள் விருப்ப தையல் பூ ...\nஆண்கள் மலிவான விலை கருப்பு பேஸ்பால் தொப்பி\nபிரபலமான விருப்ப தோல் இணைப்பு 5 குழு தொப்பி\n10 வருடங்களுக்கும் மேலான அனுபவம் உடன் வல்லுநர் உற்பத்தியாளர்\nXIONGXIAN HAIXING தலையில் அணிவது கோ., லிமிட்டெட்.\nXIONGXIAN HAIXING தலையில் அணிவது கோ., லிமிட்டெட். பிரபலமான சிறிய விற்பனைப் அடிப்படை Baigou அமைந்துள்ள ஒரு தொழில்முறை மற்றும் அனுபவம் தயாரிப்பாளர் ஆகும். நாம் வாடிக்கையாளர்களின் தேவைகளை அல்லது பொருட்கள் மூலம் செயல்முறை படி வடிவமைத்து அலங்காரம் தயார��ப்புகளுக்கு. ஓ.ஈ.எம் உத்தரவுகளை மேலும் welcome.Our பொருட்கள் பேஸ்பால் தொப்பிகள், ஃபேஷன் தொப்பிகள், குழந்தைகள் தொப்பிகள் மற்றும் பிற தொப்பிகள் மூடுகிறது. நாம் நாள் வாழ்த்துக்கள், தையல், பேக்கிங் செய்ய எம்ப்ராய்டரி உற்பத்தியை கோடுகள், கண்டிப்பான தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒன்றையும் முழு தொகுப்பையும் வேண்டும். நாம் திறமையான தொழிலாளர்கள் மற்றும் கண்டிப்பான தரமான ஆய்வு விதிமுறைகளைக் கொண்டிருக்கின்றன.\n10 வருடங்களுக்கும் மேலான அனுபவம் உடன் வல்லுநர் உற்பத்தியாளர்\nசீனா சப்ளையர் விருப்ப Snapback காப் மற்றும் ஹாட் Snapback தொப்பிகள் மொத்த விற்பனை\nவிருப்ப 6 குழு அப்பா ஹாட், எம்ப்ராய்ட்ரி அப்பா ஹாட் விருப்ப\nமிக பிரபலமான ஸ்டார்டர் Snapback விருப்ப Snapback மொத்த விற்பனை\nபுதிய வடிவமைப்பு விருப்ப பொருத்தப்பட்டு பேஸ்பால் தொப்பி\nஊக்குவிப்பு Haixing விருப்ப சின்னம் விளையாட்டு காப் ஹாட் எளிய கேப்ஸ் மற்றும் தொப்பிகள்\n10 வருடங்களுக்கும் மேலான அனுபவம் உடன் வல்லுநர் உற்பத்தியாளர்\nஇறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தக\nமேல் தொப்பி மற்றும் குளிர்காலத்தில் தொப்பிகள் அவர்கள் நன்றாக தொழிலாளரின் 30 நாடுகளை விட salabilitied கீழ்மையிலிருந்து அனைத்து வெளிநாட்டு வருகிறது ஐரோப்பா மற்றும் மத்திய East.top தொப்பி மற்றும் குளிர்காலத்தில் தொப்பிகள் போன்ற வயதுக்கு மேற்பட்டவராக தயாரிப்புகள் உள்ளன etc.All, பொருட்கள் நாகரீக பாணியில் இருக்கின்றன etc.All நாகரீக நடை, படிப்பவர்களுக்கு நன்றாக தொழிலாளரின் உள்ளன ...\nநாம் முதல் வகுப்பு தயாரிப்பு வரி வேண்டும், வலுவான ஆட்ட நுட்பங்களை சக்தி\nஇது பீஜிங்கிற்கு அருகே சீனா -இதுதான் மூலதனம் மற்றும் சீனா -Tianjin.that வடக்கில் பெரிய துறைமுக அது மிகவும் வசதியான போக்குவரத்து நிலைமைகளை மற்றும் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி இடத்தைக் கொண்டிருக்கும் சராசரி பிரபலமான சிறிய விற்பனைப் அடிப்படை Baigou மற்றும் Xiongan புதிய பகுதியில் அமைந்துள்ளது. நாம் முதல் வர்க்க தயாரிப்பு வரி வேண்டும் ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: அறை 302, Unit2, கட்டிடம் எண் .6, JingYuanliujun மாவட்டம், Qiyi சாலை, Baoding\nCustom Military Baseball Cap, ���ிளாட் முகமூடியாக பொருத்தப்பட்டு பேஸ்பால் தொப்பி , அப்பா ஹாட், Custom Military Style Baseball Caps, 5 குழு ஹாட், Beanies / பின்னிவிட்டாய் ஹாட் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/andhra-forest-encounter-tamilnadu-hired-worker/", "date_download": "2020-08-04T20:11:30Z", "digest": "sha1:EIX7CHOJG3BEJBJKWBPUBC6JJLX5I2G5", "length": 13693, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆந்திர வனத்துறை என்கவுண்டர்! - தமிழக கூலி தொழிலாளி பலி! | Andhra forest encounter! - Tamilnadu hired worker! | nakkheeran", "raw_content": "\n - தமிழக கூலி தொழிலாளி பலி\nவிவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜம்னாமத்தூர் தாலுக்கா, போளுர் தாலுக்கா, ஆரணி தாலுக்காவை சேர்ந்த சில கிராமத்தை சேர்ந்த மக்கள், குறிப்பாக இளைஞர்கள் புரோக்கர்களின் பேச்சை நம்பி ஆந்திரா காடுகளில் செம்மரம் வெட்டச்சென்று மாட்டிக்கொள்கிறார்கள். சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் மீது ஆந்திராவில் வழக்கும், 500க்கும் அதிகமான கூலி தொழிலாளிகள் ஆந்திராவின் சித்தூர், திருப்பதி, குண்டூர், நகரி சிறைகளில் உள்ளனர்.\nஇதுவரை 30க்கும் மேற்பட்ட தமிழக கூலி தொழிலாளிகள் ஆந்திராவின் செம்மர தடுப்பு பிரிவு மற்றும் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள். அப்போதும், செம்மரம் வெட்டச்செல்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்கிறது ஆந்திரா காவல்துறை.\nஇந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 31ந்தேதி இரவு திருப்பதியை அடுத்த காளஸ்திரி வனப்பகுதியில், செம்மரம் வெட்டச்சென்ற 30 பேர் கொண்ட கும்பலை கண்டு அவர்களை பிடிக்க ஆந்திரா வனத்துறையினர் முயன்றதாகவும், அவர்கள் சிக்காமல் இருக்க வனத்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், அதில் திருவண்ணாமலை மாவட்டம், ஜம்னாமத்தூர் தாலுக்காவை சேர்ந்த கண்ணமலையை சேர்ந்த காமராஜ் என்பவரின் இடுப்பில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து சம்பவயிடத்திலேயே இறந்ததாகவும், மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காளஸ்திரி போலிஸார் ஆகஸ்ட் 1ந்தேதி மதியம் தகவலை வெளியிட்டுள்ளனர்.\nசம்பவம் நடத்தயிடத்துக்கு ஆகஸ்ட் 1ந்தேதி மதியம் 2 மணியளவில் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்ற போலீஸார், சம்பவம் நடந்தயிடத்தை பார்வையிட்டுவிட்டு உடலை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றுள்ளனர். மருத்துவமனையில் உடற்கூறாய்வு நடத்தப்பட்டு காம��ாஜ் உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டது.\nகடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி திருப்பதி சேஷாச்சல வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சுட்டுக்கொல்லப்பட்டவரின் தகவலை வெளியிட்ட காவல்துறை, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவரின் பெயர், முகவரியை வெளியிடவில்லை.\nஆந்திரா வனத்துறையின் இந்த நடவடிக்கை தமிழக மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே மவுனமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரபல கொடூர ரவுடி என்கவுண்டர்... பின்னணியிலுள்ள மர்மங்களை வெளிப்படுத்த வேண்டும்\nஎன்கவுண்ட்டர் விகாஸ் துபே... பக்கா ஸ்கெட்ச் போட்ட தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி\nபா.ஜ.க. முக்கிய தலைவரை போலீஸ் நிலையத்திலேயே சுட்டுக்கொன்ற விகாஸ் துபே யார்\nஎன்கவுன்ட்டரில் ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொலை\nகரோனா நோயாளிகள் தப்பியோட்டம்... அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம்\nஊரடங்கிலும் பசித்தோருக்கு உணவு... அசத்தும் திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கம்\nயு.பி.எஸ்.சி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை\nஎன்.எல்.சி விபத்தில் மேலும் இருவர் உயிரிழப்பு\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் ��ட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/general-news/444-coronavirus-death-what-is-truth", "date_download": "2020-08-04T20:59:25Z", "digest": "sha1:7DEAZ2M7HKPXNKFBZZS6SC3KFGLZ2MB6", "length": 9782, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 29 July 2020 - 444 கொரோனா மரணங்கள்... உண்மை என்ன? | 444 coronavirus death - what is truth", "raw_content": "\nஅ.தி.மு.க - பா.ஜ.க மோதல் - க்ளைமாக்ஸை நெருங்கும் நான்காண்டு நாடகம்\nஅன்புமணி கையில் அக்னி டாட்டூ... - சர்ச்சை கிளப்பிய தி.மு.க எம்.பி\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல் - தமிழ் வாக்குகள் சிதறுமா... திரளுமா\nசர்ச்சையைக் கிளப்பிய சத்தீஸ்கர் முதல்வர்... அனல் குறையாத ராஜஸ்தான்\nமிஸ்டர் கழுகு: ஈ.சி.ஆரில் 63 ஏக்கர் நிலம்... ரகசிய விசாரணையில் ஐ.டி\n444 கொரோனா மரணங்கள்... உண்மை என்ன\nசாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு... மறு பிறப்பு எடுக்கும் புதிய கொலை வழக்கு...\nஅவுட்ஆஃப் ரீச்சில் அமைச்சர் சரோஜா... புலம்பும் மாற்றுத்திறனாளிகள்\nவயதான பெண்ணுக்கு சிறுவன்... கஞ்சா வியாபாரிக்கு பள்ளி மாணவி\n - பீகார் எழுப்பும் கேள்வி\nதனியார் மருத்துவமனைகளையே நாடும் ஆட்சியாளர்கள்\nசிகிச்சைக்கும் இ-பாஸ் மறுப்பு... இதயமே இல்லையா\nகேரள தங்கக்கடத்தல் வழக்கு... கன்மேன் முதல் கண்காணிப்பு கேமரா வரை...\n - 42 - சென்னைச் சிறையில் பிரபாகரனின் தளபதி\n444 கொரோனா மரணங்கள்... உண்மை என்ன\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணி��ுரிந்துள்ளேன். தற்போழுது மதுரையில் பணிபுரிந்து வருகிறேன்.\nஎன் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்கையாளராக மதுரையில் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந்தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/india/ias-groom-weds-ips-bride-getting-marriage-at-his-office", "date_download": "2020-08-04T20:35:15Z", "digest": "sha1:P4LAD4PNVDBOFKUFDGOIACDBQNL75C73", "length": 9940, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "`பிரமாண்டத்துக்கு நேரமில்லை!’ - அலுவலகத்திலேயே திருமணம் செய்துகொண்ட ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் அதிகாரிகள் | IAS groom weds IPS bride getting marriage at his office", "raw_content": "\n’ - அலுவலகத்திலேயே திருமணம் செய்துகொண்ட ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் அதிகாரிகள்\nஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் பணியில் உள்ள காதலர்களுக்குத் திருமணம் செய்துகொள்ள நேரம் கிடைக்காததால் அவர்கள் அரசு அலுவலகத்திலேயே திருமணம் செய்துகொண்டுள்ளனர்.\nபொதுவாக ஒரு வீட்டில் குடிமைப் பணிகளில் இருப்பவர்கள் எப்போதும் பிஸியாகவே இருப்பார்கள். குறிப்பாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாக இருப்பவர்கள் எப்போதும் மக்கள் தேவைக்காக உழைக்க வேண்டும் என்பதால் அவர்கள் ஏக பிஸியாகவே இருப்பார்கள். அதிலும் ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் குடிமை சார்ந்த பணிகளில் இருந்தால் சொல்லவே தேவையில்லை.\nஇப்படியான நிலைதான் குஜராத்தைச் சேர்ந்த ஒரு காதலர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 2015 பேட்சைச் சேர்ந்த துஷர் சிங்லா என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும் 2017 பேட்சைச் சேர்ந்த நவ்ஜோத் சிமி பெண் என்ற ஐ.பி.எஸ் அதிகாரியும் சில வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். துஷர் தற்போது மேற்குவங்கத்தில் உள்ள ஹௌராவில் மாவட்ட ஆட்சியராகவும், சிமி பிகாரில் உள்ள பாட்னாவில் டி.எஸ்.பியாகவும் வேலை செய்து வருகின்றனர்.\nஇவர்களது திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், இருவரும் குடிமைப் பணிகளில் இருப்பதால் இருவருக்குமே திருமணம் செய்துகொள்ள போதுமான நேரம் கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் பலமுறை திருமணத் தேதி குறித்தும் அது தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டே இருந்துள்ளது. இதனால் இரு���ரும் காதலர் தினமான நேற்று முன் தினம் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.\nஅதுவும் ஹௌராவில் உள்ள துஷரின் பணி அலுவலகத்திலேயே இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது. சார்பதிவாளரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்துப் பெற்றோர் மற்றும் ஒரு சில உறவினர்கள் சூழ மிகவும் எளிமையான முறையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளனர். தனது காதலனைக் கரம் பிடிப்பதற்காகச் சிமி பிகாரிலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு மேற்குவங்கம் சென்றுள்ளார். இந்த அதிகாரிகளின் சிறப்புத் திருமணம் மற்றும் புகைப்படங்கள் நேற்று முதல் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\n\"இருவரும் அரசாங்க அலுவலகத்தில் திருமணம் செய்துகொள்வதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அலுவலகத்தில் வைத்து அவர்கள் இருவரும் கையொப்பம் மட்டுமே போட்டனர். மற்றபடி விருந்து போன்ற எதுவும் அங்கு நடைபெறவில்லை. இதில் எந்தத் தவறும் இல்லை” என்று ஹௌரா மாவட்ட தலைவர் அருப் ராய் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://madurai-pcl-sivakumar.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2020-08-04T20:10:07Z", "digest": "sha1:FD6ZF27N7J3DG5EBLSEIY5KO2GD25BPJ", "length": 20896, "nlines": 249, "source_domain": "madurai-pcl-sivakumar.blogspot.com", "title": "படித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் : அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது", "raw_content": "படித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஅதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது\n1.அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.\n2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.\n3. நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு, நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.\n4. நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.\n5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.\n6. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத ���ெரிய சுமையாகியிருக்கும்.\n7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.\n8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.\n9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.\n10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.\n11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.\n12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.\n13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.\n14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.\n15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.\n16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.\n17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.\n18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான். வேண்டும்.\n19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.\n20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.\n21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.\n22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.\n23. நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும்.\n24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.\n25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது\nPosted by சித்தையன் சிவக்குமார் மதுரை at 8/22/2013 05:29:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் ப��ிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஎம்ஜிஆர் படம் ஓடினால் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி - *M.G.R. ஒரு காரியத்தில் இறங்கினார் என்றால் என்ன இடையூறு வந்தாலும் அதை முடிக்காமல் விடமாட்டார். அதற்கு மிகப் பெரிய உதாரணம் அவர் முதன் முதலில் தயாரித்து, இய...\nவாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை - *வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை* * - *வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை* ** *கந்தசாமி என்ற ஏழை ஒருவர் திடீரென ஒருநாள் இறந்துவிடுகிறார். அவர் தான் இறந்துவிட்டதை உணரும் போது, கையில் ஒரு...\nஉறவுகள் எப்படி இருக்க வேண்டும் - *உறவுகள் எப்படி இருக்க வேண்டும் - *உறவுகள் எப்படி இருக்க வேண்டும்உறவுமுறைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் எத்தனையோ விதங்கள் உண்டு. ஒரு தனிமனிதருக்கு அவரது வாழ்க்கைத் துணைவர், கு...\nபேர் அப்புறம் வைச்சுகலாம்… - ஆசிரியர் : எல்லாரும் உங்கள் நோட்டில் ஒரு \"பாக்ட்டிரியா\" படம் வரையுங்கள்.. நம்ம மாணவன் : இதோ வரைந்து விட்டேன் ஐயா... ஆசிரியர் : என்ன படம் வரைந்து விட்ட...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\nநான் ஒரு சிந்து காவடிச்சிந்து - நான் ஒரு சிந்து - நான் ஒரு சிந்து காவடிச்சிந்து தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n1.அமைதியாய் இரு - ஊமையாய் இராதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 3. உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல். - ஜெர...\nவிநாயகர் தோற்றம் குறித்த புராணக்கதைகள்\nஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு ...\nதன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது தான் அதி உன்னதமான அழியாத தற்காப்பு ஆகும். உடல் எப்படி தாக்குதலை சமாளிக்கப் போகிறது என்பதை விட உள்ளம்...\nகலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு\nதலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும் தஞ்சை மா���ட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிரா...\nநீங்கள் உங்கள் நிறுவனத்தின் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைக்கிறீர்களா \"ஆம்\" என்றால், நீங்கள் முதலில் இந்திய அரசு வழங்கும் ...\nமானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் ம...\nதிருவண்ணாமலை கோவில் வரலாறு : பஞ்ச பூத ஸ்தலம் (5 இயற்கை காரணிகள் ) பூமியில் அதாவது ஐந்து அடிப்படை கூறுகளை மூலம் உருவாகி...\nகவிஞர் வாலி - வாழ்க்கை குறிப்பு\nஇயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், பிறப்பு: 29-.10-1931) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார் என்பது சொல்ல வேண்டிய அவசிய...\nகாது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்\nமூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை, காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு...\nசத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடைய முடியாது. உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்...\nஅதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது\nஎத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல... எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://timefm.ca/Scrollingnews/get/42", "date_download": "2020-08-04T19:21:25Z", "digest": "sha1:OMU5QWZUECMNNJKQPTZSBQ3NFCCVS5ZL", "length": 21165, "nlines": 200, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nகொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம் உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை||\nசீனாவுடனான மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழப்பு||\nகொரோனா அபாயம் – பாடசாலைகளை மூடுவதற்கு சீனா தீர்மானம்||\nபுடினைப் பாதுகாக்க கிருமி நீக்க சுரங்கம் அமைப்பு||\nபிரேசிலில் ஒரேநாளில் 37,278 பேருக்கு கொரோனா தொற்று||\nஅரிசோனா, புளோரிடா, டெக்சாஸில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு||\nநியூசிலாந்தில் எல்லை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களை பொறுப்பேற்றது இராணுவம்||\nஹோண்ரோஸ் ஜனாதிபதிக்கும் கொரோனா தொற்று||\nசீனாவில் மீண்டும் பரவத்தொடங்கிய கொரோனா: 1235 விமானங்களின் சேவைகள் இரத்து||\nதி.மு.க. இலக்கிய அணி இணைச்செயலாளருக்கு கொரோனா உறுதி||\nதமிழகத்தில் உ��ிரிழந்தவர்களின் எண்ணிக்கை 528 ஆக அதிகரிப்பு||\nஇந்திய – சீன இராணுவப் படைகள் மோதல்: பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை||\nஇந்தியாவில் 12 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை||\nஎல்லையில் முப்படைகளையும் தயார் நிலையில் இருக்குமாறு ராஜ்நாத் சிங் உத்தரவு||\nசண்டை வேண்டாம் – இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் சீனா||\nஎல்லையில் பதற்றம் – அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு||\nகர்நாடகாவில் இனி ஊரடங்கு தேவை இல்லை – மாநில முதலமைச்சர்||\nகொரோனா பரவல் மற்றும் எல்லைப் பிரச்சினைக்கு மத்தியில் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரை||\nஅத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் – சீனாவுக்கு பிரதமர் எச்சரிக்கை||\nதமிழகத்தை மிரட்டும் கொரோனா: ஒரேநாளில் உச்சக்கட்ட பாதிப்பு||\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை||\nமீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஊடாக வைரஸ் பரவ வாய்ப்புள்ளதா – அனில் ஜாசிங்க விளக்கம்||\nசஜித்தைவிட்டு பிரிந்து செல்வதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை – மனோ கணேசன்||\nதேர்தல் திகதி அறிவிப்பின் பின்னர் ஜனாதிபதிக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் முதல் சந்திப்பு||\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் – கலையரசன்||\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவை 10 பில்லியன்களுக்குள் மட்டுப்படுத்த முயற்சி – மஹிந்த தேசப்பிரிய||\nயாழில் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் கைது||\nமட்டு. தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் நிவாரணம் வழங்கிவைப்பு||\nஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம்||\nஎதிர்க்கட்சி உறுப்பினர்கள் மனிதாபிமானமற்றவர்கள் – கெஹலிய||\nசலுகைகளுக்காக தேர்தலில் போட்டியிடவில்லை – மணிவண்ணன்||\nபொதுச் செயலாளராக ஜீவன், உப தலைவராக அனுஷியா நியமனம்||\nபுகையிலை செய்கைக்கு பதிலாக மாற்று பயிர்ச் செய்கையில் ஈடுபட மக்கள் ஆர்வம்||\nவாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசாங்கம் தடுமாறுகின்றது – ரஞ்சித் மத்தும பண்டார||\nஇளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் – ஹிருணிகாவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை||\nசமுர்த்தி கணணி உதவியாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு ��ழங்குமாறு கோரிக்கை||\nதமிழகத்தில் தங்கியிருந்த 53 இலங்கையர்கள் நாடு திரும்பினர்||\nபளையில் இராணுவத்தினருடையது என சந்தேகிக்கப்படும் அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்கள் மீட்பு||\nதொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை – ரமேஷ்||\nயாழ். பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர்கள் ஜனாதிபதிக்கு மகஜர்||\nயாழில் பதாகைகள்- சுவரொட்டிகளை அகற்றும் பணி ஆரம்பம்||\nமகேந்திரன், புஞ்சிஹேவாவுக்கு எதிராக பிடியாணையை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவு||\nஉயர்தரப் பரீட்சை திகதியில் மாற்றம் – சுசில் பிரேமஜயந்த||\nமாணவர்களை ஒன்றுதிரட்டி நடத்தப்படும் தனியார் வகுப்புகளை இடைநிறுத்துமாறு அறிவிப்பு||\n5000 ரூபாய் கொடுப்பனவில் முறைகேடு – கணக்காய்வு ஆரம்பம்||\nகிரானில் உழவு இயந்திரம் தடம் புரண்டு விபத்து||\nஇராணுவ அதிகாரிகளை விடுத்து கல்வியின் தகுதிக்கு ஏற்ப அரசாங்கம் பதவிகளை வழங்க வேண்டும்- பாரூக்||\nசுற்றுலாப் பயணிகளுக்கு மூன்று தடவை பி.சி.ஆர் சோதனை நடத்தப்படும் – பிரசன்ன ரணதுங்க||\nசிதைந்து போயுள்ள சமூகத்தை ஒன்றிணைத்து ஆட்சியில் பங்காளராக வேண்டும் – எஸ். சாந்தலிங்கம்||\nசட்டவிரோத கூட்டத்தைக் கூட்டியதாக யாழில் கைதுசெய்யப்பட்டவர்களில் 24 பேருக்கு விளக்கமறியல்||\nபொதுத் தேர்தல் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு வழிவகுக்குமா\nஎழுதாரகை படகுச் சேவையை உரியமுறையில் முன்னெடுக்க நடவடிக்கை- அங்கஜன்||\nமணல் அகழ்விற்கு தடை – பாரவூர்தி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு பேராட்டம்||\nநிதி, குத்தகை நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த விசாரணைக்கு குழு நியமனம்||\nவல்லை வெடிப்புச் சம்பவம்: ஒருவர் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைப்பு||\nட்ரோன் கமராவின் மூலம் அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா தோட்டம்||\nஅனலைதீவில் கடற்படை வீரர் தாக்கப்பட்ட சம்பவம் : மூவருக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்||\nபேசாலை வெற்றிமாதா ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 14 வருடங்கள்||\nதமிழரசுக் கட்சியினர் சுயலாப அரசியலுக்குள் என்னைப்போல் சசிகலா ரவிராஜையும் பயன்படுத்துகின்றனர் - அனந்தி||\nஇலங்கையின் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் காலியில் திறப்பு : திருமலையிலும் உருவாக்கத் திட்டம்||\nநாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்க முடியாது - கெஹலிய||\nவறிய மக்களை இரையாக்கும் நிதிக் கம்பனிகள்: உரிய சட்டம் அவசியம்- கரு ஜயசூரிய||\nஜனாதிபதி கோட்டாவிற்கு சவால் விடுக்கும் மக்கள் விடுதலை முன்னணி||\nஅர்ஜுன மகேந்திரனுக்கு எதிரான பிடியாணையை செயற்படுத்த நீதிமன்றம் உத்தரவு||\n5 மாணவர்கள் உட்பட 11 பேர் காணாமலாக்கப்பட்ட விவகாரம்: நேவி சம்பத் என்பவரை கைதுசெய்ய உத்தரவு||\nகட்சிகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் மற்றுமொரு தீர்மானம்||\nசுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமையளித்து தேர்தல் நடத்தப்படும் – ஜனாதிபதி உறுதி||\nஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பேற்க முடியாது – முன்னாள் ஜனாதிபதி||\n120 கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 290 பேர் டுபாயிலிருந்து நாடு திரும்பினர்||\nகஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்||\nசி.ஐ.டி.யின் புதிய இயக்குநரை கைது செய்யவும் – லசந்தவின் மகள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கடிதம்||\nவவுனியாவில் வாள்களுடன் சென்ற நபர்கள் அட்டகாசம் – விலையுயர்ந்த நாய்கள் திருட்டு||\nHome ›டில்லியில் அமைச்சரை எதிர்த்து பா.ஜ.க. போராட்டம்\nடில்லியில் அமைச்சரை எதிர்த்து பா.ஜ.க. போராட்டம்\nடில்லி குழந்தைகள் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் சந்தீப் குமார் குறித்த ஆபாச சிடி நேற்று இரவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சிடி.,யில் அமைச்சர், பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகளும், புகைப்படங்களும் இருந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஅமைச்சரை நீக்கியது தொடர்பான அறிவிப்பை கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டார். 2015ம் ஆண்டு டில்லியில் ஆம்ஆத்மி அரசு பொறுப்பேற்ற பிறகு பதவி நீக்கம் செய்யப்படும் 3 வது அமைச்சர் சந்தீப் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ஆசிம் அகமது கான் ஊழல் புகார்கள் காரணமாகவும், ஜிதேந்தர் சிங் டோமர் போலி கல்வி சான்றிதழ் விவகாரம் தொடர்பாகவும் பதவிநீக்கம் செய்யப்பட்டனர்.\nஅமைச்சரின் ஆபாச சிடி வெளியான விவகாரம் தொடர்பாக சந்தீப் குமாரை எதிர்த்து டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் வீடு முன் இன்று போராட்டம் நடத்த போவதாக பா.ஜ., அறிவித்துள்ளது. காலை 11 மணிக்கு இந்த போராட்டம் நடக்க உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kaigal.com/jobs/office-assistant-job-madurai/", "date_download": "2020-08-04T19:48:25Z", "digest": "sha1:3FYYWHGVGMC4E7GUWTAB7372X4NWEEU6", "length": 4704, "nlines": 100, "source_domain": "kaigal.com", "title": "Office Assistant - அலுவலக உதவியாளர் - Kaigal.com - Jobs in Tamil Nadu", "raw_content": "\nமுழு / பகுதி நேர வேலைவாய்ப்புகள்\nOffice Assistant – அலுவலக உதவியாளர்\nஇந்த சேவை முற்றிலும் இலவசம்\nகைகள்.com இந்த வேலைவாய்ப்புக்காக உங்களிடம் எந்த ஒரு கட்டணமும் வாங்காது. இது ஒரு இலவச வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனம்\nஇந்த சேவை முற்றிலும் இலவசம்\nஇந்த வேலைவாய்ப்புக்காக யாரிடமும் பணம் தர வேண்டாம்.\nOffice Assistant - அலுவலக உதவியாளர்\nநிறுவனத்தின் பெயர் Essar Pentagon System\nஅனுபவம் அனுபவமுள்ள/அனுபவமில்லாத ஆட்கள் தேவை.\nமதுரையிலுள்ள நிறுவனத்திற்கு அலுவலக உதவியாளர் வேலைக்கு அனுபவமுள்ள/அனுபவமில்லாத ஆட்கள் தேவை.\nவயது வரம்பு: 18 வயது முதல் 35 வயது வரை\nமுழு / பகுதி நேர வேலைவாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.laser-cutter-machine.com/iron-stainless-steel-plasma-cutter-flame-cutting-equipment-customized-cnc-control.html", "date_download": "2020-08-04T20:14:56Z", "digest": "sha1:7B7IAQ33E5N2YD6ZI6SCQUS45WZPCPDS", "length": 18873, "nlines": 137, "source_domain": "ta.laser-cutter-machine.com", "title": "iron / stainless steel plasma cutter flame cutting equipment customized cnc control - ACCURL", "raw_content": "\nதட்டுகள் மற்றும் குழாய்கள் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nலேசர் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nபிளாஸ்மா கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nவாட்டர் ஜெட் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nஇரும்பு / எஃகு பிளாஸ்மா கட்டர் சுடர் வெட்டும் கருவிகள் தனிப்பயனாக்கப்பட்ட சிஎன்சி கட்டுப்பாடு\nஇரும்பு / எஃகு பிளாஸ்மா கட்டர் சுடர் வெட்டும் கருவிகள் தனிப்பயனாக்கப்பட்ட சிஎன்சி கட்டுப்பாடு\nஹைபர்தெர்ம் பவர்மேக்ஸ் 105 அமெரிக்கா\nபயனுள்ள வெட்டு பகுதி (நீளம்):\nசி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரம்\n2. பிளாஸ்மா வெட்டும் இயந்திரம், வெவ்வேறு சுயவிவர வடிவத்தை குறைக்க முடியும்\nஏஜி தொடர் சிஎன்சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள் வெட்டு இயந்திரங்களை வடிவமைப்பதில் பல வருட அனுபவங்களைக் கொண்ட ஜின்ஃபெங் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட புதிதாக சரியான இயந்திர பாணி. அழகான தோற்றம், சிறிய மந்தநிலை, நல்ல விறைப்பு மற்றும் நிலையான நகரும் நன்மைகள் அவை. அவை 3 முதல் 7 மீட்டர் வரை வெவ்வேறு தடங்களைக் கொண்டுள்ளன. சிஎன்சி கட்டுப்பாட்டு அமைப்பு வாடிக்கையாளரின் விருப்பப்படி உள்ளது. இந்த தொடர் இயந்திரங்கள் மிக உயர்ந்த செயல்திறன் மற்றும் குறைந்த விலையைக் கொண்டுள்ளன, அவை வெவ்வேறு தொழில்களுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. எஃகு அமைப்பு, பொறியியல் கட்டுமானம் மற்றும் கப்பல் கட்டிடம் ஆகியவற்றில் லேசான எஃகு வெட்டுவதற்கு.\n1. ரயில் இடைவெளி: 3 ~ 7 மீட்டர்\n2. ரயில் நீளம்: பயனுள்ள நீளம் மற்றும் 2 மீட்டர் வெட்டுதல்\n3. டார்ச்: அதிகபட்சம். 4 டார்ச்ச்கள்\n4. சி.என்.சி கட்டுப்படுத்தி: ஃபாகோர், ஹைபர்தெர்ம், பர்னி\n5. சுடர் வெட்டும் தடிமன்: 6-150 மி.மீ.\n1. நீளமான, குறுக்குவெட்டு இயக்கி அனைத்தும் உயர் துல்லிய கியர் மற்றும் ரேக் பயன்படுத்துகின்றன. (வகுப்பு 7 துல்லியம்) பரிமாற்றத்திற்கு. நீளமான மற்றும் குறுக்குவெட்டு இரண்டும் தத்தெடுக்கப்பட்ட லைனர் வழிகாட்டி இரயில் சீனாவின் தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன, நகரும், அதிக துல்லியமான, பயன்பாட்டில் நீடித்த மற்றும் நல்ல தோற்றத்தை உறுதிப்படுத்துகின்றன.\n2. குறைப்பான் என்பது நகரும் துல்லியத்திற்கும் சமநிலைக்கும் கிரக கியர் குறைப்பான் ஆகும்.\n3. இயக்கி அமைப்பு இறக்குமதி செய்யப்பட்ட ஜப்பான் ஏசி சர்வோ டிரைவிலிருந்து நிலையான இயக்கத்திற்கு, பரந்த அளவிலான வேக பரிமாற்றம், குறுகிய முடுக்கம் நேரம்.\n1. உயர் நிலைத்தன்மை மற்றும் ஒரு முறை வெட்டும் வடிவ செயல்முறை.\n2. புதிய தொழில்நுட்பத்தை பராமரிப்பு இல்லாமல் இலவசமாக ஏற்றுக்கொள், உயவு இல்லை, தூசியிலிருந்து விலக்கு\n3. தென் கொரியாவின் சாம்சங் தொழில்துறை அளவிலான குறைந்த சக்தி மையத்தைப் பயன்படுத்தி 1500W க்குக் கீழே உள்ள மின் நுகர்வு கட்டுப்படுத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி சேமிப்பு\n4. இயந்திரம் HONGYUDA தொடர் வில் மின்னழுத்த தானியங்கி உயர சரிசெய்தல் சாதனத்தைப் பயன்படுத்துகிறது, இதன் நன்மை அல்லது பராமரிப்பு இல்லாதது, உயர நிலை கட்டுப்பாட்டில் அதிக துல்லியம் மற்றும் உற்பத்தியின் நம்பகத்தன்ம��� ஆகியவற்றை உறுதிசெய்கிறது. இந்த இயந்திரத்தில் POWERMAX 105 பிளாஸ்மா வெட்டும் மின்னணு சக்தி, வெட்டு விளைவில் சிறந்தது, நுகர்வோர் கூறுகளில் நீண்ட ஆயுள் மற்றும் எலக்ட்ரோடு வெட்டும் முனைக்கான பரிமாற்றத்திற்கான கவலையைத் தடுக்க பொருள் ஆகியவை உள்ளன.\n5. முழு ஸ்டெப் டிரைவ் வகை அல்லது காம்பினேஷன் டிரைவ் மெஷினுக்கு மாற்றாக எடுத்துக்காட்டாக தேவைப்படும் சாதனங்களுக்கான வாடிக்கையாளர் வடிவமைக்கப்பட்ட சேவை. ஒற்றை தீ, ஒற்றை பிளாஸ்மா அல்லது தீ மற்றும் பிளாஸ்மா வெட்டுதல் போன்றவற்றையும் தேர்வு செய்யலாம்.\n6. ஆபரேட்டர் இயந்திரத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது எந்த அவசரநிலையையும் எளிதில் கட்டுப்படுத்த வயர்லெஸ் ரிமோட் கண்ட்ரோல் செயல்பாட்டிற்கு விருப்பமானது, 100 எம் க்குள் தொடக்கத்தை, நிறுத்த, உயர, கீழ், முன்னோக்கி அல்லது பின்தங்கியதைக் கட்டுப்படுத்தலாம்.\nகட்டிங் அட்டவணை 4200 x12800 mm\nஇயந்திர அகலம் 6250 min-1\nஇயந்திர நீளம் 14200 mm\nஇயந்திர உயரம் 2200 மி.மீ.\nஅட்டவணை உயரம் 750 மி.மீ.\nஅட்டவணை அகலம் 4200 mm\nஅட்டவணை நீளம் 11200 mm\nஎக்ஸ் அச்சு பக்கவாதம் 4800 mm\nஒய் அச்சு பக்கவாதம் 10200 mm\nகப்பல் கட்டிடத் தொழிலுக்கு எஃகு தட்டு சி.என்.சி சுடர் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் 4200 மிமீ x 16800 மிமீ\nதானியங்கி ஹைபர்தெர்ம் சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம், தொழில்துறை சிஎன்சி பிளாஸ்மா கட்டர்\nபோர்ட்டபிள் சி.என்.சி பிளாஸ்மா கட்டர் வெட்டும் இயந்திரங்கள், அட்டவணை வகை நிரல்படுத்தக்கூடிய பிளாஸ்மா கட்டர்\n3 ~ 7 மீட்டர் ரெயில் ஸ்பான் சி மற்றும் சி பிளாஸ்மா கட்டர், தானியங்கி சிஎன்சி வாயு வெட்டும் இயந்திரம்\nஉலோக தாள் 3 டி உண்மையான துளை சிஎன்சி பிளாஸ்மா பெவல் வெட்டும் இயந்திரம்\nவிலை 4 * 8 அடி சிஎன்சி பிளாஸ்மா கட்டிங் கட்டர் இயந்திரம் உலோகத்திற்கான\nமினி போர்ட்டபிள் சிறிய வகை 9015 1218 1224 மெட்டல் பிளாஸ்மா சிஎன்சி கட்டிங் மெஷின்\nகேன்ட்ரி சிஎன்சி சுயவிவரம் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\ncnc குழாய் சுயவிவர வெட்டு இயந்திரம்\nபோர்ட்டபிள் சி.என்.சி பிளாஸ்மா மெட்டல் கட்டர் இயந்திரம் விற்பனைக்கு\nகுறிச்சொற்கள்: பிளாஸ்மா சுயவிவர வெட்டு இயந்திரம்\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nச���னா ரேகஸ் ஃபைபர் 3 அச்சுடன் 4000w சிஎன்சி ஃபைபர் லேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nஐபிஜி 2 கி.வா லேசர் கட்டிங் தாள் உலோக வெட்டு இயந்திரத்துடன் 12 மி.மீ.\nதாள் உலோகத்திற்கான ஃபைபர் 500w சிஎன்சி லேசர் வெட்டும் இயந்திரம் 6 மிமீ லேசான எஃகு, எஃகு, செம்பு, பித்தளை\ncnc 3axis பளிங்கு திட கல் வெட்டுதல் வேலைப்பாடு திசைவி இயந்திரம் cnc நீர் ஜெட் இயந்திரம் விற்பனைக்கு\n500w 750w 1kw உயர் துல்லியமான ஃபைபர் ஷீட் மெட்டல் லேசர் வெட்டும் இயந்திரம் விலை விற்பனை\nகிரானைட் வாட்டர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nடிஜிட்டல் லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறிய அக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nமினி லேசர் வெட்டும் இயந்திரம் விற்பனைக்கு\nசிறிய லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறந்த சி.என்.சி லேசர் வெட்டும் இயந்திரம்\ncnc லேசர் வெட்டும் இயந்திர செலவு\nசதுர குழாய் வெட்டும் இயந்திரம்\nஉலோக குழாய் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் குழாய் இயந்திரம்\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா சுயவிவர வெட்டு இயந்திரம்\nநீர் ஜெட் எஃகு வெட்டும் இயந்திரம்\ncnc சுடர் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஅக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திர சப்ளையர்\nசிறிய மர லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திர தயாரிப்புகள்\ncnc குழாய் வெட்டும் இயந்திரம்\nமினி சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://usetamil.forumta.net/t36395-topic", "date_download": "2020-08-04T20:41:03Z", "digest": "sha1:LDGC557A7LS2LEFQ6KQWHQLMKE322DDK", "length": 34762, "nlines": 228, "source_domain": "usetamil.forumta.net", "title": "தெரிந்து கொள்ள வேண்டிய உடற்பயிற்சியில் சில உண்மைகள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையி���்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nதெரிந்து கொள்ள வேண்டிய உடற்பயிற்சியில் சில உண்மைகள்\nTamilYes :: மருத்துவம் :: யோகா, உடற்பயி்ற்சி\nதெரிந்து கொள்ள வேண்டிய உடற்பயிற்சியில் சில உண்மைகள்\nஉடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று சமீபகலாமாக எனது உடல் கொஞ்சம் வெயிட் அதிகமாகிவிட்டதால் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் சாப்பாட்டைக்குறை உடற்பயிற்சி செய், மட்டன் சாப்பிடுவதை விட என ஏகப்பட்ட அறிவுரை. சரி உடற்பயிற்சி ஒரு 2 வருடங்களுக்கு முன்னால் செய்தது திருமணத்திற்கு அப்புறம் விட்டு விட்டேன் உடற்பயிற்சி செய்ய கொஞ்சம் அறிவுரை தேவை என நண்பர்களிடம் விசாரித்தபோது டாக்டர் முரளி அவர்கள் எழுதிய அற்புதமான இக்கட்டுரையை என��� நண்பன் தனபால் எனக்கு பரிந்துறை செய்தார். எனக்கு மிகவும் உபயோகமான இத்தகவலை உங்களுக்கும் பகிர்கிறேன்.\nநாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ஆனால் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது நம்மில் பலர் தவறான அறிவுரையாலும், கருத்துக்களாலும் குழப்பம் அடைந்து தாறுமாறாக உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது. மேலும், நாம் டி.வி.யில் காணும் சில விளம்பரங்கள் \"பதினான்கு நாட்களில் கட்டுடலுக்கு உத்தரவாதம்\" என்றும், மற்றும் சில விளம்பரங்கள் \"தினமும் நான்கு நிமிடங்கள் செய்தாலே அழகான உடல்கட்டு கிடைக்கும்\" என்று கூறுகின்றன. இந்தக் கட்டுரை உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு அவர்களது குழப்பங்களை அகற்றவும், தவறான கருத்துக்களை நீக்கி, தெளிவு பெற்று, நோயற்ற வாழ்வு என்னும் குறைவற்ற செல்வத்தை அடையவும் உதவும் சிறிய முயற்சியாகும்.\nRe: தெரிந்து கொள்ள வேண்டிய உடற்பயிற்சியில் சில உண்மைகள்\nதொந்தியைக் குறைப்பதற்கு சிறந்த வழி நமது உடலின் நடுப்பாகத்திற்கு (வயிற்றுப் பகுதிக்கு) பயிற்சி கொடுக்க வேண்டும்.\nஇது ஒரு தவறான கருத்து. நம்மில் பலர் எந்த இடத்தில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் கொழுப்பு கரைந்து தொந்தி குறையும் என்று எண்ணுகிறோம். ஆனால் ஆய்வுகள் தெரியப்படுத்துவது என்னவென்றால், நாம் பயிற்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கொழுப்புகள் கரைவதில்லை. இப்படிச் செய்வதற்கு பதில், நாம் உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் எல்லா இடங்களிலும் சீராகக் குறையும் போது நமது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பும் கரைந்து தொந்தி குறையும்.\nRe: தெரிந்து கொள்ள வேண்டிய உடற்பயிற்சியில் சில உண்மைகள்\nவாரத்துக்கு இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்தாலே நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு போதுமானது.\nஇதுவும் தவறான கருத்து. எப்படி விட்டமின்கள் நமது உடலுக்கு தினசரி தேவையோ, அதுபோல மிதமான உடற்பயிற்சியும், நமக்கு தினசரி தேவை. ஏனென்றால், உடற்பயிற்சிகளால் ஏற்படும் நல்ல மாற்றங்களை 48 முதல் 72 மணி நேரங்கள் வரைதான் நமது தசைகளால் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆகவே நமது தசைகளும், அவற்றுடன் தொடர்புடைய நமது இரத்த, சுவாச, செரிமான உறுப்புகளும் உறுதியாகவும், நல்ல நிலையில் இயங்க குறைந்தது வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.\nRe: தெரிந்து கொள்ள வேண்டிய உடற்பயிற்சியில் சில உண்மைகள்\nஎடையைக் குறைப்பதற்கு வியர்வை வெள்ளம் போல் கொட்டும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.\nஇதுவும் ஒரு தவறான கருத்து. வியர்வையானது உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு மட்டுமே உதவும். அது நமது எடையைக் குறைக்க உதவாது. வேர்வை பொங்க கடுமையான உடற்பயிற்சி செய்த பிறகு நமது உடல் எடை குறைந்தாலும் அது உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தற்காலிக எடை குறைவே ஆகும். இதை விடுத்து உடல் தசைகளுக்கு கடுமையான பயிற்சி கொடுக்காமல் மிதமாக பயிற்சிக் கொடுத்தாலே நல்ல பலன் கிடைக்கும்.\nRe: தெரிந்து கொள்ள வேண்டிய உடற்பயிற்சியில் சில உண்மைகள்\nநடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று\nஉண்மை. நடக்கும் போது இரத்த ஓட்டம் சீராக உடலில் எல்லா பாகங்களுக்கும் கிடைக்கிறது. இதனால் திசுக்களுக்குத் தேவையான சக்தி (கலோரிகள்) கிடைப்பதால் நமது உடல் நலம் நன்றாக இருக்கும்.\nநாம் ஒரே இடத்தில் வெகுநேரம் உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ வேலை செய்பவராக இருந்தால், நமது கால்களில் உள்ள இரத்தக் குழாய்களுக்கு அங்குள்ள இரத்தத்தை திரும்பவும் இதயத்துக்கு அனுப்ப போதுமான அளவு அழுத்தம் கிடைப்பதில்லை. இதனால் இரத்த ஓட்டம் உடலின் எல்லா பாகங்களுக்கும் சீராக இருப்பதில்லை. நடக்கும் போது நமது கால்களில் உள்ள தசைகள் இயங்கி, அருகிலுள்ள இரத்தக் குழாய்களை அழுத்தி இரத்தத்தை இதயத்துக்கு அனுப்பத் தேவையான சக்தியை அளிக்கின்றன. ஆகவே தினமும் 2 அல்லது 3 கி.மீட்டர் தூரம் நடப்பது மிகவும் சிறந்த உடற்பயிற்சி ஆகும்.\nRe: தெரிந்து கொள்ள வேண்டிய உடற்பயிற்சியில் சில உண்மைகள்\nஒரு மைல் தூரம் ஒடும்போது நாம் அதே அளவு தூரம் நடப்பதைக் காட்டிலும் அதிகமான கலோரிகளை எரிக்கிறோம். இதனால் நமது உடல் எடை விரைவாகக் குறைகிறது.\nமிகத் தவறான கருத்து. நாம் ஒடினாலும், நடந்தாலும், நாம் செல்லும் தூரம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒரே அளவு சக்தியைத் தான் செலவு செய்கிறோம். இங்கு வேகம் ஒரு பொருட்டல்ல. ஆனால் 30 நிமிடங்கள��� நாம் ஓடும்போது, அதே 30 நிமிடங்கள் நடப்பவரைக் காட்டிலும் அதிக தூரம் கடக்கிறோம். தூரம் அதிகமாவதால் நாம் செலவு செய்யும் சக்தியும், எரிக்கும் கலோரிகளும் அதிகமாகின்றன. எனவே அவரவர் வயது மற்றும் உடல் திறனுக்கேற்றவாறு நமது உடற்பயிற்சியை அமைத்துக் கொள்ளல் அவசியம்.\nRe: தெரிந்து கொள்ள வேண்டிய உடற்பயிற்சியில் சில உண்மைகள்\nதசைகள் விரிவுபடுத்த செய்யும் உடற்பயிற்சிகளை வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செய்தால் தசைகளுக்கு வலிவும், வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.\nஇதுவும் தவறான கருத்து. இம்மாதிரியான பயிற்சிகளை மிகவும் மெதுவாக செய்யவேண்டும். உதாரணமாக குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளை முறுக்கும் (Twisting) பயிற்சிகள், மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது முதலான பயிற்சிகளை வேகமாகச் செய்யும்போது தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு வலியும், தசை நார்கிழிதல் முதலான மோசமான விளைவுகள் ஏற்படும். ஆகவே தசைகளை தளர்வாக வைத்துக் கொண்டு மெதுவாக ஆனால் திரும்ப, திரும்ப செய்யும்போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.\nRe: தெரிந்து கொள்ள வேண்டிய உடற்பயிற்சியில் சில உண்மைகள்\nநமது சுவாசமும், இதயத் துடிப்பும், உடற்பயிற்சி செய்து முடித்த 3-5 நிமிடங்களுக்குள் சீராக வேண்டும்.\nசரியான கருத்து. உடற்பயிற்சி முடிந்து 5 நிமிடங்களுக்கு மேலாகியும், சீரான மூச்சு திரும்பவில்லை என்றால் நாம் மிக அதிகமாக தசைகளுக்கு பயிற்சி கொடுத்து விட்டோம் என்று பொருள். அளவுக்கதிகமான உடற்பயிற்சியானது நமது தூக்கத்தை கெடுப்பதுடன், அடுத்த நாள் களைப்பையும், சோர்வையும் உண்டாக்கிவிடும். ஆகவே உடற்பயிற்சியை மிதமாகவும், குதூகல உணர்வுடனும் செய்வது அவசியம்.\nRe: தெரிந்து கொள்ள வேண்டிய உடற்பயிற்சியில் சில உண்மைகள்\nஒரு நாளில் குறைந்த பட்சம் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும்\n20 நிமிடங்களாவது நாம் ஒரு நாளில் உடற்பயிற்சி செய்வது அவசியம் கழிவு மண்டலங்களின் இயக்கம், செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கம், முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன. நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் நீட்டவும், மடக்கவும் பயிற்சி கொடுப்பதாக இருக்க வேண்டும். இதற்கு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வது போதாது. குறைந்தது 20 நிமிடங்களாவது இந்த தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் தான் நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.\nவனப்பான உடல் பொலிவைப் பெறுவது என்பது, நாம் உடற்பயிற்சி ஆரம்பித்த போது நமது ஆரோக்கியம், உடல் தகுதி முதலியவை (Physical Fitnes) எப்படி இருந்தது என்பதைப் பொறுத்து அமையும். சிலருக்கு சில வாரங்களோ வேறு சிலருக்கு சில மாதங்களோ கூட ஆகலாம். ஆனால் ஒன்று நிச்சயம். எவராக இருப்பினும், நாளை, நாளை மறுநாள் என்று தள்ளிப் போடாமல் உடற்பயிற்சியை மிதமாகவும், தவறாமலும், ஒழுங்காகவும் செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் கட்டுடலுடனும், முழு உடல் தகுதியுடனும், ஆரோக்யமாக வாழலாம்.\nRe: தெரிந்து கொள்ள வேண்டிய உடற்பயிற்சியில் சில உண்மைகள்\nRe: தெரிந்து கொள்ள வேண்டிய உடற்பயிற்சியில் சில உண்மைகள்\nRe: தெரிந்து கொள்ள வேண்டிய உடற்பயிற்சியில் சில உண்மைகள்\nTamilYes :: மருத்துவம் :: யோகா, உடற்பயி்ற்சி\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர�� மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/celebs/06/130821", "date_download": "2020-08-04T20:36:05Z", "digest": "sha1:JTTWTKH3ZSTON6GBTGGU7XX4GLFFJ62A", "length": 6138, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "அரசியல்வாதியின் மகனை திருமணம் செய்யும் பிரபல நடிகை நிகிதா - Cineulagam", "raw_content": "\nஇதற்காக தான் நயன்தாரா இத்தனை நாட்கள் காத்திருக்கிறாராம்\nமாரடைப்பால் மரணமடைந்த நடிகர் சேதுராமனுக்கு பிறந்த ஆண்குழந்தை.... அவரே மீண்டும் பிறந்திருப்பதாக குடும்பத்தினர் உருக்கம்\nசந்தானம் செம்ம கவுண்டர் வசனங்களுடன் பிஸ்கோத் காமெடி ட்ரைலர் இதோ\nதாசில்தாரை அரை மணி நேரமாக துரத்தி சென்ற பசு மாடு\nமுன்னணி நடிகர் சிவகார்த்திகேயனின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா\nகடும் அதிருப்தியில் வனிதா செய்த செயல்.... திடீரென மன்னிப்புக் கேட்டு பரபரப்பை ஏற்படுத்திய நாஞ்சில் விஜயன்\n சம்பவ இடத்திலேயே பலியாகிய பரிதாபம்\nதல அஜித்தின் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி.. செம்ம அப்டேட் இதோ..\n வனிதாவிடம் கமல் கூறிய பதில் சர்ச்சைகளுக்கு மத்தியில் கலக்கல் எண்ட்ரி...\nஹோம்லி, மார்டன் இரண்டிலும் கலக்கும் யாஷிகா, செம போட்ட��ஷுட்\nநீச்சல் குளத்தில் போட்டோஷுட் நடத்திய விஜே சித்ரா, ட்ரெண்டிங் போட்டோஸ்\nநடிகை ஹன்சிகாவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் இதோ\nவலிமை பட ஹீரோயின் ஹுமா குரேஷி கலக்கல் புகைப்படங்கள்\nதிருமண மேக்கப்பில் விஜே மகேஷ்வரி போட்டோஸ்\nஅரசியல்வாதியின் மகனை திருமணம் செய்யும் பிரபல நடிகை நிகிதா\nசரோஜா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நிகிதா. இவர் பிரபல கட்சியின் தலைவரின் மகன் ககந்தீப் சிங்கை விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.\nகடந்த டிசம்பர் மாதம் ககந்தீப் சிங்கை ஒரு நிகழ்ச்சியில் இவர் பார்த்துள்ளார், முதலில் ககந்தீப் தான், தன் காதலை நிகிதாவிடம் கூறியுள்ளார்.\nபெற்றோர்கள் சம்மதத்துடன் விரைவில் இவர்கள் திருமணம் நடக்கவுள்ளது, திருமணத்திற்கு பிறகும் நான் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/dec/03/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3296276.html", "date_download": "2020-08-04T20:14:25Z", "digest": "sha1:6E3B46UJBQL7O6PN45XJ3QU5JUTIBJ6V", "length": 9088, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கிருஷ்ணகிரி அரசு இசைப் பள்ளியை தரம் உயா்த்தக் கோரிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nகிருஷ்ணகிரி அரசு இசைப் பள்ளியை தரம் உயா்த்தக் கோரிக்கை\nகிருஷ்ணகிரி அரசு இசைப் பள்ளியை, இசைக் கல்லூரியாக தரம் உயா்த்த வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆராதனை கமிட்டி தலைவா் ரத்தினம், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:\nகிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் அரசு இசைப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் ���யின்று, உயா்கல்விக்கு 300 கி.மீ. தொலைவில், சென்னை, மதுரை, கோவை, திருவையாறு, பழனி, சிதம்பரம் ஆகிய இடங்களில் செயல்படும் அரசு இசைக் கல்லூரிகளில் பயில செல்ல வேண்டிய சூழல் உள்ளது.\nஇங்கு பயிலும் இசை மாணவா்களுக்கு போதிய பொருளாதார வசதி இல்லாததால், அவா்கள் வெளியிடங்களுக்கு சென்று உயா் கல்வி பெற இயலாத நிலை உள்ளது. இதனால், அவா்கள் தொடா்ந்து இசைக் கல்வியைப் பெற இயலாத நிலை உள்ளது.\nஎனவே, ஏழை இசை மாணவா்களின் நலன் கருதி, கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் அரசு இசைப் பள்ளியை இசைக் கல்லூரியாகத் தரம் உயா்த்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gurudevar.org/questions-answers/faq-5/", "date_download": "2020-08-04T19:25:26Z", "digest": "sha1:NCOILS5FY22HTTCFQBSASNXKKFOU26IR", "length": 5692, "nlines": 43, "source_domain": "www.gurudevar.org", "title": "இல்லறமே உயர்ந்தது. - ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்", "raw_content": "\nமனைவி மக்களைத் துறந்துதான் மாபெரும் சித்திகளைப் பெற முடியுமா ஆண்பெண் இன்பத்துக்குப் பத்தி மார்க்கம் தடையா\nபதினெண் சித்தர்கள், மனித இனம் விலங்குகளோடு விலங்காக வாழ்ந்த காலத்தில் இளமுறியாக் கண்டத்தில் (The Lost Lemuria continent- குமரிக் கண்டம்) தங்களது தாய்மொழியான தமிழ்மொழியில் தங்களது மதமான இந்து மதத்தை வழங்கியே மனிதப் பண்புகளையும், நாகரிகங்களையும் வளர்த்தார்கள். அவர்களுடைய விந்துவழி வாரிசுகளும், குருவழி வாரிசுகளும் தொடர்ந்து வாழ்ந்தும் கூடத் தமிழர்களே அவர்களின் தலைமையையும், துணையையும், வழிகாட்டலையும்… ஏற்றுப் போற்றவில்லை. அதனால்தான், இந்துமத வரலாறு, தத்துவம், இலக்���ியம், கலை, ஒழுகலாறு, விதி, சட்டம், மரபு, சம்பிறதாயம், சாத்திறம், தோத்திறம் … முதலிய அனைத்தும் குழப்பமடைந்தன.\nபதினெண் சித்தர்கள் வழிபாட்டுக்கு உரியவர்களாகப் படைத்துள்ள ‘கடவுள்கள்’ (48 வகையினர்) அனைவருமே மனைவியோடு பெண்ணின்பம் துய்த்து வாழும் இல்லறத்தார்களே. பிறகு எப்படி ஆண்பெண் இன்பத்துக்குப் பத்தி மார்க்கம் தடையாகும்\nமனைவி மக்களைத் துறக்கும் “துறவி” பற்றிய கருத்து ஆரியருடையதே. இது தவறு, பயனற்றது, ‘துறவியாக இருப்பவன் குரு, ஆச்சாரி, பீடம், மடம், சன்னிதானம், ஆதினம், அமளிகை, திருவடி, இருக்கை, நாயகம் … என்ற 48 அருட்பட்டப் பொறுப்புக்களில் எதையுமே ஏற்கும் தகுதியுடையவனல்ல. துறவி ஒரு பாவியே’ என்ற குருபாரம்பரிய வாசகமே இங்கு பதிலாகத் தரப்படுகிறது.\nஇந்துமதத்தில் துறவி நிலை உண்டா\nஎந்த மானுடம் இந்த மானுடம்\n\"இந்துக்கள் கோயில்களில், பூசைகளில் சமசுகிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்\" - குருபாரம்பரிய வாசகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/sivaji-ganesan-told-rajinikanth-about-ramesh-kanna-incident", "date_download": "2020-08-04T20:50:48Z", "digest": "sha1:HMFBLY26TL5F6PPX2JST4GTOFJDPCFF4", "length": 27182, "nlines": 172, "source_domain": "www.nakkheeran.in", "title": "சிவாஜி சார் என்னைப் பற்றி ரஜினியிடம் சொன்ன விஷயம்! - ரமேஷ் கண்ணா | sivaji ganesan told rajinikanth about ramesh kanna incident | nakkheeran", "raw_content": "\nசிவாஜி சார் என்னைப் பற்றி ரஜினியிடம் சொன்ன விஷயம்\nசிவாஜி சார்... மிகப் பெரிய மனிதர். நான் சினிமாவுக்கு வரும் முன்பு, வீட்டில் பொய் சொல்லிவிட்டு, பள்ளிக்கூடத்தில் இருந்து பாதியில் வெளியே வந்து என சாகசங்கள் செய்து அவரது படங்களை திரையரங்குகளில் பார்ப்பேன். சினிமாவுக்கு வந்த பின்னருமே கூட எனக்கெல்லாம் அவரைப் பார்ப்பது பெரிய விஷயமாகத்தான் இருந்தது. கே.எஸ்.ரவிக்குமார் சார் ஆஃபிஸ்ல நாங்க டிஸ்கஸ் பண்ணும்போது, வேலை முடிஞ்சதும் கிளம்பிவிட மாட்டோம். உட்கார்ந்து சிவாஜி பாடல்கள், எம்.ஜி.ஆர் பாடல்கள் எல்லாம் பெரிய ஸ்க்ரீன்ல போட்டுப் பார்ப்போம். அதுதான் எங்கள் ரெஃப்ரெஷ்மெண்ட், எங்கள் உத்வேகம். அப்படி ஒரு பெரிய மனிதரான சிவாஜி சார் கூடயும் பழகும் வாய்ப்பைக் கொடுத்தது சினிமா.\nசிவாஜி சார் மாதிரி இருக்கேனா\n1998ஆம் வருஷம், 'படையப்பா' ஷூட்டிங்... கர்நாடகால மாண்டியா தாண்டி மேல்கோட்டை கோவில்ல படப்பி���ிப்பு. அந்த ஏரியாவை சுத்தி பல நாட்கள் எடுத்தோம். சிவாஜி சார், ரஜினி சார்லாம் மைசூர்ல தங்கியிருக்காங்க. நாங்க அஸிஸ்டண்ட்ஸ், ப்ரொடக்ஷன் டீம் ஆளுங்களெல்லாம் வேற எடத்துல தங்கியிருந்தோம். தினமும் காலையில நடிகர்களை அழைத்துப் போகும் பொறுப்பு எங்களோடதுதானே முதல் நாள், காலையில் ஆறு மணிக்கு ஷூட்டிங். அங்க போகணும்னா அஞ்சு மணிக்கே கிளம்பணும். 'அவர் எங்க அஞ்சு மணிக்கு எந்திரிப்பார், எப்படியும் லேட் ஆகும்'னு நினைச்சுக்கிட்டே நானும் தேனப்பனும் அஞ்சே முக்கால் போல சிவாஜி சார் தங்கியிருந்த லலிதா பேலஸ்க்கு போனோம். அங்க போனா, பேலஸ் வாசல்ல விக், மேக்-அப் எல்லாம் போட்டு பேலஸ் ஓனர் மாதிரி சிவாஜி சார் முன்னாடி ரெடியா நிக்குறாரு.\nஎனக்கு அவரைப் பார்த்ததும் பக்குன்னு ஆகிடுச்சு. நான் ட்ரைவர்கிட்ட, 'வண்டியை நிறுத்தாம முன்னாடி தள்ளி போ'னு சொல்லிட்டு, தேனப்பனைப் போய் சிவாஜி சாரை கூட்டிட்டு வர சொன்னேன். கொஞ்சம் தள்ளி நின்னு பாக்குறேன். தேனப்பன் அவர்கிட்ட போனதும், அந்த சிம்மக் குரலில் கரகரன்னு கேக்குறார், \"ஏன் லேட்டு\". இத்தனைக்கும் லேட் எல்லாம் ஆகல. நாங்க மேல்கோட்டை போய் சேருவதுக்கும் ஷூட்டிங்கில் மற்ற விஷயங்கள் தயாராவதுக்கும் சரியா இருக்கும். இருந்தாலும் அதை ஈஸியா எடுக்காம கேட்டார். இப்போ நினைக்கும்போதும் அவருடைய அந்த சின்சியாரிட்டி ஆச்சரியப்படவைக்குது. ஒன்னு உறுதியா புரியுது, திறமை எவ்வளவு இருந்தாலும் அர்ப்பணிப்பும் சேர்ந்துதான் நம் உயரத்தைத் தீர்மானிக்கிறது. நீங்களே உங்க திறமையையும் அர்ப்பணிப்பையும் கூட்டி, கழிச்சு, பெருக்கி, வகுத்துப் பார்த்து உங்க உயரத்தை கணக்குப் பண்ணிக்கலாம், வாழ்க்கையின் உயரத்தை...\nசிவாஜி சாரை ஒரு காரில் ஏத்திக்கிட்டு, நாங்க இன்னொரு காரில் போனோம். மேல்கோட்டைக்குப் போய்ட்டோம். அங்க கோவிலுக்குப் போக படிப்படியா ஏறிப் போகணும். அவரது உயரத்துக்கு என்னையெல்லாம் அப்போது அவருக்குத் தெரிய வாய்ப்பே இல்லைன்னு நான் எதுவும் பேசாம வந்தேன். சிவாஜி சாரை முன்னாடி விட்டுட்டு நாங்க பின்னாடி போனோம். ஒரு படி ஏறுவாரு, நின்னு திரும்பி என்னைப் பார்த்து முறைப்பார். 'என்னடா இது, லேட்டா வந்தது இவ்வளவு பெரிய குற்றமா, விட மாட்டேங்குறாரே'னு நான் தலையைக் குனிந்துகொள்வேன். கொஞ்ச தூரம் ஏறுவார், திரும்ப நின்று ஒரு முறை முறைப்பார். நான் முடிவு பண்ணிட்டேன், 'ஸ்பாட்டுக்குப் போனதுக்கு அப்புறம் இவர் கண்லயே படக்கூடாதுடா சாமி'ன்னு. இப்படியே ரெண்டு மூணு முறைப்புகளுக்குப் பிறகு மேலே போயிட்டோம். போனதும் சிவாஜி சார் கே.எஸ்.ரவிக்குமார்கிட்ட போனார். 'போச்சுடா.. லேட்டா வந்ததை அங்கேயும் சொல்லி பிரச்சனை பண்ணப் போறாரோ'னு நினைச்சேன். எனக்கு லைட்டா கோபமும் வந்தது. 'என்னடா இவர் இப்படி பண்ணுறார்'னு தோணுச்சு.\nரவிக்குமார்கிட்ட என்னைக் காட்டி கேட்டார், \"இந்தப் பையன் யாரு\" என்று. நான் எது வந்தாலும் பாத்துக்கலாம்னு நினைச்சு நின்றேன். லலிதா பேலஸ்ல எப்படி என் எதிர்பார்ப்பை உடைச்சாரோ அதே மாதிரி இங்கேயும் உடைக்கப் போறார்னு நான் நினைக்கல. \"நம்ம கோ-டைரக்டர்தான் சார். என்ன ஆச்சு\" என்று. நான் எது வந்தாலும் பாத்துக்கலாம்னு நினைச்சு நின்றேன். லலிதா பேலஸ்ல எப்படி என் எதிர்பார்ப்பை உடைச்சாரோ அதே மாதிரி இங்கேயும் உடைக்கப் போறார்னு நான் நினைக்கல. \"நம்ம கோ-டைரக்டர்தான் சார். என்ன ஆச்சு\"னு ரவிக்குமார் கேட்டார். \"இவன்தான முத்துராமன் பையன் படத்துல நடிச்சவன்\"னு ரவிக்குமார் கேட்டார். \"இவன்தான முத்துராமன் பையன் படத்துல நடிச்சவன்\"ன்னு கேட்டார். எனக்கு அதுவரைக்கும் அடிவயிற்றில் இருந்த சூடெல்லாம் அப்படியே ஜில்லுன்னு மாறுச்சு. \"ரொம்ப சூப்பரா காமெடி பண்ணியிருக்கான்\"னு அவர் சொல்ல, எனக்கு சந்தோஷம் தாங்க முடியல. யார் யார் வீட்டு வாசலில் காத்திருந்தேன், எத்தனை பேர்கிட்ட அவமானப்பட்டிருப்பேன், அடுத்தடுத்து படம் ஆரம்பிச்சு ஆரம்பிச்சு டிராப் ஆயிருக்கு, இது எல்லாமே இந்த ஒரு தருணத்துக்காகத்தானோனு தோணுச்சு. சிவாஜி சார் என்னை கவனிச்சிருக்கார். எனக்கு கஷ்டம் இருந்தப்போ கடவுள் மேல கோபப்பட்டுருக்கேன், இந்த கிஃப்டுக்காகத்தான் என்னை அந்த அடி அடிச்சுருக்காருன்னு நினைச்சுக்கிட்டேன்.\nசிவாஜி சார் அதோட நிக்கலை. ரஜினி சார் வந்ததும் அவர்கிட்டயும், \"இவன் யார் தெரியுமான்னு கேட்டார். \"தெரியுமே, நம்ம ரமேஷ்கண்ணா\"னு சொன்னார் அவர். \"முத்துராமன் பையன் கூட இவன் நடிச்ச படம் பாரு. சூப்பரா நடிச்சிருக்கான்\"னு சொன்னார். ரஜினி சார் என்கிட்டே சொன்னார், \"யோவ்...முப்பது வருஷமா நடிக்கிறேன்யா நான். என்னைப் பத்தி இவர் யார்கிட்டயும் சொன்னதே இல்லய���யா. உன் டைம் ஒர்க்-அவுட் ஆகிடுச்சுய்யா\"னு. அடுத்து மணிவண்ணன் சார் வந்தார். அவர்கிட்டயும் சிவாஜி சார் என்னைப் பற்றி சொன்னார். மணிவண்ணன் சார் என்னிடம் சொன்னார், \"டேய் என்னடா சிவாஜி சார் உனக்கு பி.ஆர்.ஓ (PRO - மக்கள் தொடர்பு அலுவலர்) வேலை பாக்குறார். ரொம்பப் பெரிய விஷயம்டா இதெல்லாம்\" என்று. உண்மைதான் எனக்கு அதெல்லாம் அப்போ ரொம்பப் பெரிய விஷயம். இப்போவும் எனக்கு அது ரொம்பப் பெரிய விஷயம்.\nஇப்படி சிவாஜி சாரோட அந்த அன்பினாலும் பண்பினாலும் எனக்கு அவர் மேல இருந்த பிரமிப்பு போய் மரியாதையும் பாசமும் அதிகமாச்சு. முடிந்த பொழுதெல்லாம் போய் பார்ப்பேன் அவரை. அவர் இறந்தபொழுது என்னால் அதைத் தாங்கிக்கவே முடியல. அன்னை இல்லத்தில் நாங்க எல்லோரும் இருக்கோம். என்னை டிவி செய்தியாளர்கள் வந்து சிவாஜி சார் பற்றி கேக்குறாங்க. பேசிக்கொண்டிருக்கும்போதே தாங்கமுடியாமல் அழுதுட்டேன். பேச்சு குழறியது. சுற்றி இருந்தவங்க பயந்துட்டாங்க. என்னை இழுத்து உக்கார வச்சுட்டாங்க. அப்படி ஒரு மனநிலை, சோகம் அப்போது. பின்னாடி பிரபு சாரே சொன்னார், \"எங்க குடும்பத்துல இருக்கவங்க எப்படி கலங்கிப் போனாங்களோ, அந்த அளவுக்கு கலங்கிட்டாரு ரமேஷ்கண்ணா\"னு.\nஅவ்வளவு சோகத்துல சிவாஜி சார் உடலை பெசன்ட் நகர் மயானத்துக்குக் கொண்டு போறோம். ரஜினி, கமல்... இப்படி முக்கியமானவர்கள் நெருக்கமானவர்கள் எல்லோரும் சிவாஜி சார் இருந்த வண்டியில் வர்றாங்க. மீதி நடிகர்கள் எல்லோரும் ஒரு லாரி, நடிகைகள் எல்லோரும் ஒரு லாரி. நான், சேரன், வடிவேலு இப்படி பல நடிகர்கள் லாரியில் இருந்தோம். லாரி மெல்ல நகர்ந்துச்சு. லாரிக்குப் பின்னாடியே ஒருத்தர் வந்தார். லாரியை விட அவர் அதிகமா அசைஞ்சு குலுங்கி வந்தார். சிவாஜி சார் மரணம் அவரையும் பாதிச்சுருக்கும்போல... ஃபுல்லா குடிச்சிருந்தார். எங்க லாரிக்குப் பின்னாடியே வந்தவர் திடீர்னு எங்களைப் பார்த்து, \"டேய்... உங்களுக்கெல்லாம் வெக்கமாவே இல்லையா\"னு கேட்டார். எங்களுக்கு ஒன்னும் புரியல. \"நீங்கெல்லாம் நடிகனாடா டேய், அவரு நடிகருடா\" என்றார். அவர் பேசிய தோரணை, போட்ட ஆட்டம்லாம் பார்த்து சிரிப்பு வந்தாலும் 'உண்மையதான சொல்றாரு'ன்னு அமைதியா இருந்தோம். அந்த ஆள் விடல. பின்னாடியே வந்து, \"ஏண்டா அப்பேர்ப்பட்ட நடிகரே போய்ட்டாரு, நீங்கெல்லாம் எதுக்குடா. நீயெல்லாம் நடிகனாடா டேய்...\"ன்னு விடாம கேட்டுகிட்டே வராரு. பொதுமக்களும் பாக்குறாங்க, எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியல, சிரிக்க ஆரம்பிச்சுட்டோம்.\nஅந்த ஆள் விடாம பெசன்ட் நகர் வரைக்கும் கூடவே வர்ராரு. எங்களை டிவியில் வேற காட்டுறாங்க. அதைப் பார்த்தவங்க ஃபோன் பண்ணி திட்டுனாங்க, \"என்னடா சிவாஜி சார் சாவுல அப்படி சிரிக்கிறீங்க\"ன்னு. அவுங்களுக்கு என்ன தெரியும், அங்க நடந்த கூத்து\"ன்னு. அவுங்களுக்கு என்ன தெரியும், அங்க நடந்த கூத்து எல்லோருக்கும் சோகம்தான் சோதனையா வரும். எங்களுக்கு சிரிப்பே சோதனையா வந்துச்சு. அதுக்கு கொஞ்சம் முன்னாடிதான் நான் அதீத சோகத்துல அழுதுக்கிட்டு இருந்தேன். கொஞ்ச நேரத்துலயே, கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒருவர் மூலமா என்னை சிரிக்கவச்சது வாழ்க்கை. இப்படி சிவாஜி சாரின் மரணம் கூட எனக்கு மறக்க முடியாத நிகழ்வுதான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'இ-பாஸ் பெற்றே ரஜினி கேளம்பாக்கம் சென்றார்'-சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பதில்\nரஜினியிடம் வருத்தம் தெரிவித்த இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டரை கூல் பண்ணிய ரஜினி\nரஜினிகாந்த் முறையாக அனுமதி பெற்றாரா.. சென்னை மாநகராட்சி ஆணையர் பதில்...\nதமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nஅதிமுக உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான்... எஸ்.வி.சேகர் பதிவால் கடும் கோபத்தில் ர.ர.க்கள்.\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nஇயற்கையைப் பாதுகாக்கும் இயற்கை வழிபாட்டு கோவில் காப்புக்காடுகள்\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://villangaseithi.com/tamilnadu-rule-taking-place-terms-confirmation-speaking-pro-reporter-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2020-08-04T19:46:21Z", "digest": "sha1:4WF2KRI3OJEKID72YCJNNI2KIA6CWYIK", "length": 5915, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "தமிழகத்தில் அராஜக ஆட்சி நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் பேசிய பி.ஆர்.ஓ ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nதமிழகத்தில் அராஜக ஆட்சி நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் பேசிய பி.ஆர்.ஓ \nதமிழகத்தில் அராஜக ஆட்சி நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் பேசிய பி.ஆர்.ஓ \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி October 22, 2018 6:15 AM IST\nPosted in வீடியோ செய்திTagged confirmation, place, pro, Reporter, rule, Speaking, taking, Tamilnadu, Terms, அராஜக, ஆட்சி, உறுதிபடுத்தும், செய்தியாளர், தமிழகத்தில், நடைபெறுவதை, பி.ஆர்.ஓ, பேசிய, வகையில்\nஇந்து பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஆன்மிக சாஸ்திரங்கள் \nமீடூ விவகாரத்தில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் சிக்கப் போகிறாரா \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுப���டிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2020-08-04T19:47:41Z", "digest": "sha1:OKJSJKBPVA3THFU5LWE6H727KRSYQ2TM", "length": 6839, "nlines": 105, "source_domain": "www.thamilan.lk", "title": "“வரலாறு மன்னிக்காது” - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எச்சரித்தார் சிவசக்தி ஆனந்தன் எம்பி - Thamilan - Sri Lanka News", "raw_content": "\n“வரலாறு மன்னிக்காது” – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எச்சரித்தார் சிவசக்தி ஆனந்தன் எம்பி\n“கலப்பு விசாரணைக்கு கூட தயாரில்லை என்று கூறிய அரசு அண்மைய பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் உலக நாடுகள் இங்கே வந்து விசாரணை செய்ய அனுமதியளித்துள்ளது.அப்படியானால் இனப்படுகொலை குறித்த விசாரணைகளை இங்கு வந்து நடத்த ஏன் அனுமதியளிக்க முடியாது\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும். புதிய அரசியலமைப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உள்ளது.\nஅரசை பாதுகாக்கும் கூட்டமைப்பு இன்று கல்முனை பிரதேச செயலக விவகாரத்தை முன்வைத்து ,அதனை செய்யாவிட்டால் அரசுக்கு வழங்கும் ஆதரவை விலக்க முடிவெடுக்கலாம்.இதனை செய்யாவிட்டால் வரலாறு மன்னிக்காது..”\nஇன்று பாராளுமன்றத்தில் பேசும்போது இப்படிச் சொன்னார் சிவசக்தி ஆனந்தன் எம்பி\nசிவனொளிபாதமலை புனிதப் பிரதேச பிரகடனத்தை கையளித்தார் மைத்ரி \nசிவனொளிபாதமலையை புனிதப் பிரதேசமாக பிரகடனப்படுத்தும் கட்டளை அடங்கிய ஆவணத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்ரி நேற்று கையளித்தார்.\n“எந்த நிலை வந்தாலும் எங்கள் போராட்டத்தினை கைவிடமாட்டோம்” – 3 வது வருடம் வீதியில் மே தினம் கொண்டாடும் கேப்பாபுலவு மக்கள் \n- வன்னி செய்தியாளர் -\n791 ஆவது நாளாக போராட்டத்தினை மேற்கொண்டுவரும் மக்கள் ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள்.\nலெபனான் தலைநகரில் பாரிய வெடிப்புச் சம்பவம் \nவன்முறைகள் நிகழக்கூடிய இடங்களில் விசேட அதிரடிப்படையினர் கடமையில்\nமுறையாக வாக்களிப்பது எவ்வாறு என விளக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்\nதேர்தல் கடமைகளிலிருந்து சிரேஷ்ட தேர்தல் அலுவலகர்கள் நீக்கம்\nதேர்தல் பணிகளுக்காக 1459 அரச பஸ்கள் சேவையில்\nவன்முறைகள் நிகழக்கூடிய இடங்களில் விசேட அதிரடிப்படையினர் கடமையில்\nமுறையாக வாக்களிப்பது எவ்வாறு என விளக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்\nதேர்தல் கடமைகளிலிருந்து சிரேஷ்ட தேர்தல் அலுவலகர்கள் நீக்கம்\nதேர்தல் பணிகளுக்காக 1459 அரச பஸ்கள் சேவையில்\nதேர்தல் காலப்பகுதியில் அனர்த்த நிலைகள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2531541", "date_download": "2020-08-04T20:26:18Z", "digest": "sha1:VZ7Z52KAHUSRIG3LHTYZD7PKRJKUJQOM", "length": 10719, "nlines": 83, "source_domain": "m.dinamalar.com", "title": "மகத்தான மதுரை ஏரியல் போட்டோகிராபி. | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமகத்தான மதுரை ஏரியல் போட்டோகிராபி.\nமாற்றம் செய்த நாள்: மே 01,2020 19:42\nஇந்த நேரம் சித்திரை திருவிழா காரணமாக மதுரை குலுங்கிக்கொண்டு இருக்கும்.\nசித்திரை வீதிகளில் சுவாமியும்-மீனாட்சியும் விதம் விதமான வாகனங்களில் வரும் அழகை பார்க்க எந்தப் பக்கம் பார்த்தாலும் பக்தர்கள் திரண்டு நிற்பர்.வைகை ஆற்றின் இந்தப் பக்கம் மீனாட்சி கோவில் திருவிழா ஒரு பக்கம் களைகட்டிக் கொண்டு இருக்கும், வைகை ஆற்றுக்கு அந்தப் பக்கம் அழகர் கோவிலில் இருந்து அழகர் புறப்பாட்டுக்கான திருவிழா பட்டைய கிளப்பிக் கொண்டு இருக்கும்.நட்பும் உறவுமாக ஊர் நிரம்பியிருக்க எங்கு இருந்துதான் பெய்யுமோ திருவிழா நேரத்தில் கோடை மழை பெய்து பக்தர்களின் மனதையும் ஊரையும் குளிர்வித்துவிடும்.ஒரு பக்கம் பானகம், இன்னோரு பக்கம் நீர்மோர், அன்னதானம், விசிறி தானம் என்று மதுரை மக்கள் தங்களால் முடிந்தளவு சக மனிதர்களுக்கு வாரி வழங்கிக் கொண்டு இருப்பர். அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் விரதமிருக்கும் அழகர் சாமிகளின் விசேட ஆடையை வடிவமைப்பதற்காக புதுமண்டபத்தில் தையல் மிஷின்கள் ஒடிக்கொண்டே இருக்கும்.அந்த ஆடையை அணிந்து கொண்டு கால்களில் சலங்கை சத்தம் கிளம்ப பக்தர்கள் சாமியாடி வரும் அழகுக்கு ஈடாக எதையும் சொல்லமுடியாது.\n‛வாரரு வாரரு அழகர் வாரரு' பாட்டு தெருவிற்கு தெரு ஒலிக்க அழகர் மலையை விட்டு கிளம்பி ஒவ்வொரு மண்டகப்படியகாக தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி தங்க குதிரை வாகனத்தில் பல லட்சம் பக்தர்கள் மத்தியில் வைகை ஆற்றில் எழுந்தருளும் காட்சி கண்கொள்ளாக்காட்சி.நீண்ட நெடுங்காலமாக நடந்துவரும் உலகம் போற்றும் பிரம்மாண்டமாக மதுரை சித்திரை திருவிழா கொரோனா காரணமாக இந்த வருடம் இல்லை என்பதை என்னும் போது மனதில் தாளமுடியாத வலி அதிலும் மதுரைக்காரன் என்ற முறையில் கொஞ்சம் கூடுதல் வலி.\nஇந்த சூழ்நிலையில் உறங்கிக்கிடக்கும், பீதியில் உறைந்து கிடக்கும் மதுரையின் ஏரியல் போட்டோகிராபி கொஞ்சம் பார்க்கலாம்.\nமீனாட்சி அம்மன் கோவில்,தெப்பக்குளம்,திருப்பரங்குன்றம் கோவில்,கலெக்டர் அலுவலகம்,மகால் மற்றும் மாட்டுத்தாவணி பஸ்நிலையம் ஆகிய இடங்கள் அணிவகுத்துள்ளன.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» பொக்கிஷம் முதல் பக்கம்\nவந்ததே ரபேல் போர் விமானங்கள் வந்ததே\nஇரண்டு கோடிப் பேரால் இன்று கந்த சஷ்டி கவசம் சொல்லப்படுகிறது.\nஒளி ஒவியர் அனூப் உபாசனா.\nதெருவோர நாய் பூனைகளை காப்பாற்றும்‛வேகி டேல்ஸ்'.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-08-04T21:24:21Z", "digest": "sha1:7OZ5SO2L7OUW2BNZEJA62OIGX7R533BX", "length": 6923, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "திராட்சை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிராட்சை (Vitis vinifera; common grape vine) என்பது திராட்சை பேரினத்திலுள்ள இனங்களில் ஒன்றாகும். இது மெராக்கோ, வட போர்த்துக்கல் முதல் தென் செருமனி மற்றும் கிழக்கில் வட ஈரான் ஆகிய உட்பட்ட மத்தியதரைப் பகுதி, மத்திய ஐரோப்பா, தென்மேல் ஆசியா இடங்களை தாயகமாகக் கொண்டது.[1] தற்போது 5000 முதல் 10,000 வரையான இவ்வினத் திராட்சை வகைகள் உள்ளன. அவற்றில் சில வைன் உற்பத்திக்காக வாணிப முக்கியத்துவம் பெறுகின்றன.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-04T21:55:13Z", "digest": "sha1:WNH6ROF45LMYX2YB2UXHTOG5ODNGGPDI", "length": 9557, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:பாலாஜி தமிழன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாருங்கள், பாலாஜி தமிழன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nவேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]\nசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக\nகவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்\nஉங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க\nமேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2019, 15:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D.pdf/58", "date_download": "2020-08-04T20:42:53Z", "digest": "sha1:VJRRLOVKDUXLFORTOOBNCDUYJQAZSXEY", "length": 4643, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:கள்வர் தலைவன்.pdf/58\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:கள்வர் தலைவன்.pdf/58\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:கள்வர் தலைவன்.pdf/58 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:கள்வர் தலைவன்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-04T21:00:27Z", "digest": "sha1:ZUK4IJUN2BLCW5K2PCWJTOBVHLSONPNC", "length": 43423, "nlines": 110, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/மணிமகுடம்/குற்றச் சாட்டு - விக்கிமூலம்", "raw_content": "\n←அத்தியாயம் 29: இராஜ தரிசனம்\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nஅத்தியாயம் 31: முன்மாலைக் கனவு→\n479பொன்னியின் செல்வன் — மணிமகுடம்: குற்றச் சாட்டுகல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nமணிமகுடம் - அத்தியாயம் 30[தொகு]\nசுந்தர சோழ சக்கரவர்த்தியின் உள்ளமும் உடலும் சில நாளாகப் பெ��ிதும் நைந்து போயிருந்தன. புயல் அடித்த இரவு அவர் தூங்கவே இல்லையென்று இளையபிராட்டி முதன்மந்திரியிடம் கூறியது மிகைப்படுத்திக் கூறியதல்ல. அன்று பகற்பொழுது அவர் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டுதானிருந்தது. பிற்பகலில் சின்ன பழுவேட்டரையர் வந்து அவருடைய சஞ்சலத்தை அதிகப்படுத்தி விட்டார். முக்கியமாக, முதன்மந்திரி அநிருத்தர் மீது அவர் பல குற்றங்களைச் சுமத்தினார். அவர் தஞ்சைக்கு வந்தது முதல் கோட்டைக்குள் ஜனங்கள் வருவது பற்றிய கட்டு திட்டங்கள் எல்லாம் உடைந்து விட்டன என்று கூறினார். முதல்மந்திரியைப் பார்ப்பதற்கு வருகிறோம் என்று வியாஜத்தினால் கண்டவர்கள் எல்லாம் கோட்டைக்குள் நுழைகிறார்கள் என்றும், இதனால் சக்கரவர்த்தியின் பாதுகாப்புக்கே பங்கம் விளையலாம் என்றும் குறிப்பிட்டார். அந்த இரண்டு குற்றங்களையும் கேட்ட சக்கரவர்த்தி தமக்குத் தாமே புன்னகை செய்து கொண்டார். அவற்றை அவர் முக்கியமாகக் கருதவில்லை.\nஆனால், மேலும் காலாந்தககண்டர் சுமத்திய குற்றங்களைப் பற்றி அவ்விதம் அலட்சியம் செய்ய முடியவில்லை. அன்று வெளியிலேயிருந்து வந்த ஜனங்களுக்கும் வேளக்காரப் படையினருக்கும் வீதியில் விவாதம் முற்றிப் பெரும் கலவரமாகி விடக் கூடிய நிலைமை ஏற்பட்டதென்றும், அச்சமயம் நல்ல வேளையாகத் தாம் அங்கே செல்ல நேர்ந்தபடியால் விபரீதம் எதுவும் நேரிடாமல் தடுத்து இரு சாராரையும் சமாதானப்படுத்தி அனுப்பியதாகவும் கூறினார். முதன்மந்திரி அநிருத்தர் ஒழுக்கத்தில் மிகச் சிறந்தவர் என்று நாடெல்லாம் பிரசித்தமாயிருக்க, அவருடைய நடவடிக்கை அதற்கு நேர்மாறாயிருக்கிறதென்றும், கோடிக்கரையிலிருந்து யாரோ ஒரு ஸ்திரீயைப் பலவந்தமாகக் கைப்பற்றி அவர் கொண்டு வந்திருக்கிறார் என்றும், பழுவூர் அரண்மனைப் பல்லக்கையும், ஆள்களையும் இந்தக் காரியத்துக்கு உபயோகப்படுத்தியதாகவும், எதற்காக என்பது தெரியாமல் தாம் ஆள்களையும் பல்லக்கையும் அனுப்பிவிட்டதாகவும், ஏதாவது அபகீர்த்தி ஏற்பட்டால் அது பழுவூர்க் குடும்பத்தின் தலையிலே விடியும் என்றும் கூறினார்.\nகடைசியாக இன்னொரு சந்தேகாஸ்பதமான சம்பவத்தைப் பற்றியும் சொன்னார். \"பெரிய பழுவேட்டரையர் அரண்மனைக்கு யாரோ ஒரு மந்திரவாதி அடிக்கடி வருவதாக அறிந்து நான் கவலை கொண்டிருந்தேன். அவன் இளையப���ராட்டியைப் பார்க்க வருவதாக அறிந்தபடியால் நடவடிக்கை எடுக்கத் தயக்கமாயிருந்தது. ஆயினும், அந்த அரண்மனையின் மீது ஒரு கண் வைத்திருக்கும்படி ஓர் ஒற்றனை நியமித்திருந்தேன். இன்றைக்கு யாரோ ஒருவன் பொக்கிஷ மந்திரியின் அரண்மனைத் தோட்டத்தில் பின்புறமாகச் சுவர் ஏறிக் குதித்ததைப் பார்த்ததாக அந்த ஒற்றன் வந்து சொன்னான். உடனே அவனைக் கைப்பற்றி வரச் சில ஆட்களை அனுப்பினேன். அவர்கள் ஒருவனை அரண்மனைத் தோட்டத்தில் கையும் மெய்யுமாகப் பிடித்து வந்தார்கள். யார் என்று பார்த்தால், முதன்மந்திரியின் அருமைச் சீடனாகிய ஆழ்வார்க்கடியான் என்று தெரிய வந்தது.\n'எதற்காக சுவர் ஏறிக் குதித்தாய்' என்று கேட்டதற்கு அவன் மறுமொழி சொல்ல மறுத்துவிட்டான். 'முதன் மந்திரியின் கட்டளை' என்றான். சக்கரவர்த்தி' என்று கேட்டதற்கு அவன் மறுமொழி சொல்ல மறுத்துவிட்டான். 'முதன் மந்திரியின் கட்டளை' என்றான். சக்கரவர்த்தி இப்படியெல்லாம் இந்த அநிருத்தப்பிரம்மராயர் செய்து வந்தால், தஞ்சைக் கோட்டைப் பாதுகாப்புக்கு நான் எப்படிப் பொறுப்பு வகிக்க முடியும் இப்படியெல்லாம் இந்த அநிருத்தப்பிரம்மராயர் செய்து வந்தால், தஞ்சைக் கோட்டைப் பாதுகாப்புக்கு நான் எப்படிப் பொறுப்பு வகிக்க முடியும் என் தமையனாரும் ஊரில் இல்லாதபடியால் இதையெல்லாம் தங்கள் காதில் போட வேண்டியதாயிற்று என் தமையனாரும் ஊரில் இல்லாதபடியால் இதையெல்லாம் தங்கள் காதில் போட வேண்டியதாயிற்று\nஇவ்வாறு சின்னப் பழுவேட்டரையர் முறையிட்டது சக்கரவர்த்தியின் மனக் குழப்பத்தை அதிகமாக்கிற்று. \"ஆகட்டும், இன்று மாலை அநிருத்தர் இங்கே வருகிறார். இதைப்பற்றி எல்லாம் விசாரிக்கிறேன். முக்கியமாக, கோடிக்கரையிலிருந்து ஒரு பெண்ணைப் பலவந்தமாகப் பிடித்து வரச் சொன்ன விஷயம் என் மனத்தைப் புண்ணாக்கியிருக்கிறது. அது உண்மை தானே தளபதி\n பல்லக்குத் தூக்கிளும் அவர்களுடன் வந்த வீரர்களும் நேற்று நள்ளிரவில் என்னிடம் வந்து சொன்னார்கள். தஞ்சைக் கோட்டையை அணுகிய போது புயலில் சிக்கிக் கொண்டார்களாம். சாலையின் மரம் ஒன்று பெயர்ந்து விழுந்து சிலருக்கு அபாயம் ஏற்பட்டதாம். சிவிகை மீது மரம் விழாமல் தப்பியது பெரும் புண்ணியம் என்று சொன்னார்கள். நல்லவேளையாக ஸ்திரீஹத்தி தோஷம் ஏற்படாமற்போயிற்று இதைப் பற்றி வி��ாரிப்பதோடு ஆழ்வார்க்கடியான் காரியத்தையும் சக்கரவர்த்தி தீர விசாரணை செய்ய வேண்டும் இதைப் பற்றி விசாரிப்பதோடு ஆழ்வார்க்கடியான் காரியத்தையும் சக்கரவர்த்தி தீர விசாரணை செய்ய வேண்டும்\" என்று தெரிவித்துவிட்டு, காலாந்தக கண்டர் சக்கரவர்த்தியிடம் விடைபெற்றுச் சென்றார்.\nஅநிருத்தர் வரும் சமயத்தில் அங்கே இருக்கச் சின்னப் பழுவேட்டரையர் விரும்பவில்லை. தாறுமாறாகச் சம்பந்தமில்லாத கேள்வி ஏதேனும் தம்மை முதன்மந்திரி கேட்டு திணறச் செய்யக்கூடும் என்ற அச்சம் அவர் மனதிற்குள்ளே இருந்தது. முக்கியமாக சக்கரவர்த்தியிடம் புயலினால் அவதிக்குள்ளான ஜனங்களுக்கு உதவுவதற்காகப் பொக்கிஷ சாலையைத் திறந்து விடும்படி அநிருத்தர் தம் முன்னாலேயே உத்தரவு வாங்கி விட்டால் பெரிய தொல்லையாகப் போய்விடும். நாளைக்குத் தமையனாரின் முன்னால் எப்படி முகத்தைக் காட்டுவது\nஅநிருத்தருடைய வரவை அன்று காலையிலிருந்தே சக்கரவர்த்தி எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் சூரியன் அஸ்தமிக்கும் சமயத்தில்தான் முதன்மந்திரி வந்தார். அவருடைய திட நெஞ்சமும் இப்போது சிறிது கலங்கிப் போயிருந்தது. அவர் எவ்வளவோ ஜாக்கிரதையுடன் போட்டிருந்த திட்டம் தவறிப் போய்விட்டது. மந்தாகினியைப் பற்றி ஏதேனும் செய்தி கிடைக்கும். பின்னர் சக்கரவர்த்தியைப் போய்ப் பார்க்கலாம் என்று அவர் அரண்மனைக்குப் போவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார். பிற்பகலில் ஆழ்வார்க்கடியான் வந்து பெரிதும் தர்மசங்கடமான செய்தியைத் தெரியப்படுத்தினான். ஊமை ராணி போயிருக்கக்கூடும் என்று தான் ஊகித்த குறுகிய சந்து வழியில் சென்றதாகவும், ஒரு ஸ்திரீ பழுவேட்டரையர் அரண்மனைத் தோட்டத்து மதிள்சுவர் ஏறிக் குதித்தது போல் தோன்றியதென்றும், அவள் ஊமை ராணியாக இருக்கக் கூடும் என்று எண்ணி அவனும் அந்த மதிள் சுவரில் ஏறிக் குதித்ததாகவும் தோட்டத்தில் தேட ஆரம்பிப்பதற்குள்ளே சின்னப் பழுவேட்டரையரின் ஆட்கள் வந்து பிடித்துக் கொண்டதாகவும் கூறினான்.\n\"அவர்களிடம் உண்மைக் காரணத்தைச் சொல்ல முடியவில்லை. ஐயா அதனாலேதான் தங்களுடைய பெயரைக் கூறி விடுதலை பெற்று வரவேண்டியதாயிற்று\nஇந்த விவரம் முதன்மந்திரிக்குப் பெரும் கவலையை உண்டாக்கிற்று. \"இந்தத் தஞ்சாவூர்க் கோட்டையில் இவ்வளவு அரண்மனைகள�� இருக்கிறபோது, பெரிய பழுவேட்டரையரின் மாளிகையிலேதானா அவள் பிரவேசிக்க வேண்டும் பகிரங்கமாக ஆள்விட்டுத் தேடச் சொல்லக்கூட முடியாதே பகிரங்கமாக ஆள்விட்டுத் தேடச் சொல்லக்கூட முடியாதே ஆனாலும் பார்க்கலாம். பெரிய பழுவேட்டரையர் ஊரில் இல்லாதது ஒரு விதத்தில் நல்லதாய்ப் போயிற்று. அரண்மனையைச் சுற்றிலும் காவல் போட்டு வைக்கலாம். அவ்வரண்மனைக்கு உள்ளேயும் எனக்கு ஒரு ஆள் இருக்கிறான் அவனுக்கும் சொல்லி அனுப்புகிறேன் ஆனாலும் பார்க்கலாம். பெரிய பழுவேட்டரையர் ஊரில் இல்லாதது ஒரு விதத்தில் நல்லதாய்ப் போயிற்று. அரண்மனையைச் சுற்றிலும் காவல் போட்டு வைக்கலாம். அவ்வரண்மனைக்கு உள்ளேயும் எனக்கு ஒரு ஆள் இருக்கிறான் அவனுக்கும் சொல்லி அனுப்புகிறேன் இருந்தாலும், இந்த ஓடக்காரப் பெண் எவ்வளவு தர்ம சங்கடத்தை உண்டாக்கி விட்டாள் இருந்தாலும், இந்த ஓடக்காரப் பெண் எவ்வளவு தர்ம சங்கடத்தை உண்டாக்கி விட்டாள்\n ஓடக்காரப் பெண் குறுக்கிட்டிராவிட்டாலும் ஊமை ராணி தங்கள் விருப்பத்தின்படி நடந்திருப்பாள் என்பது நிச்சயமில்லை. எப்படியாவது ஓடிப் போகத்தான் முயன்றிருப்பாள்\n\"எனக்கென்னவோ ஒரு நம்பிக்கை இருக்கிறது. இத்தனை தூரம் வந்தவள் சக்கரவர்த்தியைப் பார்க்காமல் போக மாட்டாள் என்று. நம்மால் முடிந்த முயற்சிகளையெல்லாம் செய்து பார்க்கலாம். ஆனால், இனிமேலும் சக்கரவர்த்தியைப் பார்ப்பதற்குப் போகாமல் காலம் தாழ்த்துவது முறையன்று. நீயும் அந்த ஓடக்காரப் பெண்ணை அழைத்துக் கொண்டு என்னுடன் வா இரண்டு இளவரசர்களைப் பற்றிய எல்லாச் செய்திகளையும் சக்கரவர்த்திக்குத் தெரியப்படுத்தி விடவேண்டும். சின்ன இளவரசரைக் கடலிலிருந்து கரை சேர்த்த ஓடக்காரப் பெண் நேரில் அதைப்பற்றிச் சொன்னால் சக்கரவர்த்திக்கு நம்பிக்கை உண்டாகலாம் இரண்டு இளவரசர்களைப் பற்றிய எல்லாச் செய்திகளையும் சக்கரவர்த்திக்குத் தெரியப்படுத்தி விடவேண்டும். சின்ன இளவரசரைக் கடலிலிருந்து கரை சேர்த்த ஓடக்காரப் பெண் நேரில் அதைப்பற்றிச் சொன்னால் சக்கரவர்த்திக்கு நம்பிக்கை உண்டாகலாம்\nமுதன்மந்திரி அநிருத்தரும், அவருடைய சீடனும், பூங்குழலியும் சக்கரவர்த்தியின் அரண்மனைக்குச் சென்றார்கள். அரண்மனை முகப்பிலேயே இளையபிராட்டியும் வானதியும் அவர்களுக்காகக் காத்திருந்��ார்கள். ஊமை ராணி அகப்படவில்லையென்ற செய்தி இளையபிராட்டிக்கும் கலக்கத்தை அளித்தது. அவள் பெரிய பழுவூர் மன்னரின் அரண்மனைத் தோட்டத்தில் புகுந்த செய்தி கலக்கத்தை அதிகப்படுத்தியது. இதிலிருந்து விபரீத விளைவு ஏதேனும் ஏற்படாமலிருக்க வேண்டுமே என்ற கவலையும் ஏற்பட்டது.\n பெரிய பழுவூர் மன்னரின் மாளிகையிலிருந்து வெளியேறுவதற்குச் சுரங்க வழி இருக்கிறதாமே அதன் வழியாகப் போய் விட்டால் அதன் வழியாகப் போய் விட்டால்\nமுதன்மந்திரிக்கு வந்தியத்தேவனின் நினைவு வந்தது. \"தாயே அந்த வழியைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாயிருக்குமா அந்த வழியைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாயிருக்குமா எல்லாரும் வாணர் குலத்து வாலிபனைப் போன்ற அதிர்ஷ்டசாலியாயிருப்பார்களா எல்லாரும் வாணர் குலத்து வாலிபனைப் போன்ற அதிர்ஷ்டசாலியாயிருப்பார்களா ஆயினும் கோட்டைக்கு வெளியிலும் ஆட்களை நிறுத்தி வைப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன் ஆயினும் கோட்டைக்கு வெளியிலும் ஆட்களை நிறுத்தி வைப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன்\nபின்னர் ஆழ்வார்க்கடியானையும் பூங்குழலியையும் இளையபிராட்டியுடன் விட்டுவிட்டு முதன்மந்திரி மட்டும் சக்கரவர்த்தி படுத்திருந்த இடத்துக்குச் சென்றார். சக்கரவர்த்திக்கும் அவர் அருகில் வீற்றிருந்த வானமாதேவிக்கும் வழக்கமான மாரியாதைகளைச் செலுத்திவிட்டு, புயலினால் சோழ நாடெங்கும் நேர்ந்துள்ள சேதங்களைப் பற்றி விசாரித்துத் தக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்ததினால் சீக்கிரமாக வரமுடியவில்லை என்று சக்கரவர்த்தியிடம் தெரியப்படுத்திக் கொண்டார். அந்த ஏற்பாடுகளைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டதில் சக்கரவர்த்திக்குச் சிறிது திருப்தி உண்டாயிற்று.\n\"தனாதிகாரி இல்லாத சமயத்தில் நீங்களாவது இப்போது இங்கு இருந்தீர்களே அது நல்லதாய்ப் போயிற்று ஆனால் இது என்ன நான் கேள்விப்படுவது கோடிக்கரையிலிருந்து யாரோ ஒரு ஸ்திரீயைப் பலவந்தமாகப் பிடித்து வந்திருக்கிறீராமே கோடிக்கரையிலிருந்து யாரோ ஒரு ஸ்திரீயைப் பலவந்தமாகப் பிடித்து வந்திருக்கிறீராமே சற்று முன் கோட்டைத் தளபதி சொன்னார். பிரம்மராயரே சற்று முன் கோட்டைத் தளபதி சொன்னார். பிரம்மராயரே இம்மாதிரி நடவடிக்கையை உம்மிடம் நான் எதிர்பார்க்கவில்லையே இம்மாதிரி நடவடிக்கையை உம்மி��ம் நான் எதிர்பார்க்கவில்லையே ஒரு வேளை அதற்கு மிக அவசியமான காரணம் ஏதேனும் இருந்திருக்கலாம். அப்படியானால் எனக்குத் தெரிவிக்கலாமல்லவா ஒரு வேளை அதற்கு மிக அவசியமான காரணம் ஏதேனும் இருந்திருக்கலாம். அப்படியானால் எனக்குத் தெரிவிக்கலாமல்லவா அல்லது எல்லாருமே நான் நோயாளியாகி விட்டபடியால் என்னிடம் ஒன்றுமே சொல்ல வேண்டியதில்லை, என்னை எதுவும் கேட்க வேண்டியதுமில்லை என்று வைத்துக் கொண்டு விட்டீர்களா அல்லது எல்லாருமே நான் நோயாளியாகி விட்டபடியால் என்னிடம் ஒன்றுமே சொல்ல வேண்டியதில்லை, என்னை எதுவும் கேட்க வேண்டியதுமில்லை என்று வைத்துக் கொண்டு விட்டீர்களா அருள்மொழிவர்மன் கடலில் முழுகாமல் தப்பிக் கரை சேர்ந்து நாகப்பட்டினம் புத்த விஹாரத்தில் இருப்பதாகக் குந்தவை கூறுகிறாள். அதைப்பற்றிச் சந்தோஷப்படுவதா, வருத்தப்படுவதா என்று எனக்குத் தெரியவில்லை. கரை ஏறியவன் ஏன் இவ்விடத்துக்கு வரவில்லை அருள்மொழிவர்மன் கடலில் முழுகாமல் தப்பிக் கரை சேர்ந்து நாகப்பட்டினம் புத்த விஹாரத்தில் இருப்பதாகக் குந்தவை கூறுகிறாள். அதைப்பற்றிச் சந்தோஷப்படுவதா, வருத்தப்படுவதா என்று எனக்குத் தெரியவில்லை. கரை ஏறியவன் ஏன் இவ்விடத்துக்கு வரவில்லை அவன் தப்பிப் பிழைத்து பத்திரமாக இருக்கும் செய்தியை ஏன் இதுவரை எனக்கு ஒருவரும் தெரியப்படுத்தவில்லை அவன் தப்பிப் பிழைத்து பத்திரமாக இருக்கும் செய்தியை ஏன் இதுவரை எனக்கு ஒருவரும் தெரியப்படுத்தவில்லை மந்திரி என்னைச் சுற்றிலும் நான் அறியாமல் என்னவெல்லாமோ நடைபெறுகிறது. என்னுடைய ராஜ்யத்தில் எனக்குத் தெரியாமல் பல காரியங்கள் நிகழ்கின்றன. இப்படிப்பட்ட நிலைமையில் உயிரோடிருப்பதைக் காட்டிலும். .\" என்று சக்கரவர்த்தி கூறி வந்தபோது அவர் தொண்டை அடைத்துக் கொண்டது; கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது.\nகுறுக்கே பேசக்கூடாதென்ற மரியாதையினால் இத்தனை நேரம் சும்மாயிருந்த அநிருத்தர் இப்போது குறுக்கிட்டு, \"பிரபு நிறுத்துங்கள். தங்களுடன் எனக்கு நட்பு ஏற்பட்டு நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. இவ்வளவு நாளும் தங்களுடைய நலனுக்கு எதிரான காரியம் எதுவும் செய்யவில்லை; இனியும் செய்யமாட்டேன். தங்களுக்கு வீண்தொல்லை கொடுக்க வேண்டாம் என்ற காரணத்துக்காக இரண்டொரு விஷயங்களைத் தங்களிடம் சொல்��ாமல் விட்டிருக்கலாம். அது குற்றமாயிருந்தால் மன்னித்துவிடுங்கள். இப்போது தாங்கள் கேட்டவற்றுக்கெல்லாம் மறுமொழி சொல்கிறேன். கருணைகூர்ந்து அமைதியாயிருக்க வேண்டும்\" என்று இரக்கமாகக் கேட்டுக் கொண்டார்.\n இந்த ஜன்மத்தில் எனக்கு இனி மன அமைதி இல்லை. அடுத்த பிறவியிலாவது மன அமைதி கிட்டுமா என்று தெரியாது. என் அருமை மக்களும் என் ஆருயிர் நண்பராகிய முதன்மந்திரியும் எனக்கு எதிராகச் சதி செய்யும் போது...\"\n\"பிரபு, தங்களுக்கு எதிராகச் சதி செய்பவர்கள் யார் என்பதைச் சீக்கிரத்தில் அறிந்து கொள்வீர்கள். அந்தப் பாதகத்துக்கு நான் உடந்தைப்பட்டவன் அல்ல. இந்த முதன்மந்திரி பதவியை இப்போது நான் பெயருக்காகவே வைத்துக் கொண்டிருக்கிறேன். பெரிய பழுவேட்டரையரிடமே இந்தப் பதவியைக் கொடுத்து விடுகிறேன் என்று முன்னமே பல தடவை சொல்லியிருக்கிறேன். இப்போதும் அதற்குச் சித்தமாயிருக்கிறேன். என் பேரில் சிறிதளவேனும் தங்களுக்கு அதிருப்தி இருந்தால்...\"\n எந்த நேரத்திலும் என்னைக் கைவிட்டுப் போய்விட நீங்கள் எல்லோருமே சித்தமாயிருக்கிறீர்கள். என் மூச்சுப் போகும் வரையில் என்னுடன் இருந்து என்னுடன் சாகப் போகிறவள் இந்த மலையமான் மகள் ஒருத்திதான். நான் செய்திருக்கும் எத்தனையோ பாவங்களுக்கு மத்தியில் ஏதோ புண்ணியமும் செய்திருக்கிறேன். ஆகையினால் தான் இவளை என் வாழ்க்கைத் துணைவியாகப் பெற்றேன்\nஇந்த வார்த்தைகளைக் கேட்டதும் சக்கரவர்த்திக்கு அருகில் கட்டிலில் வீற்றிருந்த வானமாதேவிக்கு விம்மலுடன் அழுகை வந்து விட்டது. அவள் உடனே எழுந்து அடுத்த அறைக்குச் சென்றாள்.\n மலையமான் மகளைப் பற்றித் தாங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம். அவருடைய திருவயிற்றில் பிறந்த மக்களும் தங்களிடம் இணையற்ற பக்தி விசுவாசம் கொண்டிருக்கிறார்கள்.\"\n\"ஆனாலும் என் வார்த்தையை அவர்கள் மதிப்பதில்லை. என் கட்டளைக்கும் கீழ்ப்படிவதில்லை. எனக்குத் தெரியாமல் ஏதேதோ, செய்கிறார்கள். நீரும் அவர்களோடு சேர்ந்து கொள்கிறீர் அருள்மொழிவர்மன் கடலிலிருந்து தப்பிப் பிழைத்து நாகைப்பட்டினம் புத்த விஹாரத்திலிருப்பது உமக்கு முன்னமே தெரியும் அல்லவா அருள்மொழிவர்மன் கடலிலிருந்து தப்பிப் பிழைத்து நாகைப்பட்டினம் புத்த விஹாரத்திலிருப்பது உமக்கு முன்னமே தெரியும் அல்லவா ஏன் என்னிடம் சொல்லவில்லை\n அந்த விவரம் நேற்று வரையில் எனக்கு நிச்சயமாய்த் தெரிந்திருக்கவில்லை. இளவரசரின் உயிருக்கு ஆபத்து நேரிட்டிராது என்று மட்டும் உறுதியாயிருந்தேன். அவர் பிறந்த வேளையைக் குறித்துச் சோதிடக்காரர்கள் எல்லாரும் கூறியிருப்பது பொய்யாகி விடாதல்லவா\n சோதிட சாஸ்திரத்தினால் நேரக்கூடிய தீங்குகளுக்கு அளவே இல்லை. இந்த இராஜ்யத்திலிருந்து சோதிடக்காரர்கள் எல்லாரையுமே அப்புறப்படுத்திவிட எண்ணுகிறேன். அருள்மொழியின் ஜாதகத்தைக் குறித்து சோதிடக்காரர்கள் கூறியிருப்பதை வைத்துக் கொண்டுதான் நான் உயிரோடிருக்கும் போதே அவனைச் சிம்மாதனத்தில் ஏற்றி விடுவதற்கு எல்லாரும் பிரயத்தனப்படுகிறார்கள்; நீரும் அவர்களைச் சேர்ந்தவர்தானே\n அதற்கு மாறாக, சின்ன இளவரசர் சிறிது காலத்துக்கு இந்தச் சோழ நாட்டுக்குள் வராமலிருந்தாலே நல்லது என்று எண்ணினேன். இலங்கைக்குப் போயிருந்தபோது இளவரசரிடம் அவ்விதமே சொல்லி விட்டு வந்தேன். ஆனால் நான் இப்பால் வந்தவுடன் பழுவேட்டரையர்களின் ஆட்கள் இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டு வர இலங்கைக்கு வந்திருக்கிறார்கள். தாங்களும் அதற்குச் சம்மதம் அளித்திருக்கிறீர்கள். இந்தச் செய்தி நாடு நகரமெல்லாம் பரவியிருக்கிறபடியால், ஜனங்கள் பழுவேட்டரையர்கள் மீது ஒரே கோபமாயிருக்கிறார்கள். அவர்கள் தான் இளவரசரை ஏற்றி வந்த கப்பலை வேண்டுமென்று கடலில் மூழ்கடித்து விட்டதாக ஜனங்களிடையில் பேச்சாயிருக்கிறது....\"\n பார்த்திபேந்திர பல்லவன் எல்லாம் என்னிடம் கூறிவிட்டான். பழுவேட்டரையர்கள் அனுப்பிய கப்பலில் இளவரசன் வரவில்லை. பார்த்திபேந்திரனுடைய கப்பலில் வந்தான். வழியில் வேண்டுமென்று கடலில் குதித்தான். இன்னொரு எரிந்த கப்பலில் இருந்த யாரோ ஒருவனைக் காப்பாற்றுவதற்காக என்று சொல்லி, பார்த்திபேந்திரன் தடுத்தும் கேளாமல், கொந்தளித்த கடலில் குதித்தான். இப்போது யோசிக்கும் போது எல்லாமே பொய்யென்றும் என்னை ஏமாற்றுவதற்காகச் செய்யப்பட்ட சூழ்ச்சி என்றும் தோன்றுகிறது. இந்தச் சூழ்ச்சியில் குந்தவையும் சம்பந்தப்பட்டவள் என்பதை நினைக்கும்போதுதான் எனக்கு வேதனை தாங்கவில்லை. இந்த உலகமே எனக்கு எதிராகப் போனாலும் குந்தவை என்னுடன் இருப்பாள் என்று எண்ணியிருந்தேன். ஒரு தகப்பன் தன் ���களிடம் சாதாரணமாகச் சொல்லத் தயங்கக் கூடிய வரலாறுகளையெல்லாம் சொன்னேன்....\"\n இளையபிராட்டி தங்களுக்கு எதிராக சதி செய்வதாய் உலகமே சொன்னாலும் நான் நம்பமாட்டேன்; தாங்களும் நம்பக்கூடாது. இளையபிராட்டி ஒரு விஷயத்தைத் தங்களிடம் சொல்லவில்லை என்றால், அதற்குக் காரணம் அவசியம் இருக்கவேண்டும். சின்ன இளவரசர் தம் சிநேகிதனைக் காப்பாற்றுவதற்காகக் கடலில் குதித்ததில் பொய் ஒன்றுமில்லை. இளவரசையும் அவருடைய சிநேகிதரையும் கடலிலிருந்து காப்பாற்றிக் கரை சேர்த்த ஓடக்காரப் பெண் இதோ அடுத்த அறையில் இருக்கிறாள். இலங்கையில் நடந்தவற்றையும் நேரில் பார்த்து அறிந்தவள். அரசே அவளைக் கூப்பிடட்டுமா\nசக்கரவர்த்தி மிக்க ஆவலுடன், \"அப்படியா உடனே அவளை அழையுங்கள். முதன்மந்திரி உடனே அவளை அழையுங்கள். முதன்மந்திரி... கோடிக்கரையிலிருந்து நீர் பலவந்தமாகப் பிடித்து வரச் சொன்ன பெண் அவள்தானா... கோடிக்கரையிலிருந்து நீர் பலவந்தமாகப் பிடித்து வரச் சொன்ன பெண் அவள்தானா\n\"பழுவேட்டரையர் பல்லக்கில் வந்த பெண்தான் அடுத்த அறையில் காத்திருக்கிறாள். இதோ அழைக்கிறேன்\" என்று அநிருத்தர் கூறிக் கையைத் தட்டியதும், பூங்குழலியும் ஆழ்வார்க்கடியானும் உள்ளே வந்தார்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 14 அக்டோபர் 2007, 02:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/events/06/172584", "date_download": "2020-08-04T19:29:48Z", "digest": "sha1:4E5TDPWDPVARQEGMYFBRDJMLDED6UT5M", "length": 7621, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "புதிய பரிமாணத்தில் சினிஉலகம் புதியதோர் உதயம்! பிரபலங்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட திறப்பு விழா - Cineulagam", "raw_content": "\nஇதற்காக தான் நயன்தாரா இத்தனை நாட்கள் காத்திருக்கிறாராம்\n10 நாள் சாப்பிட்டால் போதும் 80 வயது ஆனாலும் கண்ணாடி போட தேவையில்லை\nபிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் இளம் நடிகைகள், டிவி சானல் பிரபலம் - லிஸ்ட் இதோ\nமுன்னணி நடிகர் சிவகார்த்திகேயனின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா\nதல அஜித்தின் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி.. செம்ம அப்டேட் இதோ..\nமாரடைப்பால் மரணமடைந்த நடிகர் சேதுராமனுக்கு பிறந்த ஆண்குழந்தை.... அவரே மீண்டும் பிறந்திருப்பதாக குடும��பத்தினர் உருக்கம்\nராட்சசன் படத்தில் நடித்த குட்டிபெண்ணா இது.. புடவையில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.. வாயடைத்துபோன ரசிகர்கள்\nசந்தானம் செம்ம கவுண்டர் வசனங்களுடன் பிஸ்கோத் காமெடி ட்ரைலர் இதோ\n சம்பவ இடத்திலேயே பலியாகிய பரிதாபம்\nஹோம்லி, மார்டன் இரண்டிலும் கலக்கும் யாஷிகா, செம போட்டோஷுட்\nநீச்சல் குளத்தில் போட்டோஷுட் நடத்திய விஜே சித்ரா, ட்ரெண்டிங் போட்டோஸ்\nநடிகை ஹன்சிகாவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் இதோ\nவலிமை பட ஹீரோயின் ஹுமா குரேஷி கலக்கல் புகைப்படங்கள்\nதிருமண மேக்கப்பில் விஜே மகேஷ்வரி போட்டோஸ்\nபுதிய பரிமாணத்தில் சினிஉலகம் புதியதோர் உதயம் பிரபலங்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட திறப்பு விழா\nஎமது சினிஉலகம் கடந்த5 வருடங்களாக சினிமா பயணத்தில் நேயர்களோடு பயணித்துக்கொண்டிருக்கிறது. சினிமா பற்றிய செய்திகள் தகவல்களை நாள் முழுக்க வழங்கிவருகின்றோம்.\nமேலும் பாடல்கள், டீசர், டிரைலர், திரைவிமர்சனம் என அவ்வப்போது பதிவிட்டு வருகின்றோம். இத்தனை வருட காலத்தில் எங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு முதற்கண் நன்றியும் வணக்கங்களும். உங்கள் விமர்சனங்களையும் நாங்கள் அன்புடன் ஏற்றுக்கொண்டோம்.\nதற்போது உலகளவில் செய்தியில் முதன்மை நிறுவனம் ஐபிசி தற்போது இந்தியாவின் தமிழகத்தின் சென்னையில் புதிய தடம் அமைத்துள்ளது. தன் கலையகத்தை புதிதாக திறந்துள்ளது.\nஅதில் ஒரு பகுதியாக சினிஉலகமும் இணைந்துள்ளது. இதன் திறப்பு விழாவில் கவிஞர் வைரமுத்து, பிக்பாஸ் டேனியல், Youtube பிரபலம் ராஜ்மோகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\nபுதிய பரிமாணத்தில் புதிய அலுவலகத்தின் இன்று தன் பயணத்தை தொடர்கிறது. வழக்கம் போல உங்களின் அன்பும், ஆதரவும் எங்களுக்கு கிடைக்க வேண்டுகிறோம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gurudevar.org/anbusevuga/anbu-sevuga-2-1/", "date_download": "2020-08-04T20:41:50Z", "digest": "sha1:SO6DPDGVJLZCU7JQNLWB7GZY6MRDJANC", "length": 10510, "nlines": 54, "source_domain": "www.gurudevar.org", "title": "ஞானத் தேடல் - ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்", "raw_content": "\nயாரும் ஞானத்தைத் தேடி வரவில்லை\nஎல்லோருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் எளிதில் கிடைத்து விடும் என்று ���திர்பார்த்துப் பொதுநலத் தொண்டு ஆற்றிட இயலாது. தேவையில்லாமல் பிறரின் தலையீடும், காழ்ப்பும், போட்டியும், பொறாமையும், அறியாமையும் பொதுநலத் தொண்டர்களைத் திணறித் திக்குமுக்காடச் செய்திடும். அதிலும், எவரும் எளிதில் ஏட்டறிவாலோ, பட்டறிவாலோ தெரிந்து கொள்ள முடியாத பேருண்மைகள் நிறைந்த அருளுலகில் தொண்டாற்றுவது என்பது எளிதல்ல\nஇவ்வுலகில் விளாதிமீர் இலிச் இலெனினுக்கும், மாசேதுங்குக்கும் அடுத்து மூன்றாவது நிலையில் வைத்து எண்ணப்படும் மாபெரும் மார்க்சீயத் தத்துவ மேதையால் முழுக்க முழுக்கப் பகுத்தறிவுப் போக்கிலும் விஞ்ஞானச் சூழலிலும், சீர்திருத்த நோக்கிலும் வளர்க்கப் பட்ட எம்மையே …… நெருங்கிப் பழகுபவர்களில் கூடச் சிலர் மதவாதி, மடமைவாதி, மூடநம்பிக்கைக்காரன், பழமைவாதி, மந்திரவாதி, சோதிடன், உடுக்கையடிக்கிப் பூசாறி …… என்று குறை கூறுகிறார்கள். யாம், மிகத் தெளிவாகவும், திட்டவட்டமாகவும், காலக் கணக்கிட்டு வரலாற்றையும், இலக்கியத்தையும் துணையாக்கி … எமது பணிகளுக்குரிய கொள்கை, செயல்திட்டம், குறிக்கோள் முதலியவைகளை எழுதியும், அச்சிட்டும், பேசியும், ஆயிரமாயிரம் இளைஞர் மூலம் செயலாக்கியும் கூடப் பிறரின் கேலியும், கிண்டலும், ஏளனமும், எதிர்ப்பும், ஒதுக்கலும், பதுக்கலும், நீக்கலும், இருட்டடிப்பும்தானே பரிசாகக் கிடைக்கின்றன\n யாம், முறையாக மழலை மொழி பேசிய காலத்திலிருந்து எந்தையிடம் உலக வரலாறு, இலக்கியம், தத்துவம், மருத்துவம், பிறகலைகள் ….. அனைத்தும் பாடம் கேட்டதோடு; உலகியல்படி விஞ்ஞானம் கணிதம் பயின்று இளங்கலைப் பட்டமும்; தமிழ் பயின்று முதுகலைப் பட்டமும்; அரசியல் சமுதாய இயல் பற்றி நாலாண்டுகளுக்கு மேல் முழுநேர அரசு ஆராய்ச்சி மாணாக்கனாக டாக்டர் பட்டத்துக்கு உழைத்தும்; இன்று உலகியலோடு ஒட்டி உறவாட அரசுப்பணியில் பொறுப்போடு பணியாற்றியும் கூட ….. எம்மைப் ‘பூசை மணியாட்டும் பண்டாரப் பயல்’, ‘தேவாரம் திருவாசகம் ஓதித்திரியும் தேசிகன்’, ‘கோயில் சாப்பாட்டில் வாழும் குருக்கள்’; ‘மந்திரக்காரன்’; ‘குறிகாரன்’; ‘சுடுகாட்டுச் சூன்யக்காரன்’; ‘மைவேலைக்காரன்’; ‘புராணப்பித்தன்’; ‘மத வெறியன்’ …… – என்றுதானே வெறுத்தும் மறுத்தும் பழித்தும் இழித்தும் பேசுகிறார்கள்.\n பதினெண் சித்தர்களின் வாக்குகளும் வாசகங்களும் எம் காலத்து மண்ணும் விண்ணும் இணையுமென்று உறுதி வழங்கியிருப்பதால்தான்; யாம், பதினெட்டாண்டுப் பயிற்சிகளையும், பதினெட்டாண்டு முயற்சிகளையும் நிறைவு செய்ததோடு நிம்மதியாகக் குருமகா சன்னிதானமாகப் பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடத்தில் அமர்ந்து போகியாகவும், யோகியாகவும் வாழ்ந்திட வில்லை. யாம், எமக்குக் கிடைக்கும் வசதி வாய்ப்பு, சூழல், ஆதரவு, ஏந்து, நட்பு, தோழமை, … முதலிய அனைத்தையும் பொதுநல நோக்கோடு பயன்படுத்தி ‘அரசயோகி'யாக, ‘அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானமாக’, ‘இந்து மதத் தந்தையாக’, …… உயர்ந்தோம். இன்று, தாமிரபரணியாற்றங்கரைக் கருவூறார் ‘ஞானாச்சாரியார்’ என்று எம்மைப் போற்றி ஏற்றி அருளும் நிலையையும் பெற்றுள்ளோம். ஆனால், எம்மை நாடி வருபவர்கள் எமது அருளால் தங்களின் குறை, துன்பம், தொல்லை, ….. முதலியவற்றைத் தீர்த்துக் கொள்ளத்தான் வருகிறார்களே தவிர யாரும் ஞானத்தைத் தேடி வரவில்லை. இதுதான் நம் மக்கள் நிலை …. புரிந்து செயல்படுக.\nஅன்றாட வாழ்வில் அருட்சத்திப் பயன்\nஎந்த மானுடம் இந்த மானுடம்\n\"இந்துக்கள் கோயில்களில், பூசைகளில் சமசுகிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்\" - குருபாரம்பரிய வாசகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/12/25/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2020-08-04T20:26:00Z", "digest": "sha1:NF54YXUWOBAUFLOGMU5HED6HVVWKKQ2N", "length": 7534, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "பஸ், முச்சக்கரவண்டி, பாடசாலை வேன் கட்டணம் குறைப்பு - Newsfirst", "raw_content": "\nபஸ், முச்சக்கரவண்டி, பாடசாலை வேன் கட்டணம் குறைப்பு\nபஸ், முச்சக்கரவண்டி, பாடசாலை வேன் கட்டணம் குறைப்பு\nColombo (News 1st) பஸ், முச்சக்கரவண்டி மற்றும் பாடசாலை வேன் கட்டணங்களை நாளை (26) முதல் குறைப்பதற்கு, அந்தந்த சங்கங்கள் தீர்மானித்துள்ளன.\nஒரு லீற்றர் டீசலின் விலை 5 ரூபாவினாலும் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 10 ரூபாவினாலும் அண்மையில் குறைக்கப்பட்டது.\nஅதன்படி, ஐ.ஓ.சி. நிறுவனமும் டீசலின் விலையை 5 ரூபாவாலும் பெற்றோலின் விலையை 10 ரூபாவாலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தது.\nஇந்தநிலையில், எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதன் பயனை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் பஸ் மற்றும�� முச்சக்கரவண்டி கட்டணங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய, நாளை முதல் பஸ் கட்டணத்தை 4 வீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.\nபஸ்களுக்கு பிரத்தியேக வீதி ஒழுங்குமுறை\nமுச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் சுனில் ஜயவர்தனவின் இறுதிக்கிரியைகள் நாளை\nகொழும்பு, கம்பஹாவில் பஸ் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்த்தப்பட்டுள்ளது\nசமூக இடைவௌியை பேணுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்\nமுச்சக்கரவண்டி, பாடசாலை வேன் சாரதிகளுக்கு நிவாரண கொடுப்பனவு\nபொரளையில் பஸ்ஸூடன் அம்பியுலன்ஸ் மோதி விபத்து: எழுவர் காயம்\nபஸ்களுக்கு பிரத்தியேக வீதி ஒழுங்குமுறை\nசுனில் ஜயவர்தனவின் இறுதிக்கிரியைகள் நாளை\nபோக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்வு\nசமூக இடைவௌியை பேணுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்\nமுச்சக்கரவண்டி, பாடசாலை வேன் சாரதிகளுக்கு 5,000\nபொரளையில் பஸ்ஸூடன் அம்பியுலன்ஸ் மோதி விபத்து\nசம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்\n30 பேருக்கு வரியற்ற சம்பளம்: EconomyNext அறிக்கை\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் குண்டுவெடிப்பு\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\n28வருடங்களுக்குப் பிறகு இணையும் பாரதிராஜா-இளையராஜா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/01/11Army.html", "date_download": "2020-08-04T20:27:14Z", "digest": "sha1:Y2QSS44IFKCVUVJYA2WQLU5VVSKMH2KN", "length": 14958, "nlines": 84, "source_domain": "www.pathivu.com", "title": "ஸ்ரீலங்கா போர்க்குற்றவாளிகள் 11 பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு விசாரணையாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறப்புப் பதிவுகள் / ஸ்ரீலங்கா போர்க்குற்றவாளிகள் 11 பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு விசாரணையாம்\nஸ்ரீலங்கா போர்க்குற்றவாளிகள் 11 பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு விசாரணையாம்\nநிலா நிலான் January 22, 2019 கொழும்பு, சிறப்புப் பதிவுகள்\nபோரின் போது இடம்பெற்ற மிகப்பெரிய கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் 11 பாதுகாப்புப் படையினருக்கு எதிராக வரும் இரண்டு வாரங்களுக்குள் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெமசிறி நாணயக்கார தெரிவித்தார்.\n11 படையினருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால், அதன் பின்னரும் குற்றமிழைத்த படையினரை அரசு பாதுகாக்கிறது என்ற குற்றச்சாட்டை புலம்பெயர் தமிழர்கள் முன்வைக்க்ககூடாது. போரின் போது குற்றமிழைத்தவர்கள் என்று அடையாளம் காணும் இராணுவத்தினர் தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் தகவல்களை வழங்கவேண்டும் என்று நான் வலியுறுத்துகின்றேன்.\nஅவர்களால் இனங்காட்டப்படும் படையினர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்” என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.\nகொழும்பு நாலந்தா கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nபாதுகாப்புப் படைகளில் உள்ள அனைவரும் போர் வீரர்கள் இல்லை. கொலை செய்யும் எந்தவொரு இராணுவச் சிப்பாயும் போர் வீரர் அல்ல.\nரணவிருவோ விருதினைப் பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டவர்களை மட்டுமே போர் வீரர்களாக அழைக்கவேண்டும். அனைத்து படையினரையும் போர் வீரர்களாக அழைப்பதை அனைவரும் நிறுத்திக்கொள்ளவேண்டும். இதனை பௌத்த தேரர்கள் உள்ளிட்டவர்களும் பின்பற்றவேண்டும்.\nபாதுகாப்புப் படைகளில் 39 ஆயிரம் படையினரே ரணவிருவோ விருதினைப் பெற்றுள்ளனர். அவர்களில் 34 ஆயிரம் பேர் இராணுவத்திலும் 4 ஆயிரத்து 400 பேர் கடற்படையிலும் 868 பேர் விமானப் படையிலும் உள்ளனர். 5 லட்சம் படையினரில் சுமார் 40 ஆயிரம் பேர் மட்டுமே போர் வீரர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஎனவே பாதுகாப்புப் படைகளில் இணைந்து 3 மாதங்கள் பயிற்சியைப் பெற்றவர்களும் இப்போது தம்மை போர் வீரர்களாகக் கூறிக்கொள்கின்றனர். நான் பதவியேற்ற பின் இந்த விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசெனவின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளேன்.\nபோரின் போது இடம்பெற்ற மிகப்பெரிய கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் 11 பாதுகாப்புப் படையினர் வரும் இரண்டு வாரங்களில் விசாரணைக்குட்படுத்தப்படுவர் – என்றார்.\nணவிருவோ விருதினைப் பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டவர்களை மட்டுமே போர் வீரர்களாக அழைக்கவேண்டும். அனைத்து படையினரையும் போர் வீரர்களாக அழைப்பதை அனைவரும் நிறுத்திக்கொள்ளவேண்டும். இதனை பௌத்த தேரர்கள் உள்ளிட்டவர்களும் பின்பற்றவேண்டும்.\nபாதுகாப்புப் படைகளில் 39 ஆயிரம் படையினரே ரணவிருவோ விருதினைப் பெற்றுள்ளனர். அவர்களில் 34 ஆயிரம் பேர் இராணுவத்திலும் 4 ஆயிரத்து 400 பேர் கடற்படையிலும் 868 பேர் விமானப் படையிலும் உள்ளனர். 5 லட்சம் படையினரில் சுமார் 40 ஆயிரம் பேர் மட்டுமே போர் வீரர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஎனவே பாதுகாப்புப் படைகளில் இணைந்து 3 மாதங்கள் பயிற்சியைப் பெற்றவர்களும் இப்போது தம்மை போர் வீரர்களாகக் கூறிக்கொள்கின்றனர். நான் பதவியேற்ற பின் இந்த விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசெனவின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளேன்.\nபோரின் போது இடம்பெற்ற மிகப்பெரிய கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் 11 பாதுகாப்புப் படையினர் வரும் இரண்டு வாரங்களில் விசாரணைக்குட்படுத்தப்படுவர் – என்றார்.\nஇதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வு அடுத்தமாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதில் இலங்கை தொடர்பான முக்கிய விவாதம் மார்ச் இறுதியில் இடம்பெறவுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்ப கூறப்படுகிற துளசி, கதிர் என்பவர்கள் இயக்கத்தில் பெயர் தெரியாத நபர்களாகவே இருந்துள்ளார்கள். தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல...\nவடக்கு கிழக்கில் ஒட்டுக்குழுக்களை மட்டுமின்றி வன்முறையாளர்களையும் தமிழ் மக்களின் தலைவராக்க ராஜபக்சே குடும்பம் முயற்சிக்கிறது.\nகோத்தா ஒரு சாந்தமான புத்தர் இராணுவத்தினர் குடும்பம் மாதிரி - கே.பி\nகோத்தபாய சாந்தமான புத்தர். தனது பாதுகாப்புக்கு இருந்த இராணுவத்தினர் குடும்பம் மாதிரி. லீ குவான் யூ சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியது போலவும், ந...\n போலிச் செய்திகளுக்கு பணம் அள்ளி வீச்சு\nஎதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பு படுதோல்வியை அடைவது உறுதியாகியுள்ள நிலையில் கடைசி நேரத்தில் இரா.சம்பந்தனை முன்னிறுத்தி பிரச்சாரங்கள்\nஅரசின் கைகூலிகள் தமிழ்ர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sanatan.org/tamil/1175.html", "date_download": "2020-08-04T20:24:50Z", "digest": "sha1:2YV56UB5OYGPITRJCZUN3JPWEJLEPM43", "length": 31398, "nlines": 308, "source_domain": "www.sanatan.org", "title": "கலை கலைக்காக மட்டுமல்ல, இறைவனை அடைவதற்காக கலை - ஸனாதன் ஸன்ஸ்தா", "raw_content": "\nபராத்பர குரு டாக்டர் ஆடவலே\nஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி\nபராத்பர குரு டாக்டர் ஆடவலே\nஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி\nஸனாதன் ஸன்ஸ்தா > ஸனாதனின் தனித்துவம் > இறைவனை அடைவதற்காக கலை > கலை கலைக்காக மட்டுமல்ல, இறைவனை அடைவதற்காக கலை\nகலை கலைக்காக மட்டுமல்ல, இறைவனை அடைவதற்காக கலை\nஒரு கலைஞன் மறுபிறவி எடுக்கும்போது மற்ற சராசரி ஜீவன்களைக் காட்டிலும் இறைவனிடமிருந்து அதிகம் பெற்று வருகிறான். இறையருள் இன்றி கலையைக் கைக்கொள்ள இயலாது. ஒரு கலைஞன் இந்த இறைவருளைக் கொண்டு இறைவனை அடைய முயற்சித்தால் அவன் தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்கிறான். இதையே ஸனாதன் ஸன்ஸ்தா கற்றுத் தருகிறது. கலையை பெயருக்காகவும் புகழுக்காகவும் பயன்படுத்துவது என்பது நாம் பிறப்பு எடுத்ததன் முக்கிய நோக்கத்தை விட்டு விலகிப் போகிறோம் என்று அர்த்தமாகிறது.\nஸனாதன் ஸன்ஸ்தா, பல்வேறு கலைகளின் மூலம் இறைவனை எவ்வாறு அடைவது என்பதைக் கற்றுத் தருகிறது. இன்று பல ஸா���கர்கள் ஸனாதன் ஸன்ஸ்தாவின் வழிகாட்டுதல் மூலமாக பல்வேறு வழிகளைப் பின்பற்றி ஆன்மீக ஸாதனை செய்து வருகின்றனர். இந்த கட்டுரைத் தொகுப்பின் வாயிலாக பல்வேறு கலைகளின் மூலம் ஸாதக-கலைஞர்கள் ஆன்மீக பயிற்சி செய்து எம்மாதிரியான ஆன்மீக அனுபவங்களை அடைந்தனர், என்னென்ன முயற்சிகள் செய்தனர் என்பது பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்ள இருக்கிறோம். முயற்சிகள் செய்த பின்னர் எவ்வாறு இறைவனே ஞானமளித்து வழிகாட்டுகிறார் என்பதையும் சில ஸாதகர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளனர்.\n1.இறைவனை அடைவதற்காக சித்திரம் மற்றும்\nதெய்வங்களின் ஸாத்வீக படங்களை வரைவதன் அடிப்படை\nஇன்று கலியுகத்தில் மக்களின் ஸாத்வீகத் தன்மை வெகுவாக குறைந்து விட்டது. இன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தப்படும் தெய்வங்களின் படங்களும் மூர்த்திகளும் ஸாத்வீகமாக இருந்தால்தான் பக்தனுக்கு ஆன்மீக பயிற்சி செய்யத் தோன்றும். இதைப் பற்றி சிந்தித்த பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள், நாமே இத்தகைய ஸாத்வீக தெய்வப் படங்களை உருவாக்கி அதன் மூலம் மக்கள் ஈர்க்கப்பட வேண்டும் என எண்ணினார். அவர் நினைத்த சில மாதங்களுக்கு உள்ளாகவே கலையில் பட்டப்படிப்பு முடித்திருந்த இரு ஓவியர்கள் குமாரி ச்ருதி ஷெலார் (தற்போது திருமதி ஜானவி ஷிண்டே) மற்றும் குமாரி அனுராதா வாடேகர் (தற்போது ஸத்குரு குமாரி அனுராதா வாடேகர்) ஆகியோர் 1997-ல் ஸனாதன் ஸன்ஸ்தாவில் இணைந்தனர். மாதம் இருபதாயிரத்திற்கும் மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த இருவரும் தங்களின் நல்ல வேலையை உதறித் தள்ளி இறைவனை அடைவதற்காக இவ்வழியின் மூலம் ஆன்மீக பயிற்சி செய்ய ஆரம்பித்தனர்.\nபடங்களில் அதிக தெய்வீக தத்துவம் ஈர்க்கப்பட\nபடிப்படியாக அவர்களின் செயல்திறனை உயர்த்துதல்\nஸ்ரீ துர்காதேவியின் உருவத்தை வரையும் ஒரு ஸாதகர்\nஓவியத்திலுள்ள தெய்வீக தத்துவம் அந்த தெய்வத்தின் பிரபஞ்ச வடிவத்துடன் அதிக அளவு ஒத்துப் போவதற்காக கோடுகளின் சூட்சும பரிசீலனை செய்து ஸாதகர்கள் தெய்வப் படங்களை வரைகின்றனர்.\nஸாதக-ஓவியர்களின் பக்தியுணர்வு எந்த அளவு இருக்க வேண்டுமென்றால் அந்த தெய்வமே நேரில் தோன்றி அவர்கள் வரைவதற்கு காட்சி அளிக்க வேண்டும் என்று பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களுக்கு அறிவுரை வழங்குவார். ஆரம்பத்தில் ஸனாதன் ஸன்ஸ்தா 6% தெய்வ தத்துவத்தை ஆகர்ஷிக்கக் கூடிய தெய்வப் படத்தை வரைவதற்கு 6 முதல் 8 மாதங்கள் எடுத்துக் கொண்டது. படிப்படியாக இந்த செயல்திறன் 10%-திலிருந்து 12%, பின்பு 14% அதிகரித்து தற்பொழுது 27% ஆக உள்ளது. கலியுகத்தில் ஒரு தெய்வப் படம் அதிகபட்சம் 30% தெய்வ தத்துவத்தையே ஆகர்ஷிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. .\nஸாத்வீகப் படங்களின் சிறப்பு அம்சங்கள்\nதெய்வப் படத்தை வரையும் ஒரு பெண் ஸாதகர்\nஇறைவனை அடைவதை நோக்கமாகக் கொண்டு ஆன்மீக பயிற்சியாக தெய்வப் படங்களை வரையும் ஸாதகர்களுக்கு அந்த தெய்வமே மகான்களின் ரூபத்தில் உதவி செய்கிறது. ஸனாதன் உருவாக்கியுள்ள ஸாத்வீகப் படங்கள் இவ்வாறு வரையப்பட்டதே.\n4.இறைவனை அடைவதற்காக மூர்த்திகளை வடித்தல்\nதெய்வ மூர்த்தியை வடிப்பதன் மூலமாக ஆன்மீக பயிற்சி\nஒருமுறை பராத்பர குரு டாக்டர் ஆடவலே தனக்குத் தானே ‘தெய்வப் படங்களை நாம் வரைய ஆரம்பித்துள்ளோம், மூர்த்திகளையும் வடித்தால் என்ன’ என்று சிந்தனை செய்தார். அதன் பின்பு பூனாவிலிருந்து ஒரு ஸாதகர் திரு குருதாஸ் காண்டேபர்கர் ஸனாதன் ஸன்ஸ்தாவுடன் இணைந்தார். அவரே கணபதியின் ஸாத்வீக மூர்த்தியை வடித்தவர்.\nஒரு ஸாத்வீக மூர்த்தியின் அளவுகள் என்னவாக இருக்க வேண்டும் என்ற விஷயங்களை ஸனாதன், நாளிதழ்களில் வெளியிட்டுள்ளது. திரு காண்டேபர்கர் ஸனாதனின் ராம்நாதி ஆச்ரமத்தில் கணபதியின் மூர்த்தியை வடித்துக் கொண்டிருக்கும்போது இரண்டு மூன்று மகான்கள் ஆச்ரமத்தைப் பார்வையிட வந்தனர். அவர்கள் ஆச்ரமத்திற்குள் நுழைந்தவுடன் அதிகபட்ச ஸாத்வீகத் தன்மையை உணர்ந்ததாகக் கூறினார். அந்த மூர்த்தி பாதி முடிந்த நிலையிலேயே அதிக அளவு சைதன்யத்தை கொண்டிருந்ததாக இருந்தது. காரணம், மூர்த்தியை வடித்த கலைஞரின் பக்தி மற்றும் ஆன்மீக உணர்வாகும். ஒன்றரை வருடங்கள் அதற்காக செலவிட்ட பின்னர் அந்த மூர்த்தி 29% கணபதி தத்துவத்தை ஆகர்ஷிக்க வல்லதாக விளங்கியது.\nநம் கலாச்சாரத்தில் கோவிலில் இருந்து உருவானது நாட்டியம். பக்தியின் வெளிப்பாடாகவே அது உருப்பெற்றது. நாம் நாட்டியத்தை மரியாதையுடன் கூடிய ஆன்மீக கண்ணோட்டத்தோடு ஒரு கலை உருவமாக பார்க்கிறோம். தார்மீக கொண்டாட்டங்களின்போது நாட்டியமான இந்த கலை வடிவத்தை வழங்குவதன் மூலம் ஹிந்துக்கள் இதை மகிழ்ச்சி தரும் மனோரஞ்சகமான நிகழ���ச்சியாக பயன்படுத்த பழகி விட்டனர்.\nநவரசங்களின் மூலம் நாட்டிய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதற்கு முயலப்படுகிறது. (கருணை, வீரம், ரௌத்ரம், ஸ்ருங்காரம், பீபத்ஸம், சாந்தம், ஹாஸ்யம், பயாவஹம், அத்புதம்) ஸனாதனின் பெண் ஸாதகர்கள் திருமதி சாவித்திரி இச்சல்கரஞ்சிகர் மற்றும் டாக்டர் குமாரி ஆர்த்தி திவாரி ஆகியோர் நாட்டியம் என்ற கலை வடிவத்தின் மூலமாக சக்தி, சைதன்யம், ஆனந்தம் மற்றும் சாந்தி ஆகிய அனுபவங்களை எவ்வாறு பெறுவது என்பது பற்றி பயின்று வருகின்றனர். இறைவனை அடையும் செயல்முறையாக இதை ஆரம்பித்து நாட்டியத்தின் மூலம் நிரந்தர ஆனந்தத்தைப் பெற முயற்சிக்கின்றனர்.\nசூட்சும பிரிவை சேர்ந்த திருமதி அஞ்ஜலி காட்கில் (தற்போது ஸத்குரு அஞ்ஜலி காட்கில்) தன் ஆன்மீக பயிற்சியை சங்கீதத்தின் மூலமாக ஆரம்பித்தார்.\nசங்கீதத்தின் மூலம் ஆன்மீக பயிற்சி\nஎந்த ஒரு ராகத்தைப் பாடும்போதும் (ராகம் என்பது ஒரு நாளின் பல்வேறு சமயங்களில் பல்வேறு மனோபாவங்களை வெளிப்படுத்தும் பாரதீய கர்நாடக சங்கீதத்தின் சங்கீத ஸ்வரக் கோர்வைகள்) ஆன்மீக கண்ணோட்டம் எவ்வாறு இருக்க வேண்டும், ஒரு குறிப்பிட்ட ராகத்தின் தாக்கம் என்ன அல்லது ஸ்வர்க்க லோகத்தில் எவ்வகை சங்கீதம் உள்ளது ஆகிய விஷயங்கள் எந்த புனித நூலிலும் வழங்கப்படுவது இல்லை. மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதுடன் கூட சங்கீதம் எம்மாதிரியான சூட்சும விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றி ஸத்குரு திருமதி அஞ்ஜலி காட்கில் அவர்கள் பயில்வதற்கு முயற்சி செய்தார். பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் வழிகாட்டுதலின்படி அவர்கள் இறைவனிடமிருந்து பதில்களை பெற முயலும்போது சங்கீதத்தின் முழு விஸ்தீரணத்தைப் பற்றிய ஞானம் அவருக்கு கிடைக்க ஆரம்பித்தது. பல்வேறு ராகங்கள் ஆன்மீக நிலையின் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றி அவர் பயின்றுள்ளார். நிரந்தர ஆனந்தத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அவருக்கு கிடைத்துள்ள ஞானம் சங்கீத ரசிகர்களுக்கு பெரும் வரபிரசாதமாக அமையும்.\nபல்வேறு கலை வடிவங்களைப் பற்றி ஸனாதன் ஸன்ஸ்தாவின் கண்ணோட்டம் – கலையை கலைக்காக மட்டும் பயிலாமல் இறைவனை அடைய உதவும் கருவியாக பயின்றால் பல்வேறு கலைகளின் மூலமாக இறைவனை எவ்வாறு அடைவது என்பதை கற்க அது உதவும்.\nதேவி பூஜை சம்பந்தமான சில சாதாரண காரியங்கள் மற்றும் அவற்றின் சாஸ்திரம்\nதத்த பூஜைக்கு முன்னால் தத்த தத்துவம் சம்பந்தமான கோலத்தை வரையவும்\nபராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் ஒளி மிகுந்த சிந்தனை\nCategories Select Category ஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி (4) ஆன்மீகத்தைப் பயிலுதல் (23) ஆசாரதர்மம் (10) ஆடைகள் (2) உணவு (1) உறக்கம் (3) தினசரி காரியங்கள் (3) கண்மூடித்தனத்தைக் கைவிடுங்கள் (1) தார்மீக காரியங்கள் (12) குங்குமம் (1) பிரார்த்தனை (8) ஆன்மீகம் : ஒரு பரிபூரண சாஸ்திரம் (49) ஆன்மீகத்தின் முக்கியத்துவம் (18) இறப்பும் இறப்பிற்கு பிறகும் (3) பல்வேறு ஸாதனை வழிகள் (28) குருக்ருபாயோகம் (28) அஹம்பாவத்தை குறைத்தல் (1) ஆளுமை குறைகளைக் களைதல் (14) ஆன்மீக உணர்வு (4) ஜபம் (2) இயற்கை பேரழிவுகள் மற்றும் உயிர்பிழைப்பு வழிகாட்டி (14) ஆயுர்வேதம் (7) செய்திகள் (5) பண்டிகைகள், உற்சவங்கள் மற்றும் விரதங்கள் (46) ஏகாதசி சுபதினம் (2) குருபூர்ணிமா (3) தீபாவளி (3) நவராத்திரி (3) நாகபஞ்சமி (2) ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி (3) பராத்பர குரு டாக்டர் ஆடவலே (2) மற்றவை (3) ராஷ்ட்ர-தர்ம (2) ஸனாதனின் தனித்துவம் (5) ஆன்மீக ஆராய்ச்சி (2) இறைவனை அடைவதற்காக கலை (3) ஸாத்வீகக் கோலங்கள் (2) ஹிந்து தர்மம் (41) இந்திய கலாச்சாரம் (6) குரு (6) உன்னத புருஷர்கள் (2) மகான்கள் (2) தெய்வம் (28) தத்த (3) தேவி (2) பகவான் சிவன் (4) ஸ்ரீ கணபதி (14) ஸ்ரீ விட்டல் (1) ஸ்ரீ ஹனுமான் (1) ஸ்ரீகிருஷ்ணன் (1) ஸ்ரீராம் (1) ஹிந்து கோவில்கள் (1) ஹிந்து ராஷ்டிர (5) ஹிந்து மாநாடு (4)\nபராத்பர குரு டாக்டர் ஆடவலே\nஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timesnowtamil.com/gadget-and-tech/article/jio-to-charge-6-paise-per-minute-for-outgoing-calls/263263", "date_download": "2020-08-04T20:14:03Z", "digest": "sha1:EZJ4FOWJZ24GOCFAO453OTQDTYZLMAKD", "length": 5907, "nlines": 53, "source_domain": "www.timesnowtamil.com", "title": " இனி ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்குக்கு கால் செய்தால் நிமித்தத்திற்கு 6 பைசா கட்டணம்!", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nஇனி ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்குக்கு கால் செய்தால் நிமித்தத்திற்கு 6 பைசா கட்டணம்\nஇனி ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்குக்கு கால் செய்தால் நிமித்தத்திற்கு 6 பைசா கட்டணம்\nஜியோவில் இ���ுந்து மற்ற நெட்வொர்க்குக்கு கால் செய்தால் நிமித்தத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இந்த கட்டணமானது IUC அகற்றப்படும் வரை மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇனி ஜியோவில் அவுட்கோயிங் கால்களுக்கு கட்டணம் |  Photo Credit: PTI\nஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்குக்கு கால் செய்தால் நிமித்தத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு நெட்வொர்க் வாடிக்கையாளர் மற்றொரு நெட்வொர்க்குக்கு வாடிக்கையாளருக்கு கால் செய்தால் வாடிக்கையாளர் அவுட்கோயிங் கால் செய்யும் அந்த நிறுவனம் மற்றொரு நிறுவனத்திற்கு குறிப்பிட்ட கட்டணம் வழங்கவேண்டும். இந்த கட்டணத்திற்கு Interconnect Usage Charges (IUC) என்று பெயர். இந்த கட்டணத்தை நிர்ணயிக்கும் TRAI தற்போது நிமிடத்திற்கு 6 பைசா என நிர்ணயித்துள்ளது. இந்த கட்டணத்தை முற்றிலும் அகற்ற கோரி ஜியோ நிறுவனம் கூறிவருகிறது.\nஇந்த IUC நடைமுறை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில்தான் வரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதனால் இழப்பை சந்தித்து வந்த ஜியோ இதுவரை அவுட்கோயிங் கால்களுக்கு கட்டணம் வசூலிக்காத நிலையில் இனி நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கவுள்ளது. இது ஜியோவில் இருந்து வேறு எந்த நெட்வொர்க்குக்கு கால் செய்தாலும் பொருந்தும். ஜியோவில் இருந்து ஜியோவுக்கோ அல்லது லேண்ட்லைனுக்கோ கால் செய்தால் இந்த கட்டணம் வசூலிக்கப்படாது.\nஇதற்க்காக ஜியோ புதிதாக IUC பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. போஸ்ட்பேய்ட் வாடிகையாளர்களுக்கு தங்களது பில்லுடன் மொத்தமாக இது வசூலிக்கப்படும். மேலும் இந்த கட்டணமானது IUC அகற்றப்படும் வரை மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilexpressnews.com/person-who-enters-online-class-and-posts-porn-teachers-shocked/", "date_download": "2020-08-04T19:27:33Z", "digest": "sha1:L3CZIQHCVHFR6U6V3SK266ZGAEGIXG4Y", "length": 20250, "nlines": 241, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "ஆன்லைன் வகுப்பில் புகுந்து ஆபாச பதிவிட்ட ஆசாமி! - ஆசிரியர்கள் அதிர்ச்சி! - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nஆன்லைன் வகுப்பில் புகுந்து ஆபாச பதிவிட்ட ஆசாமி\n2 நாட்களுக்கு முன் சென்னையில் உருவாக்கப்பட்ட சைபர் பிரிவு காவல் நிலையத்தில் முதல் புகாராக ஆன்லைனில் வகுப்பு எடுக்கும்போது வெளிநபர்கள் குறுக்கிட்டு இடையூறு செய்ததாக அளிக்கப்பட்டு���்ளது.\nகடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள 12 காவல் துணை ஆணையர் அலுவலகங்களில் 12 சைபர் பிரிவு காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டது.\nசைபர் சார்ந்த குற்றங்களை இப்பிரிவில் அந்தந்த பகுதி மக்கள் நேரடியாக அளிக்கலாம் எனக்கூறப்பட்டது.\nஇந்நிலையில் அண்ணா நகர் துணை ஆணையர் காவல் மாவட்டத்தில் புகார் ஒன்று நேற்று பதிவாகியுள்ளது.\nராஜமங்கலம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் அண்ணாநகர் சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.\nராஜமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளி ஒன்றில் கடந்த ஜூலை 28-ம் தேதி 9-ம் வகுப்பு பாடப்பிரிவு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பு நடந்துக் கொண்டிருந்தபோது திடீரென உள்ளே குறுக்கிட்ட வெளி நபர் ஒருவர் வகுப்பை சீர்குலைக்கும் வண்ணம் மோசமாக பேசியுள்ளார்.\n9-ம் வகுப்பு மாணவர்கள் பாடம் படிக்கும் ஆன்லைன் வகுப்பில் இதுபோன்ற தொந்தரவுகள் மாணவர்களின் படிப்புக்கு இடையூறாக இருந்த நிலையில் அவர்கள் மனநிலையை பாதிக்குமாறு ஏற்படுத்திய இடையூறு குறித்து ராஜமங்கலம் போலீஸில் அளிக்கப்பட்ட புகார் அண்ணா நகர் சைபர்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.\nவகுப்பு நடந்துக்கொண்டிருக்கும்போதே சட்டவிரோதமாக பள்ளியின் இணையதளத்தில் புகுந்த ஒருநபர் கண்டபடி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.\nபள்ளி மாணவர்கள் யாரும் இதில் ஈடுபடவில்லை, வெளி ஆட்களே இதில் ஈடுபட்டுள்ளனர்,\nபள்ளியின் இணயதள பாஸ்வார்டை தெரிந்துக்கொண்டு இடையூறு செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது.\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட முதல் சைபர்பிரிவு காவல் நிலையங்களில் முதல் புகாராக ஆன்லைன் வகுப்பில் குறுக்கிட்டு இடையூறு செய்தது குறித்த புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதற்போது ஆன்லைன் வகுப்புக்கு மாறிக்கொண்டிருக்கும் சூழலில் ஆன்லைன் வகுப்புகளில் இடையிடையே ஆபாச தளங்கள் குறுக்கிடுகிறது, மாணவர்கள் கவனச் சிதறலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவி ஒருவரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது விசாரணையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேப்போன்று தமிழக பள்ளிக்கல்வித்துறையும் ஆன்லைன் வகுப்பு குறித்து தனது வழிகாட்டுதலில் பாதுகாப்பான முறையில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது எப்படி, ஒருவேளை இடையூறுகள், தவறான செயல்கள் நடக்கும்பட்சத்தில் எவ்வாறு அதை கையாளலாம், எப்படி புகார் அளிக்கலாம், என்ன பிரிவுகள் உள்ளது என தெளிவாக வழிகாட்டுதலை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n← மீனவர்கள் செல்ல வேண்டாம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\nமுழுஊரடங்கால் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்… →\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது – பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி\n#BREAKING : நான் பாஜகவில் இணையவில்லை – திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக எம்.எல்.ஏ.,கு.க. செல்வம் \nஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு… தீபாவின் வழக்கு ஒத்திவைப்பு..\nபாஜகவில் இணையும் எம்எல்ஏ., கு.க.செல்வம்… அவரச ஆலோசனையில் திமுக..\nஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய போவதாக தகவல்..\nஐபிஎல் 2020-ன் டைட்டில் ஸ்பான்சராக சீன நிறுவனம் விவோ விலகல்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nIPL கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப். 19 முதல் நவ. 10ம் தேதி வரை நடைபெறும்\nமேற்குஇந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\n#IPL2020 : செப்டம்பர் 19முதல் ஐபிஎல்..\nBCCI தலைவராக சவுரவ் கங்குலி தொடர்ந்து நீடிக்க முடியுமா \nFlipkart Quick : 90 நிமிடத்தில் Quick டெலிவரி வழங்கும் Flipkart-ன் புதிய திட்டம்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nரூ.7999 க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்\nஒப்போ K7 5G ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் வெளியானது\nயூடியூப் விமர்சகர் மாரிதாஸ் வீட்டில் போலீஸார் சோதனை\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nஇந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக்கிற்கு விரைவில் தடை…\nஇயக்குநர் வேலு பிரபாகரன் கைது..\nNEP2020 குறித்து 2019-ம் ஆண்டு நடிகர் சூர்யா எழுப்பிய 10கேள்விகள் மீண்டும் இணையத்தில் ���கிரப்பட்டது\n‘மதக்கலவரங்களை ஏற்படுத்தாதே’ பொய்மூட்டை மாரிதாசுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் : அவதூறு வீடியோக்களை நீக்கவும் உத்தரவு\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nட்ரண்டிங்கில் #TNRejectsEIA2020, #ScrapEIA ஹாஸ்டாக்குகள் \n#HappyBirthdаySuriya : சூர்யா பிறந்தநாள் பரிசாக வெளியான ‘காட்டு பயலே’ பாடல் வீடியோ\nஎல்லா மதமும் சம்மதே, கந்தனுக்கு அரோகரா – ரஜினிகாந்த் ட்வீட்\nஹுண்டாய் தொழிற்சாலை இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை மூடப்படும்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nTVS நிறுவனத்தின் புதிய சலுகை – இப்போது வாங்கிச் செல்லுங்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு பணம் செலுத்துங்கள்.\nஅடுத்த 10 ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மட்டுமே ஓடும் : ஹர்ஷ் வர்தன்\nசீனாவில் இந்த மாதம் உற்பத்தியை தொடங்குகிறது டெஸ்லா\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nதீப ஒளியில் ஜொலித்தது அயோத்தி நகரம்… (VIDEO)\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nராமர் கோவில் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு ..\nஅயோத்தி நகரில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் சன்னி வக்ஃப் வாரியத்திடம் ஒப்படைப்பு\nநடிகர் சுஷாந்தின் மரணம் தற்கொலை இல்லை, கொலை; பாஜக தலைவர் நாராயண் ரானே பரபரப்பு\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\n#BREAKING | சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது\nசிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது சென்னை ஐ.ஐ.டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/42503", "date_download": "2020-08-04T20:38:24Z", "digest": "sha1:ZRQYOIQ3UER7V3TR6DKKCK3LATXVURZR", "length": 10314, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு | Virakesari.lk", "raw_content": "\nடிக்டாக்கிற்கு கெடு விதித்தார் டிரம்ப்\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டியவை\nலெபனானின் தலைநகரை உலுக்கிய பாரிய வெடிப்புச் சம்பவம்\nவெறுப்பு பேச்சுகள் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்\nதேர்தல்பிரச்சாரத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்; சட்ட நடவடிக்கைக்கு தயாரகும் சுகாதாரத் துறை\nகொரோனா தொற்றுக��குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nவிபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nவிபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nவீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு உயிரிழந்தவர் கதிராமன் மகேஸ்வரன் (வயது 52) எனும் 4 பிள்ளைகளின் தந்தை ஆவார்.\nமட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை சந்திவெளி எனுமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் குறித்த நபர் சைக்களில் சென்றுகொண்டிருந்தபோது தனியார் பஸ்ஸுல் மோதுண்டு படுகாயமடைந்தனர்.\nஅதன்பின்னர் உடனடியாக சிகிச்சைக்காக சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.\nஎனினும் அங்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.\nஇச் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய பஸ்ஸுன் சாரதியை கைதுசெய்துள்ளனர்.\nவிபத்து மட்டக்களப்பு பலி வைத்தியசாலை\nபுத்தளம் களப்பிலிருந்து மீனவரின் சடலம் மீட்பு\nபுத்தளம் களப்பு பகுதியிலிருந்து நேற்று திங்கட்கிழமை (03) மீனவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.\n2020-08-04 21:16:59 புத்தளம் களப்பு மீனவர்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nவாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்ற பஸ்ஸுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து\nநாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை கொண்டு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nவாக்களிப்பது கடமை - பொது அமைப்புகளின் ஒன்றியம்\nவாக்களிப்பது அனைவரதும் கடமை வேண்டாம் என்று வாக்களிக்காதிருப்பது மடைமை என்று வவுனியா மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.\n2020-08-04 21:18:14 வாக்ளிப்பு கடமை பொது அமைப்புகளின் ஒன்றியம்\nஅளிக்கப்படும் வாக்குகளை யாராலும் இனங்காண முடியாது அச்சமின்றி வாக்களிக்குமாறு பெப்ரல் கோரிக்கை\nஅளிக்கப்படும் வாக்குகள் யாருக்கு செலுத்தப்பட்டமை தொடர்பில் யாராலும் இனம் காணமுடியாது. அவ்வாறான பிரசாரங்கள் உண்மைக்கு புறம்பானது.\n2020-08-04 18:18:31 வாக்குகள் பிரசாரங்கள் கட்சி\nஆப்கான் சிறைச்சாலை தாக்குதல் : ஐ.எஸ். அமைப்பிற்கு தலைமை தாங்கிய பிரதான சூத்திரதாரி இந்தியர்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nஅமெரிக்காவில் மூன்று பரசூட் பலூன்கள் தரையில் மோதி விபத்து\nயாழ். பாதுகாப்பு படைகளின் தளபதிக்கு இடமாற்றம்\nதுருக்கியில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://in4net.com/madurai-lockdown-extended-7-days/", "date_download": "2020-08-04T20:35:40Z", "digest": "sha1:2KRGOOLO5PEWBVYLTCVCDSPFV5HMTKNL", "length": 13013, "nlines": 182, "source_domain": "in4net.com", "title": "மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு! முதல்வர் அதிரடி அறிவிப்பு - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nஎம்.பி. கார்த்திக் சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி\nவாய், மூக்கு தவிர்த்து கண்கள் வழியாகவும் கொரோனா பரவும்\nநீங்கள் பயன்படுத்தும் சானிடைசர் தரமானது என்பதை எப்படி உறுதி செய்வீர்கள் \nமுகாமிட்ட மருத்துவ குழுவினரை இருமி இருமி விரட்டியடித்த கிராம மக்கள்\nஎல்ஐசி நிறுவனத்தின் புதிய பிரீமியம் வருவாய் அதிகரிப்பு\nலட்சுமி விலாஸ் வங்கியின் ஜுன் 30 வரை முடிந்த காலாண்டு நிதிநிலை முடிவுகள்\nபுத்தம் புதிய கேஐஏ சோனெட் எஸ்யூ வியின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியீடு\nநிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் தடுக்கும் முறைகள்\n தமிழக அரசின் மகத்தான திட்டம்\nமல்லிகை சாகுபடியின் தொழில் நுட்பங்கள்\nமுள்ளங்கிக்கு போதிய விலையின்மையால் சாலையில் கொட்டும் விவசாயிகள்\nவாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் 138 எமோஜிகள் அறிமுகம்\nடிக் டாக்கை விலைக்கு வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை தொடரும் – மைக்ரோசாஃப்ட்\nநீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாட்ஸ்அப்பின் அசத்தல் அப்டேட் அறிமுகம்\nமொபைல் சாதனங்களுக்கான புதிய அப்ளிக்கேஷனை அற���முகம் செய்யும் கூகுள்\nஉடல் எடையை குறைக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஆரஞ்சு – துளசி…\nலாக் டவுனில் கணவன்-மனைவிக்குள் அதிகம் சண்டை வரக் காரணம் என்ன\nமூட்டு வலியை நிரந்தரமாக போக்க எளிமையான வழிகள்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருவதால் ஜுலை 31ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது. பொது முடக்கம் அமலில் இருப்பினும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு பாஸ் தேவையில்லை என்றும் பிற மாவட்டங்களுக்குச் செல்ல பாஸ் பெற வேண்டும் என்ற தளர்வுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.\nஇருப்பினும் மதுரை,தேனி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஜூலை 5 வரை முழு பொது முடக்கம் பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி, அமல்படுத்தப்பட்ட முழுப் பொதுமுடக்கம் நாளையுடன் நிறைவடைகிறது.\nஇந்நிலையில் மதுரையில் ஜுலை 6ம் தேதி முதல் ஜுலை 12ம் தேதி வரை மேலும் 7 நாட்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். மதுரை மாநகராட்சி எல்லை, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு பகுதிகளிலும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் முழு முடக்கம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து, முழு பொது முடக்கக் காலத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீவிரமாகக் கண்காணிக்கப்படும், எந்த விதமான நடவடிக்கைகளுக்கும் அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கட்டுப்பாட்டுப் பகுதி, தனிமைப் படுத்தப்பட்ட வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.\nபப்ஜி மோகத்தில் 16 லட்சத்தை தொலைத்த சிறுவன் கோபத்தில் தந்தை செய்த காரியம்\nரஷ்யாவில் கொரோனா கோரத்தாண்டவம் – அதிர்ச்சியில் உறைந்த மக்கள்\n தமிழக அரசின் மகத்தான திட்டம்\nநியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் 17000 சதுர அடி திரையில் ஸ்ரீ ராமர் ஆலய விழ�� ஒளிபரப்பு\nடிக் டாக்கை விலைக்கு வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை தொடரும் – மைக்ரோசாஃப்ட்\nமும்மொழி கொள்கைக்கு முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு – மு.க.ஸ்டாலின் வரவேற்பு\nஎல்ஐசி நிறுவனத்தின் புதிய பிரீமியம் வருவாய் அதிகரிப்பு\nபுத்தம் புதிய கேஐஏ சோனெட் எஸ்யூ வியின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியீடு\n தமிழக அரசின் மகத்தான திட்டம்\nபுதிதாக பான் கார்டு பெறுவது எப்படி \nநியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் 17000 சதுர அடி திரையில் ஸ்ரீ ராமர் ஆலய…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1114349", "date_download": "2020-08-04T21:20:45Z", "digest": "sha1:YVYMGXFZHZBIWGRXXVAONGB5P635VO36", "length": 3181, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ராஜீவ் காந்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ராஜீவ் காந்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:34, 21 மே 2012 இல் நிலவும் திருத்தம்\n61 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n16:17, 11 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRedBot (பேச்சு | பங்களிப்புகள்)\n05:34, 21 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n== இவற்றையும் பார்க்கவும் ==\n* [[பிரபல இந்தியர்களின் பட்டியல்]]\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/59", "date_download": "2020-08-04T20:13:12Z", "digest": "sha1:CCY6TUBMFZKM32LBJBKFAHJGC6X3Z7KC", "length": 6703, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/59 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n59. 40. 41. 42. 45. 44. 45. 46. 47. 57 உயரத்திற்கு கடல் மட்டத்திற்கு மேல் வந்தது. உலகிலுள்ள தீபகற்பங்கள் யாவை அரேபியா, தென்னிந்தியா, அலாஸ்கா, லேப்ரடார், ஸ்காண்டிநேவியா, ஐபீரியன், பெனின்சுலா, உலகின் ஆழமான குகைகள் யாவை அரேபியா, தென்னிந்தியா, அலாஸ்கா, லேப்ரடார், ஸ்காண்டிநேவியா, ஐபீரியன், பெனின்சுலா, உலகின் ஆழமான குகைகள் யாவை 1. ரெசியு குயு பாலிஸ் - பிரான்சு 2. செயிண்ட் ரெசியு டி லா பியரி - பிரான்சு 3. நெஸ்நாயா, காகசஸ் - உருசியா 4. சிஸ்டிமா ஹறியாட்லா - மெக்சிகோ. உலகின் நீளமான ஆறு எது 1. ரெசியு குயு பாலிஸ் - பிரான்சு 2. செயிண்ட் ரெசியு டி லா பியரி - பிரான்சு 3. நெஸ்நாயா, காகசஸ் - உருசியா 4. சிஸ்டிமா ஹறியாட்லா - மெக்சிகோ. உலகின் நீளமான ஆறு எது நீளம் குறைந்த ஆறு எது நீளம் குறைந்த ஆறு எது நீளமான ஆறு நைல் - ஆப்பிரிக்கா நீளம் குறைந்த ஆறு தேம்ஸ் - பிரிட்டன். மலை என்பது யாது நீளமான ஆறு நைல் - ஆப்பிரிக்கா நீளம் குறைந்த ஆறு தேம்ஸ் - பிரிட்டன். மலை என்பது யாது நிலத்தோற்றங்களில் ஒன்று. குன்றைவிடப் பெரியது. முனைப்பாக உயர்ந்து தெரிவது. மலைகள் எவ்வாறு தோன்றுகின்றன நிலத்தோற்றங்களில் ஒன்று. குன்றைவிடப் பெரியது. முனைப்பாக உயர்ந்து தெரிவது. மலைகள் எவ்வாறு தோன்றுகின்றன சில மலைகள் எரிமலைகள் ஆகும். ஏனையவை கவிகை மலைகளாகும். இவை உருகிய பாறையிலிருந்து உண்டானவை. சில மலைகள் பாறைகள் பிழியப்பட்டு மடியும் பொழுது தோன்றுபவை. ஒரு சில புவிமேற் பரப்பில் ஏற்படும் பிளவுகளுக்கிடையே உண்டாகும் நிலத்தொகுதிகள். தற்பொழுதுள்ள மலைகள் மூத்தவையா இளையவையா சில மலைகள் எரிமலைகள் ஆகும். ஏனையவை கவிகை மலைகளாகும். இவை உருகிய பாறையிலிருந்து உண்டானவை. சில மலைகள் பாறைகள் பிழியப்பட்டு மடியும் பொழுது தோன்றுபவை. ஒரு சில புவிமேற் பரப்பில் ஏற்படும் பிளவுகளுக்கிடையே உண்டாகும் நிலத்தொகுதிகள். தற்பொழுதுள்ள மலைகள் மூத்தவையா இளையவையா இளையவை. மூத்தவை அழிந்துவிட்டன. உலகின் பெரிய ஐந்து மலைகள் யாவை இளையவை. மூத்தவை அழிந்துவிட்டன. உலகின் பெரிய ஐந்து மலைகள் யாவை 1. எவரெஸ்ட் மலை - 8,848 மீ. 2. G32 - 8,750 LÉ. 3. கன்சின்சங்கா - 8,597 மீ. 4. தாட்சி - 8,511. 5. மாக்கலு - 8,481 மீ. மலைகளில் உயர்ந்தது எது 1. எவரெஸ்ட் மலை - 8,848 மீ. 2. G32 - 8,750 LÉ. 3. கன்சின்சங்கா - 8,597 மீ. 4. தாட்சி - 8,511. 5. மாக்கலு - 8,481 மீ. மலைகளில் உயர்ந்தது எது எவரெஸ்ட் மலை. உலகில�� மிக உயர்ந்த மலைகள் எத்தனை\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 14:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81!", "date_download": "2020-08-04T20:30:00Z", "digest": "sha1:MBJM6QPZUNEHBGL2T76GGI7F7ZRFCBEK", "length": 38571, "nlines": 110, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/யானை எறிந்தது! - விக்கிமூலம்", "raw_content": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/யானை எறிந்தது\n←அத்தியாயம் 16: பூங்குழலி பாய்ந்தாள்\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nதியாக சிகரம்: யானை எறிந்தது\nஅத்தியாயம் 18: ஏமாந்த யானைப் பாகன்→\n515பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: யானை எறிந்தது\nதியாக சிகரம் - அத்தியாயம் 17[தொகு]\nசென்ற அத்தியாயங்களில் கூறிய சம்பவங்கள் நடந்த அன்றைக்கு முதல் நாள், நாகைப்பட்டின நகர மாந்தரின் விருந்தினராக இளவரசர் அருள்மொழிவர்மரை நாம் விட்டு விட்டு வந்தோம். விருந்தெல்லாம் முடிந்த பிறகு அலங்கரித்த யானைமீது ஏறி இளவரசர் புறப்பட்டார். எண்ணற்ற மக்கள் அவரைத் தொடர்ந்து 'தஞ்சைக்கு வருவோம்' என்று கிளம்பினார்கள். அன்றிரவு இளவரசரும் அவருடன் வந்த ஜனங்களும் திரு ஆரூர் வந்து சேர்ந்தார்கள்.\nதிரு ஆரூர் மக்கள் இளவரசர் வருகையை முன்னதாக அறிந்திருந்தபடியால், அவருக்கு இராஜரீக வரவேற்பு அளித்து இராஜோபசாரங்கள் செய்தார்கள். பழம் பெரும் பதியான திரு ஆரூரின் குணவாசலிலிருந்து குடவாசல் வரையில் மக்கள் திரண்டு நின்றார்கள். நாலு இராஜ வீதிகளும் எள்ளுப் போட்டால் எள்ளு விழாதபடி ஜனக்கூட்டம் நிறைந்திருந்தது. வீடுகளின் முகப்புக்கள் எல்லாம் தோரணங்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. திரு ஆரூர்ச் சோழ மாளிகையையும் அதிகாரிகள் அலங்கரித்திருந்தார்கள். இளவரசருக்கு மட்டுமின்றி அவருடன் வரும் திரளான மக்களுக்கும் விருந்தளிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.\nமுதல் நாளிரவு திரு ஆரூர் வழியாகவும் கொடும் புயல் சென்றிருந்தது. ஆனால் இளவரசர் வருகையில் உண்டான குதூகல கோலாகலப் புயல��, முதல் நாள் அடித்த புயலை அடியோடு மறக்கச் செய்துவிட்டது. வீதிகளிலெல்லாம் வாத்திய முழக்கங்களும், ஆடல் பாடல்களும், குரவைக் கூத்துக்களும், பொம்மையாட்டங்களும், வீர முழக்கங்களுடன் கூடிய கத்தி விளையாட்டு - கழி விளையாட்டுக்களும் நடந்து கொண்டிருந்தன.\nதஞ்சாவூர்ச் சோழ குலத்தினர் தில்லையம்பலத்தில் ஆடும் நடராஜப் பெருமானின் கோயிலுக்கு அடுத்தபடியாகத் திரு ஆரூரில் உள்ள தியாகராஜப் பெருமானின் ஆலயத்திடம் விசேஷ பக்திகொண்டு, ஏராளமான மானியங்கள் அளித்திருந்தார்கள். ஆனால் இளவரசர் அருள்மொழிவர்மர் மட்டும் அது வரையில் திரு ஆரூர் வந்ததில்லை. ஆகையால் கோயிலுக்கு இளவரசர் அவசியம் வரவேண்டுமென்று ஆலயத்தார் வற்புறுத்தினார்கள். இளவரசரும் கோயிலுக்குப் போனார். பல காரணங்களினால் அவருடைய உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தபடியால் இறைவனுடைய திருக்கோலங்களில் அவருடைய மனம் பூரணமாக ஈடுபட முடியவில்லை. அர்ச்சனை ஆராதனைகள் முடிந்து இறைவனுடைய பிரசாதங்களும் பெற்றுத் திரும்பும் சமயத்தில், ஆலயத்தார்களைப் பார்த்து இளவரசர் \"இந்தக் கோயிலின் இறைவருக்குத் தியாகராஜர் என்று ஏன் பெயர் வந்தது\nதேவர்களுக்குள் மகாதேவரும், மூவர்களில் முதல்வருமான சிவபெருமான் மூன்று உலகங்களிலும் வாழும் உயிர்கள் உய்யும் பொருட்டுச் செய்த தியாகங்களை ஆலயத்தார் எடுத்துச் சொன்னார்கள். மூன்று உலகங்களையும் ஆக்கவும், அழிக்கவும் வல்ல பெருமான் தம்முடைய பக்தர்களுக்கு அருள்புரியுமாறு மேற்கொண்ட கஷ்டங்களைப்பற்றிக் கூறினார்கள். உயிர்கள் உய்யும் பொருட்டுத் தவக்கோலம் பூண்டு மயானத்தில் தவம் புரிந்ததைப் பற்றிச் சொன்னார்கள். அந்தத் தவத்தையும் கைவிட்டுத் தேவர்களின் நன்மைக்காக உமையை மணந்தது பற்றிக் கூறினார்கள். எல்லா உலகங்களும் இறைவர், பிக்ஷாடன மூர்த்தியாகத் தோன்றிப் பிச்சை எடுத்த வரலாற்றைக் கூறினார்கள். தில்லை அம்பலத்தில் வந்து ஆடியது பற்றிச் சொன்னார்கள். பிட்டுக்கு மண் சுமந்து பாண்டிய மன்னனிடம் பிரம்பினால் அடிபட்டது பற்றியும் கூறினார்கள்.\nஅத்தகைய தியாகராஜப் பெருமான், கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள திரு ஆரூரில் பழைய காலத்தில் அருள்மொழிவர்மரின் முன்னோர்கள் வசித்து வந்ததையும், மனுநீதிச் சோழன் பசுவுக்கு நீதி வழங்கும் பொருட்டுத் த��் அருமை மகனையே தியாகம் செய்த அற்புதத்தையும் நினைவூட்டினார்கள்.\nஇவையெல்லாம் அருள்மொழிவர்மரின் உள்ளத்தில் நன்கு பதிந்தன. இதுகாறும் புத்த பகவானுடைய தியாகத்தை நினைந்து நினைந்து வியந்து கொண்டிருந்த இளவரசர், தேவ தேவரான சிவபெருமானைத் தியாக மூர்த்தியாகச் சித்தரிக்கும் வரலாறுகளைப் பற்றி எண்ணி எண்ணி வியக்கத் தொடங்கினார். மேலைத் தேசங்களிலே கடவுளின் திருப்புதல்வராகப் போற்றப்படும், அவதார புருஷன் மக்களின் நலத்துக்காகச் சிலுவையில் அறையப்பட்டு மாண்டார் என்ற வரலாறும் அவர் காதுக்கு எட்டியிருந்தது. இவற்றையெல்லாம் பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க, மனிதனுக்குத் தெய்வத்தன்மை அளிக்கக் கூடியது தியாகந்தான் என்னும் எண்ணம் அவர் மனதில் வேர் ஊன்றியது. ஆதலின் அவரைச் சூழ்ந்துள்ள மக்கள் அனைவரும் தம் மீதுள்ள அன்பின் மிகுதியினால் தம்மைத் தஞ்சைச் சிங்காதனத்தில் அமர்த்திப் பட்டம் சூட்ட விரும்புவது பற்றி அவர் மனம் அளவில்லாத வேதனை அடைந்தது. இவர்களுடைய அன்புச் சிறையிலிருந்து தப்புவது எப்படி என்பது பற்றியும் தீவிரமாக யோசிக்கலானார்.\nஆலய வழிபாட்டுக்குப் பிறகு திரு ஆரூர் மக்கள் இளவரசருக்குப் பெருவிருந்து அளித்தார்கள். அவரை உபசரிக்கும் பொருட்டுப் பற்பல கேளிக்கைகளை நடத்தினார்கள். அவற்றிலெல்லாம் இளவரசரின் உள்ளம் ஈடுபடாவிட்டாலும் வெளிப்படையாக உற்சாகம் காட்டி ஏற்றுக் கொண்டார்.\nபின்னர் ஏறக்குறைய நடுநிசியில் இளவரசர் சோழ மாளிகைக்கு வந்து சேர்ந்தார். அங்கே சில விபரீதமான செய்திகள் காத்திருந்தன. தஞ்சைக்கு மேற்கே பலமான மழை பெய்தபடியால் காவேரியிலும் கொள்ளிடத்திலும் அவற்றின் கிளை நதிகளிலும் பெரு வெள்ளம் வந்து பல இடங்களில் கரை உடைத்துக் கொண்டதாகவும், ஒரே வெள்ளக் காடாக இருப்பதால் மேற்கொண்டு பிரயாணத்தைத் தொடர்ந்து நடத்துவது கஷ்டமாயிருக்குமென்றும் சொன்னார்கள். இரண்டு நாள் திரு ஆரூரில், தங்கி, வெள்ளம் வடிந்த பிறகு புறப்படுவது உசிதம் என்று தெரிவித்தார்கள். இதற்கு இளவரசர் இஷ்டப்படவில்லை. தஞ்சையை உடனே அடைய வேண்டுமென்ற பரபரப்பு அவர் உள்ளத்தில் குடிகொண்டிருந்தது. நதி உடைப்புக்களும், வெள்ளமும் அவருடைய அந்த ஆர்வத்தைத் தடை செய்துவிடக்கூடுமா, என்ன ஆம்; இத்தனை ஜனங்களும் பரிவாரங்களும் புடை சூழப் ப��வதாயிருந்தால் பிரயாணம் தடைப்படத்தான் செய்யும். தாம் மட்டும் தனியே யானை மீது ஏறிச் சென்றால் பிரயாணம் தடைப்படவேண்டிய அவசியமில்லை. யானைக்கு அண்டாத ஆழம் உடைய நதி எதுவும் தஞ்சைக்குப் போகும் வழியில் இல்லை. அப்படியிருந்தாலும் இளவரசருக்கு அதைப்பற்றிக் கவலை கிடையாது. தண்ணீரிடத்தில் அவருக்கு எப்போதும் அச்சம் ஏற்பட்டதில்லை. பொன்னி நதி அவருடைய அன்னைக்கு மேலான அன்புடையவள் ஆயிற்றே ஆம்; இத்தனை ஜனங்களும் பரிவாரங்களும் புடை சூழப் போவதாயிருந்தால் பிரயாணம் தடைப்படத்தான் செய்யும். தாம் மட்டும் தனியே யானை மீது ஏறிச் சென்றால் பிரயாணம் தடைப்படவேண்டிய அவசியமில்லை. யானைக்கு அண்டாத ஆழம் உடைய நதி எதுவும் தஞ்சைக்குப் போகும் வழியில் இல்லை. அப்படியிருந்தாலும் இளவரசருக்கு அதைப்பற்றிக் கவலை கிடையாது. தண்ணீரிடத்தில் அவருக்கு எப்போதும் அச்சம் ஏற்பட்டதில்லை. பொன்னி நதி அவருடைய அன்னைக்கு மேலான அன்புடையவள் ஆயிற்றே சின்னஞ்சிறு குழந்தைப் பிராயத்தில் தான் முழுகிப் போகாமல் காப்பாற்றிய காவேரித் தாய் இப்போது தன்னைக் காப்பாற்ற மாட்டாளா\nஇந்தப் பெருந் திரளான மக்களிடமிருந்து எப்படித் தப்பித்துச் செல்வது என்பதுதான் கேள்வி. அயோத்தியின் மக்களிடமிருந்து இராமர் இரவுக்கிரவே தப்பிச் சென்றது பொன்னியின் செல்வருக்கு நினைவு வந்தது. அவ்விதமே அவரும் இரவில் ஜனங்கள் தூங்கும் சமயத்தில் போய்விட்டால் என்ன எல்லாவற்றுக்கும் யானைப் பாகனிடம் எந்த நேரத்திலும் புறப்பட ஆயத்தமாயிருக்கும்படி சொல்லி வைப்பது நல்லது.\nஇந்த எண்ணம் தோன்றியதும் யானைப்பாகனை அழைத்து வரும்படி அரண்மனைச் சேவகனுக்கு இளவரசர் கட்டளையிட்டார். சேவகன் வீதிக்குச் சென்று பார்த்துவிட்டு உடனே திரும்பி வந்தான். யானை மட்டும் வாசலில் கட்டியிருக்கிறதென்றும் யானைப்பாகனைக் காணோம் என்றும் தெரிவித்தான்.\n\"ஒருவேளை வீதிகளில் நடைபெறும் ஆடல்பாடல் களியாட்டங்களைப் பார்க்கப் போயிருப்பான். அவன் திரும்பி வந்ததும் அழைத்து வா அல்லது யாரையாவது சிலரை அனுப்பித் தேடிப் பார்க்கச் சொல் அல்லது யாரையாவது சிலரை அனுப்பித் தேடிப் பார்க்கச் சொல்\" என்று இளவரசர் கட்டளையிட்டார்.\n படகோட்டி முருகய்யன் என்பவன் ஒருவன் மாளிகை வாசலில் வந்து காத்திருக்கிறான். தங்களை அவசரமாக��் பார்க்கவேண்டும் என்று அவன் பிடிவாதம் பிடிக்கிறான்\nபடகோட்டி முருகய்யனை இத்தனை நேரம் மறந்திருந்தது பற்றி இளவரசர் பச்சாதாபங்கொண்டார். தாம் இரகசியமாகத் தப்பிச் செல்வதற்கு அவன் ஒருவேளை உதவியாயிருந்தாலும் இருப்பான். அவனை உடனே தம்மிடம் அனுப்பும்படி அரண்மனைச் சேவகனுக்குக் கட்டளையிட்டார்.\nமுருகய்யன் இளவரசரிடம் வந்ததும் அவருடைய காலில் விழுந்து, தேம்பி அழத் தொடங்கினான் இந்த மூட பக்தனைச் சமாதானப்படுத்துவதும் அவனிடம் விஷயங்களைக் கிரஹிப்பதும் சிரமமான காரியந்தான், ஆயினும் செய்யவேண்டும். முருகய்யன் தனது துயரத்தின் காரணத்தைக் கூறினான் அதன் விவரமாவது; முருகய்யன் நாகைப்பட்டினத்திலேயே தன் மனைவியிடமிருந்து பிரிந்துவிட்டான். திரு ஆரூர் வந்து சேர்ந்த பிறகு அவளும் அங்கு வந்திருக்கிறாளா என்று பார்ப்பதற்காக ஜனக் கூட்டத்தினிடையில் அலைந்து சுற்றினான். ஒரு ஜாம நேரம் தேடிய பிறகு இராஜ வீதியிலிருந்து பிரிந்து சென்ற ஒரு சந்தின் முனையில் அவன் மனைவியும், இளவரசர் ஏறிவந்த யானையைச் செலுத்திய யானைப்பாகனும் போவதைக் கண்டான். அவர்கள் சந்தில் புகுந்ததும் மிக வேகமாக நடந்து சென்றார்கள். முருகய்யனும் தொடர்ந்து போனான். கடைசியாக ஒரு வீட்டின் வாசலில் நின்றார்கள். அங்கே இன்னொரு மனிதன் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. அவனும் இவர்களுடன் சேர்ந்து கொண்டான். பிறகு மூன்று பேரும் சேர்ந்து போனார்கள். முருகய்யனுக்கு ஏதேதோ சந்தேகங்கள் உதித்தன. தன் மனைவியின் ஒழுக்கத்தைப் பற்றியே ஐயம் கொண்டான். உண்மையைக் கண்டுபிடிக்க ஆத்திரம் அடைந்தான். ஆகையால் அவர்களைப் போய்ப் பிடித்துவிடாமல் பின்னாலேயே போனான். அவர்கள் ஊரைத் தாண்டி வாய்க்கால் - வயல் வரப்புகள் வழியாகச் சென்று கடைசியில் ஒரு மயானத்தை அடைந்தார்கள். முருகய்யனுடைய உள்ளம் பயங்கரத்தை அடைந்தது. ஆயினும் அவன் விடாமல் சென்று மயானத்தில் இருந்த ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டான். ராக்கம்மாளுடனும், யானைப்பாகனுடனும் வழியில் சேர்ந்து கொண்ட மனிதன், மயானத்தில் சாம்பலைப் பூசிக்கொண்டு ஏதேதோ பயங்கரமான மந்திரங்களை உச்சரித்தான். பிறகு யானைப்பாகனைப் பார்த்து, \"நாளைக் காலையில் உன் உயிருக்கு ஆபத்து வரப்போகிறது ஜாக்கிரதையாயிருந்து பிழை\" என���றான். யானைப்பாகன் கதி கலக்கத்துடன், \"என்ன ஆபத்து எவ்விதம் வரும்\" என்றான். மந்திரவாதி \"யானைக்குத் திடீர் என்று மதம் பிடிக்கும் நீ அருகில் சென்றதும் உன்னைக் கீழே தள்ளிவிட்டு ஓடும் நீ அருகில் சென்றதும் உன்னைக் கீழே தள்ளிவிட்டு ஓடும் உன்னால்தான் யானைக்கு மதம் பிடித்தது என்று ஜனங்கள் எண்ணுவார்கள். உன் கையிலுள்ள அங்குசத்தைப் பிடுங்கி உன்னைக் கொன்று விடுவார்கள் உன்னால்தான் யானைக்கு மதம் பிடித்தது என்று ஜனங்கள் எண்ணுவார்கள். உன் கையிலுள்ள அங்குசத்தைப் பிடுங்கி உன்னைக் கொன்று விடுவார்கள்\" என்றான் மந்திரவாதி. \"ஐயையோ\" என்றான் மந்திரவாதி. \"ஐயையோ தப்புவதற்கு வழி என்ன\" என்று யானைப்பாகன் கேட்டான். \"நாளைக் காலையில் யானையிடம் நெருங்காமலிருந்து விடு\" என்றான் மந்திரவாதி. \"அது எப்படி முடியும்\" என்றான் மந்திரவாதி. \"அது எப்படி முடியும் பின்னால் இராஜ தண்டனைக்கு உள்ளாக நேரிடுமே பின்னால் இராஜ தண்டனைக்கு உள்ளாக நேரிடுமே\" என்று யானைப்பாகன் அலறினான். \"அப்படியானால், என் வீட்டுக்கு வா\" என்று யானைப்பாகன் அலறினான். \"அப்படியானால், என் வீட்டுக்கு வா மந்திரித்த கவசம் தருகிறேன்; அதை அணிந்து கொண்டு போ மந்திரித்த கவசம் தருகிறேன்; அதை அணிந்து கொண்டு போ கையில் அங்குசத்தைக் கொண்டு போகாதே கையில் அங்குசத்தைக் கொண்டு போகாதே\" என்றான் மந்திரவாதி. \"அப்படியே ஆகட்டும், ஐயா\" என்றான் மந்திரவாதி. \"அப்படியே ஆகட்டும், ஐயா இளவரசருக்கு ஏதேனும் ஆபத்து நேருமா இளவரசருக்கு ஏதேனும் ஆபத்து நேருமா\" என்று யானைப்பாகன் கேட்டான். \"அது எப்படிச் சொல்ல முடியும்\" என்று யானைப்பாகன் கேட்டான். \"அது எப்படிச் சொல்ல முடியும் இளவரசர் வந்து கேட்டால் அல்லவோ சொல்லலாம் இளவரசர் வந்து கேட்டால் அல்லவோ சொல்லலாம்\nமுருகய்யன் அதற்குமேல் அங்கே நிற்க மனமில்லாமல் ஓடி வந்துவிட்டான். நாளைக் காலையில் யானைக்கு மதம் பிடிக்கப்போகும் செய்தியை இளவரசரிடம் சொல்லி எச்சரிப்பதற்காகவே முக்கியமாக ஓடி வந்தான்... இதையெல்லாம் கூறிவிட்டு முருகய்யன் மீண்டும் தேம்பி அழுதான்.\n நீதான் சமயத்தில் வந்து எச்சரிக்கை செய்துவிட்டாயே இனி, நான் பார்த்துக் கொள்கிறேன் இனி, நான் பார்த்துக் கொள்கிறேன்\" என்றார் பொன்னியின் செல்வர்.\n இதிலெல்லாம் என் மனைவி சம்பந்தப்படுவது பற்ற��த் தான் வருந்துகிறேன். ராக்கம்மாளைப் பற்றி என்ன நினைப்பது என்றே எனக்குத் தெரியவில்லை. அவளைப்பற்றிய பழைய சந்தேகங்கள் திரும்பி வருகின்றன\n\"அவளை நான் திருத்திவிடுகிறேன். நீ கவலைப்படாதே உடனே திரும்பிப் போ யானைப்பாகனை எப்படியாவது தேடிப் பிடித்து அழைத்துக்கொண்டு வா\nபடகோட்டி முருகய்யன் போன பிறகு பொன்னியின் செல்வர் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். முருகய்யன் கண்டது, கேட்டது இவற்றின் பொருள் என்னவாயிருக்கும் என்று ஊகத்தினால் அறிய முயன்றார். பழுவேட்டரையர்களின் உத்தேசம், பாண்டி நாட்டுச் சதிகாரர்களின் முயற்சி, இவற்றைக் குறித்து இளையபிராட்டி கூறியதை இளவரசர் நினைவு படுத்திக் கொண்டார். அந்தச் சதிகாரர்களின் முயற்சியில் இது ஒன்றாயிருக்கலாம். அல்லது வெறும் அசட்டுத்தனமாகவும் இருக்கலாம். எப்படியிருந்தாலும், காலையில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதுபற்றி ஒரு முடிவுக்கு வந்தார். பிறகு, நிம்மதியாக நித்திரையில் ஆழ்ந்தார்.\nமறுநாள் அதிகாலையிலேயே எழுந்து பிரயாணத்துக்கு ஆயத்தமானார். மாளிகை வாசலுக்கு வந்தார். அங்கே கட்டியிருந்த யானை இளவரசரைப் பார்த்ததும் ஆதரவோடு துதிக்கையை நீட்டி அவரைத் தடவிக் கொடுத்துக் கொஞ்சியது. \"யானைக்கு மதம் பிடிக்கும்\" என்று மந்திரவாதி கூறியதாக முருகய்யன் சொன்னது இளவரசருக்கு நினைவு வந்தது. மதம் பிடிக்கும் என்பதற்கு அறிகுறி எதுவும் இல்லை.\n\" என்று இளவரசர் உரத்த குரலில் கேட்டார். உடனே பல குரல்கள் \"யானைப்பாகன் எங்கே\" என்று எதிரொலி செய்தன.\nஇளவரசரைப் போலவே அதிகாலையில் பிரயாணத்துக்கு ஆயத்தமாக ஜனங்கள் திரண்டு வந்திருந்தார்கள். அவர்களிடையே அகப்பட்டுக்கொண்டு முன்னால் வரமுடியாமல் திணறிக்கொண்டிருந்த முருகய்யனைப் பார்த்தார். அவனை நோக்கிச் சமிக்ஞை செய்யவே ஜனங்கள் அவனுக்கு வழிவிட்டார்கள். முருகய்யன் அருகில் வந்து இரவில் வெகுநேரம் தேடிய பிறகு தன் மனைவியை மாத்திரம் கண்டுபிடித்ததாகவும், அவள் தான் மயானத்துக்குப் போனதையெல்லாம் அடியோடு மறுத்து, முருகய்யனுக்குப் பித்துப் பிடித்துவிட்டது என்று கூறியதாகவும், யானைப்பாகன் அகப்படவே இல்லை என்றும் சொன்னான்.\n\"அதைப்பற்றிக் கவலை இல்லை, முருகய்யா யானையின் காலைக் கட்டியுள்ள சங்கிலியை அவிழ்த்து விடு யானையின் கா���ைக் கட்டியுள்ள சங்கிலியை அவிழ்த்து விடு\nமுருகய்யன் அவ்வாறு அவிழ்த்துவிட்டுக்கொண்டிருக்கும் போதே, \"இதோ யானைப்பாகன் வந்துவிட்டான்\" என்று ஒரு குரல் கேட்டது. \"வந்துவிட்டான்\" என்று ஒரு குரல் கேட்டது. \"வந்துவிட்டான் வந்துவிட்டான்\" என்று பல குரல்கள் ஒலித்தன.\nகையில் அங்குசத்துடன் யானைப்பாகன் ஓடிவந்து கொண்டிருந்தான். கூட்டத்திலிருந்தவர்கள் அவசர அவசரமாக விலகிக் கொண்டு அவனுக்கு வழிவிட்டார்கள்.\nபொன்னியின் செல்வரும் \"நல்ல வேளை\" என்று பெருமூச்சு விட்டு, யானைப்பாகன் ஓடி வந்துகொண்டிருந்த திசையை நோக்கினார்.\n ஒருநாள் இரவு அநுபவத்தில் அவன் எவ்வளவு மாறிப் போயிருக்கிறான் பயப்பிராந்தி கொண்டவனாக அல்லவா தோன்றுகிறான்\nஒரு கையில் அங்குசம் வைத்துக்கொண்டிருந்த யானைப் பாகன், யானையின் அருகில் வந்து அதன் துதிக்கையை இன்னொரு கையால் தொட்டான்.\nயானை உடனே அவனைத் துதிக்கையால் சுழற்றிப் பிடித்துத் தலைக்கு மேலே தூக்கியது. கேட்டவர்கள் பீதி கொள்ளும்படியாகப் பிளறிவிட்டு, யானைப்பாகனை வீசி எறிந்தது யானைப்பாகன் வெகு தூரத்திலே போய் விழுந்தான். அவன் கையில் வைத்திருந்த அங்குசம், இன்னும் அப்பாலே போய் விழுந்தது.\n\" என்ற பயங்கரம் நிறைந்த குரல் அந்த ஜனக் கூட்டத்திலே எழுந்தது. ஜனங்கள் நாலா பக்கமும் சிதறி ஓடத் தொடங்கினார்கள்\nஇப்பக்கம் கடைசியாக 14 அக்டோபர் 2007, 12:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chandigarh/coronavirus-punjab-extends-curfew-for-2-more-weeks-384010.html", "date_download": "2020-08-04T19:48:14Z", "digest": "sha1:7Y6JQ2VOFTM25PSUK4BTCM6I5PH2XDR6", "length": 16287, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பஞ்சாப்பில் மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிப்பு- தெலுங்கானாவை தொடர்ந்து அறிவிப்பு | Coronavirus: Punjab Extends Curfew for 2 More Weeks - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சண்டிகர் செய்தி\nஎனக்கு அவரை தெரியும்.. இவரை தெரியும் என தப்ப முடியாது... தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு கடிவாளம்\nகண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்-னு சும்மாவா சொன்னாங்க.. கொஞ்சம் மூளையையும் யூஸ் பண்ணுங்க பாஸ்\nபெண் குழந்தைகள் மீது கவனம்...சூரியன் சனி பார்வையால் பாதிப்பு - எச்சரிக்கும் ஜோதிடர்கள்\nகசங்கிய படுக்கை விரிப்பு.. கஷ்டப்பட்டு தேடுனாத் தான் உங்களால ‘அந்த’ நாயைக் கண்டுபிடிக்க முடியும்\nசூட்கேஸில் அடைக்கப்பட்ட பெண் சடலம்.. உயிருடன் ஸ்டேஷனுக்குள் நுழைந்த அதிசயம்.. உறைந்து நின்ற போலீஸ்\nவருத்தம்தான்.. கோபம்தான்.. ஆனால் யார் மேல தெரியுமா.. நயினார் அடித்த பலே பல்டி\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nMovies மாஸ்டர் ஹீரோயின் பிறந்தநாள்.. தெறிக்கவிட்டு கொண்டாடும் தளபதி ரசிகர்கள் #HBDMalavikaMohanan\nAutomobiles டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nFinance விமான டிக்கெட் ரத்துக்கு ரீஃபண்ட் இல்லை Credit shells தானாம்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபஞ்சாப்பில் மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிப்பு- தெலுங்கானாவை தொடர்ந்து அறிவிப்பு\nசண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அமரீந்தர்சிங் அறிவித்துள்ளார். தெலுங்கானாவை தொடர்ந்து லாக்டவுனை நீட்டித்துள்ள 2-வது மாநிலம் பஞ்சாப் ஆகும்.\nகொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 40 நாட்கள் லாக்டவுன் அமலில் உள்ளது. மே 3-ந் தேதியுடன் லாக்டவுன் முடிவடைகிறது.\nஅதேநேரத்தில் கொரோனாவின் தாக்கமும் உக்கிரமாக இருந்து வருகிறது. கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் லாக்டவுன் நீட்டிக்கப்படுமா இல்லையா என்பதில் தெளிவு எதுவும் இல்லை.\nஇது தொடர்பாக பிரதமர் மோடி, மாநிலங்களின் முதல்வர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸில் ஆலோசனை நடத்தினார். இதில் 11 மாநிலங்களின் முதல்வர்கள் லா���்டவுனை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.\nமகிழ்ச்சியான செய்தி.. கொரோனா இல்லாத நகராக மாறியது திருச்சி மாநகரம்.. 26 பேரும் குணமாகினர்\nஇந்நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங், தங்களது மாநிலத்தில் லாக்டவுன் மே 3-ந் தேதிக்குப் பின்னர் மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்படும் என அறிவித்திருக்கிறார். அத்துடன் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் பகல் 11 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.\nதெலுங்கானா மாநிலத்தில் ஏற்கனவே மே 7-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். தற்போது பஞ்சாப் மாநிலமும் லாக்டவுனை நீட்டித்து அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதாத்தா வயசு.. ஏரியாவுக்கே தாதாவாம்.. 13 வயசு சிறுமியிடம்.. ஒரே கடி.. அலறி துடித்த காமுகன்\n50 ஆயிரம் கடன் கேட்க சென்ற டீக்கடைக்காரர்.. 51 கோடியை எப்போது கட்ட போறீங்க.. ஷாக் கொடுத்த வங்கி\nசச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்களிடம் விசாரிக்க சென்ற ராஜஸ்தான் போலீஸ்.. ரிசார்ட்டில் பரபரப்பு\nஹரியானாவில் செம கலாட்டா- ராஜஸ்தான் போலீஸ் பிடியில் இருந்து பைலட் ஆதரவு எம்.எல்.ஏ. கிரேட் எஸ்கேப்\nபப்ஜி கேமிற்காக ரூ. 16 லட்சத்தை \"ஸ்வாகா\" செய்த இளைஞர்.. பெற்றோர் கொடுத்த விசித்திர தண்டனை\nஹரியானா பாஜக எம்எல்ஏ சுபாஷ் சுதாவுக்கு கொரோனா உறுதி\nசிறுவன் பாக்கெட்டில் \"ஆணுறை\".. பார்த்து பதறிய தந்தை.. அடி உதை.. கடைசியில் விபரீத விளைவு\nதிடீரென செருப்பை கழட்டி.. அரசு அதிகாரியை வெளுத்த பாஜக ஸ்டார்.. யார்னு தெரியுதா பாருங்க.. ஷாக் வீடியோ\nபெண் நண்பரின் வீட்டு பால்கனியில் இருந்து கீழே குதித்த பாஜக தலைவர்.. அதிரடியாக சஸ்பெண்ட்\nநாளை முதல் பஞ்சாப்பில் ஊரடங்கு உத்தரவு தளர்வு.. மே 31 வரை லாக்டவுன் நீட்டிப்பு\nமதுபானம், கஞ்சா கடைகளை திறக்க ம.பி. அரசு அனுமதி பஞ்சாப் அரசு சரக்குகளை டோர்டெலிவரி செய்ய ஏற்பாடு\n'அரசு வேலையில் பாதுகாப்பு முக்கியம்'.. ஹரியானாவில் பெண் ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus lockdown Punjab கொரோனா வைரஸ் லாக்டவுன் பஞ்சாப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tradukka.com/dictionary/pt/ressonante?hl=ta", "date_download": "2020-08-04T20:21:53Z", "digest": "sha1:CE4JABXJQACMXZIZ5UGVM7KEWRQCUFU3", "length": 7135, "nlines": 88, "source_domain": "tradukka.com", "title": "Definitions: ressonante (போர்த்துகீசம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/2016-10-05", "date_download": "2020-08-04T19:55:32Z", "digest": "sha1:H2MSCGXV4LO24Z7HVKMPFOI2A3XVXZXT", "length": 11138, "nlines": 126, "source_domain": "www.cineulagam.com", "title": "05 Oct 2016 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\n���தற்காக தான் நயன்தாரா இத்தனை நாட்கள் காத்திருக்கிறாராம்\nமாரடைப்பால் மரணமடைந்த நடிகர் சேதுராமனுக்கு பிறந்த ஆண்குழந்தை.... அவரே மீண்டும் பிறந்திருப்பதாக குடும்பத்தினர் உருக்கம்\nசந்தானம் செம்ம கவுண்டர் வசனங்களுடன் பிஸ்கோத் காமெடி ட்ரைலர் இதோ\nதாசில்தாரை அரை மணி நேரமாக துரத்தி சென்ற பசு மாடு\nமுன்னணி நடிகர் சிவகார்த்திகேயனின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா\nகடும் அதிருப்தியில் வனிதா செய்த செயல்.... திடீரென மன்னிப்புக் கேட்டு பரபரப்பை ஏற்படுத்திய நாஞ்சில் விஜயன்\n சம்பவ இடத்திலேயே பலியாகிய பரிதாபம்\nதல அஜித்தின் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி.. செம்ம அப்டேட் இதோ..\n வனிதாவிடம் கமல் கூறிய பதில் சர்ச்சைகளுக்கு மத்தியில் கலக்கல் எண்ட்ரி...\nஹோம்லி, மார்டன் இரண்டிலும் கலக்கும் யாஷிகா, செம போட்டோஷுட்\nநீச்சல் குளத்தில் போட்டோஷுட் நடத்திய விஜே சித்ரா, ட்ரெண்டிங் போட்டோஸ்\nநடிகை ஹன்சிகாவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் இதோ\nவலிமை பட ஹீரோயின் ஹுமா குரேஷி கலக்கல் புகைப்படங்கள்\nதிருமண மேக்கப்பில் விஜே மகேஷ்வரி போட்டோஸ்\nசன்னி லியோனுக்கும் ’தல’யை தான் பிடிக்குமாம்\nவைரலாகும் பாகுபலி வில்லன் ராணாவின் ராட்சஷ புகைப்படம்\nசினிமாவில் மட்டுமல்ல நிஜத்தில் வெற்றி ஜோடியாக வலம் வரும் நட்சத்திரங்கள் இவர்கள் தான்\nசீனாவை ஆட்டம் காண வைக்க விவேக் முயற்சி: மக்கள் ஒத்துழைப்பார்களா\nதமிழ் சினிமாவின் ரியல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்ன\nடோனி படத்தில் தெறிக்கும் 7 வசனங்கள் இதுதான்\nஅடுத்த இளையதளபதியாக விருப்பம் இல்லை\nதனுஷ் முதன்முறையாக இரட்டை வேடத்தில் கலக்கும் கொடி டிரைலர்\n2.0 படத்துக்காக உருவாக்கப்பட்ட பிரமாண்ட அரங்கை பார்த்துள்ளீர்களா\nஆட்சியில் உள்ளவர்கள் ஏன் அஜித்தை சந்திக்க வேண்டும்\nமுன்னணி மாஸ் ஹீரோ படத்தில் முதன் முறையாக சமந்தா\nரெமோ படத்தை பார்க்க எந்த அளவிற்கு ஆர்வமாக இருக்கிறோம்- மக்கள் கருத்து இதோ\nவிஜய்யின் அம்மா யாருடைய ரசிகர் தெரியுமா\nமலேசிய FM'ல் பேசிய சிவகார்த்திகேயன்\nநடிகைக்கு ரத்தம் வர அடித்து பழிவாங்கியவர் கமல்ஹாசன்- ஒரு பரபரப்பு புகார்\nஇதற்காகவே கீர்த்தி சுரேஷை கலாய்த்து எடுப்போம்- சிவகார்த்திகேயன் கலாட்டா பேட்டி\nஅரசியல்வாதியின் மகனை திருமணம் செய்யும் பிரபல நடிகை நி��ிதா\nஎம்.எஸ். தோனி படத்தின் நான்கு நாள் பிரம்மாண்ட வசூல்\nஎன் வாழ்க்கையில் இன்பம், துன்பம் அனைத்திலும் கூடவே இருந்தவர் இவர் தான்- தனுஷ் உருக்கம்\nதொகுப்பாளர் கேள்வியால் மைக்கை தூக்கிபோட்டு வெளியேறிய பிரகாஷ் ராஜ்\nவிஜய்யையும், தனுஷையும் இணைத்த முன்னணி நிறுவனம்\nதோனி படத்தில் குட்டி தோனியாக நடித்தது யார் தெரியுமா\nமற்ற மொழிகளில் இருந்து தமிழில் ரீமேக் செய்து வெற்றிபெற்ற 8 படங்கள்\nதனுஷின் கொடி படத்தின் இசை வெளியீட்டு விழா\nஷங்கர் வைத்த டுவிஸ்ட் இது தான்\nதன்னை கேலி செய்தவர்களையே புகழ வைத்த விஜய்- நெகிழ்ச்சி சம்பவம்\nநிர்வாணமாக உங்கள் உடலை பார்த்துக்கொள்ளுங்கள்- ராதிகா ஆப்தே பொது இடத்தில் அதிரடி கருத்து\nறெக்க - கண்ண காட்டு போதும் பாடல் மேக்கிங் வீடியோ\nஆசையுடன் வந்த அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது\nகபாலி பிரமாண்ட வெற்றிக்கு நன்றிக்கடன் செலுத்தும் பிரபல நடிகர்\nஅஜித், விஜய் படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனின் ரெமோ படத்துக்கு கிடைத்த வரவேற்பு\nதனுஷின் கொடி படத்தின் முழு பாடல்கள்\nஇந்த வருடத்தில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்கள்- எந்த படம் முதலிடம், லிஸ்ட் இதோ\nதீபாவளிக்கு ரசிகர்களுக்கு என்ன ஸ்பெஷல் - அஜித்தின் 57வது படக்குழு பதில்\nவிஜய்யுடன் கனெக்ஷன் ஆன சிவகார்த்திகேயனின் ரெமோ\nநெஞ்சமெல்லாம் பதறுதம்மா, உதிரம் தான் கொதிக்குதம்மா - ஜெயலலிதாவுக்காக உருகிய சினேகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news/kamara-kattu-in-2-more-days/", "date_download": "2020-08-04T19:55:09Z", "digest": "sha1:UKZJQNZUJCT4HCDAPAMP5RSUJUECVEPX", "length": 5901, "nlines": 193, "source_domain": "www.galatta.com", "title": "Kamara kattu in 2 more days", "raw_content": "\nபிக்பாஸ் புகழ் ரேஷ்மாவின் வைரல் ஒர்க்கவுட் வீடியோ \nநெட்டிசன்களை கவர்ந்த அத்ரங்கி ரே பட நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படம் \nசித்தி-2 வின் விறுவிறுப்பான புதிய ப்ரோமோ வீடியோ \nயூடியூப்பை மிரட்டும் அல்லு அர்ஜுன் பட பாடல் \nலாக்டவுனில் டீ விற்ற வாலிபருக்கு ராகவா லாரன்ஸ் நிதியுதவி \nமாஸ்டர் ஹீரோயினின் பிறந்தநாள் ஸ்பெஷல் ரிலீஸ் \nஇயக்குனர் வெற்றிமாறன் பற்றி பேசிய நடிகை மாளவிகா மோஹனன் \nலாக்டவுனில் சிலம்பம் கற்றுக்கொண்ட ரம்யா VJ \nதளபதி விஜய்க்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை \nதில் பேச்சரா பட பாடலுக்கு மகனுடன் சேர்ந்து நடனமாடும் கனிகா \nஹூப் நடனத்தில் வெளுத்து வாங்கும் கோமாளி நடிகை \nமாஸ்டர் திரைப்பட ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் பதிவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/10/22020138/1267328/PM-Modi-Salutes-Forces-On-The-Occasion-Of-Police-Commemoration.vpf", "date_download": "2020-08-04T20:13:25Z", "digest": "sha1:5E7MA7TDABPN34DMHHE62XZSYKSDY5RQ", "length": 14528, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "நினைவு தினத்தில் போலீசாருக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி || PM Modi Salutes Forces On The Occasion Of Police Commemoration Day", "raw_content": "\nசென்னை 05-08-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநினைவு தினத்தில் போலீசாருக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி\nபதிவு: அக்டோபர் 22, 2019 02:01 IST\nநாட்டில் கடமையாற்றியபோது மரணம் அடைந்த போலீஸ் படையினரின் நினைவு தினத்தில் போலீசாருக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தினார்.\nநாட்டில் கடமையாற்றியபோது மரணம் அடைந்த போலீஸ் படையினரின் நினைவு தினத்தில் போலீசாருக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தினார்.\nநாட்டில் கடமையாற்றியபோது மரணம் அடைந்த போலீஸ் படையினரின் நினைவுதினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் போலீசாருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.\nஅதில் அவர், ‘‘கடமையின்போது மரணம் அடைந்த நமது துணிச்சல் மிக்க போலீஸ் படையினருக்கும், அவர்களது குடும்பத்துக்கும் நாம் வணக்கம் செலுத்துவோம். நமது போலீசார் விடாமுயற்சியுடன் தங்கள் கடமையை ஆற்றி வருகிறார்கள். அவர்களது துணிவு நம்மை எப்போதும் ஊக்குவிக்கும்’’ என்று கூறியுள்ளார்.\nலெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது: எல்.கே. அத்வானி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிசாமி\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை\nசிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்\nபோராட்டத்தின் அடையாளம் ராமர் கோவில் - அத்வானி அன்று சொன்னது\nபுதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது - மத்திய அர���ு தகவல்\nஇந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக தொற்றுபரவல் குறைவு - இறப்பு விகிதம் 2.10 சதவீதமாக சரிந்தது\nபூமி பூஜைக்கு முன் அயோத்தி அனுமன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு\nவிழாக்கோலம் பூண்டது அயோத்தி: ராமர் கோவிலுக்கு இன்று பூமிபூஜை - பிரதமர் மோடி பங்கேற்கிறார்\nரக்ஷா பந்தன் பண்டிகை - பிரதமர் மோடி வாழ்த்து\nஅயோத்தி அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை\nதாய்மொழியில் கற்பதை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது - பிரதமர் மோடி\nஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிச்சுற்று - கோவை மாணவிக்கு தமிழில் வணக்கம் கூறிய பிரதமர் மோடி\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரை\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\nஇன்று ரக்ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nநிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் - நாசா புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்ஜினீயர் கண்டுபிடிப்பு\nதிமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/tamil/search/bharat", "date_download": "2020-08-04T20:21:40Z", "digest": "sha1:6DH5ZNVQJBMAAT5JXVLJDWE4RBR7Z6L2", "length": 24137, "nlines": 166, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nஏர் இந்தியா ஊதியக் குறைப்பு ‘தீவிர’ நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்: விமானிகள் வலியுறுத்தல்\nஏர் இந்தியா நிறுவனத்துக்கு சுமார் 70,000 கோடி ரூபாய் கடன் உள்ளது.\nஉலகின் மிக திறமையான ட்ரோன்களை பெறுகிறது இந்திய ராணுவம்\nட்ரோன் கடுமையான குளிர் காலநிலை வெப்பநிலையிலும் இயங்கும் தன்மைக் கொண்டது. மேலும் கடுமையான வானிலையை சமாளிக்கும்படி உருவாக்கப்பட்டதாகும்.\nவந்தே பாரத் த��ட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து 5 லட்சம் இந்தியர்கள் மீட்பு\nவெளிநாடுகளில் சுமார் 25 ஆயிரத்து 939 தமிழர்கள் தற்போது தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ளனர். அவர்களை இந்தியா கொண்டு வருவதற்கான வழிகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்த வகைக்காக குறைந்தது 146 விமானங்கள் தேவைப்படும் என மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் தெரிவித்துள்ளார்.\nவந்தே பாரத் திட்டத்தின்கீழ் இந்தியர்களை மீட்டுவர 25 ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் இயக்கம்\nராஸ் அல் கைமா, ஜெத்தா, ரியாத், தம்மாம் ஆகிய இடங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் 6 விமானங்களை இயக்கியுள்ளது. இதன் மூலம் கோவா, அகமதாபாத், ஜெய்ப்பூரை சேர்ந்த சுமார் ஆயிரம்பேர் மீட்கப்பட்டுள்ளனர்.\n'ஏழைகளுக்கான இலவச உணவுப்பொருள் வழங்கும் திட்டம் நவம்பர் வரை நீட்டிப்பு' - பிரதமர் மோடி\nபொது முடக்க காலத்தில் மக்கள் விதிகளை கவனத்துடன் கடைபிடிக்க வேண்டும். விதிகளை மீறுவோருக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும். 80 கோடிக்கும் அதிகமான ஏழைகளுக்கு 5 கிலோ கோதுமை அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது நவம்பர் வரையில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும்.\n'சீனாவுடனான எல்லை பிரச்னையில் பாஜகவுக்கு உறுதுணையாக இருப்பேன்' : மாயாவதி\nமக்களுக்கு செய்ய வேண்டியதை காங்கிரஸ் கட்சி செய்யத் தவறியதால்தான் நாங்கள் பகுஜன் சமாஜ் கட்சியையே ஆரம்பித்தோம். பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர் உள்ளிட்டோரது நலன்களை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது என்று மாயாவதி கூறியுள்ளார்.\nவளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்க கூடுதலாக 58 விமானங்கள் அறிவிப்பு\nவந்தே பாரத் திட்டம் ஒவ்வொரு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3-வது கட்டமாக ஜூன் 11-ம்தேதி தொடங்கி ஜூன் 30 வரையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.\nஇந்தியாவை 'பாரத்' என மாற்றக்கோரும் வழக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு\n'இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பாரத் என்று ஏற்கனவே இந்தியாவுக்கு பெயர் இருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் எங்களால் உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது. இதுதொடாபான முடிவை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும்'\nசிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டம் ஜூன் 13 வரை நீட்டிப்பு\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன், ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் தொலைதூர பகுதிகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கவும் அரசு உதவுகிறது.\nகொரோனா வைரஸ் தாக்குதலால் இங்கிலாந்தில் சிக்கித் தவித்த 331 இந்தியர்கள் மீட்பு\nதற்போது வரையில் ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்திற்குரிக்கா, இங்கிலாந்து, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் வந்துள்ளன.\nஅமெரிக்காவில் இருந்து 118 இந்தியர்களை மீட்டது மத்திய அரசு விமானம் மூலம் ஐதராபாத் வருகை\nவிமான நிலையத்தில் வந்திறங்கும் இந்தியர்களுக்கு முழு பரிசோதனை செய்யப்படுகிறது. முதலில் தரையிறங்கும் ஏரோ பிரிட்ஜ் முதற்கொண்டு, வரவேற்பறை வரையில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளன.\nமீட்பு நடவடிக்கையாக அபுதாபியில் இருந்து 181 பேருடன் கேரளா வந்திறங்கியது சிறப்பு விமானம்\nஇந்தியா வர வேண்டும் என்று வளைகுடா நாடுகளில் மட்டும் சுமார் 2 லட்சம்பேர் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் மிகுந்த அவசியம் உள்ளவர்களை இந்திய தூதரகங்கள் பட்டியலிட்டு வருகின்றன.\nபிளாஸ்டிக் குப்பைகளை கொண்டுவந்தால் டீ, ஸ்நாக்ஸ் இலவசமாக தரும் டீக்கடை\nமத்திய அரசின் 'ஸ்வச் பாரத் அபியான்' தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 'ப்ளாஸ்டிக் கஃபே' என்ற டீக்கடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஐஏஎஸ் அதிகாரியை பழிவாங்குகிறார் முதல்வர் பழனிசாமி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளை முதல்வரும், அமைச்சர்களும், பந்தாடுவதற்கு தலைமை செயலாளர் எப்படி இடமளிக்கிறார்\n'அப்பாவி இந்தியர்கள் எதைச் சொன்னாலும் நம்பி விடுகிறார்கள்'-மத்திய அரசை கலாய்த்த சிதம்பரம்\nநாட்டில் அனைத்து கிராமங்களிலும் மின்வசதி அளிக்கப்பட்டுள்ளது, 99 சதவீத குடும்பத்தினருக்கு கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன என்று இந்தியாவில் நம்பப்பட்டு வருவதாக சிதம்பரம் கூறியுள்ளார்.\nஏர் இந்தியா ஊதியக் குறைப்பு ‘தீவிர’ நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்: விமானிகள் வலியுறுத்தல்\nஏர் இந்தியா நிறுவனத்துக்கு சுமார் 70,000 கோடி ரூபாய் கடன் உள்ளது.\nஉலகின் மிக திறமையான ட்ரோன்களை பெறுகிறது இந்திய ராணுவம்\nட்ரோன் கடுமையான குளிர் காலநிலை வெப்பநிலையிலும் இயங்கும் தன்மைக் கொண்டது. மேலும் கடுமையான வானிலையை சமாளிக்கும்படி உருவாக்கப்பட்டதாகும்.\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து 5 லட்சம் இந்தியர்கள் மீட்பு\nவெளிநாடுகளில் சுமார் 25 ஆயிரத்து 939 தமிழர்கள் தற்போது தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ளனர். அவர்களை இந்தியா கொண்டு வருவதற்கான வழிகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்த வகைக்காக குறைந்தது 146 விமானங்கள் தேவைப்படும் என மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் தெரிவித்துள்ளார்.\nவந்தே பாரத் திட்டத்தின்கீழ் இந்தியர்களை மீட்டுவர 25 ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் இயக்கம்\nராஸ் அல் கைமா, ஜெத்தா, ரியாத், தம்மாம் ஆகிய இடங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் 6 விமானங்களை இயக்கியுள்ளது. இதன் மூலம் கோவா, அகமதாபாத், ஜெய்ப்பூரை சேர்ந்த சுமார் ஆயிரம்பேர் மீட்கப்பட்டுள்ளனர்.\n'ஏழைகளுக்கான இலவச உணவுப்பொருள் வழங்கும் திட்டம் நவம்பர் வரை நீட்டிப்பு' - பிரதமர் மோடி\nபொது முடக்க காலத்தில் மக்கள் விதிகளை கவனத்துடன் கடைபிடிக்க வேண்டும். விதிகளை மீறுவோருக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும். 80 கோடிக்கும் அதிகமான ஏழைகளுக்கு 5 கிலோ கோதுமை அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது நவம்பர் வரையில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும்.\n'சீனாவுடனான எல்லை பிரச்னையில் பாஜகவுக்கு உறுதுணையாக இருப்பேன்' : மாயாவதி\nமக்களுக்கு செய்ய வேண்டியதை காங்கிரஸ் கட்சி செய்யத் தவறியதால்தான் நாங்கள் பகுஜன் சமாஜ் கட்சியையே ஆரம்பித்தோம். பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர் உள்ளிட்டோரது நலன்களை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது என்று மாயாவதி கூறியுள்ளார்.\nவளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்க கூடுதலாக 58 விமானங்கள் அறிவிப்பு\nவந்தே பாரத் திட்டம் ஒவ்வொரு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3-வது கட்டமாக ஜூன் 11-ம்தேதி தொடங்கி ஜூன் 30 வரையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.\nஇந்தியாவை 'பாரத்' என மாற்றக்கோரும் வழக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு\n'இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பாரத் என்று ஏற்கனவே இந்தியாவுக்கு பெயர் இருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் எங்களால் உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது. இதுதொடாபான முடிவை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும்'\nசி���்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டம் ஜூன் 13 வரை நீட்டிப்பு\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன், ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் தொலைதூர பகுதிகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கவும் அரசு உதவுகிறது.\nகொரோனா வைரஸ் தாக்குதலால் இங்கிலாந்தில் சிக்கித் தவித்த 331 இந்தியர்கள் மீட்பு\nதற்போது வரையில் ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்திற்குரிக்கா, இங்கிலாந்து, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் வந்துள்ளன.\nஅமெரிக்காவில் இருந்து 118 இந்தியர்களை மீட்டது மத்திய அரசு விமானம் மூலம் ஐதராபாத் வருகை\nவிமான நிலையத்தில் வந்திறங்கும் இந்தியர்களுக்கு முழு பரிசோதனை செய்யப்படுகிறது. முதலில் தரையிறங்கும் ஏரோ பிரிட்ஜ் முதற்கொண்டு, வரவேற்பறை வரையில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளன.\nமீட்பு நடவடிக்கையாக அபுதாபியில் இருந்து 181 பேருடன் கேரளா வந்திறங்கியது சிறப்பு விமானம்\nஇந்தியா வர வேண்டும் என்று வளைகுடா நாடுகளில் மட்டும் சுமார் 2 லட்சம்பேர் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் மிகுந்த அவசியம் உள்ளவர்களை இந்திய தூதரகங்கள் பட்டியலிட்டு வருகின்றன.\nபிளாஸ்டிக் குப்பைகளை கொண்டுவந்தால் டீ, ஸ்நாக்ஸ் இலவசமாக தரும் டீக்கடை\nமத்திய அரசின் 'ஸ்வச் பாரத் அபியான்' தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 'ப்ளாஸ்டிக் கஃபே' என்ற டீக்கடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஐஏஎஸ் அதிகாரியை பழிவாங்குகிறார் முதல்வர் பழனிசாமி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளை முதல்வரும், அமைச்சர்களும், பந்தாடுவதற்கு தலைமை செயலாளர் எப்படி இடமளிக்கிறார்\n'அப்பாவி இந்தியர்கள் எதைச் சொன்னாலும் நம்பி விடுகிறார்கள்'-மத்திய அரசை கலாய்த்த சிதம்பரம்\nநாட்டில் அனைத்து கிராமங்களிலும் மின்வசதி அளிக்கப்பட்டுள்ளது, 99 சதவீத குடும்பத்தினருக்கு கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன என்று இந்தியாவில் நம்பப்பட்டு வருவதாக சிதம்பரம் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_227.html", "date_download": "2020-08-04T20:10:33Z", "digest": "sha1:BVR73BJ3MHEKXL7ZBOWXVS3KQSOTTBHT", "length": 38013, "nlines": 136, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வீடு வாங்க உங்களுக்கு அனுமதி மறுக்கப்���டுவதும், இனவாதத்தின் ஒரு வடிவம்தான் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவீடு வாங்க உங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதும், இனவாதத்தின் ஒரு வடிவம்தான்\nஇனவாதம் என்பது நிறத்தின் அடிப்படையிலானது மட்டுமல்ல என தனது ட்விட்டர் பக்கத்தில் இர்ஃபான் பதான் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவில் கறுப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுக்க கறுப்பின மக்களின் போராட்டம் வெடித்துள்ளது.\nஇனவாதத்துக்கு எதிரான இந்தப் போராட்டம் மனிதர்களிடையே பாகுபாடு காட்டப்படுவது குறித்த விவாதங்களை உலகம் முழுக்க ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில், இனவாதம் என்பது தோலின் நிறத்தின் அடிப்படையிலானது மட்டுமல்ல.\nவேறு சமய நம்பிக்கையைச் சார்ந்தவர் என்பதாலேயே ஒரு சமூகத்தில் வீடு வாங்குவதற்கு உங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதும் இனவாதத்தின் ஒரு வடிவம்தான் என்று பதிவிட்டுள்ளார்.\nஇது அவரது சொந்த அனுபவத்திலிருந்து சொல்லப்பட்ட கருத்தா என்று செய்தி நிறுவனம் ஒன்று கேட்டதற்குப் பதிலளித்த இர்ஃபான் பதான், இது நான் கவனித்த விடயம். யாராலும் இதை மறுக்க முடியாது என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nஆபாச வீடியோக்களை அமெரிக்காவிற்கு, விற்ற இலங்கை ஆசிரியர்\n54 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டவர் என்பதோடு 2012 ஆம் ஆண்டு முதல் 8 வயது முதல் 15 வயது வரையிலான ஆண் ...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வ���ளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nஅனுராதபுரத்தில் இருந்து, வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்\nஅனுராதபுரம் மாவட்ட கிராமிய மக்களின் இரத்தத்தில் ஈயம் கலந்துள்ளதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரி...\nஇஸ்லாத்தை ஏற்றேன், அம்மா அழுதார், வேண்டாம் என்றார், உனக்குள்ளே வைத்திரு வெளியே சொல்லாதே என்றார்\nசகோதரர் யோரம் (Joram van klaveren), இன்று இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது எனும் அளவு பிரபலமாகிவிட்டார். மேற்குலக கடும்போக்கு வலதுசாரிகளின...\nஇஸ்லாமிய முறைப்படி Zoom மூலமாக நடந்த திருமணம்\nகனடாவில் மணமகனும், பெங்களூரில் மணமகளும் இருந்த நிலையில் ஓன்லைன் மூலம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. கொரோனா கட்டுபாடுகள் காரணமாக இந்த முற...\nதேர்தலுக்கு பின் ஹக்கீமையும், றிசாத்தையும் பொதுஜன பெரமுனவுடன் இணைத்துக்கொள்ள இடமளிக்கமாட்டேன்\nபொதுத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் ஏனைய கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் என்பத...\nகாதலன் முன், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட காதலி - பாணந்துறை கடற்கரையில் கொடூரம்\nபாணந்துறை, பின்வத்தை கடற்கரையில் காதலன் முன்னிலையில் காதலியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ...\nஎன் சகோதரர்கள் மூவரை JVP படுகொலை செய்தது, முஸ்லிம்களை சந்தேகத்துடன் பார்க்கும் நிலை\n-க. சரவணன் “எனக்கு மூன்றரை வயதிருக்கும் போது, என் தந்தையை, என்னுடைய கண்முன்னே வெட்டிக் கொன்றனர். எனது சகோதரர்கள் மூவரையும், ஜே.வி.பியினர் பட...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nமுஸ்லிம் பெண்கள் மாதிரி வேடமிட்டு, ஆர்ப்பாட்டம் செய்த ஆண்கள் - கொழும்பில் நகைச்சுவை\nகுவாஸி நீதிமன்ற முறைமையை கலைத்து விடுமாறும், புர்கா அணியும் பிரச்சினைக்கு தீர்வினைக் காணுமாறும் கோரி, கோட்டே புகையிரத நிலையத்துக்கு முன்பாக ...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nஆபாச வீடியோக்களை அமெரிக்காவிற்கு, விற்ற இலங்கை ஆசிரியர்\n54 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டவர் என்பதோடு 2012 ஆம் ஆண்டு முதல் 8 வயது முதல் 15 வயது வரையிலான ஆண் ...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் இல்லை, நவ்பர் மௌலவிதான் - தாக்குதல் பற்றி 10 மாதங்களுக்கு முன் தெரியும் - தேசிய புலனாய்வு இயக்குநர் நிலாந்த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி நவ்பர் மௌலவி என்ற நபர் என தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜெயவர்த்தன தெர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_Mirror_2018.02.21", "date_download": "2020-08-04T20:38:49Z", "digest": "sha1:KJBUTGKVCVXUVMYMJPOL23NM3QRNC6OS", "length": 3295, "nlines": 47, "source_domain": "www.noolaham.org", "title": "தமிழ் Mirror 2018.02.21 - நூலகம்", "raw_content": "\nதமிழ் Mirror பத்திரிகையின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்தப் பத்தி��ிகையிலிருந்து குறிப்பாக ஏதாவது பக்கம் தேவை எனின் உசாத்துணைப் பகுதி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,941] பத்திரிகைகள் [48,074] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,799] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\n2018 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 30 அக்டோபர் 2018, 05:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_2011.07.10", "date_download": "2020-08-04T19:59:12Z", "digest": "sha1:3RTYM5WEMTVIHHKNBAI7KE75JYCI62RB", "length": 2761, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "வலம்புரி 2011.07.10 - நூலகம்", "raw_content": "\nவலம்புரி 2011.07.10 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,941] பத்திரிகைகள் [48,074] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,799] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n2011 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 19 சூலை 2017, 04:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhealthcare.com/sample-page/", "date_download": "2020-08-04T20:17:16Z", "digest": "sha1:HA3BSGXMXQ4GP5R5P4UQJUV6NXY3PPLO", "length": 5043, "nlines": 98, "source_domain": "www.tamilhealthcare.com", "title": "Sample Page | ஹெல்த்கேர் மாத இதழ்", "raw_content": "\n2020 ஜூலை மாத இதழ்\nபெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுத்தும் தைராய்டு பிரச்சனை\nஇன்சுலின் எதிர்ப்புடன் அமினோ அமிலங்களுக்கு என்ன தொடர்பு\nகாக்க காக்க கண்களைக் காக்க\nகொரோனா – மருந்தே இல்லாமல் நோய் குணமாவது எப்படி Covid – How patients get cured\nகொரோனாவும் நுரையீரல் பாதிப்புகளும் மருத்துவர்.மதன் எம்.டி நுரையீரல்,நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.\n2020 ஜூலை மாத இதழ்\nபெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுத்தும் தைராய்டு பிரச்சனை\nஇன்சுலின் எதிர்ப்புடன் அமினோ அமிலங்களுக்கு என்ன தொடர்பு\nகாக்க காக்க கண்களைக் காக்க\nகடந்த 15 ஆண்டுகளாக தமிழில் மருத்துவக் கட்டுரைகளை ஒரு சேவை மனப்பான்மையுடன் வெளியிட்டு வரும் மருத்துவ இதழ்.\nகொரோனா – மருந்தே இல்லாமல��� நோய் குணமாவது எப்படி\n2020 ஜூலை மாத இதழ்\nபெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுத்தும் தைராய்டு பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://aromani.carenomedicine-tamil.com/2019/04/blog-post_12.html", "date_download": "2020-08-04T20:08:00Z", "digest": "sha1:MAOZJUELVIHHCBBHA4Y2LL4ACQTACWLI", "length": 10556, "nlines": 134, "source_domain": "aromani.carenomedicine-tamil.com", "title": "TREATMENT WITHOUT MEDICINE-TAMIL : சுவாமி விவேகானந்தர்,", "raw_content": "\nஎந்த நோயையும் மருந்தில்லாமல் இரட்டை மருத்துவத்தால் குணப்படுத்த முடியும். முதல் மருத்துவம் அரோமணியின் 11 இயற்கை விதிகளை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது மருத்துவம் மருத்துவ மனபயிற்சி மருத்துவம். இந்த மருத்துவத்தில் முதல் பகுதி 5 மருத்துவ மனபயிற்சிகள் எல்லா நோய்களையும் குணபடுத்த வல்லவை. இரண்டாவது பகுதி உயர்ந்த கவனவாழ்க்கைக்கு மாறுவது பற்றியது.\nஏற்கனவே ”பரிணாம வளர்ச்சி” அல்லது “ஆக்க அறிவு” கடவுளைப் பற்றி விளக்கினேன் இரண்டாவது உண்மைக் கடவுள் இருக்கும் இடத்தைக் காட்டி விட்டேன். இப்பொழுது காட்டப் போவது “தொழில் தெய்வத்தைக்” காட்டப் போகிறேன். இந்த தெய்வத்தை வழிபடும்போதுதான், “தொட்டதெல்லாம் துலங்கும் (Field of all possible )” நிலையும், உங்களது அனைத்து செயல்பாடுகளும் அவனிருக்குமிடத்திலிருந்து மேற்கொள்ளப்படும். “அவனோடு நீங்கள் பேசலாம்; உங்களோடு அவன் பேசுவான்\nஇதுவரை நான் சொல்லிவந்ததிலிருந்து நீங்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள்; இறைவனை பரிணாம வளர்ச்சி அல்லது ஆக்க அறிவு என்றும், உண்மை என்றும் தொழில் என்றும் சொல்லியே வருகிறேன். ”கொசுக்களை ஒழிக்கும் எளிய செயல் முறை” புத்தகத்தில் “உணவே பிரம்மன்” என்று மகான் ‘ஓஷோ’ உபநிடத்திலிருந்து ஒரு கதையின் மூலம் விளக்கியிருப்பதை சொல்லியிருக்கிறேன்.. ஆகவே இறைவன் என்பவன் உருவமில்லாதவன்; அவன் இருப்பை உணர மட்டும் செய்யலாம். ஆகவே அவனை உருவமாக்கி வழிபடுவது, அவனை தரம் தாழ்த்தி வழிபடுவதாகும். சுவாமி விவேகானந்தர், “உருவ வழிபாடுதான், இந்து மததின் வழிபாடுகளில் தாழ்ந்தது” என்று கூறியிருக்கிறார்.\nஅதிகமாகச் சாப்பிட்டுவிட்டால் மருத்துவ மனபயிற்சி\nகுடல் இறக்கம் (hernia) வலிக்கு மருத்துவ மனபயிற்சி ...\nதலை வலி (head ache) குணமாக,மருத்துவ மனபயிற்சி\nமார்பு சளி (chest mucus), மூச்சுத் திணறல் shortne...\nஅரிப்புக்கு (itching) மருத்துவ மனபயிற்சி சிகிச்சை\nதும்மல் (sneezing),மூக்கடை���்புக்கு (nasal block))...\nவயிற்று வலிக்கு (stomach pain)மருத்துவ மனபயிற்சி\nவாந்தி (vomiting வயிற்றோட்டத்திற்கு (Diarrhea) மரு...\nமலச்சிக்கலுக்கு (constipation) மருத்துவ மனபயிற்சி\nமருத்துவ மனபயிற்சியின் போது கழிவின் வெளியேற்றம்\nஉடலில் மனதின் செயல்பாடு (action of mind)\nமேல் மனம் ஆழ்மனதுடன் இணையும்போது\nநோய்களை குணப்படுத்தும் வெப்ப டாக்டர்\nமதியம், ஒரு ஹோட்டலில் சாப்பிட்ட பிறகு\nரிசர்வு போலீஸும், உடலில் சிறப்பு ரத்தமும்\n100 ஆண்டுகள் நோய் இல்லாமல் வாழ\nதோலுக்குக் கீழ் சேர்ந்திருக்கும் துர்நீர்\nஇரட்டை மருத்துவம் இரண்டு மருத்துவங்கள்\nஇயற்கை விதிகளின் மீறலும் உள்ளுறுப்புகள் பழுதும்\n10-3-1997 அன்று 2-வது விதியை வெளிபடுத்தினான்.\n3-11-1997 அன்று 3-வது விதியை வெளிப்படுத்தினான்.\nஇறைவன் எனக்குப் பணித்தப் பணி\nஇடம் மாறி இறைவனின் வழிபாடு\nஅண்டம் தொடந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது;\nகோவிலுக்குப் போய்விட்டு வந்த பிறகு\nமனவழுத்தமும், மனகவலையும் எங்கே சேருகிறது\nஉண்மைக் கடவுளை’ வழிபடுவதால் உண்டாகும் பலன்கள்\nஉண்மைக் கடவுளை வழிபடும் முறை\nஉண்மைக் கடவுளை வணங்கும்போது நடக்கும் அதிசய நிகழ்வுகள்\nஅதிக அளவு ஆன்மீக ஆற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globalrecordings.net/ta/language/13168", "date_download": "2020-08-04T20:27:15Z", "digest": "sha1:5SD3LXCOWGZNG44WYXAG2BKCGUCERXQT", "length": 5275, "nlines": 56, "source_domain": "globalrecordings.net", "title": "Lutos: Konga மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Lutos: Konga\nISO மொழியின் பெயர்: Lutos [ndy]\nGRN மொழியின் எண்: 13168\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Lutos: Konga\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nLutos: Konga க்கான மாற்றுப் பெயர்கள்\nLutos: Konga எங்கே பேசப்படுகின்றது\nLutos: Konga க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Lutos: Konga\nLutos: Konga பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தா���்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=185886&cat=594", "date_download": "2020-08-04T20:52:52Z", "digest": "sha1:F6HIBBS7MKUFVLPV6Y6AJK4BNUCSWJWP", "length": 12842, "nlines": 191, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபாதிப்பை விட அதிகரிக்கிறது குணமடைவோர் எண்ணிக்கை வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்கிறார் பிரதமர் மோடி 8 உ.பி போலீசை கொன்ற கான்பூர் ரடிவு கைது காஷ்மீரில் பா.ஜ தலைலரை கொன்றது பயங்கரவாதி கும்பல் தாதாவை ஜாமீனில் எடுத்து போட்டு தள்ளிய நண்பர்கள் சொகுசு ரயில்களை தனியாரிடம் ஏன் தரணும் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசம்பந்தர் | ஆன்மிகம் | Dinamalar Video\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசெய்திச்சுருக்கம் 6 Hours ago\nசெய்திச்சுருக்கம் 13 Hours ago\nசெய்திச்சுருக்கம் 18 Hours ago\nசெய்திச்சுருக்கம் 1 day ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 4 days ago\nசெய்திச்சுருக்கம் 4 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 4 days ago\nசெய்திச்சுருக்கம் 5 days ago\nசெய்திச்சுருக்கம் 5 days ago\nசெய்திச்சுருக்கம் 5 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 8 days ago\nசெய்திச்சுருக்கம் 8 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://naarchanthi.wordpress.com/category/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-04T20:47:36Z", "digest": "sha1:4TJRLVNZWRLPQ23NFQO5RJAMVLRAAIGK", "length": 26385, "nlines": 478, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "ஒளவையார் | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nநாற்சந்திக் கூவல் – ௧௧௮ (118)\n பட்டிமண்டப மேடைகள் பல கண்ட தலைப்பு. அம்மாதான், கொஞ்சம் சிந்தித்தால் தெரியும். அவள் நம்மை சுமந்தது மட்டுமே போதும், போட்டியில்லா வெற்றி.\nபெண்னுக்கான ஏற்றம் என்றும் நிறைந்த நாடு இந்தியா. பரமசிவன் தனது பாதியை அம்மைக்கு கொடுத்தார். தமிழில் பண் இசையை, பிள்ளையார் சுழிப் போட்டு பாடி ஆரம்பித்தவர், புனிதவதி என்னும் காரைக்கால் அம்மையார். அந்த பிள்ளையாருக்கும், தமிழ் கடவுளான முருகனுக்கும் துதிகள் பாடி நமக்கு பாடம் சொன்ன ஒளவைப் பாட்டி ஒரு பக்கம்.\nதிருச்சியிலிருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெள்ளறை என்ற திவ்ய தேசம் உண்டு. ராஜா ராமரின் மூதாதையர், அடைக்கலப் புறாவிற்க்காக தன் உடலை ஈந்த சிபி சக்கிரவர்த்தி கட்டியக் கோவில். அங்கு செந்தாமாரைக்கண்ணன், பங்கஜ வள்ளித்தாயார் சமேதராக உள்ளார். நாழி கேட்டான் வாசல் பிரசித்தம். பெருமால் ஊர் சுற்றி விட்டு வருவாராம். தாயார் ஏன் தாமதம் இப்ப நேரம் என்ன என்று கேட்ப்பாளாம். தாயாருக்கு தான் ஏற்றம். அவள் படிதாண்டா பத்தினியாக கொலு வீற்றிருக்கிறாள்.\nபெண் விடுதலைக்காக இராமசாமி என்பர் வித்திட்டாராம். எதையும் படிக்காமல் பிதற்றும் மாக்கள் நிறைந்த உலகம் இது. திலகவதியார் வாழ்க்கையை படியுங்கள் – அப்பர் பெருமானின் அக்கா. கனவரை சிறு வயதில் இழந்தவர். பல காலம் சிவ சேவை செய்தவர், அப்பரை சிவ வழி நடத்தியவர். சைவ கோவில்கள் அனைத்திலும் அவர் சிலை உண்டு, அறுபத்தி மூவரில் ஒருவர்.\n நின்ற சீர் நெடுமாறப்பாண்டியனின் மனைவி. மதுரைக்கு சம்பந்தரை அழைத்து வந்த பெருமைக்கு உரியவர். மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம், பதிகம் பாட சம்பந்த பிள்ளையார் ஆர்ம்பித்தது – சொக்கனயோ, அங்கையர் கன்னியையோ அல்ல, மங்கையர்கரிசியாரை பாடினார். அது இன்று தேவராம உள்ளது. ஓதப்படுகிற���ு. பூசிக்கப்படுகிறது.\nஇராமாயண காவியத்தை எழுதிய ஆதி கவியான வால்மீகி அதற்கு மூன்று பெயர்கள் சூட்டினார்: இராமனின் கதை, புளச்திய வதம் (இராவண வதம்), சீதாயாஸ் மஹத் சரிதம் – சீதையின் மகத்தான கதை.\nநாற்சந்தி கூவல் – ௧௧௧ (111)\nதினமும் பல விஷயங்களை பற்றி படிக்கிறோம், பேசுகிறோம், சிந்திக்கிறோம். ஆனால் எதையிம் எழுதும் முனைப்பு அமைவது வரமே. அது சிலருக்கு வெகு இலகுவாக அமைகிறது – கொடுத்து வைத்தவர்கள். என்னைப் போல பலருக்கு ஒரு சோப்பேறித்தனம். (தம்பி உட்பட) Procrastination என்பார்கள்.\nசொல் மந்திரம் போல் அமைதல் வேண்டும் என்பான் பாரதி.\nமந்திரங்கள் அமைய முயற்சியும் பயிற்சியும் அவசியம். ம் என்றால் எட்டாயிரம் பாடல்கள், கட்டளை கழித்தொகைகியில் பாட நாம் என்ன ஆசு கவிகளா தமிழ் வள்ர்த்த சம்பந்த பெருமானா \nதமிழை எதோ அரைகுறை மனத்துடன் நேசிக்கிறோம் என்ற தகுதியைக் கொண்ட ஏழைகள் நாம். தமிழ் அன்னை, அவள் நம் தாய், அவளுக்கு பாகுபாடு இல்லை. அம்மைக்கு எல்லா பிள்ளைகளும் ஒன்றே. அவர் அவர் வயிற்றுக்கு ஏற்றவாரு உணவு படைக்கிறாள். ஒருவனுக்கு எளிய ஓட்ஸ் கஞ்சி, ஒருவனுக்கு மல்லிகை பூ இட்லி, ஒருவனுக்கு முருகல் தோசை, ஒருவனுக்கு வெள்ளை ஊத்தாப்பம், ஒருவனுக்கு மெத்தென இடியாப்பம், ஒருவனுக்கு பலமுள்ள பருப்பு அடை, ஒருவனுக்கு சூடானா பிரியாணி, மற்றும் ஒருவனுக்கு வெறும் கஷாயம்… அவளுக்கு தெரியும் இவன் என்னத்தை செரிப்பான் என்று.\n”அம்மா அன்பில் நான் இருக்கிறேன்\nஎனக்கு ஒரு கவலை இல்லை…\nநம் தகுதியை வள்ர்த்து கொள்ள வேண்டியது நாமே. சரியான இடத்தில் சரியான நேரத்தில் இருப்பது ஒரு அதிஷ்டம் என்றாலும், அதற்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம். யுத்தம் என்று வரும், தெரியாது. ஆனால் வாளை பட்டைத்தீட்டி பயிற்சி செய்வது வைப்பது நம் கடன்.\nசித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்\nவைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்\nநடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்\nபாட்டி சொல் தட்டாதே. அதுவும் இவள் பாட்டிகளுக்கெல்லாம் பாட்டி – பார்ட்டி – ஒளவை பாட்டி. சொல் சித்திர கிழவி.\nநாற்சந்தி கூவல் – ௧௦௦(100)\nதிருமுருக கிருபானந்த வாரியாரின் கட்டுரை தொகுப்பு “சிந்தனை செல்வம்”. பரணில் இருந்த புத்தகத்தை மீட்டேன். மட்டற்ற மகிழ்ச்சி, பழுப்பேரிய மஞ்சள் நிற தாள்கள், மெல்லிய வாசனை, அரித��ன ஸ்பரிசம் தான். பயணத்தின் போது சிறிதுபடித்தேன். அதிலிருந்து ஒரு பாடல் மட்டும் இங்கே.\nஅஷ்டமத்து சனி என்பார்கள். வந்தால் படாதபாடுபடுத்தும், இருக்கதையும் இல்லாமல் செய்யும். ஆளையே சுருட்டி போடும். தலைகீழாக தருணங்கள், தடங்கல்களாக மாறும்… இன்னும் இன்னும் என்ன என்னவோ சொல்லி கேட்டிருப்பீங்க. இந்த கஷ்டதசையின் காரணம் : ஜாதக கட்டத்தில், எட்டாம் இடத்தில சனி வந்து அமர்வான் என்பது பொது வழக்கு. ராசி தவிர்த்து இந்த எட்டாமிடத்து சனி எப்படி வரும் என்று ஒளவை மூதரசி அழகான எளிமையான தமிழில் சொல்கிறார்.\nகாலையிலே பல்கலைநூல் கல்லாதத் தலைமகன்\nஆலையெரி போன்ற அயலானும்– சால\nமனைக்கட் டழிக்கு மனையாளும் இம்மூவர்\nவரவுக்கு மிஞ்சமால் செலவு செய்யும் மனையாளும்\nகொண்டவர்களுக்கு எந்நாளும் அஷ்டமத்து சனி என்கிறாள் தமிழ் கிழவி\nஇப்ப சொல்லுங்க உங்கள்ல எத்தனை பேருக்கு, எட்டாமிடத்து சனி (எனக்கு இல்லப்பா). என்றைக்கு இது பொருந்தும். ஆனாலும், இன்றைக்கு தமிழ் பாட்டி இருந்திருந்தால், என்ன எழுதியிருப்பாள் என்ற சிந்தனை, சிரிப்பை மூட்டுகிறது. நிதர்சனத்தில் உள்ளது நவரசமும் \nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.ndtv.com/tamil/tennis/watch-sania-mirza-returns-to-tennis-court-for-first-time-after-having-baby-fans-call-her-inspiration-2006502", "date_download": "2020-08-04T20:45:58Z", "digest": "sha1:KGCXNPC35U43Q3BT5IZNCN7AHD4AV6GW", "length": 30140, "nlines": 313, "source_domain": "sports.ndtv.com", "title": "குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டென்னிஸ் களத்தில் சானியா மிர்சா!, Sania Mirza Returns To Tennis Court For First Time After Having Baby – NDTV Sports", "raw_content": "\nகுழந்தை பிறந்த பிறகு மீண்டும் டென்னிஸ் களத்தில் சானியா மிர்சா\nஆங்கிலம் | english ஹிந்தி | hindi பெங்காலி | bengali\nவிளையாட்டு முகப்பு டென்னிஸ் செய்திகள் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டென்னிஸ் களத்தில் சானியா மிர்சா\nகுழந்தை பிறந்த பிறகு மீண்டும் டென்னிஸ் களத்தில் சானியா மிர்சா\nசானியா நவம்பர் மாதம் முதல் போட்டிகளுக்கு தயாராவதற்காக ஜிம் பயிற்சிகளை துவங்கினார். 32 வயதான சானியா இரட்டையர் பிரிவின் நம்பர் 1 வீராங்கனையாக விளங்கியவர்.\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பலருக்கு மிகப்பெரி�� இன்ஸ்ப்ரேஷனாக இருந்துள்ளார்.© AFP\nசானியா மிர்சா, ரசிகர்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்ப்ரேஷனாக இருந்துள்ளார்\nகுழந்தை பிறந்த பிறகு சானியா டென்னிஸ் ஆடும் வீடியோ வெளியானது\nமுதல் போட்டிகளுக்கு தயாராவதற்காக ஜிம் பயிற்சிகளை துவங்கினார்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பலருக்கு மிகப்பெரிய இன்ஸ்ப்ரேஷனாக இருந்துள்ளார். அதனை அவர் இப்போதும் குறைத்துக் கொள்வதே இல்லை. 2018ம் ஆண்டு அக்டோபரில் அவருக்கு குழந்தை பிறந்தது. அதற்காக ஓய்வில் இருந்த அவரை டென்னிஸ் கோர்ட்டில் பார்க்கவே முடியாத நிலை நிலவி வந்தது. குழந்தை பிறந்த பின்பு முதல் முறையாக களத்தில் சானியா டென்னிஸ் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. சானிய தனது ட்விட்டர் பக்கத்தில் ''இது இன்று நடந்தது'' என்று டென்னிஸ் ஆடும் வீடியோவை பதிவிட ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.\nசானியா நவம்பர் மாதம் முதல் போட்டிகளுக்கு தயாராவதற்காக ஜிம் பயிற்சிகளை துவங்கினார். 32 வயதான சானியா இரட்டையர் பிரிவின் நம்பர் 1 வீராங்கனையாக விளங்கியவர். அக்டோபர் 2017 முதல் போட்டிகளை சந்திக்காத சானியா டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசானியா, குழந்தை பிறந்தது எந்த விதத்திலும் தனது கனவுகளுக்கு தடையாக இருக்காது என்பதை உணர்த்த விரும்புவதாக கூறினார்.\nசெரினா வில்லியம்ஸ், கிம் கிளிஸ்டர்ஸ் ஆகியோரை போல சானியாவும் குழந்தை பிறந்து டென்னிஸ் உலகை வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகர்ப்பமாக இருந்த போதே 2017ல் ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டம் வென்றார் செரினா. கிம் கிளிஸ்டர்ஸ் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆடிய பின்னரே ஓய்வு பெற்றார்.\nசானியா 2005ம் ஆண்டு இந்தியாவுக்காக ஒற்றையர் பட்டம் வென்ற முதல் பெண் வீராங்கனை ஆவார்.\nஅற்புதமான சிவப்பு நிற உடையில் புகைப்படம் பகிர்ந்த சானியா மிர்சா... அன்பைப் பொழியும் ரசிகர்கள்\n“நானும் அனுஷ்காவும் பல முறை எதிர்கொண்ட பிரச்னை இது” -பிரபல ட்விட் குறித்து சானியா மிர்சா\nரசாயன வாயு கசிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்த கோலி, சானியா மிர்சா\nஹசன் அலி மனைவி சாமியாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த சானியா மிர்சா\n“மீண்டும் டென்னிஸ் விளையாடக் காத்திருக்கிறேன்” - ஏக்கத்தை வெளிப்படுத்திய ���ானியா மிர்சா\nலைவ் ஸ்கோர் & முடிவுகள்\nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்பிஏ கபடி படப்பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T21:19:31Z", "digest": "sha1:N37GFCJ6QRFDHZP2DYYLT5FXSU44DIQD", "length": 9331, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தேன்மொழி ராசரத்தினம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(தேன்மொழி ராஜரத்தினம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதேன்மொழி \"காயத்திரி\" ராசரத்தினம் (Thenmozhi \"Gayatri\" Rajaratnam), என்பவர் தற்கொலைக் குண்டுவெடிப்பில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர். 1991, மே 21 ஆம் நாள் தமிழ்நாட்டில் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் அவருடன், இராசீவ் காந்தி மேலும் பதினான்கு பேர் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். தேன்மொழி \"காயத்திரி\" மற்றும் \"தனு\" என்ற பெயர்களாலும் இவர் அறியப்படும் இவர் இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை படைத்துறையினருக்கும் 26 ஆண்டு தொடர்ந்த போரில் அமைதி நிலைநாட்ட சென்றிருந்த இந்திய அமைதி காக்கும் படையினரால் தேன்மொழி வன்புணர்ந்ததாக கூறப்படுகிறது. அரசு எழுத்தரும் விடுதலை இயக்க வீரருமான ராசரத்தினத்தின் மகளான தேன்மொழி முன்னதாக இந்திய உளவுப்பிரிவினரால் நைனிதால் மற்றும் திண்டுக்கல்லில் பயிற்சி அளிக்கப்பட்டவர்[1].\nசந்தனமாலையுடன் தேன்மொழி ராசரத்தினத்தின் படிமம்\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொலை செய்ததாக.\nமுதன்மைக் கட்டுரை: ராசீவ் காந்தி படுகொலை\nவரவிருந்த நாடாளுமன்றத் தேர்தல்களுக்காக இந்திய தேசிய காங்கிரசுத் தலைவர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு பரப்புரை ஆற்ற வருகை தந்தார். முன்னதாக அவர் பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு இந்திய அமைதி காக்கும் படையினரை 1987 அமைதி உடன்படிக்கையின்படி அனுப்பியிருந்தார். துவக்கத்தில் இலங்கைத் தமிழர்களின் வரவேற்பைப் பெற்றிருந்த இந்தப் படையினர் பின்னாட்களில் விடுதலைப் புலிகளுடன் போராடத் துவங்கியதுடன் சூறையாடல், கற்பழிப்பு போன்றவற்றி��ும் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.\nதனு என்கிற தேன்மொழி தனது இடுப்பில் அணிந்திருந்த கச்சைவாரில் பின்புறம் மின்கலம் மற்றும் வெடிபொருட்களை திணித்துக் கொண்டு அதற்கான மின்விசைகளை முன்புறம் அமைத்துக் கொண்டிருந்தார். ராசீவை சந்தனமாலை கொண்டு மாலையிட்டபின் கீழே குனிந்து மின்விசைகளை இயக்கி வெடிகுண்டை வெடிக்கச்செய்தார். இந்த குண்டுவெடிப்பில் தனு, ராசீவ் உட்படச் சுற்றியிருந்த பதினான்கு பேர்கள் கொலையுண்டனர்.\nஏழு ஆண்டுகள் நடந்த விசாரணைக்குப் பின்னர் 1998ஆம் ஆண்டில் பூந்தமல்லியிலிருந்த தடா நீதிமன்றம், 26 நபர்களுக்கு மரண தண்டனை வழங்கியது. மேல் முறையீட்டில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகிய நான்கு பேருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு மற்றவர்களுக்கு தண்டனை குறைக்கப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2017, 07:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_2.0_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-04T21:30:20Z", "digest": "sha1:HGOXEN2FAQ2ZQPCFSI5LFV5FPFDF2M2V", "length": 18699, "nlines": 283, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வேங்கைத் திட்டம் 2.0 புதியது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:வேங்கைத் திட்டம் 2.0 புதியது\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"வேங்கைத் திட்டம் 2.0 புதியது\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2,316 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nபேச்சு:1997 இந்தோனேசிய காட்டுத்தீ நிகழ்வுகள்\nபேச்சு:2019 அயோத்தி சிக்கலுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு\nபேச்சு:2019 ஆங்காங் உள்ளாட்சி தேர்தல்கள்\nபேச்சு:2019 சென்னை நீர் நெருக்கடி\nபேச்சு:2019 யுன் லாங் தாக்குதல்\nபேச்சு:அஃபாண்டி அருங்காட்சியகம், யோகியகார்த்தா, ஜாவா\nபேச்சு:அகுங் ராய் கலை அருங்காட்சியகம், உபுத்\nபேச்சு:அசாம் மாநில அருங்காட்சியகம், குவகாத்தி\nபேச்சு:அடையாறு நூலகம் மற���றும் ஆய்வு மையம்\nபேச்சு:அதே கண்கள் (ஜெயா தொலைக்காட்சித் தொடர்)\nபேச்சு:அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்\nபேச்சு:அரசு அருங்காட்சியகம் (சிவப்ப நாயக்கர் அரண்மனை), ஷிமோகா\nபேச்சு:அரசு மத்திய அச்சகம், சென்னை\nபேச்சு:அல் - சால்ட் நகரம், ஜோர்தான்\nபேச்சு:அலாவுதீன் (1992 டிஸ்னி திரைப்படம்)\nபேச்சு:அலிஸ் இன் வொண்டர்லேண்ட் (2010 திரைப்படம்)\nபேச்சு:அலுமினியம் காலியம் இண்டியம் பாசுப்பைடு\nபேச்சு:அனுவ்ரத் குளிரூட்டப்பட்ட அதிவிரைவு தொடருந்து\nபேச்சு:அஸ்மத் கலாச்சாரம் மற்றும் முன்னேற்ற அருங்காட்சியகம், அகட்ஸ், பப்புவா மாகாணம்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2019, 09:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/207", "date_download": "2020-08-04T20:59:41Z", "digest": "sha1:HZ6ERWP7KGBGX2AVIH3VK4U4TMUDBYT6", "length": 7027, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/207 - விக்கிமூலம்", "raw_content": "\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n அமைந்து உள்ள காரணகாரியங்களை, உடற்கல்வி ஆசிரியர்கள் நன்கு ஆய்ந்து அலசிப்பார்த்து, அதன் பிறகே, மாணவ மாணவியர்க்குக் கற்றுத்தர வேண்டும்.\nவிளையாட்டுக்களில் ஏற்படுத்தித்தருகின்ற சூழல்களில், விளைகின்ற திறன்களை, வாழ்க்கைச் செழிப்புக்கு உதவும் திறன்களாக அமைகின்ற தன்மைகளால், விளையாட்டுக்களில் பங்கு பெறுபவர்கள். சமுதாய அமைப்பில், சக்தி மிக்கவர்களாக விளங்குவதுடன், மற்றவர்கள் உரிமைகளை மதித்தல், கூட்டுறவாக வாழ்தல், தீமைகளில் ஈடுபடாது ஒதுங்குதல், நல்லவைகளைச் செய்து உதவுதல் போன்ற பண்பாடு மிக்கக் காரியங்களிலும் சிறக்கின்றார்கள். ஆகவே, ஆசிரியர்கள் வாழ்வுக்கு வேண்டிய பண்புகள் கொடுக்கும் விளையாட்டுத் திறமைகளை வளர்த்துவிடவேண்டும் என்பதுதான், பயன் மிகு பரிமாற்றம் என்பதற்குப் பொருத்தமான அர்த்தமாக இருக்கும்.\nஅத்துடன், புதிய புதிய திறன்களை மாணவர்களுக்குக் கற்றுத்தருகிற பொழுது, அவர்கள் முன்னேற கற்றுக்கொண்டிருக்கும�� பழைய திறன்களையும் வளர்த்து விடுவது போல, ஆசிரியர்கள் கற்றுத்தர வேண்டும். அதுவே திறமைகளின் பரிமாற்றமாக வளர்ந்து, நல்ல தேர்ச்சிமிக்க மக்களை நாட்டிலும் வீட்டிலும் உருவாக்கி வளர்க்கின்றன.\nபயிற்சிப் பரிமாற்றக் கொள்கைகள் (Theories of Transfer of Training)\nபரிமாற்றக் கொள்கைகளின் முக்கிய மூலமாக விளங்குவது மனம் (mind) என்பதாகும். ஆய்வு நிகழ்த்திய\nஇப்பக்கம் கடைசியாக 29 நவம்பர் 2019, 08:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2019/12/trb.html", "date_download": "2020-08-04T19:32:58Z", "digest": "sha1:K25SHQPCHKBD5MNA2FE25V6XE3TU7LW7", "length": 9350, "nlines": 158, "source_domain": "www.kalvinews.com", "title": "TRB - கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கான ஆவணங்களை பதிவு செய்ய, கூடுதல் அவகாசம்?", "raw_content": "\nமுகப்புTRB ASST PROFESSORSTRB - கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கான ஆவணங்களை பதிவு செய்ய, கூடுதல் அவகாசம்\nTRB - கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கான ஆவணங்களை பதிவு செய்ய, கூடுதல் அவகாசம்\nபுதன், டிசம்பர் 04, 2019\n'கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கான ஆவணங்களை பதிவு செய்ய, கூடுதல் அவகாசம் தர வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழகத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 2,331 உதவி பேராசிரியர் பணிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதுநிலை டிப்ளமா படிப்பு, பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு மற்றும், 'நெட், செட்' போன்றதகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம், நவம்பர், 15ல் முடிந்தது.இந்நிலையில், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள், அனுபவம் மற்றும் இதர கல்வி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய, டிச., முதல் வாரத்தில் அனுமதி அளிக்கப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.\nதற்போது, டிசம்பர் முதல் வாரம் துவங்கி விட்டதால், அதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்றும், குறைந்த பட்சம் இரண்டு வாரம், ஆவண பதிவேற்றத்துக்கு அவகாசம் தர வேண்டும் என்றும், பட்டதாரிகள் தரப்பில் கோரிக்���ை எழுந்துள்ளது.\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nபுதன், ஜூலை 29, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nE-Pass விண்ணப்பிக்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் லிங்க் ஒரே இடத்தில் (www.tnepass.tnega.org)\nவெள்ளி, ஜூலை 31, 2020\nவியாழன், ஜூலை 30, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nவியாழன், ஜூலை 16, 2020\nதிங்கள், ஆகஸ்ட் 03, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/tesla-autopilot-car-driver-sleeps-while-driving", "date_download": "2020-08-04T20:40:45Z", "digest": "sha1:F3R3KS3UX7RYAGYCPSHBV4EOGNHE5PBH", "length": 11070, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "60 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் செல்லும் கார்... அசந்து தூங்கிய டிரைவர்... வைரலாகும் வீடியோ... | tesla autopilot car driver sleeps while driving | nakkheeran", "raw_content": "\n60 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் செல்லும் கார்... அசந்து தூங்கிய டிரைவர்... வைரலாகும் வீடியோ...\nஅமெரிக்காவைச் சேர்ந்த இருவர் தானியங்கி காரான டெஸ்லாவில் பயணம் செய்துகொண்டிருக்கும் போது தூங்கிக்கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஎலக்ட்ரிக் கார் தயாரிப்பதில் சிறந்து விளங்கும் நிறுவனமான டெஸ்லா, தனது வாகனங்களில் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கு பெயர் போனது. அந்த வகையில் அந்த நிறுவனத்தின் புதிய அறிமுகம், தானியங்கி கார்கள். டெஸ்லாவின் இந்த தானியங்கி காரில் 50 முதல் 60கிமீ வேகத்தில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநர் இருக்கையில் இருப்பவரும், அருகில் இருப்பவரும் அசந்து தூங்கிக்கொண்டு சென்றுள்ளனர்.\nஇந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள டெஸ்லா நிறுவனம், ''டெஸ்லா கார் தானியங்கி வகை. தானாகவே இயக்கும் திறன் கொண்டது. ஆனாலும் ஓட்டுநர்கள் முழு கவனமுடன் இருக்க வேண்டும். தானியங்கி என்பதால் அசந்து தூங்கும் அளவுக்கு காரை பாதுகாப்பாக நினைக்கக்கூடாது'' என டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசாலையோர மரத்தில் கார் மோதி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nரஜினியிடம் வருத்தம் தெரிவித்த இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டரை கூல் பண்ணிய ரஜினி\nசென்னை: M.L.A. பாஸ் ஒட்டிய காரில் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல்\nஎன்கவுண்ட்டர் விகாஸ் துபே... பக்கா ஸ்கெட்ச் போட்ட தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி\nஇனி போலியான செய்திகளைப் பரப்ப முடியாது... வாட்ஸ்அப்பில் வந்தாச்சு புது அப்டேட்...\nசெப்டம்பர் 15 தான் கடைசி நாள்... டிக்டாக்கை எச்சரிக்கும் ட்ரம்ப்...\nஹெச்1பி விசாதாரர்களுக்கு இனி இதற்கான வாய்ப்பு அளிக்கப்படாது.. - ட்ரம்ப் அதிரடி\nகரோனாவுக்கு மத்தியில் எளிமையாக திருமணத்தை முடித்த உலகின் இளம் வயது பிரதமர்...\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படி��்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/215201", "date_download": "2020-08-04T19:32:11Z", "digest": "sha1:NFRUAAEOHPSKPKMLYSSGZNJ4YET2LXVN", "length": 12006, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும் - கனேடிய பிரதமர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும் - கனேடிய பிரதமர்\nஇலங்கையில் அர்த்தமுள்ள வகையில் பொறுப்புக்கூறல் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டுமென கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டு பத்து ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.\n26 ஆண்டுகளாக நீடித்து வந்த யுத்தம் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது எனவும், முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும் அதற்கு முன்னரும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், பல்லாயிரக் கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nயுத்தம் நாடு முழுவதிலும் ஆறா கயாங்களை ஏற்படுத்திச் சென்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த ஒரு தசாப்த காலமாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் கனேடியர்கள் பலரை தாம் தனிப்பட்ட ரீதியில் சந்தித்துள்ளதாகவும் அவர்களின் வலிகள் வேதனைகளை கேட்டறிந்துகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nதமிழ்க் கனேடியர்களுடான சந்திப்புக்களின் ஊடாக இலங்கையில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவது மிக நீண்ட பயணம் என்பதனை புரிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.\nபாதிக்கப்பட்டவர்களினால் நம்பக்கூடிய வகையிலான பொறுப்புக் கூறல் பொறிமுறைம��� ஒன்றை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச மற்றும் உள்நாட்டு ரீதியில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இந்த பொறுப்புக்கூறல் பொறிமுறைமை அமையப் பெற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nயுத்தம் காரணமாக சொந்தங்களை இழந்த, பல்வேறு வழிகளில் இழப்புக்களை எதிர்நோக்கிய மற்றும் பாதிப்புக்குள்ளான அனைவருக்கும் கனேடிய அரசாங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தத்தையும் வெளியிட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அனைத்து மக்களும் தங்களது நம்பிக்கைகளின் ஊடாக வழிபாடுகளில் ஈடுபடக்கூடிய சுதந்திரம் இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nகனடாவின் வளர்ச்சிக்கு தமிழ் கனேடியர்கள் வழங்கி வரும் பங்களிப்புக்களை அனைத்து கனேடியர்களும் அங்கீகரிக்க வேண்டுமென இந்த சந்தர்ப்பத்தில் கோருவதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ulaks.in/2009/11/blog-post_06.html", "date_download": "2020-08-04T20:22:58Z", "digest": "sha1:NQAAMIVG3E2UUMGPCLHS64UTN3KRP3DF", "length": 21212, "nlines": 292, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: பதிவர் சந்திப்பு!!!", "raw_content": "\nசந்திப்பு என்பதுதான் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.\nகோட்சே, காந்தியை சந்தித்து பேசியிருந்தால்\nஜார்ஜ் புஷ். சதாம் உசேனை சந்தித்து பேசியிருந்தால்\nகர்ணன், தர்மரை சந்தித்து பேசியிருந்தால்\nவிரும்பிய ம��தல் பெண்ணை நான் சந்தித்து பேசியிருந்தால்\n- இப்படி பல இருந்தால் கள், ஒரு வேளை சாத்தியமாயிருந்தால், விளைவுகள் வேறு மாதிரி அல்லவா ஆகியிருக்கும். பேசி தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று ஒன்றுமே இல்லை. காதலனும், காதலியும் உடல் வேட்கையை மட்டும் நினைக்காமல் தங்கள் குடும்பங்களைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றி மனம் விட்டு பேச வேண்டும். கணவனும், மனைவியும் மனம் விட்டு பேசினால் எந்த சண்டையும் அவர்களுக்குள் வராது.\nமேலே சொல்லும் சந்திப்புகள் பிரச்சனைகள் தீர்வதற்கு. அதனால் பிரச்சனை இருந்தால்தான் சந்திக்க வேண்டும் என்பதில்லை. பிரச்சனை வராமல் இருப்பதற்கும், நல்ல புரிதல்களுக்கும் சந்திப்பு அவசியம். பள்ளி, கல்லூரி காலங்களில் நண்பர்களை பார்க்காமல் பேசாமல் நான் ஒரு நாளைக்கூட தள்ளியதில்லை.\n+2 படிக்கும்போது நடந்த ஒரு சம்பவம். நாங்கள் லால்குடியில் இருந்து தினமும் ட்ரெயினில்தான் திருச்சிக்கு செல்வோம். நான் படித்தது தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல் நிலைப்பள்ளி. வருடா வருடம் ட்ரெயின் டே நடத்துவோம். அதில் எனக்கும் ஒருவனுக்கும் சின்னத் தகராறு. அவன் பார்க்க நன்றாக முரட்டுத்தனமாக இருப்பான். அவனும் என் பள்ளிதான். நான் நோஞ்சானாக இருப்பேன். மதிய சாப்பாட்டு இடைவெளியில் நண்பர்கள் கூறினார்கள்,\n\"உலக்ஸ், உன்னை ஸ்கூல் விட்டவுடன் அவன் அடிக்கப்போகிறானாம். ஜாக்கிரதை\"\nஎன்னால் அவனை எதிர்கொள்ள முடியாது என்று நன்றாகத் தெரியும். நண்பர்கள் அனைவரும் பயப்பட்டார்கள். நான் பயப்படவில்லை. நேராக ஸ்கூல் முடிந்தவுடன் அவனிடம் சென்றேன். அவன் என்னை அங்கே எதிர்பார்க்கவில்லை. அவனைப் பார்த்துக்கேட்டேன்,\n\" என்ன என்னவோ அடிக்கிறேனு சொன்னியாமே, எங்கே அடி பார்க்கலாம்\n\" இல்லை, நான் சும்மா சொன்னேன்.....\"\nஎன்னை அங்கே எதிர்பார்க்காத அவனால் என்னை அடிக்க முடியவில்லை. அவனால் உடனடியாக அந்த அடிக்கும் மூடுக்கு வரமுடியவில்லை. பிறகு சமாதானமாகப் போய் நண்பன் ஆகிப் போனான். எதிராளி பயப்படும்போதுதான் நமக்கு அவனை திட்டும் இன்பமோ, அடிக்கும் இன்பமோ கிடைக்கும். அவன் நம்மை உதாசீனப்படுத்தினால், நாம் பெரிய ரவுடி என்று சொல்லிக்கொள்வதில் எந்த பெருமையில்லை.\nஎந்தப் பிரச்சனையும் நான் வளரவிடுவதில்லை. நேரே போய் எதிராளியின் வீட்டுக்கே பேச சென்று விடுவேன���. அதிக கோபம் இருக்கும் இடத்தில்தான் நல்ல குணம் இருக்கும். அன்பு இருக்கும். நேரம் பார்த்து அவர்களின் வீக் பாயிண்ட்டை பிடித்தோமானால், வெற்றி நமக்குத்தான்.\nதிரும்பவும் சொல்கிறேன், பிரச்சனைக்காத்தான் சந்திக்க வேண்டும் என்பதில்லை. நல்ல நட்புக்கும் சந்திப்புக்கள் அவசியம் தேவை. நான் எங்கள் ஊரில் ஒரு பதிவர் சந்திப்பு நடத்தலாம் என்று நினைத்தேன். ஆனால், அப்படி நடத்தினால், நான் மட்டுமே கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால், அந்த நல்ல நிகழ்வை தள்ளிப்போட்டு விட்டேன்.\nபின் எதற்காக இந்த பதிவு என்கின்றீர்களா\nநாளை நடக்க இருக்கும் பதிவர் சந்திப்புக்கு என்னால் போக முடியாததால், எல்லோரையும் அலைகடல் என திரண்டு போகச்சொல்லவே இந்த பதிவை எழுதுகிறேன். என்னால்தான் போக முடியவில்லை. முடிந்தவர்கள் சென்று பயன் அடைந்து, அதை பதிவாக திங்கள் கிழமை போடுமாறு மிகவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்:\nபதிவர்கள் சந்திப்பு இடம் :\nPh; 65157525 (பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்)\nநாள் : 7.11.2009 மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை.\nதிரைப்பட இயக்குனர், எழுத்தாளர், திரு. ஷண்முகப்பிரியன் அவர்கள் தங்களுடய சினிமா அனுபவங்களை பகிர இசைந்திருக்கிறார்.\nபதிவர்களின் கலந்துரையாடல் நிகழ்வும் இருக்கிறது.\nபுதிய, பழைய என்றில்லாமல் இணைய எழுத்தாளர்கள் அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்\nபதிவர்கள் நமக்குள் நாமே அமைத்து கொள்ளூம் சந்திப்புதான். அனைவரும் அமைப்பாளர்களே)\nகேபிள் சங்கர் : 9840332666\nLabels: அனுபவம், பதிவர் வட்டம்\n//அதை பதிவாக திங்கள் கிழமை போடுமாறு மிகவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்:\nசிங்கபூருல இருக்கும் முரு, நாளைக்கு சனிக்கிழமை உங்களை அடிக்கணும்ன்னு திட்டம் போட்டிருக்கார்.\nசிங்கபூருல இருக்கும் முரு, நாளைக்கு சனிக்கிழமை உங்களை அடிக்கணும்ன்னு திட்டம் போட்டிருக்கார்.//\nஇருந்தா இன்னைக்கு இரவே உங்க வீட்டுக்கு வந்துடுவேனே\nசிங்கபூருல இருக்கும் முரு, நாளைக்கு சனிக்கிழமை உங்களை அடிக்கணும்ன்னு திட்டம் போட்டிருக்கார்.//\nஇருந்தா இன்னைக்கு இரவே உங்க வீட்டுக்கு வந்துடுவேனே\nஅது பெரிய பிரச்சனை இல்லை. உங்க கிட்ட மலேசிய விசா இருக்குள்ள. தைரியமா, வுட்லேண்ட்ஸ் செக் பாயிண்ட் வாங்க. 30 டாலர்க்கு சிங்கிள் எண்ட்ர்ய் விசா தருவாங்க.\nஅதை வச்சு, இந்த முருவை என்னன்னு கேட்டுடலாம்.\nதெரிஞ்சிருந்தா போன தடவையே அடிக்கப் போறேன்னு சொல்லியிருப்பேன்ல\nஅப்றம், என்னோட வரலாறு எழுதிருக்கேன்... வந்து பார்க்கவும்.\nபோன தடவை நான் போனேன்..என்னைதவிர பெண்கள் யாரும் வரவேயில்லை...இந்த முறை வரார்களா பார்க்கணும்...\n//அதை வச்சு, இந்த முருவை என்னன்னு கேட்டுடலாம்.//\nஅடுத்த தடவை நிச்சயம் வரேன்.\nநீங்க கொஞ்சம் விசயத்தை தள்ளிப்போடுங்க.\n//அப்றம், என்னோட வரலாறு எழுதிருக்கேன்... வந்து பார்க்கவும்.//\n//போன தடவை நான் போனேன்..என்னைதவிர பெண்கள் யாரும் வரவேயில்லை...இந்த முறை வரார்களா பார்க்கணும்...//\nஇந்த தடவை போய்ட்டு வந்து எழுதுங்க\nNovember 6, 2009 5:27 PM //அதை வச்சு, இந்த முருவை என்னன்னு கேட்டுடலாம்.//\nஅடுத்த தடவை நிச்சயம் வரேன்.\nநீங்க கொஞ்சம் விசயத்தை தள்ளிப்போடுங்க.//\nநானும் திருச்சி தாங்க ....நான் ஜோசப் பள்ளியில் தான் படித்தேன்......ஆனால், என்னைய உங்களுக்கு யாருன்னு தெரிய வாய்ப்பு இல்லை.. சும்மா சொன்னேன்.\nசந்திப்பு இனிதே இடம்பெற வாழ்த்துக்கள்\n//நானும் திருச்சி தாங்க ....நான் ஜோசப் பள்ளியில் தான் படித்தேன்......ஆனால், என்னைய உங்களுக்கு யாருன்னு தெரிய வாய்ப்பு இல்லை.. சும்மா சொன்னேன்.//\nஉங்கள் வருகைக்கு நன்றி பிரதீப்\n//சந்திப்பு இனிதே இடம்பெற வாழ்த்துக்கள்//\nஉங்கள் வருகைக்கு நன்றி சந்ரு\nஅழகானப் பெண்களை பார்க்கும் போது\nநான் ஏன் அப்படி இருந்தேன்\nநம் நாட்டின் வரி அமைப்பைப் பற்றி தெரிஞ்சு கொள்ளலாம...\nவடிவேலு IT கம்பெனியில் வேலை பார்த்தால்\nமாறுபட்ட பார்வைகள் - சிறுகதை\nஎதை நோக்கிச் செல்கிறது நம் நாடு\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/14722", "date_download": "2020-08-04T20:22:52Z", "digest": "sha1:AMIBGKYMJQFPHIRCT3DA6ROLA5L4MCS7", "length": 9521, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "வெயாங்கொடை பகுதியில் பாதாளகுழு உறுப்பினர் சுட்டுக்கொலை | Virakesari.lk", "raw_content": "\nடிக்டாக்கிற்கு கெடு விதித்தார் டிரம்ப்\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டியவை\nலெபனானின் தலைநகரை உலுக்கிய பாரிய வெடிப்புச் சம்பவம்\nவெறுப்பு பேச்சுகள் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன��னெடுக்க வேண்டும்\nதேர்தல்பிரச்சாரத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்; சட்ட நடவடிக்கைக்கு தயாரகும் சுகாதாரத் துறை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nவெயாங்கொடை பகுதியில் பாதாளகுழு உறுப்பினர் சுட்டுக்கொலை\nவெயாங்கொடை பகுதியில் பாதாளகுழு உறுப்பினர் சுட்டுக்கொலை\nவெயாங்கொடை பகுதியில் வைத்து உதம்விட சமரே என அழைக்கப்படும் பாதாளகுழு உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.\nகுறித்த துப்பாகிச்சூட்டு சம்பவம் நேற்று வெயாங்கொடை ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.\nஇதேவேளை சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றுமொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகெப் ரக வாகனமொன்றில் வந்தவர்கள் குறித்த துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவெயாங்கொடை உதம்விட சமரே பாதாளகுழு உறுப்பினர் சுட்டுக்கொலை\nபுத்தளம் களப்பிலிருந்து மீனவரின் சடலம் மீட்பு\nபுத்தளம் களப்பு பகுதியிலிருந்து நேற்று திங்கட்கிழமை (03) மீனவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.\n2020-08-04 21:16:59 புத்தளம் களப்பு மீனவர்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nவாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்ற பஸ்ஸுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து\nநாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை கொண்டு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nவாக்களிப்பது கடமை - பொது அமைப்புகளின் ஒன்றியம்\nவாக்களிப்பது அனைவரதும் கடமை வேண்டாம் என்று வாக்களிக்காதிருப்பது மடைமை என்று வவுனியா மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.\n2020-08-04 21:18:14 வாக்ளிப்பு கடமை பொது அமைப்��ுகளின் ஒன்றியம்\nஅளிக்கப்படும் வாக்குகளை யாராலும் இனங்காண முடியாது அச்சமின்றி வாக்களிக்குமாறு பெப்ரல் கோரிக்கை\nஅளிக்கப்படும் வாக்குகள் யாருக்கு செலுத்தப்பட்டமை தொடர்பில் யாராலும் இனம் காணமுடியாது. அவ்வாறான பிரசாரங்கள் உண்மைக்கு புறம்பானது.\n2020-08-04 18:18:31 வாக்குகள் பிரசாரங்கள் கட்சி\nஆப்கான் சிறைச்சாலை தாக்குதல் : ஐ.எஸ். அமைப்பிற்கு தலைமை தாங்கிய பிரதான சூத்திரதாரி இந்தியர்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nஅமெரிக்காவில் மூன்று பரசூட் பலூன்கள் தரையில் மோதி விபத்து\nயாழ். பாதுகாப்பு படைகளின் தளபதிக்கு இடமாற்றம்\nதுருக்கியில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://villangaseithi.com/salary-government-tamilnadu-doctor-struggle-tik-tok-musically-tamil-dubsmash/", "date_download": "2020-08-04T20:04:08Z", "digest": "sha1:UD2Y2TBA5H5K4SWIHC7JKSBZL3DWVFZ3", "length": 6068, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "ரூபாய் 140000 சம்பளத்தை வச்சு என்ன செய்றதுனு கொந்தளித்த தமிழக அரசு டாக்டரை இப்படியா வெச்சு செய்யறது? - வில்லங்க செய்தி", "raw_content": "\nரூபாய் 140000 சம்பளத்தை வச்சு என்ன செய்றதுனு கொந்தளித்த தமிழக அரசு டாக்டரை இப்படியா வெச்சு செய்யறது\nரூபாய் 140000 சம்பளத்தை வச்சு என்ன செய்றதுனு கொந்தளித்த தமிழக அரசு டாக்டரை இப்படியா வெச்சு செய்யறது\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி November 5, 2019 5:21 PM IST\nஸ்டாலினிடம் சென்று கேள்வி கேட்க சொல்லி டென்ஷனான அமைச்சர் \nகரூர் கலெக்டர் அன்பழகன் என்ன வேலை பார்க்கிறார் என கேள்வியெழுப்பிய சமூக ஆர்வலர் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-04T19:40:29Z", "digest": "sha1:IFBFKVNPBB5MFTY6CCQLR5H7HG7564QI", "length": 3082, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "சேதன இரசாயனம் பயிற்சி நூல் - நூலகம்", "raw_content": "\nசேதன இரசாயனம் பயிற்சி நூல்\nசேதன இரசாயனம் பயிற்சி நூல்\nநூல் வகை பாட நூல்\nசேதன இரசாயனம் பயிற்சி நூல் (28.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,941] பத்திரிகைகள் [48,074] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,799] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n2009 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 13 சூன் 2016, 07:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_1997.12.15", "date_download": "2020-08-04T20:21:28Z", "digest": "sha1:UHUEIRE7Y22BOCY57J7XS2VHQKKZ7SF4", "length": 2827, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "விளம்பரம் 1997.12.15 - நூலகம்", "raw_content": "\nவெளியீடு மார்கழி 15, 1997\nவிளம்பரம் 1997.12.15 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,941] பத்திரிகைகள் [48,074] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,799] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n1997 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 23 அக்டோபர் 2016, 00:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://help.unhcr.org/newzealand/ta/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-unhcr/", "date_download": "2020-08-04T20:51:25Z", "digest": "sha1:GP5N3VKZKDCAWIZDLGA4GPVKJCUEDWHL", "length": 2980, "nlines": 26, "source_domain": "help.unhcr.org", "title": "நியூசிலாந்தில் UNHCR - UNHCR நியூசிலாந்து - Help for refugees and asylum-seekers", "raw_content": "\nநியூசிலாந்தில் UNHCRயின் பங்கு என்ன\nஅகதி அந்தஸ்து மற்றும் அது தொடர்பான 1967 நெறிமுறை மற்றும் 1951 கோட்பாட்டுக்கு நியூசிலாந்து அரசாங்கம் கையெழுத்திட்டது மற்றும் தஞ்சம் கோருவோர் மற்றும் அகதிகளின் பாதுகாப்பிற்கு சர்வதேச தரங்களை கடைபிடித்து வருகிறது. நியூசிலாந்தில் தஞ்சம் கோருகின்ற நபர்கள் தேசிய சட்டங்கள் மற்றும் தஞ்சம் நடைமுறைகளுக்கு உட்பட்டுள்ளனர். நியூசிலாந்தில் அகதி அந்தஸ்து தொடர்பான 1951 கோட்பாட்டை செயல்படுத்துவது தொடர்பாக UNHCR ஒரு மேற்பார்வையாளராக செயல்படும்\nCanberraவில் உள்ள UNHCR பிராந்திய பிரதிநிதித்துவம்\nUNHCR யின் பிராந்திய பிரதிநிதித்துவம் Canberraவை அடிப்படையாகக் கொண்டது, இதில் அடங்கும் பிராந்தியத்தில் அகதி உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் பின்வரும் பகுதிகளில் அடங்கும் Australia, Cook Islands, Federated States of Micronesia, Fiji, Kiribati, Marshall Islands, Nauru, New Zealand, Niue, Palau, Papua New Guinea, Samoa, Solomon Islands, Tonga, Tuvalu and Vanuatu.\nபார்வையாளர்கள் நியமனம் மட்டுமே என்பதை நினைவில் கொள்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pkirukkalgal.blogspot.com/2008/02/blog-post.html", "date_download": "2020-08-04T19:27:00Z", "digest": "sha1:UHGVMF2OCMZZJYQFHWKY4JKI7ZNYBET7", "length": 15702, "nlines": 94, "source_domain": "pkirukkalgal.blogspot.com", "title": "பித்தனின் கிறுக்கல்கள்: ரிச்மண்டில் பொங்கல் விழா '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nஎனது கிறுக்கல்களை தயவு செய்து எனது அனுமதி பெற்ற பிறகே தங்கள் இணையதளத்திலோ (அல்லது) வலைப்பூவிலோ பயன்படுத்தவும்\nபல பல்சுவை நிகழ்ச்சிகளோடு 2/16/2008 அன்று ரிச்மண்டில் நடந்த விழாவைப் பற்றிய என் பார்வை.\nநாடகம் ஆரம்பித்து ��ுடியும் தருவாயில், தோன்றியது. இத்தனை குழந்தைகளை ஒருங்கிணைத்து இப்படி ஒரு அருமையான நாடகத்தை தர முதலில் தேவை தைரியம், அடுத்த தேவை பொறுமை. ஒரு சிறிய வேண்டுகோள், நாடகத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்க வேண்டும். பாவம், 30-40 நிமிடங்கள் புலி, சிங்கம், யானை, முயல் என வேடமிட்டிருந்த குழந்தைகள் அனைவரும் அதை கலைக்காமல் பொறுமையாக இருந்தது ஆச்சர்யம் ஆனால், நாடகத்தின் நீளம் பார்வையாளர்களை கட்டிப் போட முடியாமல் கொஞ்சம் தடுமாறியது உண்மை. நாடகத்தின் சிறப்பான அம்சம், வசனங்களை முன்கூட்டியே பதிவு செய்து அதை ஒலிபரப்பி அதனூடே நாடகத்தை நடத்தி சென்றது. கடுமையான பயிற்சியில்லாமல் குழந்தைகளால் அதை சாதித்திருக்க முடியாது. இதை சாதித்த குழந்தைகள் அனைவருக்கும், கலக்கிய தாய்மார்களுக்கும், இயக்குனருக்கும், ஒரு பெரிய ஜே.\nசார்லோட்ஸ்வில்லில் இருந்து ஒரு புதிய நட்சத்திரம்\nசார்லோட்ஸ்வில்லில் இருந்து வந்த சம்யுக்தாவின் நடனமும், பின்னர் அவர் பாடல் பாடியதும் நன்றாக இருந்தது. இவரைப் போல பல திறமைகள் கொண்டவர்கள் ரிச்மண்டின் தமிழ் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிக் கொணர முயல்வது மிக மகிழ்ச்சியூட்டும் விஷயம்.\nஉமா செட்டி அவர்களின், அப்ஸராஸ் ஆர்ட்ஸ் குழுவின் மாணவிகள் ஐவரின் பரதநாட்டியம் மிக அருமை. கடும் பயிற்சி செய்திருந்தாலும், அவர்களின் ஒருங்கிணைந்த நடனம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நாகு சொன்னது போல், இந்த குழந்தைகள் இந்த வயதிலேயே இப்படி அருமையாக நடனம் ஆடினால் இன்னும் சில வருடங்கள் கடந்த பிறகு எப்படி ஆடப்போகிறார்கள் என்பதை பார்க்க எமக்கும் ஆவலாகத்தான் இருக்கிறது. .\nபுஷ்பவனம் குப்புசாமியின் பாடலுக்கு, சின்னஞ் சிறார்களின் அற்புத நடனம். ஒரு உரல், அதில் இடிக்க உலக்கை, பளபளக்கும் முறம், பொங்கி வரும் பொங்கல் பானை என அருமையான பொங்கலை நடத்தி பரசவப் படுத்தினார்கள் குழந்தைகள்.\nகுத்துன்னா குத்து கும்மாங்குத்து குத்தி விட்டார் ஸ்வேதா. பதவிசாக வெளிப்பார்வைக்கு தெரியும் இவர் நடனமாடத் தொடங்கி விட்டால் பின்னி பெடலெடுத்து விடுகிறார்.\nமொத்தம் 21 பேர் கலந்து கொண்டு, தேர்வுச் சுற்றிற்கு பிறகு 7 பேர் கலந்து கொண்டு கலக்கின ஒரு நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி. கதையை எழுதிய ஜே.கே. ரோவ்ளிங்கே இந்த அளவு அவருடைய கதைகளை நினைவில் வைத்திருப்பாரா என்பது சந்தேகம். கலந்து கொண்டு பதிலலித்த சிறுவர், சிறுமியரின் திறமையை மெச்சு வதைத் தவிர வேறு தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் அரங்கத்தில் இருந்த பல சிறுவர் சிறுமிகளையும் இந்த க்விஸ் கட்டிப் போட்டது மட்டும் நிஜம். என்ன ஒரு குறை என்றால், எனக்கு கேட்ட கேள்வியே புரியவில்லை. புரிந்து கொள்ள முதலில் அந்த புத்தகங்களைப் படியுங்கள் என்கிறார் அரவிந்தன். அட போங்கப்பா, படிக்கரதுன்னா இன்னேரம் படிச்சிருக்க மாட்டோம். நமக்கு புரியரமாதிரி பீ.டி. சாமிக்கு அப்பரம் யாரும் தமிழ்ல மர்மக்கதை எழுதரதா தெரியலை.\n15 பேர்களை 5 குழுக்களாகப் பிரித்து வைத்து ஒரு அருமையான சினிமா க்விஸ் நடத்தி விட்டார் ரவி திருவேங்கடத்தான். பரதேசி: அவர் நடுவில் ஒரு சுற்று புத்தகங்களை பற்றி கேட்டது மறக்க வில்லை அதனால், உடனே கண்டித்து பின்னூட்டம் போட்டு விடாதீர்கள. ஆடியோ ரவுண்ட் எப்போதும் கொஞ்சம் காலை நொண்டும், அதுபோல இல்லாமல் சரியாக செய்யப்பட்டது பாராட்டப் பட வேண்டிய ஒன்று.\nஇனி எனது பொதுவான சில கருத்துக்கள்.\nநிகழ்ச்சியை சரியான நேரத்தில் ஆரம்பிப்பதை இந்த முறையும் செய்தது பாரட்டப் பட வேண்டிய ஒன்று.\nஹாரி பார்ட்டர் க்விஸ் எத்தனை பேருக்கு புரிந்தது என்று தெரியவில்லை. அந்தக் கதை படித்தவர்களுக்கு கண்டிப்பாக புரிந்திருக்கும், மற்றவர்களுக்கு அது வேண்டாம் என்று சொல்லவில்லை, அதை ஒரு சுற்றாக மட்டும் வைத்து விட்டு, இந்த க்விஸ்ஸை பொது அறிவுக்கான ஒன்றாக செய்திருக்கலாம். புத்தகத்தை கரைத்து குடித்து விட்டு கேட்ட கேள்விகளுக்கு பளிச் பளிசென்று பதிலலித்த விதம் அசத்தலாக இருந்தாலும், ஹாரி பார்ட்டர் புத்தகங்கள் மட்டுமே வாழ்க்கையில்லை. இதைச் சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை.\nரவி ஒரு செய்திக் கிடங்கு, அவரிடம் எந்த விஷங்களைப் பற்றியும் எப்பொழுது வேண்டுமானாலும் பேச முடியும், நகைச்சுவை அவருடைய மிகப் பெரிய சொத்து. அவர் ஏன் இன்னமும் தமிழில் standup comedy செய்யவில்லை என்று தெரியவில்லை.\nசங்கத்திற்கு உடனடித் தேவை ஒரு தேர்ந்த தொகுப்பாளர். CCI-ல் நடந்த சில நிகழ்ச்சிகளில் பார்த்தது, அவர்களுடைய நிகழ்ச்சிகளை ஓரிருவர் மட்டுமே தொகுத்தளிக்கின்றார்கள், அது போல நிரந்தரமாக ஏன் ஒருவரை தொகுத்தளிக்க ஏ���்பாடு செய்யக்கூடாது செல்வம் சகஜமாக தமிழில பேசினாலும், நாகு ஆங்கிலம் தமிழ் கலந்து கட்டி அடிச்சாலும், மக்களை மகிழ்விக்க ஏதோ ஒன்று குறைவது போலவே இருக்கிறது.\nமுன்பே சொன்னது போல் சங்கத்து விழாக்களை ஒளிப்பதிவு செய்து குறுந்தகட்டில் பதிவு செய்து வெளியிடுவதை தொடர்ந்து செய்ய சங்கம் ஏற்பாடு செய்யலாம். தந்தையர்கள் குலமே வாழ்த்தும்.\nநிறைய எழுதுவேன், அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டிக் கொள்வேன்.\nவருகை தந்த அனைவருக்கும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/live-scorecard/chennai-super-kings-vs-royal-challengers-bangalore-match-1-chennai-ckbc03232019189310", "date_download": "2020-08-04T20:39:55Z", "digest": "sha1:SBE5CJBJF6FUXUGP7PBUFOIMQE4D2IDX", "length": 12662, "nlines": 226, "source_domain": "sports.ndtv.com", "title": "சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு லைவ் ஸ்கோர்கார்டு,, IPL 2019, விரிவான ஸ்கோர்போர்டு | போட்டி 1", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு Full Scorecard\nமூன்றாவது ஒரு நாள் ஆட்டம், இங்கிலாந்தில் அயர்லாந்து, 3 ஒருநாள் தொடர், 2020\n8.76 rpo 13 பந்துகளில் அயர்லாந்து-க்கு 19 ரன்கள் தேவை\nஇரண்டாவது ஒரு நாள் ஆட்டம், இங்கிலாந்தில் அயர்லாந்து, 3 ஒருநாள் தொடர், 2020\nஇங்கிலாந்து அணி, 4 விக்கெட்டில், அயர்லாந்து வை வென்றது\nமுதல் ஒரு நாள் ஆட்டம், இங்கிலாந்தில் அயர்லாந்து, 3 ஒருநாள் தொடர், 2020\nஇங்கிலாந்து அணி, 6 விக்கெட்டில், அயர்லாந்து வை வென்றது\nமூன்றாவது டெஸ்ட், விஸ்டன் டிராபி, 2020\nஇங்கிலாந்து அணி, 269 ரன்னில் வெஸ்ட் இண்டீஸ் வை வென்றது\nமுதல் டெஸ்ட், இங்கிலாந்தில் பாகிஸ்தான், 3 டெஸ்ட் தொடர், 2020\nஇரண்டாவது டெஸ்ட், இங்கிலாந்தில் பாகிஸ்தான், 3 டெஸ்ட் தொடர், 2020\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, போட்டி 1 Cricket Score\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2019 - T20 Scoreboard\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஸ்கோர் கார்டு\nஎம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை , Mar 23, 2019\nசென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-ஐ 7 விக்கெட்டுகளில் தோற்கடித்தது\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 70/10 (17.1)\nசென்னை சூப்பர் கிங்ஸ் 71/3 (17.4)\nவிராத் கோலி 6 12 0 0 50\nஸி ரவீந்திராசின்அனிருத்சின் ஜடேஜா பி ஹர்பஜன் சிங்\n3.3 விராத் கோலி செய்ய ஹர்பஜன் சிங் : விக்கெட் 16/1\nபார்த்திவ் அஜய் பட்டேல் 29 35 2 0 82.85\nஸி கேதர் மகாதவ் ஜாதவ் பி ட்வெயின் ஜான் பிராவோ\n17.1 பார்த்திவ் அஜய் பட்டேல் செய்ய ட்வெயின் ஜான் பிராவோ : விக்கெட் 70/10\nமொயீன் முனிர் அலி 9 8 0 1 112.5\nஸி & பி ஹர்பஜன் சிங்\n5.2 மொயீன் முனிர் அலி செய்ய ஹர்பஜன் சிங் : விக்கெட் 28/2\nஆபிரகாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ் 9 10 0 0 90\nஸி ரவீந்திராசின்அனிருத்சின் ஜடேஜா பி ஹர்பஜன் சிங்\n7.2 ஆபிரகாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ் செய்ய ஹர்பஜன் சிங் : விக்கெட் 38/3\nசிம்ரான் ஹெட்மீர் 2 0 0 0\nரன் அவுட் (சுரேஷ் குமார் ரெய்னா)\n8 சிம்ரான் ஹெட்மீர் செய்ய ஹர்பஜன் சிங் : விக்கெட் 39/4\nஷிவம் துபே 2 5 0 0 40\nஸி ஷேன் ராபர்ட் வாட்சன் பி முகம்மது இம்ரான் தாஹிர்\n9.2 ஷிவம் துபே செய்ய முகம்மது இம்ரான் தாஹிர் : விக்கெட் 45/5\nகொலின் டி கிராண்ட்ஹாம் 4 6 1 0 66.66\nஸி மகேந்திர சிங் தோனி பி ரவீந்திராசின்அனிருத்சின் ஜடேஜா\n10.3 கொலின் டி கிராண்ட்ஹாம் செய்ய ரவீந்திராசின்அனிருத்சின் ஜடேஜா : விக்கெட் 50/6\nநவ்டீப் அமீர்ஜீத் சைனி 2 3 0 0 66.66\nஸி ஷேன் ராபர்ட் வாட்சன் பி முகம்மது இம்ரான் தாஹிர்\n11.1 நவ்டீப் அமீர்ஜீத் சைனி செய்ய முகம்மது இம்ரான் தாஹிர் : விக்கெட் 53/7\nயூசுவெந்திர சிங் சஹால் 4 12 0 0 33.33\nஸி ஹர்பஜன் சிங் பி முகம்மது இம்ரான் தாஹிர்\n13.4 யூசுவெந்திர சிங் சஹால் செய்ய முகம்மது இம்ரான் தாஹிர் : விக்கெட் 59/8\nஉமேஷ்குமார் திலக் யாதவ் 1 10 0 0 10", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1589_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-04T21:41:56Z", "digest": "sha1:OL76NKJK5GBDCNHGAD3SA3ZYWGCHAYKE", "length": 6832, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1589 இறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1589 இறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1589 இறப்புகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1591 இறப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1582 இறப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1597 இறப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1585 இறப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1596 இறப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1580 இறப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1590 இறப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1587 இறப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1594 இறப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1584 இறப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1588 இறப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1598 இறப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1593 இறப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1581 இறப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1599 இறப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:பதினாறாம் நூற்றாண்டு இறப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1583 இறப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1586 இறப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1595 இறப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-04T21:34:10Z", "digest": "sha1:ZDAVKTJPT4GNLLYRRNPXBG7RW2RK6SE5", "length": 9378, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "துர்க்கியானா கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதசரா, கிருஷ்ண ஜெயந்தி, இராம நவமி மற்றும் தீபாவளி\n16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது; 1921இல் மீளமைக்கப்பட்டது.\nதுர்க்கியானா கோவில், இந்திய பஞ்சாபில் அமிர்தசரஸிலுள்ள ஓர் இந்துக்கோயில் ஆகும்[1]. இது இலட்சுமி நாராயணன் கோவில், துர்க்கா திரத், சிட்லா மந்திர் எனும் பெயர்களாலும் அறியப்படுகின்றது. துர்க்கைக்குரிய கோயிலாக விளங்கும் இக்கோயிலில் இலக்குமி, விட்டுணு ஆகிய கடவுளர்களர்களும் வழிபடப்படுகின்றனர். இதன் கட்டடக்கலை சீக்கியர்களின் பொற்கோயிலை ஒத்ததாகக் காணப்படுகின்றது[2].\nஇக்கோயில் லோகார் வாசல் எனும் இடத்தில் துர்க்கியானா எனும் குளத்தருகே அமைந்துள்ளது. இது அமிர்தசரஸ் தொடருந்து நிலையத்திற்கு மிக அண்மையில் உள்ளது. பேருந்து நிலையத்திலிருந்��ு 1.5 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. அமிர்தசரஸ் சாலைப் போக்குவரத்து, புகையிரதம், விமானம் ஆகிய வழிகளில் நாட்டின் ஏனைய பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது[1].\nஇக்கோயில் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது[3][4]. பின்னர் 1921இல் குரு ஹர்சாய் மால் கபூரினால் சீக்கியர்களின் பொற்கோயிலையொத்த கட்டடக்கலையுடன் கட்டப்பட்டு[1][5] பண்டிதர் மதன் மோகன் மாளவியாவினால் திறந்துவைக்கப்பட்டது[1].\nஅமிர்தசரஸ் புனிதநகராக அறிவிக்கப்படாத போதிலும் இக்கோயில் மற்றும் பொற்கோயிலைச் சுற்றி 200 மீட்டருக்குட்பட்ட சுற்றாடலில் புகையிலை, மது, மாமிசம் என்பவற்றின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது[6].\nஇந்திய பஞ்சாபில் உள்ள இந்துக் கோவில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூலை 2016, 16:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/rajini-2", "date_download": "2020-08-04T20:21:26Z", "digest": "sha1:DEFATCB4D6QP2UXDGLHB4TRVRUXOVCCX", "length": 12495, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "’அரசுக்கு அந்த வாய்ப்பை வழங்கமாட்டேன்; பாரதிராஜா என்னை தலைவர் என அழைப்பார் ’- ரஜினிகாந்த் பேச்சு | rajini | nakkheeran", "raw_content": "\n’அரசுக்கு அந்த வாய்ப்பை வழங்கமாட்டேன்; பாரதிராஜா என்னை தலைவர் என அழைப்பார் ’- ரஜினிகாந்த் பேச்சு\nரஜினிக்கும் எனக்கும் நல்ல நட்பு உண்டு. ஆனால், அவர் அரசியலுக்கு வந்தால், நான் எதிர்திசையில் இருப்பேன் என்று இயக்குநர் பாரதிராஜா தொடர்ந்து சொல்லி வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த், பாரதிராஜா தன்னை தலைவர் என அழைப்பார் என்று கூறியுள்ளார்.\nதிரைப்பட கதாசிரியர் கலைஞானத்திற்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, இயக்குநர் பாக்யராஜ், நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.\nவிழாவில் கலைஞானத்திற்கு தங்கச்சங்கிலி அணிவித்து பேசிய ரஜினிகாந்த் , ’’கலைஞானம் பற்றி தெரியாத தயாரிப்பாளர்களோ, இயக்குநர்களோ இருக்க முடியாது. நான் ஹீரோ ஆக வேண்டும் என்று நினைத்ததே இல்லை. பைக், வீடு இருந்த���ல் போதும் என்றுதான் இருந்தேன். அப்படிப்பட்ட மனநிலையில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்தபோது கலைஞானம் சார் என்னை திடீரென்று பைரவி படத்தில் ஹீரோவாக நடிக்க அழைத்தபோது அதிர்ச்சி அடைந்தேன்.\nபைரவி படத்திற்கு பின்னர் நானும் கலைஞானமும் இணைந்து பணியாற்ற முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது. கலைஞானம் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார் என்ற தகவல் இப்போதுதான் எனக்கு தெரிகிறது. வருத்தமாக உள்ளது. கலைஞானத்திற்கு வீடு வழங்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக சொன்ன அமைச்சருக்கு நன்றி. அரசுக்கு அந்த வாய்ப்பை வழங்கமாட்டேன். கலைஞானத்திற்கு நானே வீடு வாங்கித்தருகிறேன்.’’என்று தெரிவித்தார்.\nமேலும், பாரதிராஜாவுக்கும் எனக்கும் கருத்துக்கள், எண்ணங்கள் மாறுபடலாம். ஆனால் எங்கள் நட்பு என்றும் மாறாது. பாரதிராஜா தனிமையில் என்னை சந்திக்கும்போது தலைவர் என அழைப்பார். உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்று சொல்லுவார்’’ என்று தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநடிகர் பொன்னம்பலத்துக்கு ரூ. 2 லட்சம் நிதி வழங்கிய பா.ஜ.க. மாநிலத் தலைவர்\nஉங்க காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்... ரஜினி வீட்டுக்கு மிரட்டல் விடுத்த மாணவனின் தந்தை...\n'இதுவும் கடந்து போகும்' - வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு ரஜினி வெளியிட்ட வீடியோ\nமோடி கூறியபடி வீட்டிலேயே இருங்கள் - ரஜினிகாந்த் வேண்டுகோள்\nகரோனா நோயாளிகள் தப்பியோட்டம்... அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம்\nஊரடங்கிலும் பசித்தோருக்கு உணவு... அசத்தும் திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கம்\nயு.பி.எஸ்.சி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை\nஎன்.எல்.சி விபத்தில் மேலும் இருவர் உயிரிழப்பு\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம��\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sahaptham.com/community/events/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-08-04T20:10:47Z", "digest": "sha1:X7M37Q3IZLSSPYIQE3WW5OQNQS24JZWT", "length": 19023, "nlines": 185, "source_domain": "www.sahaptham.com", "title": "செய்வதை துணிந்து செய் – நிகழ்வுகள் – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nதிருச்சி டூ ஈரோடு அரசு பேருந்து... திருச்சியில் இருந்து நிம்மதியாய் தூங்கியவாறே நாமக்கல் வந்தாயிற்று ... டிரைவர் இருக்கையின் பின் மூன்றாவது இருக்கையில் நான். நாமக்கலில் ஒரு இருபது வயதுகூட நிரம்பியிராத பெண் கையில் ஒரு வயது பெண்குழந்தை இரண்டு ஆண்களுடன் ஏறினாள். ஒருவன் அவள் கணவன். மற்றொருவன் அவள் தகப்பன். ஏறும் போதே இருவரும் தள்ளாடியபடியே தான் ஏறினர்.\nஅந்த பெண் தன் கணவனை பிடித்து அமரவைக்க அவனோ ரொம்ப மோசமான கெட்டவார்த்தைகளை உபயோகித்தபடியே அமர்ந்தான். பேருந்து கிளம்ப சற்று நேரமிருக்க அதற்குள்ளாகவே என் பொறுமை சிறிது சிறிதாய் போய் கொண்டிருக்கிறது.\nஅந்த பெண்ணோ அவனையும் சமாளிக்க முடியாமல், அழும் குழந்தையையும் சமாளிக்க முடியாமல் அலைமோதிக் கொண்டிருக்கிறாள். இவன் பேசிய வார்த்தைகளை கேட்டு டிரைவர் அண்ணாவுக்கு செம கோவம் வர \"இறங்குடா மொதல்ல பரதேசி..... நீதான் பெரிய குடிகாரனா.... சும்மா வார்த்தையா பேசுற..... ஆளையும் அவனையும் பாரு.... குழந்தையை வெச்சிட்டு ஒரு பொம்பளை புள்ளைய கூட்டிட்டு வர்ற அறிவில்ல...\" என்று சகட்டு மேனிக்���ு கத்த\nஇவனும் பதிலுக்கு எகிற ஆரம்பித்துவிட்டான். அந்த பெண் கெஞ்சுகிறாள். கண்டக்டர் அண்ணாவோ உனக்காக பார்க்கிறேன்மா பேசாம உட்காரச் சொல்லு அவனை இல்ல வழியில ஸ்டேசன்ல்ல எறக்கி விட்டுட்டுவேன் என்றவாறே அவனுங்க ரெண்டு பேரையும் மிரட்ட\nஅப்பெண்ணின் தகப்பனோ (அறிவு கெட்ட முட்டாபய) சரிங்க சார் .... சரிங்க சார்.... பேசலை சார் என்று அதையே திருப்பி திருப்பி பேசுறான். இப்படி ஒரு தகப்பனுக்கு பிறந்ததாலேயே அப்பெண்ணுக்கு இப்படி ஒரு கணவன். இதில் ஹைலைட்டே மாமனாரும் மருமகனும் ஒன்றாய் சேர்ந்து குடித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.\nஅப்பெண் அழுகிறாள். என்னால் இதையெல்லாம் பார்க்கவே முடியவில்லை. என் பெண்ணை விட சின்னவளாக இருக்கிறாள் அவள் உடையிலேயே அவளின் குடும்ப வறுமை தெரிகிறது. ச்சே என்ன ஆண்மகன்கள் இவனுங்க என்று அங்கேயே அவனுங்களை வெட்டி வீழ்த்தும் ஆத்திரம் எனக்கு.\nசிறுது தூரத்திலேயே அவனுங்க சேட்டை அதிகமாக டிரைவர் அண்ணா வேலக்கவுண்டன்பட்டி காவல் நிலையத்தில் வண்டியை நிறுத்தி விட்டார். போலீஸ்காரர் அவனுங்க ரெண்டு பேரையும் இறக்கி மிரட்டிக் கொண்டிருக்க அப்பெண்ணோ சார்... சார்.... விட்ருங்க என்று கெஞ்சி அழுகிறாள். அதற்குள் பஸ்ஸிற்குள் ஆளாளுக்கு பேசுகின்றனர்.\nஒருவழியாய் மிரட்டி பஸ்ஸில் ஏற்றி விட என் இருக்கைக்கு முன் இருக்கையில் அமரவைத்தனர். உட்கார்ந்த கணம் முதலாய் அவள் கணவன் திமிரிக்கொண்டிருக்க அவள் அடக்க முயற்சிக்க அங்கேயே அப்பெண்ணை யாருக்கும் தெரியாதென சத்தமில்லாமல் அடிக்கிறான். டிரைவர் அண்ணாவோ டென்சனுடன் வண்டி ஓட்டிக் கொண்டே பார்க்கிறார்.அவன் மேலும் மேலும் அவளை அடிக்க\nஎன் பொறுமை எல்லை மீறிவிட்டது. ஆத்திரம் தாங்காமல் சகட்டு மேனிக்கு அவனை திட்ட ஆரம்பித்துவிட்டேன். நீயெல்லாம் ஒரு மனுசனாடா பச்சபுள்ளையோட இந்நேரத்துக்கு உன்னை நம்பி வந்தவளை சொல்லனும். அடி செருப்பால மூடிக்கிட்டு உக்காரு இல்ல மூஞ்சியை பேத்துடுவேன். பொம்பளை அடிக்க மாட்டேன்னு நினைக்காத .... என கத்த\n\"அவனோ எம்பொண்டாட்டி நா அடிக்கிற அத கேக்க நீ யாரு ...\" என சவுண்டு விட அப்பெண் மீண்டும் அவனுக்காய் என்னிடம் மன்றாடுகிறாள்.\n\"இவனை நம்பி வந்த உன்னை சொல்லனும் ஸ்டேசன்லயே விட்டுட்டு காலைல வந்திருக்கட்டும்ன்னு விடாம அவனுங்களை கூட்டிட்டு வர்ற ...\" என்று ஆதங்கத்தோடு அமர\nஅவனுங்க அடங்குகிற மாதிரி தெரியவில்லை. அதற்குள் திருச்செங்கோடு வந்துவிட பஸ் நின்றது. சில நிமிடங்களில் பின்னால் சப்தம் அப்பெண்ணின் தகப்பன் பின்னால் அமர்ந்திருந்தவன் என்ன செய்தானோ கண்டக்டர் அவனை அடித்து இறக்கிக் கொண்டிருந்தார்.\nசப்தம் கேட்டு டிரைவரும் எழுந்து செல்ல பஸ்ஸில் களேபரம். அந்தாளை இறக்கிவிட்டு பஸ்ஸை எடுக்கச் சொல்ல அந்த பெண்ணோ பரிதவிக்கிறாள். அண்ணா பஸ்ஸுக்காவது காசு குடுக்கிறேன் என்று படிகட்டின் அருகே நின்றவாறு கேண்டவளை கண்ணிமைக்கும் நேரத்தில் எட்டி உதைத்து விட்டான் அந்த பரதேசி . குழந்தையோடு பஸ்ஸில் இருந்து விழுந்து விட்டாள் அப்பெண். அலறித்துடிக்கிறாள். விழுந்த பெண்ணை கீழே இறந்துவர்கள் தூக்க என் ஆத்திரம் எல்லை மீற அவனை சட்டையை பிடித்து பளார் பளாரென அடித்து சட்டையை பற்றி கீழே தள்ளி விட்டேன். அதற்குள் டிரைவர் அண்ணாவும் மற்றவர்களும் அவனை நையப்புடைக்க அந்த பெண்ணோ நிற்க முடியாமல் அழுகிறாள். நல்லவேளை பலமாய் காயமெதுவும் இல்லை. விழுந்ததில் கால் பிசகிவிட்டதென்று நினைக்கிறேன். ஆனால் எலும்பு முறிவல்ல....\nஅதற்குள் போலீஸ் வந்துவிட அவனை விட்டுவிட்டு அருகே இருந்த அவள் ஊருக்கு அப்பெண்ணை ஆட்டோ ஏற்றிவிட்டு அனுப்பிவிட்டு பஸ் ஏறினேன்.ஆட்டோவுக்கு பணம் கொடுக்க...அதை மறுத்தவர் \" பக்கத்துல தான்ம்மா என்வீடும் நான் விட்டுட்டுறேன்.... என்று கூற அந்த பணத்தை அப்பெண்ணின் கையில் திணித்து விட்டு குழந்தைக்கு ஏதாச்சும் வாங்கிக் கொடு என்றுவிட்டு பஸ்ஸில் ஏறி விட்டேன்.\nகனத்துக் கிடக்கிறது இதயம். இந்த பாழாய் போன குடியால் இன்னும் எத்தனை பெண்கள் வாழ்க்கை சீரழியுமோ..... 😥😥😥😥😥😥😥😥 எத்தனை பெண்களின் வாழ்க்கை இப்படி இருட்டிலேயே இருக்குமோ....\nஒன்று மட்டும் புரிந்தது. அப்பெண்ணிற்கு. போதிய கல்வி அறிவு இல்லை. அது அவளுக்கு கொடுக்கப்படவில்லை. கொஞ்சமேனும் கல்வியறிவு இருந்திருந்தால் தன் சுயத்தோடு அவளுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.\nகலங்க வைத்து விட்டாய் தோழி மனம் வலித்தது இந்த பதிவினை படித்து. 😢😢😢😢உண்மை 100% உண்மை பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும்.. அருமையான பதிவு. இப்படி பட்ட நிகழ்வுகளை அவ்வப்பொழுது பதிவிடுங்கள் 💪💪\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nசரண்யா வெங்கட் எழுதிய நிழலுரு\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 3\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 2\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 1\nRE: ஆழியின் காதலி - விபா\nஆழியின் காதலி - 5 இதுவரை மனிதன் கண்களால் கண்டிரா...\nமலையன் பண்ணினது ரெம்ப சரி. இப்படி ஏதாவது பண்ணினா தான...\n'❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤' கருத்துத்திரி\nஆழியின் காதலி - விபா\nRE: ஆழியின் காதலி - விபா\nஆழியின் காதலி - 5 இதுவரை மனிதன் கண்களால் கண்டிரா...\nRE: Zakiya's ❤ உன்னிடத்தில் எனை வீழ்த்துகிறாயடி❤\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.newsslbc.lk/?p=9979", "date_download": "2020-08-04T20:26:04Z", "digest": "sha1:FN7XFQXUUPBTX2XKLBSZTYWP6CXLZBMR", "length": 5196, "nlines": 97, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "வட கொரியா இரண்டு குறுந்தூர ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. – SLBC News ( Tamil )", "raw_content": "\nவட கொரியா இரண்டு குறுந்தூர ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.\nவட கொரியா இரண்டு குறுந்தூர ஏவுகணைகளை மீண்டும் சோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநேற்று இவ்வாறு சோதனை செய்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, ஏவுகணை என நம்பப்படும் பொருள் ஒன்று தமது ரேடார் அமைப்பில் கண்காணிக்கப்பட்டதாக ஜப்பான் குறிப்பிட்டுள்ளது.\nஎனினும் அது தமது வான்பரப்புக்குள் அல்லது விசேட பொருளாதார வலயத்துக்குள் உள்நுழையவில்லை என ஜப்பான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n← எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.\nஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. →\nசூடானில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தியுள்ளது\nபஞ்ஞாப்பில் குண்டு வெடிப்பு.. அச்சத்தில் மக்கள்\nகாஷ்மீர் பிரச்சினையில் தலையிடுவதற்கு முன்வருமாறு பாகிஸ்தான் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை.\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500\nபுதிய நோயாளிகள் - 02\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65\nநோயிலிருந்து தேறியோர் - 2,296\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-08-04T19:18:46Z", "digest": "sha1:KW45RWJVQ64CS23MFPTGCRVJV4PK4APW", "length": 5478, "nlines": 103, "source_domain": "www.thamilan.lk", "title": "மாணவர்களுடன் ஜனாதிபதி மைத்ரி ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஹிங்குரக்கொட கல்வி வலயத்தில் அலுத்ஓய கனிஷ்ட பாடசாலையின் புதிய வகுப்பறை கட்டிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று (முற்பகல் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.\nவட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇந்த நிகழ்வில் மாணவர்களுடன் ஜனாதிபதி மைத்ரி..\nஇராணுவ சீருடை பொகவந்தலாவையில் மீட்பு – ஒருவர் கைது\nபொகவந்தலாவ ஸ்ரீபுர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இராணுவ சீருடை மீட்கப்பட்டுள்ளதோடு சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்\nமரண தண்டனைக்கு எதிரான மனு நாளை வரை ஒத்திவைப்பு.\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி மேற்கொண்ட முடிவுக்கு இடைக்கால தடை உத்தரவு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nலெபனான் தலைநகரில் பாரிய வெடிப்புச் சம்பவம் \nவன்முறைகள் நிகழக்கூடிய இடங்களில் விசேட அதிரடிப்படையினர் கடமையில்\nமுறையாக வாக்களிப்பது எவ்வாறு என விளக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்\nதேர்தல் கடமைகளிலிருந்து சிரேஷ்ட தேர்தல் அலுவலகர்கள் நீக்கம்\nதேர்தல் பணிகளுக்காக 1459 அரச பஸ்கள் சேவையில்\nவன்முறைகள் நிகழக்கூடிய இடங்களில் விசேட அதிரடிப்படையினர் கடமையில்\nமுறையாக வாக்களிப்பது எவ்வாறு என விளக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்\nதேர்தல் கடமைகளிலிருந்து சிரேஷ்ட தேர்தல் அலுவலகர்கள் நீக்கம்\nதேர்தல் பணிகளுக்காக 1459 அரச பஸ்கள் சேவையில்\nதேர்தல் காலப்பகுதியில் அனர்த்த நிலைகள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pkirukkalgal.blogspot.com/2011/05/41.html", "date_download": "2020-08-04T20:01:55Z", "digest": "sha1:ROQD4R73V4HOOJLQVQPSEYFCH25NR5MW", "length": 28058, "nlines": 107, "source_domain": "pkirukkalgal.blogspot.com", "title": "பித்தனின் கிறுக்கல்கள்: பித்தனின் கிறுக்கல்கள் – 41 '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nஎனது கிறுக்கல்களை தயவு செய்து எனது அனுமதி பெற்ற பிறகே தங்கள் இணையதளத்திலோ (அல்லது) வலைப்பூவிலோ பயன்படுத்தவும்\nபித்தனின் கிறுக்கல்கள் – 41\nசமீபத்தில் நமது வலைப்பூவில் வந்த ஒரு பதிவில் சூரிய அஸ்தமனம் என்று ஒரு படம் வெளியிட்டிருந்தார்கள். அது தமிழகத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியிருக்கிறது. தி.மு.க கூட்டணியின் தோல்வி என்பது சமீபத்தில் ஜப்பானைத் தாக்கிய சுனாமியாக வந்து தாக்கி கதறக் கதற அடித்திருக்கிறது.\nதோல்விக்கு பிறகு தி.மு.க விலிருந்து எதிர் அணிக்கு பறக்க இருக்கும் வல்லூறுகளை என்ன செய்வது என்று தெரியவில்லை, மகளை எப்படி காப்பாற்றப் போகிறோம் என்று, ஜால்ரா அடிக்கும் யாரும் கணிக்கக்கூட முடியவில்லை, தமிழகத்தில் நாதி இல்லாமல், மத்தியில் காங்கிரஸை முறைத்துக் கொள்ளவும் பயமாக இருக்கிறது, ஜெ எந்த கூட்டில் கை வைத்து எப்படி இவரது ஓட்டை விழுந்த ராஜாங்கத்தை முற்றும் சிதைக்கப் போகிறார் என்று கலக்கமாக இருக்கிறது. மனைவி, துணைவி, அது, இது என்று போகிற போக்கில சேர்த்துக் கொண்ட பலதும் சேர்ந்து இந்தத் தள்ளாத வயதில் தன்னை தாளிக்க ஆரம்பித்திருப்பதை தடுக்கவும் முடியவில்லை, வளர்த்து விட்ட மாறன் சகோதர பேரன்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்றும் தெரியவில்லை. தயாநிதியும் 2ஜியில் கைதாக வாய்ப்பிருப்பதாக செய்திகள் கசிகின்ற அதே நேரம், அவர் எப்போது எதை எவரிடம் சொல்லி யாருக்கு என்ன ஆபத்து வரப்போகிறதோ என்ற மனக் கவலையை சொல்லியழ மூளை இல்லாத உடன்பிறப்பு எதுவும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லை.\nபாவம், தாத்தாவின் நிலைமை. இதற்குப் பிறகும் திருந்துவதாக இல்லாமல், த்ராபையான ஒரு கடிதத்தை இன்று ஒரு பெரிய கட்டுரையாக எழுதி வழக்கத்துக்கும் மிக அதிகமாக உளறியிருக்கிறார். உடன்பிறப்பிற்கு கடிதம் எழுதி அதை அவர்கள் நம்புவார்கள் என்று இவர் நம்புவது இவருடைய இஷ்டம். ஆனால், அவர்கள் நம்பினால் இவரும் இவருடைய கழிசடை கூட்டங்களும் செய்த கொள்ளையில் இருந்து இவர்களை நீதி மன்றம் விடுதலை செய்து வெளியில் விட்டுவிடும் என்று நினைத்து எழுதினாரோ, அல்லது இதை யாராவது மொழி பெயர்த்து காங்கிரஸ் தலைமைக்கு சொல்லி அவர்கள் ஏதாவது செய்வார்கள் என்று எழுதினாரோ தெரியவில்லை.\nஇவ்வளவு உளறியவருக்கு முதலில் 2 வருடங்களுக்கு முன்பு இவருடைய பேரன்களோடு நடந்த மோதல் முடிவுக்கு வந்து “கண்கள் பனித்தது, இதயம் இனித்தது” டைலாக் சொன்ன கையோடு 2G பற்றி ஒரு பத்திரிகைக்காரர் கேட்டதற்கு “அது முடிந்து போன விஷயம்” என்று தைரியமாக ஒரு உச்சநீதி மன்ற நீதிபதி போல தீர்ப்பு சொல்லி முழு பூசணிக்காயை பானைச் சோற்றில் இல்லை, ஒரு சோற்றுப் பருக்கையில் மறைக்க முயற்சித்ததை சாமர்த்தியமாக மறந்து விட்டார், மக்களும் சரி, கோர்ட்டும் சரி மறக்கவில்லை என்பது தெரியும் போது தடுமாறுகிறார்.\nசமீபத்தில் ராஜா கைதான போது, ராஜா தலித் அதனால் ஆரியர்களும் பலரும் சேர்ந்து அவரை அழிக்க முயலுகிறார்கள் என்று சொன்ன டைலாக் மறந்து போன கையோடு, கனிமொழியைக் காப்பாற்ற “எல்லா தவறுகளையும் செய்தது ராசா தான்” என்று ராம்ஜெத்மலானியை வைத்து சொல்லச் செய்ததையும் மறந்து போய்விட்டார்.\nராஜா செய்த செயலால்தான் தமிழகத்தில் அனைவருக்கும் குறைந்த செலவில் செல் பேசியில் பேச வாய்ப்பு கிட்டியிருக்கிறது என்று இவரும் இவரது மகன் ஸ்டாலின் மற்றும் பலரும் உளறியிருந்தது மறந்து போய் “எல்லா தவறும் செய்தது ராசாதான்” என்று இப்போது சொல்ல முயலும் போது அன்று தான் சொன்னதுதான் தவறு என்று இன்றும் புரிந்து கொள்ளாமல், தான் சொல்வதையெல்லாம் கேட்க மூளையில்லாத உடன்பிறப்புகள் இருக்கிறது என்று எந்த தைரியத்தில் நம்பிக்கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.\nஇவர் சிறைச்சாலையில் மகளையும், மகளோடு சரத்குமார் மற்றும் ராசாவைச் சந்திக்க நாளை டெல்லி பயணமாகிறார். அவர்களை சிறை��ில் சந்திப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் நீதி மன்றத்திலும் கொஞ்சிக் குலாவி அது நீதிபதிக்கு உறுத்தி “சரி சரி இவரையும் சக்கர நாற்காலியோடு உருட்டிக் கொண்டு போய் திஹார் ஜெயில் போடுங்கள், அங்கே கொஞ்சிக் குலாவட்டும்” என்று உத்தரவு பிறப்பித்தால் சூப்பராக இருக்கும்.\nரஜனிக்கு உடல் நிலை சரியில்லை என்று நாளுக்கு ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது. எது எப்படியிருந்தாலும் அவர் சீக்கிரம் குணமடையவும், அதே நேரம் அவருடைய தீவிர ரசிகர்கள் கழக உடன் பிறப்புகள் போல பைத்தியக்காரத்தனமாக தற்கொலை என்ற முடிவிலிருந்து தள்ளி நிற்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.\nஆடுகளம் என்றத் திரைப்படத்திற்கு தனுஷுக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது. இவருக்கு இது அதிகம், இது ரஜனிக்கு சென்றிருக்க வேண்டிய விருது என்றெல்லாம் பலர் கூச்சலிட ஆரம்பித்திருக்கும் வேளையில், நாம் மறந்து விட்ட ஒரு விஷயத்தை ஞாபகப் படுத்த விரும்புகிறேன். ரஜனியின் எந்திரன் படம் மிக மிக அதிக சிரத்தையோடு அவர் நடித்த ஒரு படம் அதில் அவருடைய நடிப்பு என்பது அந்த சிட்டி ரோபோ ஒரு வில்லனாக ஆனபிறகு அங்கங்கே பல இடங்களில் தெரிகிறது, ஆடுகளம் (இன்னமும் முழுவதும் பார்க்கவில்லை ஒரு 30 நிமிட படம் பார்க்கவேண்டியிருக்கிறது) அப்படி இல்லை, ஒரு பழைய லுங்கி, சட்டை, சண்டைச் சேவல், ஓட்டை சைக்கிள், கேவலமான தாடி, ஒரு சின்ன ஓட்டு வீடு என்று எந்த ஆரவாரமும் இல்லாமல் இருக்கும் ஒரு படம். இதில் படத்தை நகர்த்திக் கொண்டு செல்வது தனுஷ், கதை, திரைக்கதை, இயக்குனர், இசை மட்டுமே. மேலும் மறுபடி மறுபடி சிவாஜிக்கு தரப் படாத விருது என்பதால், அதை யாருக்கும் தரக்கூடாது என்ற வாதமும் ஏற்க்கக்கூடியதில்லை. அப்படிப் பார்த்தால், சுஹாசினி என்ற சராசரிக்கும் கீழான நடிப்பாற்றல் உள்ள நடிகைக்கு எப்படி கொடுத்தார்கள் என்று இன்றும் என்னால் வாதிடமுடியும்.\nவின்ஸ் ஃப்ளின் எழுதிய அமெரிக்கன் அஸாஸின். இவர் எழுத்து அமெரிக்காவில் மிகப் ப்ரசித்தம் என்று சமீபத்தில் ஒருவர் எனக்கு அறிமுகம் செய்து வைக்க, இந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.\nகதை சி.ஐ.ஏ.யின் சார்பில் தீவிரவாதத்தையும், தீவிர வாதிகளையும் அழிக்க இந்த கதையின் நாயகன் மிட்ச் ராப் போன்ற பலரை தயார் செய்வதையும், அவர்களின் பயிற்சி, அதற்காக அவ��்கள் கொடுக்கும் விலை, அவர்களின் பயிற்ச்சியாளரின் திறமை போன்ற பலதை நமக்கு நம் கண் முன்னே கொண்டு வந்து காட்ட முயற்சிக்கிறார்\nநல்ல நடை, நல்ல கதையமைப்பு எல்லாம் இருந்தும் ராஜேஷ் குமாரின் கதையைப் படிப்பது போல ஒரு உணர்வு எனக்கு தோன்றுவதை மாற்ற முடியவில்லை.\nலாஜிக் என்ற ஒன்றைப் பற்றிக் கவலைப் படாவிட்டால் இந்தப் படத்தை கண்டிப்பாக ரசிக்கலாம். குறிப்பாக இதன் கதாநாயகன் ஜேசன் ஸ்டதம் (ட்ரான்ஸ்போர்டர் புகழ்) வழக்கம் போல் அலட்டிக் கொள்ளாமல் நடிக்கிறார்.\nவிருவிருப்புக்கு குறைவில்லாத படம். இவருடன் ஹாஸ்டேஜ் என்ற ப்ரூஸ் வில்லீஸின் படத்தில் வில்லனாக வந்து கலக்கிய பென் ஃபாஸ்டர் மற்றும் டொனால்ட் சுத்தர்லாண்ட் நடித்திருக்கிறார்கள். குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமில்லை.\nஜேம்ஸ்பாண்டாக நடிக்கும் டானியல் க்ரெய்க் நடிக்கும் ஒரு அருமையான படம். பலப் பல முடிச்சுகளை போட்டு அதையெல்லாம் கதாநாயகனான டானியல் முறியடிக்கிறாராரா இல்லையா என்று நம்மை சீட்டின் முனைக்கு நகர்த்தி தள்ளாட வைத்திருக்கும் ஒரு படம். கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். கண்டிப்பாக குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமில்லை.\nப்ரகாஷ்ராஜ் தயாரிப்பில், ராதா மோகனின் இயக்கத்தில் நாகார்ஜுன் நடித்து வெளிவந்துள்ள படம். கதை பி.ஜே.பி ஆட்சிக் காலத்தில் நடந்த காண்டஹார் விமானக் கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப் பட்டுள்ள அருமையான திரைப்படம். நகைச்சுவைக்கும் குறைவில்லாமல் மிக மிக நன்றாக எடுக்கப் பட்டுள்ள ஒரு படம். பல நல்ல புது நகைச்சுவை நடிகர்களை நமக்கு அறிமுகம் செய்து வைக்கும் அதே தருணத்தில் கதையின் போக்கு, விரு விருப்பு குறையாமல் வைத்திருக்கும் அந்தத் திறமை ராதாமோகனிடம் தெரிகிறது. குடும்பத்துடன் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கப் படவேண்டிய படம்.\nவழக்கம் போல அசட்டுச் சிரிப்புடன் வளைய வரும் சேரனைப் பார்த்து பார்த்து நொந்தவர்களுக்கு வித்தியாசமான ஒரு சேரனை நமக்கு அறிமுகம் செய்கிறார் மிஷ்கின். முதல் காட்சியில் ஆட்டோவில் தடுமாறி நிற்கும் ஒரு பெண்ணை பார்த்து அவளுக்கு உதவச் செல்லும் ஒரு பெண், அவளைத் தெறித்துப் பார்க்கும் ஆட்டோ ட்ரைவர் என்று ஆரம்பிக்கும் கதையில் தொய்வு என்று தேடினால்தான் கிடைக்கிறது. ஒய்.ஜி. மகேந்திரன் அவருடைய மனைவியாக வர���ம் லஷ்மி ராமகிருஷ்ணன், பிணவறையில் அடோப்ஸி செய்யும் டாக்டர் ஜுடாஸாக வரும் ஜெயப்ரகாஷ் என்று அனைவரும் கலக்குகிறார்கள். சில சில இடங்களில் திரைக்கதை (கதையும் கூட) தொய்கிறது, அதை விளக்கினால், கதையை முழுவதும் சொன்னது போல ஆகிவிடும். கண்டிப்பாக குழந்தைகளைத் தவிர்த்து விட்டு பார்ப்பது உத்தமம்.\nபல முறை பலரும் சொல்லியும் இந்தப் படத்தை இதுவரை பார்க்காமல், எனது நண்பன் சமீபத்தில் பார்த்து விட்டு ரொம்ப சிலாகித்து பேசி என்னைப் பார்க்கத் தூண்டியதனால் பார்த்தேன். இதை தமிழில் சங்கர் இயக்கி விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் மூவரும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அது எப்படி இருக்குமோ தெரியாது ஆனால், ஆமீர்கானையும், மாதவனையும், ஷர்மான் ஜோஷியையும் தாண்டி தமிழில் இம் மூவரும் நடிப்பில் மிஞ்சுவது ரொம்ப கஷ்டம். பொமன் இரானியின் நடிப்புக்கு இணை அவரேதான். படத்தில் தேவையில்லாத ஒரு பாத்திரம் என்றால் அது பொமன் இரானியின் இரண்டாவது மகள் பியாவாக வரும் கரீனா கபூர் தான். அதை கண்டிப்பாக மறந்து விட்டு பார்க்கலாம்.\nகதை என்ன, காட்சி என்ன என்று கேட்காமல் இந்தப் படத்தை கண்டிப்பாக குடுபத்தோடு பல முறை பார்க்க்க் கூடிய ஒரு படம்.\nபித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்\nஜெ முதலில் கை வைப்பது மதுரைக்கூட்டில்தான். டெல்லியில் நடப்பதெல்லாம் சொந்த செலவில் சூன்யம். பார்ப்போம் எப்படி போகிறது என்று. அடுத்ததாக தயாநிதி மற்றும் மூன்று அமைச்சர்களாம். பின்னே - கொஞ்ச நஞ்சமாகவா கொள்ளையடித்தார்கள். ஆயிரம் கோடி என்றால் சும்மாவா... யாரும் இதுக்காக தண்டனையும் அனுபவிக்கப் போவது இல்லை, ஒரு நயா பைசாவும் திரும்ப வரப்போவதில்லை.\nத்ரீ இடியட்ஸ் நான் குடும்பத்துடன் உள்ளூர் தியேட்டரில் கண்டு களித்த படம். என் பையன்களுக்கும் ரொம்ப பிடித்த படம். இன்றும் அந்தப் படத்தின் டயலாக்குகளையும் ஜோக்குகளையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தைப் போல கல்லூரி வாழ்க்கையை வேறு எந்த படத்திலும் பார்த்ததில்லை. எனக்குப் பிடித்த வரிகள். கூட சுற்றும் நண்பன் பெயிலானால் நமக்கு சோகமாக இருக்கும். ஆனால் அதைவிட சோகம் அவன் நம்மைவிட அதிக மார்க்கு வாங்கினால்... :-)\nநீர் என்ன விஷயம் தெரியாத ஆளாயிருக்கிறீர். சும்மா மெக்கானிக்கல் வேலை மட்டும் காமித்தால், நீரும் நானும்()தான் பார்க்கவேண்டும். அனைவரும் பார்ப்பதற்கு கொஞ்சம் ரிம்ஜிம் வேண்டாமா)தான் பார்க்கவேண்டும். அனைவரும் பார்ப்பதற்கு கொஞ்சம் ரிம்ஜிம் வேண்டாமா\nநிறைய எழுதுவேன், அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டிக் கொள்வேன்.\nவருகை தந்த அனைவருக்கும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/woman-raped-by-father-in-law-near-jaipur-390531.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-08-04T20:52:50Z", "digest": "sha1:FXMXX7LBP36VEKKUVDX563KQG66ADI6R", "length": 16538, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"ஏன் கர்ப்பம் ஆகலை\" என கேட்டு.. பெண்ணை மாறி மாறி நாசம் செய்த மாமனார், மச்சினன்.. ராஜஸ்தான் அராஜகம் | woman raped by father in law near jaipur - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலெபனான் குண்டு வெடிப்பு பயங்கரத்திற்கு நாங்கள் காரணமல்ல.. இஸ்ரேல் திட்டவட்டமாக மறுப்பு\nலெபனானில் அணு ஆயுதங்கள் வெடித்து சிதறியதைப் போல் வெடி விபத்து.. பக்கத்து நாட்டிலும் நில அதிர்வு\nலெபனான் குண்டு வெடிப்பு பயங்கரம்.. ரத்த காயத்துடன் சிதறி ஓடிய மக்கள்.. பலர் பலி\nகர்நாடக அணைகளில் இருந்து 34,713 கன அடி நீர் திறப்பு.. காவிரியில் வெள்ளம்.. மக்களுக்கு எச்சரிக்கை\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது.. ராமர் கோவில் குறித்து அத்வானி\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பூமியை பிளக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு.. ஷாக் வீடியோ\nAutomobiles விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nMovies கடைசி வரைக்கும் கட்ட பிரம்மச்சாரி தான்.. பிரேம்ஜியை பங்கமாக கலாய்த்த சதீஷ் \nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nLifestyle வயதான ஒருவருடன் நீங்க உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தரும் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"ஏன் கர்ப்பம் ஆகலை\" என கேட்டு.. பெண்ணை மாறி மாறி நாசம் செய்த மாமனார், மச்சினன்.. ராஜஸ்தான் அராஜகம்\nஜெய்ப்பூர்: ஒரு பெண்ணை அவரது மாமனாரும், மச்சினரும் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் ஜல்ராபதானில் பால்தா என்ற ஒரு பகுதி உள்ளது.. இங்கு வசித்து வந்தவர் பிரதான் சிங்.. இவரது தம்பி மகேந்திரன் சிங்.. இவர்களது அப்பா பரத் சிங். இந்த 3 சிங்குகளும் சேர்ந்துதான் ஒரு பெண்ணை படாதபாடு படுத்தி வந்துள்ளனர்.\nகடந்த ஒரு மாசத்தில் மட்டும் மருமகளை 4 முறை மாமனார் பலாத்காரம் செய்தாராம்.. மச்சினரும் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.. சில நேரங்களில் பெண்ணை தாக்கியும் உள்ளனர்.. கணவரிடம் இதை சொல்லியும் பிரயோஜனம் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண் ஜலாவர் போலீசாரிடம் நேரடியாக வந்து புகார் தந்துள்ளார்.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை எஸ்பி கோபால் மீனா, \"பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமனாரும், கணவரின் சகோதரனும் பல தடவை அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.. இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் உன்னை கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டி இருக்கிறார்கள்.\nநடுக்காட்டில்.. 14 வயது சிறுமியை.. மயக்க நிலையிலேயே சீரழித்து.. கிணற்றில் வீசி கொன்ற 17 வயது சிறுவன்\nகல்யாணம் ஆகி வந்ததில் இருந்து, அந்த பெண் இன்னும் கர்ப்பமாகவில்லையாம்.. தாய்மை அடையாததை காரணம் காட்டியே 3 பேரும் சேர்ந்து இக்கொடுமையை செய்து வந்துள்ளனர்\" என்றார். இதையடுத்து மாமனார், மச்சினனை கைது செய்த போலீசார், உடந்தையாக இருந்த கணவரையும் சேர்த்து தூக்கி வந்து ஸ்டேஷனில் வைத்துவிட்டனர்.\nதற்போது இந்த 3 பேரிடம் துருவி துருவி விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது... நாளுக்கு நாள் வடமாநிலங்களில் நடக்கும் கொடுமைகள், அராஜகங்களின் அளவு கூடிகொண்டே போவது பொதுமக்களுக்கு கலக்கத்தை தந்து வருகிறது\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n65 வயசு மீனா பாட்டியை கதற கதற.. ஆடு, மாடுகளை கூட விட்டு வைப்பதில்லையாம்.. காம கொடூரன் ராகுல் கைது\n12 வயசு பையன்.. டீச்சர் செய்த அட்டகாசம் அநியாயம்.. அடி வயிற்றில் வலி வந்து.. பரிதாப சிறுவன்\nசாத்தான்குளத்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது\n2 பெண்களை பலாத்காரம் செய்த குற்றவாளியிடம் ரூ.35 லட்சம் லஞ்சம் கேட்டபெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது\nஇந்த கொடூரன்களை என்ன பண்ணலாம்.. 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய.. பெற்ற தந்தையும், தாத்தாவும்\n\\\"தூக்குல போடணும்\\\".. புதுக்கோட்டை சிறுமியை நாசம் செய்து கொன்ற கொடூரம்.. மாவட்ட எஸ்பி ஆவேசம்\n7 வயது சிறுமியை வெறிநாய் போல கடித்து குதறிய காமுகன்.. பகீர் வாக்குமூலம்.. பதறும் புதுக்கோட்டை\n\\\"நான்தான் கடவுள்\\\".. நண்பரின் மனைவிக்கு தீர்த்தம் தந்து.. திருச்சியை அதிர வைத்த பலாத்காரம்\nஅப்பனா இவன்.. வெறித்தனம்.. காய்ச்சலுக்கு மாத்திரை கேட்ட மகள் சிக்கி சிதைந்த கொடுமை.. பெங்களூர் ஷாக்\nநடு ராத்திரியில்.. ஓடும் பஸ்ஸில்.. டிரைவர் செய்த அக்கிரம்.. கதறி துடித்த பெண்\nகதற கதற.. மொத்தம் 40 பெண்கள்.. 10 வயசு குழந்தை முதல் கிழவி வரை.. ஒரு வருஷத்துல.. பயங்கர வாலிபன்\nகணவரை இழந்த பெண்கள் டார்கெட்.. வீடியோவை காட்டி மிரட்டி,மிரட்டியே நாசமாக்கிய கும்பல்.. அதிரும் சேலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrape sexual harassment jaipur பலாத்காரம் பாலியல் வன்கொடுமை ஜெய்ப்பூர் மாமனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-08-04T19:56:42Z", "digest": "sha1:W5NMDZNAC5S3WOCXFD2LUVQVFQ4NIZHX", "length": 3330, "nlines": 52, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சூரரைப் போற்று திரைப்படம்", "raw_content": "\nTag: actor surya, director sudha kongara, slider, soorarai poatru movie, இயக்குநர் சுதா கொங்காரா, சூரரைப் போற்று திரைப்படம், நடிகர் சூர்யா\n‘சூரரைப் போற்று’ பட பாடலின் ஒரு நிமிட ஸ்பெஷல் வீடியோ வெளியானது..\nதங்கள் அபிமான நடிகர் சூர்யாவைப் போலவே அவரது...\nநடுவானில் விமானத்தில் வெளியிடப்பட்ட ‘சூரரைப் போற்று’ படத்தின் பாடல்\nசூர்யாவின் 2-டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்...\n‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் போஸ்டருக்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பு\nபுதிய சங்கத்தைத் துவக்க ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சொல்லும் சில காரணங்கள்..\nநடிகர் இயக்குநராகும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம்..\nபுதிய தயாரிப்பாளர்கள் சங்கத்தைத��� துவக்குகிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா..\n‘கோசுலோ’ என்ற படத் தலைப்புக்கு விளக்கம் சொன்னால் பரிசு..\nஸ்வப்னா சினிமாஸ் – துல்கர் சல்மான் இணைப்பில் உருவாகும் புதிய படம்..\n“விமானத்தில் வராத ‘கொரோனா’ தியேட்டரில் மட்டும்தான் வருமா…” – திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகிணி பன்னீர் செல்வம் கேள்வி.\n“லிப்ட்’ திரைப்படம் எனக்கு நிச்சயமாக ‘லிப்ட்’ கொடுக்கும்” – நடிகை காயத்ரி ரெட்டியின் நம்பிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.karaitivu.org/2020/01/blog-post_18.html", "date_download": "2020-08-04T19:17:48Z", "digest": "sha1:5GAA5PS5EHM2PS276HK33UJHEXU6FEFN", "length": 4248, "nlines": 68, "source_domain": "www.karaitivu.org", "title": "காரதைீவு பாலையடி பாலவிக்னேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரதைீவு பாலையடி பாலவிக்னேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்\nகாரதைீவு பாலையடி பாலவிக்னேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்\nகிழக்கிலங்கை காரதைீவு பாலையடி பாலவிக்னேஸ்வரர் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ பிரதிஷ்டா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா விஞ்ஞாபனம். 07.02.2020.\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/eurythmic-p37102446", "date_download": "2020-08-04T20:03:45Z", "digest": "sha1:RMZYAM4CF3QJ4CHKZ7JYOZQNT2JQUGMR", "length": 22361, "nlines": 337, "source_domain": "www.myupchar.com", "title": "Eurythmic in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Eurythmic payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Eurythmic பயன்படுகிறது -\nகீழறை துரித இதயத் துடிப்பு\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Eurythmic பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Eurythmic பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் Eurythmic-ஐ எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். நீங்கள் அதனை செய்யவில்லை என்றால் உங்கள் உடலின் மீது அது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Eurythmic பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தால், Eurythmic எடுத்துக் கொள்வது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அது தேவையென மருத்துவர் கூறும் வரையில் Eurythmic எடுத்துக் கொள்ளக் கூடாது.\nகிட்னிக்களின் மீது Eurythmic-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Eurythmic முற்றிலும் பாதுகாப்பானது.\nஈரலின் மீது Eurythmic-ன் தாக்கம் என்ன\nஉங்கள் கல்லீரல்-க்கு Eurythmic முற்றிலும் பாதுகாப்பானது.\nஇதயத்தின் மீது Eurythmic-ன் தாக்கம் என்ன\nEurythmic-ன் பக்க விளைவுகள் இதயம்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Eurythmic-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Eurythmic-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Eurythmic எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Eurythmic உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவ��மில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Eurythmic-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், Eurythmic பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Eurythmic உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Eurythmic உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Eurythmic எடுத்துக் கொள்வது தீவிர பக்க விளைவுகளை உருவாக்கலாம். உங்கள் மருத்துவரிடம் இதை பற்றி கலந்துரையாடுங்கள்.\nமதுபானம் மற்றும் Eurythmic உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Eurythmic எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Eurythmic எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Eurythmic -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Eurythmic -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nEurythmic -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Eurythmic -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.aanthaireporter.com/second-show-cancelled-in-tamilnadu-thetres/", "date_download": "2020-08-04T20:21:36Z", "digest": "sha1:E6SS5I6EZFJROGMDCYQXOK5W7VQROCOD", "length": 16518, "nlines": 174, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தமிழக தலைநகரில் செகண்ட் ஷோ-க்கள் காலாவதியாகுதுங்கோ! – எச்சரிக்கை ரிப்போர்ட்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nதமிழக தலைநகரில் செகண்ட் ஷோ-க்கள் காலாவதியாகுதுங்கோ\nநடிகை ப்ரீத்தி ஷர்மா போட்டோ ஷூட்\nஜம்மு காஷ்மீர் முழுவதும் ஆகஸ்டு 4, 5 ஆகிய 2 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு\nஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பில் விலகியது விவோ\nபுலிகள் பெயரில் போலி அறிக்கை-அனைத்துலகத் தொடர்பகம் எச்சரிக்கை\nஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: என்னனென்ன விதிகள் தெரியுமா\nஅரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு தொடக்கம்\nபீலா ராஜேஷ் : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம்\nடிக் டாக் ஆப்-பை மைக்ரோசாப்ட் வாங்கப் போகுது\nபுதிய கல்விக் கொள்கையில் அரசியல் பேச விரும்பவில்லை\nநட்பு குறித்த புதிய கதை களத்தில் உருவாகும் ‘’நண்பன் ஒருவன் வந்த பிறகு’’\nதமிழக தலைநகரில் செகண்ட் ஷோ-க்கள் காலாவதியாகுதுங்கோ\nin Running News2, எடிட்டர் ஏரியா, சொல்றாங்க\nபயமுறுத்தும் செகண்ட் ஷோ திரை.. உண்மை தான்… அண்மையில் ஓர் இரவு கவிஞர் கவி பாஸ்கர் அவர்கள் எனக்கு ஃபோன் பண்ணினார், சார் எங்க இருக்கீங்க என்றார், வீட்டுக்கு போய் கொண்டு இருக்கிறேன் என்றேன்.. மேலும் தொடர்ந்தார் “செகண்ட் ஷோ சினிமா பார்க்க உதயம் தியேட்டர் வந்தேன் , சாஹூ படத்திற்கு டிக்கெட் கேட்டேன், இல்லை என்று சொல்லி விட்டார்கள் சார் என்றார்.. இதில் என்ன ஆச்சர்யம் பெரிய நடிகர், பெரிய பேனர், பெரிய பட்ஜெட் படம் என்றால் டிக்கெட் கிடைப்பது கடினம் தான் சார் என்றேன் நான்.. அவர் மறித்து சார் டிக்கெட் ஆவது மண்ணா வது, ஷோ வே கேன்சல் ஆகிடுச்சு னு தியேட்டர் ல சொல்லிட் டாங்க சார் என்றார் ”\nஎனக்கு கொஞ்ச நேரம் குழப்பம், தியேட்டர்ல் படம் முதலில் ஓடுதானு பாருங்க, அது வேற தியேட்டர்ல் ஒட போகுது என்றேன்.. அவர் விடாப்பிடியாக, உங்களுக்கு போட்டோ வேணும்னா எடுத்து அனுப்புகிறேன், உதயம் தியேட்டர்ல் சாஹூ படம் கேன்சல் என்று உறுதி படக் கூறினார்..\nஎனக்கு கொஞ்சம் வருத்தமா இருந்தாலும், பரவாயில்லை சார் அதே தியேட்டர்ல் ஜெயம் ரவியின் “கோமாளி” படம் பாருங்களேன்.. என்றேன், ஆறுதலாக.. அவர் சிரித்து கொண்டே அதையும் பார்த்தாச்சு என்றார்… சரி ஏற்க்கனவே பாத்துட்டீகளா.. அவர் சிரித்து கொண்டே அதையும் பார்த்தாச்சு என்றார்… சரி ஏற்க்கனவே பாத்துட்டீகளா.. என்றேன். இல்லை கவுன்டரில் கையை விட்டு துழாவி பாத்தாச்சு… அந்த பட ஷோவும் கேன்சல் என்றார்… அப்ப வேற என்ன படம் தான் ஓடுதுன்னு கேட்டேன்… உதயம் தியேட்டர் ல்… எல்லா பட செகண்ட் ஷோ வும் கேன்சல் என்றார்.. அதிர்ச்சியாக..\nசரி சார் நான் பக்��த்துல காசி தியேட்டரில் போய் அந்த படத்த பார்த்துக்கிறேன் என்று ஃபோன் யை வைத்தார்… நான் வீடு வந்து சேர்ந்தேன்… மீண்டும் கவிஞர் இடம் இருந்து ஃபோன்… நான் “சரி காசி தியேட்டரில் நிம்மதியாக படம் பார்ப்பார் என நினைத்து ஃபோன் யை எடுத்தேன்…\nஇப்போது” சார் அங்கும் எல்லா ஷோ வும் கேன்சல் ஆகும் சூழல் என்றார்…\nசூழல்னா எப்படி சார் என்றேன். அதற்கு அவர் “20 டிக்கெட் புக்கிங் ஆனா, பார்க்கலாம் என்று சொல் கிறார்கள்.. எனக்கு டிக்கெட் எடுத்து படம் ஓட்டலைனா, காசும் போய் விடும் னு எடுக்கல என்றார்.” .. மற்றவர்கள் என்றேன்… எல்லோரும் தயங்கியபடி தான் இருக்கிறார்கள் என்றார்…கடைசியா வெறுத்து போய் “ஹவுஸ் புல் “னு போடு மாட்டி டிக்கெட் கிடைக்காமல் போனாலும் ஒரு மகிழ்ச்சி இருக்கும், இது ரொம்ப கொடுமையாக இருக்குசார் என்றார்..\nஇந்த நிலை கடந்த 15 ஆண்டுகளாக உள்ளது… விசேஷ நாள், மாஸ் ஹீரோ களின் OPENING நாள் தவிர, மற்ற நாள் அனைத்தும் தமிழ்நாடு திரை அரங்கங்கள் நிலை இதுதான்.. எல்லோரும் இரவு வீட்டில் தூங்கும் போது… அவர்களும் திரை அரங்கை பூட்டி விட்டு தான் தூங்கு கிறார்கள்.. படத்தில் கோடி கோடி யாக வாங்கிய CELEBRITY களும் நன்றாக தூங்குகிறார்கள்… பணம் போட்ட தயாரிப்பாளர் தூக்கில் தொங்குகிறார்கள்….\n.. இன்று காலை SUN TV ல் சாஹூ படம் 3 நாளில் 294 கோடி வசூல் என்று பிரம்மாண்டமான செய்திகள்… இந்த செய்திகள் யாருக்காக என்று தெரியவில்லை… ஆனால் உண்மை நிலவரம் கலவரம் தான்..\nசினிமாவின் சடு குடு ஆட்டம் காமெடி தான் போங்க… இங்கு FLAP என்றால், தெலுங்கில் சூப்பர் ஹிட் என்பார்கள்.. அதுவும் யாருக்காக…\nஇது என்றில்லை சமீபத்தில் வெளியான அனைத்து பெரிய, சிறிய படங்களின் நிலையும் இதுவே..இப்போது எல்லாம் SECOND SHOW போவதில் உள்ள சிக்கல்.. ஆளே இல்லாத திரை அரங்கில் ஏற்படும் பயம், எதுவரை என்றால்… கழிப்பறைக்கு சென்று திரும்புவதில் ஏற்படும் பயத்தால், அந்த ஒரு சில பேரும் போவதில்லை..\nமீண்டும் ஃபோன் ஒலித்தது, கவிஞர் கவி பாஸ்கர்தான், அவர் பேசும் முன்பே நான் “என்ன சார் தூங்க ரெடி ஆகியாச்சு போல என்றேன்… பதிலுக்கு அவர்” விட்று ஓ மா… பதிலுக்கு அவர்” விட்று ஓ மா… வீட்டில் உட்கார்ந்தபடியே NET FLIX ல் ஒரு சூப்பர் படம் பார்க்க போறேன் என்றார்… “எனக்கு மகிழ்வாக இருந்ததது… எப்படியோ ஏமாற்றம் அடையாமல் நிம்மதியாக இன்றைய இரவை கழிக்க போகிறார் என நினைத்துக் கொண்டேன்..\n“களை இழந்த, இடத்தை சினிமாவே விரும்பு வதில்லை.”.. அதனால் தான் மக்களை தேடி சினிமா வீட்டுக்குள் புகுந்து கொள்கிறது.. எப்படியென்றால் YOU TUBE, NET FLIX, AMAZON என புது வடிவம் கொள்கிறது…\nஒவ்வொரு காலத்திலும் சினிமா தன்னை தானே காலத்திற்கு ஏற்றார் போல் நவீன மாக புதுப்பித்துக் கொள்ளும் மகத்தான ஆற்றல் பெற்றது… அதைதான் இப்போது செய்ய ஆரம்பித்து உள்ளது.. காலமாற்றம், மாற்றத்தில் ஏற்படும் புதிய வீச்சுகள் ஆகியவற்றை உணர்ந்து பணம் போட்டவர்கள், விழிப்புடன் இருந்து ஆதாயம் கொள்ள வேண்டிய நேரம்..\nநடிகை ப்ரீத்தி ஷர்மா போட்டோ ஷூட்\nஜம்மு காஷ்மீர் முழுவதும் ஆகஸ்டு 4, 5 ஆகிய 2 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு\nஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பில் விலகியது விவோ\nபுலிகள் பெயரில் போலி அறிக்கை-அனைத்துலகத் தொடர்பகம் எச்சரிக்கை\nஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: என்னனென்ன விதிகள் தெரியுமா\nஅரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு தொடக்கம்\nபீலா ராஜேஷ் : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2573445", "date_download": "2020-08-04T20:25:08Z", "digest": "sha1:5KXQUGQOCCFH6SZOFZIFHNWKC6UI6I4X", "length": 9593, "nlines": 85, "source_domain": "m.dinamalar.com", "title": "10 சதவீத ஊழியர்களுடன் செயல்பட ஐ.டி., நிறுவனங்களுக்கு தமிழக அரசு அனுமதி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n10 சதவீத ஊழியர்களுடன் செயல்பட ஐ.டி., நிறுவனங்களுக்கு தமிழக அரசு அனுமதி\nமாற்றம் செய்த நாள்: ஜூலை 09,2020 19:24\nசென்னை: சென்னையில் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 10 சதவீத ஊழியர்களுடன் செயல்பட ஐ.டி., நிறுவனங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nகொரோனா பரவல் அதிகரித்ததால் அதை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மற்றும் தமிழகத்தில் வரும் ஜூலை 31 வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சென்னையைப் பொறுத்தவரை ஊரடங்கில் சற்று தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஅதன் ஒரு பகுதியாக சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஐ.டி., நிறுவனங்கள் 10 சதவீத ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் அது சார்ந்த சேவை நிறுவனங்களும் 10 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபணிக்கு செல்லும் 10 சதவீத ஊழியர்களும் தனியார் நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் வாகனங்களிலேயே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் அமைந்துள்ள ஐ.டி., நிறுவனங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\n50% தொழிலாளர்களை ஒருநாள் விட்டு ஒருநாள் கூப்���ிடலாம் அல்லது ஒருவாரம் விட்டு ஒருவாரம். இதன்மூலம் 6 அடி சமூக இடைவெளியையும் கடைபிடிக்கலாம். X போன்ற அமைப்பில், ஒவ்வொரு வாரமும் ஒரு கோட்டின் இருக்கையில் உள்ளவர்களை கூப்பிடலாம்.\nஅசோக்ராஜ் - சேலம் ,இந்தியா\nபத்து சதவீத அமைச்சர்களுடன் தமிழக அரசு இயங்கலாமே\nசுஷாந்த் சிங் மரண வழக்கு சி.பி.ஐ., விசாரிக்க பரிந்துரை\nகவச உடைகளில் இருந்து எரிபொருள்; இந்திய விஞ்ஞானிகள் அபாரம்\nஇம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம்\nஒரு கோடியே 17 லட்சத்து 5 ஆயிரத்து 588 பேர் மீண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-08-04T21:25:05Z", "digest": "sha1:3UYIUDY2VED5QX7PX7OJLCPNSK3DJXWN", "length": 8206, "nlines": 292, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு மாற்றம் using AWB\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 65 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி இணைப்பு: bs:Sidnejska \"Opera\"\nதானியங்கி இணைப்பு: mr:सिडनी ऑपेरा हाउस\nபகுப்பு:யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள் நீக்கப்பட்டது using HotCat\nதானியங்கிஇணைப்பு: bg:Операта в Сидни\nதானியங்கிஇணைப்பு: hi:सिडनी ओपेरा हाउस\nதானியங்கிஇணைப்பு: az:Sidney opera teatrı\nதானியங்கி இணைப்பு: hr:Sydneyska Opera\nதானியங்கி மாற்றல்: mk:Сиднејска опера\nதானியங்கி இணைப்பு: mk:Сиднејска Опера\nதானியங்கி மாற்றல்: pl:Sydney Opera House\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1093068", "date_download": "2020-08-04T21:09:56Z", "digest": "sha1:RSBDMAJMEMZUUILUCM4J2CVUIGA2SUUJ", "length": 3812, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மேல இலந்தைகுளம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மேல இலந்தைகுளம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:47, 24 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம்\n126 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n02:07, 27 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvakumar mallar (பேச்சு | பங்களிப்புகள்)\n01:47, 24 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvakumar mallar (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி [[2001]] ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு அறிக்கையின்படி 3583 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[ http://www.voiceofbharat.org/tirunelveli/view_results.aspNAME=&sorttype=ASC&NAV=6&sortid=LEVEL - 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை] இவர்களில் 1767 ஆண்கள், 1816 பெண்கள் ஆவார்கள். மேல இலந்தைகுளம் மக்களின் சராசரி கல்வியறிவு 75.67% ஆகும். மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள்-188, பெண் குழந்தைகள்-164, ஆவார்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-08-04T21:10:43Z", "digest": "sha1:ENF2GAC4FEFR3OIZUVCQIRASIODDH4UL", "length": 20917, "nlines": 381, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோ ராமசாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறப்பு அக்டோபர் 5, 1934(1934-10-05)\nமயிலாப்பூர், சென்னை ராஜதானி, பிரிட்டிஷ் இந்தியா\nஇறப்பு 7 திசம்பர் 2016(2016-12-07) (அகவை 82)\nதொழில் நடிகர், அரசியல்வாதி, பத்திரிகையாளர், வழக்கறிஞர்\nகுடும்பம் தந்தை: ஆர் சீனிவாச ஐயர்\nசோ ராமசாமி (அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016), பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் என பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டவர். சோ என அழைக்கப்பட்டவர். துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துக்கள் இவருக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் வகுத்துத் தந்தது.\n6 இலங்கைத் தமிழர் தொடர்பான போக்கு\nசோ ராமசாமி சென்னையில் பிறந்தவர். இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் 1953-55-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார். 1957 முதல் 1962 வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார். 1962 முதல் டி.டி.கே (T.T.K) கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். இவருக்கு 1966 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ’சோ’ எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயராகும்.[1]\n1957 ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். 1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார். பின்னர் 1976ஆம் ஆண்டில் PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார்.\nஇவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.\nஇவர் தனது பத்திரிக்கைத்துறைச் பணிக்காக 1985 இல் 'மஹாரான மேவார்' வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986 இல் வீரகேசரி விருதும், 1994 ஆம் ஆண்டு கொயங்கா விருதும், 1998 இல் நச்சிக்கேதஸ் விருதும் பெற்றார்.\nஇவர் 22 நாடகங்களையும், 8 புதினங்களையும், அரசியல், கலை எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.\nஇவரது முகமது பின் துக்ளக் என்னும் 'அரசியல் நையாண்டி' நாடகம் மிகவும் புகழ் பெற்றது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது.\nஇவர் மாநிலங்களவை உறுப்பினராக வாஜ்பாயால் நியமனம் செய்யப்பட்டு 1999 முதல் 2005 வரை பணியாற்றினார்.\nஇலங்கைத் தமிழர் தொடர்பான போக்கு\nசோ ராமசாமி இலங்கைத் தமிழர்களுக்கு, குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான[2] போக்கினைக் கொண்டிருந்தார். இலங்கைத் தமிழர் பற்றிய போதியளவு புரிதல் அற்றும் இருந்தார்.[3] இவர் 1980 இல் இலங்கை வந்து, அதிபர் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவிடமிருந்து பரிசு வாங்கியது முதல் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டார் என்ற கருத்துள்ளது. இவரின் தமிழின எதிர்ப்பின் காரணமான 1986 இல் மதுரையில் வைத்து அமில முட்டை வீசப்பட்டது. அதனால் அவருக்கு பல வருடங்களாக காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது.[4] இவர் ஆரம்பித்த துக்ளத் சஞ்சிகைகள் 2007 இல் இலண்டனில் இலங்கைத் தமிழர்களினால் தீக்கிரைக்குள்ளாயின. அவர்கள் விடுதலைப் புலிகள் என்றும், அல்லது அவர்களுடைய ஆதரவாளர்கள் என்றும் சில செய்திகள் தெரிவித்தன.[5]\nசோ ராமசாமி, 7 டிசம்பர் 2016 அன்று காலை 4 மணியளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.[6]\n↑ அமுதசுரபி தீபாவளி மலர் 2004; தமிழக அரசியல் சூழலில் ஓர் உன்னத நிகழ்ச்சி; பக்கம் 251\n↑ \"பிரபாகரனை அடியோடு அழிக்க சொன்னவர்த��ன் ”சோ”\". பார்த்த நாள் 8 திசம்பர் 2016.\nhomepage=true. பார்த்த நாள்: 7 டிசம்பர் 2016.\nCho Ramasamy (1934–2016) - ஒளிப்பட நினைவுத் தொகுப்பு\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள் (2010–2019)\nதி. ஜே. எஸ். ஜார்ஜ்\nஎன். எஸ். ராமானுஜ டட்டச்சர்யா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சனவரி 2020, 19:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T21:16:16Z", "digest": "sha1:E2EFWXQBTY37WEQZ5FSIXLE5X7267CYQ", "length": 7851, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீட்டுமிருகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசத்யன் அடூர் பாசி சாரதா\nவீட்டுமிருகம் என்பது பி. சுகுமார் தயாரித்த மலையாளத் திரைப்படம். இந்த படம் 1969 சனவரி 24-ல் வெளியானது.[1]\nவெளியீடு - விமலா பிலிம்சு\nகதை, வசனம் - கெ ஜி சேதுநாத்\nதயாரிப்பு - பி சுகுமாரன்\nதுணை இயக்குனர் - டி கே வாசுதேவன்\nஇசையமைப்பு - பி பாசுக்கரன்\nசங்கீதம் - ஜி தேவராஜன்.[2]\nசங்கீதம் - ஜி. தேவராஜன்\nஇசையமைப்பு - பி. பாசுக்கரன்\n1 மன்மத சௌதத்தில் கே ஜே யேசுதாசு\n2 யாத்ரயாக்குன்னு சகீ பி ஜயச்சந்திரன்\n3 கடங்கத பறயுன்ன ஏ எம் ராஜா, பி வசந்தா\n4 கண்ணீர்க்கடலில் போய கினாவுகளே பி சுசீலா.[2]\n↑ மலையாளசங்கீதம் டேட்டாபேசில் வீட்டுமிருகம்\n↑ 2.0 2.1 2.2 2.3 மலையாளம் மூவி அன்ட் மியூசிக் டேட்டாபேசில் வீட்டுமிருகம்\nஇண்டர்நெட் மூவி டேட்டாபேசில் திரைப்படம் பற்றி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 19:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/48", "date_download": "2020-08-04T20:18:26Z", "digest": "sha1:YR5J32QWZALQ3IKA2OEEXOZDDI6SZJFE", "length": 9615, "nlines": 93, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/48 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n30 வாயுவை, த��ரவத்தை அல்லது திடப் பொருளைக் கரைசலாகவோ மிதவலாகவோ உறிஞ்சி வைத்துக் கொள்வதற்கு ஒரு பொருளுக்கு உள்ள பண்பு.\nadvancement: மாறுகண் அறுவைச் சிகிச்சை : மாறுகண் பார்வையைச் (ஒருக்கணிப்புப் பார் வை) சீர்படுத்துவதற்காகச் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை. இதில், ஒருக்கணிப்புத் திசைக்கு எதிரிலுள்ள தசை நாண்களைப் பிரித்தெடுத்து. வெள் விழிக் கோளத்தின் புறத் தோலுடன் பொருத்தித தைத்து விடுகிறார் கள்.\nadventitia : குருதி நாளப் புறத்தோல் ; குருதிக் குழாய் வெளிப்படலம் : இதயத்திலிருந்து குருதியைக் கொண்டு செல்லும் நாளமாகிய தமனியின் அல்லது இதயத்திற்குள் குருதியைக் கொண்டு செல்லும் நாளமாகிய சிரையின் மேலுறைத் தோல்.\nadynamia : உயிராற்றல் அழிவு படுகிடை நிலை.\nAEG : காற்று மூளை இயக்கப் பதிவு மூளையின் இயக்கத்தை ஒரு காற்றுக் கருவி மூலம் பதிவு செய்தல்.\naeration : காற்றூட்டல் : காற்றூட்டம் : உயிர்ப்பு மூலம் குருதி யுடன ஆக்சிஜன கலக்கும்படி செய்தல்.\naerobe : ஆக்சிஜன் உயிரி; உயிர் வளி உயிரிகள் ; காற்றுயிரி : உயிர் வாழ்வதற்கு ஆகசிஜன் (0) தேவைப்படுகிற ஓர் நுண்ணுயிரி\naerobiology : ஆக்சிஜன் உயிரியல், உயிாவளி உயிரியல : காற்றில கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிகள் நுண்ணணுச் சிதல்கள் ஆகியவை பற்றிய உயிரியல் துறை\naerobiosis : ஆக்சிஜன் வழி உயிர் வாழ்வு : ஆக்சிஜனைக் சுவாசித்து உயிர் வாழ்க்கை நடத்துதல்.\naerogenous : காற்று உற்பத்தி செய்கிற.\naerophagia, aerophagy : காற்று மிகை ஈாப்பு : காற்றினை அள வுக்கு மிகுதியாக உள்ளே ஈர்த்துக் கொள்ளுதல்.\naerosol : தூசிப்படலம் : புழுதிப் படலம் ; வாயுநிலையில் மிக நுண்ணிய துகள்கள் கலந்திருத்தல் இத னால் சில தொற்று நோய்கள் பரவுகின்றன. எடுத்துக்காட்டாக. தும்முதல் மூலம் தொற்று நோய் பரவுகிறது. காற்றிலுள்ள தூசி யில் நுணமங்களை (கிருமிகள்) நீக்குவதற்கும், பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தோலில் தெளிப்பதற்கும் சிலவகை தூசித் தெளிப்பான்கள் பயன்படுகின்றன.\naerosporin; ஏரோஸ்போரின் : 'பாலிமிக்சின் -B' என்ற மருந்தின் வாணிகப் பெயர்.\naesculapius ஏஸ்கலபியஸ் : ரோமானியரின் மருத்துவக் கடவுள்.\naetiology. நோய்முதல் ஆய்வியல் ; நோயக்காரண ஆயவியல்; நோய்க் காரணவியல் : நோய்க் காரணம் பற்றி ஆராயும் அறிவியல் துறை.\nafebrile : காய்ச்சலின்மை ; காய்ச் சலற்ற.\naffect ; செயல் தூண்டுணர்ச்சி; தாக்கம் : உடல் உணர்ச்சியின் இன்ப துன்பநிலை.\naffection: உண���்வு நிலை; உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கும் போது உண்டாகும் மனப்போக்கு. மனநிலை அல்லது உணாச்சி.\naffective : உணர்ச்சி சார்ந்த : உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கும் போது உண்டாகும் மனப்\nஇப்பக்கம் கடைசியாக 8 திசம்பர் 2019, 06:31 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/14632-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-08-04T19:49:58Z", "digest": "sha1:IXMED2NCJZTCX3G6BXYUS6BVVX43P4JM", "length": 16737, "nlines": 281, "source_domain": "www.chillzee.in", "title": "சிறுகதை - பிறந்த நாள் - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nசிறுகதை - பிறந்த நாள் - சசிரேகா\nசிறுகதை - பிறந்த நாள் - சசிரேகா\nசிறுகதை - பிறந்த நாள் - சசிரேகா\nஅக்டோபர் 2, வருடம் 1995\n”வாழ்த்துக்கள் சார் உங்களுக்கு பையன் பிறந்திருக்கான்” என நர்ஸ் சொன்னதும் மகாதேவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. கண்களில் சட்டென ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது. கையெடுத்து கும்பிட்டார் தன் கடவுளை மனதில் நினைத்துக் கொண்டு, எதிரில் இருந்த நர்ஸோ\n”உள்ள போய் பாருங்க சார்” என சொல்லிவிட்டு சென்றுவிட மகாதேவனும் தன் மகனைக் காண ஆர்வமாக அறைக்குள் சென்றார், அங்கு அவரது மனைவி சுசீலா சோர்வாக படுத்திருந்தார், அவர் பக்கத்திலேயே சிறு குழந்தையை படுக்க வைத்திருந்தார்கள். சுசீலாவையும் குழந்தையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே நெருங்கி சென்று நின்றார்.\nசின்ன குழந்தை கண்கள் கூட திறவாமல் இற��க்கமாக மூடிக்கொண்டு கையை மட்டும் அசைத்தது அதைக்கண்டு புன்னகை பூத்தபடியே அந்த பிஞ்சு கரத்தை தனது விரலால் வருட அக்குழந்தை சிலிர்த்தது உடல் அசைக்கவும் அவருக்கு பெருமையாக இருந்தது.\nதனது மனைவியை அன்பாக பார்த்தார். சுசீலாவும் அவரைக்கண்டு சிரித்தார்\n”நமக்கு பையன் பிறந்திருக்கான்” என உற்சாகத்துடன் சொல்ல சுசீலாவோ பதில் சொல்லாமல் சிரித்தபடியே தலையை ஆம் என்பது போல் தலையை ஆட்டினார்.\n”இவனைப் பாரேன் எப்படியிருக்கான்னு” என மகனை பார்த்தபடியே சொல்ல\n“இல்லை இவன் என்னைப் போல வேணாம்”\n”ஏன் அப்படி சொல்றீங்க” என அதிர்ச்சியுடன் கேட்டவளிடம்\n”இதுவரைக்கும் என் வாழ்க்கையில நான் வெற்றியையே பார்க்கலையே சுசீலா, எங்க போனாலும் ஏதாவது ஒரு பிரச்சனையில வசமா மாட்டிக்கிறேன், வீட்டையும் சரியா பார்க்க முடியலை வேலை வேலைன்னு ஓட வேண்டியதாயிருக்கு, என்னதான் கஷ்டப்பட்டு வேலை செஞ்சாலும் அதுக்கான அங்கீகாரம் கிடைக்கலையே, வருமானம் குறைவு இப்பவே நாம கஷ்டத்தில இருக்கோம், எப்படி குழந்தையை பார்த்துக்கப் போறேன்னு தெரியலை, வெளி உலகம் என்னை விரட்டிக்கிட்டே இருக்குது சுசீலா”\n”நீங்க ஒரு அப்பாவி யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பி ஏமாந்துப் போறீங்க, எல்லாருக்கும் உதவி செய்ய முன் வர்றீங்க, உங்க உதவியை வாங்கினவங்க உங்களை\nசிறுகதை - அப்பா ஒருமாதிரி\nசிறுகதை - இதுதான் உண்மை\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 20 - சசிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 15 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 11 - சசிரேகா\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 19 - சசிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 14 - சசிரேகா\n+1 # RE: சிறுகதை - பிறந்த நாள் - சசிரேகா — தீபக் 2019-11-07 10:24\n+1 # RE: சிறுகதை - பிறந்த நாள் - சசிரேகா — ரவை.l 2019-11-07 07:07\n உன் பெயரோடு 'அம்மா'வைச் சேர்த்தது மிகப் பொருத்தம் என்பதை இந்தக் கதை நிரூபித்துவிட்டது வாவ் காதலித்த பெண் சொன்ன காரணம், பெயர் மாற்றப் பதிவாளர் கூறிய விளக்கம், பொதுமக்களின் சீண்டுதல் எல்லாமே சுபர்ப் மனமார்ந்த பாராட்டும் வாழ்த்தும் இன்று பொழுது நல்லவிதமாக மலர்ந்துள்ளது\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 11 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 01 - ஜெபமலர்\nChillzee WhatsApp Specials - வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க ���டைபிடிக்க வேண்டியவை\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nஅழகு குறிப்புகள் # 60 - சருமத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வெள்ளரிக்காய் ஃபேஸ் மாஸ்க்\nஎன்றும் என் நினைவில் நீயடி\n3. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 47 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 20 - சசிரேகா\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 02 - ராசு\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 12 - பத்மினி செல்வராஜ்\nஎன்றும் என் நினைவில் நீயடி\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nTamil Jokes 2020 - ஸாரிமா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு.. 🙂 - அனுஷா\nதொடர்கதை - பிரியமானவளே - 10 - அமுதினி\nChillzee WhatsApp Specials - மகிழ்ச்சியாக இருக்க, ஹார்வர்டு பின்பற்றச்சொல்லும் 20 வழிகள் \nசிறுகதை - எது வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sahaptham.com/community/saranya-venkat/", "date_download": "2020-08-04T19:38:33Z", "digest": "sha1:5WSHZAEA3TRDXLMO3HA5BKUHWT6O6KU7", "length": 10380, "nlines": 260, "source_domain": "www.sahaptham.com", "title": "சரண்யா வெங்கட் – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nநயன தாரகை நீயடி -கதை\nசரண்யா வெங்கட் எழுதும் நயன தாரகை நீயடி\nநயனம் 8 வானம் மெதுமெதுவாக வெளிச்ச உடை தரித்துக்...\nநயனம் 9 பகல்பொழுது கரைந்து இரவு கவிழும் அழகான ஏக...\nநயனம் 9 பகல்பொழுது கரைந்து இரவு கவிழும் அழகா...\nசரண்யா வெங்கட் எழுத்து மாயா யட்சிணி கதை\nமாயம் 6 மானுட வாழ்வு விசித்திரமானது, சில சமயம் ச...\nமாயம் 7 மூன்றாம் ஜாமம் முடிந்து நான்காம் ஜாம...\nமாயம் 8 இயற்கையின் சிருஷ்டிகள் எப்பொழுதும் அழகான...\nசரண்யா வெங்கட் எழுதும் யுத்த களம்\nயுத்த களம் டீஸர்...... தீமை தான் வெல்லும் ...\nநயன தாரகை நீயடி - comments\nசரண்யா வெங்கட் எழுதும் உயிர் உறையும் உறவே\nவணக்கம் நட்புகளே.. எனது நாலாவது கதையான உயிர் உறையு...\nஉயிர் உறையும் உறவே comments\nஎன் விழியின் மொழி அவள் - கதை\nசரண்யா வெங்கட்எழுதும் \"என் விழியின் மொழி அவள்\"\nவணக்கம் நட்புக்களே.... என் விழியின் மொழி அவள...\nசரண்யா வெங்கட் எழுதும் புதுமை பூ\nபுதுமை 2 நட்சத்திரா, சாரதா, வர்மன், வினோதி...\nபுதுமை 2 நட்சத்திரா, சாரதா, வர்மன், வினோதி...\nபுதுமை 3 மாலை மங்கும் நேரம், சூரியன் தனது க...\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nசரண்யா வெங்கட் எழுதிய நிழலுரு\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 3\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 2\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 1\nRE: ஆழியின் காதலி - விபா\nஆழியின் காதலி - 5 இதுவரை மனிதன் கண்களால் கண்டிரா...\nமலையன் பண்ணினது ரெம்ப சரி. இப்படி ஏதாவது பண்ணினா தான...\n'❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤' கருத்துத்திரி\nஆழியின் காதலி - விபா\nRE: ஆழியின் காதலி - விபா\nஆழியின் காதலி - 5 இதுவரை மனிதன் கண்களால் கண்டிரா...\nRE: Zakiya's ❤ உன்னிடத்தில் எனை வீழ்த்துகிறாயடி❤\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://dr-santharam.com/viewtopic.php?t=436&p=1236", "date_download": "2020-08-04T20:43:41Z", "digest": "sha1:FFDEVEQLLYZST4STXHD3VMR5ZLZ6XIYW", "length": 3456, "nlines": 71, "source_domain": "dr-santharam.com", "title": "புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2019. - Dr.Santharam", "raw_content": "\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் - 2019.\nஉறுப்பினர்களின் வாழ்த்துக்கள் - பிறந்த நாள், பண்டிகை, சாதனைகள் இத்யாதி......இத்யாதி \n\" உள்ளங்கள் பலவிதம் , எண்ணங்கள் ஆயிரம் ,\nஉறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம் \n↳ உறுப்பினர்கள் சுய அறிமுகம்.\n↳ கேள்விகள் - பதில்கள்.\nபழைய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பகுதி.\n↳ பழைய பாடல்கள் : எங்கள் விருப்பம்-உங்கள் ரசனைக்கு \n↳ பாடல்களைக் கேளுங்கள் - கொடுக்கப்படும் \n↳ உறுப்பினர்கள் பாடல்களை வழங்கும் பகுதி.\n↳ பாடல்கள்-படங்கள் விவரங்களை கேளுங்கள் - கொடுக்கப்படும் \n↳ உறுப்பினர்கள் தரும் பாடல்கள்.\nபழைய படங்கள் -பாடல்களைப் பற்றி - ஓர் அலசல் \n↳ நமது சந்திப்புக்கள் / கலந்துரையாடல்கள் \n↳ புத்தக மதிப்புரை - புதிய வரவுகள்.\n↳ கொஞ்சம் சிரித்துவிட்டுப் போகவும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pattabiwrites.in/2017/09/6.html", "date_download": "2020-08-04T19:52:44Z", "digest": "sha1:TVXQQD3AXGO7I2BD5TD4FFKXBBFXNFFS", "length": 32531, "nlines": 133, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 6", "raw_content": "\nதனது விஸ்தாரமான ஆக்ஸ்போர்ட் அறிவு உலகைவிட்டு முற்றிலுமாக நீங்கி குடியரசுத்துணைத்தலைவர் என்கிற கட்டுக்குள் அடங்கவேண்டுமா என்கிற தயக்கமும் அவரிடம் முதலில் ஏற்பட்டது. சிலர் ஒலிம்பிக்கில் விளையாட செல்வர்- சிலர் அதில் வர்த்தகம் செய்வர்- மற்றவர் பார்க்க செல்வர். தான் மூன்றாவது ரகம் என்றார். ராஜ்யசாபாவில் அமர்ந்து மற்றவர் பேசுவதை detached ஆக கேட்டுக்கொண��டிருப்பது சரிப்படுமா என்பதும் ஒரு காரணம். ஆனால் நேரு டெல்லியைவிட்டு துணைத்தலைவர் வெளிவந்தால் அவருக்கு பிரதமர், குடியரசுத்தலைவருக்குரிய ப்ரொடோகால் என முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதினார்.\nமாஸ்கோ அனுபவங்களையும் அவர் கணக்கில்கொண்டு இந்திய ஆன்மாவை அழிக்காமல் Liberty- economic equity- social justice என்கிற இணைப்புகொண்ட சமுக புரட்சி என ராதாகிருஷ்ணன் வற்புறுத்தினார். அது கம்யூனிச சித்தாந்தத்தை எத்ர்கொள்ளும் ஆற்றல் கொண்டதாகவும் விளங்கும் என்றார். நேருவால் அது சாத்தியமாகும் என்றார். நேரு நமது முன்னேற்றம் மிக மெதுவாக நகர்கிறது- அதை துரிதகதிக்கு மாற்றவேண்டும் என ஏற்கிறேன் என்றார். நேரு மறைந்த 1964வரை தொடர்ந்து 12 ஆண்டுகள் அவர்கள் இருவரும் நெருக்கமாக செயல்பட்டனர். அனைத்து விஷயங்களிலும் இருவருக்கும் ஒத்த நிலைப்படுகள் இருக்கவில்லை. ராதாகிருஷ்ணன் உடன்நிற்பார் என்கிற நம்பிக்கையுள்ள அம்சங்களில் நேரு அவரை கலந்து ஆலோசிப்பார். They took pleasure in each other's intellectual vitality, grace of mind and verbal skills and relished being themselves despite high office என்பது கோபால் பார்வை.\nஅவர்கள் அறிவுத்தரத்திற்கேற்ற பிறர் டெல்லியில் இல்லை என்ற உணர்வும் இருவரிடத்திலும் இருந்தது. பொதுவாக அவர்கள் இருவரையும் life enhancing persons என மற்றவர் மதித்ததாகவும் கோபால் சொல்கிறார். இருவருக்கும் இடையே நேருவின் கடைசி ஆண்டுகளில் பாசப்பிணைப்பு கூடுதலாகவே இருந்தது. இராதாகிருஷ்ணனின் வெளிப்படையான பேச்சு சிலநேரங்களில் காங்கிரசாரிடம் அதிர்வுகளை உருவாக்கியது. The slowness of Evoultion is the cause of all revoultions என்று அவர் பேசியபோது அவர்மீது விமர்சனம் எழுந்தது. நேரு அவரை காத்திட வரவில்லை. உணர்ச்சிவசப்பட்ட ராதாகிருஷ்ணன் தான் ராஜினாமா செய்துவிடுகிறேன் என்றார். நேரு அவரை அழைத்து என் முன்னிலையில் எந்த விமர்சனமும் எழவில்லை என்பதை தெளிவுபடுத்தி அவரை சமாதானப்படுத்தினார்.\nஉள்நாட்டு பிரச்சனைகளில் அவர் பிரதமருக்கு துணையாக பலநேரங்களில் நின்றார். காஷ்மீர் பிரச்சனை சியாமாபிரசாத்- நேரு இணக்கத்திற்கு அவர் முயற்சித்தார். ஆனால் நேரு ஏற்காத நிலையில் சியாமா ஸ்ரீநகரில் மரணம் என்கிற துக்கம் எழுந்தது. ஆந்திரா பிரச்சனை, கல்வி குறித்த முடிவுகள், கிருஷ்ணமேனன், சி டி தேஷ்முக் அமைச்சரவை சேர்ப்பு- வேறுபாடுகள் போன்றவற்றில் ராதாகிருஷ்ணன் சேவை அவசியம் என நேரு கர��தினார். பம்பாய் உயர்நீதிமன்றத்தில் இருந்த எம் சி சாக்லா போன்றவர்கள் காபினட்டில் நேரு இடம்பெற செய்யவேண்டும் என்கிற ஆலோசனையை ராதாகிருஷ்ணன் தந்தார்.\nராஜ்யசப்பவில் மணிக்கணக்காக உட்கார்வதால் தலைவலி உருவாகி அவதிப்படுவதாக அவர் தெரிவித்தார். நேருவிடம் 1955ல் துணைத்தலைவர் பொறுப்பையும் ராஜ்யசபா சேர்மன் பொறுப்பையும் பிரித்துவிடுங்கள் என்றார். நேரு இசைந்தாலும் அதற்கு ஏற்பு பொதுவாக இல்லாமல் போனது. சில நேரங்களில் கடுமையான காய்ச்சல் இருந்தபோதும் அவர் ராஜ்யசபா விவாதங்களை முறைப்படுத்த அமரவேண்டிய நிலை இருந்தது. சில நேரங்களில் தான் பாரபட்சமற்றவன், கட்சிகளுக்கு அப்பாற்பட்டவன் என்கிற வகையில் நிருபிக்கும் நிலை ஏற்பட்டது, பிரதமர் உரையைக்கூட அவைக்குறிப்பிலிருந்து நீக்க அவர் தயங்கவில்லை. நாடாளுமன்ற லோக்சபாவின் நடைமுறையிலிருந்து மாறி எதிர்கட்சியினரையும் அவர் தலைமை தாங்கிட வழிவகுத்தார்.\nஅவர் மேற்கு நாடுகள் ருஷ்யாவை ஒழித்திட ஹிட்லர் பாணியை கையாள்வதாக சாடியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. லூயி பிஷர் சோவியத் இம்பீரியலிசம்தான் ஹிட்லரிசம் என பதிலடி தந்தார். ஸ்டாலின் மறைவின்போது மார்ச் 1953ல் ராஜ்யசபவில் அவர் ஸ்டாலின் நினைவை பகிர்ந்தபோது வலதுசாரி நண்பர்கள் அதை ரசிக்கவில்லை. அவர் கம்யூனிசத்தின் பக்கம் இழுக்கப்பட்டுவிட்டார் என சந்தேகப்பட்டனர். 1955ல் அவரது இரு படைப்புகளான Recovery of Faith, East and West வெளியாயின. creative religion free of doctrine என்பதை அவர் பேசினார். தனிநபரின் சுதந்திரம் மனிதகுல ஒற்றுமை நோக்கித்தான் மதங்கள் என்றார். கிழக்கு மேற்கு என்பது வெறும் பூகோள விஷயமல்ல மனித குல முன்னேற்ற பாதையின் இரு சாத்திய வகைகள் என்றார்.\nஅய்க்கியநாடுகள் செக்ரடரி ஜெனரல் பொறுப்பிற்கு ராதாகிருஷ்ணன் எனில் சோவியத், அமெரிக்க இருநாடுகள் இசைவும் இருப்பதாக நேருவிற்கு தகவல்கள் வந்தன. அவர் விரும்பினால் அனுப்பலாம் என்றார் நேரு. ராதாகிருஷ்ணன் விருப்பமின்மையை தெரிவித்தார். அவர் அமெரிக்க கனடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது what we want today is not the American way or the Russian way, but the Human way .. with faith, forberance and flexibility, the world could be made a better place என உரை நிகழ்த்தினார். அய்நா தினம் அன்று அவர் உரை ஒலிப்பரப்பானது. அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் கம்யூனிசம் பாற்கொண்டுள்ள ஈர்ப்பை குறிப்பிட்ட���ர். தனக்கு அதில் நாட்டம் இல்லை என்றாலும் அதை புரிந்து கொள்ள நாடுகள் தவறக்கூடாது. நமது புரிதல் கம்யூனிச நாடுகள் தங்களை ஜனநாயகப்படுத்திகொள்ளக்கூட உதவும் என்றார். இதை நியாயார்க் டைம்ஸ் வெளியிட்டது.\nஅமெரிக்க சோவியத் நல்லுறவுகள் குறித்த அவரது கருத்துக்களை சில தீவிரவாதிகள் ஏற்கவில்லை என்பதை ஐஷ்னோவரே ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்ததாக அறிகிறோம். No soiety is static; no law is unchanging; and no constitution is permannet. Given time and patience, radical changes may happen both in human nature and in systems of society which reflect human nature என தனது உரைகளின் ஊடே அவர் தெளிவிபடுத்தினார்.\n1956ல் அவர் சோவியத், கிழக்கு ஐரோப்பா, கிழக்கு ஆப்ரிக்க நாடுகளுக்கு சென்றார். அங்கு Religion of Communism என்கிற விமர்சன பார்வையை வைத்தார். In communism there is little of the pursuit of truth, no passion for individual integrity and spiritual perfection, no faith in the inwardness of human life என்பதை விமர்சனமாக வைத்தார். குருசேவ் சில முயற்சிகளை எடுப்பதை கவனிக்கவேண்டும் என்றார். Material progress unchecked by the higher values of mind and spirit would bring its own revenges, resulting in inner disquiet and impoverishment... any system which suppressed the individual conscience was un Marxist என்கிற அறிவுரையை அவர் தந்தார். உரையை வானொலியில் கேட்டதாக குருசேவ் ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்தார். முதலில் எங்கள் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ள விழைகிறோம். மூன்று ஆண்டுகள் கழித்து வந்து பாருங்கள் சில மாற்றங்களை காண்பீர் என்றார். கீவ் ரேடியோவில் ராதாகிருஷ்ணன் உரையாற்றியபோது புகாரின் பெயரை குறிப்பிட்டார். கிண்டலாக இங்கும் இருகட்சி ஆட்சிமுறைதான் உள்ளது. ஒன்று ஆட்சியில் மற்றது சிறையில் என்றார்.\nராதாகிருஷ்ணன் துணைவியார் நவம்பர் 26 1956ல் இதயவலியால் மறைந்தார். சில ஆண்டுகளாகவே அவர் சென்னையைவிட்டு வெளியே வரமுடியாதநிலையில் இருந்தார். ராதாகிருஷ்ணன் டெல்லிக்கும் சென்னைக்கும் ஆக அலைந்து வந்தார். சடங்குகளில் அவருக்கு நம்பிக்கையில்லை. மனைவியின் விருப்பம் என்பதால் உடன்பட்டார். The end of a long chapter என புத்தக மொழியிலேயே மனைவி மறைவு துக்கத்தை வெளிப்படுத்தினார். சிவகாமு கல்கத்தாவில் ஆங்கிலம் கற்றுக்கொண்டார். ராதாகிருஷ்ணனின் சில தொடர்புகள் குறித்த வலியை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தாய்மை பண்புகளில் நிறைவடைந்துகொண்டார் சிவகாமு. அவர்கள் பிரியவில்லையே தவிர அவ்வுறவு certainly fractured என்கிறார் கோபால்.\n1955 முதலே ராஜேந்திரபிரசாத் தான் விலகிவிடுவதாக நேருவிடம் தெரிவிக்கத்துவங்கினார். நேருவிற்கோ 1957ல் ராதாக���ருஷ்ணனை குடியரசுதலைவர் ஆக்கிவிடலாம் என கருதினார். மெளலானா ஆசாத்திற்கு ராதாகிருஷ்ணன் மீது வருத்தம் இருந்தது. அவரின் கல்வி அமைச்சகம் சரியாக வேலை செய்யவில்லை என்கிற விமர்சனத்தை ராதாகிருஷ்ணன் வைத்தார் என்பதில் ஆசாத் வருத்தமாக இருந்தார். ராஜ்யசபாவில் கேள்வி வரும்போது ஆசாத் இருந்து பதில் அளிக்கவேண்டும்- உடல்நிலை என சொல்லி வராமல் இருக்கக்கூடாது என்றார் ராதாகிருஷ்ணன்.\nஆசாத் பிரசாத்திடம் அவரே குடியரசுத்தலைவராக தொடரவேண்டும் என்ற எண்ணத்தை தெரிவிக்க அதை ஆசாத்தும் நண்பர்களும் முடிவெடுக்கலாம் என மறைமுக ஒப்புதலை பிரசாத் தந்தார். இந்த பிரச்சாரத்தால் மனம் உடைந்தார் நேரு. பிரசாத்தா ராதாகிருஷ்ணனா என்கிற விவாதம் பொதுவெளியில் நடக்கத் துவங்கிவிட்டது. மார்ச் 1957 பிரசாத் நேரு சந்திப்பில் ஏதும் முடிவாகவில்லை. காங்கிரஸ்பார்லிமெண்டரி போர்ட் கூடியது. முன்னதாகவே பிரசாத்திற்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடந்தது. மொரார்ஜி ராதாகிருஷ்ணன் என்றார். ஆனால் கூட்டத்திற்கு வரவில்லை. பிரசாத் விரும்பினால் அவர்தான் என பந்த், ஜகஜீவன் தெரிவித்தனர். கூட்டத்தில் நேரு தன் கருத்திற்கு ஆதரவு இல்லை என உணர்ந்தார். மரபுகளுக்கு மாறாக இரண்டாம் முறை பிரசாத் என்பதும் ராதாகிருஷ்ணன் துணையாக தொடரலாம் என்பதும் எட்டப்பட்டது.\nநேரு ராதாகிருஷ்ணனுக்கு தனது முயற்சி-முடியாமை குறித்து தெரிவித்து இரண்டாம் முறை துணைத்தலைவராக நீடிக்க வேண்டினார். ராதாகிருஷ்ணன் அதற்கு The prtexts of party pressures and importunities of friends admit of no answer and carry no conviction என கோபமாக பதில் அனுப்பினார். தன்னையாவது மரபான ஒரு முறை என்பதை பின்பற்ற அனுமதிக்கவேண்டும் என்றார். அனைவரும் தேசிய நலன்கருதி என அவரை வேண்டினர். நீங்கள் இல்லாத டெல்லி கற்பனை செய்யமுடியாது என இந்திரா தெரிவித்தார். மொரார்ஜி நேரில் சென்று நேருவை இவ்வாறு விட்டுவிட்டு செல்வது அழகல்ல, அவர் கண்ணீர் விடுகிறார் என சமாதானப்படுத்தினார். ராஜாஜி அவருக்கே உரிய கேலியுடன் வாழ்த்து தெரிவித்தார். பதவி ஏற்றவுடன் we seem to be victims of too many small loyalties என்றார் ராதாகிருஷ்ணன்.\nமே 1957ல் அவர் கம்போடியா வியட்நாம் சென்றார். சிகனோக், ஹோசிமின் சந்திப்புகள் பலன் தந்தன. ஹோசிமின் புரொடோகால் ஏதும் பார்க்காமல் விமானநிலயம் வந்தார். அவர் சீனாவில் அங்கிருந்த கொந்தளிப்பான நிலையிலும் மாவோவை சந்திக்க முடிந்தது, ராதாகிருஷ்ணனை பார்க்க மாவோ பெய்ஜிங் வந்தார். நீங்கள் மார்க்சியத்தை வறட்டுத்தனமாக பார்க்காமல் செயல்படும் நம்பிக்கையாக பார்க்கிறீர்கள்.. உங்கள் ஆட்சியில் சீனாவில் சோசலிசம் மனிதாபிமானம் கொண்டதாக ஜனநாயகம் நிறைந்தததாக மாறட்டும் என மாவோவிடம் தெரிவித்தார். தேசிய மக்கள் காங்கிரசில் ஜனநாயகம் குறித்து அவர் உரையாற்றினார்.\nமாவோவுடன் தனி உரையாடலில் coexistence என்பதில் நம்பிக்கை வைத்துள்ளீர்களா என கேட்டார் ராதாகிருஷ்ணன். அவர் ஆமாம் என்றார். ஒத்துப்போகிறவருடன் மட்டும் சேர்ந்து வாழ்வதா - ஒத்துப் போகாதவர்களுடனும் சேர்ந்து வாழ்வதா அது எனக்கேட்டார். Co existence meant converting in a friendly way the one who disagreed and not suppressing him என விளக்கம் தந்தார். மாவோ பதில் தரவில்லை. ராதாகிருஷ்ணனுக்கு ஒரு பழக்கம் இருந்தது, அவர் விடைபெறும்போது கன்னத்தில் தட்டிக்கொடுத்து விடைபெறுவார். ஸ்டாலினிடம், போப்பாண்டவரிடம் செய்த அதையே மாவோவிடமும் செய்தார். சுற்றி நின்றவர்கள் திடுக்கிட்டனர். மாவோ அதை புன்முறுவலுடன் ஏற்றார்.\nராஜேந்திர பிரசாத்திற்கு மூன்றாம் முறையும் விருப்பம் என்கிற செய்தி வலுவாக வரத்துவங்கியது அதற்கு சிலர் முயற்சியும் செய்தனர். ஆனால் நேரு கடுமையாக இருந்தார். ராஜ்யசபாவில் இருமுறைதான் என்கிற பில் ஒன்றை உறுப்பினர் கொணர்ந்தபோது நாம் வழக்கம் என்பதில் கறாராக இருக்கலாம் விலக்கி கொள்ளுங்கள் என நேரு வேண்டினார். பிரசாத் உடல்நிலை பாதிக்கப்பட்ட சூழலில் 1961ல் குடியரசுத்தலைவர் பதவியை officiate செய்தார் ராதாகிருஷ்ணன்.\nராஜ்யசாபாவில் புபேஷ்குப்தா மிகசிறந்த உறுப்பினராக வலுவாக வாதம் புரிபவராக இருந்தார். அவர் கல்கத்தாவில் ராதாகிருஷ்ணன் கல்லூரி மாணவர். ராதாகிருஷ்ணன் அவையில் கடிந்து கொண்டால் வகுப்பாசிரியருக்கு தரும் மரியதையை புபேஷ் தந்துவிடுவார். நேரு, புபேஷ், ராதகிருஷ்ணன் எனில் அவை களைகட்டும் என்கிறார் கோபால்.\nDr Radhakrishnan சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்\nDr Radhakrishnan சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 7\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nஅமைச்சர் அரவிந்த் சாவந்திற்கு பென்ஷன் பிரச்சனை நாடாளுமன்ற கமிட்டியின் சிபாரிசு -ஆர். பட்டாபிராமன் . அரவிந���த அவர்கள்...\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள் (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்) ...\nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை \nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை மத்திய அரசாங்க ஊழியர்கள் ஊதிய மாற்றப் பலன்களை 7வது ஊதியக்குழு அடிப்படையில்...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D_2", "date_download": "2020-08-04T21:37:36Z", "digest": "sha1:FQCABO7LTFOZTH2BUSV5CLWWI45JSOJF", "length": 32050, "nlines": 712, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாஞ்சி தூபி எண் 2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சாஞ்சி தூபி எண் 2\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாஞ்சி தூபி எண் 2\nசாஞ்சியின் தூபி எண் 2\nசாஞ்சி, மத்தியப் பிரதேசம், இந்தியா\nசாஞ்சி தூபி எண் 2\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nசாஞ்சி தூபி எண் 2 (Stupa No.2) பௌத்த தூபிகளில் மிகவும் பழைமையானது. கிமு இரண்டாம் நூற்றாண்டு காலத்திய இத்தூபி சாஞ்சி பௌத்த தொல்லியல் வளாகத்தில் உள்ளது. 1849 - 1851 முடிய பிரித்தானிய தொல்பொருள் அறிஞர் மேஜர் அலெக்சாண்டர் கன்னிங்காம் மற்றும் லெப்டினண்ட் மேய்சி ஆகிய இருவரும் இணைந்து, சாஞ்சியின் இப்பௌத்த தொல்லியல்களத்தின் தூபி எண் 2ல் அகழாய்வு செய்து அறிக்கை வெளியிட்டனர்.[1]\n2 தூபி எண் 2 -தொல்பொருட்கள்\n3.1 முந்தைய காலம் (கிமு 115)\n3.1.1 காந்தாரச் சிற்பக் கலைஞர்கள்\n3.2 பிற்காலம் (கிமு 15)\nசாஞ்சி மலையில் உள்ள இரண்டாவது தூபியின் வரைபடம்[2]\nசாஞ்சி பௌத்த தொல்லியல் களத்தின் பெரிய தூபிக்குப் பின்னர் இரண்டாவதான இத்தூபி நிறுவப்பட்டது. இவ்விரண்டாம் தூபி மௌரியப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் (கிமு 323-185) கிமு இரண்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.\nஇந்த இரண்டாம் தூபி, இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ராய்சென் மாவட்டத்தில் உள்ள சாஞ்சி முக்கியத்தூபி வளாகத்திற்கு மேற்கில் 300 மீட்டர் தொலைவில், சாஞ்சி மலையின் சாய்வில் அமைந்துள்ளது.[3]\nதூபி எண் 2 -தொல்பொருட்கள்[தொகு]\nசாஞ்சி இரண்டாவது தூபியில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த நினைவுச் சின்னங்களின் மாதிரி வடிவங்கள்\nசாஞ்சி அகழாய்வின் போது தூபி எண் 2 அருகே கிடைத்த நான்கு சிறிய அழகிய பேழைகளில் எலும்புகள் கொண்டிருந்தது. பேழைகளில் பண்டைய பிராமி எழுத்துக்களில், பௌத்த குருமார்களின் அஸ்திகள் இப்பேழைகளில் உள்ளது என குறிப்புகள் கொண்டிருந்தது.\nமேலும் இப்பேழைகளில், அசோகர் ஆதரவில் நடைபெற்ற மூன்றாம் பௌத்த சங்கத்தில் கலந்து கொண்டு, பின் இறந்து போன பத்து பௌத்த அறிஞர்களை எரித்த சாம்பலுடன் கூடிய எலும்புகள் உள்ளது என்ற குறிப்புகளும் கொண்டுள்ளது. [3]\nசாஞ்சி தூபி எண் 2ன் சிற்பங்கள் கிமு 115 - கிமு 80 முடிய வரையிலான காலத்தில் செதுக்கப்பட்டது என ஆய்வில் அறியப்படுகிறது.[4]\nமுந்தைய காலம் (கிமு 115)[தொகு]\nசாஞ்சி தூபி எண் 2ன் (கிமு115) தொல்பொருட்கள், இந்தியச் பாறைச் சிற்பக் கலையின் முன்னுதாரணமாக உள்ளது. [5][4][6]\nகுதிரைத் தலை பெண் சிற்பம், மகாபோதி கோயில், புத்தகயா\nசாஞ்சி தூபி எண் 2ல் கண்டெடுக்கப்பட்ட குதிரைத் தலையுடன் கூடிய பெண் சிற்பம், மகாபோதி கோயில், புத்தகயாவில் உள்ள குதிரைத் தலை பெண் சிற்பத்துடன் ஒத்துப் போகிறது. இச்சிற்பங்கள் போதிசத்துவரின் ஜாதக கதைகளை விவரிக்கிறது எனக் கருதப்படுகிறது. [5]\nசுங்கர் காலத்திய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மறைப்பு கிராதிகள் (இடது:சாஞ்சி பெரிய தூபி), மற்றும் கிமு 115ல் அலங்கரிக்கப்பட்ட தூபி எண் 2 (வலது) [5][7]\nஇத்தூபியின் 455 துண்டுச் சிற்பங்களில் 293 தாமரை மலர்ச் சிற்பங்களுடனும், பிற சிற்பங்கள் தாமரை மற்றும் பிற சிற்பங்களுடன் இணைந்தும் காணப்படுகிறது. [5]\nபுத்தரின் வாழ்வில் நடைபெற்ற நான்கு முக்கிய நிகழ்வுகளை எடுத்துரைக்கும், நான்கு சிற்பங்கள் உலகில் முதல் முறையாக இத்தூபியில் சிற்பங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[8]\nஇத்தூபியில் உள்ள சிற்பங்கள், இந்தோ கிரேக்க நாட்டின் பகுதியான காந்தார சிற்பக் கலைஞர்களால், கிமு இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக் கால் நூற்றாண்டில், கிரேக்க-பௌத்த சிற்பக் கலைநயத்தில் வடிக்கப்பட்டுள்ளது. மேலும் தூபியின் கல்வெட்டுக்களில், காந்தாரி எழுத்தில் குறிப்புகள் உள்ளது. [9] [9]\nகிமு 115ல் சுங்கப் பேரரசிற்கு வருகை புரிந்த இந்தோ கிரேக்க நாட்டின் தூதுவர் ஹெலியோடோரஸ் என்பவர், விதிஷாவில் ஒரு வெற்றித் தூணை நிறுவினார்.[10]\nமுந்தைய கால சாஞ்சி தூபி எண் 2ன் சிற்பங்கள், (கிமு 115)\nகுதிரை மீது ஒரு வெளிநாட்டவர் சிற்பம், கிமு 115[4]\nகழுகி முகமும், சிங்க உடலுடன் கூடிய சிற்பம்\nகுதிரை மனிதன் மீது சவாரி செய்யும் பெண்\nபூ வேலைப்பாடுகளுடன், சிறகுகள் கொண்ட சிங்கங்களின் சிற்பம்\nபூ வேலைப்பாடுகள் கொண்ட சிற்பம்\nயானை மீது சவாரி செய்பவர்கள்\nபூ வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பம்\nசிற்ப வேலப்பாடுகளுடன் கூடிய பதக்கம்\nஒரு நூற்றாண்டிற்குப் பின் கிமு 15ல் இரண்டாவது தூபியில் கூடுதல் சிற்பங்களைச் சேர்த்தும், பழைய சிற்பங்களை மறுசீரமைத்தும் உள்ளனர். [3][5]\nசாஞ்சி இரண்டாம் தூபியின் பிற்கால தொல்பொருட்கள் (கிமு 15)\nதர்மச்சக்கரம் மற்றும் இரட்டை யானைகளுடன் கூடிய தூண்\nஅழகிய வேலைபாடுகள் கொண்ட தூபி\nதன்னிரு மனைவிகளுடன் அசோகர் சிற்பம்\nதன்னிரு மனைவிகளுடன் அசோகர், தூபியின் தெற்கு வாயில், சாஞ்சி\n↑ 5.0 5.1 5.2 5.3 5.4 பிழை காட்டு: செல்லாத [ குறிச்சொல்; Bell 15 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத ][ குறிச்சொல்; Walters என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nமற்ற நான்கு முதன்மைத் தலங்கள்\nதேவதத்தன் (ஒன்று விட்ட சகோதரன்)\nஓம் மணி பத்மே ஹூம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2020, 10:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D.pdf/23", "date_download": "2020-08-04T20:41:44Z", "digest": "sha1:WIMYA4Z7L7EMOXFLXHOEERK3RDTD5MWA", "length": 6597, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/23 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமணமகளின் மிடுக்கு . 17\nபாப்பான் வந்து பஞ்சாங்கம் சொல்கி முன் வாடி மருமகளே வாடி மருமகளே அவன் பஞ்சாங்கம் சொன்னல் எனக்கென்ன போபோ மர்மி அத்தே - ம்ாப்பிள்னே வந்து மணமேல் இருக்கிருன்\n இப்படிப் பிணங்கிக்கொண் டிருக்கும் கல்யானப் பெண்ணுக்கு நல்ல வார்த்தைகள் சொல்லி மனம் குழைய வைத்து மாமியார் எப்படியோ அழைத்துக்கொண்டு போய்விடுகிருள். மகா சாகசக்காரியாகிய அவளுக்கு மசியாத பேர்வழியும் இருக்கிரு���்களா உலகத்தில் கல் யாணம் விமரிசையாக கிறைவேறுகிறது.\nகல்யாணம் ஆனவுடன் பெண் வீட்டார் பெண்ணேத் தங்கள் வீட்டுக்கு அழைத்துப் போகிருர்கள். பெண் லுக்கு மீட்டும் மாமியார் வீட்டுக்குப் போக விருப்பம் இல்லை. பிள்ளை வீட்டார் வந்து அவளே அ னுப்பவேண்டு மென்று கேட்கிருர்கள். பெண் வீட்டார் பெண்ணே அனுப் பாமல் இருப்பதற்குச் சில காரணங்களைச் சொல்கிருர்கள். பிள்ளை வீட்டார் : .\nபெண் வீட்டார் : . - . - மாட்டு வண்டியைக் கண்டாக்க\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2018, 15:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/india-professor-saves-korean-child-from-drowning-in-han-river-in-seoul-388829.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-04T20:22:14Z", "digest": "sha1:I3FW452BADVMEGOEHN3KBBXKDAJN6J4W", "length": 20016, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "சியோலில் ஆற்றில் விழுந்த 5 வயது சிறுவனை காப்பாற்றிய புதுவை இளைஞர்.. குவியும் பாராட்டுகள் | India Professor saves Korean Child from drowning in Han river in Seoul - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலெபனான் பயங்கர வெடிவிபத்து.. இந்தியர்களுக்கு அவசர உதவி மையம் அமைத்தது இந்திய தூதரகம்\nலெபனான் குண்டு வெடிப்பு பயங்கரத்திற்கு நாங்கள் காரணமல்ல.. இஸ்ரேல் திட்டவட்டமாக மறுப்பு\nலெபனானில் அணு ஆயுதங்கள் வெடித்து சிதறியதைப் போல் வெடி விபத்து.. பக்கத்து நாட்டிலும் நில அதிர்வு\nலெபனான் குண்டு வெடிப்பு பயங்கரம்.. ரத்த காயத்துடன் சிதறி ஓடிய மக்கள்.. பலர் பலி\nகர்நாடக அணைகளில் இருந்து 34,713 கன அடி நீர் திறப்பு.. காவிரியில் வெள்ளம்.. மக்களுக்கு எச்சரிக்கை\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது.. ராமர் கோவில் குறித்து அத்வானி\nAutomobiles விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nMovies கடைசி வரைக்கும் கட்ட பிரம்மச்சாரி தான்.. பிரேம்ஜியை பங்கமாக கலாய்த்த சதீஷ் \nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nLifestyle வயதான ஒருவருடன் நீங்க உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தரும் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசியோலில் ஆற்றில் விழுந்த 5 வயது சிறுவனை காப்பாற்றிய புதுவை இளைஞர்.. குவியும் பாராட்டுகள்\nசியோல்: தென்கொரியாவில் சியோலில் உள்ள ஹான் ஆற்றில் தவறி விழுந்த 5 வயது குழந்தையை தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய புதுவை இளைஞருக்கு பாராட்டுகள் குவிகின்றன.\nபுதுவையைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் செல்வராஜ்(39). இவர் சேஜோங் பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜி துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கடந்த 13-ஆம் தேதி தனது நண்பர் ஆனந்தகுமார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சியோலில் உள்ள யோஹூய்டோ ஹாங்கேங் எனும் பூங்காவுக்கு வந்திருந்தனர்.\nஇந்த பூங்கா ஹான் ஆற்றின் கரையில் இருந்தது. அப்போது அந்த ஆற்றின் படிக்கட்டுகளில் அமர்ந்து ஆரோக்கியராஜ் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.\nஎல்லை விவகாரம்: அரசியல் அப்புறம்... மத்திய அரசுடன் ஒட்டுமொத்தமாக இணைந்த சபாஷ் எதிர்க்கட்சிகள்\nஅப்போது பக்கத்தில் 5 வயது சிறுவனும், 7 வயது சிறுமியும் ஆற்றின் கரையில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வேலியை தாண்டி இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். ஓடும் நதிக்கு அருகேவும் அவர்கள் சென்றுவிட்டனர். அவர்களது பெற்றோரும் இதை கவனிக்கவில்லை. அந்த நேரத்தில் அந்த சிறுமி அங்கிருந்து தனது பெற்றோரிடம் சென்றுவிட்டார்.\nசிறுவன் குறித்து பெற்றோர் கேட்ட போது அந்த சிறுமிக்கு சொல்ல தெரியவில்லை. அப்போது சிறுவன் ஆற்றுக்கு மிக அருகில் இருந்தான். உடனே செல்வராஜுக்கு ஏதோ தவறு நடப்பது தெரிந்தது. இதையடுத்து தனது பூட்ஸ்களை கழற்றினார். அந்த நேரத்தில் அந்த சிறுவன் கற்பாறைகளுக்கு சென்றான்.\nஅப்போது வழுக்கி ஆற்றுக்குள் விழுந்தான். உடனே பதறிய ஆரோக்கியராஜ் ஓடி சென்று தண்ணீரில் குதித்தார். அப்போது சக்தி வாய்ந்த அலைகள் அந்த சிறுவனை இழுத்து சென்று ஆழத்தில் கொண்டு செல்வதற்கு முன்னர் சிறுவனை காப்பாற்றினார். இதனிடையே அந்த சிறுவனை தேடி அவனது பெற்றோரும் வந்துவிட்டனர்.\nசிறுவன் தண்ணீரை குடித்துவிட்டதால் இருமல் ஏற்பட்டது. அவனுக்கு சுயநினைவும் இருந்தது. ஆரோக்கியராஜுக்கு கொரிய மொழி தெரியாததால் சைகை மூலம் நடந்தவற்றை பெற்றோருக்கு கூறினார். அவர்களும் தங்கள் குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆரோக்கியராஜுக்கு நன்றி தெரிவித்தனர். ஆரோக்கியராஜ் புதுவையைச் சேர்ந்தவர். அவர் கொரியாவில் கடந்த 7 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.\nஇதுகுறித்து ஆரோக்கியராஜ் கூறுகையில் நான் சிறந்த நீச்சல் வீரர் அல்ல. இதுவரை ஓடும் நீரில் மட்டுமே நீச்சல் அடித்துள்ளேன். பள்ளி நாட்களில் விடுமுறையின் போது தேங்கியிருக்கும் குளம், ஏரியில் நீச்சல் அடித்துள்ளேன். எனது சொந்த ஊர் புதுவையாக இருந்தாலும் அங்கு நான் இதுவரை ஓடும் நதியில் நீச்சல் அடித்ததே இல்லை. ஆற்றில் குதிக்கும் போது பர்ஸ், செல்போன், எனது மொத்த அடையாள அட்டைகளை பாக்கெட்டில் வைத்திருந்தேன்.\nஅதைபற்றி எல்லாம் கவலைப்படாமல் எனது உயிரை பற்றியும் கவலைப்படாமல் சிறுவனை காப்பாற்றிவிட்டேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றார். சியோலில் இந்த பேராசிரியருக்கு பாராட்டுகள் குவிகின்றன. சியோலில் உள்ள இந்திய தூதரகத்திலும் நடந்தவற்றை ஆரோக்கியராஜ் விளக்கினார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n\"வாங்கண்ணா வணக்கங்கண்ணா\".. நாராயணசாமியுடன் கிரண் பேடி நெகிழ்ச்சி சந்திப்பு.. மகிழ்ச்சி பேச்சு\nபுதுவையின் புதிய ஆளுநராக இல. கணேசன் அதிகாரப்பூர்வமாக எதுவும் வரவில்லை என விளக்கம்\nதினகரன் மகள் நிச்சயதார்த்தை ஒட்டி அழகிரி- தினகரன் சந்திப்பு- புது கூட்டணிக்கு பிள்ளையார் சுழியா\nடிடிவி தினகரன் மகளுக்கும் பூண்டி வாண்டையார் பேரனுக்கும் புதுவையில் எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்\nஇந்தியாவில் முதல்முறை.. மொத்தமாக மரத்தடியில் நடக்கும் சட்டசபை கூட்டத்தொடர்.. புதுச்சேரியில் செம\nபுதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஜெயபாலுக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி\nஎம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு.. ஓ.பன்னீர் செல்���ம் கடும் கண்டனம்.. கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகருணாநிதி பெயரில் சிற்றுண்டி- புரட்சி முதல்வர் நாராயணசாமி என ஸ்டாலின் புகழாரம்\nபுதுவையில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் பட்ஜெட் தாக்கல்- கலைஞர் பெயரில் சிற்றுண்டி, இலவச மின்சாரம்\nஅடேங்கப்பா.. என்னா மாதிரி சூறாவளி.. சுற்றி சுழன்றடித்த காற்று.. பதறிப் போன ஏனாம்.. வீடியோவ பாருங்க\nபாகூர் எம்எல்ஏ பதவி பறிப்பு வழக்கு - புதுச்சேரி சபாநாயகர் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nவங்கி ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்... சேமிப்பு பணத்தை எடுக்க அலைக்கழிக்கப்பட்ட மூதாட்டி\nஇப்பதான் வெளியில் வந்தார்.. அதற்குள் புது பஞ்சாயத்து.. \"தாதா\" எழிலரசியை வலைவீசி தேடும் புதுவை போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T20:31:52Z", "digest": "sha1:VNZIT7FRSVDL6KDC7HQGBXNIA5ZEEIBI", "length": 8325, "nlines": 292, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nAswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கிஇணைப்பு category இந்திய மொழிகள்\nதானியங்கிஇணைப்பு category இந்திய-ஆரிய மொழிகள்\nதானியங்கிஇணைப்பு category தொன் மொழிகள்\nதானியங்கி: 33 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: eu:Prakrito\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: fa:پراکریت\n''பிராகிருதம்''' (வடமொழி प्राकृतं ) என்பது ஒரு மொழியல்ல.இச்சொல், பழங்காலத்தில் வட இந்தியாவில்...\n+'''பிராகிருதம்''' என்றால் ''இயற்கையானது''+.சமற்கிருதம் என்றால் ''திருத்தப்பட்டது'' எனப்பொருளாக...\nவினோத், பல செய்திகள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. சரிபார்க்கவும்\n→வெளி இணைப்புகள்: + விக்கி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/490542", "date_download": "2020-08-04T21:06:05Z", "digest": "sha1:SVZ7LB6UWS4F3AVN2N6XDL5I232BQMI4", "length": 2840, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அனத்தோலியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அனத்தோலியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடை���ேயான வேறுபாடு\n15:46, 4 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம்\n35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n22:09, 23 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\n15:46, 4 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVsBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/686004", "date_download": "2020-08-04T21:25:11Z", "digest": "sha1:QAN6RPPW4NWWG3J2IOOH6YIZJXA45ON6", "length": 8847, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) (தொகு)\n19:20, 5 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n1,988 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n19:03, 5 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n19:20, 5 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n{{see also|சென் நசேர் திடீர்த்தாக்குதல்|டியப் திடீர்த்தாக்குதல்}}\n1941ல் ஜெர்மனியின் பிரிட்டானியப் படையெடுப்புத் திட்டம் கைவிடப்பட்டவுடன் மேற்குப் போர்முனையில் மந்த நிலை தொடங்கியது. ஜெர்மனியின் கவனம் கிழக்கில் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] திசையில் திரும்பியது. மேலும் ஜெர்மானியப் படைகள் [[வடக்கு ஆப்பிரிக்கக் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|வடக்கு ஆப்பிரிக்கா]] மீது படையெடுத்தன. பிரிட்டன் பிரான்சில் ஏற்பட்ட தோல்விகளால் சிதறியிருந்த தன் படைகளை சீரமைக்கும் பணியினைத் தொடங்கியது. நாசி ஜெர்மனியின் கட்டுப்பாட்டிலிருந்த ஐரோப்பியப் பகுதிகள் மீது அவ்வப்போது [[கமாண்டோ]] தாக்குதல்களை மட்டும் நடத்தி வந்தது. தரையில் அமைதி நிலவினாலும் வான்வழியாக ஜெர்மனி மீது நேச நாட்டு வான்படைகள் தொடர்ந்து [[ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர்|குண்டு வீசித் தாக்கிவந்தன]]. [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலிலும்]] இரு தரப்பு கடற்படைகளுக்கும் இடையெ [[அட்லாண்டிக் சண்டை]] நடந்து வந்தது.▼\nஆனால் மீண்டும் [[ஆங்கில��் கால்வாய்]] வழியாக மேற்கு ஐரோப்பா மீது படையெடுக்க வேண்டுமென்று நேச நாட்டுத் தலைவர்கள் முடிவு செய்தனர். அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினர். இந்த படையெடுப்புக்கு ஒரு ஒத்திகையாக [[டியப் திடீர்த்தாக்குதல்|டியப் திடீர்த்தாக்குதலை]] மேற்கொண்டனர். இது தோல்வியில் முடிவடைந்தாலும் பின்னாளில் நடக்கவிருந்த நார்மாண்டிப் படையெடுப்புக்கு படிப்பினையாக அமைந்தது. மேற்கிலிருந்து படையெடுப்பு நிகழக்கூடும் என்பதை உணர்ந்த ஜெர்மானியர்கள் மேற்கு ஐரோப்பிய கடற்கரையெங்கும் [[அட்லாண்டிக் சுவர்|அரண்நிலைகளை]] உருவாக்கத் தொடங்கினர்.\n▲1941ல் ஜெர்மனியின் பிரிட்டானியப் படையெடுப்புத் திட்டம் கைவிடப்பட்டவுடன் மேற்குப் போர்முனையில் மந்த நிலை தொடங்கியது. ஜெர்மனியின் கவனம் கிழக்கில் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] திசையில் திரும்பியது. மேலும் ஜெர்மானியப் படைகள் [[வடக்கு ஆப்பிரிக்கக் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|வடக்கு ஆப்பிரிக்கா]] மீது படையெடுத்தன. பிரிட்டன் பிரான்சில் ஏற்பட்ட தோல்விகளால் சிதறியிருந்த தன் படைகளை சீரமைக்கும் பணியினைத் தொடங்கியது. நாசி ஜெர்மனியின் கட்டுப்பாட்டிலிருந்த ஐரோப்பியப் பகுதிகள் மீது அவ்வப்போது [[கமாண்டோ]] தாக்குதல்களை மட்டும் நடத்தி வந்தது. தரையில் அமைதி நிலவினாலும் வான்வழியாக ஜெர்மனி மீது நேச நாட்டு வான்படைகள் தொடர்ந்து [[ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர்|குண்டு வீசித் தாக்கிவந்தன]].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actresses/06/183391", "date_download": "2020-08-04T19:54:48Z", "digest": "sha1:2ZC33U53MNUV5T22OORXUDY4BZXGUI5Y", "length": 7326, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தை தயாரித்த பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி! - Cineulagam", "raw_content": "\nஇதற்காக தான் நயன்தாரா இத்தனை நாட்கள் காத்திருக்கிறாராம்\nமாரடைப்பால் மரணமடைந்த நடிகர் சேதுராமனுக்கு பிறந்த ஆண்குழந்தை.... அவரே மீண்டும் பிறந்திருப்பதாக குடும்பத்தினர் உருக்கம்\nசந்தானம் செம்ம கவுண்டர் வசனங்களுடன் பிஸ்கோத் காமெடி ட்ரைலர் இதோ\nதாசில்தாரை அரை மணி நேரமாக துரத்தி சென்ற பசு மாடு\nமுன்னணி நடிகர் சிவகார்த்திகேயனின் பிரமாண்ட வ��ட்டை பார்த்துள்ளீர்களா\nகடும் அதிருப்தியில் வனிதா செய்த செயல்.... திடீரென மன்னிப்புக் கேட்டு பரபரப்பை ஏற்படுத்திய நாஞ்சில் விஜயன்\n சம்பவ இடத்திலேயே பலியாகிய பரிதாபம்\nதல அஜித்தின் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி.. செம்ம அப்டேட் இதோ..\n வனிதாவிடம் கமல் கூறிய பதில் சர்ச்சைகளுக்கு மத்தியில் கலக்கல் எண்ட்ரி...\nஹோம்லி, மார்டன் இரண்டிலும் கலக்கும் யாஷிகா, செம போட்டோஷுட்\nநீச்சல் குளத்தில் போட்டோஷுட் நடத்திய விஜே சித்ரா, ட்ரெண்டிங் போட்டோஸ்\nநடிகை ஹன்சிகாவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் இதோ\nவலிமை பட ஹீரோயின் ஹுமா குரேஷி கலக்கல் புகைப்படங்கள்\nதிருமண மேக்கப்பில் விஜே மகேஷ்வரி போட்டோஸ்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தை தயாரித்த பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி\nஅனைத்து மக்களுக்கும் தற்போதைய தேவை நல்ல மனநிலையும், உடல் ஆரோக்கியமும் தான். எதிர்பாராத விதமாக வந்த கொரோனா உலகை ஆட்டிப்படைத்து விட்டது. இறந்தவர்களோ 5 லட்சத்திற்கும் மேல்.\nஉலகளவில் சினிமா பிரபலங்களும் இந்நோயால் பாதிக்கப்பட்டனர். சிலர் இறந்தனர். சிலர் சிகிச்சை வெற்றியாகி வீடு திரும்பினர்.\nஇந்நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடிகரும், தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளாராம்.\nஅவருக்கு அவரின் மகன் டாக்டர் அபிலாஷ் சிகிச்சை அளித்து வருகிறாராம். ஆனால் வெங்கடேஷ் கொரோனா இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nமேலும் அவர் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகை சுமலதாவை சந்தித்து பேசியிருந்தார் என கூறப்படுகிறது.\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படத்தை தயாரித்தது வெங்கடேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2019/nov/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3282547.html", "date_download": "2020-08-04T20:19:13Z", "digest": "sha1:L7IQ34UT33XAQ73T3TQK5RQC2VYVKWOM", "length": 11809, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாஜக வேட்பாளா் மீது மோசடி வழக்குகள் பதிவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nபாஜக வேட்பாளா் மீது மோசடி வழக்குகள் பதிவு\nபெங்களூரு: ரானேபென்னூா் தொகுதி பாஜக வேட்பாளா் அருண்குமாா் பூஜாா் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஹாவேரி மாவட்டத்தின் ரானேபென்னூா் தொகுதிக்கு டிச.5ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது. இத் தொகுதியைச் சோ்ந்த தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏவும், அண்மையில் பாஜகவில் இணைந்தவருமான ஆா்.சங்கருக்கு இடைத்தோ்தலில் போட்டியிடும் வாய்ப்பளிக்காதநிலையில், ரானேபென்னூா் தொகுதியின் பாஜக வேட்பாளராக அருண்குமாா் பூஜாா் அறிவிக்கப்பட்டிருக்கிறாா். இந்நிலையில், கடந்த இருவாரங்களில் மட்டும் அருண்குமாா்பூஜாா் மீது 2 மோசடி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஹரிஹராவில் உள்ள துங்கபத்ரா கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்களைச் செலுத்தி, தனக்கு சொந்தமான லாரி மீது ரூ.15 லட்சம் கடனுதவி பெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளாா். ஹாவேரி கிளையின் சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி நிறுவனத்தில் லாரி வாங்குவதாக கடனுதவிபெற்று, அதை தனது பெயரில் பதிவுசெய்து வேறொருவருக்கு விற்றுவிட்டதாக மற்றொரு வழக்கு அருண்குமாா்பூஜாா் மீது பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nஉள்ளூா் நீதிமன்றத்தில் சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி நிறுவனத்தின் மேலாளா் மிருத்ஞ்செயா வழக்கு தொடா்ந்திருந்தாா். இதை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில், காவல் நிலையத்தில் அருண்குமாா்பூஜாா் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது. தனது உதவியாளரை ஆபாசமான வாா்த்தைகளால் செல்லிடப்பேசியில் திட்டியதாக கிராசிம் நிறுவனத்தைச் சோ்ந்த அருண்குமாா் மிஸ்ரா என்பவா் நவ.4ஆம் தேதி அளித்த புகாரின்பேரில், அருண்குமாா் பூஜாா் மீது குமாரப்பட்டணா காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கிராசிம் நிறுவனத்துக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்ததோடு, தொழிலகங்களுக்குச் செல்லும் நீா்குழாய் இரண்டை உடைத்து நொறுக்கியதாகவும் அருண்குமாா்பூஜாா் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது. வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது தொடா்பாக பதில் அளிக்க அருண்குமாா் பூஜாா் மறுத்துவிட்டாா். பாஜக வேட்பாளரான அருண்குமாா் பூஜாா் மீது வழக்கு தொடா்ந்துள்ளது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இது ரானேபென்னூா் தொகுதி இடைத்தோ்தலில் எதிரொலிக்குமா\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/dec/02/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-3295459.html", "date_download": "2020-08-04T20:26:11Z", "digest": "sha1:WLXDITNQT7GUOXVDGPUF6DXPXSNEYV22", "length": 11755, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடிசை வீடுகளில் வசிப்போா் பாதுகாப்பான இடங்களுக்கு மாற வேண்டும்: ஆட்சியா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகுடிசை வீடுகளில் வசிப்போா் பாதுகாப்பான இடங்களுக்கு மாற வேண்டும்: ஆட்சியா்\nதொடா்ந்து மழை பெய்துவரும் நிலையில், குடிசை வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வ���் அறிவுறுத்தினாா்.\nகடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்துவருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால், சுமாா் 10 ஆயிரம் குடியிருப்புகளை நீா் சூழ்ந்துள்ளது. எனவே, அவா்களுக்கு பாதுகாப்பான இடம் வழங்கும் பொருட்டும், உணவு வழங்குவதற்காகவும் மாவட்டத்தில் 6 இடங்களில் மழை பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், மழை பாதிப்புகளை உடனடியாக சரிசெய்யும் வகையில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைச்சா் எம்.சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனா்.கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது: பலத்த மழையால் மாவட்டத்தில் ஆறு, குளங்களில் உடைப்பு ஏற்படவில்லை. எனினும், கொளக்குடி சாம்பல் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு பரவனாற்றில் வெள்ளமாகச் செல்கிறது. வீராணம், வாலாஜா ஏரிகள் முழுக்கொள்ளவை எட்டியுள்ளன. எனவே, வீராணத்துக்கு வரும் 5 ஆயிரம் கனஅடி நீரும், வாலாஜாவுக்கு வரும் 1,500 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. எனவே, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதிக மழை இருந்தால் மட்டுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்படும். இல்லையெனில் மின்விநியோகத்தில் தடை இருக்காது. தேவையான மணல் மூட்டைகளை தயாா் செய்தல், பொக்லைன் இயந்திரங்களை வைத்திருக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குடிசையில் வாழும் மக்கள் இரவு நேரத்தில் பாதுகாப்பான இடங்களில் தங்கிக் கொள்ள வேண்டும். தற்போது 6 முகாம்களில் சுமாா் ஆயிரம் போ் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.\nமாவட்டத்தில் 233 முகாம்கள் திறக்கும் அளவிற்கு இடங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளது. இதில், சுமாா் 1.80 லட்சம் போ் தங்க வைக்க முடியும். அந்தளவிற்கு மாவட்ட நிா்வாகம் முன்னேற்பாடு பணிகளில் முழு எச்சரிக்கையுடன் உள்ளது என்றாா்.\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்ட���ட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mallikamanivannan.com/community/members/sainandhu.4322/recent-content", "date_download": "2020-08-04T19:48:19Z", "digest": "sha1:WPF5MORQSBENXAJU2I46B4BOO6SH5BSV", "length": 6339, "nlines": 126, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "Recent content by Sainandhu | Tamil Novels And Stories", "raw_content": "\n@mallika Manivannan You Tube channel.. 48 முடிந்த கதைகளின் கதைச் சுருக்கம் ஆடியோ போட்டு...\n@mallika Manivannan You Tube channel.. 48 முடிந்த கதைகளின் கதைச் சுருக்கம் ஆடியோ போட்டு இருக்கு.... ரீடர்ஸ் வசதிக்காக....\nஸ்மிரிதியின் மனு - எபிலாக்\nஉங்களின் 5 கதைகளில் கோமதி நாச்சியார்.... ஸ்வாதி கிருஷ்ணன் ..... ஸ்மிரிதி கார்மேகம் ..... ஆளுமையான நாயகிகள்.... வேறு வேறு விதத்தில் ..... மறக்கமுடியாத நாயகிகள்.... இந்த வரிகளை என் கமெண்டில் சேர்க்க நினைத்து விடுபட்டு போய்விட்டது... ஸோ, அவர்களைப் பற்றிய ஸ்பெஷல் குறிப்பு[email protected]\nஸ்மிரிதியின் மனு - எபிலாக்\nகதை தொடரா வரும்பொழுது கமெண்ட்ஸ் தானா வந்தது... முடியும் போது என்ன எழுதுவது என்ற மலைப்பு ஏற்படுது.... மினியேச்சர் மனு.....ரணதீரன் சுண்டு விரல்லே எல்லோரையும்... தன் ஆளுமைக்குள் கொண்டு வரும்...பூமி மினியேச்சர் ஸ்மிரிதி.. அப்பாவின் பிண்ணனியை உபயோகப்படுத்தாமல் அவரால் அடைய முடியாத....அரசியல்...\nஸ்மிரிதியின் மனு - எபிலாக்\nஅபிராமி ஏற்றிய தீபம் - 1\nஸ்மிரிதியின் மனு - 60 (இறுதி பதிவு)\nகதையின் முக்கிய சாராம்சம்..... ராஜூவின் வாய்மொழிகளாக.... மனுஷனுக்கு மனிதன் ...கடவுள் என்றாலும் .... மனித சக்திக்குட்பட்டு தான்.... சில செயல்களை செய்ய முடியும்.... ஸ்மிரிதி...அவளால முடிந்த செயல்... மனீஷை உயிரோடு மீட்டெடுத்து.... அவனின் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தாலும்...\nஸ்மிரிதியின் மனு - 60 (இறுதி பதிவு)\nவிஷ்வ துளசி அத்தியாம் 1\nஸ்மிரிதியின் மனு - 59\nஇளம் குருத்துக்களை வளர்க்கும் இடம் நர்ஸரி... ஆனால்...சின்னாபின்னமாக்கும் தொழில் .. செய்யும் இடத்துக்கும் அதே பெயர்..... இந்தியன் ரயில்வே துறைப்போல.... இந்தியா முழுவதும் பரவிக்கிடக்கிறது.. இந்த கொடூர பிஸினஸ்..... பவரும், பணமும் விளையாடும் இடம்... விதியோட விதி நல்லா இருந்தா ... நம் வீட்டு...\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/12300/", "date_download": "2020-08-04T20:36:28Z", "digest": "sha1:ADRA3ZXSJ5VPQDT4KVB4ZEYNRXTKWLXD", "length": 40530, "nlines": 126, "source_domain": "www.savukkuonline.com", "title": "குட்கா விற்ற காசு கசக்காது. – Savukku", "raw_content": "\nகுட்கா விற்ற காசு கசக்காது.\nஒரு வருடம் முடியப் போகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையை அடுத்த செங்குன்றத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா கோடவுனில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி ஒரு வருடம் முடியப் போகிறது. 7 ஜுலை 2016 அன்று அந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனைகளில் கிடைத்த ஒரு பதிவேடுதான் இந்த சோதனையை முக்கியத்துவம் பெறச் செய்கிறது.\nதமிழகத்தில் குட்கா தடை செய்யப்பட்டு சில ஆண்டுகள் ஆகின்றன. குட்கா உடல்நலத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால்தான் இது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையை முழுமையாக செயல்படுத்த வேண்டிய கடமை, உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதாரத் துறையினருக்கும் காவல் துறையினருக்குமே உள்ளது. ஆனால் இந்த வேலிகள் பயிரை மேய்ந்த கதையைத் தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nமுன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் வீட்டில் 21 டிசம்பர் 2016 அன்று சோதனை நடத்தியதும்தான் ஜார்ஜ் கலங்கிப் போனார். வருமான வரித் துறையினர் குட்கா தயாரிப்பாளரிடமிருந்து மாமூல் பெற்றது குறித்து எழுதிய கடிதம் வருமான வரித் துறையினர் சோதனையில் சிக்கியது என்பதை அறிந்த பிறகே, மறு நாளே 22 டிசம்பர் 2016 அன்று குட்கா விவகாரத்தில் மாமூல் வாங்கிய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டிஎஸ்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நல்லவர் போல உள் துறைச் செயலாளருக்கு கடிதம் எழுதுகிறார். இது குறித்து சவுக்கு தளத்தில் உத்தமப் புத்திரன் என்ற கட்டுரை, ஜார்ஜின் கடிதத்தோடு அம்பலப்படுத்தியது.\nஜார்ஜ் இந்த கடிதத்தை எழுதிய பிறகு, பிப்ரவரி மாதத்தில் தமிழக அரசு ஜார்ஜின் கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு குட்கா விவகாரத்தில் விசாரணை நடத்துமாறு உத்தரவிடுகிறது. சட்டவிரோத குட்கா தயாரிப்பில் மாமூல் வாங்கிய பெரும் தலைகள், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் இரண்டு மாநகர ஆணையர்கள் ஜார்ஜ் மற்றும் டிகே.ராஜேந்திரன். ஆனால் இவர்களைப் பற்றி மூச்சே விடாமல் டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தரத்தில் உள்ள அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஒரு புறம் விசாரணைக்கு உத்தரவிட்டு விட்டு, அந்த விசாரணைக்கு எந்த விதத்திலும் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தது எடப்பாடி அரசு. லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து வருமான வரித் துறை தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தின் நகல் கேட்கப்பட்டபோது மறுக்கப்பட்டுள்ளது. இது போல எந்த ஒத்துழைப்பும் அளிக்காத காரணத்தால், அந்த விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.\nலஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது வெறும் கண்துடைப்பு நாடகம் என்பதை அனைவருமே அறிவார்கள். ஆய்வாளர்களையும், காவல்துணை கண்காணிப்பாளர்களையும் விசாரணை வளையத்துக்குள் உட்படுத்தி அவர்களை பலிகடா ஆக்கும் முயற்சியிலேயே தமிழக அரசு ஈடுபட்டது. அமைச்சரும் உயர் அதிகாரிகளும் மாமூல் வாங்கிய விவகாரம் குறித்து ஆதாரங்கள் இருந்தபோதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் வெறும் மாமூல் பட்டியலை மட்டும் அனுப்பவில்லை. அந்த சட்டவிரோத குட்கா நிறுவனத்தை நடத்தியவரிடம் இருந்து ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர். காவல்துறை அதிகாரிகள் முன்பாக அளிக்கப்படும் வாக்குமூலம்தான் நீதிமன்றத்தின் முன் செல்லாது. ஆனால் வருமானவரித் துறை, கஸ்டம்ஸ் போன்ற அதிகாரிகள் முன்பு அளிக்கப்படும் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் செல்லுபடியாகும். இந்த வாக்குமூலத்தோடு வருமான வரித் துறை அனுப்பிய கடிதத்தின் மீதுதான் எடப்பாடி பழனிச்சாமி ஒரு வருடமாக ஒய்யாரமாக அமர்ந்து கொண்டிருக்கிறார்.\nமேலும் இந்த ஆவணங்கள் முக்கியத்துவம் பெறுவதற்கான மற்றொரு காரணம், இது ஒரு சாதாரணமான டைரி குறிப்புகள் அல்ல. ஒவ்வொரு பணப் பட்டுவாடாவுக்கும் வவுச்சர் எண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் அனைத்துமே நீதிமன்றத்தில் செல்லுபடியாகத் தக்கவை.\nவருமான வரித் துறை சோதனை நடத்திய பிறகு, எம்டிஎம் குட்கா நிறுவனத்தின் பங்குதாரர் மாதவ ராவிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அந்த நிறுவனத்தின் பணப்பட்டுவாடா லெட்ஜரில் உள்ள ஒவ்வொரு பதிவுக்கும் அவரிடம் விளக்கம் கேட்டு வாக்குமூலம் தயாரித்துள்ளனர். இந்த விபரத்தை, வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு இயக்குநர் பாலகிருஷ்ணன் தனது கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதன் பிறகும் மாமூல் வாங்கிய டிகே.ராஜேந்திரனை எடப்பாடி பழனிச்சாமி டிஜிபி பதவியில் அமர்த்தி அழகு பார்த்து வருகிறார். அவருக்கு இரண்டாண்டு பணி நீட்டிப்பு வழங்கவும் திட்டமிட்டுள்ளார்.\nஊழல் வழக்குகளில் ஒரு பூர்வாங்க விசாரணை நடத்தப்பட்ட பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த நேர்வில், வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு பூர்வாங்க விசாரணையை நடத்தி முடித்த பின்னரே அவர்களின் அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளனர். அதன் பின்னரும் இந்த மொத்த விவகாரத்தையும் மூடி மறைக்கும் பணிதான் நடைபெற்று வருகிறது.\nஇந்த ஒட்டுமொத்த குட்கா விவகாரத்தில் அடிப்படையான செய்தி என்னவென்றால், தங்களின் நலனை மேம்படுத்திக் கொள்வதற்காக, உடலுக்கு பெருந்தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு போதைப் பொருளை சட்டவிரோதமாக தயாரித்து உற்பத்தி செய்யும் நபர்ளோடு கை கோர்த்து, அவர்களிடம் இருந்து மாத மாமூல் வாங்குவதற்கு, உயர் உயர் அதிகாரிகள் சற்றும் தயக்கம் காட்டவில்லை என்பதுதான். ஜார்ஜ் சென்னை மாநகர ஆணையாளர் பணியிலிருந்து மாற்றப்பட்ட பிறகும் கூட, கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக 15 லட்ச ரூபாயை பணம் வாங்கியுள்ளது இந்த படித்த உயர் அதிகாரிகள் எப்படிப்பட்ட மோசமான பிச்சைக்காரர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.\nவருமான வரித்துறை புலயாய்வுப் பிரிவு இயக்குநரின் கடிதம்\nமாநகர ஆணையர் பதவியிலிருந்து மாற்றப்பட்ட பிறகு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மாமூல் வாங்கிய ஜார்ஜ்\nஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நடைபெற்று வரும் தமிழக அரசின் நிர்வாகம், முழுக்க முழுக்க ஊழல் நிறைந்ததாக நடைபெற்று வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஜெயலலிதா இருந்தால் நடவடிக்கை பாயும் என்று பயந்த அதிகாரிகள் தற்போது கேள்வி கேட்பார் இன்றி வசூல் வேட்டைகள��ல் ஈடுபட்டுள்ளனர். அரசு நிர்வாகத்தில் மூலை முடுக்கெல்லாம் ஊழல் மலிந்துள்ளது. மீண்டும் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த, அதிமுக எம்எல்ஏக்களும், அமைச்சர்களும், ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்காமல் வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஊழல்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து தங்கள் அறிக்கைகளின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டி வலியுறுத்தி வருகின்றனர்.\nகுட்கா ஊழல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், “தமிழக அரசு நிர்வாகத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தும்படி வருமானவரித்துறை கடிதம் எழுதுவதும், அதை தமிழக அரசு கிடப்பில் போடுவதும் இது முதல்முறையல்ல. மணல் கொள்ளை சேகர் ரெட்டியின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வின் போது கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டில் தற்போதைய தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு ரூ.300 கோடிக்கும் அதிகமான பணம் கையூட்டாக கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு வருமானவரித்துறை கடிதம் எழுதியிருந்தது. அதுமட்டுமின்றி, இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்தது தொடர்பாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும்படி தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், இவற்றில் எந்த பரிந்துரை மீதும் தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஊழல் குற்றவாளிகளை காப்பாற்றும் பணியை மட்டுமே செய்து வருகிறது. இது வெட்கக்கேடானது.\nஜனநாயகம் எனப்படுவது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சியாகும். ஆனால், தமிழகத்திலோ ஊழல் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக ஊழல் குற்றவாளிகளால் நடத்தப்படும் ஊழலாட்சி தான் நடைபெறுகிறது. ஆட்சியாளர்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் குட்கா ஊழல், மணல் ஊழல் ஆகியவற்றில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் ஊழல் குற்றவாளிகளுக்கும், அவர்களை பாதுகாத்த ஆட்சியாளர்களுக்கும் மக்கள் தண்டனை அளிப்பர்.”\nஇது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “உயர் போலீஸ் அதிகாரிகள், குறிப்பாக கமிஷனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் பெற்ற மாமூல் விவரங்களை வருமான வரித்துறை தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதமாக அனுப்பி வைத்தது என்றும் அது குறித்து விசாரணை நடக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது பற்றிய விசாரணையை அப்போது டி.ஜி.பி.யாக இருந்த அசோக்குமார் மேற்கொண்டதும், அவர் நள்ளிரவில் கட்டாயமாக அந்தப் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டதும் அதிமுக ஆட்சியில் தான் நடைபெற்றது. சென்னை மாநகர காவல்துறையில் இதுபற்றி விசாரணை செய்த குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் அருணாசலம் திருநெல்வேலி சரக போக்குவரத்து கழகத்திற்கு திடீரென மாற்றப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியது. உயர் போலீஸ் அதிகாரிகளின் மாமூல் பற்றி விசாரித்த டி.ஜி.பி.க்கும், ஐ.ஜி.க்கும் அதிமுக ஆட்சியில் நேர்ந்த இந்த கதியால் குட்கா பேரமும், ஊழல் விசாரணையும் முற்றிலும் முடக்கப்பட்டது.\nபிறகு மாநில தலைமை செயலாளர் வீடு, அலுவலகங்களில் ஏன் தலைமைச் செயலகத்திலேயே ரெய்டு நடத்தப்பட்டு தமிழகத்தின் மானம் கப்பலேறியது. ஆனாலும் குட்கா ஊழல் பற்றி விசாரணை நடத்தவில்லை. அதில் சம்பந்தப்பட்ட அனைவரும் அதிமுக அரசால் காப்பாற்றப்பட்டார்கள். இந்நிலையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்றவற்றை தமிழகத்தில் தாராளமாக விற்பனை செய்தது யார், அந்த நபர்களுக்கும் அதிமுக ஆட்சியில் உள்ளவர்களுக்கும் என்ன தொடர்பு, அதில் தொடர்புடைய உயர் போலீஸ் அதிகாரிகள் யார், போலீஸ் கமிஷனர் யார் என்பதை பற்றியெல்லாம், தீவிர விசாரணை மேற்கொள்ளும் சுதந்திரம் தமிழக லஞ்ச ஊழல் தடுப்பு துறைக்கு அதிமுக ஆட்சியில் நிச்சயமாக இல்லை.\n“வேலியே பயிரை மேய்வது போல்” காவல்துறையில் கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகளை கண்காணிக்க வேண்டிய போலீஸ் கமிஷனர் அதிமுக ஆட்சியில், “மாமூல் கலாச்சாரத்தில்” திளைத்து மக்களின் ஆரோக்கியத்திற்கு எதிராக நடைபெற்ற இந்த கொடூரமான குற்றச் செயல்களை கண்டும் காணாமல் இருந்ததை, அதிமுக அரசு சகித்துக் கொண்டிருப்பது வெட்கக் கேடானது. இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் போதைப் பொருட்கள் விற்பனைக்கு உதவி செய்து வருங்கால தலைமுறையை போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக்க முயற்���ி செய்ததை, வேடிக்கை பார்த்துக்கொண்டு ஊழலுக்காக மக்களின் நலனை சீரழிக்க இந்த அரசு கூச்சப்படாது என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்து விட்டது\nஆகவே, நான் ஏற்கெனவே கோரிக்கை விடுத்தது போல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உடனடியாக ஒரு விசாரணை கமிஷன் அமைத்து “குட்கா மாமூல் விவகாரத்தில்” சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் அதில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை கேட்டுக் கொள்கிறேன். அதற்கு முன்னோட்டமாக சம்பந்தப்பட்ட போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து நீதி விசாரணைக்கு நேர்மையான முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.”\nஎதிர்க்கட்சித் தலைவர்களின் இது போன்ற அறிக்கைகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் காதில் விழுந்ததாக தெரியவில்லை. அணு தினமும் ஊழலில் ஊறித் திளைக்கும் தனது அமைச்சர்களை காப்பாற்றுவதிலும், அதிகாரிகளை ஊக்கப்டுத்துவதிலுமே நேரத்தை செலவழிக்கிறார் எடப்பாடி.\nஊழலை எதிர்க்கிறோம், ஊழலை ஒழிப்போம் என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த பிஜேபியினருக்கும் மோடிக்கும் தமிழகத்தில் நடக்கும் இந்த ஊழல்கள் குறித்து அனைத்து விபரங்களும் தெரியும். மத்திய அரசின் வருமான வரித்துறை குட்கா ஊழல் குறித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதி ஒரு வருடம் ஆன பிறகும், அது குறித்து எந்த அழுத்தத்தையும் தராமல் மத்திய அரசு மவுனம் காக்கிறது. குட்கா ஊழல் மற்றும் ஆர்கே நகர் பணப்பட்டுவாடா ஊழல் ஆகிய இரண்டிலும் உருப்படியாக எந்த விசாரணையும் நடைபெறவில்லை என்பது மோடிக்கு நன்றாகவே தெரியும். ஆளுநர் நினைத்தால் இது குறித்து ஒரு விரிவான அறிக்கையை மாநில அரசிடம் கோர முடியும். தமிழர் நலனுக்கு விரோதமான எத்தனையோ திட்டங்களுக்கு ஒரு நிமிடமும் தாமதிக்காமல் மாநில அரசை மிரட்டி அனுமதி பெறும் மத்திய அரசு, எடப்பாடி அரசின் ஊழல்களுக்கு துணை போவதே அவர்கள் எத்தகையவர்கள் என்பதை உணர்த்துகிறது.\nஇந்த விவகாரம் குறித்து பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன், “குட்கா விவகாரத்தில் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். பல உயர் அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். ���தனால் இந்த விசாரணையை தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்துவது முறையாக இருக்காது. சிபிஐ விசாரணை அல்லது, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை மட்டுமே இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும். தொடர்ந்து ஊழல் புகார்களில் சிக்கி ஆதாரங்களோடு சிக்கிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அமைச்சராக தொடர்வது, ஜனநாயகத்துக்கே இழுக்கு. அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.\nஅரசியல்வாதிகளும் அமைச்சர்களும் எம்எல்ஏக்களுமாவது தேர்தல் செலவுக்காக நாங்கள் லஞ்சம் வாங்குகிறோம் என்று ஒரு சப்பைக்கட்டு கட்ட முடியும். ஆனால் இந்த அதிகாரிகளுக்கு என்ன கேடு வந்தது வீட்டில் வேலை செய்ய பத்து பேர், சகல வசதிகளோடு கூடிய வசிப்பிடம். மிக உயர்ந்த சம்பளம். இதற்குப் பின்னும் குட்கா வியாபாரிகள் போன்ற நபர்களிடம் லஞ்சம் வாங்கும் இவர்கள் எப்படிப்பட்ட கீழ்த்தரமானவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nடிகே.ராஜேந்திரன் வரும் ஜுன் 30ல் ஓய்வு பெற இருக்கிறார். தீயணைப்புத் துறை இயக்குநராக உள்ள ஜார்ஜ் செப்டம்பர் இறுதியில் ஓய்வு பெற இருக்கிறார். உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றால் இவர்கள் இருவரும் உடனடியாக பணி இடை நீக்கம் செய்யப்பட வேண்டும். இளைஞர்களின் உயிரோடு விளையாடிய இவர்கள் நிம்மதியாக பணி ஓய்வு பெற அனுமதிக்கப்படுவது, இங்கே நடப்பது சட்டத்தின் ஆட்சியல்ல என்பதையே உணர்த்தும். ஆனால் இவையெல்லாம் நடக்குமா என்பது கேள்விக்குறியே. ஆனால் பெரிய மனிதர்களாக சமூகத்தில் வலம் வரும் இந்த உயர் உயர் அதிகாரிகளின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துவது நமது கடமை. இவர்கள் யாரென்று இந்த சமூகம் தெரிந்து கொள்ளட்டும்.\nNext story கழிவுகளின் காலம்.\nPrevious story காவியத் தலைவன்.\nஅனாதையாக 560 பேர் .. .. ..\nசிறப்பான பதிவு. சவுக்கு சங்கரின் அலைபேசி எண் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழகத்தில் வாழ்வதை நிணைத்து வெட்கம் கொள்கிறேன்.\nமுதலில் சாராயம், பிறகு குட்கா. இந்த ஆட்சி அடுத்தது என்ன விற்பனை செய்ய போகிறதோ வெட்கம் கெட்ட ஆட்சி, மௌனம் காட்கும் மக்கள்.\nமுதலில் சாராயம், பிறகு குட்கா, இந்த அரசு அப்புறம் என்ன விற்குமோ வெட்க கெட்ட ஆட்சி, மௌனம் காட்கும் மக்க��்\nஅம்மா வழியில் ஆட்சி புரிவதென்றால் இப்படித் தான் என பாடம் படித்திருப்பார்கள் போலும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/07/30170638/1564239/new-education-policy-vairamuthu.vpf", "date_download": "2020-08-04T19:28:32Z", "digest": "sha1:POQTIVJ5NDENRRJ2IEPTIGTAA32AWZEZ", "length": 10333, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கட்டாயம்\" - மத்திய அரசின் முடிவுக்கு கவிஞர் வைரமுத்து வரவேற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கட்டாயம்\" - மத்திய அரசின் முடிவுக்கு கவிஞர் வைரமுத்து வரவேற்பு\nஐந்தாம் வகுப்புவரை தாய்மொழியில் கல்வி கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவை கவிஞர் வைரமுத்து வரவேற்றுள்ளார்.\nஐந்தாம் வகுப்புவரை தாய்மொழியில் கல்வி கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவை கவிஞர் வைரமுத்து வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், தாய்மொழியில் கல்வி கட்டாயம் என மத்திய அரசு பொதுவாக வரையறுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும், ஆனால், அது அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் சட்டப்படியும் திட்டப்படியும் கட்டாயம் என்ற உறுதிச் சொற்களால் உரைக்கப்பட வேண்டும் என கல்வி உலகம் கருதுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nவேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு\nடெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nயுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி தேர்ச்சி\nயுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி பூர்ணசுந்தரி ஐ.எப்.எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.\nதமிழகத்தில் புதிதாக 5,063 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 63 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.\nராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற, முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nசிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியீடு - தேசிய அளவில் 7வது இடம் பிடித்த தமிழர்\nயூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வில் கன்னியாகுமரியை சேர்ந்த கணேஷ் குமார் , தேசிய அளவில் 7வது இடத்தையும் , தமிழக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\n\"முருகனை தவறாக பேசியவர்களை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்\" - திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம்\nடெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் ராகுலுடனான உறவை துண்டித்து கொள்ள வேண்டும் என்று ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=346:2011-04-17-18-03-24&layout=default", "date_download": "2020-08-04T20:47:32Z", "digest": "sha1:MQWWOHSC3X7OGWPR7ZDHFCNANCUU53JW", "length": 2092, "nlines": 28, "source_domain": "tamilcircle.net", "title": "இலக்கியா", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஒசாமாவின் மரணம் பயங்கரவாதத்தின் முடிவா \nசம காலத்தின் மிகப் பெரிய பயங்கரவாதியான அல்- காயிதாவின் தலைவன் என கருதப்படும் ஒசாமா பின்லாடன், அமெரிக்க ராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இன்று அமெரிக்க சனாதிபதி அறிவித்துள்ளார். ஊடகங்களும் இதை மிக பிரபல்லியமாக விளம்பரப்படுத்துகின்றது. இதையிட்டு நம்முள் எழும் கேள்வி யாதனில் இன்றோடு மத பயங்கரவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விட்டதா\nRead more: ஒசாமாவின் மரணம் பயங்கரவாதத்தின் முடிவா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-100-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-08-04T20:33:47Z", "digest": "sha1:HFVK2LGZSR3AAGTQQXQ6Z3F5HPIIYJHF", "length": 4777, "nlines": 103, "source_domain": "www.thamilan.lk", "title": "பேஸ்புக் பார்ட்டி - 100 பேர் கைது ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபேஸ்புக் பார்ட்டி – 100 பேர் கைது \nமுகநூல் நண்பர்கள் ஒழுங்கு செய்த கேளிக்கை விருந்துபசாரம் ஒன்று தெஹிவளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு நடந்தது.\nஅங்கு திடீர் சோதனை நடத்திய பொலிஸார் போதைப்பொருட்களுடன் 100 பேரை கைது செய்தனர்.\n18 வயது முதல் 48 வயதுக்கு உட்பட்ட இவர்களில் 17 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.\nவேட்பு மனுப் பத்திரத்தில் கையொப்பமிட்டார் மைத்ரி \nவேட்பு மனுப் பத்திரத்தில் கையொப்பமிட்டார் மைத்ரி \nபெரியநீலாவணை தொடர்மாடியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரை\nபெரியநீலாவணை தொடர்மாடியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரை\nலெபனான் தலைநகரில் பாரிய வெடிப்புச் சம்பவம் \nவன்முறைகள் நிகழக்கூடிய இடங்களில் விசேட அதிரடிப்படையினர் கடமையில்\nமுறையாக வாக்களிப்பது எவ்வாறு என விளக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்\nதேர்தல் கடமைகளிலிருந்து சிரேஷ்ட தேர்தல் அலுவலகர்கள் நீக்கம்\nதேர்தல் பணிகளுக்காக 1459 அரச பஸ்கள் சேவையில்\nவன்முறைகள் நிகழக்கூடிய இடங்களில் விசேட அதிரடிப்படையினர் கடமையில்\nமுறையாக வாக்களிப்பது எவ்வாறு என விளக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்\nதேர்தல் கடமைகளிலிருந்து சிரேஷ்ட தேர்தல் அலுவலகர்கள் நீக்கம்\nதேர்தல் பணிகளுக்காக 1459 அரச பஸ்கள் ���ேவையில்\nதேர்தல் காலப்பகுதியில் அனர்த்த நிலைகள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2574338", "date_download": "2020-08-04T20:37:30Z", "digest": "sha1:C74VAPPNG54ZR3JPEOHJHONGMZWFEIBK", "length": 13943, "nlines": 78, "source_domain": "m.dinamalar.com", "title": "நம்பிக்கைதானே எல்லாம்! பரிசோதனைகள் நெகட்டிவ் ஆகும் :பாசிட்டிவ் ஆக நினைத்திருப்போம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாவட்ட செய்திகள் >> தமிழகம்\n பரிசோதனைகள் நெகட்டிவ் ஆகும் :பாசிட்��ிவ் ஆக நினைத்திருப்போம்\nமாற்றம் செய்த நாள்: ஜூலை 11,2020 01:29\nகோவை:கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமி, நம் அனைவரையும் பாடாய்படுத்துகிறது. வேலை இழந்து, வருமானம் இழந்து, உயர் கல்வி, வேலை வாய்ப்புகள், வர்த்தக வாய்ப்புகள் இழந்து...மொத்தத்தில் அமைதியை இழந்து, துாக்கமிழக்க செய்து விட்டது. ஆனாலும், 'போராட்டம்தானே வாழ்க்கை... இதுவும் கடந்து போகும்...பழைய வாழ்க்கை விரைவில் மீண்டும் துளிர்க்கும்' என்று நம்பிக்கையுடன், அரசு விதிமுறைகளை பின்பற்றி, பாதுகாப்புடன் நாட்களை நகர்த்துவோம். தங்கள் பேச்சு, எழுத்துக்களால் மக்கள் மத்தியில் தன்னம்பிக்கையும், தைரியமும் ஊட்டி வரும், நம் கோவை படைப்பாளிகள் இதைதான் வலியுறுத்துகின்றனர்.\nகொரோனாவில் இருந்து, உலகத்தை காக்க யாரும் போராட வேண்டாம். முதலில் அவரவர் தங்களை காத்துக்கொண்டால் போதும். அரசு மற்றும் சுகாதார நிறுவனங்கள் சொல்லும் விதிமுறைகள் எல்லாம், யாருக்கோ சொல்வதாக நினைக்காமல், நாம் அதை பின்பற்ற வேண்டும். ஒன்றை நம்மால் நீக்க முடியாது என்றால், அதை தவிர்க்க முடியும். இதுதான் வாழ்வியல் எதார்த்தம். வாழ்க்கையில் சவால்களை சமாளிக்கத்தான் தன்னம்பிக்கை தேவை.\nகொரோனாவை எதிர் கொள்ள, அது தேவையில்லை. இந்த நோயை எதிர்கொள்ள செயலறிவும், கீழ்படிதலும் இருந்தால் போதும்.-மரபின்மைந்தன் முத்தையா,தன்னம்பிக்கை எழுத்தாளர்.தன்னம்பிக்கையே அஸ்திவாரம்இது போன்ற கொள்ளை நோய்களையும், அதனால் வரும் ஆபத்தையும் மக்கள் கடந்து வந்துள்ளனர். இன்றைக்கு கொரோனா நோய் சவாலாக வந்துள்ளது.\nஇதை பார்த்து பயம் வரக்கூடாது; பாதுகாப்பு உணர்வுதான் வர வேண்டும். கொரோனா பாதுகாப்பு குறித்து சொல்லப்படும் விதிமுறைகள் அனைத்தும், நம் பண்பாட்டில் கடைப்பிடித்து வந்தவைதான். வெளியில் சென்று வந்தால் கை, கால்களை கழுவுவது, கூட்டமான இடங்களுக்கு போய் வந்தால் குளிப்பது, கைகளை குலுக்குவதற்கு பதிலாக கையெடுத்து கும்பிடுவது போன்ற பழக்க வழக்கங்கள், நம்மிடம் இன்றும் உள்ளது. அதை தொடர்ந்து செய்வோம். கொரோனாவை கண்டு பயந்து முடங்கி விட வேண்டாம். தன்னம்பிக்கைதான் வாழ்க்கையின் அஸ்திவாரம். - கவிதாசன், தன்னம்பிக்கை சிந்தனையாளர்.இந்த நிலை நிரந்தரமில்லைஒரு தொற்று நோய் பரவுகிறது என்றால், மக்களுக்கு பயம் வரத்தான் செய்யும். அதுவும் கொ���ோனா, மனிதர்களை ஓடி ஒளிய வைத்து விட்டது. கொரோனா சோதனையில், நமக்கு 'பாசிட்டிவ்' வராமல் இருக்க வேண்டும் என்றால், நாம் 'பாசிட்டிவ்' ஆக சிந்திக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்கள் தரும் ஆற்றலும், உத்வேகமும் வேறு எதிலிருந்தும் கிடைக்காது.\nஇப்போது நம் அனைவருக்கும், மன அமைதிதான் முக்கியம். இந்த தனிமை காலத்தில் நல்ல நுால்களை படிக்கலாம்; நல்ல இசையை கேட்கலாம். இந்த சோதனையும் கடந்து போகும் என்ற நம்பிக்கைதான், இப்போதைக்கு தேவை. -முகில் தினகரன், நாவலாசிரியர்.\nகொரோனா பரவல் வந்த நாளில் இருந்து, நெடிகட்டிவ் ஆக பேசுபவர்கள்தான் அதிகமாக உள்ளனர். இதுதான் மக்களிடம் பயத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, 'வாட்ஸ்ஆப்' தகவல்களை பார்க்காமல், பகிராமல் இருப்பது நல்லது. சுய ஒழுக்கத்துடன் வீட்டுக்குள் இருப்பதுதான் இதற்கு தீர்வு என்றால், அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நண்பர்கள் மற்றும் உறவினர்களை வீட்டுக்கு வரவேண்டாம் என, கண்டிப்பாக சொல்லி விட வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனம் விட்டு பேசி, சிரித்து மகிழ, இது ஒரு நல்ல வாய்ப்பு. மன அழுத்தம் இல்லாமல் அமைதியாக இருந்தால், கொரோனா நம்மை கடந்து சென்று விடும். - மகேஸ்வரி சற்குரு, தன்னம்பிக்கை பேச்சாளர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தமிழகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n கொரோனா நோயாளிகளுக்கு சித்தா சிகிச்சை ...\n ஊரடங்கை மீறியதாக கைதானோர்...கடலூர் மாவட்ட போலீசார் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-04T21:08:36Z", "digest": "sha1:KKSSQ4PQOI3HUJMNUQTNH7326XO5ECNJ", "length": 5714, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வேதியியல் பட்டியல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தனிமங்கள் தொடர்பான பட்டியல்கள் (9 பக்.)\n\"வேதியியல் பட்டியல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் மிகவும் அபாயகரமான பொருட்களின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2014, 13:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.pdf/39", "date_download": "2020-08-04T20:46:37Z", "digest": "sha1:ATK3FE6G4DNSF26S3PIMPXJKZVOE7LMS", "length": 5066, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/39 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nமுயல் எப்பொழுதுமே பயந்த இயல்புடையது. அதன் பெரிய காதுகளின் உதவியைக் கொண்டு சின்னச் சத்தத்தையும் கண்டு பிடித்துவிடும். அப்படிச் சத்தம் கேட்டால் உடனே தாவி ஒடிப் புதருக்குள் பதுங்கிக் கொள்ளும்.\nஇந்தக் கோழை முயல்களையெல்லாம் தோற்கடிக்கச் செய்யும்படியாக அவ்வளவு பெரிய கோழை முயற்குட்டி ஒன்று இருந்தது. சிறிய ஒலியைக் கேட்டாலும் 'விறுக்கு விறுக்கு' என்று நடுங்கும்; தாவித்தாவி ஓடிவிடும்.\nஇப்பக்கம் கடைசியாக 23 மே 2020, 10:16 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/07/04125019/Actresses-condemned-for-killing-girl.vpf", "date_download": "2020-08-04T20:29:07Z", "digest": "sha1:NNUY33BRAPPC5YLDXNLES35VASSKGHWZ", "length": 10554, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actresses condemned for killing girl || பாலியல் வன்கொடுமை: சிறுமி கொலைக்கு நடிகைகள் கண்டனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாலியல் வன்கொடுமை: சிறுமி கொலைக்கு நடிகைகள் கண்டனம் + \"||\" + Actresses condemned for killing girl\nபாலியல் வன்கொடுமை: சிறுமி கொலைக்கு நடிகைகள் கண்டனம்\nபுதுக்கோட்டையில் உள்ள அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவத்தை பலரும் கண்டித்து வருகிறார்கள். இந்த கொலைக்கு நீதி வேண்டும் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. நடிகைகள் பலர் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர்.\nநடிகை சாய்பல்லவி தனது டுவிட்டர் பக்கத்தில், “சமூகத்தில் பல ��ொடூர குற்ற சம்பவங்கள் நடக்கின்றன. அவற்றை வெளிப்படுத்த நாம் ஹேஷ்டேக்கை பயன்படுத்த வேண்டி உள்ளது. அப்படியெனில் கவனிக்கப்படாமல் போகும் குற்றங்களின் நிலைமைகள் என்ன ஆகும் மனித சமூகம் மீதான நம்பிக்கைகள் தகர்ந்து வருகிறது. அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. கொடூர ஆசைகளை நிறைவேற்ற குழந்தைகளை கொல்கின்றனர். மனித தன்மையற்ற இந்த உலகத்துக்கு மீண்டும் ஒரு குழந்தைக்கு உயிர் கொடுக்க தகுதி இல்லை. பிரச்சினைகள் ஹேஷ்டேக்கில் வந்தால்தான் நீதி கிடைக்கும் என்ற நிலைமை இருக்க கூடாது” என்று கூறியுள்ளார்.\nநடிகை வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள பதிவில். “சிறுமியை 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளனர். நமது நீதி துறை அமைப்பு என்ன செய்கிறது. கைது செய்கிறார்கள். ஆனால் எதுவும் நடப்பது இல்லை. நான் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைப்பது என்ன வென்றால் பாலியல் வன்கொடுமை செய்பவனுக்கு முதல் முறையாக இருந்தாலும் மரண தண்டனை கொடுக்க சட்டம் இயற்றுங்கள். அந்த பயம் இருந்தால் மட்டும்தான் இவர்கள் நிறுத்துவார்கள்” என்று கூறியுள்ளார்.\nநடிகை அதுல்யா ரவி வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் இதயத்தை வலிக்க செய்யும் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மாற மாட்டார்கள் கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.\nநடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட பதிவில், “இதயத்தில் ரத்தம் கசிகிறது. எப்படி சிலர் மனித தன்மையே இல்லாமல் இருக்கிறார்கள். சிறுமி கொலைக்கு நீதி வேண்டும்“ என்று கூறியுள்ளார்.\n1. காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்\n2. தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n3. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; உலக சுகாதார அமைப்பு புகழாரம்\n4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\n5. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை\n1. திருமண வாழ்க்கை கசந்தது; கணவரை விவாகரத்து செய்த நடிகை\n2. ஊரடங்கில் பிரபல டைரக்டர் திருமணம்\n3. இணைய தளத்தில் பரபரப்பு; ரஜினியின் ‘அண்ணாத்த’ முழுகதையும் கசிந்ததா\n4. கிரிக்க���ட் வீரர் கதையில் எதிர்ப்பை மீறி நடிக்கும் விஜய் சேதுபதி\n5. திருமண அவதூறுக்கு நடிகை ஜூலி எதிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/nov/17/%E0%AE%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-847-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3282180.html", "date_download": "2020-08-04T19:36:45Z", "digest": "sha1:LCNVHFWHEOLLZANGPX4SORMKWB36ZZV2", "length": 10435, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஊத்தங்கரையில் 847 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nஊத்தங்கரையில் 847 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்\nமுதலமைச்சரின் சிறப்பு குறைதீா் முகாமில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 847 பயனாளிகளுக்கு ரூ. 31,77,100 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.\nமாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா், ஊத்தங்கரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மனோரஞ்சிதம் நாகராஜ் ஆகியோா் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினா். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தி வரவேற்றாா்.\nபயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியா் சு.பிரபாகா் பேசியது:\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை வட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 4,706 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதில் 3,750 மனுக்கள் ஏற்கப்பட்டன. அதன் அடிப்படையில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 700 பயனாளிகளுக்கு ரூ. 8 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் முதியோா் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளும், 96 பயனாளிகளுக்கு ரூ. 17 லட்சம் மதிப்பில் வீட்டு னை பட்டா பெறுவதற்கான ஆணைகளும், தோட்டக்கலைத் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 43 ஆயிரம் மதிப்பில் மருந்து தெளிப்பான் கருவி என 847 பயனாளிகளுக்கு ரூ. 31 லட்சத்து 77 ஆயிரத்து 100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ��சியுள்ள பயனாளிகளுக்கு விரைவில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீா்வு காணப்படும் என்றாா்.\nகூட்டுறவு சங்கத் தலைவா் தேவேந்திரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவா் நாகராஜ், நில வள வங்கி தலைவா் சாகுல் அமீது, வட்டாட்சியா் வெங்கடசேன், தனி வட்டாட்சியா்கள் சேகா், வட்ட வழங்கள் அலுவலா் அருள்மொழி, துணை வட்டாட்சியா் மோகன்தாஸ், வட்டார வளா்ச்சி அலுவலா் அண்ணபூரணி, அசோகன், மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/dec/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-28-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-3297359.html", "date_download": "2020-08-04T19:37:41Z", "digest": "sha1:BXVMPUVEHL2XFKLPRYBH37ZPG6EM2RMS", "length": 8336, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வில்வித்தைப் போட்டி: 28 பதக்கங்களை வென்ற சீா்காழி பள்ளி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nவில்வித்தைப் போட்டி: 28 பதக்கங்களை வென்ற சீா்காழி பள்ளி\nவில்வித்தைப் போட்டியில் 28 பதக்கங்களை வென்ற மாணவா்கள்.\nமாவட்ட அளவிலான வில்வித்தைப் போட்டியில், சீா்காழி சுபம்வித்யா மந்திா் பப்ளிக் பள்ளி மாணவா்கள் 28 பதக்கங்களை வென்றுள்ளனா். சாதனை புரிந்த மாணவா்களை பள்ளி நிா்வாகத்தினா் அண்மையில் பாராட்டினா்.\nமயிலாடுதுறை எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் பள்ளியில், நாகை மாவட்ட அளவிலான பத்தாம் ஆண்டு வில்வித்தைப் போட்டி நடைபெற்றது. சுபம் வித்யா மந்திா் பப்ளிக் பள்ளி மாணவா்கள் 34 போ் கலந்துகொண்டு 4 தங்கம், 6 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை வென்று ரன்னா்-அப் கோப்பையை வென்றனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் முதல்வா் வித்யா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-04T19:53:07Z", "digest": "sha1:FVYWYW7QQRLC3PV7TVQGBDV25HZGZHKP", "length": 4310, "nlines": 33, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஐசிஎம்ஆர் – Savukku", "raw_content": "\nகொரொனா தடுப்பு : அடிப்படை கோளாறு\nபொது முடக்கத்தை விலக்க மத்திய அரசு அடிப்படை தரவாக எடுத்துக் கொண்ட புள்ளி விபரம், சரிபார்க்கப்படாத விபரங்கள், தவறான பெயர்கள், என பல குளறுபடிகளை கொண்டிருந்தது. சில மாநிலங்கள், இந்த புள்ளிவிபரத்தை நிராகரித்து, சொந்த புள்ளி விபரங்களை பயன்படுத்தின. ஐந்து மாநிலங்களில் மட்டும்தான், மத்திய மற்றும் மாநில...\nகொரொனா : விஞ்ஞானிகள் பரிந்துரையை உதாசீனப்படுத்திய மோடி அரசு\nகொரொனாவை கையாளும் விவகாரத்தில் மத்திய அரசின் விஞ்ஞானிகள் அளித்த அறிவுரையையே அரசு உதாசினப்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. கொரொனாவை கையாள அரசு நியமித்த கோவிட்19 குழுவினர், மார்ச் இறுதியில், அரசு போதுமான தயாரிப்பு நடவடிக்கைகளை செய்யவில்லை என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். ஏப்ரல் இரண்டாவது ���ாரம் வரை, கொரொனா சோதனை,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "https://www.shiprocket.in/ta/ndr-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-08-04T19:52:23Z", "digest": "sha1:CYJHNP2V52WZW3Z7DLIKTBN5BXMTN7TE", "length": 14127, "nlines": 106, "source_domain": "www.shiprocket.in", "title": "என்.டி.ஆர் மேலாண்மை: வழங்கப்படாத ஆர்டர்களை எளிதாக நிர்வகிக்கவும் - ஷிப்ரோக்கெட்", "raw_content": "\nகப்பல் கோவிட் -19 எசென்ஷியல்ஸ்\nவழங்கப்படாத ஆர்டர்களை எளிதாக நிர்வகிக்கவும்\nஎங்கள் தானியங்கி என்.டி.ஆர் மேலாண்மை தீர்வுடன் வழங்கலைக் குறைக்கவும்\nதானியங்கு செயல்முறை ஓட்டத்துடன், இப்போது வழங்கப்படாத ஆர்டர்களை சில நிமிடங்களில் செயலாக்குங்கள்\nவழங்கப்படாத ஆர்டர்களை ஒரே இடத்தில் கையாளவும்\nஒரு மல்டிஃபங்க்ஸ்னல் மற்றும் ஒழுங்காக பிரிக்கப்பட்ட என்.டி.ஆர் டாஷ்போர்டைப் பயன்படுத்தி ஒரு சில கிளிக்குகளுக்குள் ஒவ்வொரு ஆர்டருக்கும் ஒரு செயலை ஒதுக்குங்கள்.\nகூரியர் முகவரின் உடனடி நடவடிக்கை\nகூரியர் முகவர் வழங்கப்படாததை பதிவுசெய்த பின்னர் உங்கள் குழு நிமிடங்களில் நேரடியாக வழங்கப்படாத ஆர்டரைப் பெறுங்கள். 24 மணிநேர செயலாக்க நேரம் மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளும் எக்செல் தாள்களை விடுங்கள்\nஉண்மையான நேரத்தில் வாங்குபவர்களை அணுகவும்\nதானியங்கு பேனலுடன் NDR செயலாக்க நேரத்தை 12 மணிநேரம் குறைக்கவும். எஸ்எம்எஸ், மின்னஞ்சல் மற்றும் ஐவிஆர் அழைப்புகள் மூலம் உண்மையான நேரத்தில் வாங்குபவர்களை அணுகவும்\nகுறைக்கப்பட்ட NDR உடன் RTO ஐக் குறைக்கவும்\nதானியங்கு பணிப்பாய்வுகளைப் பயன்படுத்தவும், வழங்கப்படாத ஆர்டர்களுக்கு நிகழ்நேரத்தில் நடவடிக்கை எடுக்கவும், RTO ஐ 10% வரை குறைக்கவும்\nஇன்று ஷிப்ரோக்கெட் உடன் தொடங்குங்கள்\nவழங்கலைக் கையாள்வதற்கான பாரம்பரிய வழிமுறைகள்\nகூரியர் நிர்வாகி ஆர்டரை வாங்குபவருக்கு வழங்க முயற்சிக்கிறார்\nவாங்குபவர் கிடைக்கவில்லை / ஆர்டரை ஏற்க முடியாது\nவழங்கலைக் கையாள்வதற்கான பாரம்பரிய வழிமுறைகள்\nகூரியர் முகவர் வழங்காததை பதிவுசெய்கிறார் மற்றும் நாள் வழங்கப்படாத ஆர்டர்களின் பட்டியலில் அதைச் சேர்க்கிறார்\nகூரியர் கூட்டாளர் EOD இல் ஒரு ஒட்டுமொத்த எக்செல் தாளை அனுப்புகிறார் மற்றும் வாங்குபவரின் வருவாய் விருப்பத்தை நீங்கள் கைமுறையாக தொடர்பு கொள்ளுங்கள்\nகூரியர் கூட்டாளர் அடுத்த நாள் ப���துப்பித்தார்\nகூரியர் முகவர் அடுத்த நாள் கப்பலை மீண்டும் முயற்சிக்கிறார்\nஷிப்ரோக்கெட் டெலிவரி அல்லாத தகவல்களை உண்மையான நேரத்தில் பிடிக்கிறது மற்றும் பேனலில் உங்களைப் புதுப்பிக்கிறது\nஎஸ்எம்எஸ் மற்றும் ஐவிஆர் வழியாக வாங்குபவருக்கு நிகழ்நேர அறிவிப்பு, அதற்கு வாங்குபவர் பதிலளிப்பார்\nகூரியர் கூட்டாளர் உடனடியாக புதுப்பிக்கப்பட்டது\nகூரியர் முகவர் அதே நாளில் அல்லது அடுத்த நாளில் கப்பல்களை மீண்டும் முயற்சிக்கிறார்\nவருமானத்தை திறம்பட நிர்வகிக்க எதுவும் செலுத்த வேண்டாம்\nஒவ்வொரு ஆர்டருக்கும் செல்லும்போது பணம் செலுத்துங்கள். கூடுதல் எதையும் செலுத்தாமல் ஷிப்ரோக்கெட் வழங்கும் பிற அற்புதமான செயல்பாடுகளைப் பயன்படுத்தவும்\nவருவாய் ஒழுங்கு மேலாண்மை பற்றி விரிவாக அறிக\nஉங்கள் இணையவழி வணிகத்திற்கான தயாரிப்பு வருமானத்தை எவ்வாறு கையாள்வது\nஎந்தவொரு இணையவழி வணிகத்தின் முக்கிய அம்சம், திரும்ப ஆர்டர்கள். இது ஒரு கடினமான பணியாக நீங்கள் காணலாம், ஆனால் வருமானம் என்பது நீங்கள் தவிர்க்க முடியாத ஒன்று.\nதலைகீழ் தளவாடங்களுக்கான சிறந்த 10 கூரியர் கூட்டாளர்கள்\nஎங்கள் முந்தைய வலைப்பதிவுகளில் நாங்கள் குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்பு வருமானம் உங்கள் இணையவழி வணிகத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாகும். வருமானத்தை செயலாக்க வேண்டாம் என்று நீங்கள் தேர்வு செய்யலாம்,\nமின்வணிகத்திற்கான தலைகீழ் தளவாடங்கள்: அடிப்படைகளைப் புரிந்துகொள்வது\nஇந்த வெட்டு தொண்டை போட்டி நிலவுவதால், ஒவ்வொரு இணையவழி உரிமையாளரும் அதிகபட்ச வாடிக்கையாளர் தக்கவைப்புக்கு வழிவகுக்கும் யோசனைகளைக் கொண்டு வர முயற்சிக்கின்றனர்.\nஆயிரக்கணக்கான ஆன்லைன் விற்பனையாளர்களால் நம்பப்படுகிறது\nஉங்கள் கப்பல் தேவைகளுக்கான ஆல் இன் ஒன் இணையவழி தீர்வு\nஇன்று கப்பல் போக்குவரத்து தொடங்கவும்\n தொடர்பில் இருங்கள் ஒரு கப்பல் நிபுணருடன் 011-41171832\nபிக்ஃபூட் சில்லறை தீர்வு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பு ஷிப்ரோக்கெட். லிமிடெட், இந்தியாவின் சிறந்த தளவாட மென்பொருளாகும், இது உங்களுக்கு தானியங்கி கப்பல் தீர்வை வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி, சிறந்த கூரியர் நிறுவனத்தைப் பயன்படுத்தி தள்ளுபடி விலையில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் எங்��ு வேண்டுமானாலும் அனுப்பலாம்.\nசதி எண்- பி, காஸ்ரா- எக்ஸ்என்எம்எக்ஸ், சுல்தான்பூர், எம்ஜி சாலை, புது தில்லி- எக்ஸ்என்யூஎம்எக்ஸ்\nபதிப்புரிமை Ⓒ 2020 கப்பல் போக்குவரத்து. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nபணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் ரத்துசெய்தல் கொள்கை\nகப்பல் போக்குவரத்து - இணையவழி கூரியர் விநியோகம்\nஅத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களுக்கு அனுப்பத் தொடங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_438.html", "date_download": "2020-08-04T20:23:51Z", "digest": "sha1:BB3MQYA2YWTAA7EISRUV2KXCJT3ONTOT", "length": 47758, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வீணாகும் முஸ்லிம் பெண்களின் வாக்குகள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவீணாகும் முஸ்லிம் பெண்களின் வாக்குகள்\n- சட்டத்தரணி ஃபஸ்லின் வாஹிட் -\nஇஸ்லாமிய வரலாற்றை நோக்கும்போது அங்கு பெண்களுக்கு தனிப்பட்ட ஒரு இடமுண்டு. அடிமைத்தனத்திலிருந்து பெண்களை விடுதலை செய்து உரிமைகளுடன் வாழ வழிசமைத்தது முஹம்மத் நபியின் வருகைக்கு பின்னரான இஸ்லாமிய வழிமுறைகளே.\nஇதனடிப்படையில் மூமின்களின் அன்னையர் என அழைக்கப்படும் நபிகளாரின் மனைவியர்களின் வாழ்க்கை சரிதத்திலும் நபித் தோழியர்களின் வாழ்க்கை சரிதத்திலும் பல நூறு பாடங்கள் நமக்கு கற்றுக்கொள்வதற்கு உள்ளன. இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு மாற்றமில்லாமல் பொதுவாழ்வில் பெண்கள் எவ்வாறு ஈடுபடவேண்டும் என்பதனை அவர்களின் வாழ்க்கை வரலாறு நமக்கு சொல்லித் தருகின்றது என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. மக்கா நகரில் மிகப்பெரிய வியாபாரியாக அன்னை கதீஜா (ரலி) அவர்கள் திகழ்ந்தார். அக்கால வியாபார மையமாக இருந்த மக்காவில் இருந்து கொண்டு பல மைல்களுக்கு அப்பால் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி வியாபாரத்தில் கூட அவர்கள் ஈடுபட்டார்கள் என்று சரித்திரம் கூறுகின்றது.எனவே வியாபாரத் துறையில் அக்காலத்திலேயே பெண்கள் ஈடுபட்டிருந்தார்கள் என்பதை கதீஜா நாயகியின் சரித்திரம் சான்று பகர்கின்றது.\nஅன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் வரலாறு மற்றுமொரு பாடத்தை நமக்கு கற்றுத் தருகின்றது. நபிகளாரின் மறைவுக்கு பின்னர் ஆயிஷா நாயகி ���வர்கள் பொதுப் பணிகளில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் பிரதான நான்கு கலீபாக்களின் ஆட்சியிலும் சமூக, பொருளாதார, ஆன்மீக தீர்மானங்களில் முக்கிய பங்கை அவர்கள் வகித்தார்கள். ஒவ்வொரு கலிபாவின் மரணத்தின் பின்னரும் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களின் போது சிக்கலான பல தீர்மானங்களை எடுப்பதில் அன்னை ஆயிஷா அவர்கள் முன்னின்றார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது கொலைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட கூட்டத்துக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்வதில் அன்னை ஆயிஷா அவர்கள் முக்கிய பங்களிப்பு செய்தார்கள் என்று கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் அன்னை ஆயிஷா அவர்களின் மூலமே பெறப்பட்டுள்ளது. நபிகளாரின் மனைவியர்களில் ஒருவர் போர்க்களத்தில் கூட இருந்துள்ளார்கள். நபித்தோழியர்களில் உம்மு ஸுலைம், அஃரா பின் உபைத் போன்ற பலர் நேரடியாக போர்களில் ஈடுபட்டுள்ளனர். நபித்தோழியர் ஒருவர் போரொன்றில் நபிகளாருக்கு எதிரிகள் காயம் ஏற்படுத்த முனைந்த போது கேடயம் போல் முன்னால் பாய்ந்து எந்த விதமான காயமும் இல்லாமல் நபிகளாரை காப்பாற்றினார்கள். அவர் இப்போரில் படுகாயம் அடைந்தார் என சரித்திரம் கூறுகின்றது.\nஎனவே பெண்கள் வீடுகளில் அடைத்து வைக்கப்படும் வெறும் காட்சிப் பொருளல்ல. அன்றாட வாழ்வில் அவர்களின் பங்களிப்புக்கு இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது என்பதை சரித்திரம் சான்று பகர்கின்றது.\nஇன்றைய சமுதாயத்தில் வளர்ச்சியில் இஸ்லாமிய பெண்களின் பங்கும் தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது. உலகளாவிய ரீதியில் முகம் கொடுக்கும் பொருளாதார மந்த நிலையானது சிறிய பெட்டிக் கடையிலிருந்து பாரியளவிலான வியாபார நிறுவனங்களையும் தாக்கிக் கொண்டு இருக்கின்றது. ஒவ்வொரு பெண்ணும் தனது கணவனின் அல்லது சகோதரனின் அல்லது தந்தையின் தொழிற்துறையில் பங்களிப்பு செய்ய வேண்டும்.கணவனின் சிறிய வியாபாரம் ஒன்று இருந்தால் அதில் மனைவி காசாளராக இருந்து துணை புரியலாம் அல்லவா அதேபோல் சிறிய கைத்தொழில் துறைகளில் அல்லது உற்பத்தித் துறைகளில் ஏன் விவசாயத்துறையில் கூட பெண்கள் தங்களது பங்களிப்பை செலுத்தும்போது நட்டத்தில் இயங்கும் பல வியாபாரங்களை லாபமீட்டும் ஒன்றாக மாற்றம் காணலாம். பொருளாதார,கைத்தொழில் துறைகளில் பரந்த அறிவைக்கொண்ட பெண்கள் நம்மிடையே இருக்கின்றார்கள். தனிப்பட்ட வியாபாரங்களை குடும்ப வியாபாரமாக மாற்றுவதற்கு முயலவேண்டும். அரச தனியார் துறைகளில் பெண்கள் வேலை செய்ய அனுமதிப்பது போல் வியாபாரத் துறையிலும் முஸ்லிம் பெண்கள் தமது பங்களிப்பை இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டு செலுத்த வேண்டும்.\nஅதுமட்டுமல்ல அன்னை ஆயிஷா நாயகியை போல் அரசியலிலும் இலங்கை முஸ்லிம் பெண்கள் ஈடுபாடு காட்டவேண்டும். பங்களாதேஷில், பாகிஸ்தானில் முஸ்லீம் பெண்கள் ஆட்சி செய்ய முடியும் என்றால் ஏன் அக்குறணையில், பேருவளையில், கல்முனையில், காத்தான்குடியில் பெண்கள் ஆட்சி செய்ய முனையக்கூடாது பாராளுமன்றத்தில், மாகாணசபைகளில் முஸ்லீம் பெண்களின் குரல் ஒலிக்க வேண்டும். ஆட்சி மாற்றங்களில் அல்லது மக்கள் பிரதிநிதிகளில் தெரிவில் பெண்களின் கூட்டுத் தீர்மானம் முக்கிய பங்கை செலுத்த வேண்டும். அரசியலில் ஆணாதிக்கத்திற்கு சமமாக பெண்களும் முன்வரவேண்டும்.\nஆண்களைவிட பிள்ளைகளின் எதிர்காலத்தில் அதிக கரிசனை காட்டுவது பெண்களே.எனவே அவர்களின் எதிர்காலத்தை மையமாகக் கொண்டு முன்னிலைப் படுத்தி அரசியல் தீர்மானங்களை முஸ்லீம் பெண்களும் எடுக்க முன்வரவேண்டும். விழலுக்கு இறைத்த நீர் போல் பெண்களின் வாக்குகள் வீணடிக்கப்படக்கூடாது. இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம் பெண் அரசியல் வாதி ஒருவராக பேரியல் அஷ்ரப் அவர்கள் முன்மாதிரியாக இருந்துள்ளார். அவர் அரசியலில் மீள் பிரவேசம் செய்வாரெனில் சமூகம் வரவேற்க காத்துக் கொண்டுதான் இருக்கின்றது.\nபலநூறு கதீஜாக்களையும் ஆயிஷாக்களையும் இச் சமூகத்தில் உருவாக்க வேண்டும். உரிமைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்து சமூக நலனை மையமாகக் கொண்ட அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ள முஸ்லீம் பெண்களும் முன்வரவேண்டும். அதற்கான பாதைகளை திறக்க பெண்களே முன்வாருங்கள். மாற்றம் ஒன்றே மாறாதது.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசி���ல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nஆபாச வீடியோக்களை அமெரிக்காவிற்கு, விற்ற இலங்கை ஆசிரியர்\n54 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டவர் என்பதோடு 2012 ஆம் ஆண்டு முதல் 8 வயது முதல் 15 வயது வரையிலான ஆண் ...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nஅனுராதபுரத்தில் இருந்து, வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்\nஅனுராதபுரம் மாவட்ட கிராமிய மக்களின் இரத்தத்தில் ஈயம் கலந்துள்ளதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரி...\nஇஸ்லாத்தை ஏற்றேன், அம்மா அழுதார், வேண்டாம் என்றார், உனக்குள்ளே வைத்திரு வெளியே சொல்லாதே என்றார்\nசகோதரர் யோரம் (Joram van klaveren), இன்று இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது எனும் அளவு பிரபலமாகிவிட்டார். மேற்குலக கடும்போக்கு வலதுசாரிகளின...\nஇஸ்லாமிய முறைப்படி Zoom மூலமாக நடந்த திருமணம்\nகனடாவில் மணமகனும், பெங்களூரில் மணமகளும் இருந்த நிலையில் ஓன்லைன் மூலம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. கொரோனா கட்டுபாடுகள் காரணமாக இந்த முற...\nதேர்தலுக்கு பின் ஹக்கீமையும், றிசாத்தையும் பொதுஜன பெரமுனவுடன் இணைத்துக்கொள்ள இடமளிக்கமாட்டேன்\nபொதுத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் ஏனைய கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் என்பத...\nகாதலன் முன், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட காதலி - பாணந்துறை கடற்கரையில் கொடூரம்\nபாணந்துறை, பின்வத்தை கடற்கரையில் காதலன் முன்னிலையில் காதலியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ...\nஎன் சகோதரர்கள் மூவரை JVP படுகொலை செய்தது, முஸ்லிம்களை சந்தேகத்துடன் பார்க்கும் நிலை\n-க. சரவணன் “எனக்கு மூன்றரை வயதிருக்கும் போது, என் தந்தையை, என்னுடைய கண்முன்னே வெட்டிக் கொன்றனர். எனது சகோதரர்கள் மூவரையும், ஜே.வி.பியினர் பட...\nசட்டக்கல்லூரிக்கு அதிக ம���ஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nமுஸ்லிம் பெண்கள் மாதிரி வேடமிட்டு, ஆர்ப்பாட்டம் செய்த ஆண்கள் - கொழும்பில் நகைச்சுவை\nகுவாஸி நீதிமன்ற முறைமையை கலைத்து விடுமாறும், புர்கா அணியும் பிரச்சினைக்கு தீர்வினைக் காணுமாறும் கோரி, கோட்டே புகையிரத நிலையத்துக்கு முன்பாக ...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nஆபாச வீடியோக்களை அமெரிக்காவிற்கு, விற்ற இலங்கை ஆசிரியர்\n54 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டவர் என்பதோடு 2012 ஆம் ஆண்டு முதல் 8 வயது முதல் 15 வயது வரையிலான ஆண் ...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் இல்லை, நவ்பர் மௌலவிதான் - தாக்குதல் பற்றி 10 மாதங்களுக்கு முன் தெரியும் - தேசிய புலனாய்வு இயக்குநர் நிலாந்த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி நவ்பர் மௌலவி என்ற நபர் என தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜெயவர்த்தன தெர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அ��ற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2586750", "date_download": "2020-08-04T20:29:08Z", "digest": "sha1:EKKYVWTDU2NAOAHLASQIQJ33Q6A7D3QY", "length": 21134, "nlines": 104, "source_domain": "m.dinamalar.com", "title": "ராகுலை தலைவராக்குங்க: சோனியாவிடம் காங்., இளம் எம்.பி.,க்கள் கொந்தளிப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nராகுலை தலைவராக்குங்க: சோனியாவிடம் காங்., இளம் எம்.பி.,க்கள் கொந்தளிப்பு\nமாற்றம் செய்த நாள்: ஆக 02,2020 02:12\n'கட்சியின் சரிவுக்கு ஒட்டுமொத்த கா���ணமே, ஐ.மு., கூட்டணி அரசில் அதிகாரத்தை சுவைத்த முதியவர்கள் தான். அவர்களை விலக்கி வைக்கும் நேரம் வந்துவிட்டது. ராகுலை மீண்டும் கட்சி தலைவராக்குவதே, ஒரே தீர்வு' என, காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம், இளம் எம்.பி.,க்கள் கொதித்தெழுந்ததால், பரபரப்பு நிலவுகிறது.\nடில்லியில், சோனியா தலைமையில், ராஜ்யசபா காங்கிரஸ், எம்.பி.,க் களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பொதுவான அரசியல் நிலவரங்கள் பற்றிய ஆலோசனை எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், கூட்டம் துவங்கிய சில நிமிடங்களிலேயே, 'தலைமுறை இடைவெளி' மோதல்கள் வெடித்தன.\nமுன்னாள் அமைச்சர் கபில் சிபல் உட்பட, சில சீனியர் தலைவர்கள் பேசியதாவது:பொருளாதார மந்தநிலை, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், சீன விவகாரம் என, பல விவகாரங்களில், மத்திய அரசு பெரும் சறுக்கலை சந்தித்தும்கூட, அதை பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் தவறிவிட்டது. பிரதமர் மோடிக்கான ஆதரவு தளத்தை, சரிவடையச் செய்ய, தற்போதைய பலவீனமான கட்டமைப்பு போதாது. கட்சிக்குள் நிறைய ஆலோசனைகள், விவாதங்கள் நடைபெற வேண்டும். சுயபரிசோதனை மிக மிக அவசியம். இவ்வாறு, அவர்கள் பேசினர்.\nஇந்த பேச்சைக் கேட்டு, ராகுல் ஆதரவு இளம், எம்.பி.,க்கள் பலர், கொந்தளித்துவிட்டனர். அவர்களில், ராகுல் ஆதரவாள ரான, ராஜிவ் சத்தவ், எம்.பி., பேசியதாவது: நீங்கள் கூறியதெல்லாம் நல்ல யோசனை தான். ஆனால், 2009ல், 200க்கும் அதிகமாக, எம்.பி.,க்களை கொண்டிருந்த நாம், வெறும், 44 எம்.பி.,க்களாக சுருங்கியதற்கு காரணம் என்ன ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது அதிகாரத்தை சுவைத்த உங்களைப் போன்ற மூத்தவர்கள் தான், பதில் சொல்ல வேண்டும்.\nஅமைச்சர் பதவிகள் போனதும், மக்களிடம் கட்சியை எடுத்து செல்ல முயற்சி செய்தவர்கள், உங்களில் யார் யார்... நீங்கள் தினமும், கட்சி நிர்வாகிகள் எத்தனை பேரை சந்திக்கிறீர்கள்... கட்சிக்கான பங்களிப்பு என்பது, அதிகாரத்தில் இருப்பது மட்டும் தானா... தேர்தலில் ஏன் தோற்றோம்; எங்கு தவறு நடந்தது என்பதையெல்லாம், ஆட்சி செய்த நீங்கள் தான் விரிவாக ஆராய முடியும். ஆனால், இதையெல்லாம் செய்யாத, உங்களைப் போன்ற மூத்தவர்களுக்குத் தான், சுயபரிசோதனை அவசியம். இவ்வாறு, அவர் பேசினார்.\nஇதே பாணியில், இளம் எம்.பி.,க்கள் பலரும் பேசியபடி இருக்க, மூத்த எம்.பி.,க்கள் சிலர், ராகுலை குத்திக் காட்டும் விதமாக பேசத் துவங்கினர். ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட் இருவரைப் பற்றியும் குறிப்பிட்டு, கட்சிக்கு துரோகம் செய்தவர்களை யார் வளர்த்துவிட்டது என, கேள்வி எழுப்பினர்.\n'சீனியாரிட்டிக்கு மதிப்பு தராமல், பழகியவன், பள்ளித்தோழன் என்றெல்லாம், கண்டவர்களையும் கட்சிக்குள் கொண்டு வந்து, முக்கியத்துவம் தந்ததன் விளைவைத் தான், ம.பி.,யிலும், ராஜஸ்தானிலும் பார்க்கிறோமே' என, மூத்த எம்.பி., ஒருவர் கூற, பெரும் சர்ச்சை வெடித்தது.\nஇதில் குறுக்கிட்ட, கே.சி.வேணுகோபால், ''பெட்ரோல், டீசல் விலை உயர்வு புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்னை உள்ளிட்ட சம்பவங்களில், மத்திய அரசை எதிர்த்து, கட்சி சார்பில், டிஜிட்டல் முறையில், பல்வேறு பேரணிகள், பேட்டிகள், போராட்டங்களை நடத்தினோம்,'' என, பட்டியலிட்டார்.\nஇவரையடுத்து சில இளம் எம்.பி.,க்கள் பேசியதாவது: தலைவர்களை டில்லியிலிருந்து திணிக்க வேண்டாம். களத்தில் நிற்பவர்களுக்கு, அங்கீகாரம் தாருங்கள். மத்திய அரசை எதிர்த்து நிற்க வேண்டுமெனில், தெளிவான, துடிப்புள்ள தலைமை தேவை. அத்தகைய தலைமை இல்லாமல், போராட்டங்கள், விமர்சனங்கள், 'டுவிட்'டுகள், பேட்டிகள் என, எதை செய்தாலும், வீண் தான். எனவே, ராகுலை தலைவராக்குவது தான் ஒரே தீர்வு. இவ்வாறு, அவர்கள் வாதிட்டனர். இந்த மோதலையடுத்து, ஒட்டுமொத்த ஆலோசனையும் பரபரப்பாகவே இருந்தது.\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மவுனம்:\nமொத்தம், நான்கு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையில், ஐ.மு., கூட்டணி அரசை, காங்., - எம்.பி.,க்களே கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா என, தன் அமைச்சரவை சகாக்களுடன், பங்கேற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஒருவார்த்தை கூட பேசாமல், அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தார்.\nஏற்கனவே, ஜூலை முதல் வாரத்தில், இதேபோல லோக்சபா, எம்.பி.,க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட போதும், ராகுலை தலைவராக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. மொத்தம், 37 எம்.பி.,க்கள் பங்கேற்ற இந்த கூட்டத்திலும், பெரும்பாலான இளம் எம்.பி.,க் கள், அதே கருத்தை வலியுறுத்தினர். இந்த கூட்டம் முடிந்த பின்பு தான், வழக்கமான உடற்பரிசோதனைக்காக, சோனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது.\n- நமது டில்லி நிருபர் -\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nமோடி மற்றும் ஆளும் கட்சியும் அதை தான் விரும்புகின்றது...\nதெளிவுள்ள, திறமையான ஒருவரை தலைவராக்க வேண்டும் என்பது மிக சரியே. அதற்க்கு பப்பு தான் என்பது இந்த நூற்றாண்டின் மிக பெரிய ஜோக். கான்கிராசெ ஒழிக்க மிக சிறந்தவர் பப்பு மட்டுமே.....\nதமிழத்தில் ஒரு பீஹாரிய பிராமணனை வைத்து தி மு க விற்கு தேவசம் தருவதை பார்த்து யாரோ ஒரு புண்ணியவானின் கருத்து தான் பப்புவை தலைமையில் காங்கிரஸ்க்கு தேவசம் தர ஏற்பாடு போல.... நடக்கட்டும் ட்டும் ட்டும்\nமனுநீதி-என் சொந்த பெயர் ராஜா - Chennai,இந்தியா\nஒன்று காங்கிரெஸ்ஸை மொத்தமாக இழுத்து மூடுங்க இல்லை தேசப்பற்றுள்ள இந்தியர்கள் யாரையாவது அதன் தலைவர்களாக நியமியுங்கள்.\nபாட்டன், அப்பன், மகள், மகன், மருமகள், பேரன், பேத்தி என்று கட்சியின் தலைமை பொறுப்புக்கு பதவிக்கு வந்து அரசியலை சாக்கடையாக்கும் குடும்பத்தை அரசியலை விட்டு ஒழித்துக்கட்டவேண்டும். வாரிசு அரசியல், பரம்பரை அரசியல், குடும்ப அரசியல் என்பது இந்திய தேசத்தை பிடித்த தொழுநோய். இந்த நாத்தம் பிடித்த சாக்கடையை இந்திய அரசியலுக்கு பழக்கப்படுத்திவிட்ட அந்த குடும்பத்தை முதலில் கட்சியிலிருந்து கழட்டி விடுங்கள். அதை வச்சிக்கிட்டு நீங்கள் அரசியல் செய்தால் பாஜகவை அசைக்க கூட முடியாது. அவர்கள் தூங்கிக்கிடந்த ஹிந்துக்களை எழுப்பி விட்டுவிட்டார்கள். இனி மைனாரிட்டி பருப்பு வேகாது. இந்தியாவில் இருக்கும் 10 சதவிகித மானங்கெட்ட ஹிந்து வாக்குகளை தவிர்த்து மீதமுள்ள 90 சதவிகித ஹிந்து வாக்குகள் பாஜக வசம் சென்றுவிட்டது. ஆதலால் நானொரு நல்ல யோசனை சொல்கிறேன். அதான் கிட்டத்தட்ட சுதந்திரம் அடைந்த பிறகான இந்த 73 ஆண்டுகளில் 60 ஆண்டுகள் வக்கணையாக ஆண்டு அனுபவித்து விட்டீர்களே. போதும் அரசியலை விட்டுவெளியேறுங்கள். கொஞ்சம் கஷ்டம்தான் எஞ்சிய காலத்தையாவது உழைத்து சம்பாதித்து வாழ்ந்து பாருங்கள்.\nமேலும் கருத்துகள் (33) கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்த் சிங் மரண வழக்கு சி.பி.ஐ., விசாரிக்க பரிந்துரை\nகவச உடைகளில் இருந்து எரிபொருள்; இந்திய விஞ்ஞானிகள் அபாரம்\nஇம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம்\nஒரு கோடியே 17 லட்சத்து 5 ஆயிரத்து 588 பேர் மீண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/2014-02-23", "date_download": "2020-08-04T20:28:44Z", "digest": "sha1:FUYHBPZZCJLVM6SSSI4BSFX452GWTF32", "length": 6026, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "23 Feb 2014 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஇதற்காக தான் நயன்தாரா இத்தனை நாட்கள் காத்திருக்கிறாராம்\nமாரடைப்பால் மரணமடைந்த நடிகர் சேதுராமனுக்கு பிறந்த ஆண்குழந்தை.... அவரே மீண்டும் பிறந்திருப்பதாக குடும்பத்தினர் உருக்கம்\nசந்தானம் செம்ம கவுண்டர் வசனங்களுடன் பிஸ்கோத் காமெடி ட்ரைலர் இதோ\nதாசில்தாரை அரை மணி நேரமாக துரத்தி சென்ற பசு மாடு\nமுன்னணி நடிகர் சிவகார்த்திகேயனின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா\nகடும் அதிருப்தியில் வனிதா செய்த செயல்.... திடீரென மன்னிப்புக் கேட்டு பரபரப்பை ஏற்படுத்திய நாஞ்சில் விஜயன்\n சம்பவ இடத்திலேயே பலியாகிய பரிதாபம்\nதல அஜித்தின் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி.. செம்ம அப்டேட் இதோ..\n வனிதாவிடம் கமல் கூறிய பதில் சர்ச்சைகளுக்கு மத்தியில் கலக்கல் எண்ட்ரி...\nஹோம்லி, மார்டன் இரண்டிலும் கலக்கும் யாஷிகா, செம போட்டோஷுட்\nநீச்சல் குளத்தில் போட்டோஷுட் நடத்திய விஜே சித்ரா, ட்ரெண்டிங் போட்டோஸ்\nநடிகை ஹன்சிகாவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் இதோ\nவலிமை பட ஹீரோயின் ஹுமா குரேஷி கலக்கல் புகைப்படங்கள்\nதிருமண மேக்கப்பில் விஜே மகேஷ்வரி போட்டோஸ்\nஇலண்டனில் நடைபெற்ற “A Gun & A Ring” பிறீமியர் காட்சி: பிரித்தானிய தமிழர்கள் பெருமிதம்\nமைனா படத்திற்கு பிறகு எனக்கு பிடித்த கதாபாத்திரம்\nகமல்ஹாசனின் விஸ்வரூபம் - 2 மே மாதம் வெளியிடு\nநடிகர் அம்பரீஷ் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news/nazriya-fahad-faazils-is-not-a-love-marriage/", "date_download": "2020-08-04T20:06:05Z", "digest": "sha1:G4EWLJDDQQXWLHKHEZK7HPS4XWT4ZS7A", "length": 5920, "nlines": 193, "source_domain": "www.galatta.com", "title": "Nazriya-fahad faazil's is not a love marriage", "raw_content": "\nபிக்பாஸ் புகழ் ரேஷ்மாவின் வைரல் ஒர்க்கவுட் வீடியோ \nநெட்டிசன்களை கவர்ந்த அத்ரங்கி ரே பட நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படம் \nசித்தி-2 வின் விறுவிறுப்பான புதிய ப்ரோமோ வீடியோ \nயூடியூப்பை மிரட்டும் அல்லு அர்ஜுன் பட பாடல் \nலாக்டவுனில் டீ விற்ற வாலிபருக்கு ராகவா லாரன்ஸ் நிதியுதவி \nமாஸ்டர் ஹீரோயினின் பிறந்தநாள் ஸ்பெஷல் ரிலீஸ் \nஇயக்குனர் வெற்றிமாறன் பற்றி பேசிய நடிகை மாளவிகா மோஹனன் \nலாக்டவுனில் சிலம்பம் கற்றுக்கொண்ட ரம்யா VJ \nதளபதி விஜய்க்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை \nதில் பேச்சரா பட பாடலுக்கு மகனுடன் சேர்ந்து நடனமாடும் கனிகா \nஹூப் நடனத்தில் வெளுத்து வாங்கும் கோமாளி நடிகை \nமாஸ்டர் திரைப்பட ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் பதிவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/5544/", "date_download": "2020-08-04T20:37:09Z", "digest": "sha1:O4OVZ3POKMQYI6PLGIAOCMMZA6FEF53Y", "length": 31994, "nlines": 85, "source_domain": "www.savukkuonline.com", "title": "சிவலிங்கத்தின் மீது செந்தேள் – பாகம் 5 – Savukku", "raw_content": "\nசிவலிங்கத்தின் மீது செந்தேள் – பாகம் 5\nமோடி ஒரு தீவிர இந்துத்துவ அரசியல்வாதி என்ற புகழிலிருந்து வளர்ச்சிக்கு வித்திடுபவர் என்ற ஒரு பிம்பம் உருவாகத்தொடங்கியது 2008ல். அந்த ஆண்டு அக்டோபரில் டாட்டாவின் நானோ கார் தயாரிக்கும் தொழிற்சாலை மேற்கு வங்கத்திலிருந்து குஜராத்துக்கு மாற்றப்படும் என்ற அறிவிப்பு ஒட்டுமொத்த இந்தியாவையும் குஜராத் பக்கம் திரும்பவைத்தது. இரண்டாண்டுகளாக மக்களின் கார் என விளம்பரப்படுத்தப்பட்ட நானோ மேற்குவங்கம் சிங்கூரில் தான் தயாரிப்பதாக இருந்தது. அதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளும் துவங்கின. ஆனால் விளை நிலங்களை தொழிற்சாலைக்காக வாங்குவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. போராட்டங்களெல்லாம் வெடித்தன. இரண்டாண்டுகள் மல்லுக்கட்டியும் ஒன்றும் நடக்கவில்லை. பிறகு டாட்டா குழுமம் சிங்கூர் ஆலை மூடப்படும் எனவும் அது குஜராத்தில் அமைக்கப்படும் எனவும் ரத்தன் டாட்டா அறிவித்தார்.\nசிங்கூர் ஆலை மூடப்படுவதாக டாட்டா அறிவித்தவுடனேயே குஜராத்திற்கு வந்துவிடவும் என ரத்தனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன் அப்புறம் பாருங்கள் ஆலை இங்கே வந்துவிட்டது என்று அடிக்கடி பெருமை அடித்துக்கொள்வார் மோடி.\nசிங்கூர் இல்லை என்றான பிறகு நான்கு மாநில அரசுகள் தங்களைத் தொடர்பு கொண்டதாகவும் ஆனால் மிக வேகமாக செயல்பட்டது மோடிதான் எனவும் டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் ரத்தன் கூறுகிறார்.\nமற்ற அரசுகளும் ஆர்வம் காட்டியது உண்மைதான். ஆனால் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியிருந்தன. ஆனால் குஜராத்தில் எல்லாம் அசுரவேகத்தில் நடந்தது. பத்தே நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தானது என்கிறார் ��த்தன்.\nஒப்பந்தம் டாட்டா குழுமத்திற்கு மிக சாதகமாக இருந்தது. நானோ தொழிற்சாலை அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை 20 ஆண்டுகளுக்கு தன் வசமே வைத்துக் கொள்ளலாம். அது கடனாகக் கருதப்படும். அதன் பிறகு 0.1 சத வட்டியில் அக்கடனை அடைக்கத் துவங்கலாம். இத்தகைய ஒப்பந்தத்தால் அரசுக்கு எவ்வளவு இழப்பு, டாட்டாவிற்கு எவ்வளவு இலாபம் என்பதைக் கணக்கிடுவது கடினம். ஆனால் நிச்சயமாக 22 பில்லியன் ரூபாயை நானோவிற்காக முதலீடு செய்யும் குழுமம் அதைவிடப் பல ,மடங்கு தொகையினை வரி-கடன் ஏற்பாட்டில் மீட்டுவிடும் என்கின்றனர் வல்லுநர்கள்.\nகுஜராத் தொழிற் வளர்ச்சி நிறுவனத்தின் வசமிருந்த இரண்டு பகுதிகளில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளுமாறு டாடாவிற்குக் கூறப்பட்டது. அவர்களோ மூன்றாவதாக சனந்த் என்ற இடத்தில் விளை நிலம் ஒன்றையே விரும்பினர். விவசாயிகளிடமிருந்து எப்படி நிலங்களை வாங்குவது என்ற வித்தையெல்லாம் மோடிக்குக் கைவந்ததாகும். மேற்குவங்க கம்யூனிஸ்ட் அமைச்சர்கள் போல சொதப்ப மாட்டார். இருந்தாலும் நானோ விஷயத்தில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டுவிட்டால் தனது அரசுக்கு ரொம்பவே தர்ம சங்கடம் என்பது அவருக்குத் தெரியும். எனவே மிக கவனமாகவே கையாண்டார்.\nடாடா தெரிவு செய்திருந்த பகுதியில் மிகப் பெரிய நில உடைமையாளர் ரவூபா வகேலா. அவர்தான் மற்ற உடைமையாளர்கள் சார்பில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் காங்கிரஸ்காரர். நினைத்திருந்தால் பல சிக்கல்களை உருவாக்கியிருக்கலாம். ஆனால் பேச்சுவார்த்தையை அரசியலாக்கவில்லை. ரத்தன் டாடாவும் மோடியும் இணைந்து தொழிற்சாலை ஒப்பந்தம் குறித்து அறிவிப்பதற்கு முதல் நாள் வரை நாங்கள் பேரம் பேசிக்கொண்டிருந்தோம். யாருக்காக அந்த நிலம் வாங்கப்படுகிறது என்பதைக் கூட தொழிற்வளர்ச்சி கழகம் எங்களிடம் தெரிவிக்கவில்லை. இரகசியமாகவே வைத்திருந்தனர். விலை நிர்ணயப் பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே போனது. இறுதியாக இரவு பத்து மணி அளவில் கழகத்தின் செயலாளர் மஹெஸ்வர் சாகு விஷயத்தை உடைத்தார். ”நாளை காலை ரத்தன் டாடாவே வருகிறார். நானோ கார் இங்கே உற்பத்தியாகப்போகிறது… தேவையில்லாமல் சிக்கல்களை உருவாக்கி விடாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டார். எங்களுக்கே மிகுந்த உற்சாகம். டாடா நம்மூரிலா என்று. குஜராத்திகளுக்கும் மற்���வர்களுக்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு என்னவெனில் நாங்கள் எங்கள் நிலங்களுடன் உணர்வுபூர்வமாக ஒன்றி விடுவதில்லை…எல்லாவற்றிலும் இலாப நஷ்டக் கணக்குதான் பார்ப்போம்…..கேட்கப்படும் நிலங்களை விற்றுவிட்டாலும் நானோ தொழிற்சாலை உருவாகும்போது ஒட்டியுள்ள நிலங்களின் விலையும் கூரையைப் பிய்த்துக் கொண்டு போகுமே…ஒரே மணி நேரத்தில் எங்களுக்கு மிக சாதகமான விலையில் விற்றுவிட்டோம்,” என்றார் வகேலா.\nமுதலில் நாங்கள் என்ன விலை என்பதைச் சொல்லுவோம். அப்போதுதான் எந்த அளவு லாபம் இருக்கும் என்பதை அவர்கள் கணக்குப் போட்டுக் கொள்ள முடியும். அதன் பிறகு அந்தந்தப் பகுதி பெரும்புள்ளிகளுக்கு உரிய கௌரவம் அளித்து பேச்சுவார்த்தை நடத்துவோம்.. எல்லாம் சரியாகிவிடும் என்கிறார் சாகு.\nடாடா ஆலைப் பகுதிக்கு ஒட்டி அமைந்திருந்த தனது 30 ஏக்கர் நிலத்தையும் விற்ற பிறகு மோடியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார் வகேலா. அந்த சந்திப்பன்று, சனந்திலேயே பெரும் பணக்காரர் இப்போது இன்னமும் பணக்காரராகிவிட்டார் என்று டைம்ஸ் ஆஃப் இண்டியா செய்தி வெளியிட்டது.\n“நான் நுழைந்தபோது என்னை எழுந்து நின்று வரவேற்றார் முதல்வர். வாங்க வாங்க ராவுபாய்.. உங்கள் இலட்சுமி கடாட்சம் எனக்கும் கிடைக்கட்டும்…சனந்தை நாம் மாற்றிவிடவேண்டும்…அங்கே செல்வம் கொழிக்கவேண்டும்…உலகம் வியக்கவேண்டும்…” என்றெல்லாம் பேசிக்கொண்டே போனார் என்கிறார் வகேலா.\nதொடர்ந்து ஃபோர்டும் பேஜாட்டும் தத்தம் தொழிற்சாலைகளுக்கு இடம் கேட்டு குஜராத் அரசை அணுகினர். தொழிற்வளர்ச்சிக் கழகம் 2,200 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியிருந்தது. இரு நிறுவனங்களுக்கும் கணிசமான நிலம் ஒதுக்கி டாடாவுக்கு அளித்ததைப் போல் சலுகைகளையும் வாரி வழங்கியது மோடியின் அரசு. இழப்பீடுத் தொகைகூடக் கூட சனந்தில் துவக்கத்தில் இருந்த எதிர்ப்பும் குறைந்தது.\nசந்தை மதிப்பை விட பத்துமடங்கு அதிகமான விலையில் நிலங்கள் வாங்கப்பட்டன. டாட்டா வருகைக்கு ,முன்னர் ஒரு ஏக்கர் அப்பகுதியில் 3 இலட்ச ரூபாய்க்கு விற்றதென்றால் அரசே 30 இலட்ச ரூபாய் கொடுத்து வாங்கியது. உரிய தொகையும் ஒரே வாரத்தில் உடைமையாளர்களைச் சென்றடைந்தது.\nஹீராபூரைச் சேர்ந்த 71 வயதான பிக்குபாய் பரோட் என்பவர் தனது 40 ஏக்கர் நிலத்தை அரசுக்கு விற்று, கிடைத்த இலாபத்தில் அருகாமையிலேயே 80 ஏக்கர் நிலங்கள், இரண்டு பங்களாக்கள் மூன்று கார்கள் என வாங்கிக் குவித்தார்.\nஃப்ளாட்டெல்லாம் சரி வராது… காற்றே வராதே.. எனவே என் மகன்களுக்கு பங்களாக்கள் வாங்கிக்கொடுத்துவிட்டேன் என்றார் பரோட்.\nகட்டுரையாளர் நானோவைப் பற்றிக் கேட்டபோது, புன்னகையுடன் எங்கள் நிலங்களில்தான் அத் தொழிற்சாலை இருக்கிறதென்றாலும் எதற்கு அது எங்களால் ஆடியே வாங்க முடியும் என்றால் எங்களுக்கு அவ்வளவு சின்ன கார் நானோ எதற்கு எங்களால் ஆடியே வாங்க முடியும் என்றால் எங்களுக்கு அவ்வளவு சின்ன கார் நானோ எதற்கு\nவளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் தலைவராக மோடியை சித்தரிக்கும் முயற்சிகளில் ஒரு முக்கிய கட்டம் சனந்த் வெற்றிகள். தொழிலதிபர்களிடம் அல்லது பொதுமக்களிடம் உரையாற்றும்போது சனந்த் பற்றிக் குறிப்பிடத் தவறுவதில்லை மோடி.\nஆனால் அவருக்கு சிக்கல்கள் உருவான இடங்களும் உண்டு. பவ்நகர் மாவட்டத்தில் கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள மஹுவாவில் தொழிற்சாலை அமைக்க நிலம் வாங்குவதில் அப்படிப் பிரச்சினைகள் எழுந்தன.\nசிஐஐ எனப்படும் அகில இந்திய தொழிலதிபர்களின் கூட்டமைப்போடு மோடி மோதிய நேரத்தில் அவருக்கு ஆதரவாக கலகக் கொடியேற்றியவரும் மோடிக்கு நெருக்கமானவருமான நிர்மா நிறுவன அதிபர் கர்சன் படேலுக்கு மஹுவாவில் சிமெண்ட் ஆலை அமைக்க 700 ஏக்கர்நிலம் ஒதுக்கப்பட்டது.\nபிரச்சினை என்னவெனில் அந்த 300 ஏக்கரில் நல்ல நஞ்சை விளைநிலங்களும் ஏரிகளும் அடக்கம். அவற்றால் அண்டையிலுள்ள கிராமங்களில் வாழும் 50,000 விவசாயிகளின் பாசனம் மற்றும் ஆடு மாடுகளின் தேவைகளுக்கு அப்பகுதியையே நம்பி இருந்தனர். எனவே நிர்மா திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர். நிர்மாவும் சரி அரசும் சரி எதிர்ப்பை அலட்சியம் செய்தனர். பிரச்சினை வளர்ந்துகொண்டே போனது. மஹூவாவிற்கான பாஜக எம் எல் ஏ கனுபாய் கல்சாரியா தலைமையில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்தது. 11,000 விவசாயிகள் இரத்தக் கையெழுத்திட்ட கண்டனக் கடிதம் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 400 கிலோ மீட்டர் நடைப் பயணம் தலைநகருக்கு.\nநிர்மா சிமென்ட் ஆலைக்கு எதிராக பெரிய போராட்டம் நடத்திய பிஜேபி எம்.எல்.ஏ\nஒதுக்கப்பட்ட பகுதி தரிசு நிலமே எதுவும் விளைவதில்லை என நிர்மாவும் மாநில அரசும் வாதாடின. போராட்டங்களின் பின்னணியில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்தது. மூன்று முறை மஹூவா சட்டமன்ற உறுப்பினராகவிருந்த கல்சாரியா அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டார். கட்சியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் விவசாயிகளைப் பொறுத்தவரை அது குறிப்பிடத் தகுந்த வெற்றியாய் அமைந்தது. இப்போது மோடி பொதுமக்கள் நலனைக் காற்றில் பறக்கவிட்டு பெரு நிறுவனங்களுக்கு நிதியையும் நிலத்தையும் வாரி வழங்குகிறார் எனக் குற்றஞ்சாட்டி விவசாயிகளை அணிதிரட்டுகிறார் கல்சாரியா.\n2002 கலவரங்களுக்குப் பிறகு அவரது அரசு அதன் கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டது என விமர்சனம் செய்வோர் குஜராத்திற்கும் குஜராத்தியர்க்கும் எதிரானவர்கள் என அம்மக்களை நம்பவைப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றி கண்டார் மோடி.\nஅதே போல இப்போது அவரது ஆட்சியில் மாநிலம் அசுர வளர்ச்சியடைந்துவிட்டதாக, அது ஓர் அதிசயம் என்று மற்ற மாநிலத்தாரையும் ஊடகங்களையும் நம்பவைப்பதில் வெற்றி கண்டுவருகிறார் அவர். திறமையான நிர்வாகம், அதிவேக முன்னேற்றம், வியத்தகு பொருளாதார வளர்ச்சி இப்படியாக மோடியின் குஜராத்தைக் காட்டும் புள்ளி விவரங்கள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.\nமின் சக்தி உபரி மாநிலம் என அடிக்கடி கூறிக்கொள்வார். அது ஓர் அதிசயம் என பிசினஸ் ஸ்டாண்டர்ட் முதல் சிட்னி மார்னிங் ஹெரால்ட் வரை புளகாங்கிதத்துடன் எழுதும். ஆனால் ஆர் எஸ் எஸ் சின் விவசாயிகள் அமைப்பே கடந்த பத்தாண்டுகளாக தங்களுக்குப் போதிய மின்சாரம் கிடைப்பதில்லை என ஆர்ப்பாட்டங்கள் நடத்திவருகின்றனர். அரசு புள்ளிவிவரங்கள் படியே 2000-2010 காலகட்டத்தில் விவசாயத்திற்கென்று விநியோகிக்கப்பட்டு வந்த மின்சாரம் 43 சதத்திலிருந்து 21 சதமாக வீழ்ந்திருப்பதைக் காட்டுகின்றன. 3.75 இலட்சம் விவசாயிகள் தங்கள் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு கேட்டு தவம் கிடக்கின்றனர்.\nமாநில பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் வளர்ச்சியைவிட சற்று கூடுதல்தான். ஆனால் குஜராத் நீண்டகாலமாகவே தொழிற்துறையில் வளர்ச்சி அடைந்த மாநிலமாகும். மோடியின் கீழ் மாநிலம் கண்டுள்ள வளர்ச்சியானது அதற்கு முந்தைய இரு தசாப்தங்களில் காணப்பட்டதைவிடவும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவு அதிகமானதல்ல.\nஅந���நிய முதலீட்டை ஈர்ப்பதில் தான் முன்னணியில் இருப்பதாக படம் காட்டுவார் மோடி. ஆனால் 2000-09ல் அகில இந்திய அளவில் அந்நிய முதலீட்டைப் பொறுத்தவரை 4வது இடமே. 2011லோ அது இன்னமும் வீழ்ந்து, மஹாராஷ்டிரா, புதுடில்லியை ஒட்டிய தலைநகர் பகுதி, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திராவிற்குப் பிறகு ஆறாவது இடத்தில் இருக்கிறது குஜராத். அம்மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள அந்நிய முதலீட்டைவிட ஏறத்தாழ 9 மடங்கு கூடுதல் முதலீடு மஹாராஷ்டிரத்தை சென்றடைந்திருக்கிறது.\nதேசிய திட்டக்கமிஷனின் தகவல்கள் படி குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருந்திருப்பினும், ஏழ்மையைக் குறைப்பதில் அது பீஹார், உத்திரபிரதேசம், மேற்குவங்கம், ஆந்திராவிற்குப் பின்னரே அது நிற்கிறது. 2011 ஆம் ஆண்டிற்கான மனித வளர்ச்சிக் குறியீடுகள் அறிக்கை படி குஜராத் பல தளங்களில் பின் தங்கியே இருக்கிறது ஐந்து வயதுக்குழந்தைகளில் 44 சதமானோர் வளர்ச்சி குன்றிக் காணப்படுகின்றனர், இது உத்திரப்பிரதேச நிலையைவிட மோசமாகும்.\nஇந்தப் புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு மோடி ஆட்சி மோசமானது எனக் கூறிவிட முடியாதுதான். ஆனால் ஏதோ பொருளாதார அதிசயத்தை அவர் சாதித்துவிட்டதாகச் சொல்லிக் கொள்வது வெறும் மாயை, விளம்பரம். ஆனால் மற்ற மாநிலங்களைத் தூக்கி சாப்பிட்டுவிட்டது குஜராத் என்பதான பிரச்சாரத்தால் கவரப்படுவோர் உண்மையை சுட்டிக்காட்டுபவர்கள் மோடியை அவதூறு செய்யவே இப்படியெல்லாம் எழுதுகின்றனர் என்று நினைக்க வைப்பதில் மோடி வெற்றி கண்டிருக்கிறார் என்பதும் உண்மையே.\nநன்றி : தி கேரவன் மாத இதழ்.\nNext story சிவலிங்கத்தின் மீது செந்தேள் பாகம்-6\nPrevious story சிவலிங்கத்தின் மீது செந்தேள் பாகம் 4\nஉலகைக் குலுக்கிய ஒரு நாள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 2\nசெங்கல்பட்டு பூந்தமல்லி முகாமில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2572891", "date_download": "2020-08-04T20:20:11Z", "digest": "sha1:G2CU6QB2RY2JCRUAIUCTEGC6GRG7JY4B", "length": 7803, "nlines": 74, "source_domain": "m.dinamalar.com", "title": "உதவி பொறியாளர் அதிரடி, சஸ்பெண்ட் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார��கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாவட்ட செய்திகள் >> சென்னை\nஉதவி பொறியாளர் அதிரடி, சஸ்பெண்ட்\nபதிவு செய்த நாள்: ஜூலை 09,2020 00:25\nசென்னை களப்பணிக்கு வந்த கல்லுாரி மாணவியிடம், காதல் வசனம் பேசிய மாநகராட்சி உதவி பொறியாளர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 60வது வார்டு உதவி பொறியாளர் கமலகண்ணன். இவர், கொரோனா களப்பணிக்கு வந்த, 19 வயது கல்லுாரி மாணவியிடம், போனில், காதல் வசனம் பேசி, தொந்தரவு செய்யும் ஆடியோ, நேற்று முன்தினம் வெளியானது.இது குறித்து, மாணவி தரப்பில், பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு, பின் திரும்ப பெறப்பட்டது.இருப்பினும், ஆடியோ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புகாருக்கு ஆளான உதவி பொறியாளரை, சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், நேற்று அதிரடியாக பணியிடை நீக்கம் செய்தார்.இது குறித்து, துறை ரீதியான விசாரணை தொடரும் என, கமிஷனர் பிரகாஷ் தெரிவித்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» சென்னை முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசிவீல் சர்வீசஸ் தேர்வில் 'கிங் மேக்கர்ஸ்' அகாடமி சாதனை\nரூ.82 லட்சம் தங்க கட்டி பறிமுதல்\nடி.எஸ்.பி., வீட்டில் போதை பொருள்\nமனிதநேயம் மையத்தில் படித்த 29 பேர் சிவில் சர்வீசஸ் தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://may17iyakkam.com/82204/activities/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-08-04T19:41:12Z", "digest": "sha1:QKJLGHHH3FCSCBW5AGJEUPUVSEYTRUFR", "length": 14837, "nlines": 124, "source_domain": "may17iyakkam.com", "title": "இராஜிவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு பரோலில் வந்திருக்கும் அருப்புக்கோட்டை இரவிசந்திரன் அவர்களை தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஇராஜிவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு பரோலில் வந்திருக்கும் அருப்புக்கோட்டை இரவிசந்திரன் அவர்களை தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஇராஜிவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு 28ஆண்டுகளுக்காக சிறையில் இருந்து தற்போது பரோலில் வந்திருக்கும் அருப்புக்கோட்டை இரவிசந்திரன் அவர்களை நேற்று 24-1-2020 மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மே17 இயக்க தோழர்களோடு அருப்புக்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார்.\n பாரி ஆண்ட பறம்புமலையினை தனியாருக்கு தாரை வார்ப்பதா பிரான்மலைக்குன்றுகள் உடைக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்து\n உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு\nஈழத்தில் சிங்கள பவுத்த பேரினவாதிகளால் இடித்து தள்ளப்படும் முருகன் கோவில்கள்: வேடிக்கை பார்க்கும் பிஜேபி அரசு\nநாட்டுமக்களையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றிய மோடி அரசின் பொய் அம்பலம்\nசுற்றுச்சூழல் தாக்க அறிக்கை வரைவு மசோதாவை எதிர்த்து சமூகவலைத்தள பரப்புரை\n மேலநீலிதநல்லூர் கல்லூரியை மீட்க நடவடிக்கை எடு\n2019 ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பட்னாவிஸ் தலைமையிலான பிஜேபி அரசும், தேர்தல் ஆணையமும் எப்படி கூட்டாக வேலை செய்தார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nஅரச வன்முறையால் கொல்லப்பட்ட மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்\nதமிழ்சமூகத்தின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து பல்வேறு தரப்பினரோடு உரையாடலை நடத்திக்கொண்டேயிருந்த தோழர் கோவை ஞானி தனது உரையாடலை நிறுத்திக்கொண்டார்\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\nமாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\n பாரி ஆண்ட பறம்புமலையினை தனியாருக்கு தாரை வார்ப்பதா பிரான்மலைக்குன்றுகள் உடைக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்து\n உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு\nஈழத்தில் சிங்கள பவுத்த பேரினவாதிகளால் இடித்து தள்ளப்படும் முருகன் கோவில்கள்: வேடிக்கை பார்க்கும் பிஜேபி அரசு\nநாட்டுமக்களையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றிய மோடி அரசின் பொய் அம்பலம்\nசுற்றுச்சூழல் தாக்க அறிக்கை வரைவு மசோதாவை எதிர்த்து சமூகவலைத்தள பரப்புரை\n பாரி ஆண்ட பறம்புமலையினை தனியாருக்கு தாரை வார்ப்பதா பிரான்மலைக்குன்றுகள் உடைக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்து\n உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு\nஈழத்தில் சிங்கள பவுத்த பேரினவாதிகளால் இடித்து தள்ளப்படும் முருகன் கோவில்கள்: வேடிக்கை பார்க்கும் பிஜேபி அரசு\nநாட்டுமக்களையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றிய மோடி அரசின் பொய் அம்பலம்\nசுற்றுச்சூழல் தாக்க அறிக்கை வரைவு மசோதாவை எதிர்த்து சமூகவலைத்தள பரப்புரை\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள் ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சுற்றுச்சூழல் சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நடப்பு செய்திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pkirukkalgal.blogspot.com/2008/03/20.html", "date_download": "2020-08-04T19:55:07Z", "digest": "sha1:RAJFRRUI3AZEGYT5D333CNVN55JUI4A6", "length": 29660, "nlines": 123, "source_domain": "pkirukkalgal.blogspot.com", "title": "பித்தனின் கிறுக்கல்கள்: பித்தனின் கிறுக்கல்கள் - 20 '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nஎனது கிறுக்கல்களை தயவு செய்து எனது அனுமதி பெற்ற பிறகே தங்கள் இணையதளத்திலோ (அல்லது) வலைப்பூவிலோ பயன்படுத்தவும்\nபித்தனின் கிறுக்கல்கள் - 20\nஇந்த புத்தகத்தை சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு முறை படித்தேன். இது ஒரு சரித்திர ப்ரசித்தி பெற்ற கதை. வரிக்கு வரி (சில வரிகள் R ரகம் அவை தவிர மற்ற வரிகள்) எல்லாமே அருமையான வரிகள். நாயகன் கதை இந்தக் கதையின் உல்டா இல்லை, அது 80 களில் தாராவியில் வாழ்ந்த வரதராஜ முதலியார் கதையும் இல்லை என்று கமலும், மணிரத்தினமும் சூடம் அடித்து சத்தியம் செய்திருக்கிறார்கள். அதை நம்பி விடுங்கள். இந்தக் கதை பற்றியோ, அந்தத் திரைப் படம் பற்றியோ நான் எழுதப் போவதில்லை. ஒரு கதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும், ஒரு திரைக்கதையை எப்படி அமைக்க வேண்டும் என்பதற்கும் இந்த புத்தகம் ஒரு எடுத்துக்காட்டு. கதாபாத்திரங்களின் படைப்பு, அவர்களின் குணாதிசயங்கள், காட்சிகளின் தொகுப்பு என்று வரிக்கு வரி படிப்பவர்களை ஒரு கட்டுக்குள் வைத்திருத்தல் என்று கதாசிரியரின் சாமர்த்தியம் நம்மை ப்ரமிக்க வைக்கிறது.\nஇந்த புத்தகத்தை பல வருடங்களுக்குப் பின்பு மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். அன்று இருந்த அதே விறுவிறுப்பு இன்றும் இருப்பது ஒரு மிகப் பெரிய ஆச்சர்யம். கதை: அமெரிக்க அதிபரை கொலை செய்ய நடக்கும் முயற்சியும் அதைத் தடுக்க முயலும் அதிகாரிகளும் பற்றிய கதை.\nஇதைப் படிக்க ஆரம்பித்ததும் நண்பரிடம், \"கதை என்ன விறுவிறுப்பு தெரியுமா, அன்னிக்கு படிச்ச மாதிரியே இன்னிக்கும் இருக்கு\" என்று பெருமையாக பீத்திக்கொண்டேன். அதற்கு அவர், \"நீ, இதுக்கு முன்னாடி புத்தகமே படிச்சதில்லையா குப்பை எழுத்தாளருக்கெல்லாம் இப்படி வக்காலத்து வாங்கரே குப்பை எழுத்தாளருக்கெல்லாம் இப்படி வக்காலத்து வாங்கரே என்னவோ கிறுக்கரேன்னு சொல்லிட்டு, புத்தக விமர்சனம் சமீபத்தில பண்ணினியே, அந்த தமிழ் கதையாவது படிச்சுட்டு எழுதினியா, இல்லை கேட்டுட்டு எழுதினியா என்னவோ கிறுக்கரேன்னு சொல்லிட்டு, புத்தக விமர்சனம் சமீபத்தில பண்ணினியே, அந்த தமிழ் கதையாவது படிச்சுட்டு எழுதினியா, இல்லை கேட்டுட்டு எழுதினியா என்றார். சொடேர் சொடேர் என்று யாரோ தலைமேல் போட்ட மாதிரி இருந்தது. நாம என்னவோ பெரிய பருப்பு மாதிரி விமர்சனம் எழுதறோம், ஆனா யாரும் இப்படி செவிட்டு இழுப்பு இழுக்கலையே ஏன் -ன்னு கொஞ்சம் யோசிச்சேன். பொழச்சுப் போறான் கொழந்தைப் பய-ன்னு விட்டுட்டாங்க போல இருக்கு சரி இனிமே கொஞ்சம் ஜாக்ரதையா எழுதனும்னு முடிவு பண்ணியிருக்கேன். முடிவு பண்ணினா மாதிரி, கதையை பொறுமையா படிச்சு முடிச்சேன். அதுல நண்பர் சொன்ன பல விஷயங்கள் புரிஞ்சுது.\nமுன்பு படித்ததற்கும் இப்போதைக்கும் பல வித்தியாசங்கள், ஒன்று - கதையில் இருக்கும் அதீத ஓட்டைகள், இரண்டு - அதை அடைக்க முயலாத கதாசிரியர், மூன்று - தேவையில்லாத கதைத் தொகுப்பு, நான்கு - பரமார்த்த குருவின் சீடர்கள் போல உள்ள மத்திய புலனாய்வுத் துறை. நம்மூரில் எஸ்.ஏ. ராஜ்குமார் என்று ஒரு மகானுபாவர் இருக்கிறார். ஒரு படத்துக்கு ஒரு பின்னனி இசைதான் போடுவார், அதையே படம் முழுக்க ஓட்டுவார். அது மாதிரி, இந்தக் கதையில் மாத்தி மாத்தி, \"Sir Shall We tell the President\" -ன்னு ஒருத்தர் கேட்டுகிட்டே இருக்கார், என்ன லாஜிக்கோ.\nநண்பர் கூடவே, Desmond Bagley-ன் Running Blind படிச்சுட்டு சொல்லுன்னார். நூலகத்தில தேடி கண்டுபிடிச்சு கொண்டு வந்துட்டேன். முதல் பக்கத்திலேயே போட்டு தாக்கியிருக்கார்.\n\"ஒரு ப்ரேதத்தை சுமந்து இருப்பது ரொம்ப அவஸ்தையான ஒரு விஷயம். அதிலும் இந்தப் ப்ரேதத்திற்கு ஒரு இறப்பு சான்றிதழ் கிடைக்கப் போவதில்லை என்றான பிறகு. எந்த மருத்துவரும், ஏன் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு சற்று முன் வந்த ஒரு மருத்துவரும்கூட இந்த இறப்பின் காரணத்தை சொல்லி விட முடியும். இந்த மனிதன் இருதயம் வேலை செய்யாததால் இறந்து விட்டான்.\nஇவனுடைய இருதயம் இரத்தத்தை மேலும் கீழும் செலுத்த முடியாதபடி ஒரு கூர்மையான உலோகத்தால் விலாவில் குத்தப்பட்டு, அது இருதயத்தைத் துளைத்து, இரத்தம் அதிகமாக வெளியேறி இருதயம் துடிப்பது நின்று போய் இறந்து விட்டான்.\nநான் இவனுக்காக ஒரு மருத்துவரை தேடப்போவதில்லை, காரணம், இவனைக் குத்திய கத்தி என்னுடையது, அது அவனைக் குத்தும் போது, அந்தக் கத்தி எனது கையில்தான் இருந்தது. .....\"\nகமல் பாடின மாதிரி, துடிக்குது புஜம், தகிட தத்தீம் தத்தீம் ன்னு மண்டை இடி ஆரம்பிச்சுடுச்சு, இனி அடுத்த 3-4 நாட்கள் தூக்கம் போச்சு, வீட்டு வேலை எல்லாம் நின்னாச்சு, வீட்டுக்காரம்மா திட்டறதுக்கு ஒரு ��ந்தர்ப்பம் கிடைச்சாச்சு. இருந்தாலும் படிக்கரத நம்மால நிறுத்த முடியாது. அதனால படிச்சு முடிச்சதும், கதைச் சுருக்கம் எழுதறேன்.\nஇந்தப் பதிவு வெளியாகும் போது, நியூயார்க் மாநில ஆளுனரின் மீது கொண்டுவரப் பட்டுள்ள குற்றச்சாட்டை அனைவரும் படித்து சீ தூ என இகழ்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆமா ஜனநாயகக் கட்சில (நாகுதான் மொழிபெயர்த்து சொன்னார் - டெமாக்ரெட்டிக் கட்சின்னா ஜனநாயகக் கட்சின்னு, தப்புன்னா அவரை ரெண்டு தப்பு தப்புங்க) இப்படி கொஞ்சம் ஜொள்ளர்கள் அதிகம் இருக்கரமாதிரி இருக்கே என்ன காரணம். அங்க சில்லறை அதிகமோ இப்படி ஊரே அந்தச் செயலைப் பற்றி பேசி, வருந்தும் போது, ரிச்மண்ட் டைம்ஸ் டிஸ்பாட்ச் தினசரியில் இது வரை அரசியலில் ப்ரபலமாக இருந்த யார் யாரெல்லாம் இது போல கெட்ட காரியம் செய்து மாட்டினார்கள் என்று விலாவரியாக எழுதி புண்ணியம் கட்டிக் கொண்டார்கள். தேவையா இது\nஇதுவே நம்ம ஊராயிருந்தா என்ன ஆயிருக்கும், உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.\nஅ.தி.மு.க சார்ந்த ராஜ்யசபா உறுப்பினராக தன்னை மீண்டும் தேர்வு செய்யாததால், அக்கட்சியின் வழக்கறிஞர் திரு. ஜோதி கட்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார். அதைக் கண்டித்து செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில்\n\"கீழ்க் கோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை பல்வேறு முக்கியமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வழக்குகளிலிருந்து விலகிக் கொள்வதாக ஜோதி தெரிவித்துள்ளார்.ஜோதியின் செயல் மிகவும் கண்ணியக்குறைவானதாகும். சட்டத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் யாரும் இப்படி நடந்து கொண்டதாக சரித்திரமே இல்லை. சட்டத்துறைக்கே அவர் களங்கம் ஏற்படுத்தி விட்டார்.அதிமுக தொடர்பாக 113 வழக்குகள் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் சொல்லாமல் கொள்ளாமல் ஜோதி விலகியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரிய செயலாகும்.கடந்த மார்ச் 12ம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஒரு முக்கிய வழக்கில் ஆஜராகியிருந்த ஜோதி, தனக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும், வழக்கிலிருந்து பாதியிலேயே விலகி வெளியேறியுள்ளார். இது சட்டத் தொழிலை கொலை செய்வதற்கு சமம். மிகவும் தரக்குறைவான செயல். தான் சார்ந்த கட்சிக்கு அவர் துரோகம் செய்து விட்டார். கட்சி நலனுக்கு எதிராக அவர் செயல்பட்டுள்ளார். எனவே ஜோதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு முதல் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் அவருடன் எந்தவிதத் தொடர்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது\"\nஎன்று கூறியுள்ளார். நாடு முழுவதும் உள்ள நீதி மன்றங்களில் 113 வழக்கு இருக்கிறது என்பது என்ன விதமான நல்ல செய்தி என்று தெரியவில்லை, அதை ஒரு பெருமையாக சொல்லக் கூடிய நிலையில் இன்றைய அரசியல் இருக்கிறது. இதற்கு திரு. ஜோதி அவர்களின் பதில் சூப்பரோ சூப்பர். நான் எனது வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விலகுவது இது ஒன்றும் முதல் தடவையில்லை. இதற்கு 10 மாதங்களுக்கு முன்பே ஒரு முறை சசிகலாவின் உறவினரின் ஆதிக்கம் அதிகமான போது, நான் எனது பொறுப்புகளையும், கட்சியிலிருந்து விலகுவது பற்றியும் மேலிடத்திற்கு தெரிவித்த பிறகு அவர்கள் என்னை சமாதானம் செய்ததால் மீண்டும் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டேன் என்று ஹிந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். நல்ல கட்சித் தலைமை, நல்ல வழக்கறிஞர். இதைப் படிக்கும் போது 'சோ'வின் \"யாருக்கும் வெட்கமில்லை\" நாடகத் தலைப்புதான் நினைவுக்கு வருகிறது.\nசங்கத்து ப்ளாக் திடீரென மாம்பலம் ரங்கநாதன் தெரு மாதிரி ஆகிவிட்டது. உடனடியாக வேறு சில மாற்றங்கள் செய்து நெரிசலை சமாளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். யார் காதில் போடவேண்டும் என்று தெரியாததால், பொதுவாக சொல்லிவிட்டேன்.\nசங்கத்து ப்ளாகில் வரும் சதங்கா மற்றும் கவிநயாவின் கவிதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட யாராவது ஒரு முயற்சி செய்யலாமே.\nகவிநயா, சதங்கா இருவரும் சேர்ந்தோ அல்லது தனியாகவோ, கவிதை எழுதுவது எப்படி என்று ஒரு வகுப்பு எடுக்கச் சொல்லாமே, அதிலும் வெண்பா இலக்கணங்களையும் சொல்லிக் கொடுக்க செய்யலாம். எப்ப பார்த்தாலும் இவங்க ரெண்டு பேர் மட்டும் அழகழகா கவிதை எழுதி போட்டு தாக்கராங்க. நாங்க என்ன செய்யரது.\nபொறுத்தது போதும் பொங்கி எழுன்னு நாங்க இப்படி ஒரு கவிதை எழுதிடுவோம்.\n'நான் காத்து வாங்கப் போனேன்\nஒரு கழுதை வாங்கி வந்தேன்\nஅதைக் கேட்டு வாங்கிப் போனான்\nஅந்த வண்ணான் என்ன ஆனான்\".\nஇது எப்படி இருக்கு. கவிதைன்னா சொந்தமா எழுதனும்னு என்ன சாத்திரமா இப்படி எம்.ஜி.ஆர். பாட்டை ஒட்டி வெட்டி சுயமா ஒர��� கவிதை எழுதிடுவோம், தெரியுமில்லை. சீக்கிரமா கவிதை க்ளாஸுக்கு அழைப்பு வரலைன்னா, வாரத்துக்கு ஒரு கவிதையா எழுதிடலாம்னு இருக்கேன். யோசிச்சு முடிவு பண்ணுங்க.\nசமீபத்தில் வந்த சில அறிக்கைகள்:\nஅரசியல் கிரிக்கெட்-ஸ்டாலின் அபார பந்து வீச்சு\nதமிழக முதல்வர் லெவன் அணிக்கும், தெற்கு ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிக்கும் இடையே சென்னையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் முதல்வர் லெவன் அணி வெற்றி பெற்றது.உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அபாரமாக பந்து வீசி ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்து, சிறந்த பவுலர் விருதையும் தட்டிச் சென்றார்.\nபேசாம இவரை இந்திய அணியில சேத்து விட்டா, ஒர் நல்ல பவுலர் கிடைச்ச மாதிரியும் இருக்கும் அழகிரிக்கு முதல்வர் வாய்பு கொடுத்தா மாதிரியும் இருக்கும்\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் ரெடி-சரத்குமார்\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம். தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம், நாங்கள் தேர்தலுக்கு தயாராக உள்ளோம்.என அ.இ.ச.ம. கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.\nஅப்படியே எந்த வருஷத் தேர்தலுக்குன்னும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும். முக்கியமா டெபாசிட் திரும்ப கிடைக்காதுங்கரதையும் உங்க வேட்பாளர்கள் கிட்ட சொல்லிடீங்களா\nராஜ்யசபா தேர்தல்: அமைதி காத்தது ஏன்-விஜய்காந்த்\nராஜ்யசபா தேர்தலில் நான் யாருக்காவது ஆதரவு தெரிவித்து இருந்தால், அவர்களது கூட்டணியில் சேர்ந்துவிட்டதாகக் கூறி அரசியல் செய்திருப்பார்கள் அதனால்தான் அமைதி காத்தேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்\nஅட போங்கப்பா சும்மா காமெடி பண்ணிகிட்டு இருக்கீங்க. நமக்கு இருக்கர ஒரு ஓட்டை வெச்சுகிட்டு, ரொம்ப ஓவரா படம் காட்டரீங்க.\nஅதிமுக இளைஞர் பாசறைகளில் சேர ஆளில்லை\nகரூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட அதிமுக இளைஞர் பாசறையில் சேர போதிய எண்ணிக்கையில் இளைஞர்கள், இளைஞிகள் முன் வரவில்லை.\nஏங்க தி.மு.க மாதிரி ஒரு 55-57 வயசுக்கு யாரையாவது பாருங்க, அதை விட்டுட்டு சின்னப் பசங்களை சேத்து என்னத்த அரசியல் பண்ண முடியும்.\nஉரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் - மன்மோகன் சிங்\nநாடாளுமன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும். தேர்தலை மனதில் கொண்டு பட்ஜெட் ���ருவாக்கப்படவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.\nஐ, நிஜமாவா சொல்றீங்க. 60000 கோடி கடன் தள்ளுபடி சும்மாவா செய்திருக்கீங்க. ஆமா, அம்மையார் கிட்ட கேட்டுட்டுதானே சொல்றீங்க.\nநிறைய எழுதுவேன், அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டிக் கொள்வேன்.\nவருகை தந்த அனைவருக்கும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/live-scorecard/rajasthan-royals-vs-chennai-super-kings-match-25-jaipur-rrck04112019190265", "date_download": "2020-08-04T19:16:49Z", "digest": "sha1:2UMPKW4ZLTCWVXR5EZTIHFDXM3TPTBQG", "length": 11610, "nlines": 239, "source_domain": "sports.ndtv.com", "title": "ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் லைவ் ஸ்கோர்கார்டு,, IPL 2019, விரிவான ஸ்கோர்போர்டு | Match 25", "raw_content": "\nராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் Full Scorecard\nமூன்றாவது ஒரு நாள் ஆட்டம், இங்கிலாந்தில் அயர்லாந்து, 3 ஒருநாள் தொடர், 2020\n7.12 rpo 123 பந்துகளில் அயர்லாந்து-க்கு 146 ரன்கள் தேவை\nஇரண்டாவது ஒரு நாள் ஆட்டம், இங்கிலாந்தில் அயர்லாந்து, 3 ஒருநாள் தொடர், 2020\nஇங்கிலாந்து அணி, 4 விக்கெட்டில், அயர்லாந்து வை வென்றது\nமுதல் ஒரு நாள் ஆட்டம், இங்கிலாந்தில் அயர்லாந்து, 3 ஒருநாள் தொடர், 2020\nஇங்கிலாந்து அணி, 6 விக்கெட்டில், அயர்லாந்து வை வென்றது\nமூன்றாவது டெஸ்ட், விஸ்டன் டிராபி, 2020\nஇங்கிலாந்து அணி, 269 ரன்னில் வெஸ்ட் இண்டீஸ் வை வென்றது\nமுதல் டெஸ்ட், இங்கிலாந்தில் பாகிஸ்தான், 3 டெஸ்ட் தொடர், 2020\nஇரண்டாவது டெஸ்ட், இங்கிலாந்தில் பாகிஸ்தான், 3 டெஸ்ட் தொடர், 2020\nராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், Match 25 Cricket Score\nராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் ஸ்கோர் கார்டு\nசவாய் மான்சிங் ஸ்டேடியம், ஜெய்பூர் , Apr 11, 2019\nசென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ்-ஐ 4 விக்கெட்டுகளில் தோற்கடித்தது\nஅஜிங்க்யா ரஹானே 14 11 3 0 127.27\nஎல்பிடபுள்யு பி தீபக் சஹார்\n2.5 அஜிங்க்யா ரஹானே செய்ய தீபக் சஹார் : விக்கெட் 31/1\nஜோஸ் பட்லெர் 23 10 4 1 230\nஸி அம்பதி ராயுடு பி ஷர்டுல் தாகூர்\n3.4 ஜோஸ் பட்லெர் செய்ய ஷர்டுல் தாகூர் : விக்கெட் 47/2\nசஞ்சய் சாம்சன் 6 6 1 0 100\nஸி ஸப் பி மிட்செல் சாண்ட்னர்\n5.2 சஞ்சய் சாம்சன் செய்ய மிட்செல் சாண்ட்னர் : விக்கெட் 53/3\nஸ்டீவன் ஸ்மித் 15 22 1 0 68.18\nஸி அம்பதி ராயுடு பி ரவீந்திர ஜடேஜா\n10.5 ஸ்டீவன் ஸ்மித் செய்ய ரவீந்திர ஜடேஜா : விக்கெட் 78/5\nராகுல் திரிபாதி 10 12 1 0 83.33\nஸி கேதர் ஜாதவ் பி ரவீந்திர ஜடேஜா\n8.5 ராகுல் திரிபாதி செய்ய ரவீந்திர ஜடேஜா : ���ிக்கெட் 69/4\nபென் ஸ்டோக்ஸ் 28 26 1 0 107.69\n18.2 பென் ஸ்டோக்ஸ் செய்ய தீபக் சஹார் : விக்கெட் 126/7\nஸி எம் எஸ் தோனி பி ஷர்டுல் தாகூர்\n15 ரியான் பராக் செய்ய ஷர்டுல் தாகூர் : விக்கெட் 103/6\nஜோஃப்ரா ஆர்ச்சர் 13 12 1 0 108.33\nஷ்ரேயாஸ் கோபால் 19 7 2 1 271.42\nதவால் குல்கர்னி, ஜெய்தேவ் யுனாத்காட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%87", "date_download": "2020-08-04T22:02:23Z", "digest": "sha1:7RLOZIOLJJA5VS22G26CXJJLPMY73KTJ", "length": 10911, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேபே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2017 பீஃபா கூட்டமைப்புகள் கோப்பை போட்டியில் போர்த்துகல் அணியில் பேப்பி\nமரித்தீமோ பி 14 (1)\nரியால் மாட்ரிட் 229 (13)\n* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 11 மே 2018.\n‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 20 சூன் 2018 அன்று சேகரிக்கப்பட்டது.\nகெப்லர் லாவரான் டி லிமா பெரெய்ரா (Kepler Laveran de Lima Ferreira, அல்லது பொதுவாக பேப்பே, Pepe (பிரேசிலிய போர்த்துக்கீசம்: [ˈpɛpi]; European Portuguese: [ˈ-pɛ] பிறப்பு: பெப்ரவரி 26, 1983) என்பவர் போர்த்தீசத் தொழில்முறை காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் நடுக்கள வீரராக போர்த்துகல் தேசிய அணிக்காகவும், பெசிக்தாசு என்ற துருக்கியக் கால்பந்துக் கழகத்திற்காகவும் விளையாடி வருகிறார். இவர் மரித்தீமோ, போர்த்தோ, ரியால் மாட்ரிட் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.[2] இவர் மூன்று ஐரோப்பியக் கிண்ணங்களை வென்றுள்ளார். ரியால் மாட்ரிட் அணிக்காக 334 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.[3]\nபிரேசிலில் பிறந்து வளர்ந்த பேப்பே, பிரேசில் அணிக்காக விளையாவில்லை. போர்த்துகல் தேசிய அணிக்காக இரண்டு உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளிலும், மூன்று ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.[4]\n20 சூன் 2018. அன்று இருந்த தகவல்களின் படி[5]\nபேபே பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு விளையாட்டு பதிவு\n2018 உலகக்கோப்பை காற்பந்து வீரர்கள்\n2010 உலகக்கோப்பை காற்பந்து வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 18:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.laser-cutter-machine.com/1000w-fiber-laser-tube-cutting-machine.html", "date_download": "2020-08-04T19:46:51Z", "digest": "sha1:YL3OYRACNCMUZVAZ3LWYIVKU4QUCIORU", "length": 13396, "nlines": 107, "source_domain": "ta.laser-cutter-machine.com", "title": "1000W fiber laser tube cutting machine - ACCURL", "raw_content": "\nதட்டுகள் மற்றும் குழாய்கள் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nலேசர் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nபிளாஸ்மா கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nவாட்டர் ஜெட் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\n1000W ஃபைபர் லேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\n1000W ஃபைபர் லேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nThe Working Principle of ஃபைபர் லேசர் கட்டிங் மெஷின்\nஎக்ஸ் / ஒய் நிலைப்படுத்தல் துல்லியம் ± 0.03mm\nலேசர் குழாய் உலோக லேசர் வெட்டும் இயந்திரம் விற்பனைக்கு\nசிறந்த விலை உலோக எஃகு ஃபைபர் லேசர் உலோக கட்டர்\n1000w சிஎன்சி குழாய் குழாய் உலோக லேசர் வெட்டும் இயந்திரம் விற்பனைக்கு\nசிஎன்சி ஃபைபர் லேசர் பயன்பாடு உலோக குழாய் மற்றும் குழாய் சிஎன்சி ஃபைபர் லேசர் வெட்டு இயந்திர விலை\nதொழில்முறை உற்பத்தியாளர் குழாய் மற்றும் தாள் சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் / கட்டிங் அட்டவணை\nசூடான விற்பனை உலோக லேசர் வெட்டு இயந்திர விலை\ncnc ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம் 500w 700w 1000w 2000w 3000w லேசான / துருப்பிடிக்காத / கார்பன் எஃகு\ncnc லேசான எஃகு தாள் ஃபைபர் லேசர் எஃகு தட்டு வெட்டும் இயந்திரம்\nஎஃகு குழாய் வெட்டும் இயந்திரம் மலேசியா சிறந்த விலை\nகுறிச்சொற்கள்: டிஜிட்டல் லேசர் வெட்டும் இயந்திரம், லேசர் வெட்டும் இயந்திர தயாரிப்புகள்\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\n3000 * 1500 மிமீ ஸ்டீல் ஷீட் & பைப்புகள் சிஎன்சி கட்டிங் மெஷின் மெட்டல் ஃபைபர் லேசர் கட்டர்\nசிறிய நீர் ஜெட் கண்ணாடி வெட்டும் இயந்திரம், கனமான - கடமை நீர் ஜெட் சிஎன்சி இயந்திரம்\nசி சான்றிதழ் கேன்ட்ரி வகை மெட்டல் பிளேட் சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரங்கள்\nஎஃகு உலோக பிளாஸ்மா கட்டர் இயந்திர விலை / சிறிய சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nசி.என்.சி லேசர் உலோக வெட்டு இயந்திரம், சி.என்.சி லேசர் கட்டர் செதுக���குபவர் இயந்திரம்\nகிரானைட் வாட்டர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nடிஜிட்டல் லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறிய அக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nமினி லேசர் வெட்டும் இயந்திரம் விற்பனைக்கு\nசிறிய லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறந்த சி.என்.சி லேசர் வெட்டும் இயந்திரம்\ncnc லேசர் வெட்டும் இயந்திர செலவு\nசதுர குழாய் வெட்டும் இயந்திரம்\nஉலோக குழாய் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் குழாய் இயந்திரம்\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா சுயவிவர வெட்டு இயந்திரம்\nநீர் ஜெட் எஃகு வெட்டும் இயந்திரம்\ncnc சுடர் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஅக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திர சப்ளையர்\nசிறிய மர லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திர தயாரிப்புகள்\ncnc குழாய் வெட்டும் இயந்திரம்\nமினி சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/328617", "date_download": "2020-08-04T21:21:31Z", "digest": "sha1:NHHJ3J3HQMOWF7IAOCQDXCKN7ZTENVUM", "length": 2768, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மரபணுத்தொகை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மரபணுத்தொகை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:30, 18 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் நீக்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n14:10, 23 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: cv:Геном)\n09:30, 18 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSynthebot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி மாற்றல்: zh-min-nan:Genom)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/810648", "date_download": "2020-08-04T21:10:32Z", "digest": "sha1:6VZO4RWYODSJ7ZY42VLSGWT5PYV6DCHT", "length": 3266, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மேல இலந்தைகுளம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மேல இலந்தைகுளம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:50, 5 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்\n98 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n03:31, 5 சூலை 2011 இல் நிலவும் த��ருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n13:50, 5 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvakumar mallar (பேச்சு | பங்களிப்புகள்)\n*[[தூய பவுல்தேவாலயம் மேல இலந்தைகுளம்|தூய பவுல் ஆலய]] பிரதிஷ்டை திருவிழா (7 நாட்கள்) ஒவ்வொரு [[மே]] மாதம்.\n*[[உரோமன் கத்தோலிக்க திருச்சபை|ஆர்.சி கத்தோலிக்க]]த் திருவிழா (3 நாட்கள்) ஒவ்வொரு மே மாதம்.\n*[[இந்து|இந்து]]க்களின் கோவில்கொடை (3 நாடகள்) [[திசம்பர்]] மாதம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-08-04T22:08:59Z", "digest": "sha1:UPSH5J4BY56VMRAW22F7NBGJKLVEXGEI", "length": 8098, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "என்றியேட்டா கில் சுவோப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது]] (1968)\nஎன்றியேட்ட கில் சுவோப் (Henrietta Hill Swope) (அக்தோபர் 26, 1902 – நவம்பர் 24, 1980)[2] ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் மாறும் விண்களைப் பற்றி ஆய்வு செய்தார். குறிப்பாக, செபீடு விண்மீன்களுக்கான அலைவுநேரம்-ஒளிர்மை உறவை அளந்தார். இவை தம் இயல்பு ஒளிர்மைக்கு நேர்விகிதத்தில் மாறும் அலைவுநேரம் கொண்ட மிகவும் பொலிவான மாறும் விண்மீன்கள் ஆகும். இவற்றின் அலைவுநேர அளவீடுகள் அவற்ரின் தொலைவுகளோடு உறவுள்ளவை. எனவே இத்தொலைவுகளை வைத்து பால்வழியின் உருவளவையும் அதிலிருந்தான மற்ற பால்வெளிகளின் தொலைவுகளையும் கண்டறியலாம்.\nவானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது, 1968\nசிறுகோள் 2168 சுவோப் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.\nபெர்னார்டு தகைமை முன்னாள் மாணவர் விருது, 1975\nThe Swope Telescope இவரது நினைவாக சிலியில் உள்ள இலாசு கம்பனாசு வாண்காணகத்தின் சுவோப் தொலைநோக்கி பெயரிடப்பட்டது.\nசுவிட்சர்லாந்து பேசல் பல்கலைக்கழகம் 1975 இல் இவருக்குத் தகைமை முனைவர் பட்டம் வழங்கியுள்ளது.\nபெர்னார்டு கல்லூரி தகைமைப் பதக்கம், 1980\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2018, 15:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-04T21:11:05Z", "digest": "sha1:G5NAMQLW4AZEOH32PEJUHHZG3TWTXQTP", "length": 7492, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாரைநகர் பிரதேச செயலாளர் பிரிவு என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒன்றாகும். இப்பிரிவின் கீழ் 9 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. அவை, காரைநகர் வடக்கு, காரைநகர் வடகிழக்கு, காரைநகர் கிழக்கு, காரைநகர் தென்கிழக்கு, காரைநகர் தெற்கு, காரைநகர் தென்மேற்கு, காரைநகர் மேற்கு, காரைநகர் வடமேற்கு மற்றும் காரைநகர் மத்தி என்பனவாகும். 2012ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இங்கு 9,547 பேர் வசிக்கின்றனர்.\n1 இன ரீதியான சனத்தொகை\n2 மத ரீதியான சனத்தொகை\n2012ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இப்பிரதேச செயலாளர் பிரிவு இலங்கைத் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ளது.\n2012ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இப்பிரதேச செயலாளர் பிரிவில் இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ளதோடு கிறித்தவர்களும் சிறியளவில் உள்ளனர்.\nபிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மாகாணம், இலங்கை\nயாழ்ப்பாண மாவட்ட நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் நிலப்படம்\nயாழ்ப்பாண மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 04:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_-_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_2010_-_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-04T20:11:19Z", "digest": "sha1:AKW3NA523TBKXLJ4W3DMKX3OWF4QPNUA", "length": 74013, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:தமிழ் - தாய்மொழி மாநாடு 2010 - பேர்கன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:தமிழ் - தாய்மொழி மாநாடு 2010 - பேர்கன்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இ���ுந்து.\n@A-wiki-guest-user: இம்மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து கட்டுரையின் ஆரம்பப்பகுதியில் தெளிவாகத் தரப்பட்டுள்ளது.--Kanags (பேச்சு) 10:29, 6 மார்ச் 2019 (UTC)\nஆம். ஆனால் அதனை உறுதி செய்ய போதுமான சான்றுகள் இல்லை. அத்துடன் இதன் ஆசிரியர் ஒருவரே பங்குபற்றியதால் COI ஆக அமைய வாய்ப்புள்ளது. மேலும், யார் மாநாடு நடத்தியது. நடத்தியவர்கள்/நிறுவனம் குறிப்பிடத்தக்கதா எனவும் ஆராய வேண்டும். --A-wiki-guest-user (பேச்சு) 11:41, 6 மார்ச் 2019 (UTC)\nஉறுதி செய்யப் போதுமான சான்றுகளைக் கொடுக்கவில்லை என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன். அதனைக் கொடுக்க நினைத்து, அப்போது மறந்துவிட்டது என நினைக்கின்றேன். இப்போது இந்த நிகழ்வு நடந்ததற்கான சான்றைக் கொடுத்துள்ளேன். இது நோர்வே அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு பக்கம். எனவே அநேகமானவை நோர்வேஜிய மொழியிலேயே இருக்கின்றது. மொழிபெயர்த்து, தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.\n&&அத்துடன் இதன் ஆசிரியர் ஒருவரே பங்குபற்றியதால் COI ஆக அமைய வாய்ப்புள்ளது.&& தமிழ்விக்கிப்பீடியாவை முன்னேற்ற தமிழ் ஆசிரியர்கள் எவ்வாறு உதவ முடியும் என்பது எடுத்துக்கூறப்பட்ட ஒரே காரணத்தால் மட்டுமே அங்கே பெயர் இணைக்கப்பட்டது. ஆனால் தற்போது அதனை நீக்கிவிட்டேன். இதனை இங்கே குறிப்பிடுவதனால் எந்த நன்மையும் எனக்கு ஏற்படப் போவதில்லை ː).\n&&இந்த மாநாடானது பேர்கன் நகரசபையினரால், அரசாங்கத்தின் கல்விக்கான இயக்குநரகத்துடன் (Education Directorate) இணைந்து நடத்தப்பட்ட ஒரு மாநாடாகும்.&& என்பது கொடுக்கப்பட்டுள்ள நிலையில் யாரால் என்ற கேள்வி எதற்கு எனப் புரியவில்லை. தெளிவாகவே யாரால் நடாத்தப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ள நிலையில், சான்று தேவை என்பதைக் குறிப்பிடலாமேயன்றி, யாரால் என்ற கேள்வி பொருத்தமற்றது. எனவே அந்தக் கேள்வியை நீக்கியுள்ளேன்.\nஅத்துடன் \\பேர்கன் பல்கலைக் கழகத்தில் தனது முனைவர் படிப்பை மேற்கொண்டு வரும் விஜயசங்கர் அசோகன்\\ என்றும், \\மலேசியாவிலிருந்து விசேட அழைப்பின் பேரில் வந்து கலந்துகொண்ட முனைவர் மலர்\\ என்றும் இருப்பதற்கு அருகில் யார் என்ற கேள்வியும் எதற்கு என்று புரியவில்லை. சான்று தேவை என்பதைக் குறிப்பிடலாமேயன்றி, யார் என்ற கேள்வி பொருத்தமற்றது. எனவே அவற்றையும் நீக்குகிறேன்.\n&&நடத்தியவர்கள்/நிறுவனம் குறிப்பிடத்தக்கதா எனவும் ஆராய வேண்டும்&& இந்��� நிகழ்வை நடத்தியவர்கள் நோர்வே அரசாங்கத்தின், பேர்கன் நகரசபையும், அரசாங்கத்தின் கல்விக்கான இயக்குநரகமும் என்று குறிப்பிட்ட பின்னர், இது நோர்வே அரசாங்கத்தின் அங்கம் என்பது புரிந்தும், நிறுவனம் குறிப்பிடத்தக்கதா என்ற கேள்வியை எப்படி எடுப்பதெனத் தெரியவில்லை. அவர்கள்தான் நடத்தினார்கள் என்பதற்குச் சான்றுகள் தரப்படவில்லை என்று கூறியிருந்தால் புரிந்து கொள்ளலாம். அதை விடுத்து, ஒரு அரசாங்க நிறுவனம் குறிப்பிடத்தக்கதா என்றால் என்ன சொல்வது எதற்கும் ஆராய்ந்து பார்த்து குறிப்பிடத்தக்கதா எனக் கூறுங்கள்.\nவேற்று நாடொன்றில் தமிழ் தாய்மொழி மாநாடு நடப்பது ஒரு முக்கியமான விடயம் என்று எண்ணியே இப்பக்கம் உருவாக்கப்பட்டது. ஆனால் இது குறிப்பிடத்தக்கது அல்ல என நினைக்கும் பட்சத்தில், பக்கத்தை நீக்க விரும்பினால், ஏனையோரின் கருத்தையும் அறிந்துவிட்டு நீக்குங்கள்.\nநீங்களே பொருத்தமற்றது எனக் கருதி நீக்கினால் வேறு என்ன செய்வது. இவ்வாறான இடங்களில் ஏன் உரையாட முடியவில்லை மாநாடுகள் பல அங்காங்கே நடைபெறுகின்றன. ஆனால், அவை இங்கு இடம்பெற வேண்டுமானால் குறிப்பிடத்தக்கதாக இருக்கவேண்டும். இக்கட்டுரைக்கு 2 ஆம் நிலைத்தரவை இணைக்க முடியுமா மாநாடுகள் பல அங்காங்கே நடைபெறுகின்றன. ஆனால், அவை இங்கு இடம்பெற வேண்டுமானால் குறிப்பிடத்தக்கதாக இருக்கவேண்டும். இக்கட்டுரைக்கு 2 ஆம் நிலைத்தரவை இணைக்க முடியுமா\nபொருத்தமற்றது என்று நான் சொன்னேனா எங்கே சொல்லியிருக்கிறேன் என்று சுட்டிக்காட்ட முடியுமா எங்கே சொல்லியிருக்கிறேன் என்று சுட்டிக்காட்ட முடியுமா நீங்களும், ஏனையோரும் பொருத்தமற்றது எனக் கருதினால் நீக்குங்கள் என்றுதான் கூறியுள்ளேன். அந்த மாநாட்டை நான் ஏன் முக்கியமாகக் கருதுகிறேன் என்பதையும் மேலேயே குறிப்பிட்டுள்ளேன். வேற்று நாடொன்றில் தமிழ் தாய்மொழி மாநாடு நடப்பது ஒரு முக்கியமான விடயம் என்று எண்ணியே இப்பக்கம் உருவாக்கப்பட்டது.\n 'இவ்வாறான இடங்களில் ஏன் உரையாட முடியவில்லை' என்ற உங்கள் கேள்வியின் அர்த்தம்தான் என்ன\nகுறிப்பிடத்தக்கமை பற்றிய எனது அறிவு போதாமல் இருக்கலாம். எனவேதான் அதுபற்றி நன்கு அறிந்தவர்கள் கூறட்டும் என நினைக்கிறேன். மேலும் தமிழ் விக்கிப்பீடியா பற்றியும் இந்த மாநாட்டில் எடுத��துக் கூறப்பட்டதால், தமிழ்விக்கியில் இந்தப் பக்கம் குறிப்பிடத்தக்கமை என்ற நிலையைப் பெறும் என்பது எனது கருத்து.\nபல ஆண்டுக்கு முன்னால் நடந்த நிகழ்வு என்பதால், என்னால் இப்போது இரண்டாம் நிலைத்தரவைத் தேடி எடுக்க முடியுமா தெரியவில்லை. கிடைத்தால் இணைப்பேன். குறிப்பிட்ட நிகழ்வை நடத்தியவர்கள் ஒரு அரசாங்கத் தொடர்புடன் இருப்பதாலும், அவர்களது பக்கத்திலேயே அனைத்து விபரங்களும் இருப்பதனாலும், இரண்டாம் நிலைத்தரவு அவசியம்தானா என்பதும் புரியவில்லை.\nமாநாடுகள் நடைபெறுகின்றன. ஆனால் முக்கியத்துவம் (குறிப்பிடத்தக்கமை) என்ன //குறிப்பிடத்தக்கமை பற்றிய எனது அறிவு போதாமல் இருக்கலாம்..... மேலும் தமிழ் விக்கிப்பீடியா பற்றியும் இந்த மாநாட்டில் எடுத்துக் கூறப்பட்டதால், தமிழ்விக்கியில் இந்தப் பக்கம் குறிப்பிடத்தக்கமை என்ற நிலையைப் பெறும் என்பது எனது கருத்து// //இரண்டாம் நிலைத்தரவு அவசியம்தானா என்பதும் புரியவில்லை.// இதைப் பார்க்கும்போது என் சொல்வது. :) --A-wiki-guest-user (பேச்சு) 09:07, 26 மார்ச் 2019 (UTC)\n@A-wiki-guest-user: இந்தக் கட்டுரை யாரை விளம்பரப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா உள்ளே இருந்த எனது பெயரையும் அகற்றிய பின்னர், எப்படி அது விளம்பரமாகும் உள்ளே இருந்த எனது பெயரையும் அகற்றிய பின்னர், எப்படி அது விளம்பரமாகும் எமது மொழி பேசாத ஒரு நாட்டில், எமது மொழிக்கென ஒரு மாநாடு நடந்தது பெருமைக்குரிய விடயம் என்ற நோக்கில் மட்டுமே இந்தக் கட்டுரையை எழுதினேன். மற்றும்படி எந்த விளம்பரத்தையும் தேடி அல்ல. இது சரியான குற்றச்சாட்டு அல்ல. --கலை (பேச்சு) 11:31, 26 மார்ச் 2019 (UTC)\nஇக்கட்டுரை இருக்கவேண்டும் என்பது என் கருத்து. //குறிப்பிட்ட நிகழ்வை நடத்தியவர்கள் ஒரு அரசாங்கத் தொடர்புடன் இருப்பதாலும், அவர்களது பக்கத்திலேயே அனைத்து விபரங்களும் இருப்பதனாலும், இரண்டாம் நிலைத்தரவு அவசியம்தானா என்பதும் புரியவில்லை.// ஆம் இரண்டாம்நிலைத் தரவு தேவையில்லை என்றுதான் நினைக்கின்றேன். எப்படிப்பட்ட இரண்டாம் நிலைத்தரவு வேண்டும் என்று @A-wiki-guest-user: நினைக்கின்றார் ஏன் வேண்டும் என்று நினைக்கின்றார் ஏன் வேண்டும் என்று நினைக்கின்றார் நம்பகத்தன்மை போதாமல் இருக்கின்றதா எந்த விதத்தில் நம்பகத்தன்மை போதாமல் இருக்கின்றது என்று தெரிவித்தால் பயனுடையதாக இருக்கும். --செல்வா (பேச்சு) 19:11, 28 மார்ச் 2019 (UTC)\nஉங்கள் கருத்துக்கு நன்றி செல்வா கட்டுரையை மேம்படுத்தியுள்ளேன். கட்டுரையின் குறிப்பிடத்தக்கமை பற்றி விரிவாகப் பார்க்க இன்று நேரம் கிடைத்தது. அதனால், அதனை இங்கு நிறுவுகின்றேன். A-wiki-guest-user\nகட்டுரைப் பொருள் குறிப்பிடத்தக்கதாக அல்லது அறிய வேண்டிய ஒன்றாக அமைய வேண்டும்.: தமிழ் மொழி அரசாங்க மொழியாக இல்லாத ஒரு நாட்டில், தமிழ் மொழிக்கென ஒரு மாநாடு நடந்தது தமிழர்கள் அறிய வேண்டிய விடயம்.\nஓர் கட்டுரைப் பொருளின் குறிப்பிடத்தக்கத் தன்மை அதன் புகழ், பெருமை அல்லது பரவலான அறிமுகம் குறித்தது மட்டுமே அல்ல: எனவே இந்த விடயம் பரவலாக அறிந்திருக்கப்படாவிடினும் அதனால் பிரச்சனை இல்லை.\nஇந்தக் கட்டுரை சொந்த ஆய்வல்ல என்பது கட்டுரையின் போக்கிலேயே புரிகின்றது.\nஅத்துடன் ஒரு நாட்டு அரசாங்கத்தின் நகராட்சியும், நாட்டின் கல்வி இயக்குநரகமும் இணைந்து நடாத்திய ஒரு மாநாடு எனபதனால் மிகவும் நம்பகத்தன்மை கொண்ட தகவல்களாகும். சரிபார்ப்பதற்கான நம்பகத்தன்மை கொண்ட மூலங்கள் இணைக்கப்பட்டுள்ளன. செல்வா கூறியபடி, நம்பகத்தன்மை கொண்ட மூலங்களாக இருப்பதனால், அதாவது ஒரு நாட்டு அரசின் நகராட்சி அறிக்கையே கொடுக்கப்பட்டிருப்பதனால், இரண்டாம்நிலைத் தரவு அவசியமில்லை.\nகட்டுரையில் தற்போது கட்டுரையை ஆக்கிய என்னைப் பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடப்பட்டு இல்லாமையால், இது சுய விளம்பரம் அல்ல.\nஅடுத்து, கட்டுரையில் இணைக்கப்பட்ட வார்ப்புருக்கள்பற்றிப் பார்ப்போம்.\nA major contributor to this article appears to have a close connection with its subject: மாநாட்டுக்கும், அதை நடத்தியவர்களுக்கும் எனக்கும் எந்தவிதமான நெருங்கிய உறவும் இல்லை. தமிழர்களுக்கான ஒரு மாநாடு என்பதனால், அதில் தமிழ்விக்கிப்பீடியாவையும் அறிமுகம் செய்தால் புதிய பயனர்கள் கிடைக்கக்கூடும் என்பதனால், அதற்காக அழைக்கப்பட்டது தவிர வேறு எந்த ஒட்டு உறவும் இல்லை.\nஇந்த கட்டுரை கொண்டுள்ள உள்ளடக்கம் விளம்பரத்தை போல் காணப்படுகிறது: எந்தப் பகுதி விளம்பரம்போல் உள்ளது யாருக்கான, அல்லது எதற்கான விளம்பரம்\nஇந்தக் கட்டுரையில் தனிப்பட்ட கருத்து பிரதிபலிப்பதாகத் தெரிகிறது. விக்கிப்பீடியாக் கட்டுரை போல் எழுதப்பட வேண்டியிருப்பதால் தூய்மையாக்க தேவை இருக்கலாம்: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தக் கருத்து தனிப்பட்ட கருத்து\nஇதை விக்கிப்பீடியாக் கலைக்களஞ்சிய நடையில் மேம்படுத்த உதவுங்கள்: கலைக்களஞ்சிய நடையில் இல்லையெனக் கருதினால், எவரும் உதவலாம்.\nஇந்தக் கட்டுரையில் ஒரு ரசிகரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரையாகத் தெரிகிறது: எந்தப் பகுதி பார்ப்பதற்கு இரசிகரின் கண்ணோட்டத்தில் இருப்பதுபோல் உள்ளது எனக் குறிப்பிட்டுக் கூறினால் மாற்றுவதற்கு உதவியாக இருக்கும்.\nThis article reads like a news release: அப்படியானால் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வுக்குக் கட்டுரை எழுதக் கூடாதா\notherwise written in a promotional tone: எதற்கான அல்லது யாருக்கான promotional tone தெரிகின்றது என்பதைக் குறிப்பிட்டுக் காட்ட முடியுமா\nஇக்கட்டுரை ஒற்றை மூலத்தை மட்டும் சான்றுகளுக்கு சார்ந்துள்ளது. தற்போது இரண்டு மூலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. இது தொடர்பில் செல்வா தனது கருத்தைக் கூறியுள்ளார். ஒரு அரசாங்கப் பக்கமே கொடுக்கப்பட்டு இருப்பதனால், மேலதிக மூலம் தேவையில்லை என்பது எனது கருத்தும்கூட.\nநீங்கள் உங்கள் சொந்தக் கருத்துக்களில்தான் அதிகம் தங்கியிருப்பதாக மேலுள்ள மறுமொழிகள் காண்பிக்கின்றன. வாதிடுதலின் மூலம் சரியென காட்ட முயல்கிறீர்களா விக்கிப்பீடியா விதிகள் உங்கள் கருத்துக்களுடன் எந்தளவிற்கு ஒத்துப்போகின்றன. ஒப்பிடலுக்கு en:WP:RS, en:WP:OR, en:WP:PSTS, en:WP:PRIMARY, en:WP:EVENT ஆகியவற்றைப் பாருங்கள். இதிலிலும் விளக்கம் இல்லாவிட்டால், நான் ஒரு பட்டியல் தயார் செய்கிறேன். --A-wiki-guest-user (பேச்சு) 07:58, 1 ஏப்ரல் 2019 (UTC)\nநீங்கள் இணைத்துள்ள வார்ப்புரு ஏன் பொருத்தமற்றது என்பதை எடுத்துக் காட்டவும், குறிப்பிடத்தக்கமையை நிறுவும்படி நீங்கள் கேட்டதால் அதனை நிறுவுவதற்கான முயற்சியையும் எடுத்தேன். அதனால், ஒவ்வொன்றாக விளக்கமாகக் கொடுத்தேன். அவை எனது சொந்தக் கருத்து என நீங்கள் எண்ணினால், பொதுவாகச் சொல்லாமல் எது அப்படிப்பட்ட கருத்து எனக் கூறுங்கள். சரியெனக் காட்டும்படி கேட்டால் காட்டத்தானே வேண்டும். தவறென நீங்கள் கருதினால், ஏன் தவறு என ஒவ்வொன்றாகக் கூறுங்கள். செல்வா கேட்ட கேள்விகளுக்கோ, அல்லது நான் கேட்டிருக்கும் கேள்விகளுக்கோ எந்த நேரடியான பதிலையும் கூறாமல், மேலெழுந்தவாரியாகப் பதிலிடுவதால் எந்தப் பயனும் இல்லை. தமிழ் வி���்கிப்பீடியாவின், குறிப்பிடத்தக்கமை பற்றிய பக்கத்தில் உள்ள ஒவ்வொன்றுடனும் ஒப்பிட்டு எனது பதிலைக் கொடுத்துள்ளேன். இதில் எவை தவறானவை எனக் குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டினால், மேலதிக பட்டியலைப் பார்க்கலாம்.--கலை (பேச்சு) 10:26, 1 ஏப்ரல் 2019 (UTC)\n@A-wiki-guest-user: நீங்கள் கூறும் எவையும் சரியான முறையீடாக எனக்குத் தெரியவில்லை. @Kalaiarasy: தெளிவாகத் தன் மறுப்புக்கருத்துகளை முன்வைத்துள்ளார். முதற்கண் நீங்கள் சில அறிவிப்புகளை எந்தத்தயக்கமும் இல்லாமல் நீக்கலாம். நீக்க வேண்டுகின்றேன்.\nஇந்த கட்டுரை கொண்டுள்ள உள்ளடக்கம் விளம்பரத்தை போல் காணப்படுகிறது.. (மார்ச் 2019) (இதனை நீக்க வேண்டுகின்றேன்) (இதில் ஏதும் விளம்பரத்தன்மையில்லை. வரலாற்று நோக்கில் நிகழந்த ஒரு முக்கியமான மாநாடு. இந்த மாநாடு ஸ்கான்டினாவியாவில், முதன் முதலில் வெளிநாட்டினரின் தாய்மொழி ஒன்றிற்கான அரசாங்க அனுசரணையோடு நடந்த மாநாடாகும். )\nஇந்தக் கட்டுரையில் தனிப்பட்ட கருத்து பிரதிபலிப்பதாகத் தெரிகிறது. விக்கிப்பீடியாக் கட்டுரை போல் எழுதப்பட வேண்டியிருப்பதால் (மார்ச் 2019) (இதனை நீக்க வேண்டுகின்றேன்) (அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. எது தனிப்பட்ட கருத்து என்று கருதுகின்றீர்கள்\nஇந்தக் கட்டுரையில் ஒரு ரசிகரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரையாகத் தெரிகிறது. (இதனை நீக்க வேண்டுகின்றேன்)(அப்படி இருப்பதாகத் தெரியவில்லையே ஏன் அப்படிக் கருதுகின்றீர்கள்\nThis article reads like a news release, or is otherwise written in a promotional tone. (மார்ச் 2019) (இதனை நீக்க வேண்டுகின்றேன்)(இதுவொரு வரலாற்று நிகழ்ச்சி என்பதால், முக்கியத்தும் கருதி பதிவு செய்யப்படுகின்றது. \" is otherwise written in a promotional tone.\"இப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஇக்கட்டுரை ஒற்றை மூலத்தை மட்டும் சான்றுகளுக்கு சார்ந்துள்ளது. . (மார்ச் 2019) - அந்த மூலம் நம்பகத்தன்மையுடையதாக இருந்தால் போதுமானதே.\nஎல்லா அறிவிப்புகளையும் நீக்கப் பரிந்துரைக்கின்றேன். இக்கட்டுரை இருக்க வேண்டிய ஒன்று. @Kanags, Mayooranathan, Ravidreams, Natkeeran, மற்றும் Sundar:.\n--செல்வா (பேச்சு) 17:17, 1 ஏப்ரல் 2019 (UTC)\nகுறிப்பிடத்தக்கமை கருதி கட்டுரையை வைத்திருக்கலாம். கட்டுரையில் சில திருத்தங்கள் வேண்டும். மாநாடு நோர்வே மொழியில் எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதை கட்டுரையின் முதல் வரியில் தரலாம். கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள ���ாட்சியகப் படிமங்களை பொதுவகத்திற்கு நகர்த்தி விட்டு, வெளி இணைப்பாக பொதுவகத்திற்கு இணைப்புக் கொடுப்பது நல்லது.--Kanags (பேச்சு) 10:55, 7 ஏப்ரல் 2019 (UTC).\n நோர்வே மொழியில் எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதைக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். படங்களைப் பொதுவகத்திற்கு நகர்த்தி, வெளி இணைப்புக் கொடுத்து உதவ முடியுமா நன்றி.--கலை (பேச்சு) 14:27, 7 ஏப்ரல் 2019 (UTC)\n@A-wiki-guest-user: அருள்கூர்ந்து நீங்கள் இங்கே தமிழில் எழுத வேண்டுகின்றேன். உங்கள் கருத்துகளை அறிவதற்காகக் காத்திருக்கின்றேன். ஆனால் ஒன்றைத் தெளிவாக்க விரும்புகின்றேன். இசுகாந்திநேவிய நாடுகளில் தமிழ் மொழிக்காக மாநாடு ஒன்றை நடத்துவது ஒரு 50 ஆண்டுகளுக்கு முன் கருதிப்பார்ப்பது கடினமான ஒன்று. நடந்திருக்கலாம் என்று கருத்துரைக்கலாம், ஆனால் வாய்ப்புக்கூறுகள் குறைவு (இதை நிறுவவெல்லாம் முடியாது). இந்த நிகழ்ச்சி 9-10 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒன்று. இது வரலாற்று நோக்கில் ஏன் முக்கியமான ஒன்று என்றால், தமிழ்மக்கள் உலகெலாம் சிதறிப் போய் தஞ்சம் அடைய நேர்ந்தது, மாபெரும் இனப்படுகொலை நிகழந்தது என்பதெல்லாம் மறுக்கவொண்ணாதது. அப்படிச் சிதறிப்போனவர்கள் தஞ்சம் அடைந்த நாட்டிலே தம் மொழியைக் காத்துப் போற்றும்விதமாகவும் கல்வி முதலான பிற காரணங்களுக்காகவும் ஒரு மாநாடு நடத்துவது என்பதும் அதற்கு அந்த நாட்டின் அரசு தரப்பிலேயே ஆதரவு தந்து நடத்துவது என்பதும் குறிப்பிடத்தக்கது. முக்கியத்துவம் என்பது அந்தந்த குழுமத்தின் கண்ணோட்டத்தைப் பொருத்தது. தமிழர்களைப்பொருத்த அளவிலே அவ்வளவாக அறியப்படாத அல்லது முக்கியம் என்று உணரப்படாத மிகமிகச்சிறிய நடிகர் அல்லது இசைக்கலைஞர் பற்றிய கட்டுரை ஒன்று இருக்கலாமா வேண்டாமா என்பது தமிழ்க்குமுகத்தின் கண்ணோட்டத்தைப் பொருத்ததே. எனவே குறிபிடத்தகுந்தமை என்பதை கருதி மதிக்கவேண்டியவர்கள் தமிழ் விக்கிப்பீடியர்களே. இப்படியான மாநாடு நடந்த நிகழ்ச்சி, வரலாற்று நோக்கில் பல்வேறு கோணங்களில் கருத்துகள் திரட்ட உதவியான ஒரு நிகழ்ச்சி. 9-10 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த மாநாட்டைப்பற்றிய கட்டுரையை நீங்கள் ஏன் இவ்வளவு கடுமையாக எதிர்க்கின்றீர்கள் என்பதும் ஏன் இவ்வளவு உரையாடல் நிகழவேண்டுமென்பதும் விளங்கவில்லை. --செல்வா (பேச்சு) 15:30, 2 ஏப்ரல் 2019 (UTC)\nஆங்கிலத்தில் எழுதியதற்காக மன்னிக்கவும். பொதுவாக இக்கட்டுரையின் சிக்கல்களை ஒன்றின் பின் ஒன்றாக கேட்க விரும்புகிறேன்.\n//ஆங்கிலத்தில் எழுதியதற்காக மன்னிக்கவும்.// நன்று (பொதுவாக இங்கே மன்னிப்பெல்லாம் கேட்பது வழக்கமன்று. கூட்டுழைப்பும் கூட்டாக்கமுமே முதன்மையானது). தமிழில் எழுதுவதற்கு நன்றி. --செல்வா (பேச்சு) 21:52, 11 ஏப்ரல் 2019 (UTC)\n1. முதன் முதலில் வெளிநாட்டினரின் தாய்மொழி ஒன்றிற்கான அரசாங்க அனுசரணையோடு நடந்த மாநாடாகும். - இதில் உள்ள மேற்கோளில் நிகழ்ச்சி நிரல்தானே உள்ளது\nநான் ஆரம்பத்தில் கொடுத்திருந்த இணைப்பு, இரண்டாவது இணைப்பு கொடுக்கும்வரை சரியாகத்தான் வேலை செய்தது. இப்போது என்ன நடந்தது எனத் தெரியவில்லை. நான் இப்போது இந்த நிகழ்வு நடந்ததற்கான சான்றைக் கொடுத்துள்ளேன். இது நோர்வே அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு பக்கம். எனவே அநேகமானவை நோர்வேஜிய மொழியிலேயே இருக்கின்றது. மொழிபெயர்த்து, தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். என்று எழுதியபோதும், அதற்குப் பின்னர் இரண்டாவது இணைப்பைச் சேர்த்தபோதும், முதல் இணைப்பைச் சரி பார்த்தேன். உண்மையாக அதனை அறிய வேண்டுமெனில், நீங்களும் அதனை அப்போதே மொழிபெயர்த்துப் பார்த்திருப்பீர்கள். அவ்வாறில்லாமல், இப்போது நிகழ்ச்சி நிரல்தானே உள்ளது என்று கூறுவது, வேண்டுமென்றே கூறுவதுபோல்தான் தெரிகின்றது. இருந்தாலும், தற்போது இணைப்பை மீண்டும் சரிசெய்துள்ளேன். அதில் இருக்கும் முதலாவது வசனம் நோர்வேஜிய மொழியில் \"Den første Tema Morsmål Tamil konferanse for tamilske tospråklige lærere og assistenter i Norge og Sverige ble arrangert i Bergen den 24. september og 25. september av Bergen kommune og Utdanningsdirektoratet i samarbeid Tema Morsmål .\" என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு \"The first Theme Mother tongue Tamil conference for Tamil bilingual teachers and assistants in Norway and Sweden was arranged in Bergen on September 24 and September 25 by Bergen Municipality and the Education Directorate in collaboration with Theme Mother tongue.\" மேலும், இரண்டாவது நிகழ்ச்சி நிரலுக்கான இணைய இணைப்பு முகவரியைப் பார்த்தால் அது பேர்கன் நகராட்சிக்குரிய இணைய முகவரி என்பது புரியும். --கலை (பேச்சு) 14:23, 10 ஏப்ரல் 2019 (UTC)\n@A-wiki-guest-user: இது குறிப்பிடத்தக்கமை இல்லாத கட்டுரை அல்ல. இது பற்றி மேலே பிற பயனர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்தமாதிரியான கட்டுரைகளில் பல்வேறு மூலங்களில் இருந்து மேற்கோள்களை எதிர்பார்க்க முடியாது. ஆங்கில விக்கிப்பீடியாவில் இருப்பதுபோல் தமிழ் விக்கிப்பீடியாவில் இறுக்கமாக விதிகளைக் கடைப்பிடிப்பது கடினம். குறைந்த அளவு பங்களிப்பாளர்களைக் கொண்ட தமிழ் விக்கிப்பீடியாவில், அளவுக்கு மீறித் தெரிந்த வார்ப்புருக்களையெல்லாம் இடுவது, பங்களிப்பவர்களுக்குச் சோர்வை உண்டாக்குமே அல்லாது வளர்ச்சிக்கு உதவாது. குறைகள் இருந்தால் அதைத் திருத்துவதற்கான கருத்துக்களை முன்வைக்கலாம் அல்லது குறைகளைக் கண்டவரே திருத்திவிடலாம். கட்டுரையில் எல்லாம் சரியாக இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவை இலகுவில் திருத்தக்கூடியவை. குறிப்பாக கட்டுரையின் செய்திக் கட்டுரைத் தொனியை மாற்றலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான துப்புரவுப் பணிகளில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், அவ்வாறான பணிகளில் ஈடுபடுபவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டியது அவசியம். ---மயூரநாதன் (பேச்சு) 17:07, 10 ஏப்ரல் 2019 (UTC)\nகட்டுரையின் தற்போதைய வடிவைப்பார்க்கையிலும் மேலேயுள்ள உரையாடலைப்பார்க்கையிலும் குறிப்பிடத்தக்கமைச்சிக்கல் இல்லையென்றே உணர்கிறேன். வேறு கொள்கைமீறல்கள் (நிறுவன விளம்பரம், தனிநபர்த்தாக்குதல், காப்புரிமைமீறல் போன்றன) இல்லாதவிடத்தில் நாம் பொதுவாகவே ஏற்புநிலைப்பாட்டையே கொள்ளலாம். கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சிக்கல்களில் சில இப்போதுள்ள நிலையில் இல்லையென்றே தோன்றுகிறது. {{COI}} {{advert}} {{fansite}} {{one source}} {{delete}} {{குறிப்பிடத்தக்கமை}} ஆகியவற்றை நீக்கிவிட்டு, {{refimprove}} சான்றுகளைச்சேர்ப்பதில் அனைவரும் ஈடுபடலாம். -- சுந்தர் \\பேச்சு 04:27, 11 ஏப்ரல் 2019 (UTC)\nசில நிகழ்வுகளைப் பார்க்கும்போது இங்குள்ளவர்கள் பலர் கூட்டாக, ஒத்த கருத்துள்ளவர்களான இயங்குவதாகத் தெரிகின்றது. குறிப்பிடத்தக்கமை இல்லை என்பதற்காக எத்தனை கட்டுரைகள் இங்கு அழிக்கப்பட்டுள்ளன. அப்போதெல்லாம் கலை சில பயனர்களை பெயர் குறிப்பிட்டு அழைக்கவில்லை. தான் உருவாக்கிய கட்டுரை அழிக்கப்பட வேண்டாம் என்ற ஈகோவா அல்லது தங்கள் விருப்புக்குரிய பயனரின் கட்டுரையைக் காக்க வேண்டும் என்று சிரேஷ்ட உறுப்பினர்கள் முயல்கிறீர்களா எனக்கு உங்கள் துப்புரவு மற்றும் பிற, பல, பொதுவிடயங்களில் ஆர்வமில்லை. இக்கட்டுரை குறிப்பிடத்தக்கதா இல்லையா என்றே கேட்கிறேன். இது பற்றி மட்டும் உரையாடுங��கள்.\n//தான் உருவாக்கிய கட்டுரை அழிக்கப்பட வேண்டாம் என்ற ஈகோவா// @A-wiki-guest-user: அருள்கூர்ந்து இப்படியெல்லாம் தனிமாந்தர் குறித்த கருத்துகள் வேண்டாம். விக்கி நற்பண்புகளை மேற்கொள்ளவேண்டுகின்றேன். \"இக்கட்டுரை குறிப்பிடத்தக்கதா இல்லையா என்றே கேட்கிறேன். இது பற்றி மட்டும் உரையாடுங்கள். \" (சாய்வெழுத்து என் அழுத்தம்) என்று கூறும் நீங்கள் இங்கு கருத்திட்டவர்களைப் பற்றித் தேவையில்லாதவற்றைக் கற்பனையாகவும் சொல்லுகின்றீர்கள்.--செல்வா (பேச்சு) 21:52, 11 ஏப்ரல் 2019 (UTC)\nமுதன் முதலில் வெளிநாட்டினரின் தாய்மொழி ஒன்றிற்கான அரசாங்க அனுசரணையோடு நடந்த மாநாடாகும். - மீண்டும் குறிப்பிடுகிறேன் இதில் உள்ள மேற்கோளில் நிகழ்ச்சி நிரல்தான் உள்ளது. வசனத்திற்கு ஏற்ற மேற்கோள் இல்லை. இல்லாத ஒன்றிற்கு மேற்கோள் கொடுத்துள்ளீர்கள். --A-wiki-guest-user (பேச்சு) 09:15, 11 ஏப்ரல் 2019 (UTC)\n&&குறிப்பிடத்தக்கமை இல்லை என்பதற்காக எத்தனை கட்டுரைகள் இங்கு அழிக்கப்பட்டுள்ளன. அப்போதெல்லாம் கலை சில பயனர்களை பெயர் குறிப்பிட்டு அழைக்கவில்லை.&& என்று கூறியிருக்கிறீர்கள். குறிப்பிடத்தக்கமை இல்லை என்ற காரணத்தாலோ அல்லது வேறு காரணங்களாலோ நீக்கப்பட்ட அத்தனை கட்டுரைகளையும் நான் பார்த்திருப்பேன் என்ற முடிவுக்கு எவ்வாறு நீங்களாகவே வருகின்றீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. இந்தக் கட்டுரை எனது கவனிப்புப் பட்டியலில் உள்ளது. வழக்கமாக விக்கியினுள் வந்ததும் நான் கவனிப்புப் பட்டியலைத்தான் பார்ப்பேன். அதில் ஏதாவது இருந்தால் செய்துவிட்டு, நேரமிருப்பின் அண்மைய மாற்றங்களுக்குப் போவேன். அல்லது அதனையும் பார்க்காமல் நான் செய்ய எண்ணியிருக்கும் ஏதாவது ஒரு வேலையைச் செய்வேன். ஒருவர் எது எதைப் பார்க்கவேண்டும், எதனையெல்லாம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவும் விக்கியில் இல்லையே. விக்கியில் நாம் விரும்பும் வேலைகளை, நமக்குக் கிடைக்கும் நேரத்தைப் பொறுத்துச் செய்யலாம்தானே. என்னைப் போலவே மற்றவர்களும் இந்தக் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தைப் பார்க்காமல் போவதற்கான சந்தர்ப்பம் அதிகம் என்பது எனக்குத் தெரியும். எனவே ஒரு முடிவுக்கு வருவதும் கடினம். அதனால், சிலரையாவது அழைத்துக் கேட்கலாமே என்று அழைத்தேன். இதில் என்ன தவறு உள்ளதெனப் புரியவில்லை.\nஎனது கவனிப்புப் பட்டி���லில் இந்தக் கட்டுரை இருந்ததால், எனது பார்வைக்கு வந்தது. இந்தக் கட்டுரை தேவையான ஒன்று என நான் கருதுவதால், அதுபற்றி உரையாடவேண்டி வந்தது. இதில் எங்கிருந்து ஈகோ வருகிறது என்பது எனக்குப் புரியவில்லை. எனது கட்டுரை மட்டுமல்ல, நீக்கல் வார்ப்புரு இணைக்கப்பட்ட, மற்றவர்களால் எழுதப்பட்ட பல கட்டுரைகளை நான் விரிவாக்கம் செய்தோ, உரை திருத்தியோ, வேண்டிய மேற்கோள்களைத் தேடி எடுத்து இணைத்தோ மேம்படுத்தி நீக்கல் வார்ப்புருவை நீக்கியிருக்கிறேன். நான் விக்கியில் வேலை செய்யும் விதம் அப்படித்தான். எனவே ஈகோ என்றெல்லாம் நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு அர்த்தமற்றது. தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்துவிட்டு உரையாடினீர்கள் என்றால் நல்லது.\nஎனது பார்வையில் ஏன் இந்தக் கட்டுரை குறிப்பிடத்தக்கதாக நான் கருதுகிறேன் என்பதனை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். ஏற்கனவே மேலே நான் கூறியபடி, நான் நினைப்பது ஒருவேளை தவறாக இருந்தாலும், ஏனையவர்களுக்கும் அவ்வாறு தோன்றுகிறதா என்று அறிவதற்காக பெயர் குறிப்பிட்டு அழைத்தேன். விடயம் அறிந்தவர்களை அழைப்பதில் என்ன தவறு எனப் புரியவில்லை. ஏனையோரும் குறிப்பிடத்தக்கமை சிக்கல் இல்லையென்றே குறிப்பிட்டுள்ளார்கள். செல்வா மிக விரிவாகவே ஏன் இந்தக் கட்டுரை குறிப்பிடத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.\nநீங்கள் கேட்ட விடயங்களுக்கேற்ப கட்டுரையில் திருத்தங்கள் செய்தேன். எந்த மாற்றத்தையும் வளர்முகமாக எடுக்கத் தயாரகவே இருந்தேன். அதனால்தான், மேலே கலைக்களஞ்சிய நடையில் இல்லையெனக் கருதினால், எவரும் உதவலாம். என்றும் குறிப்பிட்டிருந்தேன். எவரும் கட்டுரையை உரை திருத்தலாம்தானே. துப்பரவு வார்ப்புருக்கள் இணைக்கப்பட்ட பல கட்டுரைகளை உரைதிருத்தி துப்பரவு வார்ப்புருக்களை நீக்கியிருக்கிறேன். வார்ப்புருக்களை மட்டும் இணைத்துக் கொண்டிராமல், அவற்றைத் திருத்த முடிந்தால் திருத்தி, அவற்றை ஏற்கத்தக்க கட்டுரையாக மாற்றுவதே எனது விருப்பம். அதனால் அவ்வாறான வேலைகளை நான் விக்கியில் செய்வது வழக்கம். ஆனால், இவ்வாறு நடந்த நிகழ்வுபற்றிய ஒரு கட்டுரையை எவ்வாறான சொற்றொடர்களால் எழுதலாம் என்பது எனக்குச் சரியாகப் புரியாததனால், மற்றவர்களிடம் உதவி கேட்கின்றேன்.\n&&குறைகள் இருந்தால் அதைத் திருத்துவதற்கான கருத்துக்களை முன்வைக்கலாம் அல்லது குறைகளைக் கண்டவரே திருத்திவிடலாம். கட்டுரையில் எல்லாம் சரியாக இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவை இலகுவில் திருத்தக்கூடியவை. குறிப்பாக கட்டுரையின் செய்திக் கட்டுரைத் தொனியை மாற்றலாம்.&& என்று மயூரநாதன் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு வளர்முகமான கருத்து. குறைகளை காண்பவரேகூடத் திருத்தலாம். நன்றி மயூரநாதன்.\nஇங்கே கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளிப்பதன் மூலம் உரையாடலை நகர்த்திச் சென்று ஏன் இந்தக் கட்டுரை குறிப்பிடத்தக்கது என்பதைக் காட்டுவதே எனது நோக்கம். அதனை எனது சொந்தக் கருத்து என்கிறீர்கள்.\nமொழிபெயர்ப்புத் தவறெனக் கருதினால், நீங்களேகூட அதனைத் திருத்தியிருக்கலாம். மாநாட்டில் முதன் முதலில் வெளிநாட்டினரின் தாய்மொழி ஒன்றிற்கான அரசாங்க அனுசரணையோடு நடந்த மாநாடு என்றே கூறினார்கள் என்பதனால் அவ்வாறே எழுதிவிட்டேன். தற்போது இணைப்பில் உள்ளவாறு அதனைத் திருத்தியுள்ளேன்.\nகட்டுரை குறிப்பிடத்தக்கதா என நிறுவ வேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்டபடியால், குறிப்பிடத்தக்கமை பக்கத்தைப் பார்த்து, அதிலுள்ள ஒவ்வொன்றுக்கும் பதிலும் எழுதினேன். அதற்கு நீங்கள் வாதிடுதலின் மூலம் சரியென காட்ட முயல்கிறீர்களா என்று கேட்கிறீர்கள். நிறுவும்படி கேட்டதை நிறுவ முயன்றால், அதனை வாதிடல், ஈகோ என்றால், இங்கே வேறு எப்படி உரையாடுவது என்று கேட்கிறீர்கள். நிறுவும்படி கேட்டதை நிறுவ முயன்றால், அதனை வாதிடல், ஈகோ என்றால், இங்கே வேறு எப்படி உரையாடுவது மற்றவர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறினால், தங்கள் விருப்புக்குரிய பயனரின் கட்டுரையைக் காக்க வேண்டும் என்று சிரேஷ்ட உறுப்பினர்கள் முயல்கிறார்கள் என்கிறீர்கள். இங்கே விருப்பப் பயனர், விருப்பமில்லாப் பயனர் என்றெல்லாம் எவரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எல்லோரும் ஒரு பொது நோக்கில்தான் இயங்குகின்றார்கள். தயவுசெய்து பயனர்கள் மேல் குற்றம்சாட்டுவதைத் தவிர்த்துவிட்டு, கட்டுரையிலுள்ள குறைகளை நீக்குவதுபற்றி உரையாடுங்கள்.\nநாம் அனைவரும் ஒரு பொது நோக்கில்தான் இந்த விக்கிப் பணியில் ஈடுபடுகிறோம். இதில் தேவையில்லாமல், ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிராமல், விக்கியின் வளர்ச்சிக்கு எம்மாலானதைச் செய்வோமே. மு��லில் இருந்து மீண்டும் ஒருமுறை இந்தப் பேச்சுப் பக்கத்திலுள்ள அனைத்தையும் வாசித்துப் பார்த்தால் புரியும் என நினைக்கிறேன்.\n@A-wiki-guest-user மற்றும் A-wiki-guest-user: சுந்தர் சொன்னது போல, \"சில இப்போதுள்ள நிலையில் இல்லையென்றே தோன்றுகிறது.\n{{COI}} {{advert}} {{fansite}} {{one source}} {{delete}} {{குறிப்பிடத்தக்கமை}} ஆகியவற்றை நீக்கிவிட்டு, {{refimprove}} சான்றுகளைச்சேர்ப்பதில் அனைவரும் ஈடுபடலாம்.\" -- ஆகவே இவற்றை நீக்கலாமா\nவிருப்பம் ---மயூரநாதன் (பேச்சு) 02:08, 12 ஏப்ரல் 2019 (UTC)\nநான் தனி ஒரு ஆளாக உரையாடிக் கொண்டிருக்க, நீங்களாக முடிவெடுத்து வார்ப்புருக்களை நீக்கியுள்ளீர்கள். வார்ப்புருக்கள் நீக்கப்பட முன், குறித்த சிக்கல் முடிந்ததா எனக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் அல்லவா உரையாடலின் பாதியில் இவ்வாறு நடந்து கொள்வது எப்படி ஜனநாயகமாக இருக்கலாம் உரையாடலின் பாதியில் இவ்வாறு நடந்து கொள்வது எப்படி ஜனநாயகமாக இருக்கலாம் உங்கள் பலரின் இந்த அதிகாரப் போக்கு மற்றைய பயனர்களை இங்கு வரவிடாமல் தடுக்கிறது. இதனால்தான் பிறர் உங்களை வன் சொல்லால் திட்ட வைக்கிறது. இதுவரைக்கும் கருத்துடன் தொடர்புபடாமல் சுற்றி வளைத்து, அதிகமாகப் பேசுகிறீர்கள். கலை, உங்கள் கட்டுரையை உங்கள் சகா காப்பாற்றிவிட்டார். இதுபோல் 1000 கட்டுரைகள் எழுதுங்கள். மற்றவர்களின் கருத்துக்கு தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையை பழைய நிலைக்கு கொண்டு வாருங்கள் ஆரோக்கியமாக உரையாடுவோம். --A-wiki-guest-user (பேச்சு) 07:31, 12 ஏப்ரல் 2019 (UTC)\nநீங்கள் கேட்ட கேள்விகளுக்கு/ சொன்ன குறைகளுக்கு நேரடியாக, விபரமாகப் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல், கட்டுரையில் சில திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நேரடியான பதிலைத் தராத நீங்கள், மற்றவர்களைச் சுற்றி வளைத்துப் பேசுவதாகச் சொல்வது வேடிக்கையாக உள்ளது. உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளை மீண்டும் பார்த்தால் தெரியும்.\n//கலை, உங்கள் கட்டுரையை உங்கள் சகா காப்பாற்றிவிட்டார். இதுபோல் 1000 கட்டுரைகள் எழுதுங்கள்// என்று எழுதுவதில் இருந்தே, நீங்கள் சில முன்முடிவுகளுடனேயே உங்கள் கருத்துக்களைச் சொல்கிறீர்கள் என்பதும், ஆரோக்கியமான உரையாடலுக்குத் தயாரில்லை என்பதும் புரிகிறது. கருத்துக்களுக்குப் பதிலளிக்காமல், மீண்டும் மீண்டும் பயனர்களைக் குற���கூறுவதிலேயே கவனம் செலுத்துவதால், உங்களுடன் உரையாடிப் பலனில்லை. எனவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.\nஇக்கட்டுரையில் உள்ள படிமங்கள் அனைத்தும் பொதுவகத்திற்கு நகர்த்தப்பட்ட பின்னர் அவை இக்கட்டுரையில் (ஒன்றிரண்டைத் தவிர) காட்சிப்படுத்தப்பட மாட்டாது.--Kanags (பேச்சு) 09:36, 11 ஏப்ரல் 2019 (UTC)\n ஒருவேளை படங்களைத்தான் A-wiki-guest-user விளம்பரம் எனக் கூறுகின்றாரா எனத் தெரியவில்லை. எந்தப் பகுதி விளம்பரம் போல் தெரிகின்றது எனக் கேட்டதற்கு அவரிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. இருந்தாலும், படங்களைத்தான் விளம்பரம் என்று குறிப்பிட்டால், அவற்றைத் தவிர்க்கலாம் என நினைக்கிறேன். எனவே படம் எதனையும் போடாமலே விடலாம். வேறு எந்தக் கட்டுரைக்கும், அந்தப் படங்கள் பயன்படாது என்பதனால், பொதுவகத்திலிருந்தும் அவற்றை நீக்கிவிடலாமா அல்லது அது இருக்கட்டுமா\nஅப்படியில்லை, இப்போதுள்ளது போலவே இருக்கலாம். படங்களை நீக்கத் தேவையில்லை. கட்டுரையில் அனைத்துப் படங்களையும் காட்சிப்படுத்துவது சிறந்ததாகப் படவில்லை. அதனாலேயே பொதுவகத்திற்கு மாற்றினேன். அதுவே பொதுவான விக்கி நடைமுறை.--Kanags (பேச்சு) 08:00, 12 ஏப்ரல் 2019 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஏப்ரல் 2019, 22:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/tv/thalapathy-entry-bigil-untold-moments-revealed-by-singer-poovaiyar.html", "date_download": "2020-08-04T19:25:56Z", "digest": "sha1:SAHHZSZHYS555DG3SYL5NQH4K6L63S66", "length": 4542, "nlines": 88, "source_domain": "www.behindwoods.com", "title": "Thalapathy ஓட Entry-யே இப்படித்தான்.. - Bigil Untold Moments Revealed By Singer Poovaiyar", "raw_content": "\n\"100 கோடி ரூபா படத்துல 50 கோடி Loss\n\"நான் கை அறுத்தபோ சிரிச்சிட்டு இருந்தாங்க..\"- Madhu BREAKS FIRST TIME\n - Kavin & Losliya-வின் உண்மை முகத்தை கிழிக்கும் Actress Chithra\nBreaking: பிகிலு சவுண்டு தெறிக்க.. தளபதி விஜய்யின் பிகில் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்\n''கோமாளி' படத்துல விஜய் பற்றிய டயலாக் ஏன் ' - விளக்கம் சொன்ன பிரபல நடிகர்\n'உலகத்துல வேற எங்கேயும் இத பார்க்க முடியாது' - தல, தளபதி குறித்து பிரபல தயாரிப்பாளர்\n''இந்த விஷயத்தை மட்டும் விஜய் செய்யத்தவறியதே இல்லை'' - முன்னாள் பிக்பாஸ் ஸ்டார் கருத்து\nThalapathy Football விளையாடுறத பாக்குறப்ப பயங்கரமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/07/01213443/Father-and-son-die-in-Sattankulam-SI-Raghunesh-arrested.vpf", "date_download": "2020-08-04T19:15:42Z", "digest": "sha1:F6QLGTNUH42IJLR2YM6JXUL26ZROFSRY", "length": 13412, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Father and son die in Sattankulam: SI Raghunesh arrested || சாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம்: எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம்: எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது + \"||\" + Father and son die in Sattankulam: SI Raghunesh arrested\nசாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம்: எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது\nசாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேர் மரணம் அடைந்தது நாடு முழுக்க விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி சிறையிலேயே மர்ம மரணம் அடைந்தனர்.\nலாக்டவுன் நேரத்தில் கடை வைத்து இருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட இவர்கள் மோசமாக துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை சென்னை ஹைகோர்ட்டின் மதுரை கிளை விசாரித்து வருகிறது.\nஇந்த வழக்கை இன்றில் இருந்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இன்று கோவில்பட்டி சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர். இந்த நிலையில் சாத்தான்குளம் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ் உட்பட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஅதோடு உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். சாத்தான்குளம் வழக்கில் இது அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வழக்கில் சாத்தான்குளம் எஸ்ஐ ரகுகணேஷ் சிபிசிஐடி போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.\n1. சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: பென்னிக்ஸ் நண்பர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை வாக்குமூலத்தை பதிவு செய்தனர்\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக, பென்னிக்சின் நண்பர்கள��டம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\n2. சாத்தான்குளம் சம்பவம்:ஜெயராஜ், பென்னிக்ஸ் பிரேத பரிசோதனை வீடியோ வெளியானதா‘வாட்ஸ்-அப்’பில் பரவும் காட்சிகளால் பரபரப்பு\nசாத்தான்குளம் சம்பவத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் பிரேத பரிசோதனை வீடியோ வெளியானதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\n3. ஜெயராஜின் மகளுக்கு இளநிலை உதவியாளர் பணி: ஆணையை எடப்பாடி பழனிசாமி நேரில் வழங்கினார்\nசாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்த சம்பவத்தில், ஜெயராஜின் மகளுக்கு இளநிலை உதவியாளர் பணி நியமனத்திற்கான ஆணையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.\n4. சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் இறந்ததாக வழக்கு: மகேந்திரனின் உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை வாக்குமூலத்தை பதிவு செய்தனர்\nசாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் வாலிபர் மகேந்திரன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, அவரது உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.\n5. சாத்தான்குளம் சம்பவம்: சிறுபான்மையினர் நல ஆணையம் தூத்துக்குடி கலெக்டருக்கு நோட்டீஸ் - தலைவர் ஜான் மகேந்திரன் பேட்டி\nசாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிறுபான்மையினர் நல ஆணையம் தூத்துக்குடி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு இருப்பதாக ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன் தெரிவித்தார்.\n1. காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்\n2. தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n3. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; உலக சுகாதார அமைப்பு புகழாரம்\n4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\n5. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை\n1. இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை விமான நிலையம்: ஜூலையில் 1.5 லட்சம் பேர் பயணம்\n2. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\n3. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\n4. விவசாயிகளுக்கு வழங்கப்படும் தங்கநகை கடன் வட்டி குறைப்பு இந்தியன் வங்கி அறிவிப்பு\n5. தமிழகத்தில் இன்று மேலும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அதிகபட்சமாக 109 பேர் உயிரிழப்பு\nஎங்களைப்பற���றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/14567", "date_download": "2020-08-04T19:25:08Z", "digest": "sha1:WBJ57FNXC6NOCTHWHMACJVALWA4YWUM5", "length": 13207, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "அதி சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள் கொழும்பில் சிக்கியது : பின்னணியில் யார்? | Virakesari.lk", "raw_content": "\nடிக்டாக்கிற்கு கெடு விதித்தார் டிரம்ப்\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டியவை\nலெபனானின் தலைநகரை உலுக்கிய பாரிய வெடிப்புச் சம்பவம்\nவெறுப்பு பேச்சுகள் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்\nதேர்தல்பிரச்சாரத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்; சட்ட நடவடிக்கைக்கு தயாரகும் சுகாதாரத் துறை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nஅதி சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள் கொழும்பில் சிக்கியது : பின்னணியில் யார்\nஅதி சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள் கொழும்பில் சிக்கியது : பின்னணியில் யார்\nகடந்த ஆட்சிக்காலத்தின் போது நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ள 40 இலட்சம் பெறுமதியான அதி சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் பொலிஸார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.\nஇதேவேளை குறித்த மோட்டார் சைக்கிளுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகொழும்பு மத்திய சட்ட அமுலாக்கல் பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கொழும்பு அப்துல் ஹமீட் வீதியில் உள்ள சில்வர்சுமித் லேன் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த மோட்டார் சைக்கள் கைப்பற்றுள்ளது.\nகுறித்த மோட்டார் சைக்கிளானது பாதாள உலக குழுவினரின் இரகசிய செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸாருக்கு பாதாள உலக குழு தொடர்பான இரகசிய தகவொலுன்று கிடைத்தமைக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த 1200 சி.சி. இயந்திர சக்திக்கொண்ட “டுக்காட்டி” ரக மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் தெரிவிக்கையில், குறித்த மோட்டார் சைக்கிள் நண்பர் ஒருவரால் தனக்கு பரிசளிக்கப்பட்டதென்றும், அவர் இறந்துவிட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.\nமோட்டார் சைக்கிள் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை எமது நாட்டின் வீதிகளில் செலுத்த முடியாது.\nமோட்டார் சைக்கிளின் இயந்திரத்தின் அதீத சக்தியினால் குறித்த மோட்டார் சைக்கிளுக்கு இந்நாட்டில் செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.\nமோட்டார் வாகன சட்டத்தின் கீழ் இவ்வகையான மோட்டார் சைக்கிள்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்துக்கு மாத்திரமே இறக்குமதி செய்யப்படுகின்றன.\nஅதுமாத்திரமின்றி குறித்த மோட்டார் சைக்கிளானது முன்னாள் மிக முக்கியஸ்தரின் மகனால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.\nஇதேவேளை குறித்த மோட்டார் சைக்கிள் எவ்வாறு நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, யாருக்காக கொண்டுவரப்பட்டது, மற்றும் இப்பொழுது இறுதியாக எவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள நபரிடம் வந்துள்ளது என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.\nமோட்டார் சைக்கிள் பின்னணி சந்தேக நபர் பாதாளம்\nபுத்தளம் களப்பிலிருந்து மீனவரின் சடலம் மீட்பு\nபுத்தளம் களப்பு பகுதியிலிருந்து நேற்று திங்கட்கிழமை (03) மீனவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.\n2020-08-04 21:16:59 புத்தளம் களப்பு மீனவர்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nவாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்ற பஸ்ஸுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து\nநாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை கொண்டு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nவாக்களிப்பது கடமை - பொது அமைப்புகளின் ஒன்றியம்\nவாக்களிப்பது அனைவரதும் கடமை வேண்டாம் என்று வாக்களிக்காதிருப்பது மடைமை என்று வவுனியா மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.\n2020-08-04 21:18:14 வாக்ளிப்பு கடமை பொது அமைப்புகளின் ஒன்றியம்\nஅளிக்கப்படும் வாக்குகளை யாராலும் இனங்காண முடியாது அச்சமின்றி வாக்களிக்குமாறு பெப்ரல் கோரிக்கை\nஅளிக்கப்படும் வாக்குகள் யாருக்கு செலுத்தப்பட்டமை தொடர்பில் யாராலும் இனம் காணமுடியாது. அவ்வாறான பிரசாரங்கள் உண்மைக்கு புறம்பானது.\n2020-08-04 18:18:31 வாக்குகள் பிரசாரங்கள் கட்சி\nஆப்கான் சிறைச்சாலை தாக்குதல் : ஐ.எஸ். அமைப்பிற்கு தலைமை தாங்கிய பிரதான சூத்திரதாரி இந்தியர்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nஅமெரிக்காவில் மூன்று பரசூட் பலூன்கள் தரையில் மோதி விபத்து\nயாழ். பாதுகாப்பு படைகளின் தளபதிக்கு இடமாற்றம்\nதுருக்கியில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://villangaseithi.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-08-04T20:41:25Z", "digest": "sha1:MJG2YIIHO6ERW7NUTDRZJWFVZ6A3CVHW", "length": 14208, "nlines": 98, "source_domain": "villangaseithi.com", "title": "செம்மரத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? - வில்லங்க செய்தி", "raw_content": "\nசெம்மரத்தில் அப்படி என்னதான் இருக்கிறது\nசெம்மரத்தில் அப்படி என்னதான் இருக்கிறது\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் October 5, 2016 6:13 AM IST\nஇரண்டு நாளுக்கு ஒருமுறை செம்மரக் கடத்தலில் தமிழர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களை ஆந்திர அரசு கைது செய்கிறது. உடனே இங்கு கண்டனக்குரல்கள் எழுகின்றன. இது ஒரு தொடர்கதையாகவே தொடர்கிறது. ஏன் இப்படி உயிரைக்கொடுத்து மரத்தை வெட்டுகிறார்கள், என்று பார்த்தால் இதன் பின் மிகப் பெரும் பணத்தாசை அரசியல் ஒளிந்திருக்கிறது. முன்பு மணல் கடத்தல், கனிமவளங்கள் கடத்தல் போன்ற தொழிலில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்தவர்களுக்கு இப்போது கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பேராசை வந்துவிட்டது. அதற்கு வசமாக வந்து மாட்டிக்கொண்டதுதான் செம்மரம்.\nசெம்மரங்கள் பொதுவாக வறண்ட காடுகளில் விளையும். இதற்கு தோதான இடமாக கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான ஆந்திர மாநிலம் திருப்பதி வனச்சரகம் இருக்கிறது. இந்த மரத்திற்கு குறைவான தண்ணீர் இருந்தால் போதும். மரத்தை வெட்டினாலும் மீண்டும் துளிர்த்துவிடும். மரம் தன்னைத்தானே வாழவைத்துக் கொள்வதற்கு இத்தனை வசதிகள் இருந்தும் இது அழிந்து வரும் அரிய தாவர இனங்களின் பட்டியலில் இருக்கிறது. அதற்கு காரணம் வழக்கம்போல் மனிதன்தான். அதனால்தான் இந்த மரத்தின் மீது அரசு அதீத கவனத்தை செலுத்துகிறது.\nசெம்மரத்தின் பயன்பாடு ஏராளம். கப்பல் கட்டுதல், தேர் சிற்பங்கள் செய்தல், தபேலா போன்ற இசைக்கருவிகள் தயாரித்தல், சாயம் தயாரித்தல், மருந்தாகப் பயன்படுத்துதல், வழக்கமான மரச்சாமான்கள் தயாரித்தல் என செம்மரங்களினால் பலன் அதிகம். இதுபோக செம்மரம் அணுக்கதிர் வீச்சை வேறு தடுக்குமாம். ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் செம்மரத்திலான பொருட்களை வைத்திருப்பது கவுரவத்தின் அடையாளம்.\nஇதனால் உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இதன் தேவை அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஒரு டன் ரூ.20 லட்சம் முதல் 40 லட்சம் வரை விலைபோகிறது. இதுவே வெளிநாடுகள் என்றால் ரூ.60 லட்சத்தில் தொடங்கி 1.20 கோடி வரை விலை கிடைக்கும். செம்மரங்களை கடத்த இந்த பணத்தாசை போதாதா ஒருகாலத்தில் வயிற்றுப்பிழைப்புக்காக மரத்தை வெட்டியவர்கள் இன்று ஆடம்பர வாழ்க்கைக்காக வெட்டுகிறார்கள். பொறியியல் படித்த பட்டதாரி இளைஞர்கள் கூட விரைவில் பெரும் பணம் சம்பாதிக்க காரில் செம்மரக்கட்டைகளை கடத்துகிறார்கள்.\nஇதுமட்டுமல்ல, தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்குட்பட்ட மலைகளிலும் வாழும் மக்கள் காடு சார்ந்த தொழில்களில் அனுபவம் வாய்ந்தவர்கள். தற்போது அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில், ஆந்திராவில் செம்மரம் வெட்டித் தந்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று இடைத்தரகர்களின் ஆசை வார்த்தை இவர்களை உயிரையும் விட துணியவைக்கிறது.\nஇப்படி செம்மரம் வெட்டித் தருபவர்களுக்கு ஒரு நாளைக்கு 7000 ரூபாய் வரை கூலி கொடுக்கப்படுகிறது. அதனால்தான் ஆபத்து எனத் தெரிந்தும், இந்த மக்கள் குறுகிய காலத்தில் நிறைய வருமானம் பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் செம்மரம் வெட்டுவதற்கு செல்கிறார்கள். ஒருவர் ஒரு நாளில் இவ்வளவு சம்பாதித்தார் என்று தெரிந்ததும், பக்கத்தில் இருப்பவர்களும் இதே வேலைக்கு செல்ல துடிக்கிறார்கள். இதனால் செம்மரம் வெட்டுவதற்கு நிறைய தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள். இந்த துடிப்பை காசாக்க பெரும் பண முதலைகள் பணத்தோடு இவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள்.\n���யிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நன்றாக தெரிந்தே பெரும் பணம் கிடைக்கிறது என்பதற்காகவே இந்த மரம் வெட்டும் தொழிலில் இங்குள்ள தமிழர்கள் ஈடுபடுகிறார்கள். இப்படி தொடர்ந்து ஈடுபடுவதே ஆந்திர அரசுக்கு ஆத்திரத்தை உருவாக்குகிறது. செம்மரக் கடத்தல் ஆந்திர அரசுக்குப் பெரும் வருவாய் இழப்பு என்பது ஒரு பக்கம், இதில் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் ஈடுபடுகிறார்கள் என்ற கோபம் மறுபக்கம் என்ற இந்த இரண்டும் சேர்ந்துதான் ஆந்திர அரசை வெறியாட்டம் போட வைத்திருக்கிறது.\nவெட்ட வெட்ட துளிர்க்கும் தன்மை கொண்டதுதான் செம்மரங்கள்.\nமனிதர்கள் வெட்டப்பட்டால் மீண்டும் துளிர்ப்பதில்லையே..\nPosted in விவசாயம்Tagged அப்படி, இருக்கிறது, என்னதான், செம்மரத்தில்\nநிலவில் தோன்றும் பூமியின் உதயம்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/91270", "date_download": "2020-08-04T20:24:32Z", "digest": "sha1:D42KAJY6HQIWJVKKF5K5RMFHBBD2MP7P", "length": 4578, "nlines": 56, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சினிமாவுக்கு குட்பை சொல்லப் போகும் பிரபல காமெடி நடிகர்! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஒரே ஷாட்டில் உருவான திரைப்படம்\nசினிமாவுக்கு குட்பை சொல்லப் போகும் பிரபல காமெடி நடிகர்\nதெலுங்கு சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் பிரம்மானந்தம்.\nநகைச்சுவையில் பலவகையான திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களை மனங்களை கொள்ளை கொண்டவர்.\nதமிழில் 'மொழி' படம் மூலமாக ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.\nஆனால், இனிவரும் நாட்களில் பிரம்மானந்தம் சினிமாவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முழு நேரமும் சீரியலில் தான் கவனம் செலுத்த போகிறார் என ஒரு தகவல் வெளியாகி தெலுங்கு ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.\nசமீபத்தில் தான் சிறிய அளவிலான இதய அறுவை சிகிச்சையும் இவருக்கு நடந்தது. அதனால் படங்களில் நடிப்பதை நிறுத்த முடிவு செய்துவிட்டாராம். அதற்கேற்ற மாதிரி, தன்னை முக்கிய கதாபாத்திரமாக வைத்து தினசரி ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் ஒன்றில் நடிக்கவும் இசைவு தெரிவித்து விட்டாராம் பிரம்மானந்தம்.\nஎனர்ஜி கொஞ்சம் கூட குறையாதவர் தனுஷ், புகழ்ந்து பேசும் சஞ்சனா நடராஜன்\nபாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்கும், பாரதிராஜாவின் சூப்பர் ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்\nவிஜய்யின் மெர்சல், பிகில் திரைப்படங்கள் மிகப்பெரிய தோல்வியாம், அடுத்த இன்னிங்சை தொடங்கிய மீரா மிதுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_2012.07", "date_download": "2020-08-04T19:42:35Z", "digest": "sha1:4XPTPNCJP4OOXBGURNTADPNKHID5K5KA", "length": 3310, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2012.07\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2012.07\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2012.07\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2012.07 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:435 (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/news/tn-10-11-12th-special-supplementary-exam-no-allowance-for-teacher-004862.html", "date_download": "2020-08-04T20:22:42Z", "digest": "sha1:TBVRI4NG6PW6EFP4UNT5RASH2Z2RWAUH", "length": 15477, "nlines": 127, "source_domain": "tamil.careerindia.com", "title": "துணைத் தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் இல்லை..! | TN 10, 11, 12th special supplementary exam: No allowance for teacher - Tamil Careerindia", "raw_content": "\n» துணைத் தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் இல்லை..\nதுணைத் தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் இல்லை..\nசிறப்பு துணைத் தேர்விற்கான பதிவுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ,துவரையில் அளிக்கப்பட்டு வந்த ஊக்க ஊதியத்தினை தேர்வுத் துறை ரத்து செய்துள்ளது.\nதுணைத் தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் இல்லை..\n10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பித்து, தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் சிறப்புத் துணைத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. மேலும், இதில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களும் பங்கேற்கலாம். இதற்கான ஆன்லைன் பதிவுகள், அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஅரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் இதற்கான சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் சிறப்புத் துணைத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் இந்தப் பள்ளிகளுக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அவர்களின் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றுவது, தேர்வு கட்டணத்தை மாணவர்களிடம் வசூலிப்பது, மாணவர்களின் சுய விவரங்களை கணினியில் பதிவு செய்வது போன்ற பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்வர்.\nஇதில், விடுமுறையில் உள்ள குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் இந்த பணிகளில் சேவை அடிப்படையில் ஈடுபடுத்தப்படுவர். இதற்காக அவர்களுக்கு, விண்ணப்பங்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஊக்க ஊதியம் வழங்கப்படுவது வழக்கம்.\nஅவ்வாறு இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் ஆன்லைன் பதிவுக்காக ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுவதில் ரூ.30 ஆசிரியர்களின் ஊக்க ஊதியத்துக்காகவும், ரூ.20 பள்ளிக் கல்வி அலுவலகத்தின் போக்குவரத்து, அலுவலகப் பணிகளுக்கும் ஒதுக்கப்படும்.\nஇந்நிலையில், மாணவர்களிடம் வசூலிக்கும் ஆன்லைன் கட்டணத்தை முழுமையாகத் தேர்வுத் துறைக்கு செலுத்த வேண்டும் என தேர்வுத் துறை இயக்ககம் திடீரென உத்தரவிட்டுள்ளது.\nஇதனால் விடுமுறை நாள்களில் பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்வுத் துறையின் இந்த அறிவிப்பை ஏற்க மறுத்து விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் அரசு தேர்வு மையங்களின் பணிக்கு வர மறுத்துள்ளதால், பல மையங்களில் தலைமை ஆசிரியர்களே அமர்ந்து தேர்வு பதிவு பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.\nஅண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் பட்டியல் வெளியீடு\nஅண்ணா பல்கலைக் கழகத்திற்கு புதிய சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் பின்பற்றப்படும்\nஹேக்கத்தான் 2020 இறுதிச் சுற்று- கோவை மாணவர்களை வாழ்த்திய பிரதமர் மோடி\n11ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது மாநில அளவில் கோவைதான் டாப்பு\nTN 11th Result 2020: ப்ளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு\n11, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் பெற ஈசி வழி\nபுதிய தேசியக் கல்விக் கொள்ளை 5ம் வகுப்பு வரையில் தாய்மொழிக் கல்வி கட்டாயம்\nஎம்.பில் படிப்பு இனி தேவையில்லையாம் புதிய தேசியக் கல்விக் கொள்கையில் முடிவு\n புதிய கல்விக் கொள்கைக்கு திடீரென மத்திய அரசு ஒப்புதல்\n2021 ஜூன் வரையில் வீட்டிலேயே இருங்கள்\n பாரதிதாசன் பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\n17 hrs ago ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\n18 hrs ago ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மையில் வேலை\n19 hrs ago அண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் பட்டியல் வெளியீடு\n22 hrs ago அண்ணா பல்கலைக் கழகத்திற்கு புதிய சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்\nNews கசங்கிய படுக்கை விரிப்பு.. கஷ்டப்பட்டு தேடுனாத் தான் உங்களால ‘அந்த’ நாயைக் கண்டுபிடிக்க முடியும்\nMovies மாஸ்டர் ஹீரோயின் பிறந்தநாள்.. தெறிக்கவிட்டு கொண்டாடும் தளபதி ரசிகர்கள் #HBDMalavikaMohanan\nAutomobiles டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க பண விஷயத்துல பெருசா ஏமாறப்போறாங்களாம்... உஷாரா இருங்க...\nFinance விமான டிக்கெட் ரத்துக்கு ரீஃபண்ட் இல்லை Credit shells தானாம்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n பாரதிதாசன் பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/4308", "date_download": "2020-08-04T20:41:24Z", "digest": "sha1:QLDLS7V4D3QZ44DNAFHEFGEATGG7ZVYD", "length": 5698, "nlines": 150, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Professor", "raw_content": "\nபெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஓய்வுக்கு ஒரு வாரம் இருந்த நிலையில் திடீர் பணியிடைநீக்கம்\nபேராசிரியர் கணவனை பழி வாங்க மார்பிங் படங்களை வெளியிட்ட மனைவி\nஅண்ணா பல்கலை., கல்லூரி பேராசிரியர் தற்கொலை\n'தமிழ் பாரம்பரியம், கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்துவேன்' -செம்மொழி புதிய இயக்குனர்\nபாலிடெக்னிக் தேர்வு முறைகேடு- 196 பேருக்கு வாழ்நாள் தடை\nவைரஸை உடம்பிலிருந்து வெளியேற்றும் உத்தி\n- இஸ்லாமிய சகோதரர்கள் கவனத்திற்கு\nஅண்ணா பல்கலைக்கழக நியமன மோசடிகள்\nநிதிச்சிக்கலில் அண்ணாமலை பல்கலை... பல கிலோ மீட்டர் தூரத்தில் பணிமாற்றம்... வேதனையில் ஊழியர்கள்\nதமிழில் 'அன்பு' தான் மூலதனம்... - கனடா பேராசிரியை பெருமிதம்\nஇந்த வார ராசிபலன் 2-8-2020 முதல் 8-8-2020 வரை\nவிலகும் கால சர்ப்ப தோஷம்\nதலைமுறை தோஷம் தீர்த்து தாம்பத்திய சுகம் தரும் நவகிரகப் பரிகாரங்கள்\nவாழவைக்கும் வீட்டின் வாஸ்து ரகசியம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 2-8-2020 முதல் 8-8-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/1000003137/rail-of-war_online-game.html", "date_download": "2020-08-04T19:46:09Z", "digest": "sha1:AJYW2RXOXMMLR75DWXBFWKUJ3I4OEUBS", "length": 10354, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு போர் இரயில் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட போர் இரயில் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் போர் இரயில்\nயுத்தத்தின் போது, தண்டவாள ஒரு மூலோபாய பொருள் ஆக. மிகவும் முக்கியமான சரக்கு செல்லப்படுகிறது வேண்டிய ரயில், வழிவகுக்கும். ரயில் மீது நீங்கள் நிறுத்த முயற்சி எதிரிகளை ஒரு தீ உற்பத்தி என்று துப்பாக்கி நிறுவப்படும். நீங்கள், தடங்களில் அம்புகள் மாற சாலையில் குப்பை எச்சரிக்கையாக போது கவனமாக இருக்க, அவர்கள் ரயில் சரிவு வழிவகுக்கும்.. விளையாட்டு விளையாட போர் இரயில் ஆன்லைன்.\nவிளையாட்டு போர் இரயில் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு போர் இரயில் சேர்க்கப்பட்டது: 06.10.2013\nவிளையாட்டு அளவு: 7.93 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.41 அவுட் 5 (79 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு போர் இரயில் போன்ற விளையாட்டுகள்\nதாமஸ் தி டாங்க் இஞ்சின்: ஆன்லைன் நிறங்களை\nகாகித ரயில் முழு பதிப்பு\nவிண்வெளி வார்ஸ்: ரெட் விண்வெளி கப்பல்\nமூன்று ராஜ்ஜியங்கள் போர் 3\nவிளையாட்டு போர் இரயில் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு போர் இரயில் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு போர் இரயில் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பே���ர் இரயில், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு போர் இரயில் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nதாமஸ் தி டாங்க் இஞ்சின்: ஆன்லைன் நிறங்களை\nகாகித ரயில் முழு பதிப்பு\nவிண்வெளி வார்ஸ்: ரெட் விண்வெளி கப்பல்\nமூன்று ராஜ்ஜியங்கள் போர் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/91271", "date_download": "2020-08-04T20:45:22Z", "digest": "sha1:2AQKL3SJY32GNJ5VDQPZHPHNXDE42D53", "length": 5763, "nlines": 55, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "செம்பருத்தி சீரியல் நடிகருக்கு சத்தமில்லாமல் நடந்து முடிந்த திருமண நிச்சயதார்த்தம்! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஒரே ஷாட்டில் உருவான திரைப்படம்\nசெம்பருத்தி சீரியல் நடிகருக்கு சத்தமில்லாமல் நடந்து முடிந்த திருமண நிச்சயதார்த்தம்\nபிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரபாகும் பிரபல தொடர் செம்பருத்தி.\nஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த தொடரின் நாயகன் ஆதியின் தம்பியாக நடித்து வருகிறார் தொகுப்பாளர் கதிர். அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் குறும்புத்தனமான நடிப்பால் பலதரப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர். இந்த நிலையில் கதிர் சத்தமில்லாமல் தனது திருமண நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளார். எளிய முறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நெருங்கி உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர்.\nதனத வருங்கால மனைவியுடன் இருக்கும் படத்தை தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டு கதிர் கூறியிருப்பதாவது: எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. லாக்டவுன் காரணமாக நிறைய பேரை அழைக்க முடியாமல் போய்விட்டது. என்னை மன்னித்து விடுங்கள். லாக்டவுன் நேரத்தில் உள்ள இ-பாஸ் பிரச்சனைகள் காரணமாக நிறைய பேரை அழைக்க முடியவில்லை. கல்யாணத்திற்கு நிச்சயம் அனைவரையும் அழைப்பேன். எல்லாரும் கண்டிப்பாக வந்து எனக்கு வாழ்த்து கூறுங்கள். உங்களுடைய அனைவரது வாழ்த்துக்களையும் பெற காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஎனர்ஜி கொஞ்சம் கூட குறையாதவர் தனுஷ், புகழ்ந்து பேசும் சஞ்சனா நடராஜன்\nபாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்கும், பாரதிராஜாவின் சூப்���ர் ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்\nவிஜய்யின் மெர்சல், பிகில் திரைப்படங்கள் மிகப்பெரிய தோல்வியாம், அடுத்த இன்னிங்சை தொடங்கிய மீரா மிதுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/in-the-us-247-people-died-in-a-single-day-death-toll-rises-1000.html", "date_download": "2020-08-04T20:06:56Z", "digest": "sha1:YE3JYRMZR763BPRIORNTBTVOHBFFP27K", "length": 10503, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "In the US, 247 people died in a single day, death toll rises 1000 | World News", "raw_content": "\n'வல்லரசு' நாட்டை 'வறுத்தெடுக்கும்' 'கொரோனா'... 'அமெரிக்காவில்' ஒரே நாளில் '247 பேர்' பலி... உயிரிழப்பு '1000-ஐ கடந்தது'... நேற்று மட்டும் '13,347' பேருக்கு 'பாதிப்பு'...\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 247 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், உயிரிழப்பு 1000ஐ தாண்டி உள்ளது.\nஉயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நோய்த் தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றபோதிலும், கடந்த சில தினங்களாக புதிய நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. இறப்பு விகிதமும் பெருமளவில் உயர்ந்து வருகிறது. இந்தவைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா முன்னணியில் இருந்தாலும், மருந்து நடைமுறைக்கு வர ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதுவரை தற்போது நடைமுறையில் உள்ள சிறந்த மருந்துகளைக் கொண்டே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், நேற்று மட்டும் அமெரிக்காவில் 247 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 1027 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 13 ஆயிரத்து 347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அமெரிக்காவில் மொத்தம் 68 ஆயிரத்து 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா அச்சுறுத்தலால்... மருத்துவமனைக்கு வராமலேயே... நோயாளிகள் சிகிச்சை பெற எய்ம்ஸ் மருத்துவமனை அதிரடி முடிவு\nஒரே நாளில் 683 பேர்... '7 ஆயிரத்தை' தாண்டிய உயிரிழப்பு... குவியும் 'சவப்பெட்டிகளால்' திணறும் இத்தாலி\nஉலகளவில் '21 ஆயிரத்தை' நெருங்கிய உயிரிழப்பு... கொரோனாவால் அதிகம் 'பாதிக்கப்பட்ட' நாடுகள் இதுதான்\nகருப்பு தினம்: கொரோனா 'உயிரிழப்பில்'... சீனாவை முந்தி இத்தாலியைத் 'துரத்தும்' நாடு\nகொரோனா��ை 'தடுக்க' உதவுறோம்... ஆனா 'அமெரிக்கா' மாதிரி நீங்களும் ... இந்தியாவுக்கு 'ரெக்வஸ்ட்' விடுத்த சீனா... எதுக்குன்னு பாருங்க\n'கடினமான சூழ்நிலையில் இருந்து'.... '2 மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய பேருந்து சேவை'... 'விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்’... மகிழ்ச்சியில் பயணிகள்\n'கொரோனாவை' கட்டுக்குள் கொண்டுவர... '123 ஆண்டுகள்' பழமையான சட்டம்... எதெல்லாம் 'செய்யக்கூடாது' தெரியுமா\n'இந்த' இரண்டு நாட்களுக்கு 'கோயம்பேடு' மார்க்கெட் இயங்காது... என்ன காரணம்\n‘நாங்க நினச்ச மாதிரி இது இல்ல’... அசுர வேகத்தில்... புல்லட் ரயில் போல நியூயார்க் நகரில் கொரோனா பரவுது’\n\" \"தம்பிக்கு உங்க சீட்ல பாதி இடம் குடுங்கண்ணே...\" 'சொந்த ஊருக்கு' போக முட்டி மோதிய 'இளைஞர்கள்...' '2 நாட்களில்' பயணம் செய்தவர்களின் 'அசர வைக்கும்' எண்ணிக்கை...\n'கொரோனா' என்னும் 'பயோ வெப்பனை'.... திட்டமிட்டு பரப்பியது 'சீனா'... '20 லட்சம் கோடி' நஷ்டஈடு கோரி 'அமெரிக்கா வழக்கு'... 'உலக நாடுகள் ஆதரவு...'\n'செய்தித்தாள்கள்' மூலம் 'கொரோனா' பரவுமா... 'மருத்துவர்கள்' கூறுவது 'என்ன... 'மருத்துவர்கள்' கூறுவது 'என்ன...' 'உலக' சுகாதார அமைப்பு 'விளக்கம்'...\n'மளிகை சாமான்' கொடுக்க முடியாது... வீட்டை 'காலி பண்ணுங்க'... 'ஹாஸ்பிட்டல் போங்க...' 'கிட்ட வராதிங்க...' 'ஊரே' சேர்ந்து ஒதுக்கிய 'விமான பணிப்பெண்...'\n'ஸ்பெயினில்' முதியோர் இல்லத்தில் 'வீசிய துர்நாற்றம்' ... 'கிருமி நாசினி' தெளிக்கச் சென்ற 'ராணுவ வீரர்கள்'... உள்ளே 'உயிரை' உறைய வைக்கும் 'பேரதிர்ச்சி'...\n'டாக்டர் மாப்பிள்ளைதான்' வேணும்னு 'சொன்னவங்க' எல்லாம்... இப்போ 'வீட்டை' காலி பண்ண 'சொல்றாங்க'... 'இது ரொம்ப தவறுங்க'... 'கண்டித்த மத்திய அமைச்சர்'...\n'வெளிநாட்டுல' இருந்து 'காப்பாத்துங்கன்னு' சொன்னவங்க எல்லாம்... இப்போ 'ஊட்டிக்கு டூர்' வந்த மாதிரி 'சுத்துறாங்க'... 'பொறுத்து பொறுத்துப்' பார்த்த 'போலீஸ்' செய்த 'காரியம்'...\n\"இங்கேயே சாப்பிடுங்க.... இங்கேயே தூங்குங்க...\" \"இனிமே ஹாஸ்பிட்டல் தான் உங்க வீடு...\" 'டாக்டர்கள்' வீட்டுக்குச் செல்ல 'தடை...'\n'ஹை பிரசர், சுகர், கிட்னி டிஸ்ஆர்டர், ஹார்ட் பிராப்ளம்...' \"மருந்து எடுத்துக் கொள்பவர்கள் ஜாக்கிரதை...\" இவர்களை 'கொரோனா' எளிதில் 'தாக்கும்'... 'ஆய்வில் அதிர்ச்சித் தகவல்...'\nஎனக்கு இப்போ 'டீ' குடிக்கணும்... 'டீயை தாமதமாக கொண்டு சென்ற நர்ஸ்...' விரக்தியில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் செய்த காரியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/if-kamal-and-rajini-alliance-kamal-is-the-cm-candidate-says-ck-kumaravel-tamilfont-news-266279", "date_download": "2020-08-04T20:30:29Z", "digest": "sha1:P6EMGS4YU43SSBUNKCPWSJ32REYJUWYB", "length": 12296, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "If Kamal and Rajini alliance Kamal is the CM candidate says CK Kumaravel - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » ரஜினியும், கமலும் சேர்ந்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளர்: மநீம பொதுச்செயலாளர்\nரஜினியும், கமலும் சேர்ந்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளர்: மநீம பொதுச்செயலாளர்\n2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் தமிழக அரசியலுக்கு வித்தியாசமான தேர்தலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதிமுக, திமுக கூட்டணி மட்டுமின்றி புதிய கட்சிகளும் இந்த தேர்தலில் களம் குதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகுறிப்பாக உலக நாயகன் கமலஹாசன் ஆரம்பித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பிக்கவுள்ள கட்சி, டிடிவி தினகரன் கட்சி ஆகியவையும் தனித்தனியாகவோ அல்லது இணைந்தோ இந்த தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் ரஜினியும் கமலும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று திரையுலகினர் உள்பட பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் என்பதும், ரஜினி கமல் கூட இது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் மக்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் சிகே குமரவேல் அவர்கள் ரஜினியும் கமலும் சேர்ந்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறியுள்ளார். மேலும் ரஜினி, கமல் இணைவதே மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் கட்ட தலைவர்களின் விருப்பம் என்றும் மக்கள் நீதி மய்யம் ஆன்மீக அரசியலை ஏற்கும் என்றும் ஆனால் மத அரசியலை ஏற்றுக் கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபிக்பாஸ் தமிழ் நடிகை வெளியிட்ட ஹாட் வொர்க்-அவுட் வீடியோ\nஅக்காவுக்கு பாலியல் தொல்லை: ஆணுறுப்பை சிதைத்த மச்சான்; திடுக்கிடும் தகவல்\nகொரோனாவால் இருந்து குணமான தம்பதி தற்கொலை: அதிர்ச்சி காரணம்\nதனுஷ் ஒரு ரோபோ போன்றவர்: 'ஜகமே தந்திரம்' நடிகை புகழாராம்\nபிச்சையெடுத்து தொழிலதிபரான வாலிபர்: ரூ.1 லட்சம் கொடுக்க விரும்பும் ராகவா லாரன்ஸ்\nதமிழில் பதிலளித்த சாக்சி: குதூகலத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்\nலோகேஷ் கனகராஜ் இயக்கும் அட��த்த படம் குறித்த தகவல்\n'குட்டி ஸ்டோரி' பாடலுக்கு நடனம் ஆடிய 'பிகில்' நடிகை: வைரலாகும் வீடியோ\nபிக்பாஸ் தமிழ் நடிகை வெளியிட்ட ஹாட் வொர்க்-அவுட் வீடியோ\nபிச்சையெடுத்து தொழிலதிபரான வாலிபர்: ரூ.1 லட்சம் கொடுக்க விரும்பும் ராகவா லாரன்ஸ்\nதனுஷ் ஒரு ரோபோ போன்றவர்: 'ஜகமே தந்திரம்' நடிகை புகழாராம்\nஉருவாகிறது 'சிகப்பு ரோஜாக்கள் 2': இயக்குனர் யார் தெரியுமா\nமறைந்த தமிழ் நடிகரின் மனைவிக்கு ஆண்குழந்தை: மறுபிறவி எடுத்ததாக ரசிகர்கள் கருத்து\nமாளவிகா மோகனனுக்கு 'மாஸ்டர்' இயக்குனரின் சிறப்பு பரிசு\nஅருண்விஜய்யின் அடுத்த படத்தின் அடுத்தகட்ட பணி ஆரம்பம்: விரைவில் ரிலீஸ்\nமும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது, ஆனால்... கமல்ஹாசன் டுவீட்\nதமிழ் சினிமாவின் இளம் ஹீரோவுக்கு பெண் குழந்தை: வைரலாகும் புகைப்படம்\nசினிமா படப்பிடிப்புக்கு அனுமதி குறித்து அமைச்சரின் முக்கிய தகவல்\nமும்மொழி, இருமொழி கொள்கை ஏமாற்று, மோசடி: ஒருமொழி கொள்கையே போதும்: தமிழ் நடிகர்\n'பணம்' குறித்து ஓவியா கூறிய தத்துவ மழை: நெட்டிசன்கள் விவாதம்\nநான் கிழவின்னா என்னைவிட 5 வருசம் அதிகமான அஜித் யார்\nவீடியோவை பார்த்து கண்கலங்கிய சோனுசூட்: ரியல் ஹீரோவின் உணர்ச்சிபூர்வமான காட்சி\nரஜினி குறித்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குனர்\nஅமித்ஷா குணமாக குஷ்பு டுவீட்: பரபரப்பு தகவல்\nதென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யும் முதல்வர்: கலெக்டர்களுடன் ஆலோசனை செய்கிறார்\nஅக்காவுக்கு பாலியல் தொல்லை: ஆணுறுப்பை சிதைத்த மச்சான்; திடுக்கிடும் தகவல்\nகணவரின் நண்பருடன் கள்ளக்காதல்: உயிர் போகும் நிலையில் வீடியோவை வெளியிட்ட கணவர்\nகட்டி முடிக்கப்பட்டவுடன் அயோத்தி ராமர் கோவில் எப்படி இருக்கும்\nகொரோனாவால் இருந்து குணமான தம்பதி தற்கொலை: அதிர்ச்சி காரணம்\n100% கல்வி கட்டணத்தை செலுத்த வலியுறுத்தினால் நடவடிக்கை: மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு\nதமிழில் பதிலளித்த சாக்சி: குதூகலத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்\nடிக்டாக் நிறுவனத்திற்கு செப்டம்பர் 15 வரை கெடு விதித்த டிரம்ப்\nஉலகிலேயே ரொம்ப காஸ்ட்லி காரை சொந்தமாக்கி இருக்கும் ரெனால்டோ\nஎகிப்து பிரமிடுகளைக் கட்டியது வேற்றுகிரகவாசிகளா புது சர்ச்சையை கிளப்பியிருக்கும் எலான் மஸ்க்\nகொரோனாவால் உயிரிழந்த நர்ஸ் உடலை புதைக்க எதிர்ப்பு: 2 மணி நேரமாக தவிக்கும் உறவினர்கள்\nஒரே நாளில் 2 எம்பிக்கள், ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா: தமிழகத்தில் பரபரப்பு\nபொது இடத்தில் காதலருக்கு லிப்லாக் கொடுத்த நடிகை: வைரலாகும் வீடியோ\nபொது இடத்தில் காதலருக்கு லிப்லாக் கொடுத்த நடிகை: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/07/06/", "date_download": "2020-08-04T19:29:31Z", "digest": "sha1:MLCKQHCNNLZL5STI5IJGYUL4RPWYLODD", "length": 7153, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "July 6, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nதிருகோணமலையில் மனித எச்சங்கள் கண்டெடுப்பு\nகாலியிலுள்ள வர்த்தக நிலையங்களில் போதைப்பொருள் தொடர்பில் ச...\nகிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது\nமக்களினால் நிராகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு வேட்பு மனு வ...\nஊழலுடன் தொடர்புடையவர்களுக்கு வேட்புமனு வழங்கப்படமாட்டாது ...\nகாலியிலுள்ள வர்த்தக நிலையங்களில் போதைப்பொருள் தொடர்பில் ச...\nகிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது\nமக்களினால் நிராகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு வேட்பு மனு வ...\nஊழலுடன் தொடர்புடையவர்களுக்கு வேட்புமனு வழங்கப்படமாட்டாது ...\nமார்ச் 12 பிரகடனத்திற்கு கையொப்பங்களை பெற்றுக் கொள்ளும் ந...\nபொதுத்தேர்தலின் ஆசனப்பங்கீடு தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டம...\nநாரங்கலையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nகார்த்தியின் அடுத்த படத்தை இயக்குகிறார் மணிரத்னம்\nநியாயமான சம்பள உயர்வை பெற்றுத் தருமாறு கோரி பெருந்தோட்டத...\nபொதுத்தேர்தலின் ஆசனப்பங்கீடு தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டம...\nநாரங்கலையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nகார்த்தியின் அடுத்த படத்தை இயக்குகிறார் மணிரத்னம்\nநியாயமான சம்பள உயர்வை பெற்றுத் தருமாறு கோரி பெருந்தோட்டத...\nஅஞ்சலோ மத்யூஸ் அபார சதம்; பாகிஸ்தானுக்கு வெற்றியிலக்கு 377\nசிலாபத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nஎதிர்வரும் தேர்தலில் போட்டியிடமாட்டேன் – பிரதியமைச...\nஞானஸ்தானம் பெற வந்த இங்கிலாந்தின் இளவரசி சார்லட் எலிசபெத்...\nடி20 வரலாற்றில் இரு முறை 150 ஓட்டங்களைக் கடந்த மெக்கலம்\nசிலாபத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nஎதிர்வரும் தேர்த��ில் போட்டியிடமாட்டேன் – பிரதியமைச...\nஞானஸ்தானம் பெற வந்த இங்கிலாந்தின் இளவரசி சார்லட் எலிசபெத்...\nடி20 வரலாற்றில் இரு முறை 150 ஓட்டங்களைக் கடந்த மெக்கலம்\nதேர்தல் வன்முறைகளைத் தடுக்க வேட்பாளர்கள் அவதானத்துடன் செய...\nயூ.ரிப்போட்டர் ஈகல் விருது வழங்கும் விழா மாத்தறையில் இடம்...\nபொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கை இன்று மு...\nயூ.ரிப்போட்டர் ஈகல் விருது வழங்கும் விழா மாத்தறையில் இடம்...\nபொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கை இன்று மு...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=647&catid=64&task=info", "date_download": "2020-08-04T20:11:19Z", "digest": "sha1:35KXHVXGZ25RO2QZZL4TREPSY2Z6DV46", "length": 10081, "nlines": 117, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் போக்குவரத்து சேவைகள் இலங்கைப் புகையிரதம்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nசட்டவாக்கங்களின் புகையிரத கட்டளைச்சட்ட அத்தியாயத்தின் ஏற்பாடுகளின் கீழ் இலங்கைப் புகையிரத சேவை ஒரு திணைக்களமாக இயங்குகின்றது.\n• புகையிரதப் பாதை, பாலங்கள், கட்டடங்களும் பிற அமைப்புக்கள் தொடர்பில் சொத்துக்களைக் கொள்ளலும் பேணலும்.\n• நீராவி இயந்திரங்கள், தீசல் பல் தொகுதிக்கூறுகள், பிரயாணிகள் வண்டிகள் மற்றும் சரக்கு ஏற்றும் வண்டிகள் உட்பட உருளும் கையிருப்புத் தொகுதி தொடர்பில் கொள்ளலும் சொத்துக்களைப் பேணலும்.\n• சைகை மற்றும் தொலைத்தொடர்பு முறைமை சார்ந்த சொத்துக்களைக் கொள்ளலும் பேணலும்.\n• புகையிரத வலைப்பின்னலில் மக்களினதும் பண்டங்களினதும் நகர்வை ஏற்படுத்துவதற்கான புகையிரத சேவையை வழங்குதல் அதாவது\no நீண்டதூரப் பிரயாணிகள் சேவைகள்\no நகரங்களுக்கிடையேயான கடுகதிச் சேவைகள்\no உள்ளூர்ப் பிரயாணிகள் சேவைகள்\no சரக்கு ஏற்றும் சேவைகள்\nபுகையிரத சேவையை முகாமைப்படுத்துவதற்காக துணையான ஆதார சேவைகளைப் பெறுவதற்கு அதாவது நிருவாகம், கொள்ளல், கணக்கிடுதல் தகவல் முறைகளும் பாதுகாப்பும்.\nஅ.பெ. 355, புகையிரத தலைமை அலுவலகம்,\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-10-15 09:28:23\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தக���ல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2572894", "date_download": "2020-08-04T19:53:32Z", "digest": "sha1:PZBM5GMJ5RKI67MAH2JOZEL2YWUXVHXZ", "length": 11226, "nlines": 76, "source_domain": "m.dinamalar.com", "title": "ரூ.6 கோடி! நெல்லிக்குப்பத்தில் திட்ட பணிகள் நிலுவை...காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாவட்ட செய்திகள் >> தமிழகம்\n நெல்லிக்குப்பத்தில் திட்ட பணிகள் ��ிலுவை...காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்\nபதிவு செய்த நாள்: ஜூலை 09,2020 00:25\nநெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் பொறியாளர் உட்பட பல பணியிடங்கள் காலியாக உள்ளதால் ரூ.6 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் நிலுவையில் உள்ளன. காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநெல்லிக்குப்பத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இப்பணிகளை ஆய்வு செய்ய வேண்டிய நகராட்சி கமிஷனர் பிரபாகரன், பண்ருட்டி நகராட்சி கமிஷனர் பதவியையும் கூடுதலாக பார்ப்பதால் இரு இடங்களிலும் பணிகள் பாதித்துள்ளன. குறிப்பாக நெல்லிக்குப்பம் நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளில் தொய்வு நிலவுகிறது.நெல்லிக்குப்பம் நகராட்சியில் பொறியாளராக பணியாற்றிய சிவசங்கரன் நான்கு மாதத்துக்கு முன் பண்ருட்டிக்கு மாறுதல் செய்யப்பட்டார்.அவருக்கு பதிலாக சீர்காழியில் பணியாற்றிய வசந்தன் நியமிக்கப்பட்டார்.\nநான்கு மாதங்களாகியும் அவர் சீர்காழியில் இருந்து மாறுதலாகி வந்து பொறுப்பேற்கவில்லை. பணி மாறுதலுக்கு உத்தரவிட்ட உயரதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.ரூ.6 கோடிக்கு டெண்டர்நெல்லிக்குப்பம் நகராட்சியில் ரூ.6 கோடிக்கு தார் சாலைகள், ரூ.50 லட்சத்தில் 6 ஆழ்துளை கிணறுகள் அமைக்க டெண்டர் விடப்பட்டு ஆறு மாதங்களாகிறது. நகராட்சியில் நடக்கும் சாலை உள்ளிட்ட பணிகள் தரமாக உள்ளனவா என பொறியாளர் தரச் சான்று வழங்கினால் மட்டுமே ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்க முடியும். ஆனால் பணியை செய்தாலும் பொறியாளர் இல்லாமல், பணம் கிடைக்காது.\nஇதனால் ஒப்பந்ததாரர்களும் பணியை துவக்காமல் நிறுத்தியுள்ளனர். மக்களுக்கு குடிநீர் வழங்க தேவையான ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியும் பாதித்துள்ளது.அதே போல், கட்டட ஆய்வாளர் பணியும் காலியாக உள்ளதால் புதியதாக வீடு கட்டுபவர்கள் கட்டட அனுமதி பெறுவதில் காலதாமதம் ஆகிறது. நகராட்சியில் இரண்டு துப்புரவு ஆய்வாளர்கள் இருக்க வேண்டும். அந்த பணியடங்களும் காலியாக உள்ளன. இதனால் நகரத்தில் நடக்கும் துப்புரவு பணிகளை ஆய்வு செய்ய முடியாததால் எங்கு பார்த்தாலும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.\nமேலும் கொரோனா தடுப்பு பணிகளையும் கண்காணிக்க போதுமான அதிகாரிகள் இல்லாததால் அந்த பணியும் தொய்வடைந்துள்ளது. மக்கள் நலன் கருதி உடனடியாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பது நல்லது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தமிழகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n கொரோனா நோயாளிகளுக்கு சித்தா சிகிச்சை ...\n ஊரடங்கை மீறியதாக கைதானோர்...கடலூர் மாவட்ட போலீசார் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=185866&cat=594", "date_download": "2020-08-04T20:52:58Z", "digest": "sha1:UB2ZMZYZFILTDJQHWN7XNS5WTHVW3LNY", "length": 12653, "nlines": 191, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுத���்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\n1.\tதமிழக லாக்டவுன் 2.\tசாத்தான்குளம் 3.\tநாகை முதல் பலி 4.\tகல்வான் சாட்டிலைட் 5.\tவிசாகப்பட்டின கைது 6.\tஉள்ளாட்சி தேர்தல் 7.\tஆந்திரா ஆம்புலன்ஸ் 8.\tசெயலகம் இடிப்பு 9.\tசத்குரு ஓவியம் 10.\tபிரேசில் அதிபர் 11.\tகுஜராத் பானி பூரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசம்பந்தர் | ஆன்மிகம் | Dinamalar Video\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசெய்திச்சுருக்கம் 6 Hours ago\nசெய்திச்சுருக்கம் 13 Hours ago\nசெய்திச்சுருக்கம் 18 Hours ago\nசெய்திச்சுருக்கம் 1 day ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 4 days ago\nசெய்திச்சுருக்கம் 4 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 4 days ago\nசெய்திச்சுருக்கம் 5 days ago\nசெய்திச்சுருக்கம் 5 days ago\nசெய்திச்சுருக்கம் 5 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 8 days ago\nசெய்திச்சுருக்கம் 8 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/actress-regina-cassendra-stills/", "date_download": "2020-08-04T19:21:31Z", "digest": "sha1:YMPOWPU2I2SAB45VOV2S7OZXHGJQPFK3", "length": 2861, "nlines": 50, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress regina cassendra stills", "raw_content": "\nTag: actress regina cassendra, actress regina cassendra stills, நடிகை ரெஜினா கேஸண்ட்ரா, நடிகை ரெஜினா கேஸண்ட்ரா ஸ்டில்ஸ்\nநடிகை ரெஜினா கேஸண்ட்ரா ஸ்டில்ஸ்\nநடிகை ரெஜினா கேஸண்ட்ராவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\n‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் போஸ்டருக்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பு\nபுதிய சங்கத்தைத் துவக்க ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சொல்லும் சில காரணங்கள்..\nநடிகர் இயக்குநராகும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம்..\nபுதிய தயாரிப்பாளர்கள் சங்கத்தைத் துவக்குகிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா..\n���கோசுலோ’ என்ற படத் தலைப்புக்கு விளக்கம் சொன்னால் பரிசு..\nஸ்வப்னா சினிமாஸ் – துல்கர் சல்மான் இணைப்பில் உருவாகும் புதிய படம்..\n“விமானத்தில் வராத ‘கொரோனா’ தியேட்டரில் மட்டும்தான் வருமா…” – திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகிணி பன்னீர் செல்வம் கேள்வி.\n“லிப்ட்’ திரைப்படம் எனக்கு நிச்சயமாக ‘லிப்ட்’ கொடுக்கும்” – நடிகை காயத்ரி ரெட்டியின் நம்பிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/05/SLNAVY.html", "date_download": "2020-08-04T19:26:13Z", "digest": "sha1:HCGYCGTIXFHIE2JMARLK7Q27KDXMRFIH", "length": 8933, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "மீண்டும் முருங்கை ஏறும் வேதாளங்கள்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / மீண்டும் முருங்கை ஏறும் வேதாளங்கள்\nமீண்டும் முருங்கை ஏறும் வேதாளங்கள்\nடாம்போ May 20, 2020 யாழ்ப்பாணம்\nவடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் பொதுமக்கள் மீதான அரச படைகளது கெடுபிடிகள் தொடர்கின்றது.\nநேற்றைய தினம் விவசாய நிலங்களிற்கு சென்றிருந்த விவசாயிகளை கடற்படையினர் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநேற்று விவசாய வேலைகளுக்காச் சென்று வீடு திரும்பிக் கொணரடிருந்தோரை வழி மறித்த வடமராட்சி கிழக்கில் உள்ள கடற்ப்படையினர் காரணம் ஏதுவுமே தெரிவிக்காது சரமாரியான தாக்குதலை நடத்தியுள்ளனர்.\nவேலைகளை முடித்து விட்டு இரவு ஊரடங்கு அமுலாகும் 8 மணிக்கு முன்னர் வீடுகளுக்குச் செல்வதற்காக உழவியந்திரம் மற்றும் உந்துருளி, துவிச்சக்கர வண்டிகளில் இரவு 07:30 அளவில் பயணித்தவர்களையே கடற்படை தாக்கியுள்ளது.\nவுடமராட்சி கிழக்கின் மாமுனை மற்றும் செம்பியன்பற்றுப் பகுதிகளிலேயே கடற்படையினர் காரணமேதுமின்றி பொதுமக்களை தாக்கியுள்ளனர்.\nஏற்கனவே நாகர்கோவிலில் பொதுமக்களது வீடு புகுந்து இராணுவம் தாக்குதல்களை நடத்தியிருந்தது.\nஅதே போன்று இலங்கை காவல்துறை அம்பன் பகுதியில் அண்மையில் நடத்திய தாக்குதலில் மூன்று பெண்கள் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதே.\nஇப்ப கூறப்படுகிற துளசி, கதிர் என்பவர்கள் இயக்கத்தில் பெயர் தெரியாத நபர்களாகவே இருந்துள்ளார்கள். தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல...\nவடக்கு கிழக்கில் ஒட்டுக்குழுக்களை மட்டுமின்றி வன்முறையாளர்களையும் தமிழ் மக்களின் தலைவராக்க ராஜபக்சே குடும்பம் முயற்சிக்கிறது.\nகோத்தா ஒரு சாந்தமான புத்தர் இராணுவத்தினர் குடும்பம் மாதிரி - கே.பி\nகோத்தபாய சாந்தமான புத்தர். தனது பாதுகாப்புக்கு இருந்த இராணுவத்தினர் குடும்பம் மாதிரி. லீ குவான் யூ சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியது போலவும், ந...\n போலிச் செய்திகளுக்கு பணம் அள்ளி வீச்சு\nஎதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பு படுதோல்வியை அடைவது உறுதியாகியுள்ள நிலையில் கடைசி நேரத்தில் இரா.சம்பந்தனை முன்னிறுத்தி பிரச்சாரங்கள்\nஅரசின் கைகூலிகள் தமிழ்ர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timesnowtamil.com/spiritual/article/sekar-reddy-appointed-to-ttd-board/260836", "date_download": "2020-08-04T19:43:54Z", "digest": "sha1:GSK7HSZK3IJJSYWLVGOVTV5X6XHQZJGD", "length": 5936, "nlines": 52, "source_domain": "www.timesnowtamil.com", "title": " சேகர் ரெட்டிக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் மீண்டும் பதவி", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nசேகர் ரெட்டிக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் மீண்டும் பதவி\nசேகர் ரெட்டிக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் மீண்டும் பதவி\nகடந்த 2016-ல் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் இருந்து பதவிநீக்கம் செய்யப்பட்ட சேகர் ரெட்டிக்கு தற்போது மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது.\nசென்னை: திருப்பதி தேவஸ்தான அறங்காவல��் குழுவில் சேகர் ரெட்டிக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராகவும், தமிழக ஆலோசனைக் குழு தலைவராகவும் சேகர் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த 2016-ல் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் இருந்து பதவிநீக்கம் செய்யப்பட்ட சேகர் ரெட்டிக்கு தற்போது மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது.\nதிருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் புதிய தலைவராக ஒய்.வி சுப்பா ரெட்டி என்பவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இவர், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவிற்கு புதிதாக 29 பேர் நியமிக்கப்பட்டனர். உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுபினர் குமரகுரு, இந்தியா சிமெண்ட்ஸ் குழும தலைவர் சீனிவாசன், இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவர் சுதா மூர்த்தி ஆகியோர் இதில் அடங்குவர். இதனை தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளர்களாக சேகர் ரெட்டி உள்ளிட்ட 7 பேர் நியமிக்கப்பட்டனர்.\nகருணாகர் ரெட்டி - திருப்பதி, ராகேஷ் சின்ஹா - டெல்லி, குபேந்தர் ரெட்டி - பெங்களூரு, கோவிந்தா ஹரி - ஹைதராபாத், துஷ்மந்த் குமார் தா - புவனேஷ்வர், அமோல் காலே - மும்பை ஆகியோரும் திருப்பதி தேவஸ்தான சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு அழைப்பாளர்களுக்கு தேவஸ்தானத்தில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் மீது வாக்களிக்கும் உரிமை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/189446?_reff=fb", "date_download": "2020-08-04T19:55:25Z", "digest": "sha1:KNJIPXK6AOZCCEEN5RICPBA4FGIDMJZ6", "length": 9094, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையில் சிக்கல் நீடிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nராஜீவ் கொலை கைதிகள் விடுதலையில் சிக்கல் நீடிப்பு\nராஜீவ் காந்தி கொலைக்குற்றவாளிகள் விடுதலையில் ஆளுநர் முடிவில் தாமதம் நீடிப்பதால் விடுதலையில் சிக்கல் எழுந்துள்ளது.\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளான நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபட் பெயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் 7 பேரும் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் உள்ளனர்.\nஇவர்களது விடுதலைகுறித்து சமீபத்தில் வெளியான நீதிமன்ற தீர்ப்பில், தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்றும், ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் எனவும் தெரிவித்தது.\nஆனால் இதுவரை தமிழக ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை, இதற்கிடையே ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு ஏற்கனவே தொடர்ந்து இருந்தனர்.\nஅவர்கள் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யக் கூடாது என்று வலியுறுத்தி இருந்தனர்.\nஇந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்னமும் நிலுவையில் உள்ளது. இதை சுட்டிக்காட்டிய அவர்கள் இந்த வழக்கு விசாரணை முடியும் வரை கவர்னர் எந்த முடிவும் எடுக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்தனர்.\nசமீபத்தில் அவர்கள் கவர்னர் பன்வாரிலாலை சந்தித்து இது தொடர்பான மனு அளித்தனர்.\nஇதன் காரணமாக ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரும் ஜெயிலில் இருந்து விடுதலையாவது தாமதம் ஆனது, ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.\nஇந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்கில் தீர்ப்பு வரும்வரை எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை என கவர்னர் பன்வாரிலால் தீர்மானித்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையில் சிக்கல் நீடித்தப்படி உள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_1988", "date_download": "2020-08-04T21:28:23Z", "digest": "sha1:3JMOKLDUUXSN3WIXYO4NWL2HK2ZUNXD2", "length": 6945, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசியக் கிண்ணம் 1988 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1988 ஆசியக் கிண்ணம் (1988 Asia Cup, அல்லது வில்ஸ் ஆசியக் கிண்ணம்), மூன்றாவது ஆசியக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளாகும். இச்சுற்றுப் போட்டி வங்காள தேசத்தில் 1988 ஆம் ஆண்டு அக்டோபர் 26 முதல் நவம்பர் 4 வரை இடம்பெற்றது. வங்காள தேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நான்கு அணிகள் இத்தொடரில் பங்கு பற்றின.\nஇச்சுற்றுப் போட்டியின் முதற் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றைய அணிகளுடன் தனித்தனியே ஒரு முறை மோதின. இவற்றிம் முதல் இரண்டு அணிகள் இறுதிச் சுற்றில் விளையாடின. இறுதிச் சுற்றில் இந்திய அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 நவம்பர் 2019, 09:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-04T21:54:21Z", "digest": "sha1:KFULWPX6KYAHM5L5KRWULIX7YRZVRZ6R", "length": 5402, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜார்ஜ் எடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜார்ஜ் எடி ( George Ede, பிறப்பு: பிப்ரவரி 22 1834, இறப்பு: மார்ச்சு 13 1870), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 15 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1864-1869 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஜார்ஜ் எடி கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 3 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 07:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-04T19:15:45Z", "digest": "sha1:6YO5WQHVBCYJJPTJITWUBOH7PFVKIKLK", "length": 6085, "nlines": 67, "source_domain": "tamil.careerindia.com", "title": "வேலை வாய்ப்புகள் News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\n10-வது படித்தவர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறையில் வேலை, ரூ.69 ஆயிரம் ஊதியம்\nமத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள சமையலர், கார்பெண்டர், சுகாதாரப் பணியாளர், பிளம்பர்,...\nமத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள உதவி துணை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், ...\nபி.ஏ ஆங்கிலம் படிச்சா என்னென்ன வேலை வாய்ப்பு இருக்குன்னு தெரியுமா.. முதல்ல இதைப் படிங்க பாஸ்\nசென்னை : நீட் தேர்வுக் காரணமாக மாணவ மாணவியர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதனால் என்ஜீனியரிங் படிப்பிற்கும் கலந்தா...\nபி.ஏ படிச்சா வேலை கிடைக்காதா.. யார் சொன்னாங்க.. முதல்ல இதைப் படிங்க பாஸ்\nசென்னை : நீட் தேர்வுக் காரணமாக மாணவ மாணவியர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதனால் என்ஜீனியரிங் படிப்பிற்கும் கலந்தா...\nசம்பளத்துடன் உற்சாகத்தையும் அள்ளித் தரும் “ப்ரீலேன்சிங்” வேலைவாய்ப்புகள்\nசென்னை: ப்ரீலேன்சிங்... இன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமான ஒன்று இது. எந்த நேரத்திலும் பணி செய்யலாம். ஆனால் வேலையை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/07/10012418/Compulsory-marriage-caused-the-plaintiff-to-die.vpf", "date_download": "2020-08-04T19:55:48Z", "digest": "sha1:K3MNR6PGBJ4DC2T5FF5NPYBB2JBKO6AN", "length": 12828, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Compulsory marriage caused the plaintiff to die || விவாகரத்து பெற்ற முதல் மனைவியுடன் மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் வாலிபர் தீக்குளித்து சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிவாகரத்து பெற்ற முதல் மனைவியுடன் மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் வாலிபர் தீக்குளித்து சாவு + \"||\" + Compulsory marriage caused the plaintiff to die\nவிவாகரத்து பெற்ற முதல் மனைவியுடன் மீண்டும் கட்டாய ��ிருமணம் செய்து வைத்ததால் வாலிபர் தீக்குளித்து சாவு\nவிவாகரத்து பெற்ற முதல் மனைவியுடன் மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்தார்.\nசென்னை மதுரவாயல், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரித்திவிராஜ் (வயது 34). இவர், நேற்று முன்தினம் காலை தனது வீட்டின் வாசலில் நின்றபடி திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறினார்.\nஅவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பிரித்திவிராஜிடம் மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். அவரது உடலில் தீக்காயம் அதிகளவில் இருந்ததால் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் அவரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது.\nபிரித்திவிராஜ் அம்பத்தூர், பாடியில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வந்தார். அவருக்கு சத்யா என்ற பெண்ணுடன் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து இருந்தனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். தற்போது வேறொரு பெண்ணுடன் பிரித்திவிராஜ் திருமணம் செய்ய இருந்தார்.\nஇந்தநிலையில் முதல் மனைவி சத்யாவின் சகோதரர்களான தாமு, இளையராஜா ஆகிய 2 பேரும் உறவினர்கள் சிலருடன் சேர்ந்து பிரித்திவிராஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு மாமல்லபுரம் தூக்கிச்சென்று அங்குள்ள ஒரு வீட்டில் தங்க வைத்து, தனது தங்கையை மீண்டும் திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என அவரை அடித்து உதைத்தனர். மேலும் விவாகரத்து பெற்ற முதல் மனைவி சத்யாவுடன் அவருக்கு மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.\nஇதில் மிகுந்த மனவேதனையில் இருந்த பிரித்திவிராஜ் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பி வீட்டுக்கு வந்து தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்ததாக அவரது மரண வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.\nஇதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பிரித்திவிராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது மனைவி சத்யா, அவரது சகோதரர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் என சிலரை தேடி வருகின்றனர்.\nவிவாகரத்து பெற்ற முதல் மனைவியுடன் மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\n1. காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்\n2. தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n3. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; உலக சுகாதார அமைப்பு புகழாரம்\n4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\n5. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை\n1. புதுப்பெண் தற்கொலை: மனைவி இறந்த சோகத்தில் கணவரும் தற்கொலை\n2. ஊரடங்கால் வேலை இல்லாததால் வறுமை; கர்ப்பிணி மனைவியுடன் ஆடு திருடிய வாலிபர்\n3. காதலித்து ஏமாற்றிய வாலிபருடன் போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு திருமணம்\n4. வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து பூட்டிக்கிடந்த வீடுகளில் கைவரிசை காட்டியவர் கைது - பெண் உள்பட மேலும் 2 பேர் பிடிபட்டனர்\n5. சமூக வலைதளத்தில் வைரலாக பரவுகிறது: பூதப்பாண்டி திட்டுவிளையில் - வாலிபருக்கு முட்டை அபிஷேகம் செய்து பிறந்தநாள் கொண்டாடிய நண்பர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/07/02082712/Tihar-inmate-who-killed-fellow-prisoner-committed.vpf", "date_download": "2020-08-04T19:48:37Z", "digest": "sha1:CQIBMQNIKP36S3ZG4PEJNFWW7JJ66U5X", "length": 11730, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tihar inmate, who killed fellow prisoner, committed another murder to enter jail and avenge sister || சினிமாவை போல் சம்பவம்: தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து மரணத்திற்கு காரணமாக இருந்தவன் திட்டமிட்டு கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசினிமாவை போல் சம்பவம்: தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து மரணத்திற்கு காரணமாக இருந்தவன் திட்டமிட்டு கொலை + \"||\" + Tihar inmate, who killed fellow prisoner, committed another murder to enter jail and avenge sister\nசினிமாவை போல் சம்பவம்: தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து மரணத்திற்கு காரணமாக இருந்தவன் திட்டமிட்டு கொலை\nசினிமாவை மிஞ்சும் சம்பவம் தங்கையை ப���லியல் பலாத்காரம் செய்து அவரது மரணத்திற்கு காரணமாக இருந்த குற்றவாளையை திகார் சிறைக்கே சென்றௌ சகோதரன் கொலை செய்து உள்ளார்.\nதிகார் சிறையில் இருந்த இளைஞர் மெஹ்தாப் (28) கைதியை அதே சிறையில் இருந்த 22 வயது ஜாகிர் என்பவர் கத்தியால் பல முறை குத்திக் கொலை செய்து உள்ளார்\nதங்கையை பாலியல் பலாத்காரம் செய்து தற்கொலைக்கு காரணமாக இருந்த குற்றவாளியை 6 வருடங்கள் திட்டமிட்டு சகோதரன் கொலை செய்து உள்ளார்.\nசினிமாவை மிஞ்சும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூற்றப்படுவதாவது:-\nடெல்லியின் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் இவரது சகோதரியை 2014 ஆம் ஆண்டில் மெஹ்தாப் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். மெஹ்தாப்பை டெல்லி அம்பேத்கர் நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர் மீது 376டி, 328, 363, 342, 120பி மற்றும் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தன்ர். மெஹ்தாப் கைது செய்யப்பட்டு, திகார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஜாகீரின் சகோதரி, சில நாட்களிலேயே தற்கொலை செய்து கொண்டார். தங்கையின் மரணத்திற்கு பலிவாங்க ஜாகீர் துடியாய் துடித்தார்.\nஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் திகார் சிறையில் இருந்ததால் பழிவாங்கும் திட்டத்த நிறைவேற்ற முடியாமல் தவித்தார் ஜாகீர்.\nஎனவே, பழி வாங்குவதற்காக பல்வேறு திட்டங்களை ஜாகீர் தீட்டினார். ஆனால் அவர் லோக்கல் சிறையில் மட்டுமே அடைக்கபட்டார். சமீபத்தில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக திகார் சிறைக்கு சென்றார். பின்னர் ஜாகீரின் வேண்டுகோளின் பேரில் சிறை எண் 8 இலிருந்து, மெஹ்தாப் இருக்கும் வார்டு எண் 4இல் உள்ள தரை தளத்திற்கு மாற்றப்பட்டார்.\nஇதற்காகவே அவர் இருந்த வார்டில் உள்ள மற்ற கைதிகளுடன் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருநதார்.இதனால் ஜாகீரின் வேண்டுகோள் ஏற்கப்பட்டது.\nதகுந்த சந்தர்ப்பம் பார்த்து கொண்டு இருந்த ஜாகீர் கடந்த திங்கட்கிழமை தானே உருவாக்கிய கத்தி போன்ற உலோகத் துண்டால் மெஹ்தாப்பை பல முறை குத்தி கொலைசெய்து உள்ளார் என கூறப்படுகிறது.\n1. காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்\n2. தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n3. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; உலக சுகாதார அமைப்பு புகழாரம்\n4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\n5. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை\n1. பிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி போலீசார் வழக்குப்பதிவு\n2. எஸ் -400, ரபேலின் நோக்கம் பாகிஸ்தான் விமானத்தை பாகிஸ்தான் விமானநிலையத்திற்குள் தாக்குவதே பி.எஸ்.தானோவா\n3. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் யாருக்கு கிடைக்கும்\n4. அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை அழைப்பிதழ் முதல் பார்வை\n5. இறந்ததாக தவறாக அறிவிக்கப்பட்ட பெண் 5 நாட்களுக்கு பிறகு உயிருடன் வந்ததால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/oviya-says-about-biggboss-contract-tamilfont-news-266180", "date_download": "2020-08-04T19:18:58Z", "digest": "sha1:PVPQQZAGQ27M2Y7EC76DM544QOCHUTKB", "length": 13163, "nlines": 139, "source_domain": "www.indiaglitz.com", "title": "Oviya says about Biggboss contract - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பிக்பாஸ் ஒப்பந்தம் குறித்து ஓவியாவின் பரபரப்பு தகவல்\nபிக்பாஸ் ஒப்பந்தம் குறித்து ஓவியாவின் பரபரப்பு தகவல்\nபிக்பாஸ் மூலம் உலக தமிழர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை ஓவியா திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nடிஆர்பிக்காக போட்டியாளர்களை டார்ச்சர் செய்து அவர்கள் தற்கொலை செய்ய முயற்சிக்கும் நிலைக்குக் கொண்டு செல்ல மாட்டார்கள் என்று தான் நம்புவதாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா என்றும் அவர் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த கேள்விக்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் நெட்டிசன் ஒருவர் இது குறித்து ஒரு கேள்வியை எழுப்பியுளார். பணம் புகழ் ஆகியவை வருகிறது என்பதற்காக கண்மூடித்தனமாக ஒப்பந்தங்களில் கையெழுத்து விடுகிறீர்கள். அதன் பின்னர் அதன் விளைவுகள் குறித்து அறிக்கைகள் வெளியிடுகிறீர்கள். அதற்கு பதிலாக நீங்கள் ஒப்பந்தத்தை முழுமையாக படித்துவிட்டு அதன் அபாயங்கள�� மதிப்பீடு செய்து அதன் பின்னர் கையெழுத்திடலாமே\nஇந்த கேள்விக்கு பதில் கூறியுள்ள நடிகை ஓவியா ’ஒரு ஒப்பந்தம் என்பது ஒருவரை மன அழுத்தத்திற்கு உண்டாக்குவதற்கான உரிமை இல்லை. தற்கொலை செய்துகொள்வதற்கான உரிமையாக அதைக் கருதக் கூடாது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் முக்கியமானது என்றும் கூறினார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமென்று நான் சொல்லவில்லை. குறைந்தபட்சம் போட்டியாளர்களிடம் கருணை காட்டுங்கள் என்று தான் நான் கூறுகிறேன். நாம் அனைவரும் மனிதர்கள் தானே’ என்று பதிவு செய்துள்ளார். ஓவியாவின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.\nபிக்பாஸ் தமிழ் நடிகை வெளியிட்ட ஹாட் வொர்க்-அவுட் வீடியோ\nகணவரின் நண்பருடன் கள்ளக்காதல்: உயிர் போகும் நிலையில் வீடியோவை வெளியிட்ட கணவர்\nதமிழில் பதிலளித்த சாக்சி: குதூகலத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்\nலோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல்\nகொரோனாவால் இருந்து குணமான தம்பதி தற்கொலை: அதிர்ச்சி காரணம்\nதனுஷ் ஒரு ரோபோ போன்றவர்: 'ஜகமே தந்திரம்' நடிகை புகழாராம்\nலோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல்\n'குட்டி ஸ்டோரி' பாடலுக்கு நடனம் ஆடிய 'பிகில்' நடிகை: வைரலாகும் வீடியோ\nபிக்பாஸ் தமிழ் நடிகை வெளியிட்ட ஹாட் வொர்க்-அவுட் வீடியோ\nபிச்சையெடுத்து தொழிலதிபரான வாலிபர்: ரூ.1 லட்சம் கொடுக்க விரும்பும் ராகவா லாரன்ஸ்\nதனுஷ் ஒரு ரோபோ போன்றவர்: 'ஜகமே தந்திரம்' நடிகை புகழாராம்\nஉருவாகிறது 'சிகப்பு ரோஜாக்கள் 2': இயக்குனர் யார் தெரியுமா\nமறைந்த தமிழ் நடிகரின் மனைவிக்கு ஆண்குழந்தை: மறுபிறவி எடுத்ததாக ரசிகர்கள் கருத்து\nமாளவிகா மோகனனுக்கு 'மாஸ்டர்' இயக்குனரின் சிறப்பு பரிசு\nஅருண்விஜய்யின் அடுத்த படத்தின் அடுத்தகட்ட பணி ஆரம்பம்: விரைவில் ரிலீஸ்\nமும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது, ஆனால்... கமல்ஹாசன் டுவீட்\nதமிழ் சினிமாவின் இளம் ஹீரோவுக்கு பெண் குழந்தை: வைரலாகும் புகைப்படம்\nசினிமா படப்பிடிப்புக்கு அனுமதி குறித்து அமைச்சரின் முக்கிய தகவல்\nமும்மொழி, இருமொழி கொள்கை ஏமாற்று, மோசடி: ஒருமொழி கொள்கையே போதும்: தமிழ் நடிகர்\n'பணம்' குறித்து ஓவியா கூறிய தத்துவ மழை: நெட்டிசன்கள் விவாதம்\nநான் கிழவின்னா என்னைவிட 5 வருசம் அதிகமான அஜித் யார்\nவீடியோவை பார்த்து கண்கலங்கிய சோனுசூட்: ரியல் ஹீரோவின் உணர்ச்சிபூர்வமான காட்சி\nரஜினி குறித்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குனர்\nஅமித்ஷா குணமாக குஷ்பு டுவீட்: பரபரப்பு தகவல்\nதென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யும் முதல்வர்: கலெக்டர்களுடன் ஆலோசனை செய்கிறார்\nஅக்காவுக்கு பாலியல் தொல்லை: ஆணுறுப்பை சிதைத்த மச்சான்; திடுக்கிடும் தகவல்\nகணவரின் நண்பருடன் கள்ளக்காதல்: உயிர் போகும் நிலையில் வீடியோவை வெளியிட்ட கணவர்\nகட்டி முடிக்கப்பட்டவுடன் அயோத்தி ராமர் கோவில் எப்படி இருக்கும்\nகொரோனாவால் இருந்து குணமான தம்பதி தற்கொலை: அதிர்ச்சி காரணம்\n100% கல்வி கட்டணத்தை செலுத்த வலியுறுத்தினால் நடவடிக்கை: மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு\nதமிழில் பதிலளித்த சாக்சி: குதூகலத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்\nடிக்டாக் நிறுவனத்திற்கு செப்டம்பர் 15 வரை கெடு விதித்த டிரம்ப்\nஉலகிலேயே ரொம்ப காஸ்ட்லி காரை சொந்தமாக்கி இருக்கும் ரெனால்டோ\nஎகிப்து பிரமிடுகளைக் கட்டியது வேற்றுகிரகவாசிகளா புது சர்ச்சையை கிளப்பியிருக்கும் எலான் மஸ்க்\nகொரோனாவால் உயிரிழந்த நர்ஸ் உடலை புதைக்க எதிர்ப்பு: 2 மணி நேரமாக தவிக்கும் உறவினர்கள்\nஒரே நாளில் 2 எம்பிக்கள், ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா: தமிழகத்தில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/tag/srilanka/", "date_download": "2020-08-04T19:28:48Z", "digest": "sha1:DBHOPSWIH3I35LCWXZQRBW6MWLGPGSLJ", "length": 14879, "nlines": 83, "source_domain": "www.itnnews.lk", "title": "Srilanka Archives - ITN News", "raw_content": "\nபங்களாதேஷ் கிரிக்கட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் 0\nபங்களாதேஷ் கிரிக்கட் அணி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இது தொடர்பில் பங்களாதேஸ் கிரிக்கட் நிறுவனம், இலங்கை கிரிக்கட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடையும் பட்சத்தில், ஒக்டோபர் மாதம் இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறும். கொவிட் 19 பரவல்\nPCR பரிசோதனைகள் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு பாராட்டு 0\nகொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கென முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனைகள் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை விசேட கலந்துரையாடலை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென மகாண மற்றும் பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். மாவட்ட ரீதியல் பிசிஆர்\n“பதில் பொலிஸ்மா அதிபர் சார்ப்பில் ஆஜராகமாட்டார்” 0\nகட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய தாக்கல் செய்துள்ள மனுதொடர்பான எதிர்ப்புக்களை எதிர்வரும் ஜூலை 31 ம் திகதி முன்வைக்குமாறு மேல் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணையை வலுவிழக்க செய்யுமாறு கோரி குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை பதில் பொலிஸ் மா அதிபர் சார்பாக\nசுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்புவது தொடர்பில் இன்று விசேட பேச்சுவார்த்தை 0\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டதன் பின்னர், சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்புவது தொடர்பில் இன்றைய தினம் விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்புகள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலையடுத்து, சுற்றுலாத்துறையில் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தையில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது. இதேவேளை, சுற்றுலாத்துறையில்\nMCC மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று கையளிப்பு 0\nஎம்.சி.சி மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்றைய தினம் கையளிக்கப்படவுள்ளது. இறுதி அறிக்கை நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்பட்டது. பரிந்துரைகள் அடங்கிய குறித்த அறிக்கை அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுமென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எம்.சி.சி.மீளாய்வு குழு கடந்த 6 மாதங்களாக எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுத்திருந்தது.\nவாக்களிக்க வழங்கப்படும் நேரத்தை அதிகரிப்பதா இல்லையா\nபொதுத் தேர்தலில் நபரொருவருக்கு வாக்களிக்க வழங்கப்படும் நேரத்தை அதிகரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 25ம் திகதி தீர்மானிக்கப்படவுள்ளது. அன்றைய தினம் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெவித்தார். ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், சுகாதார வழிமுறைகளுடன் தேர்தலை நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை\nஇலங்கையின் கொரோனா ஒழிப்பு செயற்பாடுகளுக்கு இந்தியா பாராட்டு 0\nஇலங்கையின் கொரோனா ஒழிப்பு செயற்பாடுகளை இந்தியா பாராட்டியுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்த்தானிகார் கோபால் பாக்லே மற்றும் அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சிக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் மற்றும சுகாதார பிரிவினர் கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெடுத்துவரும் செயற்பாடுகளை அவர் வரவேற்றுள்ளார். அதேபோல் சுகாதார அமைச்சர் வழங்கிய ஒத்துழைப்பும் இங்கு விசேடமாக பாராட்டப்பட்டதாக சுகாதார\nசுற்றாடலின் அழிவு மனிதனின் எதிர்கால இருப்புக்கு சவால் என்கிறார் ஜனாதிபதி 0\nஉலக சுற்றாடல் தினத்திற்கு இணைவாக இலங்கையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. ‘உயிர் பல்வகைமை – இயற்கைகான இடம்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை சுற்றாடல் தின நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. மரநடுகை வேலைத்திட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் : உமரின் திட்டம் வெளியானது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுதாக்குதல் நடத்திய மொஹமட் நசார் தாக்குதல் நடைபெற இரண்டு தினங்களுக்கு முன்னர் அதாவது பெரிய வெள்ளியன்று அந்த தேவாலயத்துக்கு வருகை தந்திருந்ததாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ”மட்டக்களப்பு சியோன் தேவாலய அருட்தந்தை கணேசமூர்த்தி திருக்குமார் ஜனாதிபதி\nஊடகவியலாளர்களுக்கு வீடுகளை பெற்று கொடுக்க ஊடக அமைச்சர் பந்துல திட்டம்… 0\nஅரசாங்க காணியில் உரிய திட்டங்கள் இன்றி தனியார் துறையினருக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்பு திட்டங்களை ஊடகவியலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். ரிச்சட் டி சொய்சா ஊடகவியலாளர்கள் வீடமைப்பு திட்டத்துக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (அமைச்சர் பந்துல குணவர்தன : ஊடகவியலாளர்களின் வீட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-5%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-08-04T20:02:36Z", "digest": "sha1:CAJBM4TEFG54WRFCWUSRGXSLSNZF3IU2", "length": 7963, "nlines": 75, "source_domain": "www.toptamilnews.com", "title": "இந்தியாவுல இன்னும் 5ஜி-க்கே வழியில்ல... அதுக்குள்ள இந்த நாட்டுல 6ஜி வரப்போகுதா? - TopTamilNews", "raw_content": "\nHome இந்தியாவுல இன்னும் 5ஜி-க்கே வழியில்ல... அதுக்குள்ள இந்த நாட்டுல 6ஜி வரப்போகுதா\nஇந்தியாவுல இன்னும் 5ஜி-க்கே வழியில்ல… அதுக்குள்ள இந்த நாட்டுல 6ஜி வரப்போகுதா\nசீனாவில் 6ஜி தொழில்நுட்பத்திற்கான ஆய்வு பணியை அந்நாட்டு அரசு குழுக்கள் அமைத்து துவங்கியிருக்கிறது. இதை தெரிந்து கொண்ட நெட்டிசன்கள் இந்தியாவை கிண்டலடித்து வருகின்றனர்.\nசீனாவில் 6ஜி தொழில்நுட்பத்திற்கான ஆய்வு பணியை அந்நாட்டு அரசு குழுக்கள் அமைத்து துவங்கியிருக்கிறது. இதை தெரிந்து கொண்ட நெட்டிசன்கள் இந்தியாவை கிண்டலடித்து வருகின்றனர்.\nஉலகின் பல நாடுகளில் 5ஜி தொழில்நுட்ப சேவையை வழங்குவதற்கு அந்நாட்டு அரசு திணறி வருகிறது. இந்நிலையில் சீனாவில் 5ஜி சேவை வெளிவந்து முற்றிலுமாக ஒருமாத காலம் முடிவுராத நிலையில் 6ஜி தொழில்நுட்பத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை அந்நாட்டு அரசு துவங்கி இருக்கிறது. இந்த செய்தி வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்தியாவில் தற்போது வரை 4ஜி சேவை மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. ஜியோ நிறுவனம் மட்டுமே 5ஜி சேவையை அளிப்பதற்கான பணியை துவங்கி செயல்படுத்தி வருகிறது. உலகில் 5ஜி சேவை குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே உள்ளது. குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன், சீனா, கொரியா போன்ற சில நாடுகளில் மட்டுமே இருக்கிறது.\nஇந்நிலையில் சீனாவில் ���றிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் 6ஜி தொழில்நுட்ப சேவைக்கு இரண்டு குழுக்களை அமைத்து ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறது. முதல் குழுவில் அந்நாட்டு அரசின் அறிவியல் வல்லுனர்கள் இடம் பெற்றுள்ளனர். இரண்டாவது குழுவில் சுமார் 30க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகத்தில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுனர்கள்/பேராசிரியர்கள் இடம் பெற்றிருக்கின்றனர்.\nகடந்த செப்டம்பர் மாதத்தில் ஹூவாய் நிறுவனம் 6ஜி சேவைக்கான பணிகளை துவங்கிவிட்டதாக அறிவித்தது. எனினும், இது வெறும் துவக்க பணிகள் தான் என்பதால் 6ஜி வணிக மயம் பெற இன்னும் நீண்ட காலம் ஆகும்.\nPrevious articleசனி தோஷம் நீங்க.. நாளைக்கு இதைச் செய்து பாருங்க\nNext articleஊழியர்களை வெளியேற்ற.. திட்டம் வகுத்து வரும் பி.எஸ்.என்.எல் நிர்வாகம்\nவேகம் குறையாத கொரோனா : இதுவரை 6 லட்சத்து 82 ஆயிரத்து 885 பேர்...\nவந்தது ரூ.17.5 லட்சம் கோடிதான்… ஆனால் செலவு ரூ.26.98 லட்சம் கோடி…. கையை பிசையும்...\nஅமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 450 பேர் உயிரிழப்பு\nஎல்லையில் பதற்றத்தை தணிக்க முயற்சி.. இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே இன்று 3ம் கட்ட...\nமலேசியா: 14 வயது சிறுவனின் உடல் முதலையின் வயிற்றில் இருந்து கண்டெடுப்பு\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நியூசிலாந்து – கடைசி கொரோனா நோயாளி குணமானார்\n“தமிழர்களை சகோதரர்கள் என்று அழைத்தார்” – பினராயி விஜயனுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து\n“தமிழகத்தில் மொழி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்” : பாஜக தலைவர் முருகன் அறிக்கைக்கு அமைச்சர் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=58948", "date_download": "2020-08-04T19:39:23Z", "digest": "sha1:BKBL24M6K3UW6L4N54VI5ABTWU7VPOVN", "length": 41176, "nlines": 341, "source_domain": "www.vallamai.com", "title": "வள்ளுவர் கூறும் நேர மேலாண்மை – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 10 August 3, 2020\nபீ. எஸ். ராம��்சந்திரன் சார் August 3, 2020\nகுறளின் கதிர்களாய்…(312) August 3, 2020\nQ&A: மின்னிதழ்களில் விளம்பர வருவாய் வாய்ப்புகள்... July 31, 2020\nவள்ளுவர் கூறும் நேர மேலாண்மை\nவள்ளுவர் கூறும் நேர மேலாண்மை\nவள்ளுவர் கூறும் நேர மேலாண்மை\nகாலம், பொழுது என்று நேரத்தைக் குறிப்பிடுவர். நேரம், காலம், பொழுது எல்லாம் ஒருபொருட் பன்மொழிகளாகும். சிலருக்கு நேரம் போதவில்லை என்பர்; சிலரோ பொழுதே போகவில்லை என்று கூறுவர். காலத்தை முறையாக ஆளக் கற்றுக் கொண்டால் நாம் உயர்நிலையை அடையலாம். கால ஆளுமை என்பது நம்மில் பலருக்கும் இயலாத ஒன்றாக உள்ளது, இன்னும் கூறப்போனால் காலத்தை ஆளுமை செய்ய அவர்களுக்குத் தெரியவில்லை என்று அறுதியிட்டுக் கூறலாம்.\nகாலத்தை ஆளக் கற்றுக் கொண்டவன் வெற்றிகளைக் குவிக்கிறான். காலத்தைப் போக்கி வாழ்க்கையை வெறுமையாக்கிக் கொண்டவர் பலர். அவர்கள் காலத்தை விரையமாக்கியதால் வெறுமையாகிப் போனவர்கள். அன்றிலிருந்து இன்றுவரை காலத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறிப்போந்துள்ளனர். இலக்கியங்களிலும் கால மேலாண்மை என்பது பரவலாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் திருமறை நூலாக விளங்கும் திருக்குறள் கால மேலாண்மையைக் குறித்து மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.\nதிருக்குறளில் பொருட்பாலில் அரசியலில் அரசனுக்கு இருக்க வேண்டியவை குறித்து வள்ளுவர் குறிப்பிடும்போது காலம் அறிதல் என்பதையும் மன்னர் அறிந்து செயற்படுதல் வேண்டும். காலத்தை ஆளும் திறன் மன்னர்களுக்கு இருத்தல் வேண்டும். அப்போதுதான் மன்னர்கள் நாட்டை நன்கு திறம்பட ஆள முடியும் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.\nகாலம் அறிதல் என்ற அதிகாரத்தினை விளக்கும் பரிமேலழகர், “வலியான் மிகுதியுடையனாய்ப் பகைமேல் சேறலுற்ற அரசன், அச்செலவிற்கு ஏற்ற காலத்தினை அறிதல், அதிகார முறைமையும் இதனானே விளங்கும்” என்று உரை வகுக்கின்றார். இதனையே அதன் பின்னர் வந்த அனைத்து உரையாசிரியர்களும் வழிமொழிந்துள்ளனர்.\nவள்ளுவர் மன்னர்களுக்கு மட்டும் கால ஆளுமையைப் பற்றிக் கூறியிருக்க மாட்டார். ஏனெனில் இது அனைவருக்கும் வாழ்வியலை எடுத்துரைக்கும் நூலாக விளங்குகின்றது. கால ஆளுமை என்பது சிறப்பாக அரசனுக்குப் பொருந்துவதாக இருந்தாலும் இன்று வாழும் சாதரணக் குடிமகனுக்கும் பொருந்தும். அரசன் முதல் கடைநிலையில் உள்ள மனிதர் வரை இந்நேர ஆளுமை என்பதனை அறிந்திருத்தல் வேண்டும்.\nகாலத்தை நிர்வகிப்பது என்பது அனைவருக்கும் கைவந்துவிடாது. அதனை ஒரு சிலர் தான் நன்கு பின்பற்றுவர். மனிதனுக்குத் தெரியாமல் மனிதனிடம் இருக்கும் பொக்கிஷம் தான் காலமாகும். இதனை அறியாது மனிதன் காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறான். காலம் மனிதனிடத்தில் எந்தவிதமான ஓசையுமின்றி பெரிய மாற்றத்தைச் செய்து வருகிறது. இதனை அனைவரும் அறிவர். காலம் வயதைக் காட்டி வாழ்நாளைக் குறைக்கிறது.\nகாலம் என்பது இருபுறமும் கூர்மை கொண்ட கத்தி போன்றது எனவே காலத்தைச் சரிவரப் பயன்படுத்தாவிட்டால் அக்காலமே நம்முடைய முதல் பகைவனாக மாறி விடுகிறது. அனைவரும் அறிந்து கொண்ட பல செயல்களைவிடக் காலவிரயம் என்பது மிகவும் மோசமானது என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும்.\nஒருவன் இழந்துவிட்ட எதையும் பெறமுடியும் ஆனால் கடந்த காலத்தை மீண்டும் பெறமுடியாது. நாம் இழந்த பல வாய்ப்புகளுக்குக் காரணம் நம்மைவிட்டுக் கடந்து போன காலம்தான் என்பதை நாம் சிந்தித்துப் பார்த்தால் புரியும். நாம் ஒரு நாளில் எத்தனை முறை நேரதின்மையைக் காரணம் காட்டுகிறோம் என்பது ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்றாகும். சரியான நேரத்திற்கு வந்துவிடு என்பது வீடுகளிலும் கல்வி நிலையங்களிலும் அலுவலகங்களிலும் அடிக்கடி சொல்லப்படுகின்ற, அனைவரையும் எச்சரிக்கின்ற வார்த்தைகளாகும். காலங்கடந்து போனால் பிரச்சனைகளும் தேவையற்ற இடையூறுகளும் ஏற்படும். காலதாமதமாக வரும் பேருந்திற்காக யாரும் காத்திருப்பதில்லை. காலதாமதமாக வரும் நாளிதழுக்கு ஒருபோதும் மதிப்பு கிடையாது. அனைத்து இடங்களிலும் அனைவராலும் காலந்தவறாமையே எதிர்பார்க்கப்படுகிறது.\nகையில் இருக்கும் தங்க நாணயத்தைப் போன்று ஒவ்வொரு விநாடி நேரத்திற்கும் மதிப்பு உண்டு. காலத்தை நாம் எவ்வாறு தங்கமாக, வைரமாக, வைடூரியமாக மாற்றப் போகிறோம் என்பதில்தான் நம் வாழ்வின் வெற்றியின் இரகசியம் அடங்கி இருக்கிறது.\nநாம் சேமிக்கும் ஒவ்வொரு விநாடியும் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு வெற்றிப் படிக்கட்டுக்களாகும். நமது நேரத்தை நம்வசப்படுத்தினால் முன்னேற்றம் என்பது உறுதியாகிவிடும். காலமறிதல் அதிகாரத்திற்கு விளக்கம் கூறவந்த மணக்குடவர், “காலம் அறிதலாவது வினை செய்தற்கு ஆம்காலம் அறிதல். வலியறிந்தாலும் வினை செய்யும் காலமும் அறிந்து செய்ய வேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது” என்று குறிப்பிடுகின்றார். காலம் அறிதல் என்பது நாட்டை ஆளும் அரசனுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் உரிய ஒன்றாகும்.\nநாட்டை ஆளும் மன்னன் காலம் அறிந்து செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படவில்லை எனில் அழிவு நேரும். எந்தச் செயலை எந்தக் காலத்தில் செய்ய வேண்டுமோ அந்தக் காலத்திலேயே செய்தல் வேண்டும். அதைவிடுத்துக் காலமல்லாத காலத்தில் செய்தால் அதனால் இன்னலே நேரும். வலிமையாக இருப்பினும் காலமறிந்து செயல்படாது போனால் தோல்வியே ஏற்படும். இதனை,\n“பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்\nவேந்தர்க்கு வேண்டும் பொழுது” (481)\n“பருவத்தோ டொட்ட வொழுக றிருவினைத்\nதீராமை யார்க்குங் கயிறு” (482)\nகாகம் தன்னினும் வலிய கோட்டானை அதற்குக் கண்தெரியாத பகல் வேளையில் வென்று விடும். அது போலப் பகைவரைப் போரில் வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கேற்ற காலம் வேண்டும். காலத்தொடு பொருந்த அரசன் வினைசெய்தொழுகுதல்; நிலையில்லாத செல்வத்தைத் தன்னிடத்தினின்று நீங்காவண்ணங் கட்டிவைக்கும் கயிறாம். காலத்தை அறிந்து நடந்து கொள்ளாததால்தான் நெப்போலியன், ஹிட்லர் இருவரும் அழிவைத் தேடிக் கொண்டனர். ரஷ்யா மீது காலமல்லாக் காலத்தில் படையெடுத்துச் சென்று இருவரும் தங்களுக்குத் தாங்களே அழிவைத் தேடிக் கொண்டனர். காலத்தின் அருமையை இக்குறட்பாக்கள் நமக்குத் தெளிவுறுத்துவது நோக்கத்தக்கதாகும்.\nகாலத்தை அறிந்து ஒரு செயலைச் செய்தால் அது எளிதில் முடியும். காலம் அறிந்து செயல்படும் எவருக்கும் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை. அவர்கள் மிகவும் சரியாகச் செய்து எந்தச் செயலையும் தெளிவாக முடித்துவிடுவர். நேர ஆளுமையைப் பற்றி,\n“அருவினை யென்ப வுளவோ கருவியாற்\nஎன்று வள்ளுவர் குறிப்பிடுவது உன்னற்பாலதாகும். இக்குறட்பாவிற்கு உரையெழுதிய பாவாணர், “சிறந்த கருவியொடு தகுந்த காலமறிந்து செய்வாராயின்; அரசர்க்கு முடித்தற்கரிய வினைகளென்று சொல்லப்படுவன உளவோ இல்லை” என்று விளக்கிச் செல்கின்றார். இன்றுள்ள நிலையில் அனைவரும் உணர்ந்து செயல்படுத்த வேண்டிய வாழ்க்கை நெறியாக இந்நேர ஆளுமையை இக்குறளில் வள்ளுவர் கூறியிருப்பது மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.\nகாலத்தை ஆளுமை செய்து தக்க இடம்பார்த்து எந்தச் செயலையும் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்வார் உலகத்தையே வென்றுவிடலாம். காலமும் இடமும் சரியாக அமைந்து விட்டால் வெற்றி என்பது எளிதில் கிடைக்கும். இதனையே,\n“ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங்\nஎன்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். ஒருவன் தகுந்த கால மறிந்து ஒரு செயலை இடத்தொடு பொருந்தச் செய்தால் அவன் உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதினாலும் கைகூடும். நேர ஆளுமையின் முக்கியத்துவத்தை இத்திருக்குறள் நமக்குத் தெளிவுறுத்துகிறது.\nவாய்ப்புகளுக்காக நாம் காத்திருத்தல் வேண்டும். மண்ணில் விழுந்து மண்மூடிக் கிடக்கும் விதையானது எவ்வாறு மழைத்துளிக்காகக் காத்திருக்கிறதோ அதைப் போன்று நல்ல வாய்ப்புகள் எப்போது வரும் என்று ஒருவன் காத்திருத்தல் வேண்டும். வாய்ப்புகள் வந்தவுடன் அதனைப் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். உலகை வெற்றி கொள்ள வேண்டும் என்று நினைப்பவர் தகுந்த காலத்திற்காகக் காத்திருப்பர். காத்திருக்கிறோமே என்று அவர் கலங்கமாட்டார். பொறுமையாக ஒருவர் காத்திருந்து செயல்படவேண்டும். இதனை,\n“காலங் கருதி யிருப்பர் கலங்காது\nஎன்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். காலத்தை ஆளுவதற்கு காத்திருப்பும் தேவை என்பது இக்குறள் எடுத்துரைக்கும் நேர ஆளுமை குறித்த கருத்தாகும்.\nஇத்திருக்குறளுக்கு உரை எழுதும் பாவாணர், “உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதும் அரசர்; மனக்கலக்கமின்றி; தமக்கு வலிமிக்கிருப்பினும் தம் வினைக்கேற்ற காலத்தையே சிறப்பாகக் கருதி, அது வருமட்டும் அமைதியாகவும் பொறுமையுடனும் காத்திருப்பர்.\n‘கலங்காது’ என்பது வலிமிகுதியையும் அதனால் ஏற்படும் நம்பிக்கையையும் உணர்த்தும். நட்பாக்கல், பகையாக்கல், பிரித்தல், கூட்டல், மேற் செல்லல், இருத்தல் என்னும் அரசர் அறுவகைச் செயல்களுள், இருத்தல் என்பது மேற்செல்லலின் மறுதலை, ‘காலஞ்செய்வது ஞாலஞ் செய்யாது’, என்பராதலின், ‘காலங் கருதியிருப்பர் ‘என்றார்” என்று உரை வகுக்கின்றார்.\nதெளிந்த அறிவுடைய அரசர் தம் பகைவர் அவர் பகைமையைக் காட்டின வுடனேயே அவரறிய வெளிப்படையாகச் சினங்கொள்ளார்; அவரை வெல்லு தற்கேற்ற காலம் வரும் வரை தம் சினத்தை உள்ளே அடக்கி வைப்பர் என்பதனை,\n“பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்\nஎன்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். இங்கு அரசருக்கு மட்டுமே நேர ஆளுமை குறித்து வள்ளுவர் குறிப்பிடுகின்றார் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. வள்ளுவர் குறிப்பிடும் நேர ஆளுமை குறித்த இக்கருத்து மாந்தர் யாவருக்கும் பொருந்தும் ஒன்றாகும். இது அரசர்க்குரிய கருத்து என்று புறந்தள்ளிவிடுதல் கூடாது. ஏனெனில் மக்களாட்சி முறை செயற்படுத்தப்படும் இந்நாளில் அனைவருக்கும் வள்ளுவர் கூறும் இக்கருத்துப் பொருந்தும்.\nஎந்த நேரத்திலும் நாம் பொறுமை இழக்கக் கூடாது. நமக்கான நேரம் வரும் வரை நாம் பொறுமையுடன் காத்திருத்தல் வேண்டும். கொக்கு எவ்வாறு காத்திருந்து தனக்கான மீன் வரும்போது அதனைக் கொத்தித் தின்று தனது பசியைப் போக்கிக் கொள்கிறதோ அதைப் போன்று நாம் தகுந்த காலம் வரும்வரை காத்திருந்து செயலாற்ற வேண்டும். இதனை,\n“கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்\nஎன்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். நேரத்தின் அருமை அறிந்து அனைவரும் அதனைத் திட்டமிட்டு ஆளக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்நேர ஆளுமையையே வள்ளுவர் காலம் அறிதல் என்று குறிப்பிடுகின்றார். நேரம் பொன்போன்றது எனபர்; ஆனால் அது உயிர் போன்றது.\nதவறவிட்ட காலமும் தவறிய உயிரும் மீளப் பெற முடியாது. இதனை உணர்ந்தே வள்ளுவர் காலம் அறிதல் என்று அந்த அதிகாரத்திற்குப் பெயரிட்டுள்ளார். காலத்தை அறிந்தால் மட்டுமே செயற்படுத்தி வாழ்வில் அதனைப் பயன்படுத்திக் கொள்ள இயலும். நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே வாழ்வில் உயர முடியும். வள்ளுவர் கூறுகின்ற முறையில் நேரத்தை ஆளக் கற்றுக் கொ��்டு வாழ்வில் வளம் பெறுவோம்.\nமாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி),\nபுதுக்கோட்டையில் உள்ள மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் தமிழாய்வுத்துறைத் தலைவராகப் பணி.\nகல்விப் பணியில் 19 ஆண்டுகள். 20 நூல்களுக்குமேல் எழுதியுள்ளமை. பல நூல்கள் மனோன்மணியம் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தன்னாட்சிக் கல்லூரிகளில் பாடநூல்களாக இடம்பெற்றுள்ளன.\nRelated tags : முனைவர் சி.சேதுராமன்\nரா.பார்த்தசாரதி நட்பு என்பது இருபாலார்க்கும், மாநிலங்களுக்கும் பொது ஒருவர் பொறை, இருவர் நட்பு என்பது பழமொழி நல்லவர்களது நட்பு என்பது வளர்பிறை போன்றதாகும் தீயவர்க\n- எஸ்ஸெம் நிலாம், இலங்கை ஒப்பந்தத்தில் ஒப்பமிடும்போதே இளமை முழுவதையும் குத்தகைக்கு எடுத்து விடுகிறார்கள் உடம்பின் வலுவத்தனையையும் பூரணமாய்ச் சுரண்டி விட்டு முடிவில்... விட்டெ\nஎம். ஜெயராமசர்மா.. மெல்பேண் கருவறையில் சுமந்தவளே கண்விழித்துக் காத்தவளே பெருவிருப்பத் தோடென்னை பெத்து வளர்த்தவளே அருமருந்தாய் காத்தவளே அன்பிலென்னைத் தோய்த்தவளே ஒர\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (124)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2019/126873/", "date_download": "2020-08-04T20:01:40Z", "digest": "sha1:YRUZFYTISBXVSLBFAOJD3KRMDHU22QGQ", "length": 10645, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "குமரி பகுதியிலுள்ள மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுமரி பகுதியிலுள்ள மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nபலமான காற்று வீசக்கூடும் என்பதால் குமரி பகுதியிலுள்ள மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு திசையிலிருந்து 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும் என்பதால், மாலைதீவு, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.\nமேலும், கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் இன்றும் நாளையும் தேனி, திருநெல்வேலி, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி பகுதியிலுள்ள மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை#குமரி #மீனவர்களை #கடலுக்கு #எச்சரிக்கை\nTagsஎச்சரிக்கை கடலுக்கு குமரி மீனவர்களை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதிவு செய்துள்ள ஊடகங்களே தோ்தல் முடிவினை அறிவிக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் புதிய பாராளுமன்றம், 20 ஆம் திகதி கூடவுள்ளது…\nஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவிப்பு\nஇந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் August 4, 2020\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்- August 4, 2020\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா் August 4, 2020\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன August 4, 2020\nபதிவு செய்துள்ள ஊடகங்களே தோ்தல் முடிவினை அறிவிக்கலாம் August 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pkirukkalgal.blogspot.com/2009/03/33.html", "date_download": "2020-08-04T19:19:50Z", "digest": "sha1:F2MYRML6WEKCLAC27NVSNR2IZGKJVVWE", "length": 37347, "nlines": 106, "source_domain": "pkirukkalgal.blogspot.com", "title": "பித்தனின் கிறுக்கல்கள்: பித்தனின் கிறுக்கல்கள் – 33 '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nஎனது கிறுக்கல்களை தயவு செய்து எனது அனுமதி பெற்ற பிறகே தங்கள் இணையதளத்திலோ (அல்லது) வலைப்பூவிலோ பயன்படுத்தவும்\nபித்தனின் கிறுக்கல்கள் – 33\nரிச்மண்ட் தமிழ் சங்கத்தில் பொங்கல்/குடியரசு தின விழா\nகடந்த வாரம் ரிச்மண்ட் தமிழ் சங்கத்தில் பொங்கல்/��ுடியரசு தின விழா விமர்சையாகக் கொண்டாடப் பட்டது. முன்பு சொன்னது போல் அந் நிகழ்ச்சியைப் பற்றி எந்த வித விமர்சனமும் செய்யப் போவதில்லை. அந்த நிகழ்ச்சியை முதலில் இருந்து கடைசி வரை நன்கு ரசித்தேன். பிட்ஸா தீர்ந்து போய் விழா அமைப்பாளர்கள் கையை பிசைந்தது நல்ல ஒரு விஷயம், காரணம் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் எப்போழுதும் நல்லதுதானே.\nபிராமணர்களுக்கு 7% இட ஒதுக்கீடு\nதமிழகத்தில் இருக்கும் 90 சதவீத பிராமணர்கள் வறுமையால் வாடுகின்றனர். எனவே அவர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்த தென்னிந்திய பிராமணர் சங்க கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அதிமுக எம்எல்ஏ எஸ்வி சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அங்கு அவர் பேசியதில் முக்கிய தகவல்.\n1. தமிழகத்தில் பிராமணர்களின் எண்ணிக்கை – 40 லட்சம்\n2. அதில் வறுமையில் வாடுவோர் – 90 சதவீதம்.(விழுக்காடு)\n3. தமிழகத்தில் தற்போதைய இட ஒதுக்கீடு – 69 சதவீதம்.(விழுக்காடு)\nமேலும், தமிழகம் சமூக நீதி கண்ட மாநிலம் என்று முதல்வர் கூறியுள்ளார். இன்றைய சூழ்நிலையில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால்தான் சமூக நீதி என்பது முழுமையடையும். பிராமணர்களின் இன்றைய நிலையை ஆய்வு செய்ய உடனடியாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும். எங்கள் அமைப்பை பொறுத்தவரை மற்றவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதை தவறு என்று கூற வில்லை. எங்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். எனவே தமிழ்நாட்டில் உள்ள பிராமணர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 7 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். பிராமணர் சங்க கூட்டமைப்பு அரசியல் சார்ந்த அமைப்பு இல்லை என்று கூறியுள்ளர் எஸ்வி சேகர்.\nஇதைக் கண்டித்து, சொல்லக் கூடாத தரத்தில் (3ம் தரம் என்பது தேய்ந்து போய் 4, 5 தர வரிசைக்கு வந்து ரொம்ப நாளாச்சு) பலர் வலைதளத்தில் கண்டித்திருக்கிறார்கள். இவர்கள் கண்டனத்திற்கும் தமிழக முதலவரின் பிராமணர்கள் பற்றிய எல்லா விமர்சனங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ‘மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி’.\nபொருளாதார அடிப்படையில் சில காலங்களுக்கு சலுகைகள் தரப்படுவது எ���்பது ஒப்புக் கொள்ள முடிகிறது. சமுதாய அடிப்படையில் வாய்ப்புகள் பெற்றவர்களுடைய கொள்ளுப் பேரன் பேத்திகளும் வாய்ப்புகளையும், வசதிகளையும் பெருக்கிக் கொண்டே செல்வது அசல் பிச்சைக்காரத்தனம் அவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும், வழிப்பறிக் கொள்ளைக்காரர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.\nஎஸ்.வி.சேகரின் பேச்சை கண்டித்து எழுதியிருக்கின்றவர்களின் வார்த்தை ப்ரயோகங்களைப் பார்க்கின்ற போது பல வருடங்களுக்கு முன் பார்த்த ஒரு கேலிச்சித்திரம் நினைவுக்கு வருகிறது. அதில் இரண்டு நாய்கள் சூரியனைப் பார்தத படி நிற்கின்றன. ஒர் நாய் இன்னொன்றிடம் கேட்கிறது ஏன் அந்த வெளிச்சத்தைப் பார்த்து குரைத்தாய் என்று. அதற்கு இரண்டாவது நாய் சொல்கிறது வேறொன்றுமில்லை, நான் குரைத்த சிறிது நேரத்தில் ஏதோ ஒரு முகமூடி போல ஒன்றை வைத்து (மேகம்) தன்னை மறைத்துக் கொள்கிறது, அதிலிருந்தே தெரிகிறதா, அந்த வெளிச்சம் என்னைக் கண்டு பயப்படுகிறது என்று. முன்பு ஒருமுறை சொன்னது போல், பாரதியார் பாடிய நெஞ்சு பொறுக்குதில்லையே பாடலில் ஒரு சரணம்:\nஎனக்கு புரியாத ஒரு விஷயம்: இந்த பிராமண எதிர்பாளர்களுக்கு வீட்டில் ஒரு விசேஷம்/பூஜை/ஹோமம் என்றால் அதற்கு தேவை புரோகிதம் தெரிந்த ஒரு பிராமணர். கடை திறப்பா, கடையில் ஆயுத பூஜையா, வீட்டில் ஒரு இறப்பா, அமாவாசை தர்பணமா, கூப்பிடு புரோகிதம் தெரிந்த ஒரு பிராமணரை. உடம்பு சுகமில்லையா, நல்ல முறையில் வைத்தியம் பார்க்க வேண்டுமா, கூப்பிடு மருத்துவம் படித்த பிராமணரை (நரம்பியல் நிபுணர் Dr.B. ராமமூர்த்தி – இவர் மறைந்து விட்டார், அவருடைய மகன் Dr.ரவி, மற்றும் லட்சகணக்கானவர்கள்), வீட்டில் கணக்கு வராமல் மக்காக மகனோ மகளோ இருக்கிறார்களா, அவர்களுக்கு கணிதம் கற்றுத் தர வேண்டுமா, கடையில், பிஸினசில் கணக்கு வழக்கு பார்க்க வேண்டுமா, கூப்பிடு படித்த பிராமணரை(குருமூர்த்தி போல பலர்). அரசியல் தெளிவுடன் நடக்க இருப்பதையும் சொல்ல வேண்டுமா தேவை ஒரு பிராமணர் (சோ மற்றும் சிலர்).\nஅட இவ்வளவு ஏன் சினிமாவில் ஒரு ஹீரோ ஹீரோயினோடு குத்தாட்டம் போட்டு டூயட் பாட வேண்டுமா உடனே அவரைச் சுற்றி ஒரு 10-15 பெண்கள் பிராமண பெண்மணிகள் போல மடிசார் கட்டிக் கோண்டு நடு ரோட்டில் பட்டையை கிளப்ப வேண்டும், ஹீரோ பூணூல் போல ஒன்றை மாட்டிக் கொண்டு, பஞ்சகச்சம் போல ஒன்றை சுற்றிக் கொண்டு ஒரு புத்தம் புது ரன்னிங் ஷூ போட்டுக் கொண்டு பார்க்கவே மீனம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் பிச்சை எடுக்கும் குஷ்ட ரோகி போல இருப்பார் முகத்தில் பெரிய நாமம் போட்டுக் கொண்டு கழுத்தில் ஒரு உருத்திராட்சம் தொங்க, காதில் கொஞ்சம் துளசியும் வைத்துக் கொண்டு அவர் சைவரா அல்லது ஸ்ரீவைஷ்ணவரா என்று தெரியாமல் (அவருக்கும் தெரியாது, அவருக்கு இந்த வேஷம் போட்டவருக்கும் தெரியாது என்பது வேறு விஷயம்) வருவார்கள். இது சாதா தகர ஸ்டார் ஹீரோவிலிருந்து, சூப்பர் ஸ்டார் வரை இருக்கும் ஒரே பார்முலாதான். இப்படி பட்ட சீன் வைக்கப் படும் படங்களின் பூஜையை நடத்துவதும் புரோகிதம் தெரிந்த ஒரு பிராமணர். எப்போது பகுத்தறிவு என்பது பகுத்து அறிதல் எனபதிலிருந்து பிழன்று பிராமண எதிர்ப்பு என்று ஈரோட்டில் ஒருவரால் துவக்கப் பட்டதோ அன்றிலிருந்து இந்த அபத்தங்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறது.\nஇதைவிட ஒரு கொடுமை, 80 களின் துவக்கத்தில் எனது வகுப்பில் எனது சக மாணவன் கணிதத்தில் புலி, 100க்கு 140, 150 எல்லாம் எடுத்தவன், கேள்வித்தாளில் சாய்ஸ் தந்திருப்பார்கள் 10 கேள்வியில் 8 கேள்விகளுக்கு பதில் எழுதவும் என்று. அவன் 10 க்கும் பதில் எழுதுவான், ஏழை என்று சொல்ல முடியாது, பரம ஏழை என்றும் சொல்ல முடியாது, வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோதான் ஒரு வாய் சாப்பாடு கிடைக்கும் என்ற நிலையில் இருந்த மகா மகா ஏழை அவன். அவனுடைய தந்தை அருகில் இருந்த கோவிலில் லக்ஷ்மி ந்ருசிம்ஹருக்கு பூஜை செய்யும் தொண்டை செய்து வந்தவர். இவனுக்கு படிக்க ஊக்கத் தொகை (ஸ்காலர்ஷிப்) வருடா வருடம் மறுக்கப் பட்டது. ஆனால், இதே வகுப்பில் படித்த (பள்ளிக்கு வந்து போன) ஒருவன் மற்றும் அவனது அக்கா (அவனை விட 2 வயது மூத்தவர், பெயிலாகி பெயிலாகி எங்களோடு படிக்க வந்தார்) வருடா வருடம் இருவருக்கும் தலா ரூ.500.00 ஊக்கத் தொகை தந்தார்கள். இவர்கள் இருவரும் பள்ளிக்கு வந்து போவது மின்னும் ஒரு பச்சை நிற அம்பாசிடர் வண்டியில். இருவரும் தாழ்த்தப் பட்ட பழங்குடி என்ற சான்றிதழ் வைத்திருந்தார்கள். அவர்கள் தந்தை அரசாங்கத்தில் ஒரு பெரிய உத்யோகத்தில் இருந்தார். இது சமூக அவலம் இல்லை என்றால் எது சமூக அவலம் அந்த இருவரும் பிறகு 45% பார்டரில் படித்து முடித்து விட்டு நேரடியாக இஞ்ஜினியரிங் காலேஜ் படிக்க போய்விட்டார்கள், 94% எடுத்த என் நண்பன் கணிதம் படித்து விட்டு இன்னமும் ஒரு பள்ளியில் தாற்காலிக கணித ஆசிரியராக இருக்கிறான். சில வருடங்களுக்கு முன்பு பார்த்த போது ஒரு டி.வி.எஸ் 50 வாங்கியிருந்தான், காலையிலும், மாலையிலும் அவன் அப்பா செய்து வந்த கோயில் கைங்கரியம் இவன் செய்கிறான். இதுதான் வாழ்க்கையில் உயர்வு என்றால் என்ன சொல்வது.\nசமீபத்தில் ப்ரபலமாக பேசப்பட்ட விஷயம் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆஸ்கார் வெற்றி. நேரடி ஒலிபரப்பை பார்த்துக் கொண்டிருந்த என்னால் இந்த மகிழ்ச்சியை தாங்க முடியாமல் துள்ளி குதித்ததை எண்ணி எண்ணி மகிழ்கிறேன். இதில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. ஒரு தமிழ் நாட்டுக்காரர், ஹிந்தியை வீட்டுக்கு வெளியே எதிர்க்கும் அத்தனை கேடு கெட்ட அரசியல் வாதிகளையும் இவருக்கு ஒரு ஹிந்தி படத்திற்கு அருமையான இசையமைடத்தமைக்காக கிடைத்திருக்கும் முதல் ஆஸ்கார் விருதிற்கும், அதே படத்தில் இவர் எழுதிய ஹிந்தி பாடலுக்காக கிடைத்த இரண்டாவது ஆஸ்கார் விருதிற்கும் வாயார பாராட்ட வைத்திருக்கிறார். இதற்கு இவருக்கு தமிழகத்தில் நடக்க இருக்கும் விழாவிற்கு தலைமை தாங்கப் போவது தமிழர்களை ஹிந்தி படிக்க விடாமல் கடந்த 40 வருடங்களாக ‘கவனமாக’ பார்த்து வரும் கலைஞர்.\nரஹ்மானின் இசை ஒரு ரகம், ஆனால் எனக்கு அவருடைய இசையில் இருக்கும் ஆரவாரத்தை விட இளையராஜாவின் இசையில் இருக்கும் மென்மையும், விஸ்வநாதன் – ராமமூர்த்தி சேர்ந்திசையில் இருந்த எளிமையும் அதிகம் பிடிக்கும். ரஹ்மானின் பல பாடல்களின் இசை நாடி நரம்புகளை சுண்டி இழுக்கக் கூடியது, உதாரணம் ‘தாள்’ ஹிந்திப் படத்தில் அனைத்துப் பாடல்களும்.\nஇவருடைய பலவீனம் என்று நான் கருதுவது இசையமைக்க வந்த கொஞ்ச நாட்களிலேயே அவருடைய பழைய பாடல்களின் மெட்டை மீண்டும் மீண்டும் உபயோகப் படுத்துவது. ஆனால் இளையராஜா எப்படி எம்.எஸ்.வி யை மெல்ல முதலிடத்திலிருது நகர்த்தினாரோ, அதை விட 1000 மடங்கு வேகத்தில் இவர் இளையராஜாவை நகர்த்திவிட்டு அங்கு அமர்ந்து விட்டார்.\nஇன்னும் ஒரு 40-50 வருடங்களுக்கு இவருடைய இசை ஆதிக்கம் திரையுலகத்தில் இருக்கத்தான் போகிறது அதை மறுப்பதற்கில்லை.\nதுக்ளக்கின் 39ம் ஆண்டு விழா\nஇந்த வருடமும் சோ அவர்களின் துக்ளக் ஆண்டு விழா ப்ரசங்கம் அனைவரும் எதிர் பார்த்த விதம் கூட்டம் அலைம��த சிறப்பாக நடந்தேறியிருக்கிறது. இவரை பல நேரங்களில் பலருக்கும் பிடிக்காமல் இருந்தாலும், இவரிடம் இருக்கிற நேர்மையை நாட்டுப் பற்றை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டியிருக்கிறது. கலைஞரை எவ்வளவு கடுமையாக விமர்சித்தாலும், அவருடைய உழைப்பை பாராட்டத் தயங்குவதில்லை. ஜெயலலிதாவையோ அல்லது எந்த அரசியல் தலைவரையோ இவர் விமர்சித்தாலும் அவர்களின் நல்ல செயல்களை பாகுபாடின்றி சொல்ல இவர் தயங்குவதே இல்லை.\nஆனால் இவர் விமர்சனங்களை கேட்கக் கேட்க இவர் சொல்வது எதுவும் எந்த தமிழருக்கும் காதில் விழுவதே இல்லையோ என்று என்க்குத் தோன்றுகிறது.\nஎனது இந்த பதிவு வெளியாகும் வரை (வெளியாகி பல வருடங்கள் ஆகியும் கூட) இலங்கை வாழ் தமிழர்களின் அவதிகளுக்கு ஒரு முடிவு வருமா என்பது பெரிய கேள்விக்குறிதான்.\nதமிழக முதல்வர் தெளிவாக இருக்கிறார், அவர் சார்ந்திருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அடுத்து பதவிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை அதனால் இருக்கிறவரை சுரண்டுவதை விட முடியாது இதில் இலங்கை ப்ரச்சனை அந்தப் ப்ரச்சனை இந்தப் ப்ரச்சனை எதையும் பார்க்க முடியாது என்று. நான் முன்பு ஒரு முறை சொன்னது போல் எல்லா எம்.பி களின் ராஜீனாமாவை இவர் வாங்கி வைத்துக் கொண்டு ஒரு ஸ்டண்ட் அடித்தார், பிறகு ராஜீனாமா செய்து விட்டால் ப்ரச்சனை முடிந்து விடுமா என்றார், பதவியிலிருந்து விலகாதீர்கள் என்று இலங்கையிலிருந்து பல தமிழ் தலைவர்கள் போன் மூலம் இவரிடம் சொன்னதால் இன்னமும் பதவியில் இருக்கிறேன் என்றார், (அப்படி சொன்னவர்கள் யார் என்று பிரபாகரனிடம் போட்டும் கொடுத்து விட்டார், அதில் எத்தனை பேருக்கு பிரபாகரன் வேட்டு வைக்கப் போகிறாரோ தெரியவில்லை) பதவியில் இருப்பதால் தான் இவ்வளவாவது செய்ய முடிகிறது என்றார், எனக்கு தூக்கமே வருவதில்லை என்றார், 50 வருடங்களாக எவ்வளவு செய்திருக்கிறேன் என்று ஒரு பெரிய பட்டியல் படித்தார், அந்த பட்டியலில் எல்லா விஷயங்களும் கடையடைப்பு, கருப்பு துணி காட்டுவதுதான், இவையெல்லாம் செய்தால் இலங்கை தமிழர்களுக்கு நல்ல வாழ்வு கிடைத்து விடுமா நமது ஊரில் கடையடைப்பு செய்தால் இலங்கைக்கு என்ன, நஷ்டம் நம் ஊர் அரசியல்வாதிக்கா என்றால் அதுவும் இல்லை, நஷ்டம் முழுவதும் சிறு வியாபாரிகளுக்கும், கை வண்டிக்காரர்கள், பொது ஜனம் இவர்களுக்குத்தான���. இதற்குப் பிறகும் இவரைப் போன்ற பல அரசியல்வாதிகளும் இப்படி ஸ்டண்ட் அடிப்பது எப்படி என்று புரியவில்லை.\nஇந்த வேடிக்கையில் தமிழ்த் திரையுலக பிரமுகர்கள் பலரும் சேர்ந்திருக்கிறார்கள். தொப்புள் கொடி உறவுகள் இலங்கையில் தவிக்கின்றன என முதலைக் கண்ணீர் விடுகின்றனர். இதோ இருக்கிற இராமேசுவரத்திற்கு போய் ஒரு பொதுக்கூட்டம் போட்டு விட்டு வந்து விட்டார்கள், இவர்கள் எத்தனை முறை இராமேசுவரத்தில் இருக்கும் அகதிகள் முகாமில் இருக்கும் தமிழர்களுக்கு உதவியிருக்கிறார்கள். ஏன் இராமேசுவரத்தில் இருப்பவர்கள் தொப்புள் கொடி உறவுகள் இல்லையா. போர் நிறுத்தம் வேண்டும் என்பவர்கள் ஏன் புலிகள் அப்பாவி தமிழர்களை கேடயமாக பயன் படுத்துவதை நிறுத்துங்கள் என்று குரல் கொடுப்பதில்லை. பயமா அல்லது பணமா புலிகளைத் தாக்க வரும் ராணுவம் நியாயம் தர்மம் பார்த்து போர் செய்யவில்லை சரி, புலிகளுக்குத் தெரியுமே நியாயமும், தர்மமும், அவர்கள் அப்பாவித் தமிழர்களை பத்திரமாக அனுப்பி விட்டு போர் செய்யலாமே புலிகளைத் தாக்க வரும் ராணுவம் நியாயம் தர்மம் பார்த்து போர் செய்யவில்லை சரி, புலிகளுக்குத் தெரியுமே நியாயமும், தர்மமும், அவர்கள் அப்பாவித் தமிழர்களை பத்திரமாக அனுப்பி விட்டு போர் செய்யலாமே ஏன் அவர்கள் பின்னாலிருந்து போர் செய்ய வேண்டும் ஏன் அவர்கள் பின்னாலிருந்து போர் செய்ய வேண்டும் ஏன் இலங்கை ராணுவ முகாமில் அகதிகளாகத் தமிழர்கள் இருக்கும் பக்கம் ஒரு 15 வயது பெண் புலி தற்கொலைப் படையாளி வெடி குண்டை வெடித்து பல அப்பாவித் தமிழர்களையும் கொன்று தானும் வெடித்துச் சிதறி இறந்து போனாள் ஏன் இலங்கை ராணுவ முகாமில் அகதிகளாகத் தமிழர்கள் இருக்கும் பக்கம் ஒரு 15 வயது பெண் புலி தற்கொலைப் படையாளி வெடி குண்டை வெடித்து பல அப்பாவித் தமிழர்களையும் கொன்று தானும் வெடித்துச் சிதறி இறந்து போனாள் இதையெல்லாம் கேட்கக் கூடாது கேட்டால் நாம் தமிழ் இனத் துரோகி. அட போங்கப்பா.\nஇந்த ஜூரம் இப்போது படித்த படிக்காத பல தமிழ்நாட்டு இளைஞர்களையும் ஆட்டிப் படைத்து, அவர்கள் கூட்டம் கூட்டமாக தற்கொலைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இது என்ன காலாச்சாரம், இதை வீரம் என்று எப்படி புகழ்கிறார்கள் என்று தெரியவில்லை. இது தவறு, இதைச் செய்பவர் ஒரு வடிகட்டின கோ��ை, சமூகத்தில் ஒரு கரும்புள்ளி என்று சொல்ல எந்த அரசியல்வாதிக்கும் தைரியம் இல்லை. எப்படி ரஜனி, விஜய் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் என்பது கேவலமோ, அதைவிட 1000 மடங்கு கேவலம் ஒரு தனிமனிதன் இப்படி தற்கொலை செய்து கொள்வது. இப்படி இறந்த ஒருவருடைய நினைவு விழாவில் (இது இன்னொரு பித்துக்குளித்தனம்) இயக்குனர் சீமான், என்னை பாரதிராஜாவும் பலரும் சேர்ந்து தடுத்து விட்டார்கள் இல்லையென்றால் நானும் இப்படி தீக்குளிக்க முடிவு செய்திருந்தேன் என்று டைலாக் வேறு விட்டிருக்கிறார்.\nஇலங்கைத் தமிழர்களே, உங்களை வைத்து இப்படி பலர் வியாபாரம் செய்வதை ஏன் நீங்கள் கண்டிப்பதில்லை தமிழ் தமிழ் என்று ஜல்லியடித்து எப்படி தமிழ் நாட்டை 1967 லிருந்து கழிசடை கழகங்கள் பாழ் படுத்துகின்றன என்று உங்களுக்குத் தெரியும், அவர்கள் இருக்கும் தமிழ் நாட்டையே சரியாக பராமரிக்கத் தெரியாத இவர்களையா நீங்கள் நம்புகிறீர்கள் தமிழ் தமிழ் என்று ஜல்லியடித்து எப்படி தமிழ் நாட்டை 1967 லிருந்து கழிசடை கழகங்கள் பாழ் படுத்துகின்றன என்று உங்களுக்குத் தெரியும், அவர்கள் இருக்கும் தமிழ் நாட்டையே சரியாக பராமரிக்கத் தெரியாத இவர்களையா நீங்கள் நம்புகிறீர்கள் எனக்கு பல இலங்கை தமிழர்கள் நல்ல நண்பர்கள் அவர்களின் தொழில் நுட்ப அறிவு வியக்கத்தக்க ஒன்று, அசராத உழைப்பாளிகள், கலைகளில் விற்பன்னர்கள் இப்படிப் பட்ட அருமையான சமூகம் ஒன்று இப்படி அவதியுறுவது மிகுந்த வேதனையைத் தருகிறது. உங்களுக்கு ஒரு நல்ல வாழ்வும் நல்ல வழியையும் எல்லாம் வல்ல இறைவன் கூடிய விரைவில் தரட்டும்.\nநிறைய எழுதுவேன், அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டிக் கொள்வேன்.\nவருகை தந்த அனைவருக்கும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://threadreaderapp.com/hashtag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-08-04T20:23:27Z", "digest": "sha1:RBOXNQTV2UTE65BUI6G2AXYWYJIQHJ5A", "length": 12980, "nlines": 85, "source_domain": "threadreaderapp.com", "title": "Discover and read the best of Twitter Threads about #சீனா", "raw_content": "\nஇந்தியாவில் #tiktok தடை செய்யப் பட்டது.\nஇது சட்டென கேட்க காமெடியா இருக்கும்.\nஇதை செஞ்சா #சீனா பயந்துடுமா நாம பொருளாதாரத்தில் உச்சத்துக்கு போவோமா நாம பொருளாதாரத்தில் உச்சத்துக்கு போவோமா\nஇவர்களில் சிலர் தெரிந்தே பேசுவார்கள். #டிக்டாக் கில் ஒரே இரவில் 60 கோடி பார்வையாளர்களை இழந்தால் விளம்பர வருமானத்தில் எவ்வளவு பெரிய ஓட்டை விழும் என்று தெரியாதா\nஅதையும் தாண்டிய அடையாள அரசியல் அடி இது\nஅடையாள அரசியல் எப்போதும் உண்டு. அதை யார் எதற்கு செய்கிறார்கள் என்பதில் இருக்கு வெற்றியும் தோல்வியும்.\nஇவர்கள் தாம் செய்த அடையாள அரசியல்களை வசதியாக மறந்து விடுவார்கள்.\n#இந்தியசீன எல்லை அருகே மொத்தம் 3324 கீலோமீட்டர் #ராணுவமுக்கியத்துவம் வாய்ந்த சாலைகள்\n2017 டோக்லம் நிகழ்வுக்கு பிறகு இந்த சாலைகளை அமைத்தே தீர வேண்டும் என இந்த #மோடிஅரசு எண்ணி அசூர வேகத்தில் செயல் பட்டது\n... 2019 ஜீலை நிலவரப்படி 2506 கிலோமீட்டர் சாலைகள் பணி #நிறைவடைந்து விட்டன\nசென்ற வாரம் கூட அருணாச்சலம் பிரதசத்தில் இரண்டு #பாலங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது இதில் ஒரு அங்கம் தான்\n70 வருடம் சீனவிற்கு பயந்து முந்தைய #காங்கிரஸ் அரசு இந்த சாலைகளை அமைக்க நினைத்து கூட பாா்க்கவில்லை\nஆனால் இன்று எல்லைக்கு 70 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த சாலைகள் சில இடங்களில் 2 கிலோமீட்டர் அருகில் வரை போடபட்டுள்ளது\nஇது தான் #சீனாவுக்கு மாபெரும் கடுப்பு\n1962ல் இந்திய சீனப் போரின் போது தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டடு,\"வீடு இருந்தால் தான் ஓடு மாற்றலாம், நாடு இருந்தால் தான் கட்சி நடத்தலாம்\" என்றும்,\n\"நாட்டிற்கு ஆபத்து என்று வந்திருக்கிற நிலையில் நாம் பிரிவினை பேசுவது அவனுக்கு இடம் கொடுப்பது போல் ஆகிவிடும். நாம் அப்படி நடந்து கொண்டால் வருங்கால தலைமுறை நம்மை சபிக்கும்\" என வேலூர் சிறையிலிருந்து விடுதலை அடைந்த உடன் பேரறிஞர் சொன்னது.\n\"ஆகாஷ்வாணி என்ற பெயரை உச்சரிப்பதை நிறுத்தும் வரை வானொலி நிலையம் செல்ல மாட்டோம்\" என்ற திமுகவின் முடிவைக் கூட ஒத்தி வைத்துவிட்டு, நாட்டு மக்களுக்கு போர் நிலை குறித்து, சென்னை வானொலி நிலையத்தில் இரண்டு முறை பேரறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றினார்.\n\"ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் தமிழகத்தில் நடந்தது என்ன.\n#கொரோனா தொற்று கண்டுபிடிக்கும் ரேபிட் டெஸ்ட் கிட் விலை பிரச்சினையில், விரல் யாரை நோக்கி நீள்கிறது\nசத்தீஸ்கர் மாநில அரசு, ரேபிட் டெஸ்ட் கிட்டை ரூபாய் 337 + GST வரியோடு வாங்குகிறது.\nஎன்று அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டது தான் இந்தப் பிரச்சினைகளுக்கு ஆரம்பம்.\nஅதை பார்த்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் #ஸ்டாலின், தமிழக அரசும் இதே போல கிட்டின் விலையை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nமௌனம் காத்தார் தமிழக CM #எடப்பாடி_பழனிச்சாமி.\n#கொரோனா_தொற்று துவங்கியதிலிருந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் #விஜயபாஸ்கர் நடுவில் காணாமல் போயிருந்தார்.\nஅவரை இந்தப் பிரச்சினையில், பேட்டி அளிக்க அனுப்பினார் முதல்வர் #எடப்பாடியார்\n#விஜயபாஸ்கர் தனியாக பத்திரிக்கையாளர்களை சந்திக்க வரவில்லை.\nசிங்கப்பூரை பார், அமெரிக்காவைப் பார், சீனாவைப் பார் என அதன் பாஸிடிவ் அம்சங்களை மட்டும் கூறுபவர்கள் அந்த நாடுகளின் கொடூரமான மறுபக்கத்தைப்\n#சிங்கப்பூர் என்பது மேற்கத்திய நாடுகள் நடத்தும் நட்சத்திர விடுதி.\nஎதிர்கட்சி, போராட்டம், அரசை பற்றிய விமர்சனம் எல்லாம் அங்கு நினைத்துபார்க்க முடியாதவை\nகிட்டதட்ட ஒரு #கம்யூனிஸ்ட் நாட்டு பாணியில் அமைக்கபட்ட நாடு அது. ஒரு வார்த்தை இது உரிமை என பேசிவிட முடியாது.\n#சீனா கேட்கவே வேண்டாம், தேர்தல் வேண்டும் என்றதற்காக போராடிய லட்சகணக்கான மாணவர்களை தியான்மார் சதுக்கத்தில் ராணுவ டாங்கி கொண்டு நசுக்கி ரத்த பீடத்தில் தன் அதிகாரத்தை நிறுத்தியிருக்கும் நாடு.\nமுடிந்தது #இந்தியா #சீனா #எல்லைபிரச்சனை...\nஇனிமேல் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இது சம்பந்தமான #போர் வராது. கைலாய பகுதி பிரச்சனைகள் மட்டுமே நிலுவையில் உள்ளது.\nஇதுவரைக்கும் சீனா வரை படத்தில் #அருணாசலம் பிரதேசத்தை இணைத்து வைத்து வரைபடம் வெளியிடும். அருணாசல பிரதேசத்தை\nசீனாவிற்கு சொந்தமான பகுதியாகவே கருதியது.\nஆனால் 26.4.2019 அன்று வெளியிட்ட புதிய வரைபடத்தில் சீனா வரைபடத்தில் இருந்து அருணாசல பிரதேசத்தை நீக்கி விட்டது. அருணாசல பிரதேசத்தை இந்திய வரைபடத்தில் இணைத்து #இந்தியசீனா எல்லை பகுதி என அறிவித்து புதிய வரைபடத்தை வெளியிட்டது சீனா.\nஇந்திய சீனா எல்லை பிரச்சனை காரணமாக போர் பதற்றம் கடந்த வருடம் வந்தபோது சீனாவிற்கு #பயந்து பின் வாங்காமல் போரிடவும் தயாராக எதிர்த்து நின்றது நரேந்திர மோடியின் இந்த வெற்றிக்கு காரணம் என்பதே உண்மை. ஓய்வறியா உலக சுற்றுப் பயணம் இதற்கு ஒரு காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\n#இமயமலை #சீனர்களுக்கு #போருக்குதயார் #டாங்குகளை #படித்ததில்_அதிர��ந்தது #மல்டிஆக்ஸல் #போர் #Real_Metabolics #சிங்கப்பூர் #பயந்து #சுதந்திரம் #இந்தியா #திமுக #பாலங்கள் #சீனா #மலைபோரின் #சீனூக் #சீனாவுக்கு #ராணுவமுக்கியத்துவம் #அமெரிக்கா #ராஜஸ்தான் #டிக்டாக் #விஜயபாஸ்கர் #மேட்ரிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13961-thodarkathai-unnaiye-thodarven-naane-sasirekha-17", "date_download": "2020-08-04T20:24:38Z", "digest": "sha1:YLWEUEPLQBHBO6RD3OO2GXP5SSBTANBT", "length": 16566, "nlines": 293, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகா\nமாதவியை அனுப்பிவிட்டு துக்கத்தில் இருந்தான் சரவணன். செல்வாவோ சரவணனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான். இப்படியே நேரம் போனது, 1 மணி நேரம் கழித்து மாதவியின் மாமா அஸ்வினின் அப்பா பிரகாசம் அங்கு வந்தார்.\n”யார்டா அது என் வீட்ல இருக்கிறது” என தெலுங்கு பாஷையில் கத்திக் கொண்டே உள்ளே வர சரவணன் அமைதியாக அவரைப் பார்த்தான். வந்தவர் நேராக சரவணன் முன்பு நின்று\n” என தெலுங்கில் கேட்க மொழி புரியாமல் வந்தவரையே பார்த்தான் சரவணன்\n”உன்னைதான் கேட்கறேன், யார் நீ” என மீண்டும் தெலுங்கில் சத்தமாக கத்த சரவணன் பொறுமையாக எழுந்து நின்று\n”வணக்கம், என் பேரு சரவணப்பெருமாள், சேலம் என் ஊரு” என சொல்ல வந்தவர் இளக்காரமாகச் சிரித்தார்\n”என் வீட்ல உனக்கு என்ன வேலை”\n“இது உங்க வீடா இல்லையே இது மாதவி வீடாச்சே” என சொல்ல அவர் யோசனையோ��ு சரவணனை பார்த்தார்\n”மாதவியா உனக்கு அவளைத் தெரியுமா”\n“ஏன் தெரியாம அவளோட புருஷன் நான்தானே”\n“புருஷனா எப்படி ஓ அந்த திருப்பதியில மாறி உட்கார்ந்தவன் நீதானா” என கேட்க சரவணனுக்கு நிம்மதியானது\n”அப்பாடா நல்லவேளை உங்களுக்கு வேற விளக்கனுமான்னு நான் பார்த்தேன், நீங்களே கண்டுபிடிச்சிட்டீங்களே ரொம்ப நல்லது”\n“அப்ப மாதவி உன்கூடதான் இத்தனை நாளா இருந்தாளா”\n“ஆமாம் புருஷன் கூடதானே அவள் இருப்பா”\n“அவளாலதான் என் மாமனாருக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சி”\n“அப்படியா இல்லையே நான் கேள்விப்பட்டவரைக்கும் அஸ்வின்றவனாலதான் அவருக்கு நோய் வந்ததா சொன்னாங்களே”\n”இல்லை, என் பையனால அப்படி நடக்கலை”\n“ஓ அவனோட அப்பனா நீ, சே உனக்காக எழுந்து நின்னேன் பாரு” என சொல்லி மீண்டும் சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட செல்வா பக்கத்தில் கை கட்டி நின்றான்.\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 18 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 18 - ஸ்ரீ\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 20 - சசிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 15 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 11 - சசிரேகா\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 19 - சசிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 14 - சசிரேகா\n# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகா — Adharv 2019-07-15 19:01\n# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகா — Adharv 2019-07-15 19:03\n# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகா — madhumathi9 2019-07-15 11:47\n# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகா — vijayalakshmi 2019-07-15 11:33\n# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகா — ராணி 2019-07-15 11:31\nஅருமையான பதிவு நிறைய பக்கங்கள் படிக்க படிக்க உற்சாகமாக இருந்தது அடுத்த வாரத்துடன் கதை முடிகிறதா கதையின் முடிவை அறிந்துக் கொள்ள ஆவலாக உள்ளேன் நன்றி\n# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகா — தீபக் 2019-07-15 08:21\n# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகா — madhumathi9 2019-07-15 08:20\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 11 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 01 - ஜெபமலர்\nChillzee WhatsApp Specials - வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nஅழகு குறிப்புகள் # 60 - சருமத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வெள்ளரிக்காய�� ஃபேஸ் மாஸ்க்\nஎன்றும் என் நினைவில் நீயடி\n3. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 47 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 20 - சசிரேகா\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 02 - ராசு\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 12 - பத்மினி செல்வராஜ்\nஎன்றும் என் நினைவில் நீயடி\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nTamil Jokes 2020 - ஸாரிமா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு.. 🙂 - அனுஷா\nதொடர்கதை - பிரியமானவளே - 10 - அமுதினி\nChillzee WhatsApp Specials - மகிழ்ச்சியாக இருக்க, ஹார்வர்டு பின்பற்றச்சொல்லும் 20 வழிகள் \nசிறுகதை - எது வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/17/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3282315.html", "date_download": "2020-08-04T19:19:45Z", "digest": "sha1:54K4RSPUJQS4377XZTOMJA6NSRZ5AOT7", "length": 8856, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாவட்டக் கல்வி அலுவலா் பொறுப்பேற்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nமாவட்டக் கல்வி அலுவலா் பொறுப்பேற்பு\nஸ்ரீபெரும்புதூா் கல்வி மாவட்ட அலுவலராகப் பொறுப்பேற்ற சி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்த அரசுப் பள்ளித் தலைமையாசிரியா்கள்.\nஸ்ரீபெரும்புதூா் கல்வி மாவட்ட அலுவலராக சி.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.\nஸ்ரீபெரும்புதூா் கல்வி மாவட்ட அலுவலராகப் பணியாற்றி வந்த மதிவாணன் பெரம்பலூா் மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூா் கல்வி மாவட்டத்தின் புதிய அலுவலராக சந்தவேலூா் அரசு உயா்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா் சி. ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.\nஅவருக்கு தலைமையாசிரியா்கள் சங்கத்தின் சாா்பாக அதன் தலைவா் ராஜேந்திரன், செயலாளா் மோகன்ராம், பொருளாளா் வெங்கடாஜலபதி, கொளத்தூா் அரசு உயா்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா் லாரன்ஸ், திண்டுக்கல் மாவட்ட முன்னாள் கல்வி அலுவலா் சாந்தகுமாா், ஆங்கிலப்பள்ளிகளின் ஆய்வாளா் நடராஜ் உள்ளிட்ட பலா் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2019/12/2019-presiding-officer-hand-book-2019.html", "date_download": "2020-08-04T20:42:01Z", "digest": "sha1:FHOZN6NLV2Z35BXW7CS3NP773UKZEKXI", "length": 10546, "nlines": 164, "source_domain": "www.kalvinews.com", "title": "ஊரக உள்ளாட்சி தேர்தல் - வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான கையேடு 2019 ( Presiding Officer Hand book 2019 ) - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியீடு.", "raw_content": "\nமுகப்புELECTION 2019ஊரக உள்ளாட்சி தேர்தல் - வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான கையேடு 2019 ( Presiding Officer Hand book 2019 ) - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியீடு.\nஊரக உள்ளாட்சி தேர்தல் - வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான கையேடு 2019 ( Presiding Officer Hand book 2019 ) - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியீடு.\nசனி, டிசம்பர் 14, 2019\nஊரக உள்ளாட்சித் தேர்தல்களின் போது வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களாக பணியாற்றவுள்ள நீங்கள் இத்தேர்தல்களில் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி அறிந்து கொள்ளவும் , அப்பணிகளில் ஏற்படும் சந்தேகங்களைப் போக்கிக்கொள்ளவும் இக்கையேடு பெரிதும் உதவும் . உங்கள் பணி சிறப்புடன் நடைபெற நீங்கள் 1994 - ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் மற்றும் 1995 - ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் ( தேர்தல்கள் ) விதிகள் ஆகியவற்றையும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளையும் நன்கு அறிந்திருக்க வேண்டும் .\nதற்போதுள்ள சட்டவிதிமுறைகளின்படி , கீழ்க்குறிப்பிட்டுள்ள நான்கு ஊராட்சித் தேர்தல்களிலும் மக்கள் நேரடியாக வாக்குப்பதிவில் பங்கு கொண்டு அப்பதவிகளுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுப்பர் .\n1 ) கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்\n2 ) கிராம ஊராட்சி தலைவர்\n3 ) ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர்\n4 ) மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்\nஊராட்சித் தேர்தல்களில் மேற்கண்ட நான்கு பதவியிடங்களுக்கு ஒரே வேளையில் வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளதால் , உங்கள் பணியில் அதிக பொறுப்பு உள்ளது . எனவே , கூடுதல் கவனம் தேவை . நீங்கள் ஏற்கனவே தேர்தல் பணிகளில் ஈடுபட்டு , தேர்தல் நடைமுறைகளில் முன் அனுபவம் இருந்தாலும் ஊராட்சித் தேர்தல் விதிகளை நுணுக்கமாகத் தெரிந்துகொண்டு செம்மையான முறையில் செயல்பட வேண்டியது அவசியம் .\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nபுதன், ஜூலை 29, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nE-Pass விண்ணப்பிக்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் லிங்க் ஒரே இடத்தில் (www.tnepass.tnega.org)\nவெள்ளி, ஜூலை 31, 2020\nவியாழன், ஜூலை 30, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nவியாழன், ஜூலை 16, 2020\n15.08.2020 சுதந்திர தினவிழா - அனைத்து பள்ளிகளிலும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாட உத்தரவு \nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sinogases.com/ta/about-us-2/", "date_download": "2020-08-04T19:46:16Z", "digest": "sha1:W7SZJVFWAOCCV5GLJEGWXS35QA32P2HM", "length": 12112, "nlines": 199, "source_domain": "www.sinogases.com", "title": "எங்களை பற்றி - குயிங்டோவில் தொழில் Gastec கோ, லிமிடெட்", "raw_content": "\nகார்பன் ஃபைபர் சிலிண்டர் சுற்றப்பட்டு\nதிரவ எரிவாயு சேமிப்பு தொட்டி\nதிரவ நைட்ரஜன் உயிரியல் கொள்கலன்\nமினி தாழ் தொட்டி கொள்கலன்\nCO2 / அர் கலப்பு எரிவாயு\nCO2 / அர் / O2 கலப்பு எரிவாயு\nQingdao தொழில் GASTEC கோ., லிமிட்டெட் எச்.கே. தரப்பு டைம் GROUP BY முதலீடு ஒரு வெளிநாட்டு தனிப்பட்ட உரிமையை அக்டோபர் 2009 ல் நிறுவப்பட்டது நிறுவன என்பது தொழிலாள தளத்தில் எண் .6 அமைந்திருந்தது, மேற்கு அவுட்டர் ரிங் ரோடு, Anqiu நகரம், Shangdong மாகாண, எங்கே பெரிய மற்றும் பிரபலமான Qingdao கடல் துறைமுக இருந்து சுமார் 110 கிலோமீட்டர்கள் அதனால் நாம் மிகவும் வசதியான போக்குவரத்து மற்றும் நன்கு வளர்ந்த தளவாடங்கள் அனுபவிக்க முடியும்.\n1). உயர் தூய்மை தொழில்துறை வாயுத்: ஹீலியம், ஆர்கான் அசித்திலீன், புரோபேன் வாயு, ஆக்சிஜன், நைட்ரஜன்,, CO2, போன்றவை\n2). மின் எரிவாயு, ஸ்டாண்டர்ட் எரிவாயு மற்றும் கலப்பு எரிவாயு அனைத்து வகையான.\n3) கட்சி மற்றும் திருவிழா கொண்டாட்டங்கள் க்கான தூக்கியெறியக்கூடிய ஹீலியம் குளங்கள் ஆகியன இருந்தன.\n4). திரவ எரிவாயு: திரவ ஆர்கான் திரவ ஆக்ஸிஜன் மற்றும் திரவ நைட்ரஜன்.\n5). மருத்துவ தர எரிவாயு: (ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்சைடு எரிவாயு, மருத்துவ கலப்பு வாயு)\n6). ஆவியாக்கி, கிரியோஜனிக் நிரப்புதல் பம்ப், சிலிண்டர் ரேக், சேமிப்பு தொட்டி,\n7). ஆக்ஸிஜன் / அசித்திலீன் ஆலை,\n8). எரிவாயு வழங்கல் குழாயிடுதல் திட்ட.\n6). எரிவாயு உபகரணங்கள் மற்றும் குழாய் திட்டங்களுக்கு பாகங்கள் அனைத்து வகையான\nஎங்கள் தயாரிப்புகள் பரவலாக எண்ணெய், வேதியியல் மற்றும் மின்னணு, விண்வெளி, மருத்துவ மற்றும் சுகாதார, சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உயிரியல் பொறியியல், உணவு, இராணுவ தொழில், மின் உற்பத்தி, உலோகம் போன்ற துறைகளில் / துறைகள் மீது பயன்படுத்தப்படுகின்றன\nநாம் வாயுப்பொருளாக அனைத்து விகிதங்களை வைத்திருக்கலாம் மற்றும் நாங்கள் எங்கள் எரிவாயு தரமான நிலையான மற்றும் நம்பகமான இருக்க முடியும் உறுதியளிக்கிறேன். நாம் வெப்ப மற்றும் எரிவாயு நிரப்புதல் முன் எந்த ஈரப்பதம் மற்றும் காற்றைக் உறுதி செய்ய புதிய சிலிண்டர்கள் வெற்றிடத்திற்குக் முழு சிலிண்டர் செயலாக்க அமைப்பு, நாம் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தேவையை பூர்த்தி செய்ய முடியும் எரிவாயு சுத்தத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு ஒவ்வொரு பாட்டில் சோதிக்க பிரிகை ஆய்வு உபகரணங்கள் வேண்டும். இதுவரை, எங்கள் தயாரிப்புகள் வெற்றிகரமாக ஜெர்மனி, பிரான்சு, சுவீ��ன், நெதர்லாந்து, ஸ்பெயின், லக்ஸம்பர்க், ரஷ்யா, ஆஸ்திரேலியா, பல்கேரியா, பிஜி போன்ற உலகின் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் அல்லது பகுதிகளில் நாங்கள் பரந்த பாராட்டு மற்றும் நல்ல பெயரைப் பெற்றுள்ளார் எங்கே, விற்பனை செய்கின்றன, நியூசிலாந்து, சீவில்லா, கொலம்பியா, சிலி, சிங்கப்பூர், இந்தோனேஷியா, வியட்நாம், தென் ஆப்பிரிக்கா, அங்கோலா, நைஜீரியா, காங்கோ, கானா, முதலியன\nநாம் சான்றிதழ் மற்றும் அலிபாபா உத்தரவாதம் உடல் சோதனை மூலம், மூன்றாவது கட்சி ஆய்வு போன்ற TUV quanlity ஒப்புதல் பெற உள்ளன. நிர்வகிக்க மற்றும் உற்பத்தி, ஆர் & டி, விற்பனை மற்றும் பிறகு விற்பனை சேவைகளை முழு செயல்முறை கண்காணிக்க 2008: நாம் கண்டிப்பாக தர மேலாண்மை அமைப்பு ISO9001 பின்பற்ற. நாம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை முழு உற்பத்தி செயல்முறை கண்காணிக்க நேரத்தில் வாடிக்கையாளர்கள் 'தேவை சிறந்த தீர்வு வழங்கும். நீண்ட கால வணிக, மகிழ்ச்சி மற்றும் சேவை தர பயன்படுத்த பாதுகாப்பான: எங்கள் தத்துவமாகும். உள்நாட்டு மற்றும் Oversea சந்தையில் இருந்து இருவரும் வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் ஒத்துழைக்க நாம் நேர்மையுடன் நம்புகிறேன். பொதுவான வளர்ச்சி பெற ஒன்றாக அற்புதமான எதிர்கால நானே உருவாக்குகிறேன்\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/vikatan-poll-regarding-abdul-kalams-dream-and-vision", "date_download": "2020-08-04T20:48:12Z", "digest": "sha1:HFXHTNGNYFQJAYIEZR7PT2RTILNND3K2", "length": 5900, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "அப்துல் கலாம் கண்ட கனவை நோக்கிப் பயணிக்கிறதா இந்தியா? #APJAbdulKalam #VikatanPollResults | Vikatan Poll regarding Abdul Kalam's dream and vision", "raw_content": "\nஅப்துல் கலாம் கண்ட கனவை நோக்கிப் பயணிக்கிறதா இந்தியா\nஅப்துல் கலாம் கண்ட கனவை நோக்கிப் பயணிக்கிறதா இந்தியா\nநேற்று முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாள். '2020-ல் இந்தியா வல்லரசு' என்ற கனவைக் கண்ட மனிதர். அவரின் கனவை நோக்கிதான் நாம் இன்று பயணிக்கிறோமா\nவிகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் மக்களிடம் இருந்து கிடைத்த பதில்கள்.\nவிகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்\nவிகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்\nஅனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த முடிவுகள்\nஇந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட���ஸ்\nஇது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://timefm.ca/Scrollingnews/get/369", "date_download": "2020-08-04T19:12:57Z", "digest": "sha1:DIUPAZPPKNQMKO37UHEZ3Y5GBKARUHA2", "length": 29413, "nlines": 209, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nகொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம் உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை||\nசீனாவுடனான மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழப்பு||\nகொரோனா அபாயம் – பாடசாலைகளை மூடுவதற்கு சீனா தீர்மானம்||\nபுடினைப் பாதுகாக்க கிருமி நீக்க சுரங்கம் அமைப்பு||\nபிரேசிலில் ஒரேநாளில் 37,278 பேருக்கு கொரோனா தொற்று||\nஅரிசோனா, புளோரிடா, டெக்சாஸில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு||\nநியூசிலாந்தில் எல்லை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களை பொறுப்பேற்றது இராணுவம்||\nஹோண்ரோஸ் ஜனாதிபதிக்கும் கொரோனா தொற்று||\nசீனாவில் மீண்டும் பரவத்தொடங்கிய கொரோனா: 1235 விமானங்களின் சேவைகள் இரத்து||\nதி.மு.க. இலக்கிய அணி இணைச்செயலாளருக்கு கொரோனா உறுதி||\nதமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 528 ஆக அதிகரிப்பு||\nஇந்திய – சீன இராணுவப் படைகள் மோதல்: பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை||\nஇந்தியாவில் 12 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை||\nஎல்லையில் முப்படைகளையும் தயார் நிலையில் இருக்குமாறு ராஜ்நாத் சிங் உத்தரவு||\nசண்டை வேண்டாம் – இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் சீனா||\nஎல்லையில் பதற்றம் – அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு||\nகர்நாடகாவில் இனி ஊரடங்கு தேவை இல்லை – மாநில முதலமைச்சர்||\nகொரோனா பரவல் மற்றும் எல்லைப் பிரச்சினைக்கு மத்தியில் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரை||\nஅத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் – சீனாவுக்கு பிரதமர் எச்சரிக்கை||\nதமிழகத்தை மிரட்டும் கொரோனா: ஒரேநாளில் உச்சக்கட்ட பாதிப்பு||\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை||\nமீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஊடாக வைரஸ் பரவ வாய்ப்புள்ளதா – அனில் ஜாசிங்க விளக்கம்||\nசஜித்தைவிட்டு பிரிந்து செல்வதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை – மனோ கணேசன்||\nதேர்தல் திகதி அறிவிப்பின் பின்னர் ஜனாதிபதிக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் முதல் சந்திப்பு||\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் – கலையரசன்||\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவை 10 பில்லியன்களுக்குள் மட்டுப்படுத்த முயற்சி – மஹிந்த தேசப்பிரிய||\nயாழில் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் கைது||\nமட்டு. தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் நிவாரணம் வழங்கிவைப்பு||\nஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம்||\nஎதிர்க்கட்சி உறுப்பினர்கள் மனிதாபிமானமற்றவர்கள் – கெஹலிய||\nசலுகைகளுக்காக தேர்தலில் போட்டியிடவில்லை – மணிவண்ணன்||\nபொதுச் செயலாளராக ஜீவன், உப தலைவராக அனுஷியா நியமனம்||\nபுகையிலை செய்கைக்கு பதிலாக மாற்று பயிர்ச் செய்கையில் ஈடுபட மக்கள் ஆர்வம்||\nவாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசாங்கம் தடுமாறுகின்றது – ரஞ்சித் மத்தும பண்டார||\nஇளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் – ஹிருணிகாவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை||\nசமுர்த்தி கணணி உதவியாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரிக்கை||\nதமிழகத்தில் தங்கியிருந்த 53 இலங்கையர்கள் நாடு திரும்பினர்||\nபளையில் இராணுவத்தினருடையது என சந்தேகிக்கப்படும் அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்கள் மீட்பு||\nதொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை – ரமேஷ்||\nயாழ். பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர்கள் ஜனாதிபதிக்கு மகஜர்||\nயாழில் பதாகைகள்- சுவரொட்டிகளை அகற்றும் பணி ஆரம்பம்||\nமகேந்திரன், புஞ்சிஹேவாவுக்கு எதிராக பிடியாணையை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவு||\nஉயர்தரப் பரீட்சை திகதியில் மாற்றம் – சுசில் பிரேமஜயந்த||\nமாணவர்களை ஒன்றுதிரட்டி நடத்தப்படும் தனியார் வகுப்புகளை இடைநிறுத்துமாறு அறிவிப்பு||\n5000 ரூபாய் கொடுப்பனவில் முறைகேடு – கணக்காய்வு ஆரம்பம்||\nகிரானில் உழவு இயந்திரம் தடம் புரண்டு விபத்து||\nஇராணுவ அதிகாரிகளை விடுத்து கல்வியின் தகுதிக்கு ஏற்ப அரசாங்கம் பதவிகளை வழங்க வேண்டும்- பாரூக்||\nசுற்றுலாப் பயணிகளுக்கு மூன்று தடவை பி.சி.ஆர் சோதனை நடத்தப்படும் – பிரசன்ன ரணதுங்க||\nசிதைந்து போயுள்ள சமூகத்தை ஒன்றிணைத்து ஆட்சியில் பங்காளராக வேண்டும் – எஸ். சாந்தலிங்கம்||\nசட்டவிரோத கூட்டத்தைக் கூட்டியதாக யாழில் கைதுசெய்யப்பட்டவர்களில் 24 பேருக்கு விளக்கமறியல்||\nபொதுத் தேர்தல் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு வழிவகுக்குமா\nஎழுதாரகை படகுச் சேவையை உரியமுறையில் முன்னெடுக்க நடவடிக்கை- அங்கஜன்||\nமணல் அகழ்விற்கு தடை – பாரவூர்தி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு பேராட்டம்||\nநிதி, குத்தகை நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த விசாரணைக்கு குழு நியமனம்||\nவல்லை வெடிப்புச் சம்பவம்: ஒருவர் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைப்பு||\nட்ரோன் கமராவின் மூலம் அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா தோட்டம்||\nஅனலைதீவில் கடற்படை வீரர் தாக்கப்பட்ட சம்பவம் : மூவருக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்||\nபேசாலை வெற்றிமாதா ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 14 வருடங்கள்||\nதமிழரசுக் கட்சியினர் சுயலாப அரசியலுக்குள் என்னைப்போல் சசிகலா ரவிராஜையும் பயன்படுத்துகின்றனர் - அனந்தி||\nஇலங்கையின் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் காலியில் திறப்பு : திருமலையிலும் உருவாக்கத் திட்டம்||\nநாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்க முடியாது - கெஹலிய||\nவறிய மக்களை இரையாக்கும் நிதிக் கம்பனிகள்: உரிய சட்டம் அவசியம்- கரு ஜயசூரிய||\nஜனாதிபதி கோட்டாவிற்கு சவால் விடுக்கும் மக்கள் விடுதலை முன்னணி||\nஅர்ஜுன மகேந்திரனுக்கு எதிரான பிடியாணையை செயற்படுத்த நீதிமன்றம் உத்தரவு||\n5 மாணவர்கள் உட்பட 11 பேர் காணாமலாக்கப்பட்ட விவகாரம்: நேவி சம்பத் என்பவரை கைதுசெய்ய உத்தரவு||\nகட்சிகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் மற்றுமொரு தீர்மானம்||\nசுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமையளித்து தேர்தல் நடத்தப்படும் – ஜனாதிபதி உறுதி||\nஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பேற்க முடியாது – முன்னாள் ஜனாதிபதி||\n120 கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 290 பேர் டுபாயிலிருந்து நாடு திரும்பினர்||\nகஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்||\nசி.ஐ.டி.யின் புதிய இயக்குநரை கைது செய்யவும் – லசந்தவின் மகள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கடிதம்||\nவவுனியாவில் வாள்களுடன் சென்ற நபர்கள் அட்டகாசம் – விலையுயர்ந்த நாய்கள் திருட்டு||\nHome ›இராணுவ மயமாக்கலின் பின்னணியில் நடைபெறும் நில ஆக்கிரமிப்பு அம்பலம்\nஇராணுவ மயமாக்கலின் பின்னணியில் நடைபெறும் நில ஆக்கிரமிப்பு அம்பலம்\n\"Proliferating Buddhist Structures in Tamil Home land - Sowing the Seeds of Disharmony\" என்னும் ஆவணத் தொகுப்பு திங்கள் கிழமை 24 அக்டோபர் 2016 அன்று மாலை 6 மணியிலிருந்து 8:30 மணிவரை பிரித்தானிய பாராளுமன்றத்தில் Attlee Suite, Portcullis House, London SW1A 2LW என்னும் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் குழுவுடன் (APPG T) இணைந்து பிரித்தானிய தமிழர் பேரவையினால் (BTF) ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் குழுவுடன் (APPGT) இணைந்து பிரித்தானிய தமிழர் பேரவையினால் (BTF) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஆவண தொகுப்பானது பல சிரமங்கள் மற்றும் இராணுவ அச்சுறுத்தல் மத்தியில் தமிழர் தாயகத்திலிருந்து ஆதாரபூர்வமான உண்மை தகவல்களை அடிப்படையாக கொண்டு தொகுக்கப்பட்டதாகும்.\nஇலங்கை தீவிற்கு சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்து தமிழர் தாயகமானது சிங்கள அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் காரணமாக தமிழர்களின் அரசியல் மற்றும் பொருளாதார வலிமை சிதைக்கப்பட்டு வந்தது. சிறிலங்கா அரசின் முன்னைய சிங்கள குடியேற்றங்களும் நில ஆக்கிரமிப்பும் தமிழ் மக்களினால் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தப்பட்டதை அடுத்து புதிய வடிவங்களில் மிகவும் தூர நோக்குடனான தந்திரோபாயமிக்க பௌத்த சிங்களமயமாக்கல் திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.\n2009இல் வடக்கு, கிழக்கு முழுமையாக இராணுவமயமாக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் உளவியல் ரீதியாக அச்சறுத்தபட்டுள்ள பின்னணியில் சிறிதும் பெரிதுமாக பௌத்த சின்னங்கள் தமிழர் வாழ்விடங்களில் நிறுவப்பட்டு வருகின்றது.\nஇன்று நடைபெறுவது, எதிர்காலத்தில் இவ் இடங்களை சூழ சிங்கள பௌத்த குடியேற்றங்களின் விஸ்தரிப்பை நியாயப்படுத்துவதற்கான ஒரு முயற்சி ஆகும்.\nசர்வதேசத்தின் உதவியுடன் இது தடுத்து நிறுத்தப்படாவிட்டால் தமிழ் மக்களின் அரசியல் பொருளாதர அம்சங்களில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.\nதமிழ் மக்கள் மதவாதிகளோ இனவாதிகளோ அல்லர். தமிழர் தம் தாயகத்தில் சுயாதீனமாக தெற்கில் இருந்து இடம்பெயர்ந்து வரும் ஏனைய மக்களுடன் இணைந்து வாழ்ந்து வருகின்றார்கள். ஆயினும் ஒரு அரசியல் மூல உபாயத்தின் அடிப்படையில் வடக்கு கிழக்கின் குடித்தொகை பரம்பலில் தமிழ�� மக்களிற்கு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்த கூடிய சிங்கள தேசத்தின் திட்டமிட்ட செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளுக்கும் செயல்பாட்டாளர்களுக்கும் உள்ளது.\nஇவ் ஆவணம் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பது குறிப்பாக பிரித்தானிய நாட்டின் அரசியல் சக்திகள் மனித உரிமை அமைப்புகள், ஊடகங்கள், கல்வி சார் அமைப்புகள், பிரித்தானியாவிலுள்ள தமிழர் சமூக அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் என பல வேறு அமைப்பினர் கலந்து கொண்டது முக்கியமான அம்சமாகும்.\nஇந்த புத்தகத்தின் அடிப்படைகளையும் அதிர்ச்சி ஊட்டும் தகவல்களையும் காணொளி வடிவில் பிரித்தானிய தமிழர் பேரவையும், “அரசியல் மதம்” (Political Religion) சார்ந்த ஆய்வு அடிப்படையிலான பதிவினை பேராசிரியர் பீட்டர் ஸாக் (Peter Shalk) அவர்களும் அவையில் இருந்தோருக்கு நிறைய தகவல்களை வழங்கினர். ஒன்றன் பின் ஒன்றாக காண்பிக்கப்பட்ட நிழல் படங்களும் தகவல்களும் சபையில் இருந்தோர் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை அவதானிக்க கூடியதாக இருந்தது. அனைவருக்கும் இலகுவாகப் புரியக் கூடிய விதத்தில் எழுத்தாக்கமும் அதிகளவிலான படங்களும் கையடக்கமான இப் பதிப்பின் சிறப்பம்சமாகும்.\nதமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் (APPG T) பிரதித் தலைவர்களான போல் ஸ்கல்லி (Paul Scully) MP, வெஸ் ஸ்ட்ரீடிங் (Wes Streeting) MP ஆகியோர் இராணுவமயமாக்கல் மற்றும் தொடரும் மனித உரிமை மீறல்கள், தொடரும் நில ஆக்கிரமிப்பு பற்றியும் உருவாக்கப்படவுள்ள நீதி விசாரனைப் பொறிமுறையில் சர்வதேச நீதியாளர்களின் பங்களிப்பு அவசியம் என்பதனையும் குறிப்பிட்டதுடன் பிரித்தானிய அரசிற்குள் இவ் விவரங்களை எடுத்துச் செல்வதாகவும் குறிப்பிட்டனர். இந்த நிகழ்விற்கு தம் ஆதரவினைத் தெரிவிக்க பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் ஆவணப் பிரதிகளை பெற்றுச் சென்றனர்.\nஇதே சமயத்தில் வெளியுறவு பொது நலவாய (FCO) அமைச்சர் அலோக் சர்மாவுடன் ஒரு முக்கிய சந்திப்பினை மேற்கொண்ட தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவர் (APPG T) ஜேம்ஸ் பெர்ரி (James Berry) MP இலங்கையில் நடைபெற்றுக் கொண்டுள்ள நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல விடயங்களை கலந்துரையாடியிரு��்தார்.\nவெளியிட்ட ஆவணப் பிரதிகளை சமூகத் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் மிகவும் ஆர்வமாக வாங்கி சென்றது மட்டும் அன்றி இதனை முக்கியமான முடிவெடுக்கும் மட்டங்களிற்கு கிடைக்கச் செய்யும் செயல்பாட்டிற்கு தாம் பங்களிப்பதாக உறுதியளித்துள்ளனர்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nilarasigan.in/2010/08/blog-post.html", "date_download": "2020-08-04T19:44:00Z", "digest": "sha1:Y2ZJQQPSWWGTFOMPAZU3NGYJKUE45D6S", "length": 3458, "nlines": 87, "source_domain": "www.nilarasigan.in", "title": "நிலாரசிகன்: விதியின் பாதையிலே விடை தெரியாத என் காதல் பயணம்", "raw_content": "\nதொலைவில் இருக்கும் நிலவின் மனதை தொட நினைத்தேன் நிலவினால் தீக்காயம் கண்டது எந்தன் மனது இருப்பினும் நான் அந்த நிலவின் ரசிகன் தான்\nவிதியின் பாதையிலே விடை தெரியாத என் காதல் பயணம்\nகௌரவம் என சொல்லும் உந்தன் மனம்\nகவலையில் வாடும் எந்தன் மனம்\nவிடை தெரியாத என் காதல் பயணம்\nLabels: அவள், அழகு, கண்ணீர் காதல், கவிதை, காதல், காதல் கவிதை\n//விடை தெரியாத என் காதல் பயணம்\nஇதுக்குப் போய் இம்பூட்டு பீல் பண்ணிக்கிட்டு ...\nபெண்ணே நீ தோழியா காதலியா\nவிதியின் பாதையிலே விடை தெரியாத என் காதல் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_1976.02", "date_download": "2020-08-04T19:34:50Z", "digest": "sha1:AC2D6GXWVEX4PITUPD7JSOMJN6VXKLGG", "length": 4879, "nlines": 71, "source_domain": "www.noolaham.org", "title": "சுடர் 1976.02 - நூலகம்", "raw_content": "\nசுடர் 1976.02 (3.35 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nதமிழகத்துக்கு ஏன் இந்த நிலை\nதமிழக நினைவுகள் - திரு. வி. க. வழியில் தமிழ்த் திருமணம்\nகண்டோம் கருத்தறிந்தோம் - அருட்திரு செல்வரத்தினம் அடிகளார் (நாவண்ணன்)\nபோலிகள் (காவலூர் எஸ். ஜெகநாதன்)\nசென்றேன் - வென்றேன் (டாக்டர் இரா. சனார்த்தனம்)\nசிறைச்சாலை இனிக்கும் - 8 (காசி ஆனந்தன்)\nஅந்தத் தலைமுறையும் வாழத் துடிக்கிறது (எஸ். எல். எம். ஹனீபா)\nஇலக்கியப் பிரச்சினைகள் - அகஸ்தியருக்கு அருள் பதில்\nஅவளோடு நான் படும்... (செ. குணரத்தினம்)\nமார்க்ஸ் பெயரைச் சொல்லி (மணி)\nஎழுதாமல் இருப்பதற்குப் பணம் பெறுவது எழுத்தாளர் தர்மமாகுமா\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,941] பத்திரிகைகள் [48,074] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,799] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n1976 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 15 பெப்ரவரி 2017, 03:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/103.224.32.9", "date_download": "2020-08-04T21:54:15Z", "digest": "sha1:232VCAJS6GBC2MVRI67CCKZAYEQPDN63", "length": 6159, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "103.224.32.9 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 103.224.32.9 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n13:20, 15 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +68 தூய கன்னி மரியா (கத்தோலிக்கம்) →விண்ணக மண்ணக அரசி (திருவிவிலியத்திலிருந்து சான்று தேவை) அடையாளம்: Visual edit\n13:14, 15 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +118 தூய கன்னி மரியா (கத்தோலிக்கம்) →விண்ணக மண்ணக அரசி அடையாளம்: Visual edit\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-08-04T21:23:53Z", "digest": "sha1:5CL25XYLP3OVIFV622VPOT5FKUXY4M25", "length": 5937, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சவுக்கு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வ���ர்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசவுக்கு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமூலிகைகள் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:மடுப்பனை (← இணைப்புக்கள் | தொகு)\nஆவியுயிர்ப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nஅசுவாரூட மூர்த்தி (← இணைப்புக்கள் | தொகு)\nதேரி (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/ச (← இணைப்புக்கள் | தொகு)\nகாட்டுப்பள்ளித் தீவு (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-2 பரிந்துரை (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-1 முன்மொழிவு/திவ்யா (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/தமிழ் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/poems-link/361-ramya-kavithaigal/14514-kavithai-vali-ramya", "date_download": "2020-08-04T19:26:56Z", "digest": "sha1:PVOJQCMRB3H5AQIWHTEG3XIRLMJD6KFG", "length": 11285, "nlines": 264, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதை - வலி - ரம்யா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nகவிதை - வலி - ரம்யா\nகவிதை - வலி - ரம்யா\nகவிதை - வலி - ரம்யா\nதாயாய் எனை மாற்றிய வரமே தாலேலோ\nஐயிரு திங்கள் உனை மடி சுமந்து\nஐவரில் அர்ச்சுனனாய் உனை வளர்த்து\nசீராட்டி பாலூட்டி பாராட���டி உச்சிகுளிர்ந்து\nஎன் வாழ்வின்விளிம்பு வரை சுமக்க நினைத்தேன்\nஇப்படி ஐந்து மாதத்தில் கருவிலிருந்து உன்னை அள்ளி\nகாலனுக்கு காவு கொடுக்க கனவிலும் நினைக்கவில்லை\nஎன் சிறுபையில் முத்தாய் நீ விழ\nநான் கொண்ட தவங்கள் ஆயிரம்\nநீ உருவான சுவடாக என் தேகம் என்னை நோகடிக்க\nபல் கடித்து பொருத்துக் கொண்டேன்\nஎன் பவளமே உனை ஏந்த\nமுதன்முறையாய் உன் இதயம் துடித்த போது\nஒவ்வொரு நாளும் நீ வளர\nஎன் தாய்மை வளர்வதாய் மகிழ்ந்திருந்தேன்\nஇன்று இப்படி இடி வந்து இறங்கியது என் கனவில்\nஇதயம் துடிக்க ஏன் மறந்தாய்\nஉறக்கத்தில் உன் அசைவில் மகிழ்ந்து கிடந்தேன்\nஏன் என் உயிர் உருவி உறங்கும் உயிரானாய்\nஎன் விடிவெள்ளி நீ என விழித்து களித்திருந்தேன்\nஇன்று ஏன் என் வலியாய் வழிந்து வடிந்தது போனாய்\nஅலருது என் நெஞ்சம் என் பிஞ்சு பூவே\nபதறுது என் ஆயுள் என் உயிரே நீ எங்கே\nகவிதை - இட்டலி - ரம்யா\nகவிதை - முன்மொழிவு - ரம்யா\nகவிதை - எவருக்குஎவரோ உறவு - ரம்யா\nகவிதை - நிசப்த காலை கொட்டும் மழை - ரம்யா\nகவிதை - செல்ல கனவே - ரம்யா\nகவிதை - என்றும் இல்லை இந்நொடியடா - ரம்யா\nகவிதை - வேண்டும் வேண்டும் - ரம்யா\n# RE: கவிதை - வலி - ரம்யா — இரா.இராம்கி 2019-11-23 20:30\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 11 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 01 - ஜெபமலர்\nChillzee WhatsApp Specials - வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nஅழகு குறிப்புகள் # 60 - சருமத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வெள்ளரிக்காய் ஃபேஸ் மாஸ்க்\nஎன்றும் என் நினைவில் நீயடி\n3. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 47 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 20 - சசிரேகா\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 02 - ராசு\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 12 - பத்மினி செல்வராஜ்\nஎன்றும் என் நினைவில் நீயடி\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nTamil Jokes 2020 - ஸாரிமா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு.. 🙂 - அனுஷா\nதொடர்கதை - பிரியமானவளே - 10 - அமுதினி\nChillzee WhatsApp Specials - மகிழ்ச்சியாக இருக்க, ஹார்வர்டு பின்பற்றச்சொல்லும் 20 வழிகள் \nசிறுகதை - எது வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/07/29125622/1564172/Lockdown-Edappadi-Palaniswami.vpf", "date_download": "2020-08-04T19:58:31Z", "digest": "sha1:TGGFSZ27YMMU5LV5ZMGN4BPAPXPVTQHR", "length": 10929, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஊரடங்கு தளர்வா? நீட்டிப்பா? - காணொலியில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n - காணொலியில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை\nமாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.\nவருகிற 31ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்தந்த மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறு அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர்களுக்கு, முதலமைச்சர் வழங்கி வருகிறார். மேலும், ஊரடங்கு தளர்வு தொடர்பாகவும், பொதுப் போக்குவரத்து தடையை நீக்குவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nஒரு லைன், ஒரு ட்வீட், இவ்வளவு பெரிய புயலா - நடிகை குஷ்புவின் கருத்தால் காங்கிரஸில் சலசலப்பு\nதான் யாருக்கும் தலையாட்டும் ரோபாவாக இருக்க மாட்டேன் என நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறியுள்ளார்.\nமத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அறிவிப்பு - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு வரவேற்பு\nமத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்வி கொள்கையை காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு வரவேற்றுள்ளார்.\nவேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு\nடெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\nதண்ணீருக்குள் மூழ்கி ரூபிக் க்யூப்களை தீர்க்க முயற்சி - 2.17 நிமிடங்களில் 6 க்யூப்களை தீர்த்து சாதனை\nசென்னையை சேர்ந்த 25வயது இளைஞர் இளையராம் சேகர் , தண்ணீருக்குள் மூழ்கி , தொடர்ச்சியாக 6 ரூபிக் க்யூப்களை தீர்த்து அசத்தியுள்ளார்.\nரத்தான தேர்வுக்கு கட்டணம் - தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு\nரத்தான செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணத்தை, செலுத்துமாறு அனைத்து கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவெள்ளாறு தடுப்பணை நிரம்பியது - 2 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி\nசுமார் 30 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வெள்ளாறு தடுப்பணை நிரம்பியதால், 2 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி\nபவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nமுழுவதும் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் கடல் போல காட்சியளிக்கிறது.\nஎஸ்.ஐ மாரடைப்பால் மரணம்- அரசு மரியாதையுடன் உடல் தகனம்\nஜெயங்கொண்டம் அருகே மருத்துவ விடுப்பில் இருந்த, இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளரான அண்ணாதுரை மாரடைப்பால் உயிரிழந்தார்.\nவடிவேலுவை கண்முன் கொண்டு வந்த சிறுவன்\nநடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சி ஒன்றை, சிறுவன் ஒருவன் நடித்துக் காட்டும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=13", "date_download": "2020-08-04T20:07:44Z", "digest": "sha1:XODKHO3JLIMWLDMFKMW7VZZ4XOTJTH4S", "length": 10089, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தமிழ் மக்கள் | Virakesari.lk", "raw_content": "\nடிக்டாக்கிற்கு கெடு விதித்தார் டிரம்ப்\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டியவை\nலெபனானின் தலைநகரை உலுக்கிய பாரிய வெடிப்புச் சம்பவம்\nவெறுப்பு பேச்சுகள் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்\nதேர்தல்பிரச்சாரத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்; சட்ட நடவடிக்கைக்கு தயாரகும் சுகாதாரத் துறை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தமிழ் மக்கள்\nகல்முனையில் உண்ணாவிரதமிருந்த பிக்குவை சந்தித்து விக்கி புகழாரம்\nகல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரை சந்தித்து தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதமிருந்து தமிழ் மக்களு...\nதமிழ் மக்களை ஏமாற்றும் முயற்சியே பிரதமரின் கருத்து ; கஜேந்திரகுமார்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களிடமிருந்து பாதுகாத்து அவர்களுக்கான வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காகவே யாழ் வந்த பிர...\nஒன்றுகூடி உரிமைக் குரல் எழுப்பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nகன்னியா வெந்நீருற்றுப் பகுதி வளாகத்திலுள்ள பழைமை வாய்ந்த பிள்ளையார் ஆலயத்தை இடித்து பௌத்த தாது கோபுரம்...\nதமிழ் மக்களின் நலன்சார்ந்து சம்பந்தன், சுமந்திரன், மாவை போன்றோர் முடிவெடுக்க வேண்டும் - சுரேஸ்\nஅரசிற்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டு வரப்பட இருக்கின்ற இந்த இறுதிச் சந்தர்ப்பத்திலாவது தமி...\nசம்பந்தன் காலத்தில் தமிழ் மக்கள் விடுதலையைக் காணவேண்டும் ; சித்தார்த்தன்\nசாத்வீக வழியாகப் பேச்சுவார்த்தைகளின் மூலம் தமிழ் மக்கள் போராட்டத்தை எடுத்துச் செல்லக் கூடிய தலைவராகத் தமிழ்த் தேசியக் கூ...\nசிங்கள- தமிழ் மக்களை ஒன்றிணைய விடுத்த வேண்டுகோளை எச்சரிக்கையோடு நோக்க வேண்டும் ; துரைராஜசிங்கம்\nதற்போது சிங்கள மக்களோடு தமிழ் மக்களும் ஒன்றிணைந்து செயற்படுங்கள் என்ற ஒரு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது மிக எச்ச...\nஇந்தியாவிற்கு தமிழ் மக்கள் எப்போதும் பலமாக இருப்பார்கள் ; சி.வி.விக்னேஸ்வரன்\nஇலங்கையிலே தமிழ் மக்கள் பலமாக இருக்கக் கூடியதான நிலைமைகளை ஏற்படுத்த இந்தியா முனைய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ள வடக்கு...\nதமிழ் மக்களுக்கு ஜனாதிபதி துரோகமிழைத்து விட்டார் - அடைக்கலநாதன்\nதமிழ் மக்களுக்கு ஜனாதிபதி துரோகமிழைத்து விட்டார் என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் தலைவருமான...\n30 வருடகால யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்தும் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள்\nஅனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வைக் காண்பதற்கு அரசியல் தலைமைத்துவங்கள் இதயசுத்தியுடன் செயற்பட...\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்- ஜெரமி கொர்வின்\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என பிரிட்டனின் தொழில்கட்சித் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சித்...\nஆப்கான் சிறைச்சாலை தாக்குதல் : ஐ.எஸ். அமைப்பிற்கு தலைமை தாங்கிய பிரதான சூத்திரதாரி இந்தியர்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nஅமெரிக்காவில் மூன்று பரசூட் பலூன்கள் தரையில் மோதி விபத்து\nயாழ். பாதுகாப்பு படைகளின் தளபதிக்கு இடமாற்றம்\nதுருக்கியில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=36271", "date_download": "2020-08-04T20:23:35Z", "digest": "sha1:55EH2ZMCDW26SMRIQXFYBPQTO53D6HVA", "length": 26989, "nlines": 109, "source_domain": "puthu.thinnai.com", "title": "ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் 2016ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் 2016ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு\nஅமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 2016 ஆண்டிற்கான “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகள் எழுத்தாளர்கள் ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகின்றன.\n1996 ஆம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வரும் விளக்கு விருது இவ்வாண்டிலிருந்து இருவருக்கு வழங்குவதென முடிவு செய்யப்பட்டு எழுத்தாளர்கள் ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவரையும், அம்பை, பெருந்தேவி , தமிழச்சி தங்கபாண்டியன் அடங்கிய நடுவர் குழு தேர்வு செய்துள்ளது. ஒவ்வொன்றும் ரூ 75,000 மதிப்புள்ள இவ்விருதுகள் விரைவில் சென்னை அல்லது தமிழகத்தின் வேறொரு நகரில் நடத்தப்படும் விழாவில் வழங்கப்படும். விழாவைப் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.\nவிருதுநகரில் 1950ல் பிறந்து புதுச்சேரியின் காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் தமிழ்த்துறைத் தலைவராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்று, தற்சமயம் திருநெல்வேலியில் வசிக்கும் எழுத்தாளரும் பேராசிரியருமான ராஜ் கௌதமன் தமிழ் மற்றும் இந்திய நவீன இலக்கியத்திற்கும் ஆய்வுப் புலத்துக்கும் கிடைத்திருக்கும் அருங்கொடை என்றால் மிகையில்லை. பிரதிகளை வெறும் மொழிவளப் பெட்டகமாகவோ காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவோ குறைத்து அணுகாமல் அவற்றில் சமூகப் பண்பாட்டு ஒழுங்குகளையும் ஒழுங்குகளின் வம்சாவழியியலையும் அடையாளப்படுத்திய முன்னோடி ராஜ் கௌதமன்.\nஆதிக்கக் கருத்தியலை மறுத்து “கலகப்பாங்கான தலித் பண்பாட்டைக் கட்டியெழுப்பவேண்டும்” என்று கூறும் ராஜ் கௌதமன் அத்தகையப் பண்பாடு ஒடுக்கப்பட்டிருப்பவரின் விடுதலைக்கும் மானுட சுதந்திரத்துக்கும் சகவாழ்வுக்கும் தேவையான அடித்தளம் என்பதைத்தன் ஆய்வெழுத்திலும் புனைவாக்கங்களிலும் தொடர்ந்து எடுத்துக்காட்டியிருக்கிறார். ராஜ் கௌதமனின் எழுத்து பரப்பு சங்ககாலம் தொட்டு நவீனகாலம் வரை பரந்து விரிந்திருப்பது. தமிழ்ச் சமூகம் உடைமைச் சமூகமாக மாறிய வகையில் சங்க இலக்கியத்தில் இயங்கும் பால் அரசியலையும் அறநெறி மதிப்பீடுகளின் கட்டமைப்பையும் அவர் நூல்கள் வெளிக்கொணர்ந்திருக்கின்றன.\nராஜ் கௌதமனின் சிந்தனைச் சட்டகம் இலக்கிய அழகியலைத் தாண்டி, சமூகப் பண்பாட்டுத் தளங்களின் பொருள்கோடலோடும் பொருண்மையான மனித இருப்பைக் குறித்த அக்கறையோடும் இயங்குவது. அயோத்திதாசரின் சிந்தனைகளை முன்வைத்துப் பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளின் தமிழக, இந்திய வரலாற்றெழுதியலை ஆராய்ந்தவர். அயோத்திதாசரோடு கூடவே தமிழ் நவீன மனப்பரப்பின் உருவாக்கத்தில் இன்றியமையாத கண்ணியான இராமலிங்க வள்ளலாரை முன்வைத்துச் சமூகவரலாற்றை எழுதிப்பார்த்திருக்கிறார். வர்க்கம்,சாதி, பாலினம் என்ற மூன்று ���கைகளிலும் ஒடுக்கப்படுபவர்களின் பார்வையிலிருந்து வரலாற்றை அணுக அவர் பாதை போட்டுக் கொடுத்திருக்கிறார். புதுமைப்பித்தன், அ. மாதவையா போன்றவர்களின் படைப்புகளைக் குறித்த ஆராய்ச்சியை அன்றைய காலகட்டம், எழுத்துச் சூழல் இவற்றின் தறுவாயில் இருத்தி நவீனத் திறனாய்வுப் புலத்தில் அவர் செய்திருக்கும் இடையீடு சிறப்பானது.\nஆராய்ச்சியாளராக மட்டுமின்றி புனைவெழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் ராஜ் கௌதமனின் செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. பதினேழு ஆராய்ச்சி நூல்களோடு சார்ல்ஸ் டார்வினின் The Origin of Species இல் தொடங்கி மேல் நாட்டுப் பெண்ணியக் கோட்பாட்டுச் சிந்தனைகள், இந்திய ஆராய்ச்சியாளர்களின் விளிம்பு நிலை மக்களின் போராட்டங்கள் குறித்த ஆராய்ச்சிகள், எரிக்ஃப்ராமின் The Sane Society வரை செய்துள்ள அரிய மொழியாக்க நூல்களும், சுயசரிதைத் தொனியில் அமைந்த மூன்று நாவல்கள், சில சிறுகதைகள் எனத் தன் வெளிப்பாட்டுக் களத்தை அகலமாகவும் செறிவாகவும் அமைத்துக்கொண்டவர் ராஜ் கௌதமன். அத்துடன் “பிரக்ஞை”, “பரிமாணம்”, “படிகள்” போன்ற சிறு பத்திரிகைகளோடு செயல்பட்டவர். 1990-களின் தொடக்கத்தில் வெளிவந்த “நிறப்பிரிகை” இதழின் கருத்துவெளியைக் கட்டியமைத்ததில் பங்காற்றியவர்.\nசமூக வரலாற்றெழுத்துக்கும் திறனாய்வுக்கும் நவீனத்துவத்துக்கும் அளப்பரிய பங்காற்றியிருக்கும் எழுத்தாளர் ராஜ் கௌதமனைக் கௌரவித்துப் போற்றும் வகையில் 2016ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதினை அவருக்கு அளிப்பதில் ‘விளக்கு’ விருதுக்குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மனநிறைவும் பேருவகையும் கொள்கின்றன.\nகரிசல் பகுதியான வெம்பூரில் 1957ல் பிறந்த கவிஞர் சமயவேல் அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்று மதுரையில் வசிக்கிறார். ஆறு கவிதைத் தொகுப்புகளையும், சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும், கட்டுரைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். “கவிதா இயக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள இன்று வரை, விழிப்பான அரசியல் மற்றும் தத்துவப் பிரக்ஞையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளேன்” என்று சொல்லும் கவிஞர் சமயவேல் எண்பதுகளின் பிற்பகுதியில் எழுத வந்தவர். ‘போதனையாக மாறாத கவித்துவம்’ எனப் பிரமிளால் பாராட்டப்பட்டுப் பரவலான கவனம் பெற்ற ‘காற்றின் பாடல்’ எனும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு 1987ல் வெள��யானது. இவர் தொடர்ச்சியாக கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்புப் பணி எனத் தமிழ் இலக்கியப் பரப்பில் இயங்கிவருபவர். இளைய தலைமுறைப் படைப்பாளிகளிலும் கவனம் குவித்து அவர்களது படைப்புகள் குறித்து சமயவேல் எழுதியிருக்கும் கட்டுரைகளின் சமீபத்தியத் தொகுப்பான “ஆண்பிரதியும் பெண் பிரதியும்” இவரது நுட்பமான ரசனை உணர்விற்குச் சான்று.\n”கவிதைக்கும் அதை எழுதுகின்ற கவிஞனுக்கும் இடையில் முரண்பாடு இருக்கவே கூடாது” எனக் கூறும் சமயவேலின் கவிதைகள் எளிமையும் உண்மையும் கரிசல் மண்ணின் வேரோடு இயைந்த வெள்ளந்தித்தனமும் உலகமயாக்கலின் மாற்றத்தில் அருகிவரும் மனிதத்துவமும் நிறைந்தவை. சமவேலின் கவிதா சக்தி வெம்பூர் கிராமத்தின் ‘வெளி’ தான். நுகர்வுக் கலாச்சாரத்தின் முதல் பலி உழவும் உழவனும் எனும் பெரும் துக்கத்தின் கையாலாகாத்தனத்துடன் மனிதத்துவத்தின் நீட்சி மீது நம்பிக்கை வைத்து இயங்குகின்ற பின்காலனியக் கவிஞனின் குரல் அவருடையது. இருள், மரணம், தனிமை இவற்றை வலிமையான படிமங்களாகக் கொண்டு உருக்கொள்ளும் இவரது கவிதைகள் தன் கரிசல் மண் சார்ந்து வேரூன்றி நிற்கும் அதே வேளையில் பிரபஞ்சத்தின் தொடர் கண்ணியாகப் பெருங்காதலுடன் தம்மைக் கலையின் வழியில் இணைத்துக் கொள்பவை. உரத்துப் பேசாத, ஆழ்மனத்தில் தைத்துத் தொடர்ச் சலனங்களை ஏற்படுத்துகின்ற கவிதை வகைமை அவருடையது.\n”படைப்பு மனநிலைக்கான குழந்தைமையை மட்டுமே தக்க வைத்துக் கொண்டிருக்கிற” அபூர்வக் கலைஞனான சமயவேலின் கவிதைகள் தமிழ்க் கவிதைப் பரப்பில் தனித்ததொரு அடையாளத்துடன் அதன் செழுமைக்குச் செறிவான பங்களித்திருப்பவை. கரிசல் மண்ணின் தன்மைகளைத் தனது கவிதைகளின் அடிநாதமாய் வரித்துக்கொண்டு நவீன வாழ்வின் தீர்வுகளற்ற துயரத்தையும் அவநம்பிக்கையையும் நடுக்கமுடன், இயலாமையுடன், சன்னமான தீர்க்கமுடன் முன்வைக்கின்ற அவரது கவிதைத் தொகுப்புக்கள் தமிழ்க் கவிதை உலகிற்கு மிக முக்கியமான பங்களிப்புகள்.\n2018ற்குள் “உலகக் கவிதையியலும், தமிழ்க் கவிதையியலும்” எனும் ஒப்பாய்வு நூலையும், ‘மெகா நாவல்’எனப்படுகின்ற ஒரு படைப்பையும் நிறைவேற்றுகின்ற முயற்சியுடனும், கனவுடனும் தமிழ்க் கவிதைப் பரப்பில் ஒரு ‘காற்று நதியைப்’ போலத் தொடர்ந்து இருபத்தியேழு ஆண்டுகளாக இயங்கி வருகின்றார். “காட்டில் எங்கோ ஒரு மூலையில்/ உயர்ந்த மரங்களின் அடியில்” அமைதியாகக் கிடக்கின்ற ஊருணியைப் போன்ற அவரது இருப்பையும் ஆழமான பங்களிப்பையும் கௌரவித்தும் மதிப்பளித்தும் 2016ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதினை அவருக்கு அளிப்பதில் ‘விளக்கு’ விருதுக்குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மனநிறைவும் பேருவகையும் கொள்கின்றன.\nபாரதியின்எட்டயபுரம்அருகில்உள்ள,வெம்பூர்என்றகிராமத்தில், 1957ல் பிறந்தகவிஞர்சமயவேல், தொலை தொடர்பு நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணியாற்றி ஒய்வு பெற்று, மனைவியுடன் மதுரையில் வசிக்கிறார்.\nஇனி நான் டைகர் இல்லை (2011) (சிறுகதைகள்)\nதொடர்ந்துசிற்றிதழ்களில் கவிதை, சிறுகதை மற்றும் கட்டுரைகளும்எழுதுவதோடு,மொழிபெயர்ப்புகளும் செய்துவருகிறார்.\nதலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு\nபொய் + அபத்தம் > உண்மை\nகண்மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப் போக\nசிலுவைராஜ் சரித்திரம் (தன்வரலாற்று நாவல்)\nதமிழ் சமூகத்தில் அறமும் ஆற்றலும்\nஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ் சமூக மாற்றமும்\nஆ கொள் பூசலும் பெரும் கற்கால நாகரிகமும்\nபதிற்றுப் பத்து ஐங்குறுநூறு – சில அவதானிப்புகள்\nகலித்தொகை, பரிபாடல் ஒரு விளிம்பு நிலை நோக்கு\nராஜ் கௌதமனின் மொழி பெயர்ப்பு நூல்கள்\nகதைக் கருவூலம் (சமண சமயக் கதைகள்) ( Katha Kosa- C. H. Thani)-\nSeries Navigation தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா\n2020 – 2025 ஆண்டுகளில் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் புதியதோர் அண்டவெளித் திட்டம்.\nரஜினிக்கு ஒரு திறந்த மடல்.\nஎன்சிபிஎச் வெளியீடு சுதந்திரப்போரில் திருப்பூர் தியாகிகள்\n“பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” இரண்டாம் தொகுப்பு\nமௌனித்துவிட்ட கலகக்குரல்- கவிஞர் ஏ. இக்பால் ( 1938 – 2017 ) நினைவுகள்\nதொடுவானம் 202. மருத்துவமனையில் முதல் பிரச்னை\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nஇலங்கைப் பயணம் சில குறிப்புகள்\nதமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா\nராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் 2016ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு\nPrevious Topic: ரஜினிக்கு ஒரு திறந்த மடல்.\nNext Topic: ஆவணப்படம் வெளியீடு /கல்விக்கருத்தரங்கம்\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள், கடிதங்கள் அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kimupakkangal.com/2016/03/sell-me-this-pen.html", "date_download": "2020-08-04T19:59:51Z", "digest": "sha1:JK6WC7RDQMUY3E5EAX4E7NUKOIDLZ2EJ", "length": 16761, "nlines": 162, "source_domain": "www.kimupakkangal.com", "title": "Sell me this pen! | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nமுதல் வேலை எனக்கு கிடைத்தது அதிர்ஷ்டவசமானதுதான். கல்லூரியின் வாயிலாக எனக்கு கிடைத்த பணி சில ஏமாற்றுக்காரர்களின் வழியே நிகழ்ந்த நூதன மோசடி என்பது சில காலத்திற்குபின்னரே தெரியவந்தது. அதற்குள் என் மூன்று மாதம் விழுங்கப்பட்டிருந்தது. சென்னையில் நாமாகவே வேலை தேடலாம் என கிளம்பினேன். பேருந்தில் அசரீரியாய் ஒரு மனிதரை சந்திக்க நேர்ந்தது, அதுவும் பக்கத்து இருக்கையில்.\nமுகமனுடன் சின்னதாக பேச ஆரம்பிக்கும் போது பேச்சு மார்க்கெடிங் பக்கம் திரும்பிற்று. அவர் அந்த பணியில் தான் இருக்கிறார் என்பதை ஓரிரு பரிவர்த்தனைகளில் அறிந்துகொண்டேன். அதன் பெருமைகளை அவர் சொன்னவிதம் இள மண்டையில் சட்டென பதிந்தது. அஃதாவது வேலை தேடிச் செல்லும் போது குறிப்பிட்ட நிறுவனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் படையெடுப்பது படிப்பினை முடித்த இளைஞர்களுக்கே உரிய வழக்கம். எல்லா இடங்களிலும் நிகழ்வது என்னவோ வாசலில் இருக்கும் செக்யூரிட்டியிடமே புறமுதுகிட்டு ஓடுவதுதான். அதே மார்க்கெட்டிங்கினுள் நுழைந்துவிட்டால் உள்நுழையவிடாத பல நிறுவனங்களுக்குள் அதிகாரத்துடன் நுழையலாம் என்றார். கேட்கவே அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது.\nபொது மக்களுக்கு மார்க்கெட்டிங் என்றாலே இரண்டு விஷயங்கள் தான் நினைவினில் எழுகின்றன. ஒன்று ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் இருக்கும் ரெப்ரஸண்டேடிவ் மற்றொன்று வீட்டு வாசலில் அடிக்கடி வரும் சேல்ஸ் ரெப்ரஸன்டேடிவ். அதிலும் அந்த இரண்டாவது ரகம் ரொம்ப பாவம். பிச்சைக்காரனை விட கேவலமாக வீட்டிலுள்ளோர் விரட்டியடிப்பார்கள். தன் பொருளை ஏதென்று சொல்வதற்குமுன் வீட்டம்மாக்களின் குரல் போய்ட்டுவாப்பா வேணாம் என்று எழுந்துவிடும். அடியேனும் இந்த பாவத்தை செய்திருக்கிறேன்\nவீட்டம்மாக்களை குறை சொல்ல முடியாது. அன்றாட வேலைகள் மற்றும் சமூகத்தில் அதிகரித்து வரும் திருட்டு பயம் கணவன் வேலைக்கு செல்லும் சமயத்தில் கூடடைந்த பறவையாக மாற்றிவிடுகிறது. பிழை எல்லாமே அந்த ரெப்பிடம் தான். ஒரு பொருளை விற்பதற்கு அதிமுக்கியமான விஷயம் அந்த பொருளின் நுட்பமான தகவல்களை அறிவது. மக்கள் அறிந்திராத பொருளை அவர்களிம் கொண்டு செல்கிறோம் எனில் முதலில் அவர்களுக்கு அதை தெரியப்படுத்த வேண்டும். வேறு விதமாக சொல்ல வேண்டுமெனில் எல்லோர் வீட்டிலும் துணி துவைப்பதற்கான தூள் இருக்கிறது. ஆனாலும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தூளை வாசல் வாசலாக எடுத்து சென்று விற்க முனைகிறார்கள். அப்போது அவர்கள் தங்களுக்குள் சந்திக்க வேண்டிய முதல் கேள்வி- ஏற்கனவே முண்ணனியாக இருக்கும் தூளை அவர்கள் உபயோகிக்கிறார்கள். அதை நிராகரித்து ஏன் நம்முடைய பொருளை வாங்கி உபயோகிக்க வேண்டும் \nபதில் மிக எளிமையானது. எந்த விற்பனையாளனும் பொருளை நேரடியாக விற்பதில்லை. மாறாக அந்த பொருளினால் நுகர்வோருக்கு கிடைக்கக்கூடிய லாபத்தை தான் விற்கிறான். அவனுடைய விற்பனை சார்ந்த பேச்சுகள் முழுக்க இதை சுற்றியாகவே இருக்க வேண்டும். இந்த விஷயம் மக்களின் மனதில் லேசாக ஏறியவுடனேயே அவர்களிடமிருந்து பொருள் சார்ந்த கேள்விகள் எழ ஆரம்பிக்கும். அஃதாவது பொருளை வாங்கினால் உபயோகமாக இருக்குமோ என்னும் சபலம். இதன்பிறகு மீதியெல்லாம் அவன் பாடு சிவன் பாடு தான்\nமார்டின் ஸ்கார்ஸே இயக்கிய The wolf of the wall street என்னும் திரைப்படத்தில் இந்த விஷயங்களை மிகத் தெளிவாக காட்சிப்படுத்தியிருப்பார். குறிப்பாக நாயகன் பேசும் முதல் அழைப்பும் உடன் இருப்பவர்களுக்கு பாடம் எடுக்கும் போது வரும் வசனங்களும் இதை தெளிவாய் உணர்த்தும். அப்படத்தின் மிக முக்கியமான வசனம் தான் இப்பத்தியின் தலைப்பும் கூட. ஏன் முக்கியம் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த வசனம் படம் நெடுக ஒரு கேள்வியை மட்டுமே எழுப்பும். அதில் இன்னுமொரு சுவாரஸ்யமான விஷயமும் இருக்கிறது.. உங்களுக்குள் மார்க்கெட்டிங் திறமை உள்ளதா என்பதை ஆராயவும் இக்கேள்வி உதவும். படம் பார்த்தால் அனிச்சை செயலாகவே இக்கேள்வியை உங்களுக்குள் கேட்டுப் பார்ப்பீர்கள். அதனால் தான் அதையே தலைப்பாக வைத்திருக்கிறேன்.\nமேலும் விலைபோகாத பொருளை யாரும் மெனக்கெட்டு தயாரிப்பதில்லை. விற்பனையாளன் அந்த பொருள் சார்ந்த நுட்பத்தில் விற்பன்னனாக இருப்பின் எல்லாமே நுகர்வோர் கலச்சாரத்தின் போட்டி நிறுவனங்களாக மாறிவிடும்..\nபி.கு : அசரீரியாக வந்த அந்த நபரின் பேச்சா என்ன என்று தெரியவில்லை என்னுடைய முதல் வேலை மார்க்கெட்டிங்கிலேயே அமைந்த���ு. அங்கு கற்றதிலிருந்து தான் மேலே எழுதியிருப்பதை என்னால் கூற முடிந்தது. இல்லையெனில் மீண்டும் ரெப்புகளை இழிவானவர்களாகவே கருதும் பொதுபுத்தி என்னிடமிருந்து நீங்காமல் இருந்திருக்கும்.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஇராமாயணத்தில் இடம்பெறும் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் அகலிகை. கௌதம ரிஷியின் மனைவி. அகலிகையின் பேரழகில் மயங்கியவன் இந்திரன். ...\nஎவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் என நான் எழுதியிருந்த கட்டுரைக்கு சில வியத்தகு பின்னூட்டங்கள் எனக்கு முகநூலில் கிடைத்தது. அதனை பகிரலாம் எ...\nஒவ்வொரு முறை நான் எழுத்தார்களை சந்திக்கச் சென்றாலும் எனக்குள் ஒரு அளப்பறிய சந்தோஷம் கூத்தாடிக் கொண்டே இருக்கும். எழுத்தாளனும் சாதாரண மனிதன...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kummacchionline.com/2010/07/", "date_download": "2020-08-04T19:33:48Z", "digest": "sha1:NCLYY5443X65VLGLFDSZ2454YKDF374I", "length": 87668, "nlines": 528, "source_domain": "www.kummacchionline.com", "title": "July 2010 | கும்மாச்சி கும்மாச்சி: July 2010", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகிரிக்கெட் இனி மெல்ல சாகும்\nஇந்தியா, ஸ்ரீலங்கா இடையே நடக்கும் மட்டையடித் திருவிழா ஒரு ஐந்து நாட்களுக்கு கொழும்புவில் நடந்துக் கொண்டிருக்கிறது.\nஇந்தத் திருவிழாவை நேரில் கான்பவர்களோ, அல்லது தொலைக் கட்சியில் குத்த வைத்து குந்திக்கினு பார்���்கிறவர்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய அனுதாபங்கள்.\nஇந்த மாதிரி ஒரு போட்டியை பார்ப்பதற்கு பதில், பேசாமல் டேமேஜெர் பிடுங்க சொல்லும் ஆணிகளை நல்லாப் பிடுங்கலாம்டா சாமி.\nஇவனுகளுக்கு இதே பொழைப்பாப் போச்சு. வருஷத்துக்கு ரெண்டு தபா இவனுங்க கூத்து. ஒரு தபா இந்தியாவில் வச்சு நல்லா காஜி அடிக்கிறானுங்க.\nஇந்த முரளி, மென்டிஸ் எல்லோரையும் மாஞ்சு மாஞ்சு போட வச்சு பந்து பொறுக்க உட்டானுங்க.\nபதிலுக்கு இப்போ நம்ம பஜ்ஜி, போண்டா எல்லோரையும் போட வுட்டு நல்ல சங்காவும், மகிலாவும் காஜி அடிச்சிக்கிறாங்க.\nஇதற்கு கிரேக், ரஸ்ஸல், பெர்னாண்டோ, அப்புறம் நம்ம ஊரு ஆஸ்தான குப்பன் சுப்பன். மைக்க பிடிச்சிக்கினு மாஞ்சு மாஞ்சு கூவரானுங்க. இவனுங்களை எல்லாம் பசித்த புலி தின்னட்டும்.\nஇப்படியே போச்சுன்னா இந்த ஐந்து நாள் போட்டிக்கு சமாதி உறுதி.\nபார்ப்போம் இப்போ இந்திய வீரர்கள் முறை. எப்படியும் ஒரு ரெண்டு நாள் போட்டு அந்தப் பந்த சாவடி அடிப்பானுங்க.\nபோதாகுறைக்கு நம்ம லட்சுமன் ஐயா வந்து ஒரு பக்கம் பொட்டி படுக்கையோட குத்த வச்சு குந்திப்பார்.\nதிருக்குவளை தந்த திருமகனே போற்றி\nதிருவாரூர் கண்ட பெருமானே போற்றி\nகழகம் வளர்த்த கனவானே போற்றி\nகலை வளர்த்த கலைமகனே போற்றி\nசெந்தமிழ் வளர்த்த செம்மலே போற்றி\nதனி ஈழம் கண்ட தலைவா போற்றி\nதமிழினம் காக்கும் தலைவா போற்றி\nஒய்வுக்கே ஓய்வளித்த ஒளியே போற்றி\nசூரியனையே துயிலெழுப்பும் சூரரே போற்றி\nகுடும்பம் வளர்க்கும் குணவானே போற்றி\nஅனைவரையும் அமைச்சராகிய அப்பனே போற்றி\nசினிமாவை குத்தகை எடுத்த குருவே போற்றி\nபேரர்களை தயாரிப்பாளராக்கிய தயாநிதியே போற்றி\nதொலைக்காட்சி தொண்டு புரியும் தொண்டமானே போற்றி\nபொது சொத்தை (தன்)மக்களுக்கே வழங்கிய பாரியே போற்றி\nகோடிகளில் வாழும் கோமானே போற்றி\nஓட்டளித்தவர்களை ஓட்டாண்டியாக்கிய ஒரியே போற்றி\nகாப்பீட்டில் காசடித்த கண்ணாளா போற்றி\nஆயா (சோனியா) விரும்பும் ஐயாவே போற்றி\nஉமிழ்நீரில் தமிழ் சொரியும் உத்தமரே போற்றி\nமானாட மயிலாட தந்த மன்னவனே போற்றி\nநமீதாவை நடுவராக்கிய நாயகனே போற்றி\nநான்கு மணியில் சுதந்திரம் கண்ட தியாகி போற்றி\nஉட்கார்ந்த வள்ளுவனை சிம்ரனாக்கியவா போற்றி\nஊருக்கு தமிழ் உபதேசம் தந்த தலைவா போற்றி\nபேரர்களுக்கு ஆங்கிலம் தந்த பெரியவ��� போற்றி\nகோமணத்தை உருவிய கோமானே போற்றி\nஎன்னே சொல்வேன் உன்புகழை போற்றி\nதேர்தல் நேரம் தரும் காசே போற்றி\nலெக் பீசு பிரியாணியே போற்றி\nகவுந்து படுக்கும் கண்மணிகளே போற்றி\nகூட்டணி கட்சிகள் மானமே போற்றி\nபோற்றி போற்றி போற்றி போற்றி\nவாலி, வைரமுத்து, தமிழன்பன் ரேஞ்சுல ஒரு கவிதைப் பாடனும்முனு தோணிச்சு அதான் இந்தக் கவிதை. நாங்களும் புகழ் பாடுவோம்ல.\nகண்ணாத்தாளுக்கு இப்பொழுதேல்லாம் அடிக்கடி பேய் பிடித்துவிடுகிறது. முருகனுக்கு கொஞ்ச நாட்களாகவே களத்து மேட்டில் வேலை ஓடவில்லை. எப்பொழுதிலிருந்து இவளுக்கு பேய் வந்தது என்று யோசித்தான். போன மாசிக்கு நாலாவது பிரசவத்துக்கு போய் வந்தாளே அப்பொழுதிலிருந்து தான். அதுவும் முருகனின் மச்சான் வீட்டுக்கு வந்துப் போனான் என்றால் அன்று நிச்சயம் அவள் பேயாட்டம் ஆடுவாள்.\nமுருகன் அவள் அமைதியானவுடன் எத்தனையோ இரவுகளில் பேயாட்டத்தை அவளுக்கு நினைவுப் படுத்தியிருக்கிறான். அவளுக்கு தன் மேல் பேய் வந்த நியாபகம் வருவதில்லை. முருகனையும் பிள்ளைகளையும் ஒழுங்காக கவனித்துக் கொண்டு தானிருக்கிறாள். சின்னவனுக்கு இப்பொழுதுதான் ஒன்பது மாசம் ஆகிறது.\nமுருகனின் மாமனார் இறந்து ஆறு மாதம் ஆகிறது. கொஞ்சம் இருந்த கால் ஏக்கர் நிலத்தையும் குடித்தே அழித்துவிட்டார். கல்யாணத்திற்கு வேறு கண்ணாத்தாளுக்கு இரண்டு தங்கச்சிகள் இருக்கிறார்கள். மச்சானுக்கும் வேலை வேட்டி இல்லை. முருகன் இல்லாத நேரத்தில் வீட்டில் வந்து கண்ணாத்தாளிடம் அடிக்கடி காசு வாங்கிச் சென்றுவிடுவான்.\nஅன்று வழக்கம் போல் அறுவடை முடித்து முருகன் வீட்டுக்கு வந்தான். கண்ணாத்தாள் சின்னவனுக்கு பாலூட்டிக் கொண்டிருந்தாள். முருகன் கை கால் கழுவிக்கொண்டு திண்ணையில் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து வீட்டினுள் சத்தம் கேட்க ஆரம்பித்தது. பாத்திரங்கள் இறைபடும் ஓசை. கண்ணாத்தாள் தலையை விரித்துப் போட்டு உக்கிரமாக கத்திக் கொண்டிருந்தாள். பிள்ளைகள் ஓரமாக ஒண்டிக் கொண்டிருந்தன. சின்னவன் பயந்து அக்கா வள்ளியின் இடுப்பில் ஏறிக்கொண்டான்.\nஅதற்குள் கண்ணாத்தாள் தெருவில் இறங்கி ஓட ஆரம்பித்தாள். தெருவில் கூட்டம் கூட ஆரம்பித்தது. அதற்குள் யாரோ ஒருவர் தெருக்கோடியில் இருந்த பூசாரியை கூட்டி வந்துவிட்டார். கண்ணாத்தாள் புடவை அவ��ழ்ந்த நிலையில், தலைவிரி கோலமாக அம்மன் கோவிலில் முன் அமர்ந்து அரற்றிக் கொண்டிருந்தாள்.\nஊர் பெரியவர்கள் நாட்டாமை எல்லோரும் சடுதியில் கூடிவிட்டனர். பூசாரி வேப்பிலை அடித்து பேயோட்ட ஆரம்பித்தான்.\n“இன்னா வேணும் சொல்லு கிடா வெட்டனுமா, கோழி வேணுமா” என்று கேட்டுக் கொண்டிருந்தான்.\n“கிடா எல்லாம் வேணாண்டா, கிழக்கே இருக்கிற மஞ்சக் காணிய மச்சானுக்கு கிரயம் பண்ண சொல்லுடா, நான் போயிடுறேன்” என்றாள்.\nமுருகனுக்கு தூக்கி வாரிப் போட்டது. மஞ்சக்காணி முருகனின் தம்பியின் நிலம், முருகன்தான் அதை கவனித்துக் கொள்கிறான். தம்பி பட்டணத்தில் இருக்கிறான்.\nநாட்டாமை “முருகா சரி அது சொல்படி செஞ்சிடுடா” என்றார்.\nமுருகன் “அதெப்படி நாட்டாமை, வேணுமென்றால் ஒன்று செய்கிறேன்” என்றான்.\nகண்ணாத்தாள் பேயாட்டம் நிறுத்தி அவனை நோக்கினாள்.\n“சாமி பேயோட என்னால வாழ முடியாது, அதனால கொழுந்தியாள கட்டிக்கிறேன்” என்றான்.\nகண்ணாத்தாள் விறு விறுவென்று எழுந்து புடவையை சரி செய்து கொண்டாள், கூந்தலை அள்ளி முடித்து, சின்னவனை கையிலெடுத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்தாள்.\nஇப்பொழுதெல்லாம் கண்ணாத்தாள் மேல் பேய் வருவதில்லை.\nசீர்காழி: திமுகவிலும், அதிமுகவிலும் ஒரு வன்னியர் கூட இருக்கக் கூடாது. அத்தனை பேரும் அங்கிருந்து விலகிட வேண்டும். அனைத்து வன்னியர்களும் பாமகவுக்கே வாக்களித்தால் அடுத்தமுதல்வர் அன்புமணிதான் என்பதில் சந்தேகம் இல்லை என வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு அழைப்பு விடுத்துள்ளார்.\nசீர்காழியை அடுத்த பூம்புகாரில் வன்னியர் மகளிர் மாநாடு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மனைவியார் சரஸ்வதி அம்மாள் தலைமையில் நடந்தது. ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, வன்னிய சங்க தலைவர் குரு, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி, பசுமை தாயகம் தலைவரும், ராமதாஸின் மருமகளுமான சவுமியா அன்புமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nமற்றும் பலர்னா யாருங்க, மருத்துவர் ஐயாவோட, மாமன், மச்சான், கொழுந்தியா, குஞ்சு, குளுவான்கள் எல்லோருமா.\nஅது சரி அப்போ குடும்ப பொதுக்குழு கூட்டம்னு சொல்லுங்க.\nகூட்டத்தில் காடுவெட்டி குரு பேசுகையில்,\nதமிழகத்திலேயே மிகப்பெரிய ஜாதி வன்னிய ஜாதி. ஆனால் இன்று ஒடுக்கபட்டு அரசியல் கட்சியிடம் கையேந்தும் நிலை உள்ளது. 2 கோடி வன்னியர்கள் ராமதாஸ் தலைமையில் அணி திரள வேண்டும்.\nஇரண்டு கோடிபேர் தமிழ் நாட்டுல இருக்காங்களா, அப்படின்னா 33% சொல்லுங்க.\n1952ல் இருந்து நம் வன்னிய மக்களுக்கு கல்வி, சமூகம், வேலைவாய்ப்பு என இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.\nஅப்படிங்களா, அப்போ மருத்துவர் ஐயா, சின்ன ஐயா எல்லோரும் அண்டார்டிகாவுல படிச்சாங்களா\nஏனுங்க சிறுபான்மையினருக்குத்தான் இட ஒதுக்கீடுங்கிறாங்க, நீங்க தமிழ்நாட்டுல முப்பத்தி மூணு விழுக்காடும், பாண்டில அறுபத்தைந்து விழுக்காடும் இருக்கிங்களே, எப்படி சிறுபான்மை எங்க மர மண்டைக்கு ஒன்னும் புரியல.\nஅனைவரும் சாதி சங்கம் வைக்கும்போது வன்னியர் சங்கம் வைத்தால் தப்பா\n ஏனுங்க நாட்டுல ஜாதியே ஒழியனும்முன்னு எல்லோரும் கூவிக்கிட்டு இருக்காங்க ஏதோ சொல்றாங்களே இறையாண்மை அப்படி இப்படின்னு இப்படியெல்லாம் பேசுனா, அதுக்கு குந்தகம் வராதா\nஅப்படியே கட்சி பெயரையும் வன்னியர் முன்னேற்ற கழகம்முன்னு மாத்திடுங்க. பா.ம.க. ன்னா மக்கள் தப்பா எடுத்துக்குறாங்க. “பாசமிகு மகன் கட்சி”ன்னு சொல்லுறாங்க.\nஎனவே எந்த வன்னியனும் தி.மு.க., அ.தி.மு.க. என எந்த கட்சியிலும் இருக்கக் கூடாது.\nஅங்கே இருந்து எல்லாம் வந்தாங்கன்னா தேர்தல் சீட்டு கேப்பானுங்க, அப்புறம் உங்க இடத்துக்கு ஆப்பா ஆயிடும், பாத்து பேசுங்க சாமியோவ்.\nவன்னியர் ஓட்டுகள் பா.ம.க.வுக்கு என்று முடிவு எடுத்தால் அடுத்த முதல்வர் அன்புமணி தான் என்றார் குரு.\nஅது சரி, இது மாதிரி தான் இன்னும் ஒரு ஐந்து ஆறு பேர் கனவு கண்டு கிட்டு இருக்கானுங்க. ரெண்டு மூணு நடிகர்கள் வேறே படம் சரியா ஒடலை முதலமைச்சர் ஆகணும்முனு சொல்லிக் கொண்டிருக்காங்க. ஏற்கனவே தமிழ் நாட்டுல இரண்டு நிரந்தர முதல்வர் இருக்காங்க.\nபார்த்து பேசுங்கப்பா. மைக் கெடைச்சா எது வேணா பேசலாம்னா, அப்புறம் சொந்த செலவில் சூனியம் வச்சிக்க வேண்டியதுதான்.\nகொடநாடு குந்தானி V/S கோபாலபுர கோமணாண்டி\nகொடநாட்டிலிருந்து குந்தானி கோவைக்கு வந்து கொளுத்திச்சியா வெடி. கோபால புற கோமானாண்டி தன் பங்குக்கு வைக்குதையா அடி.\nநம் மக்களுக்கு இது புதியதல்ல. நாம்தான் டாஸ்மாக்கில ரெண்டு கட்டிங் வுட்டு ரௌண்டு கட்டி பாப்போமில்ல. தக்காளி இன்னமா அள்ளி வீசுராங்கபா.\nகோமாணாண்டி திருட்டு ரயில் ஏறி சென்னை வந்தார்கிறாங்க, சொத��து எப்படி வந்ததுங்கறாங்க, கணக்கு கேக்கறாங்க, கஜானா எப்படி நிரம்பிச்சு அப்படின்னு சும்மா கட்டணக் கழிப்பறை கணக்கா நாரடிக்கிறாங்க.\nபதிலுக்கு கோமானாண்டி குந்தானி அவசரக் குடுக்கை, பதுக்கல் காரர்களுக்கு பாயா வங்கிக கொடுத்துச்சு, வைர நாயகி, ஆறுமுக சாமிக்கு கப்பம் கட்டிச்சு, இன்னாமா எழுதறாரு.\nபதிலுக்கு குந்தானி, குடும்ப கஜானா குலுங்குதுங்கிறாங்க, கோமணம், நீ எப்படி சம்பாதிச்ச வெறும் நடிப்பிலான்னு உள் குத்து குத்துராறு.\nபுளுகுனி பூதத்த கொடநாடு குகைக்குள்ள குத்த வச்சு குந்த வச்சோம் நாங்கதான், அதுவே பெரிய சாதனை தான் அப்படிங்கிராறு.\nஏலே நமக்கு கொண்டாட்டம் தான். இது வெறும் டிரைலர் தாம்பா, படம் இன்னும் சூப்பரா இருக்கும், தேர்தல் வருது இல்ல.\nஆனா சும்மா சொல்லக் கூடாது, பெரிசுங்க நாகரீகமா பேசுவாங்கன்னு நம்மள மாதிரி கேனயன் நினைச்சுகினு, டாஸ்மாக்கில மோரு கேக்குற மொன்னையனுங்க கணக்கா இருக்கிறோம்.\nநாம வழக்கம் போல, கட்டிங்குக்கு காசு கொடுத்து, லெக் பீஸ் பிரியாணி குடுப்பாங்க, அத்த வாங்கி அமுக்கிக்கின்னு மப்புல ரெண்டுல ஒரு சின்னத்துல ஓங்கிக் குத்துவோம். ஏன்னா நமக்குதான் மப்புல வேற சின்னம் கண்ணுக்கு தெரியாதே. இருந்தாலும் புது ஆளுங்க வந்து இன்னா கிழிச்சிற போறானுங்க. ஐட்டமுமா கொடுத்துரப் போறானுங்க.\nஇன்னா இந்த கட்டிங்குக்கும், லெக் பீசுக்கும் ஆப்பு வச்சிருவானுங்க.\nஸ்ஸ் அப்பாடா இப்பவே கண்ணைக் கட்டுதே\nஇந்த வருடம் பருவமழையில் இருபது விழுக்காடு குறையும் என்று வானிலை நிபுனர்கள் கூறுகிறார்கள். அது கூட பெய்தால் ஏதோ பிழைத்தோம்.\nவிளைச்சல் கம்மி என்றால் விலைவாசி எங்கு போய் நிக்குமோ தெரியவில்லை.\nபோதாதற்கு நாட்டில் மாவோயிஸ்டுகள் வேறு குடைந்துக் கொண்டிருக்கிறார்கள்.\nகாஷ்மீரில் இரண்டு கட்சிகளும் ஒத்துப் போகாமல் ராணுவம் அழைக்கப்பட்டு அதைப் பற்றி இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.\nபாகிஸ்தான் அல்லக்கை மந்திரி எல்லாம் இந்தியாவையும், மந்திரிகளையும் நக்கலடித்து டார்ச்சர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nநம்ம கீழ இருக்கிற குஞ்சு நாடெல்லாம் நம்ம போடற பிச்சையில் வாழ்ந்துக் கொண்டு நம்ம மீனவர்களை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nநாட்டை ஆள்கிற “கிழபோட்ல்டுகள்” என்ன பண்ணுகிறார்கள் என்றே தெரியவி��்லை.\nசர்தார்ஜி ஒருவர் டில்லியிலிருந்து அமிர்தசரஸ் காரில் ஒரே நாளில் சென்றாராம்.\nதிரும்பி டில்லி வருவதற்கு பத்து நாட்கள் ஆகியதாம்.\nடில்லி திரும்பியவுடன் நண்பர் ஒருவர் கேட்டாராம், ஏம்பா போகும்பொழுது ஒரு நாளில் சென்றுவிட்டாய், திரும்பி வருவதற்கு பத்து நாட்கள் ஆகிவிட்டது\nஅதற்கு சர்தார்ஜி என் காரில் முன்னே செல்வதற்கு ஐந்து கியர்கள் உள்ளன, பின்னல் செல்வதற்கு ஒரு கியர் தான் இருக்கிறது என்றாராம்.\nஒரு பதிவரின் டைரிக் குறிப்பு.\nஇது ஏதோ பதிவைப் பற்றிய குறிப்பு என்று படிக்க வருபவர்கள் அப்படியே அடுத்த ப்லாகிற்கு போயிடுங்க ஆமா முதலிலேயே சொல்லிட்டேன். இது வந்து எனக்கு டைரி எழுத வேண்டும் என்ற ஆவலில் எதையோ கிறுக்கி பின் டைரிக் கனவை கொன்று குழி தோண்டிப் புதைத்தக் கதை.\nஎன் அப்பா விடாமல் டைரி எழுதுவார் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறார். அதில் எல்லா நுணுக்கங்களும் இருக்கும். அவரிடம் நான் கவனித்தப் பழக்கம் தினமும் எழுதுவார். ஒரு இரண்டு நாட்கள் விட்டு விட்டு மூன்றாவது நாள் எழுதுவோம் என்பதெல்லாம் கிடையாது. நான் யாருக்காவது கடன் கொடுத்தோ அல்லது வாங்கியோ இருந்தால், அதை அவரிடம் சொன்னால் அதையும் எழுதுவார். அப்புறம் இரண்டு வருடம் கழித்து என்னை நியாபகப் படுத்தி கடுப்பும் ஏற்றுவார்.\nஒரு முறை கல்லூரி விடுமுறையில் வீட்டில் பொழுது போகாதபோது பரணில் ஏறி எல்லாப் பழைய குப்பைகளை கிளறிய போது என் தாத்தாவின் இரண்டு டைரிகள் கையில் கிட்டின. (அதே பரணில் இரண்டு கொக்கோகம் (ரசவந்தி) சம்பந்தப் பட்டவைகளும் சிக்கின அது வேறு கதை, என் அண்ணன் கைங்கர்யம்). தாத்தா எல்லா நுணுக்கமான விஷயங்கள், நாங்கள் பிறந்த நேரம் முதல், நிலம் வாங்கிய விவரங்கள், அவரின் காசி பயணம் எல்லாம் விலாவரியாக எழுதியிருந்தார். பாட்டியுடன் போட்ட சண்டையும் விடவில்லை. இந்த டைரி படிப்பதில் ஒரு குற்ற உணர்வு இருந்தாலும் அவர் எப்படியும் சமாதியில் இருந்து எழுந்து வந்து காதைத் திருகமாட்டார் என்ற ஒரு தைரியம்.\nநிற்க இது தாத்தாவின் டைரியைப் படித்த அனுபவமோ அல்லது அப்பா எழுதும் டைரிகளைப் பற்றியோ அல்ல. எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறேன்.\nஇந்தப் பதிவு கல்லூரி இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருத்த பொழுது நான் எழுதிய சரித்திரப் புகழ் பெற்ற டைரியைப் பற்றியது. கல்லூரி வகுப்பை கட் செய்து விட்டு எங்கு ஒரே காட்சியில் இரண்டுப் படம் போடுகிறார்கள் என்று அலைந்து தேடிப் படம் பார்த்த காலம். இதையெல்லாம் ஒன்று விடாமல் எழுதியிருந்தேன். முதல் செமஸ்டரில் மட்டு ஐம்பதுப் படங்கள் பார்த்திருந்தேன். இதைத் தவிர எந்தப் பெண் எந்த பஸ் பிடிக்க எத்தனை மணிக்கு பஸ் நிறுத்தம் வருகிறாள் என்ற “டாவு”களைப் பற்றிய புள்ளி விவரங்களும் அடங்கும்.\nஒரு நாள் கல்லூரியிலிருந்து நான் வந்த பொழுது என் தங்கை அலமாரியில் எதையோ தேடுவதுபோல் பாவனை செய்துக் கொண்டிருந்தாள், நான் கேட்டபொழுது ஒன்றுமில்லை ஒரு புத்தகம் என்னுடையது காணவில்லை என்றாள். நானே அன்று சரியான மூடில் இல்லை, கல்லூரியில் செமஸ்டர் மார்க் வந்த நேரம். ஆதலால் அவளை விட்டு விட்டேன். அப்பொழுது தெரியாது எனக்கு சரியான ஆப்பு இரவில் காத்திருக்கிறது என்று.\nஅப்பா அலுவலகத்திலிருந்து வந்தவுடன், மெதுவாக என்னிடம் செமஸ்டர் ரிசல்ட் கேட்க ஆரம்பித்தார். நான் வாங்கிய மார்க்குகளை சொன்னேன், எப்பவும் சொல்வதுபோல் அடுத்தமுறை படித்து நன்றாக மார்க் எடு என்று தான் சொல்லுவார் என்று நினைத்தேன். மாறாக நீ எங்கே உருப்படப் போறே, காலேஜ் கட் அடித்துவிட்டு சினிமாவுக்கு போகவேண்டியது, எந்தப் பெண் எப்ப வருவா என்று வாரவதியில தேவுடு காக்க வேண்டியது. இந்த அழகில இவனுக்கு டைரி எழுதறதுதான் முக்கியம். என்னத்த எழுதறான் பாரு டைரில, என்று தன் பின்புறம் மறைத்து வைத்திருந்த டைரியை எடுத்து என் அம்மாவின் முன் நீட்டிவிட்டு அதை தோட்டப் பக்கம் எறிந்தார், அது எங்கள் வீட்டின் பின்புறமுள்ள கிணற்றில் போய் விழுந்தது.\nபுரிந்துவிட்டது. என் தங்கை சனியன் தான் போட்டுக் கொடுத்திருக்கிறது என்று. அத்தனையும் கேட்டுக் கொண்டு “இதற்கும் அவளுக்கும் சம்பந்தமில்லை என்பது போல் படித்துக் கொண்டிருந்தாள்”.\n“தக்காளி” அன்னிக்கு வச்சேன் இனி மவனே டைரியே எழுத்தாகக் கூடாது என்று. என் டைரி எழுதும் வழக்கம் அந்த கிணற்றில் புதைந்த டைரியுடன் போய் விட்டது.\nஅதனால் என்ன இப்பொழுது ப்லாகில் எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பதிவுக்கு அமெரிக்காவிலிருந்து கட்டாயம் “சனியன்” பின்னூட்டம் போடும். ஒவ்வொரு முறை விடுமுறையில் வரும் பொழுது “அண்ணா உன் டைரி எங்கே” என்று கேட்ட���க் கொண்டிருக்கிறாள்.\nகலக்கல் காக்டெயில் - 1 (++18 மட்டும்)\nகாலைல நல்ல வார்த்தை சொல்லுடா பேமானி\nகடற்கரையில் காலையில் நடந்து முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தேன். அந்த டீக்கடையை கடக்கையிலே அந்த முதியவர் ஒரு சிறுவனை கத்திக் கொண்டிருந்தார்.\nமூதேவி, முண்டம், தோசிப்பயலே, விளங்கமாட்ட நீ, சாவுகிராக்கி, காலைல நல்ல வார்த்தை சொல்லுடா பேமானி.\nஅதற்கு சிறுவன் “பெரிசு நான் இன்ன சொல்லிட்டேன் எதிரில் வண்டி வருது அடிபடப் போறேன்னு தானே சொன்னேன்”.\nசற்றே துவையல் அரை தம்பி ஒரு பச்சடி வை\nவற்றல் ஏதேனும் வறுத்துவை – குற்றமிலை\nகாயமிட்டுக் கீரை கடை கம்மெனவே மிள\nசமீபத்தில் படித்த ++18 joke\nதிருடன் பூட்டிய வீட்டை திறந்து நுழைந்தான். படுக்கையறையில் கணவனும் மனைவியும் பதறி அடித்து எழுந்தனர்.\nஇதோ பாரு பணம் நகைகள் எங்கே இருக்கு சொல்லு இல்லே ரெண்டு பேரையும் கீசிடுவேன்” என்று கத்தியை எடுத்தான்.\nஇருவரும் பதறி பீரோவை காட்டினர். அவன் அங்குள்ள பணம் நகைகள் எல்லாவற்றையும் கவர்ந்துக் கொண்டு, “தோ பார் நான் எங்கே திருடினாலும் என் உடற் பசியை தீர்க்காமல் போகமாட்டேன். இல்லேன்னா உங்க ரெண்டு பேரையும் கீசிடுவேன்” என்று கத்தியை மறுபடி காட்டினான்.\nகணவன் மனைவியிடம் “பரவாயில்லை டியர் கொஞ்சம் பொறுத்துக்கோ நமக்கு உயிர் தான் முக்கியம் கற்பு எல்லாம் சும்மா உட்டாலக்கடி.நான் வெளியிலே சொல்ல மாட்டேன்” என்றான்.\nதிருடன் மனைவியின் காதில் ஏதோ சொன்னான்.\nகணவன் அவளிடம் என்ன சொன்னான் என்று கேட்டான்.\nஅது வந்து அவன் “கே”வாம் வேஸலின் (Vaseline) எங்கே இருக்குன்னு கேட்டான், பாத்ரூமில் இருக்கு என்று சொன்னேன், பொறுத்துக்கோங்க டியர், நமக்கு உயிர்தான் முக்கியம், மற்றதெல்லாம் உட்டாலக்கடி” என்றாள்.\nசென்னை: இந்திய மீனவர்களை தாக்கக் கூடாது என்று தொடர்ந்து கோரி வந்த நிலையிலும் இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்குவது தொடர்கிறது. இந்த விவகாரத்தில் உடனடியாக நீங்கள் தலையிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.\nங்கொய்யால கடிதம் எழுதிட்டார்பா. ராமேஸ்வரம், நாகபட்டினம், கோடியக்கரை, வேதாரண்யம் எல்லா இடத்தில் இருந்தும் மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடிக்க இனி கடலில் செல்லலாம், கவலை வேண்டாம். இவர் கடிதம் ஒன்று போதும் இனி சிங்களவன் உங்களப் பாத்தா \"உச்சா ஊத்திடுவான்\".\nஇதுக்கெல்லாம் எங்க தமிழீனத் தலைவர் டில்லி போகலேன்னு இங்க ஒருக் கூட்டம் குத்த வைச்சு குந்திக்கின்னு அலம்பி புலம்பி திரியரானுங்க. இவனுகளுக்கு எவ்வளவு சொன்னாலும் புரிய மாட்டேங்குது. மண்டையில இன்னா வச்சிகிரானுங்களோ தெரில.\nஅதான் கடிதம் எழுதி புறா காலில கட்டி உட்டுகிறார் இல்ல. அது நேராபோய் டோப்பா தாத்தாவாண்ட குடுக்கும், அப்பால பாரு அவரு ராஜபட்சே பட்டாபட்டிய கள்ட்டிருவாரு.\nஏண்டா இப்போ இன்னா அவரு குடும்ப ஆளுங்களை மந்திரிப் பதவியிலிருந்து தூகிட்டானுங்களா உடனே டில்லிக்குப் போக.\nஇப்போதான் ஒரு வயியயா கனிமொயிக்கு மந்திரி பதவி தர்தா சிங்குத் தாத்தாவும், வெள்ளைக்கார ஆயாவும் ஒத்துகின்னு கீறாங்க, வந்துட்டானுங்க அதுக்கு ஆப்பு வைக்க.\nமீனவன் செத்தா இன்னா அதான் மூணு லட்சம் குத்துகிறார் இல்ல எங்க பாரி, ஓரி வள்ளல்.\nடாய் கூவுற பேமானிங்க இன்னா ஒன்னு கூவுங்க. இந்த மீனவப் பிரச்சினைல ஒரு முதலமைச்சர் இவ்வளவுதான் செய்ய முடியும். “இன்னாது உண்ணாவிரதமா இதுக்கெல்லாம் இருக்க முடியாது”.\n“இன்னாது அடுத்த தேர்தலில் பாத்துப்பிங்களா\n“அடப் போங்கடா கூமுட்டைங்களா, டாஸ்மாக் சரக்கு, பிரியாணி, இலவசம், குண்டனுங்க இருக்கிற வரைக்கும் ஒரு ..ரும் புடுங்க முடியாது”.\nஇன்னும் எத்துனை பேருக்கு மந்திரிப் பதவி வாங்கித் தரனும், அந்த நிதி, இந்த நிதி, சொறிஞ்சநிதி, சொறியாநிதி.\nவீழ்வது நீயாக இருப்பினும் வாழ்வது அவர் குடும்பமாக இருக்கும்.\nங்கொய்யால டாஸ்க்மாக்ல ரெண்டு கட்டிங்வுட்டுட்டு கவுந்தடிச்சு படுத்துக்குவியா\nஏதோ கவிதை எழுதுவது காதல் பற்றியோ, இல்லை சமூக அவலங்களோ இல்லை சீர்திருத்தமோ இல்லை சொந்த சோகமோ இருக்கவேண்டும் என்பது கவிதையின் எழுதாத விதியோ என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு சமீபத்தில் படித்த கவிதை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. எதை வேண்டுமானாலும் வைத்துக் கவிதை எழுதலாம்.\nஇதைப் படித்து எனக்குள் நான் சிரித்ததைக் கண்டு என் மகளிடம் தங்கமணி “உங்கப்பருக்கு என்ன ஆச்சு தானே சிரித்துக் கொண்டிருக்கிறார்” என்ற நக்கல் என் சிரிப்பை நிறுத்தவில்லை.\nஅந்தக் கவிதை இதுதான், வலைமனையில் படித்தது.\nகாலை மடக்கி மாதம் தொட,\nசாக்சும், ஷூ லேசும் கட்ட\nஎவ்….. வளவு கேப் என பிறர்\nமுறைக்கப் காரணம் நீ தானே\nமல்லாந்து படுத்தால் மலை மாதிரியும்\nஇரு கைகளுக்கு ரெஸ்ட் ஸ்டாண்ட்\nஐ லௌவ் யூ ஸோ மச் தொப்பை\nயாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.\nஇந்த இன்பம் எல்லோரும் பெற தமிளிஷிலும், தமிழ்மணத்திலும் உங்கள் வோட்டப் போடுங்க.\nசில பிரபலங்களிடம் ஏடாகூட கேள்விகள் குண்டக்க மண்டக்க கேளு ஆட்டோ வராம நான் பாத்துக்கிறேன்னு நான் கும்பிடுற ஸ்ரீ ஸ்ரீ நித்திரவிபிரேமகுனியவைச்சான்சாமி கனவில் வந்து கேட்டுக் கொண்டதால் இந்தப் பதிவு.\nஇதற்கு உண்டான பதில்களை தொடர் பதிவாக அளிக்க மற்ற பதிவர்களிடம் விட்டுவிடுகிறேன். ஏதோ நம்மளால் முடிந்தது கொளுத்தி வைக்கிறேன்.\nமுதலில் தமிழ்தான் அவர், அவர்தான் தமிழ் அவர்களுக்கு.\nசெம்மொழி மாநாடு முடிந்தவுடன் சும்மா வூட்லே இருக்கப் போவதாக உதார் உட்டிங்களே, அஞ்சா குஞ்சனிடமும், தொளபதியிடமும் பேசிட்டிங்களா\nஇனி கோட்டைப் பக்கம் போகமாட்டிங்களா\nகொடநாட்டில குப்புறப் படுத்துக்கிட்டு ..–விட்டுக்கிட்டு இருந்தா கோட்டையைப் புடிச்சிடலாம்னு இன்னுமா கனவு கண்டுகிட்டு இருக்கீங்க\nகட்சியிலே இன்னும் எத்தனைப் பேரு பாக்கி இருக்காங்க\nஐயா அடுத்த தேர்தலுக்கு துவைத்துக் காயப் போட வேட்டியா புடவையான்னு கட்சியிலே ஒரு மனதா முடிவு செய்து விட்டீர்களா\nஅப்படியே மகனுக்கு கோமணம் மற்றும் லங்கோடு துவைக்க ஏற்பாடு செய்வீங்கதானே\nகூட்டணி குழப்பம் உங்களுக்கு கிடையாது, ஆதலால் பொட்டி தயார் பண்ணிட்டிங்களா\nதமிழ் ஈழம் பற்றி குரல் உடுவீங்களா\nசெம்மொழி மாநாட்டில் சொம்பு தூக்கிய கவிஞர்களுக்கு\nவெற்றிகரமான மாநாட்டிற்குப் பிறகு, பாராட்டு விழாவிற்கு கவிதைகள் தயாரா\nபோன முறை உமிழ் நீரை சொல்லி மற்றக் கழிவுகளை விட்டு விட்டீர்கள், இந்த முறை மறக்காம சேர்த்துக் கொள்வீர்கள் தானே\nஏனுங்க உங்க கட்சியிலே யாரைப் பார்த்துக் கேள்வி கேட்கனும் என்று அடுத்த நூற்றாண்டு முடிவதற்குள் சொல்லுவீங்களா\nமுதலில் இந்தக் கேள்வி யாரை கேட்கனும் என்று விடிவதற்குள் யாராவது சொல்லுங்கப்பா\nகூட்டணி போட யாரவது உங்க வூட்டாண்ட வந்தாங்களா\nதனியா நில்லுங்க, ஆனா குவாட்டருக்கு கொதருகிற கூட்டணிக் காரங்களை சேர்க்க மாட்டிங்கதானே\nஅடுத்த சொம்பு தூக்கும் திருவிழா எப்போது\nஇந்த முறை தொடை கறியும், தொப்புள் குருமாவும் தாராளமாக கொடுப்பீர்களா\nஐயோ யாரவது உதவி பண்ணுங்கோ-comments moderation ல் சிக்கல்\nஇன்று காலையில் ஒரு பதிவுப் போட்டேன் “தையல்காரர் ஜோசப்பும் அளவெடுத்த அஞ்சலையும்” என்று. இது இப்பொழுது தமிழிஷில் வெளியாகியிருக்கிறது.\nசிக்கல் பின்னூட்டங்களை வெளியிடுவதில். டாஷ் போர்டில் முதலில் “3 comments to be moderated” என்று வந்தது. அதை க்ளிக்கிய பொழுது நேராக “No moderated comments found” என்று வருகிறது. இதில் பித்தன், ப்ரியமுடன் வசந்த், ஜெ முதலானோர் பின்னூட்டங்கள் அடக்கம்.\nசரி இங்கிருந்து சரிப்பட்டு வராது என்று ஜி மெயிலிருந்து வெளியிட்டுப் பார்த்தேன். கொடநாட்டில் போய் குப்புறப் படுத்தா மாதிரி பின்னூட்டம் வரமாட்டேங்குது. அதாலதான் இந்தப் புலம்பல்.\nஇந்தக் கணினி சனியனை கொத்தி கொத்தி பதிவு போடத்தான் தெரியும், என் கணினி அறிவு அவ்வளவுதான். அதற்கு மேல் குழப்பம் என்றால் “பப்பறேபே” என்று உட்கார்ந்துவிடுவேன்.\nஏற்கனவே நான் முதலில் ஆரம்பித்த வலைப்பூ ஏதோ ஒரு நாதாரி உதவியில் வைரஸ்ல சிக்கி சின்னா பின்னமாகி, எலி கொதறிப் போட்ட வலை போல் ஆகி கூகிள ஆண்டவரிடம் முறையிட்டும் ஒரு மயிரும் புடுங்கவில்லை.\nஒரு புலம்பலுக்கு பிறகு அண்ணன் “நைஜீரியா ராகவனின்” அறிவுரையின் பேரில் புதிய வலைப்பூ தொடங்கி மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். போன வலை பூவில் ஒரு முப்பது இடுகைகளும், முப்பதாயிரம் ஹிட்சுகளும், இருபத்தைந்து பாலோயர்களும் அபிட் ஆகிவிட்டது.\nசமீபத்தில் நான் செட்டிங்கில் ஒன்றும் மாற்றம் செய்யவில்லை. இப்போ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும், இந்தப் பிரச்சினை எனக்கு மட்டும் தானா இல்லை என் போல் பாவப்பட்ட ஜென்மங்கள் வேறு யாரவது உண்டா. அப்படி என்றால் இதற்கு என்ன செய்ய வேண்டும். அப்படி என்றால் இதற்கு என்ன செய்ய வேண்டும்\nகூகிள ஆண்டவரிடம் முறையிட்டால் சரியாகுமா அவருக்கு ஏதாவது நேந்துக்கனுமா இல்லை அவர் கோவிலில் நடக்கும் “கும்பாபிஷேகம்” காரணமா\nஇதற்கு யாரவது வழி சொன்னால் அவர்களுக்கு என் ராஜ்யத்தில் ஒரு பாதியும், கொருக்குப் பேட்டை டாஸ்மாக்கில் என் பெயர் சொல்லி இரண்டு கட்டிங்கும் அடிக்கலாம்.\nமறக்காமல் கடைக்காரரிடம் “கொருக்குபெட்டை கும்மாச்சி” என்று சொல்லவும். அவர் தர மறுத்தால் அவரிடம் வவுச்சர் பெற்று கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும��.\nஅய்யா பெரியோர்களே தாய்மார்களே, இன்னும் இண்டு இடுக்கில் இருக்கும் எல்லா பெரிய மனுஷங்களும் கொஞ்சம் பார்த்து எதாவது செய்யுங்க.\nதையல்காரர் ஜோசப்பும் அளவெடுத்த அஞ்சலையும்...........\n\"இன்னா கன்னிகா அளவு ஜாக்கெட்டு கொடு, நான் எப்படி தைக்கிரதான்\" என்று அந்தப் பெண்ணிடம் ஜோசப் சொல்லிக் கொண்டிருந்தான்.\n“அட இன்ன தையக்காரரே இன்னொரு ஜாக்கெட்டு வசிக்கினா நான் ஏன் ஒங்கிட்ட வரேன், போ விளையாடாத”.\n\"அய்ய உன்கிட்ட இன்ன விளையாட்டு, இல்லன்னா வூட்டுக்கு போய், போட்டுகிறத அவுத்துக் கொண்டா\" என்று அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டிருந்தான்.\n\"அய்ய இத்த அவுத்து போட்டுகின்னு நான் எப்படி தெருவுல வருதான் என்றாள் அவள்\".\n“அட போம்மா சும்மா பேஜார் பண்ணாத, எம்மாம் துணி கீது பாரு அல்லாத்தையும் நான் ராவிக்குள்ள முடிக்கணும்” என்றான் ஜோசப்.\nதட்டி மறைவில் உட்கார்ந்து தம் அடித்துகொண்டிருந்த எங்களுக்கு அவர்களது பேச்சு தெளிவாக காதில் விழுந்தது.\nகல்லூரி முடிந்து கோடை விடுமுறையில் வெட்டிபொழுது போக்கிகொண்டிருந்த காலம் அது.\nநாயர் கடையில் தம் அடிக்க போவோம், அவர் தான் எங்களுக்கு கடனில் தம் தருவார், ஒரு கடையை பிரித்து நாயர் பொட்டிக் கடையும், ஜோசப் பின் பாதியில் தட்டி மறைவில் டைலர் கடையும் வைத்திருந்தார்கள். அவ்வாறு நாங்கள் நாயர் கடையின் தட்டி மறைவில் இருந்த பொழுது தான் மேற்கூறிய பேச்சுக்கள் எங்கள் காதில் விழுந்தன.\nகூட இருந்த மொட்டை குமார் \"சப் இன்னா கதை வுடறான் பாரு, நான் ஆல்டேரஷன் செய்யக் கொடுத்த பேண்டை ரெண்டு மாசமாகியும் இன்னும் கொடுக்கவில்லை\" என்று அலுத்துக் கொண்டான். கூட இருந்த எங்களுக்கு அவன் அலுப்பு காதில் விழவில்லை, உள்ளே நடந்த பேச்சு வார்த்தையின் \"பிட்\" ஓட்டத்தில் மூழ்கியிருந்தோம்.\nபிறகு அந்தக் கடையில் உரையாடல் நின்று மௌனத்திற்குப் பிறகு அவள் “நாளைக்கு தச்சிக்கொடுத்திடு” என்று கூறி சென்றாள்.\n\"தாழோழி மச்சக்காரண்டா\" என்று அலுத்துக்கொண்டோம். நாயர் கடையில் தம் அடிக்கும் பொழுது ஜோசப்பின் லீலைகளை கேட்டுக் கொண்டிருப்போம். அன்று இரவு நாங்கள் இரவு எட்டுமணிக்கு நாயர் கடையில் தம் அடிக்க சந்தித்துக் கொண்டோம். அப்பொழுதுதான் அங்கு வந்த மற்றொரு நண்பன் ஜிஞ்சர் அடிக்கலாமா என்று ஆரம்பித்தான். நாயரிடம் அனுமதி வாங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. நாயர் மற்றவர்களுக்கு கலந்துகொள்ள சோடா, க்ளாஸ் எல்லாம் கொடுப்பார், படிக்கும் பையன்களுக்கு சிகரட்டுக்கு மேல் அனுமதிக்க மாட்டார். வேறு வழியில்லாமல் நாங்கள் ஜோசப்பின் உதவியை நாட வேண்டியிருந்தது.\nபிறகு நாயர் கடையில் ஜிஞ்சருக்கு வேண்டிய மற்ற கொசுருகளை வாங்கிக் கொண்டு செட்டில் ஆகிவிட்டோம். ஜோசப் தன் பங்கிற்கு எங்களிடமிருந்து ஒரு கிளாஸ் வாங்கிக் கொண்டு கடைக்குள் போய் விட்டான்.\nநாங்கள் வழக்கம் போல் தட்டி மறைவில் கடை கட்ட ஆரம்பித்தோம். ஜோசப் கடை அடைத்துவிட்டு செகண்ட் ரௌண்டுக்கு எங்களுடன் வருவதாக சொல்லிச் சென்றான்.\nஅப்பொழுது அவன் கடையில் ஒரு பெண் குரல் கேட்டது.\n“இன்னா ஜோசப் எனக்கு இந்தா இதை இப்பவே தைத்துக்கொடு, நாளைக்கு ஒரு கல்யானத்துக்கு போகணும்” என்றாள் அவள்.\n“இன்னா அஞ்சலை இந்நேரத்துக்கு வந்துகிற, கடைய நான் மூடபோறேன், நாளைக்கு வா” என்றான் ஜோசப்.\n“அய்ய நாளைக்கு காலிலே வேனுங்கிறேன், நீ இன்ன ஐய அரை அவர்ல தச்சிகொடேன்” என்றாள் அஞ்சலை.\n“இன்னா ஜோசப் என் அளவு தெரியாதா சும்மா தை” என்றாள்.\n“அய்ய அளவு இல்லாம எப்படி தைக்கிரதாம்”\nஎங்களுக்கு ரத்த நாளங்கள் எல்லாம் ஓவர் டைம் வாங்கிக் கொண்டிருந்தது.\nபிறகு அங்குக் கேட்ட சத்தங்கள் எங்கள் போதையை மேலும் ஏற்றிக்கொண்டிருந்தன.\nசற்று நேரத்தில் “அஞ்சலை அஞ்சலை” என்று கத்திகொண்டே ஒருவன் வந்தான்.\nஅவன் கடைக்குள் போனவுடன் ஒரே சத்தம், ஜோசப்பை வசைமாரி திட்டிகொண்டிருந்தான், நாங்கள் கேட்டிராத சென்னை செந்தமிழில் வார்த்தைகள் தெறித்து ஓடின. வந்தவன் அஞ்சலையின் அப்பன்.\nஜோசப் இரண்டாவது ரௌண்டுக்கு வாராமல் கடையை அடைத்துக் கொண்டு போய் விட்டான்.\nஇந்த கலாட்டாவெல்லாம் ஓய்ந்து, இரண்டு வாரம் கழித்து நாயர் கடைக்கு சென்றோம்.\nஜோசப் கடையில் இருக்கிறானா என்று எட்டிப் பார்த்த எங்களுக்கு ஆச்சர்யம்.\nஅஞ்சலை தையல் மிஷனில் அமர்ந்து தைத்துக் கொண்டிருந்தாள்.\nஜோசப் காஜா அடித்துக் கொண்டிருந்தான்\nஇப்பொழுதெல்லாம் \"அஞ்சலை தான் அளவெடுக்கிறாள்\" போலும்.\nமாரியும், மேரியும், பாதாள சாக்கடையும்\nபெரிய பெரிய ராட்சத சிமிண்டு குழாய்கள் லாரிகளில் வந்து தெருவை அடைத்து இறக்கும் பொழுதே எங்களுக்கு விளையாட்டு தடைபடப்போவது உறுதியாயிற்று.\nநாங்கள் இருந்தத் தெருவில் பாதாள சாக்கடை தோண்டுவதற்கு பணிகள் தொடங்கின.சுமார் ஒரு பத்து பதினைந்து தொழிலாளிகள் மும்முரமாக வேலையில் ஈடுபட்டனர். திங்கள் தொடங்கி வெள்ளி வரை வேலை மும்முரமாக போய்க்கொண்டிருந்தது. அன்று சனிக்கிழமை வழக்கம் போல் வேலைதொடங்குவதற்கு ஆட்கள் வரதொடங்கியிருன்தனர். எங்கள் வீட்டின் முன் இப்பொழுது பெரிய பள்ளம தோண்டத் தொடங்கியிருந்தனர். இப்பொழுது இரண்டுபேர் என் வீட்டின் முன் வேலை செய்துகொண்டிருன்தனர். ஒருவன் கடப்பாரையால் தோண்ட மற்றொருவன் மண்வெட்டியால் மண்ணை பள்ளத்தின் வெளியே வாரிக் கொட்டிக்கொண்டிருந்தான். இருவரும் பேசிக்கொண்டே வேலை செய்துக் கொண்டிருந்தனர். இவர்களுடன் இவர்களது மனைவிமார்களும் தங்கள் கைக்குழந்தைகளை மரத்தடியில் தூளிகட்டி விட்டுவிட்டு சற்று தள்ளி மணல் சலித்துக்கொண்டிருந்தனர்.\nஅவர்களதுப் பேச்சு இப்பொழுது வாக்குவாதமாக மாறிக்கொண்டிருந்தது. ஒருவன் முதல் நாள் குப்பத்தில் நடந்த கூழ் ஊத்தும் விழாவை விவரித்துக் கொண்டிருந்தான். அவர்கள் தோண்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னை நோக்கி “தம்பி இன்ன பேசுறான் பாரு இவன் பெரிய காளி ......லருந்து வந்தா மாதிரிப் பேசறான் பாரு, பதிலுக்கு மற்றொருவன் பெரிய இவரு மேரி ..............லேருந்து வந்தாரு போடாங்க” என்றான். மற்றொருவன் கோவத்தில் கடப்பாரையை ஓங்கி தரையில் குத்தினான். அது மண்ணில் புதைந்து சரிந்து மற்றொருவன் காலில் விழுந்தது. அவன் காலைப் பிடித்துக் கொண்டு மண்ணில் விழுந்தான். அருகில் இருந்த மண்வெட்டியை எடுத்து மற்றவன் மேல் எறிந்தான். அது அவன் கெண்டைக் காலில் பட்டு ரத்தம் வரத்தொடங்கியது. இதற்குள் அங்கு மற்ற வேலை ஆட்களும் வரவே விஷயம் பெரிசாக ஆரம்பித்து, கூச்சல் அதிகமாகி, அடிதடி ஆரம்பமாகிவிட்டது. அடிபட்ட இருவரும் கட்டிப் பிடித்து சண்டைப் போட்டுக் கொண்டிருந்தனர். கைக்குழந்தையுடன் வந்த மனைவிமார்களை பிடித்து மணலில் தள்ளி விட்டு சண்டையைத் தொடர்ந்தனர். பிறகு கங்காணி (சூப்பர்வைசர்) வந்து அவர்கள் சண்டையை நிறுத்தி சனிக்கிழமை கொடுக்க வேண்டிய கூலியையும் கொடுக்காமல் அவர்களை அனுப்பிவிட்டான்.\nவிஷயம் இத்துடன் முடியவில்லை. அன்று மாலை அவர்கள் இருந்த குப்பம் தீப்பிடித்து ஏறிய ஆரம்பித்தது. அவர்களது குப்ப��் ஏரிக்கரையின் பக்கத்தில் எங்களது தெருவிலிருந்து ஒரு இரண்டு மைல் தள்ளியிருந்தது. நானும் நண்பர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைக்கப் போராடிக் கொண்டிருந்தன. முதலுதவி ஊர்தி வந்து கருகிய உடல்களை வண்டியில் எற்றிக்கொண்டிருந்தன.\nஇரு ஜாதி சங்க கரை வேட்டிகள் சொகுசு வண்டியில் வந்து இறங்கி அந்தக் குப்ப மக்களிடம் விசாரணை என்ற பெயரில் வெறியை விதைத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது எரிந்துக் கொண்டிருக்கும் குடிசையிலிருந்து பாதி கருகிய நிலையில் கைக்குழந்தையுடன் ஒருத்தியை தீயணைப்பு படையினர் வெளியே கொண்டு வந்தனர். கைக்குழந்தை கதறிக் கொண்டிருந்தது. பாதிக் கருகியவள் சண்டையிட்ட இருவரில் ஒருத்தனின் மனைவி. அவளை சிகிச்சைக்காக வண்டியில் ஏற்றினர். தீயணைப்பு படையினரிடமிருந்து கதறும் குழந்தையை சண்டையிட்ட இருவரில் இன்னொருத்தனின் மனைவி வாங்கிக்கொண்டாள்.\nஅடுத்து நாங்கள் கண்டக் காட்சி எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. குழந்தையை வாங்கிக் கொண்டு அவள் ஓரமாக அமர்ந்து குழந்தையின் அழுகையை நிறுத்த தன் மேலாடையை விலக்கி குழந்தையை மார்போடு அனைத்துக் கொண்டாள். குழந்தையின் கதறல் அடங்கியது.\nகரை வேட்டிகள் தங்கள் வெறியாட்டத்தை தொடர்ந்துக் கொண்டிருந்தனர். “அந்த ஜாதிக்காரந்தான்பா கொளுத்திக்கிறான்”.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகிரிக்கெட் இனி மெல்ல சாகும்\nகொடநாடு குந்தானி V/S கோபாலபுர கோமணாண்டி\nஒரு பதிவரின் டைரிக் குறிப்பு.\nகலக்கல் காக்டெயில் - 1 (++18 மட்டும்)\nஐயோ யாரவது உதவி பண்ணுங்கோ-comments moderation ல் ச...\nதையல்காரர் ஜோசப்பும் அளவெடுத்த அஞ்சலையும்...........\nமாரியும், மேரியும், பாதாள சாக்கடையும்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://in4net.com/mukesh-ambani-now-richer-than-warren-buffett-as-ril-shares/", "date_download": "2020-08-04T19:18:43Z", "digest": "sha1:RCNHWB5F63Q3JZMOIAQHDT3DEAKUNHVT", "length": 12570, "nlines": 183, "source_domain": "in4net.com", "title": "மீண்டும் ஆசிய பணக்கார்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nஎம்.பி. கார்த்திக் சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி\nவாய், மூக்கு தவிர்த்து கண்கள் வழியாகவும் கொரோனா பரவும்\nநீங்கள் பயன்படுத்தும் சானிடைசர் தரமானது என்பதை எப்படி உறுதி செய்வீர்கள் \nமுகாமிட்ட மருத்துவ குழுவினரை இருமி இருமி விரட்டியடித்த கிராம மக்கள்\nஎல்ஐசி நிறுவனத்தின் புதிய பிரீமியம் வருவாய் அதிகரிப்பு\nலட்சுமி விலாஸ் வங்கியின் ஜுன் 30 வரை முடிந்த காலாண்டு நிதிநிலை முடிவுகள்\nபுத்தம் புதிய கேஐஏ சோனெட் எஸ்யூ வியின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியீடு\nநிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் தடுக்கும் முறைகள்\n தமிழக அரசின் மகத்தான திட்டம்\nமல்லிகை சாகுபடியின் தொழில் நுட்பங்கள்\nமுள்ளங்கிக்கு போதிய விலையின்மையால் சாலையில் கொட்டும் விவசாயிகள்\nவாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் 138 எமோஜிகள் அறிமுகம்\nடிக் டாக்கை விலைக்கு வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை தொடரும் – மைக்ரோசாஃப்ட்\nநீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாட்ஸ்அப்பின் அசத்தல் அப்டேட் அறிமுகம்\nமொபைல் சாதனங்களுக்கான புதிய அப்ளிக்கேஷனை அறிமுகம் செய்யும் கூகுள்\nஉடல் எடையை குறைக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஆரஞ்சு – துளசி…\nலாக் டவுனில் கணவன்-மனைவிக்குள் அதிகம் சண்டை வரக் காரணம் என்ன\nமூட்டு வலியை நிரந்தரமாக போக்க எளிமையான வழிகள்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nமீண்டும் ஆசிய பணக்கார்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி\nஇந்தியா மற்றும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் கடந்த சில மாதங்களாக சரிவை சந்தித்த முகேஷ் அம்பானி, மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். உலக அளவில் பணக்காரர்கள் வரிசையில் 8வது இடமாகும்.\nஇந்தியா மற்றும் ஆசியாவின் முதன்மை பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானி, கடந்த சில மாதங்களுக்கு கச்சா எண்ணெய் கடுமையான விலை வீழ்ச்சியடைந்ததால் சரிவை சந்தித்தார். இதனால் அவர் ஆசியாவின் பணக்காரர்கள் பட���டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.\nஇந்த நேரத்தில் தனது டிஜிட்டல் நிறுவனமான ஜியோவின் 24.17 சதவீத பங்குகளை விற்றார். இதனை பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈகுயிடி பங்குதாரர்கள், கேகேஆர் உள்ளிட்ட உலக முன்னணி நிறுவனங்கள் ரூ.1,15,693.95 கோடிக்கு வாங்கின.\nஇதன்மூலம் முகேஷ் அம்பானியின் சொத்து மளமளவென உயர்ந்தது. பங்குச்சந்தைகளிலும் அவரது பங்கு மதிப்புகள் உச்சம் தொட்டன. இதன் காரணமாக அம்பானியின் சொத்த மதிப்பு 28 பில்லியன் டாலர் உயர்ந்து, மொத்தம் 68.3 பில்லியன் டாலர் ஆனது. இது இந்திய மதிப்பில் இது ரூ.4.9 லட்சம் கோடியாகும். இதனால், இந்தியா மற்றும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.\nமேலும், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் முகேஷ் அம்பானி இடம்பிடித்தார். வெறும் 58 நாட்களில் கடனே இல்லாத நிறுவனமாக முகேஷ் அம்பானியின் நிலையன்ஸ் நிறுவனம் மாறியது.\n100 ஆண்டுகளில் இல்லாத வராக்கடன், பொருளாதார பாதிப்பு அதிகரிக்கும் – ஆர்.பி.ஐ\nஅரசியல்வாதிகளை விட வாக்காள பொதுமக்கள் புத்திசாலிகள் – சரத்பவார்\nஎல்ஐசி நிறுவனத்தின் புதிய பிரீமியம் வருவாய் அதிகரிப்பு\nபுத்தம் புதிய கேஐஏ சோனெட் எஸ்யூ வியின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியீடு\nபுதிதாக பான் கார்டு பெறுவது எப்படி \nஆப்பிள், சாம்சங் உட்பட 22 நிறுவனம் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம்\nஎல்ஐசி நிறுவனத்தின் புதிய பிரீமியம் வருவாய் அதிகரிப்பு\nபுத்தம் புதிய கேஐஏ சோனெட் எஸ்யூ வியின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியீடு\n தமிழக அரசின் மகத்தான திட்டம்\nபுதிதாக பான் கார்டு பெறுவது எப்படி \nநியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் 17000 சதுர அடி திரையில் ஸ்ரீ ராமர் ஆலய…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://karudannews.com/?cat=60", "date_download": "2020-08-04T19:23:25Z", "digest": "sha1:I2TH5ST4SJHM2JGNGDJIMIITL7E3ZGAA", "length": 10726, "nlines": 74, "source_domain": "karudannews.com", "title": "விளையாட்டு Archives - Karudan News", "raw_content": "\nமெய்வல்லுனர் போட்டியில் அக்கரபத்தனை பிரதேசத்திற்கு வெங்கல பதக்கம்\nஇலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் எற்பாட்டில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டி கண்டி போகம்புர சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அக்கரப்பத்தனை பெரிய நாகவத்தை தோட்டத்தினை சேர்ந்த இராமகிருஸ்ணன் சந்திரமோகன் 35 வயதிற்கும் ... Read More\nநான் துரோகியென்றால் கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி ; முரளி கூறும் அதிர்ச்சி தகவல்\nஅவுஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக இருப்பதால் என்னை துரோகி என கிரிக்கெட் சபை கூறுமானால், இலங்கையில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக வாய்ப்பு கொடுக்காத கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி என ... Read More\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 2வது சீசனில் மாலிங்க\nமுழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் இலங்கை டி20 அணியின் முன்னாள் தலைவர் மலிங்க பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 2வது சீசனில் ஆடவுள்ளார். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்க காலில் செய்து கொண்ட அறுவை ... Read More\nஆர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி ஓய்வு\nஆர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி, சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆர்ஜென்டினா கால்பந்து அணி வீரர் லியோனல் மெஸ்ஸி, இந்த தலைமுறையின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர். 13 வயதிலிருந்தே ... Read More\n3வது ஒரு நாள் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி வெற்றித் தோல்வியின்றி நிறைவு பெற்றது. பிரிஸ்டலில் (Bristol) நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி ... Read More\nமஹேலவை முந்தி சங்கா மற்றுமொரு சாதனை விளிம்பில்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார முதல் தரப் போட்டிகளில் 19 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 2வது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டை கலக்கிய சங்கக்காரா, முதல்தரப் ... Read More\nசமநிலையில் நிறைவுக்கு வந்த இலங்கை – இங்கிலாந்து தொடர்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக���கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 286ஓட்டங்களைப் பெற்றது. அஞ்சலோ மேத்யூஸ் 73 ஓட்டங்களைப் பெற்றுக் ... Read More\nICC இடம் முறையிடுகிறது இலங்கை கிரிக்கெட்\nநுவான் பிரதீப் வீசிய பந்து, தவறான முறையில் முறையற்ற பந்தாக அழைக்கப்பட்டமை குறித்து, சர்வதேச கிரிக்கெட் சபையிடம் முறையிடவுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இந்தச் சுற்றுலாவில் இடம்பெற்ற அணி ... Read More\n3வது டெஸ்ட் – இங்கிலாந்து முன்னிலையில் இலங்கை அணி விரக்தியில்\nஇங்கிலாந்து அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்டில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 288 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், நாணயசுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் ... Read More\nஒலிம்பிக் போட்டி வரலாற்றில் முதன் முறையாக பங்கேற்கும் அகதிகள் அணி\nஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோவில் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அகதிகள் அணியை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் நேற்று அறிவித்துள்ளது. அணியில் ... Read More\nமலையகத்தில் சீரற்றகால நிலை ,கடும் காற்றுடன் கடும்பனி, சாரதிகள் அவதானம்.\nநுவரெலியா மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடப்படும்.\nமடக்கும்புரவில் தொடரும் சிறுத்தைகளின் அட்டகாசம் இன்று மாடு ஒன்று இறையானது.\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஎனக்கு எதிராக கூட்டு சதி.-வேலுகுமார் தெரிவித்துள்ளார்.\nமக்கள் வசம் இருக்கும் மிகப்பெரிய ஜனநாயக ஆயுதமே வாக்குரிமையாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T21:29:31Z", "digest": "sha1:J4BAZGFMOVDWU4XBKIAVB4TNCLQMOPLW", "length": 4568, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காஞ்சிவரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாஞ்சிவரம் 2008 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். 60 ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ஒரு நெசவாளரின் கதையின் மூலமாக வர்க்க ��ிரிசல்கள், தனிமனித ஆசைகள், தலைமைத்துவ உள் முரண்கள் போன்ற கருப்பொருள்களை இப்படம் சித்தரிக்கிறது. பிரியதர்சன் இயக்கி பிரகாஷ் ராஜ், சிரேயா ரெட்டி நடித்த இக்கலைப்படம், 2008ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர், சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதுகளைப் பெற்றது.\nபிரகாஷ் ராஜ் - வேங்கடம்\nசிரேயா ரெட்டி - அன்னம்\nசிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது\nசிறந்த நடிகருக்கான தேசிய விருது: பிரகாஷ் ராஜ் [1][2]\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் காஞ்சிவரம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2017, 15:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/685456", "date_download": "2020-08-04T21:04:27Z", "digest": "sha1:WHMKL54UKB72JNTEHV5DDXAWGZUSI7KB", "length": 10189, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) (தொகு)\n06:03, 5 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n6,960 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n05:59, 5 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n06:03, 5 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n{{main|மேற்கத்திய நேசநாடுகளின் ஜெர்மானியப் படையெடுப்பு}}\n[[படிமம்:Reemagen enclosure.jpg|left|thumb|250px|ரூர் இடைப்பகுதியில் கைப்பற்றப்பட்ட லட்சக்கணக்கான ஜெர்மானிய [[போர்க்கைதி]]கள்]]\nபல்ஜ் தாக்குதலை முறியடித்த நேச நாட்டுப் படைகள் அடுத்து பெப்ரவரி 1945ல் ஜெர்மனி மீது படையெடுத்தன. ஐசனாவர் ஜெர்மனியின் மேற்கெல்லையில் ஒரு பரந்த முனையெங்கும் தாக்கத் திட்டமிட்டார். மேற்கு களம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - 1) வடக்கில் [[வட கடல்|வட கடலிலிருந்து]] [[கோல்ன்]] நகர் வரையான எல்லை மோண்ட்கோமரியின் 21வது [[ஆர்மி குரூப் (படைப்பிரிவு)|ஆர்மி குரூப்]]பின் பொறுப்பு 2) மத்த��யில் [[மெயின்ஸ்]] நகரம் வரை [[லெப்டினன்ட் ஜெனரல்]] [[ஒமார் பிராட்லி]]யின் 12வது அமெரிக்க ஆர்மி குரூப்பின் பொறுப்பு 3) தெற்கில் [[சுவிட்சர்லாந்து]] எல்லை வரை லெப்டினன்ட் ஜெனரல் ஜேகப் டெவர்சின் 6வது ஆர்மி குரூப்பின் பொறுப்பு.\nபெப்ரவரி மாதம் வடக்கில் [[வெரிடபிள் நடவடிக்கை|வெரிடபிள்]] மற்றும் [[கிரெனேட் நடவடிக்கை|கிரெனேட்]] நடவடிக்கைகள் மூலம் [[மியூசே ஆறு|மியூசே ஆற்றுக்கும்]] [[ரைன் ஆறு|ரைன் ஆற்றுக்கும்]] இடைப்பட்ட பகுதி கைப்பற்றப்பட்டது. மார்ச் மாதம் வடக்கிலும் மத்தியிலும், ரைன் ஆற்றைக் கடக்க சண்டைகள் நடந்தன. வடக்கில் [[பிளண்டர் நடவடிக்கை]] மூலம் ரைன் ஆறு கடக்கப் பட்டது. மத்திய முனையில் பிராட்லியின் படைகள் எளிதாக ரெமகன் என்ற இடத்தில் ஆற்றைக் கடந்து விட்டன. ஆற்றைக் கடந்த பின்னர் இந்த இரு பெரும் படைப்பிரிவுகளில் ஒரு பாதி ரூர் பகுதியைச் சுற்றி வளைக்கவும், மற்றொரு பாதி ஜெர்மனியின் உட்பகுதியைத் தாக்கவும் விரைந்தன. ஏப்ரல் 1ம் தேதி [[ரூர் இடைப்பகுதி]]யிலிருந்த ஜெர்மானியப் படைகள் சுற்றி வளைக்கப்பட்டன. அடுத்த இருபது நாட்களுள் அப்பகுதி கைப்பற்றப்பட்டு சுமார் மூன்று லட்சம் ஜெர்மானியப் படை வீரர்கள் கைப்பற்றப்பட்டனர். மார்ச் 26ம் தேதி தெற்கு முனையிலும் 6வது ஆர்மி குரூப் ரைனைக் கடந்து [[ஆஸ்திரியா]] நோக்கி விரைந்தது.\nரூர் பகுதியில் சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே, 12வது ஆர்மி குரூப்பின் ஒரு பிரிவு ஜெர்மனியின் மையப்பகுதியை நோக்கி முன்னேறியது. முதலில் ஜெர்மனியின் தலைநகர் [[பெர்லின்|பெர்லினை]]க் கைப்பற்ற வேண்டுமென்று திட்டமிட்டிருந்த ஐசனாவர் மார்ச் மாத இறுதியில் தன் இலக்கை மாற்றினார். பெர்லினை மேற்கத்தியப் படைகள் அடைவதற்கு முன்னர் [[சோவியத் யூனியன்|சோவியத்]] படைகள் கிழக்கிலிருந்து கைப்பற்றி விடுமென்பதால் பெர்லினை நோக்கி முன்னேறாமல், லெய்ப்சிக் நகரைக் கைப்பற்றுவது ஐசனாவரின் இலக்கானது. ஏப்ரல் முதல் மூன்று வாரங்களில் [[எல்பா ஆறு|எல்பா ஆற்றின்]] கரையில் அமைந்திருந்த லெய்ப்சிக் நகரை நோக்கி 12வது ஆர்மி குரூப் முன்னேறியது. ஏப்ரல் 25ம் தேதி கிழக்கிலிருந்து முன்னேறிக் கொண்டிருந்த சோவியத் படைகளும் மேற்கிலிருந்து விரைந்து கொண்டிருந்த அமெரிக்கப்படைகளும் எல்பா ஆற்றருகே கை கோர்த்தன. எஞ்சியிருந்த ஜெர்மானியப் ப���ைகள் இதனால் இரண்டாகத் துண்டிக்கப்பட்டன. ஏப்ரல் 29ம் தேதி 21வது ஆர்மி குரூப் எல்பா ஆற்றைக் கடந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cafekk.com/local/news/madurai-jail-house-for-police-prisoners/", "date_download": "2020-08-04T19:57:37Z", "digest": "sha1:EHFOPZQVDYYQIVRF2S5HWTYHTJUME73I", "length": 14005, "nlines": 114, "source_domain": "www.cafekk.com", "title": "சாத்தன்குளம் சம்பவம்.. போலீஸ் கைதிகளுக்கு மதுரை ஜெயிலில் தனி வீடு..! சாப்பாடு தேடிவருகின்றது - Café Kanyakumari", "raw_content": "\nசாத்தன்குளம் சம்பவம்.. போலீஸ் கைதிகளுக்கு மதுரை ஜெயிலில் தனி வீடு..\nசாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திவந்த பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரையும் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்ததாக 5 போலீசார் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர்.\nஇதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்களாக இருந்த ரகுகணேசன், பாலகிருஷ்ணன், தமைகாவலராக இருந்த முருகன், போலீஸ்காரரான முத்துராஜ் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஅங்கு யாரோ ஒரு கைதி முறைத்து பார்த்தான் என்பதற்காக அஞ்சி நடுங்கிய இந்த 5 போலீஸ் கைதிகளும் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி அங்கிருந்து மதுரை சிறைக்கு மாற்ற கோரியதாக கூறப்பட்டது. இதையடுத்து அச்சத்தில் தவித்த 5 போலீசாரும் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.\nசொகுசான வசதிசெய்து கொடுப்பதற்காகவே பாதுகாப்பு குறைப்பாடு என கூறி 5 பேரையும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றி இருப்பதாக வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர். இந்த நிலையில் அந்த குற்றச்சாட்டை மெய்ப்பிப்பது போல மற்ற கைதிகளை போல சிறைக்குள் அடைக்கப்படாமல், கொரோனா முகாமில் தனிமைப்படுத்தி வைத்திருப்பது போல மத்திய சிறைக்குள் இருக்கின்ற வீடு ஒன்று கொலை வழக்கில் கைதான இந்த 5 போலீஸ் கைதிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\n5பேரின் குடும்பத்தினரும் அவர்களை சந்தித்து பேசிய நிலையில், அவர்களை செவ்வாய்கிழமை வழக்கறிஞர் ஒருவர் சந்தித்து ஜாமீன் மனுதாக்கல் செய்வது குறித்து பேசியதாக கூறப்படுகின்றது.\n5 பேரும் சாப்பாட்டிற்காக கூட மற்ற கைதிகளுடன் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்கள் இருக்கும் அறைக்கே சாப்பாடு வந்து விடுவதாகவும் எந்த ஒரு கைதியும் இந்த 5 பேரையும் பார்க்க இயலாத வகையில் பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது\nஅந்த வீட்டில் உள்ள அறைகளை ஆளுக்கு ஒன்றாக ஒதுக்கி இருப்பதாகவும், அதிமுக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் என்றால் மட்டுமே இந்த வீட்டில் அடைக்கப்படுவது வழக்கமான நடைமுறை என்றும் சிறைவிதிகளுக்குட்பட்டே அவர்களுக்கு தனி வீட்டில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள சிறைத்துறை டிஐஜி பழனி, 5 போலீஸ் கைதிகளுக்கும் தூத்துக்குடி சிறையில் எந்த ஒரு பாதுகாப்பு அச்சுருத்தலும் இல்லை என்றும் நிர்வாக காரணங்களுக்காகவே அவர்கள் மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇந்த கொலை வழக்கின் விசாரணையானது சாத்தான்குளம் காவல் நிலையம் மற்றும் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து நடக்கின்றது, அப்படி இருக்க என்ன நிர்வாக காரணங்களுக்காக 5 பேரும் மதுரை ஜெயிலுக்கு மாற்றப்பட்டனர் என்று கேள்வி எழுப்பும் வழக்கறிஞர்கள், ஒரு கொலை அல்ல இரு கொலை வழக்குகளில் தொடர்புடைய 5 பேரையும், மற்ற சாதாரண விசாரணை கைதிகளை போல நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.\nசாத்தான்குளம் தந்தை மகன் கொலைவழக்கில் தொடர்புடையதாக குற்றச்சாட்டுக்குள்ளான பிரண்ட்ஸ் ஆப் போலீசார் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போலீசாருக்கு சிறையில் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் புதிய சர்ச்சைகளை கிளப்பி விட்டுள்ளது.\nஅதே நேரத்தில் தற்போது வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுக்க உள்ள நிலையில் வரும் நாட்களில், இந்த 5 போலீஸ் கைதிகளும் மற்ற கைதிகளை போல நடத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nகுமரியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு நோய் பரவலை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை\nகுமரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் முதலில் 5 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். .\nதமிழகத்தில் இன்று மேலும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று மேலும் 5,609 பேருக்கு கொரோ���ா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை .\nகுமரியில் மாலை 7 மணிவரை கடை திறந்து வைக்க அனுமதி கேட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மனு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை கடைகள் திறந்து வைக்க அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஆட்சியரிடம் வலியுறுத்தி மனு அளித்தனர். .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nஎந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.newsslbc.lk/?p=7523", "date_download": "2020-08-04T20:31:54Z", "digest": "sha1:QU4WOVRCKKTMTN3V7QYG3A7VDH5LOKLB", "length": 4970, "nlines": 95, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரை பெயரிடவுள்ளது – SLBC News ( Tamil )", "raw_content": "\nஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரை பெயரிடவுள்ளது\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே, ஐக்கிய தேசிய முன்னணி தனது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் கூட்டிணைவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவுள்ளது. இது தொடர்பிலான உடன்படிக்கை இம்மாதம் 5ஆம் திகதி கைச்சாத்திடப்படவுள்ளது.\nஇதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பரந்த கூட்டணியை அமைத்து போட்டியிட தயாராகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.\n← ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் அங்கு அவசர நிலைமை பிரகடனம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் கைதாகிய 20 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர். →\nபோலிப் பிரசாரங்களுக்கு ஏமாறா வேண்டாம் என அரசாங்கம் கோரிக்கை\nதற்போதைய அரசியல் குழப்பநிலைக்கான பொறுப்பை சபாநாயகரே ஏற்கவேண்டும்\nமுன்னாள் பிரதமருமான அமரர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 120வது ஜனன தினம் இன்றாகும்\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500\nபுதிய நோயாளிகள் - 02\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65\nநோயிலிருந்து தேறியோர் - 2,296\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/174031/news/174031.html", "date_download": "2020-08-04T20:20:14Z", "digest": "sha1:JDGX3CVEYX4TULT5AAEWKDQKUHHN3RZH", "length": 7173, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "விஜய் சேதுபதிக்கு முக்கியத்தும் கொடுக்கும் மணிரத்னம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nவிஜய் சேதுபதிக்கு முக்கியத்தும் கொடுக்கும் மணிரத்னம்…\nமணிரத்னம் இயக்கத்தில் பிரபல நட்சத்திரங்கள் பலரும் இணையவிருக்கும் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்கு இயக்குநர் முக்கியத்துவம் கொடுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nவிஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’, `இமைக்கா நொடிகள்’ படங்கள் விரைவில் ரிலீசாக இருக்கிறது.\nஇதுதவிர விஜய் சேதுபதி தற்போது `சூப்பர் டீலக்ஸ்’, `96′, `சீதக்காதி’, `ஜுங்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். விரைவில் சிரஞ்சீவியுடன் இணைந்து `சயீரா நரசிம்ம ரெட்டி’ படத்திலும் நடிக்கிறார். அதேநேரத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nஅந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் அரவிந்த்சாமி, சிம்பு, பகத் பாஷில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு முக்கியமான, சிறிய கதபாத்திரத்திற்கு தான் மணிரத்னம் கதை எழுதினாராம். ஆனால் தற்போது விஜய் சேதுபதியின் கதபாத்திரத்தின் முக்கியத்துவத்தை இயக்குநர் நீட்டித்திருப்பதாக கூறப்படுகிறது.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். மணிரத்னம் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பொங்கலுக்கு பின்னர் ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கவிருப்பதாக சிம்பு சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nRafale வைத்து சீனாவை அதிர வைக்கலாம்- முன்னாள் அதிகாரி தகவல்\nAyodhya Ceremony-க்கு Iqbal, Gayathri-க்கு ஸ்பெஷல் அழைப்பு ஏன் தெரியுமா\nஉலகின் ஒட்டு மொத்த மர்மமும் மறைந்திருக்கும் ஒரே இடம் \nலெபனான் தலைநகர் பெய்ரூட் தலை நகர் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.\nபீர்க்கங்காய் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்\nவாந்தி குமட்டலை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை\nரிடிவிட் செய்தவர்களுக்கு ரூ.6.5 லட்சம் பரிசு\nரவிவர்மா ஓவியமாக மாறிய நட்சத்திரங்கள்\n‘கொழும்பை புறக்கணித்து சர்வதேசம் தீர்வு வழங்காது’ \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-08-04T20:35:39Z", "digest": "sha1:XRTYW6R2E2KTPGYCLSBEI7MCABYTWL6E", "length": 13255, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக மதுமிதா புகார் - சமகளம்", "raw_content": "\nநிறுவனமயப்படுத்தப்பட்ட முடிவுகள் அவசியம்; மக்கள் நலன் சார்ந்தவர்களை தெரிவுசெய்யுங்கள்: புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை\nதமிழ் தேசிய கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தக் கூடிய கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகோள்\nஅனைவரும் அவசியம் சிந்தித்து வாக்களியுங்கள் – தவத்திரு வேலன் சுவாமிகள்\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nநுவரெலியா மாவட்டத்தின் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் – தேர்தல் தெரித்தாட்சி அதிகாரி\nயாழ் த���ர்தல் மாவட்டத்தில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 848 பேர் வாக்களிக்க தகுதி\nபொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்\nஇலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் மீண்டும் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nவேட்பாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பேனாக்களை வாக்களர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் -யாழ்.மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்\nதேர்தல் முடிவுகளை 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வழங்க எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக மதுமிதா புகார்\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி உள்ளிட்ட போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். இதற்கிடையில் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி திடீரென வெளியேற்றப்பட்டார்.\nசமீபத்தில் தனியார் தொலைக்காட்சி சட்டப்பிரிவு மேலாளர், நடிகை மதுமிதா மீது சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மதுமிதா ஒப்பந்தப்படி 11 லட்சத்தி, 50 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள 42 நாட்களுக்கு பாக்கி பணம் தருவதாக கூறி இருந்ததாகவும் ஆனால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை மதுமிதா தொடர்பு கொண்டு இரண்டு நாட்களில் பணம் தரவில்லை என்றால் தற்கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக புகார் மனுவில் கூறியிருந்தார்.\nஇதற்கு மதுமிதா, நான் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் தற்கொலை மிரட்டல் கொடுக்கவில்லை. என் மீது பொய் புகார் கொடுத்திருக்கிறார்கள் என்று மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை மதுமிதா நாசரேத் பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அந்த புகாரில் போட்டியாளர்கள் கொடுமைப்படுத்தியதை தொகுப்பாளர் கமலும் கண்டிக்கவில்லை. தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி 56வது நாளில் வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பியதாக அந்த புகாரில் கூறியுள்ளார்.(15)\nPrevious Postஜனாதிபதி தேர்தலில் சஜீத் பிரேமதாச அவர்களின் பெயரை அனைத்து மக்களும் உச்சரிக்க வேண்டும் -வே.இராதாகிருஸ்��ன் Next Postசகிப்பு தன்மையே மதம்: குஷ்புவை பாராட்டிய கஸ்தூரி\nM.S. டோனி திரைப்படத்தின் கதாநாயகன் தற்கொலை\nநயன்தரா கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் கெத்து போட்டோ\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://karudannews.com/?cat=61", "date_download": "2020-08-04T19:28:31Z", "digest": "sha1:GULRZANB4NSBV3C7QJRTBC2IL422KO5S", "length": 10247, "nlines": 74, "source_domain": "karudannews.com", "title": "சினிமா Archives - Karudan News", "raw_content": "\nபிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார்….\nபிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளது திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. (more…) Read More\nசிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘விவேகம்’ படம் ‘கபாலி’ படத்தின் சாதனையை முறியடித்திருக்கிறது\nசிவா இயக்கத்தில் அஜித் - காஜல் அகர்வால் - அக்ஷரா ஹாசன் - விவேக் ஒபராய் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'விவேகம்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பலவித விமர்சனங்களுக்கு மத்தியில் ரசிகர்களிடையே வரவேற்பை ... Read More\nகாட்டை காப்பாற்ற நினைக்கும் நாயகனின் போராட்டமே கடம்பன்\nமேற்கு தொடர்ச்சி மலையின் கடம்பவனத்தை தன் அன்னையாக நினைத்து வாழ்கிறது சில குடும்பங்கள். தலைவர் சூப்பர் சுப்பராயன், அவரது மகன் கடம்பன் (ஆர்யா), இன்னும் சில குடும்பங்கள் அந்த வனத்தில் கிடைக்கும் வளங்களை வைத்து ... Read More\nகபாலி சர்ச்சை: “வார்த்தை விடுபட்டுவிட்டது” – வைரமுத்து விளக்கம்\nசில தினங்களுக்கு முன்பு அரிமா சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவிப்பேரரசு வைரமுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள கபாலி திரைப்படம் தோல்விப்படம், என்ற கோணத்தில் பேசியது ரசிகர்களுக்கு மத்தியில் மிகுந்த விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில், ... Read More\nநடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி – மாடிப் படியில் இருந்து தவறி விழுந்தார்\nசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தன் வீட்டில் இன்று காலை மாடிப்படியிலிருந்து தவறி விழுந்துள்ளார் கமல்ஹாசன். இதனால் அடிபட்டு, முதுகு மற்றும் காலில் எலும்பு முறிவுகளுடன் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சைக��குப் ... Read More\nகருணாநிதி குடும்பத்து மருமகளாகிறார் நடிகர் விக்ரமின் மகள்\nநடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கும், கெவின் கேர் நிறுவன தொழிலதிபர் சி.கே. ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித்திற்கும், வரும் ஜூலை 10-ம் தேதி, சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர விடுதியில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஏற்பாடு ... Read More\n“ரெமோ” – பெண் வேடத்தில் கவரும் சிவகார்த்திகேயன்\nரஜினி முருகன் படத்தின் மூலம் வசூலிலும், புகழிலும் உச்ச நட்சத்திரமாகிவிட்ட சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ‘ரெமோ’. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்கின்றார் என்பதும் மற்றொரு சிறப்பம்சம். நேற்று ‘ரெமோ’ படத்தின் முதல் ... Read More\nகபாலி – 7 மொழிகளில் வெளிவரப்போகும் முதல் தமிழ்ப் படம்\nநாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக, தினமும் ‘கபாலி’ பற்றிய செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. கடந்த வார இறுதியில் தமிழகத்தின் தந்தி தொலைக்காட்சியில் பிரபல தொலைக்காட்சி ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே நடத்தும் ‘கேள்விக்கென்ன பதில்’ ... Read More\nநடிகர் சந்தானத்தின் தந்தை காலமானார்\nபிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் சந்தானத்தின் தந்தையார் நீலமேகன் இன்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 62. கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை ... Read More\nவிஜயகாந்த் நடித்த நானே ராஜா நானே மந்திரி, நடிகர் சத்யராஜ் நடித்த அண்ணாநகர் முதல் தெரு மற்றும் ரசிகன் ஒரு ரசிகை, உனக்காகப் பிறந்தேன், பொட்டுவச்ச நேரம், சிந்துபாத் உள்ளிட்ட பல பங்களை இயக்கியவர் ... Read More\nமலையகத்தில் சீரற்றகால நிலை ,கடும் காற்றுடன் கடும்பனி, சாரதிகள் அவதானம்.\nநுவரெலியா மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடப்படும்.\nமடக்கும்புரவில் தொடரும் சிறுத்தைகளின் அட்டகாசம் இன்று மாடு ஒன்று இறையானது.\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஎனக்கு எதிராக கூட்டு சதி.-வேலுகுமார் தெரிவித்துள்ளார்.\nமக்கள் வசம் இருக்கும் மிகப்பெரிய ஜனநாயக ஆயுதமே வாக்குரிமையாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-04T20:18:38Z", "digest": "sha1:OGYK6JOTMDIJFGGU7S2YU6D4LEHQLSZL", "length": 9601, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நீரியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநீரியல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபுவியியல் (← இணைப்புக்கள் | தொகு)\nவானியல் (← இணைப்புக்கள் | தொகு)\nமொழியியல் (← இணைப்புக்கள் | தொகு)\nகணிதம் (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிரியல் (← இணைப்புக்கள் | தொகு)\nமானிடவியல் (← இணைப்புக்கள் | தொகு)\nதொல்லியல் (← இணைப்புக்கள் | தொகு)\nபொருளியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஇயற்பியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஅணுவியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஅணுக்கருவியல் (← இணைப்புக்கள் | தொகு)\nவெப்ப இயக்கவியல் (← இணைப்புக்கள் | தொகு)\nநீர் (← இணைப்புக்கள் | தொகு)\nசகாரா (← இணைப்புக்கள் | தொகு)\nதோற்றப்பாடு (← இணைப்புக்கள் | தொகு)\nகணினியியல் (← இணைப்புக்கள் | தொகு)\nவேதியியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவியல் (← இணைப்புக்கள் | தொகு)\nவிலங்கியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஅயனிமம் (இயற்பியல்) (← இணைப்புக்கள் | தொகு)\nசமூகவியல் (← இணைப்புக்கள் | தொகு)\nமெய்யியல் (← இணைப்புக்கள் | தொகு)\nசமூக அறிவியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஉளத்தியல் (← இணைப்புக்கள் | தொகு)\nவிசையியல் (← இணைப்புக்கள் | தொகு)\nகுடிசார் பொறியியல் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது (← இணைப்புக்கள் | தொகு)\nமண் மாசடைதல் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் (← இணைப்புக்கள் | தொகு)\nமரபார்ந்த விசையியல் (← இணைப்புக்கள் | தொகு)\nபயன்பாட்டு அறிவியல் (← இணைப்புக்கள் | தொகு)\nநுண்ணுயிரியல் (← இணைப்புக்கள் | தொகு)\nகல்வி ��� (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள் தொகையியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிர்க்கோளம் (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிரித் தொழில்நுட்பம் (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டு உறவுகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபுவி அறிவியல் (← இணைப்புக்கள் | தொகு)\nபுவி இயற்பியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கிலத்தில் கிரேக்க இலத்தீன் சொற்கூறுகள் (← இணைப்புக்கள் | தொகு)\nசுகாதாரம் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:அறிவியல் (← இணைப்புக்கள் | தொகு)\nசெல்ட்டிக் கடல் (← இணைப்புக்கள் | தொகு)\nபல்துறைமை (← இணைப்புக்கள் | தொகு)\nதொடர்ம விசையியல் (← இணைப்புக்கள் | தொகு)\nசூழலியல் நகர்ப்புறவியம் (← இணைப்புக்கள் | தொகு)\nகோ. வா. உலோகநாதன் (← இணைப்புக்கள் | தொகு)\nசட்டவியல் (← இணைப்புக்கள் | தொகு)\nநீரியல்சார் வானிலையியல் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/07/12035143/The-Tamil-Nadu-cabinet-meeting-chaired-by-Edappadi.vpf", "date_download": "2020-08-04T19:46:44Z", "digest": "sha1:MCYQECSDATX3QTUH3NOLCJ6SZH7CR57W", "length": 9902, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Tamil Nadu cabinet meeting chaired by Edappadi Palanisamy will be held the next day || எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் நடக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் நடக்கிறது\nகொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 14-ந்தேதி (நாளை மறுதினம்) நடைபெற உள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், தொற்று பரவல் சவாலாகவே விளங்குகிறது. தற்போது சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தினமும் உயிர் பலி ஏற்படுகிறது.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 31-ந் தேதிவரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு இருந்தாலும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் தொடர்ந்து விலையில்லாமல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஇந்தநிலையில் வருகிற 14-ந் தேதியன்று (செவ்வாய்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் அன்றைய தினம் மாலை 5 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.\nஇதில், கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n1. காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்\n2. தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n3. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; உலக சுகாதார அமைப்பு புகழாரம்\n4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\n5. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை\n1. இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை விமான நிலையம்: ஜூலையில் 1.5 லட்சம் பேர் பயணம்\n2. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\n3. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\n4. விவசாயிகளுக்கு வழங்கப்படும் தங்கநகை கடன் வட்டி குறைப்பு இந்தியன் வங்கி அறிவிப்பு\n5. தமிழகத்தில் இன்று மேலும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அதிகபட்சமாக 109 பேர் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/3595", "date_download": "2020-08-04T20:54:19Z", "digest": "sha1:S3AXZTIOZO6QDPFI76MFMD4ULGNRH6MO", "length": 5790, "nlines": 151, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | senthilbalaji", "raw_content": "\nகரூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜரான செந்தில்பாலாஜி\nநோட்டாவை விடக் குறைவான வாக்கு பெற்ற கரு.நாகராஜன்... கரு.நாகராஜனை கடுமையாக விமர்சித்த செந்தில்பாலாஜி\nஇந்த நேரத்தில் அரசியல் செய்ய வேண்டுமா செந்தில் பாலாஜி கொடுத்த ஒரு கோடியை ஏற்க மறுப்பு... கோபத்தில் திமுகவினர்\nஒரு கோடி நிதி அறிவித்��� செந்தில் பாலாஜி\nதிமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nசெந்தில் பாலாஜியை எப்படியாவது சிறையில் போடணும்... அதிமுகவின் அதிரடி திட்டம்... வெளிவராத அதிர்ச்சி ரிப்போர்ட்\nஅதிமுக சாபம் சும்மா விடாது... கொரோனா வைரஸ்... செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்த வைகைச்செல்வன்\nசெந்தில் பாலாஜி வீட்டில் சோதனைக்கு இது தான் காரணமா\nசென்னையில் சீல் வைக்கப்பட்ட செந்தில் பாலாஜி வீடு (படங்கள்)\nசெந்தில்பாலாஜி வீட்டிற்கு சீல் வைத்த போலீஸ்\nஇந்த வார ராசிபலன் 2-8-2020 முதல் 8-8-2020 வரை\nவிலகும் கால சர்ப்ப தோஷம்\nதலைமுறை தோஷம் தீர்த்து தாம்பத்திய சுகம் தரும் நவகிரகப் பரிகாரங்கள்\nவாழவைக்கும் வீட்டின் வாஸ்து ரகசியம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 2-8-2020 முதல் 8-8-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/5-more-people-corona-affected-in-a-single-day-in-chengalpattu-district/", "date_download": "2020-08-04T20:22:45Z", "digest": "sha1:I3VXNAGTHV7XHYEHGNPV7ZZIDN2Z4DZ2", "length": 9956, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "செங்கல்பட்டில் ஒரே நாளில் மேலும் 5 பேருக்கு கொரோனா… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசெங்கல்பட்டில் ஒரே நாளில் மேலும் 5 பேருக்கு கொரோனா…\nசெங்கல்பட்டில் ஒரே நாளில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\nதமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், மாநில அரசு பல்வேறு தளர்வுகளையும் அறிவித்து உள்ளது.\nஇந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நசரத்புரம் பகுதியில் 3 பேருக்கும், வண்டலூர் பகுதியில் ஒருவருக்கும், சிட்லப்பாக்கம் பகுதியில் ஒருவருக்கும் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செயயப்பட்டு உள்ளது.\nஇதையடுத்து, ஏற்கனவே பாதிக்கப்பட்ட 86 நபர்களையும் சேர்த்து மொத்தம் 91 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுபோல குணமாகி 48 பேர் வீடு திரும்பியுள்ளனர்.\nகோயம்பேட்டின் கொடை – இன்று 91: செங்கல்பட்டில் விர்ரென உயர்ந்�� கொரோனா தொற்று… செங்கல்பட்டில் கொரோனா பரவல் தீவிரம்… ஒரே நாளில் 139 பேர் பாதிப்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 108 பேருக்கு கொரோனா…\nPrevious ‘குடி’ மகன்களை ஏமாற்றிய எடப்பாடி … 17ந்தேதிக்கு பிறகுதான் ‘டாஸ்மாக்’ ஓப்பன்…\nNext சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் 4 போலீசாருக்கு கொரோனா…\nஅக்டோபர் மாதத்தில் இருந்து மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்க தயாராகும் ரஷ்யா\nரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, மாஸ்கோவில் உள்ள மாநில ஆராய்ச்சி நிலையமான கமலேயா நிறுவனம் அவர்களது தடுப்பு மருந்தின்…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 2948 பேருக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 2948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,00,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உ…\nடில்லியில் குறைந்து வரும் கொரோனா தொற்று : இன்று 674 பேருக்கு பாதிப்பு\nடில்லி டில்லியில் இன்று 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,39,166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு…\n04/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 1023…\nசென்னையில் இன்று 1023 பேர், மொத்த பாதிப்பு 1,04,027 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மேலும், 5063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு…\nஇன்று 5,063 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2,68,285 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மேலும், 5063 பேருக்கு தொற்று உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/kavignar-yugabharathi-stated-that-his-song-came-in-vairamuthus-name/", "date_download": "2020-08-04T20:33:21Z", "digest": "sha1:KVFGFDFMBPNZC47EFJ4HXQRHA4PVCBKP", "length": 18824, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "கவிஞர் வைரமுத்து பெயரில் என் பாடல்!: கவிஞர் யுகபாரதி ஆதங்கம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகவிஞர் வைரமுத்து பெயரில் என் பாடல்: கவிஞர் யுகபாரதி ஆதங்கம்\n3 years ago டி.வி.எஸ். சோமு\nகவிஞரும் திரைப்பாடலாசிரியருமான வைரமுத்துவை புகழ்ந்துரைக்க பலர் உண்டு என்பதைப்போலவே அவர் மீது விமர்சனம் வைப்போரும் உண்டு. பிறரது கவிதைகள் பலவற்றை “எடுத்தாண்டுவிடுகிறார்” என்ற குற்றச்சாட்டும் வைரமுத்து மீது உண்டு. அவரது புகழ் பெற்ற பாடல் வரிகளில் ஒன்றான “ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்” என்ற வரிகள், அப்துல் ரகுமானின் வார்த்தைகள்.\nஇது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே, “பாநிரை கவர்தல்” என்ற சிறு புத்தகத்தையே எழுதினார் கவிஞர் அறிவுமதி. அதில், எந்தெந்த பாடல்களில் இருந்து வைரமுத்து வரிகளை எடுத்துக்கொண்டார் என்பதைக் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிஞரும் பாடலாசிரியருமான யுகபாரதி பேசியது புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.\n“காமு ஷெரீப் எழுதிய “பாட்டும் நானே, பாவமும் நானே” பாடலை, கண்ணதாசன் எழுதியாக வெளியானது என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியிருக்கிறார்.\nதென்றல் திரைப்படத்தில், “தந்தனத்தான்.. தனக்குனந்தான் தாண்டவக்கோனே” என்று ஒரு பாடல் வரும். இதற்கு ஆறேழு முறை மெட்டு அமைக்கப்பட்டு அது சரியாக வரவில்லை. இதையடுத்து இசையமைப்பாளர் வித்யாசாகர் ஒரு நள்ளிரவில் என்னை அழைத்து, “பாரதி.. மெட்டு சரியாக வரவில்லை. அந்த பாடல் கட்டை விரல் வெட்டப்பட்ட தலித் சிறையில் இருந்து பாடுவதாக இருக்க வேண்டும். அதற்கு பல்லவி வேண்டும்” என்றார்.\nநானும் இரண்டு மணி நேரத்தில் பல்லவி எழுதி தொலைபேசியில் கூறினேன். அதை அவர் எழுதிக்கொண்டு மெட்டமைத்தார். அது பாடலானது.\nஆனால் திரையில் அது கவிப்பேரரசு வைரமுத்து எழுதியதாக வெளியானது. அவருக்கு இந்தத் தகவல் தெரியாது என்பதுதான் உண்மை. அல்லது தெரிந்திருந்தாலும் சொல்லாமல் இருந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.\nநானாவது இப்போது சொல்லிவிட்டேன். ஆனால் கவி காமுஷெரீப் கடைசி வரை “பாட்டும் நானே..” பாடலைப்பற்றிச் சொல்லவே இல்லை” என்று பேசினார்.\nஆனால் இதற்கு இதுவரை வைரமுத்து பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த பாடலின் வரி வடிவம்.\nநான் வாழும் பூமிக்கு வணக்கம்\nஓரு வேளை இருந்தா சாமிக்கும் வணக்��ம்\nகுத்த வெச்சு கூத்து பார்க்கும் உங்களுக்கு வணக்கம்\nஉச்சியிலே வந்து பார்க்கும் நிலாவுக்கும் வணக்கும்\nபரம்பரை சொல்லித் தந்த பாட்டுக்கும் தான் வணக்கம்\nநான் பறை கொட்ட தோலு தந்த மாட்டுக்கும் தான் வணக்கம்\nபுத்தம் புது பாட்டு வந்தா தாண்டவக்கோனே\nஏன் ரத்தமெல்லாம் தீ பிடிக்கும் தாண்டவக்கோனே\nஎன் நெத்தியிலே இடி இடிக்கும் தாண்டவக்கோனே\nபாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவக்கோனே\nஎன் பழையகாலம் தெரியுதடா தாண்டவக்கோனே\nபாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவக்கோனே\nஎன் பழையகாலம் தெரியுதடா தாண்டவக்கோனே\nஏய் மாட்டு வால புடிச்சி மாடக் குளம் கடந்து\nதாமரை பூ பறிச்சுத் தந்தேனய்யா என் மச்சினிக்கு\nஆ மஞ்சுவிரட்டுக்குள்ள மயிலக் காளை அடக்கி\nதங்கச் செயின் எடுத்து தந்தேனய்யா என் தங்கத்துக்கு\nஎன் ஆனந்திக்கு புடிக்குமுன்னு ஆலமரப் பொந்துக்குள்ள\nஆதியில புடிச்ச கிளி பாதியில பறந்திருச்சே\nஎன் பச்சகிளி அது பறந்த பின்னே\nநான் ஒத்த கிளி நாளை செத்த கிளி\nராஜா டாக்கீஸுக்குள்ள ரகசியமா நான் குதிக்க\nபாஞ்சு புடிச்சானே பாலயத்தான் – அந்த ரங்கசாமி\nநேத்து நனவாக நாளை கனவாக\nஇன்று என் காலடியில் நழுவுதடா, மனம் உருகுதடா\nவந்த தேதி சொன்னதுண்டு, வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு\nபோகும் தேதி எந்த தேதி, ஊரில் யாரும் சொன்னதுண்டா\nபோகும் தேதி என் போல் கண்டார் உண்டா\nஅதைக் கண்டுகொண்ட நானும் கடவுள் தாண்டா\nபறை பறை பறை பறை பறை பறை பறை பறை…\nவிலங்கு விரட்ட பிறந்த பறை\nகை விலங்கு ஒடிக்க ஒலிக்கும் பறை\nகடைசி தமிழன் இருக்கும் வரை\nகாதில் ஒலிக்கும் பழைய பறை\nவீர பறை வெற்றி பறை போர்கள் ஒலிக்கும் புனித பறை\nகயிறு கட்டி கடலின் அலையை நிறுத்த முடியுமா\nவிரலை வெட்டி பறையின் இசையை ஒடுக்க முடியுமா\nஇது விடுதலை இசை, புது வீறு கொள் இசை\nவேட்டையாடி வாழ்ந்த எங்கள் பாட்டனின் இசை\nஎன் பாட்டன் முப்பாடன்களோடு போய் சேரப் போறேன்\nஇப்ப நான் மறுபடியும் அம்மா கர்ப்பப் பையிலே படுத்துகிட்டேன்\nஎல்லாரும் அம்மவோட வயித்துக்குள்ளே இருக்குறப்போ தெரியுமாமே\nஓரு இருட்டு, அது இப்ப எனக்குத் தெரியுது\nகதகதப்பா இருக்கு, நான் மறுபடியும் பொறந்து வருவேண்டா\nபத்திரமா பாத்துக்கங்க என் பறையை…\nஎன் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் தாண்டவக்கோனே\nஎன் தப்பு சத்தம் கேட்டிடுமா தாண்டவக்கோனே.\nவீடியோ நன்றி: ஸ்ருதி டிவி\nசில்க் ஸ்மிதா: ஆணாதிக்கத்தால் உருகிய பொன்மேனி புஷ்பா,..கண்ணீரை நான் வெறுக்கிறேன்… ஏழுமலை வெங்கடேசன் விஸ்வநாதன் என்ற விஸ்வரூபம்… சிறப்புக்கட்டுரை\n: கவிஞர் யுகபாரதி ஆதங்கம்\nPrevious விநாயகர் ஆட்டு மாமிசம் தின்பவரா \nNext த்ரிஷா இல்லேன்னா கனிகா\nஅக்டோபர் மாதத்தில் இருந்து மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்க தயாராகும் ரஷ்யா\nரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, மாஸ்கோவில் உள்ள மாநில ஆராய்ச்சி நிலையமான கமலேயா நிறுவனம் அவர்களது தடுப்பு மருந்தின்…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 2948 பேருக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 2948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,00,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உ…\nடில்லியில் குறைந்து வரும் கொரோனா தொற்று : இன்று 674 பேருக்கு பாதிப்பு\nடில்லி டில்லியில் இன்று 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,39,166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு…\n04/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 1023…\nசென்னையில் இன்று 1023 பேர், மொத்த பாதிப்பு 1,04,027 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மேலும், 5063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு…\nஇன்று 5,063 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2,68,285 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மேலும், 5063 பேருக்கு தொற்று உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/water-being-released-from-vaigai-dam-theni-district-collector-pallavi-m-baldev-opened-the-sluice-gates/", "date_download": "2020-08-04T20:18:19Z", "digest": "sha1:ZGANRRGB6U2ZRDBZYMPC44JC3PV25K4J", "length": 11590, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்ட தேனி கலெக்டர்! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில ���ிருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்ட தேனி கலெக்டர்\nபாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்த நிலையில், இன்று மதுரை கலெக்டர் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து வைத்தார். இதன் காரணமாக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்கள் பாசன வசதி பெறும்.\nபெரியார் பாசன பகுதி ஒரு போக பாசனத்திற்கு 85,563 ஏக்கர், திருமங்கலம் பிரதான கால்வாயில் 19,005 ஏக்கர் பகுதிகளும் பாசன வசதி பெறும் வகையில் வைகை அணியில் இருந்து, தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தண்ணீர் திறந்து வைத்தார்.\nஇன்று திறக்கப்பட்டுள்ள தண்ணீர் 3 மாதங்கள் நீடிக்கும் என்றும், மொத்தம் 1130 கனஅடி தண்ணீர் அணையில் திறந்துவிடப்பட தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகவும்,. நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கும் அளவு கூடக்குறைய வாய்ப்பு உள்ளதாகவும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nவைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் மதுரை மாவட்டத்தில் 98,764 ஏக்கர் நிலமும், திண்டுக்கல் மாவட்டத்தில் 199 ஏக்கர் நிலமும், சிவகங்கை மாவட்டத்தில் 6039 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகிறது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமேலும், ஏற்கனவே வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு 860 கனஅடிநீர் திறந்துவிடப்பட்டதாக கூறியவர், இன்று திறக்கப்பட்டுள்ள தண்ணீரோடு சேர்த்து ஆற்றில் 2090 கனஅடி தண்ணீர் வருகிறது.\nமாவட்டத்திற்கான உரிமையின் படி வைகை அணை நீர் பெறப்படும்: எம்.எல்.ஏ சதன் பிரபாகர் விஜயகாந்துக்கு வைத்த தீ வேட்டியிலே : ர.ர.க்களின் காமெடி கலாட்டா வீடீயோ : ர.ர.க்களின் காமெடி கலாட்டா வீடீயோ படிப்படியாக..: காஞ்சிபுரம் மதுக்கடை பாரில் முன்னாள் ராணுவ வீரர் மரணம்\nPrevious நிர்மலாதேவி மீதான வழக்கு: விசாரணக்கு வந்தபோது மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nNext விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது\nஅக்டோபர் மாதத்தில் இருந்து மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்க தயாராகும் ரஷ்யா\nரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, மாஸ்கோவில் உள்ள மாநில ஆராய்ச்சி நிலையமான கமலேயா நிறுவ���ம் அவர்களது தடுப்பு மருந்தின்…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 2948 பேருக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 2948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,00,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உ…\nடில்லியில் குறைந்து வரும் கொரோனா தொற்று : இன்று 674 பேருக்கு பாதிப்பு\nடில்லி டில்லியில் இன்று 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,39,166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு…\n04/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 1023…\nசென்னையில் இன்று 1023 பேர், மொத்த பாதிப்பு 1,04,027 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மேலும், 5063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு…\nஇன்று 5,063 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2,68,285 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மேலும், 5063 பேருக்கு தொற்று உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/206541?_reff=fb", "date_download": "2020-08-04T19:54:56Z", "digest": "sha1:ZFISN6BLXUL33OAILCRHLR2YONJ4CNHY", "length": 9143, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "நீண்ட காலத்திட்டத்தின் பாரிய வெற்றியே மதூஷின் கைது! சாகல - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநீண்ட காலத்திட்டத்தின் பாரிய வெற்றியே மதூஷின் கைது\nபோதைப்பொருள் வர்த்தகரான மாகந்துரே மதூஷ் மற்றும் அவரின் குழுவினர் கைது செய்யப்பட்டமை நீண்ட காலதிட்டத்தின் இறுதி வெற்றியாகும் என அமைச்சர் சாகல ரட்ணாயக தெரிவித்துள்ளார்.\nகொழும்பு துறைமுகத்திற்கு நேற்றைய தினம் மேற்கொண்ட விஜயத்த���ன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nசுயாதீனமான பொலிஸ் ஆணைக்குழு மூலமாகவும் அவர்களின் கடின உழைப்பின் மூலமே இவர்களை கைது செய்ய முடிந்தது.\nநவீன பயிற்ச்சிகள் மற்றும் அடிப்படை வசதிகளை முன்னேற்றியமையினால் இத்திட்டத்தில் வெற்றிகொள்ள முடிந்தது.\nநான் சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருந்த காலத்தில் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லத்தீப்பின் வழிகாட்டலின் கீழ் விசேட குழுவொன்று நிறுவப்பட்டது.\nகுறித்த பொலிஸ் அதிகாரிகளால் மதூஷ் மற்றும் அவரின் குழுவினரை கைது செய்ய பல முறை முயற்சி செய்து இறுதி நேரத்தில் தப்பி சென்றனர்.\nபோதைப்பொருள் ஒழிப்பு பிரிவு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் பிரிவு ஆகியன சிறப்பாக செயற்பட்டதின் காரணமாக 2017ஆம் ஆண்டு இறுதியில் நூற்றிற்கு 30 வீதம் போதைப்பொருளை கட்டுப்படுத்த முடிந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/budget-meeting-held-in-the-open-space-for-the-first-time-because-of-corona-fear", "date_download": "2020-08-04T19:40:35Z", "digest": "sha1:T6ZZQWQQUEANG2UPTCOP2NCBAVH5N2BI", "length": 12144, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "புதுச்சேரி: `எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா!’ - மரத்தடியில் சட்டப்பேரவைக் கூட்டம்|Budget meeting held in the open space for the first time because of corona fear", "raw_content": "\n’ - மரத்தடியில் சட்டப்பேரவைக் கூட்டம்\nபுதுச்சேரி திறந்தவெளி சட்டப்பேரவைக் கூட்டம்\nபுதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இன்றைய பேரவை நிகழ்வுகள் அனைத்தும் முதல் முறையாகத் திறந்தவெளியில் நடைப்பெற்றன.\nபுதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் இதுவரை 2,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில் 1,483 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 35 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மீதமுள்ள 997 பேர் ஜிப்மர் மற்றும் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.\nஇச்சூழலில் கடந்த 20-ம் தேதி முதல் புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் தொடர்ந்து 3 நாள்கள் கலந்துகொண்ட கதிர்காமம் தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான என்.எஸ்.ஜே.ஜெயபாலுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nதற்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள், பேரவையில் நேற்று ஆளுநர் உரை நிகழ்த்திய கிரண் பேடி, செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் என அனைவரும் கலக்கத்தில் இருக்கின்றனர்.\nதொடர்ந்து சட்டப்பேரவை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதுடன், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார் முதல்வர் நாராயணசாமி. அதேபோல இன்றைய சட்டப்பேரவைக் கூட்டம் கண்டிப்பாக நடைபெறும் என்றும் அறிவித்தார். அதையடுத்து மதியம் 12.30 மணிக்கு திறந்தவெளியில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி சட்டப்பேரவை வளாகத்தில் இருந்த வேப்பமரத்தின் அடியில் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு இருக்கைகள் போடப்பட்டன. அத்துடன் அனைத்து இருக்கைகளிலும் மைக்குகள் வைக்கப்பட்டன.\nபுதுச்சேரி: `எம்.எல்.ஏ-க்கு கொரோனா பாசிட்டிவ்’ - அதிர்ச்சியில் முதல்வர், ஆளுநர்\nஇந்தக் கூட்டத்துக்கு என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வருகை தராத நிலையில் காங்கிரஸ், தி.மு.க மற்றும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மட்டும் கலந்துகொண்டனர். நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றபட்டதையடுத்து, காலவரையின்றி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் 7 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறித்தினார் முதல்வர் நாராயணசாமி.\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீகார் மாநிலத்திலும் இன்றைய மழைக்கால கூட்டத்தொடர் திறந்தவெளியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\n\" WORK HARD IN SILENCE; LET SUCCESS MAKE THE NOISE \" பிறந்தது குமரி வளர்ந்தது நெல்லை. பத்திரிகை துறையில் இருபது வருடங்களை கடந்து பயணம் தொடர்கிறது. மாலைமலர், NEW INDIAN EXPRESS, தினகரன் நாளிதழ்களை அடுத்து தற்போது விகடனில் பணி தொடர்கிறது... குற்றச்செயல்கள் பின்ணணியை புகைப்படம் வாயிலாக அம்பலபடுத்துவது, தனிமனித உரிமைகளை புகைப்டம், எழுத்து வழியாக நிலை நிறுத்துவதில் எனது கவனம் அதிகம். காட்டுப் பகுதியில் இரவு பயணம், வன உயிரினங்களை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.asiriyar.net/2020/06/blog-post_240.html", "date_download": "2020-08-04T20:24:43Z", "digest": "sha1:GS4NL5EG43KNKMFOOWWQS6JCFTAAWUZL", "length": 12877, "nlines": 298, "source_domain": "www.asiriyar.net", "title": "பத்தாம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் விவகாரம் - திணறவைக்கும் தில்லுமுல்லு! - Asiriyar.Net", "raw_content": "\nHome 10 EXAM பத்தாம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் விவகாரம் - திணறவைக்கும் தில்லுமுல்லு\nபத்தாம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் விவகாரம் - திணறவைக்கும் தில்லுமுல்லு\nபத்தாம் வகுப்பு மாணவர்களின், காவாண்டு அரையாண்டு விடைக்காள்கள், மரணவர் முன்னேற்ற அறிஃகை, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கல்வி மாவ ட்டம் வாரியாக க மையங் ளில், இந்த பணி மேற் .கான்ளப்பட்டு வருகிறது.\nஇதில், பெரும்பாலான தனி யார் பள்ளிகள், தங்களிடம் மாணவர்களின் விடைத் தாள் இல்லை என்று கூறி, மாணவர் முன்னேற்ற அறிக் கையை மட்டும் சமர்ப் பித்து வருகின்றன. அவ்வாறு சமர்ப்பிக்கப் பட்ட மாணவர் முன்னேற்ற அறிக்கை, சம்பந்தப்பட்ட மாணவரால் பயன்படுத் தப்பட்ட பதிவுகள் இன்றி, புத்தம் புதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும், அதில் இடம்பெற் றுள்ள மதிப்பெண்ணை சரிபார்ப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லாததால், வேறு வழியின்றி தனியார் பள்ளி கள் ஒப்படைக்கும் மாண வர் முன்னேற்ற அறிக்கை பெறப்பட்டு\" வருவதாக கூறப்படுகிறது. இதன்மூலம், தனியார் பள்ளிகளில்��� பயிலும் மாணவர்களுக்கு, அந்த பள்ளிகள் வழங்கு வதே மதிப்பெண் என்ற நிலை உறுதியாகியுள்ளது.\nஅதேநேரம், அரசுப்பள்ளிகள் தரப்பில் விடைத்தாள்கள், மாணவர் முன் னேற்ற அறிக்கை, மதிப்பெண் பதிவேடு ஆகியவை எல்லாம் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால், அரசு பள்ளிகளில் பயின்ற மாண வர்களுக்கு, மதிப்பெண் சார்ந்த விவகாரத்தில் எந்த பயனும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதுபோன்ற குளறுபடிகள், முறைகேடுகள் நடக்கும் என்பதால்தான், மதிப் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கிரேடு முறையை அமல்படுத்த வேண்டும் என்று, சுட்டிக்காட்டப்பட்டது.\nஇதுகுறித்து கல்வித் துறை வட்டாரத்தில் விசா தெரிவிக்கப்பட்டது.\nரேங்க் கார்டையும் சமர்ப்பிக்காத பள்ளி வேலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்று, தங்கள் பள்ளி மாணவர்களின் விடைத்தாள், மாணவர் முன்னேற்ற அறிக்கை, மடுப்பெண் பதிவேடு என்று எதையும் சமர்ப்பிக்கவில்லை. மாறாக, தனியாக ஒரு பதிவேட்டை தயாரித்து, தாங்கள் நினைத்த வாறு மதிப்பெண்களை பட்டியலிட்டு சமர்ப்பிக் துள்ளதே முறைகேடு நடக்கிறது என்பதற்க உதாரணம்.\nஅதை ஆய்வு செய்த கல்வித்துறை அதிகாரிகள், மேற்குறிப்பிட்ட ஆவணங்களில் ஒன்றையேனும் தாக்கல் செய்ய வேண்டும் என்று திருப்பி அனுப்பியதாக கல்வித்துறை வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள்:\nஇதில், பல தனியார் பள்ளிகள் தங்களின் தரத்தை மேம்படுத்தக் கொள்ள பல முறைகேடுக ளில் ஈடுபட்டிருப்பது தெளி வாக தெரிகிறது. ஆனால், அதை நிரூபணம் செய்ய ஆதாரம் இல்லை, பத்தாம் வகுப்பை பொறுத்தவறை, தனியார் பள்ளிகளின் இந்த முறைகேடுகளுக்கு மதிப் பில்லாமல்கான் போகப் போகிறது. அகாவது, கிரி முறை அமலுக்கு கொண்டு வரபடவுள்எது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் \nபள்ளிகளை திறக்க வாய்ப்பே இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\nமுதல்-அமைச்சர் பாராட்டிய அரசு பள்ளி ஆசிரியை மகாலட்சுமி அப்படி என்ன செய்தார் - முழு விவரம்\nஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி அல்லது இருப்பிடத்தில் பணி\nஇப்போது தெரிகிறதா ஆசிரியர்களின் அருமை\nEMIS ONLINE TC எவ்வாறு எளிய முறையில் பதிவேற்றம்மற்று��் பதிவிறக்கம் செய்வது - Step By Step Video\nG.O 344 - மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்குதல் - பள்ளிகள், ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் - அரசாணை வெளியீடு.\nதமிழக அரசின் e-learn இணையதளத்தை மாணவர்கள், ஆசிரியர்கள் எளிமையாக பயன்படுத்துவது எப்படி\nஅனைத்து தலைமை ஆசிரியர்கள் நாளை (15.07.2020) பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும் - CEO உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_2014.03.22", "date_download": "2020-08-04T20:06:37Z", "digest": "sha1:2KZPH3KTYAD4SOHRDGVAHONTKYA6PGZP", "length": 2770, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "வலம்புரி 2014.03.22 - நூலகம்", "raw_content": "\nவலம்புரி 2014.03.22 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,941] பத்திரிகைகள் [48,074] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,799] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n2014 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 20 நவம்பர் 2017, 03:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhvalai.com/archives/731", "date_download": "2020-08-04T19:35:39Z", "digest": "sha1:FVA2G5UL4CICQ6UQJEIFTC74VREYG6HK", "length": 16319, "nlines": 99, "source_domain": "www.tamizhvalai.com", "title": "திமுகவும், அதிமுகவும் செய்த துரோகங்களை வைகோ பொறுத்துக்கொள்வது ஏன்?-சீமான் கேள்வி – தமிழ் வலை", "raw_content": "\nHomeஅரசியல்திமுகவும், அதிமுகவும் செய்த துரோகங்களை வைகோ பொறுத்துக்கொள்வது ஏன்\nதிமுகவும், அதிமுகவும் செய்த துரோகங்களை வைகோ பொறுத்துக்கொள்வது ஏன்\nநாகையில் நடந்த தந்தை பெரியார்- எம்.ஜி.ஆர் ஆகியோரின் வீரவணக்க நிகழ்வில் சீமான் ஆற்றிய உரையின் சிறுபகுதி….\nபல்லக்கில் பயணம் செய்பவன் புண்ணியவான்; அதைத்தூக்கிச் சுமப்பவன் பாவி என்கிறது ஆத்தீகம். பல்லக்கிலே பயணம் செய்பவன் ஆதிக்கவாதி; பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவன் ஏமாளி என்கிறது நாத்தீகம்; பகுத்தறிவு. என்னை சந்தேகிக்காதே; என்னை அப்படியே நம்பு; என்னுள் சரணடைந்துவிடு என்கிறது மதங்கள்; ஆத்தீகம். எதுவொன்றையும் சந்தேகி என்கிறது நாத்தீகம்; பகுத்தறிவு.இதைத்தான் தமிழ்மறை திருக்குறள்,எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்கிறது.\n என்ற கேள்விகளை எதற்கும் கேட்பீர் என்கிறார் சாக்ரட்டீசு. ஐந்தும், ஐந்தும் பத்து என்றால், எப்படி பத்து என்று கேள் என்கிறார் தந்தை பெரியார். பிள்ளையார் சிலையை தண்ணீரில் போட்டால் ஆத்தீகம்; தவறி தரையில் போட்டால் நாத்தீகம். நாம் அறிவியலின் பிள்ளைகள். சூரியனிலிருந்து பிரிந்து குளிர்ந்த ஒரு துகள்தான் பூமி. நீரிலிருந்துதான் எல்லா உயிர்களும் தோன்றியது. நீர் இல்லையென்றால் இங்கு எதுவும் இல்லை. நீரிலிருந்துதான் ஒரு செல் உயிரினங்கள் எல்லாம் தோன்றியது. இதைத்தான் தமிழ்மறை திருக்குறள்,’ நீரின்றி அமையாது உலகு’ என்கிறது.\n‘ஒழுக்கமாக வாழ்வதுதான் வழிபாடு’ என்கிறார் தந்தை பெரியார். இதனையும்விட சுருக்கமாக, ‘கடவுளை மற; மனிதனை நினை’ என்கிறார். கோயில் வாசலில் பிச்சை எடுக்கிறவர்களுக்குப் போடாத காசு, கோயில் உண்டியலில் போட்டு என்ன பயன் மனிதன் அச்சடித்த காசு கடவுளுக்கு எதற்கு மனிதன் அச்சடித்த காசு கடவுளுக்கு எதற்கு என்பதுதான் பகுத்தறிவு. தந்தை பெரியாரின் உரைகளைத்தான் எம்.ஜி.ஆர். திரையிலே வடித்தார். திரையுலகின் புகழ்பெற்ற கலைஞனாக இருந்தபோதும், தன்னை புகழ்ந்து அவர் பாடல் எழுதச்சொல்லவில்லை. ‘எஜமான் காலடி மண் எடுத்து நெத்தியிலே போட்டு வச்சோம்’ என்றோ, ‘நாட்டாமை பாதம்பட்டா வெள்ளாமை வெளயுமாடா’ என்றோ எழுதச்சொல்லவில்லை.உழைப்பவர்களைப் பாடு; பசித்திருப்பவர்களைப் பாடு என்றுதான் சொன்னார். திரையிலே மது குடித்தால், புகை பிடித்தால் அதனைப்பார்க்கிற நமது பிள்ளைகளும் குடித்துவிடுவார்கள் என்று அவர் குடிப்பதுபோல நடிக்கவில்லை. நான் சென்னைக்கு வருகிறவரை எம்.ஜி.ஆர். படங்களையே பார்த்தது இல்லை. ஈழத்தில் என் தலைவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, 3 மணிநேரம் பேசிக்கொண்டிருந்தால் அதில் பெரும்நேரம் எம்.ஜி.ஆர்.ஐப் பற்றியே தலைவர் பிரபாகரன் பேசிக்கொண்டிருந்தார். அப்போதுதான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் எனப் புரிந்தது. இந்திய அமைதிப்படை ஈழத்தில் எம் தலைவருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, அண்ணன் கிட்டுவிடம் 36 இலட்சம் பணம் கொடுத்து, ‘தம்பி என்பதுதான் பகுத்தறிவு. தந்தை பெரியாரின் உரைகளைத்தான் எம்.ஜி.ஆர். திரையிலே வடித்தார். திரையுலகின் புகழ்பெற்ற கலைஞனாக இருந்தபோதும், தன்னை புகழ்ந்து அவர் பாடல் எழ��தச்சொல்லவில்லை. ‘எஜமான் காலடி மண் எடுத்து நெத்தியிலே போட்டு வச்சோம்’ என்றோ, ‘நாட்டாமை பாதம்பட்டா வெள்ளாமை வெளயுமாடா’ என்றோ எழுதச்சொல்லவில்லை.உழைப்பவர்களைப் பாடு; பசித்திருப்பவர்களைப் பாடு என்றுதான் சொன்னார். திரையிலே மது குடித்தால், புகை பிடித்தால் அதனைப்பார்க்கிற நமது பிள்ளைகளும் குடித்துவிடுவார்கள் என்று அவர் குடிப்பதுபோல நடிக்கவில்லை. நான் சென்னைக்கு வருகிறவரை எம்.ஜி.ஆர். படங்களையே பார்த்தது இல்லை. ஈழத்தில் என் தலைவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, 3 மணிநேரம் பேசிக்கொண்டிருந்தால் அதில் பெரும்நேரம் எம்.ஜி.ஆர்.ஐப் பற்றியே தலைவர் பிரபாகரன் பேசிக்கொண்டிருந்தார். அப்போதுதான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் எனப் புரிந்தது. இந்திய அமைதிப்படை ஈழத்தில் எம் தலைவருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, அண்ணன் கிட்டுவிடம் 36 இலட்சம் பணம் கொடுத்து, ‘தம்பி சண்டைப் போடும்போது பணத்திற்கு சிரமப்படுவான்’ என்று கொடுத்தனுப்பினார். தன் நாட்டுக்கு துரோகி என பெயரேடுத்தாலும் பரவாயில்லை; தமிழர் தேசிய இனத்திற்கு ஒரு நாடு வேண்டும் என்று உதவிய காரணத்தினால்தான், எம்.ஜி.ஆர்.ஐ ‘புரட்சித்தலைவர்’ என்று அழைக்கிறோம். அந்த தலைவனுக்கு இருந்த அன்பும், பற்றும்தான் அவன் பிள்ளைகளுக்கு அவன்மீது இருக்கிறது. எத்தனையோ நடிகர்களுக்கு நமது பாட்டன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் பாட்டெழுதியபோதும், எம்.ஜி.ஆர்.க்கு பாட்டெழுதுகிறபோதுதான் சமூக அக்கறை கொண்ட பாடல்களைத்தர முடிந்தது. அப்பேர்பட்ட மகத்தான தலைவர்கள் நம்மிடையே இல்லை.இருந்தாலும் அவர்கள் உருவாக்கிய பாதை இருக்கிறது.\nஇப்போது அண்ணன் வைகோ அவர்கள் மது ஒழிப்பு போராட்டம் செய்கிறார். ராஜாஜி கொட்டுகிற மழையில் கருணாநிதி வீட்டுக்கு வந்து, மது விலக்கை திரும்பப் பெற்றுவிடாதே என்றார்; அதனையும் கேட்காது மதுவிலக்கை ரத்து செய்தார் கருணாநிதி என்கிறார் அண்ணன் வைகோ. அப்போது கருணாநிதி பக்கத்திலே இருந்தது அண்ணன் வைகோதானே கூட்டணியில் இருக்கும்போது வாய்க்கு பூட்டு கூட்டணியில் இருக்கும்போது வாய்க்கு பூட்டு கூட்டணியைவிட்டு வெளியேவந்து மதுக்கடைகளுக்கு பூட்டா கூட்டணியைவிட்டு வெளியேவந்து மதுக்கடைகளுக்கு பூட்டா தமிழ்த்தேசியம் எனும் பொது எதிரியை வ��ழ்த்த திமுகவும்,அதிமுகவும் ஒன்று சேரவேண்டும் என்கிறார் அண்ணன் வைகோ. திமுகவும், அதிமுகவும் செய்த துரோகங்களையும், ஊழல்களையும் பொறுத்துக்கொள்ள தயாராகிவிட்டீர்கள். ஆனால், இந்த மண்ணின் பிள்ளைகள் செய்யும் அரசியலை மட்டும் எதிர்க்கிறீர்கள். திராவிடக்கொள்கைகளை காப்பாற்ற வேண்டும் என்கிறீர்கள். எது திராவிடக்கொள்கை தமிழ்த்தேசியம் எனும் பொது எதிரியை வீழ்த்த திமுகவும்,அதிமுகவும் ஒன்று சேரவேண்டும் என்கிறார் அண்ணன் வைகோ. திமுகவும், அதிமுகவும் செய்த துரோகங்களையும், ஊழல்களையும் பொறுத்துக்கொள்ள தயாராகிவிட்டீர்கள். ஆனால், இந்த மண்ணின் பிள்ளைகள் செய்யும் அரசியலை மட்டும் எதிர்க்கிறீர்கள். திராவிடக்கொள்கைகளை காப்பாற்ற வேண்டும் என்கிறீர்கள். எது திராவிடக்கொள்கை மதுவுக்கு எதிராகப் போராடிய பெரியாரின் பெயரைச் சொல்லிக்கொண்டு வீதிக்கு வீதி மதுக்கடைகளை திறந்து வைத்ததுதான் திராவிடக்கொள்கையா மதுவுக்கு எதிராகப் போராடிய பெரியாரின் பெயரைச் சொல்லிக்கொண்டு வீதிக்கு வீதி மதுக்கடைகளை திறந்து வைத்ததுதான் திராவிடக்கொள்கையா எம் மண்ணை மீத்தேன் எரிகாற்று எடுக்க அனுமதி கொடுத்ததுதான் திராவிடக் கொள்கையா எம் மண்ணை மீத்தேன் எரிகாற்று எடுக்க அனுமதி கொடுத்ததுதான் திராவிடக் கொள்கையா எம் கச்சத்தீவை சிங்களனுக்குத் தாரை வார்த்து கொடுத்ததுதான் திராவிடக்கொள்கையா எம் கச்சத்தீவை சிங்களனுக்குத் தாரை வார்த்து கொடுத்ததுதான் திராவிடக்கொள்கையா நீங்கள் திமுகவையும், அதிமுகவையும் ஒன்றுசேருங்கள். நாங்கள் இரண்டையும் களத்திலே வீழ்த்துகிறோம். நாம் தமிழர் கட்சி என்பது வெறுமனே, பதவிக்காக அல்ல நீங்கள் திமுகவையும், அதிமுகவையும் ஒன்றுசேருங்கள். நாங்கள் இரண்டையும் களத்திலே வீழ்த்துகிறோம். நாம் தமிழர் கட்சி என்பது வெறுமனே, பதவிக்காக அல்ல மக்களின் உதவிக்காக நாம் தமிழர் கட்சி, பணத்திற்காக அல்ல தமிழர் என்ற தேசிய இனத்திற்காக தமிழர் என்ற தேசிய இனத்திற்காக நாம் தமிழர் கட்சி, பிழைப்பதற்காக அல்ல நாம் தமிழர் கட்சி, பிழைப்பதற்காக அல்ல\nமது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது- சீமான் கண்டிப்பு\nகு.க.செல்வம் பாஜகவில் சேர உண்மையான காரணம் இதுதான்\nபுதிய கல்விக் கொள்கை – டிடிவி தினகரன் சுட்டிக்காட்டும் முக்கிய அம��சங்கள்\nஅமித்ஷா மற்றும் புரோகிதருக்கு தொற்று அமைச்சர் பலி – அத்வானி சாபம் காரணமா\nஇ பாஸ் கட்டாயம் என்பதை இரத்து செய்ய வேண்டும் – மக்கள் கோரிக்கை\nபுதிய கல்விக் கொள்கையை முற்றாக நிராகரிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகு.க.செல்வம் பாஜகவில் சேர உண்மையான காரணம் இதுதான்\nபுதிய கல்விக் கொள்கை – டிடிவி தினகரன் சுட்டிக்காட்டும் முக்கிய அம்சங்கள்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையும் பெ.மணியரசன் கேள்வியும்\nஅமித்ஷா மற்றும் புரோகிதருக்கு தொற்று அமைச்சர் பலி – அத்வானி சாபம் காரணமா\nஇணையவழிக் கல்வி குறித்து கமலின் கவனிக்கத்தக்க கருத்து\nஇ பாஸ் கட்டாயம் என்பதை இரத்து செய்ய வேண்டும் – மக்கள் கோரிக்கை\nஇலங்கை தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிலைப்பாடு – சீமான் அறிவிப்பு\nமலையாளிகள் செய்ததை தமிழகம் செய்ய மறுப்பது ஏன்\nஆகஸ்ட் மாதமும் ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக முதல்வர் மீது மக்கள் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eelamaravar.wordpress.com/2012/08/", "date_download": "2020-08-04T20:03:00Z", "digest": "sha1:5R5CPGZHSYUUBLAFATLSSMIWGXTVE66F", "length": 145677, "nlines": 467, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "August 2012 – Eelamaravar", "raw_content": "\nதமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் அளப்பெரிய பணிசெய்த கந்தையா நல்லதம்பி என்னும் பெயர் கொண்ட நல்லதம்பி ஐயா (G3 ஐயா) அவர்கள் 06 .08 .2012 அன்று சுகவீனம் காரணமாகச் சாவடைந்தார்.\nமட்டக்களப்பு, வாழைச்சேனையைச் சேர்ந்த நல்லதம்பி ஐயா அவர்கள் தந்தை பெரியாரின் கொள்கையில் ஈர்க்கப்பட்டு சுயமரியாதைக் கழகம் என்னும் பெயரில் பகுத்தறிவு அமைப்பைத் தோற்றுவித்த காலத்திலிருந்து, பின்னர் அறுபதுகளில் தமிழரசுக் கட்சியின் தோற்றத்துடன் ஏற்பட்ட தமிழர் எழுச்சியில் தன்னையும் இணைத்துக்கொண்டு தமிழ்த் தேசிய எழுச்சிக்கும் தமிழ்ச் சமூக முன்னேற்றத்துக்கும் அயராது உழைத்து வந்தவர்.\nஇதன் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதவழியில் வீறு கொண்டெழுந்தபோது 1984 ஆம் ஆண்டிலிருந்து இறுதிவரை தமிழீழ விடுதலைப் புலிகளோடு தோளோடு தோள் நின்று பயணித்தார்.\nஇந்தியப் படையினர் எமது மண்ணில் நிலைகொண்டிருந்த வேளையில் தமிழ்த் தேசிய உணர்வுமிக்க மூத்த மகனை ஒட்டுக்குழுக்களின் துப்பாக்கிக்குப் பலிகொடுத்த நிலையில் இந்தியப்���டை நல்லதம்பி ஐயாவைக் கைதுசெய்து சிறை வைத்திருந்தது.\nஇவரின் இன்னொரு மகன் கப்டன். ரதீஷ் 24 . 10 .1987 அன்று களத்தில் வீரச்சாவடைந்தார்.\nதேசியத்தலைவரால் அறியப்பட்டிருந்த தீவிர ஆதரவாளர்களுள் நல்லதம்பி ஐயாவும் ஒருவர்.\nமட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் செயற்பட்ட ஆரம்பகாலப் போராளிகளுள் இவரை அறியாத நிலையில் எவரும் இருந்ததில்லை எனுமளவுக்கு போராட்டத்தோடு ஒன்றித்திருந்தவர் நல்லதம்பி ஐயா.\nதென்தமிழீழத்தில் எமது இயக்கத்தின் தொடக்ககால வளர்ச்சிக்கு நல்லதம்பி ஐயாவின் பங்களிப்பு அளப்பரியது.\nஎண்ணற்ற தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் சுமந்துகொண்டு பயணிக்கும் எமது விடுதலைப் போராட்டத்தில் நல்லதம்பி ஐயாவின் அர்ப்பணிப்பும் செயற்பாடுகளும் முக்கியமானவை.\nஎமது போராட்டத்துக்காகவே வாழ்ந்து உயிர்நீத்த உணர்வாளர்கள் வரிசையில் நல்லதம்பி ஐயாவும் இணைந்துகொள்கிறார்.\nதான் நேசித்த தமிழீழ மண்ணின் விடுதலைக்காக தனது மனைவியோடு விடுதலைப் புலிகளுடனேயே பயணித்து முள்ளிவாய்க்கால் வரை சென்று வந்தார்.\nதமிழீழ விடுதலைக்காகவே இறுதிவரை பயணித்த நல்லதம்பி ஐயாவை நாட்டுப்பற்றாளர் எனக் கெளரவப்படுத்துவதில் எமது அமைப்பு பெருமை கொள்கிறது.\nஅமைதியாகக் கண் மூடியுள்ள நல்லதம்பி ஐயா அவர்களை நினைவு கூரும் இவ்வேளையில் அவர் இழப்பால் தவிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் எமது ஆறுதலைத் தெரிவிக்கின்றோம்.\nதமிழ்த்தேசியத்துக்காக நெறிபிறழாத நீண்ட பயணத்தை (நிலை) நிறுத்திய நல்லதம்பி ஐயா (G3 ஐயா) 1930 -2012\n2ம் லெப் பூபாலினி வீரவணக்கம்\nஓயாத அலைகள் 02 இல் 29.08.1998 இல் கிளிநொச்சி வெற்றிச் செய்தியோடு வீரமரணம்\n2ம் லெப்ரினட் பூபாலினி, அவளிடம் எதிலும் ஒரு நேர்த்தி ஒழுங்குமுறை இருக்கும். எதனையும் முடிந்தவரை முழுமையாக, செம்மையாக,சலிப்பின்றிச் செய்யும் தன்மைகள் அவளிடம் அதிகம்.\nஅவளுக்காய் கொடுத்த பணி நிறைவு பெறும்வரை அவளைப் பசியோ, தூக்கமோ அண்டாது. அவளுக்கான பணியாய் அலுவலகப் பணி வழங்கப்பட்டிருந்த காலமதில், குறித்த அலுவலக நேரத்தில் முழுமையாக தொழிற்பட்டுக் கொள்வதோடு அந்நேரத்திற்கும், வேலைக்கும் அப்பாலும் சென்று கண்விழித்துக் கடமையில் ஈடுபட்டிருப்பாள்.\nஒழுங்குபடுத்தப்பட்ட வேலைநேரத்திற்கு அப்பால் என்றால், ஓய்வு நேரங்களையும் நித்திராதேவியிடம் சரணடையும் நேரங்களையும் தான் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். போராட்ட பணியே ஆழமான அர்ப்பணிப்பினை வேண்டிநிற்கும் பணி. அதனுள்ளும் அவள் ஆழமாய் சென்று அர்பணத்துள் அர்ப்பணம் செய்வாள்.\nஎதனையாவது செய்து முடித்து விடவேண்டுமென்று தீர்மானித்துக் கொள்வாளானால் அதனைச் செய்து முடித்து விட்டுத்தான் மறுவேலை நடக்கும்.\nஅவளின் ஒழுங்கிற்கு ஒரு உதாரணம்: நடைபெற்ற ஓட்டப் போட்டி ஒன்றில் பூபாலினியும் கலந்துகொண்டாள். ஆள் கட்டை அதிகம் ஓடமாட்டாள். அகலக்கால் வைத்தால் முடியாதுதானே ஆனாலும் கலந்துகொண்டாள் தானும் கலந்து கொள்வதாய். அவளுக்குத் தெரியும் முதல் 3 இடங்களிற்குள்ளும் இடம் கிடைக்காது என்று. ஆனாலும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமென்றே கலந்துகொண்டாள்.\n‘எதுவென்றிலும் கலந்து கொள்ளாதிருப்பதனை விடவும் கலந்து கடை நிலையை அடைந்தாக்கூட அதுகாரியம்’ என்ற அவள் நினைத்திருக்க வேண்டும்.\nமுதல் மூன்று நிலைகளுக்குள்ளும் வரமுடியாதென்று கணக்கிட்டுக் கொண்டோர் போட்டி நிறைவு பெறுவதற்கு முன்னராகவே நின்று விட இவள் மட்டும் போட்டிக்குரிய அத்தனை ‘ரவுண்டு’ களையும் ஓடி முடித்த பின்பே ஓய்வெடுத்தாள்.\n ஏன் உந்த வீண் அலைச்சல்” என்றபோது அவள் கூறினாள்:\n“எதுவொன்றிலும் கலந்துகொண்டாலும் அது அது முடியும் வரையில் அது எத்தனையாவதாக வருவதானாலும் சரி ஓடிமுடிக்க வேண்டும்” என்று. அதுதான் ஒழுங்குமுறை அது தான் அவள்.\nபூபாலினி, அவள் தனக்கென தனித்துவமான சில குணவியல்புகளைக் கொண்டிருந்தாள். அவளது அக் குணவியல்புகளே அவளை ‘பரோபகாரி’, ‘அம்மா’ ‘களஞ்சியம்’ ‘அழுத்தம்’ தாங்கி ‘விசுவாசம்’, ‘உபதேசி’ என அவளைப் பட்டப்பெயர்களால் அலங்கரித்துக் கொண்டன.\nபரோபகாரி, யாரிடமிருந்தும் உதவிகளை எதிர்பார்க்காவள். ஓய்வாய் இருப்பது அவளுக்க ஒத்தவராது. எதையாவது செய்துகொண்டிருக்க வேண்டும்.\nஉணவுப் பண்டங்கள் வாய்ப்பாய்க் கிடைக்கிற போது பதுக்கிப் பத்திரப்படுத்தி, வேண்டும்போது பகிர்ந்தளிப்பாள். அதிகமாக இருப்பின் மீளவும் அவை பதுக்கப்படும். வேண்டும் போது வெளிப்படும். இதற்காய் அவளுக்குக் கிடைத்த மகுடங்கள் தான், ‘பரோபகாரி’, ‘களஞ்சியம்’, ‘அம்மா’,\nசகதோழிகள் நோய்வாய்ப்படுகின்ற போதும் அவர்கள் ஏதேனும் பற்றாக்குறைகள��க்கு உட்படுகின்ற போதும் அவளிடம் உள்ளவை அவர்களுடையதாகும். சலிப்பின்றி, சங்கடமின்றி பராமரிப்புத் தொடரும். அழுத்தங்கள் தாங்கிக் கொள்ளும் மனோபவத்தினை அவள் இயல்பாய்க் கொண்டிருந்தாள். அவை அத்தனையாலும் தான் அவள் ‘விசுவாசி’ என்றும் அழைக்கப்பட்டாள்.\nஅத்தனை விசுவாசம் கொண்ட விசுவாசி ஒருமுறை தவறியும் போனாள் தான்.\n“ஒருவன் விழாமல் நடந்தான் என்பது பெருமையல்ல விழுந்தபோதும் எழுந்து நடந்தான் என்பதே பெருமை” என்ற ஆண்றோர் வரியோ.\n“விழுமின் எழுமின் கருதி கருமம் கைகூடும் வரை உழையின்” என்ற விவேகானந்தர் வரிகளை மனங்கொண்டாலோ என்னமோ அவள் தன் தவறை உணர்ந்துகொண்டாள்.\nஎந்தவொரு அமைப்பிலும் ‘இரகசியக் கசிவு’ என்பது தெரிந்தோ தெரியாமலோ இடம்பெறுமாயின் அது பெரும் விளைவகளை உண்டுபண்ண வல்லது. அவள் உண்மையை உணர்ந்து கொண்டாள்.\nபோர்க்காளப் பணித்தேர்வு தனக்கு வேண்டியதே என்பதனை உள்ளிருத்திக் கொண்டாள்.\n10.06.1995 இல் போராட்டவாழ்வில் இணைந்து பயிற்சி முடித்து சூரியக்கதிர் – 02 இல் காவும் குழுவாய் போர்கள அனுபவமும் பெற்றிருந்த அவளிடம் இயல்பாயிருந்த பொறுப்புணர்வும், செயல்திறத் தேர்ச்சியும் அவள் கற்றுக் கொண்டிந்த தட்டெழுத்து நெறியும்தான் அவளை அலுவலகப் பணிக்காய் உள்ளீர்த்துக் கொண்டிருந்தது உண்மை. செயல்திறனால் உழைமின் உழைமின் என்று உழைத்தும் உண்மை.\nவிழுமின் எழுமின் கருதிய கருமம் கைகூடும் வரை உழைமின் என்ற வரிக்காய் விழுந்தவள் அல்ல என்றாலும் விழுந்தாள் என்பது அதுபோன்றே என்பதனைவிட அதனிலும் வேகமாய் எழுந்தாள் என்பதும் அதேபோன்றதான உண்மையே.\nவிழுதலில் சினந்து ஓர்மம் உட்புகுந்து அவள் வேகம் விருட்சமாகிக் கொண்டது.\nஜெயசிக்குறுவில் தானும் ஜெயிப்பதாய் கங்கணம் கட்டிக்கொண்டாள் போலும் அவளின் பொறுமையும் நிதானமும் வேவுப் பணிக்காய்த் தேர்வாக்கிகொண்டது. குறுகிய காலத்திலேயே அவள் அவ் அணியின் 2ம் அணித்தலைவியானாள்.\nபண்டாரிகுளத்திலிருந்த புளியங்குளம், புதூர், விஞ்ஞானகுளம், கனகராயன்குளம்,கிளிநொச்சி, மாங்குளம், ஓலுமடு அம்பகாமம், ஓயாத அலைகள் 02 என அவள் பணி பரந்து விரிந்து கொண்டது. அது பனிச்சங்குளப் பகுதியில் வைத்து ‘எல்.எம்.ஜி’ கனரகப் பயிற்சி வழங்கி மாங்குளப் பகுதியில் ‘எல்.எம். ஜி’ கனரக ‘லோட்’ராக்கிக் கொண்டது.\nஓயாத அலைகள் 02 ற்கு அவள் ‘எல்.எம்.ஜி’ கொண்டே களமிறங்கினாள்.\nஓயாத அலைகள் 02 களமிறக்கம் அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவள் வளர்ந்த வாழ்ந்த இடமது.\nஅவள் பருவமறிந்ததிலிருந்து பல இடப்பெயர்வுகளைச் சந்தித்திருந்தாள். பிறந்தது வேலணையில் என்றாலும் அவள் வாழ்வு அவ்வப்போது நடந்துகொண்டிருந்த இடப்பெயர்வுகளுக்குரிய விதமாய் கணேசபுரம், பரவிப்பாஞ்சான்,வட்டக்கச்சி, கிருஸ்ணபுரம், ஆனந்தபுரம்….என்று நகர்ந்து கொண்டபோதுதான் அவள் நாலும் உணர்ந்தாள். நமக்கொருநாடு நாடாயிருக்க வேண்டுமென்று கணேசபுரத்தில் ஆரம்பித்த அவள் கல்வி வாழ்வு, கனகாம்பிகைக்குளம் அ.த.க பாடசாலை, கிளிநொச்சி கனிஸ்ர வித்தியாலயம் (தற்போது கிளிநொச்சி மாகா வித்தியாலயம்) வேலணை நடரலசர் வித்தியாலயம், மீளவும் கிளி-கனிஸ்ர வித்தியாலயம், வேலணை வைத்திலிங்கம் துரைசாமி வித்தியாலயம் என்று மாறி மாறி அலைப்புக்குள்ளானது. அந்நேரத்திலும் கூட ஒருவாறு கா.பொ.த சாதாரண தரத்தை நிறைவாக்கிக் கொண்டு தொழிற்பயிற்சியாய் தையலும், சுருக்கெழுத்தும், தட்டெழுத்தும் பயின்று கொண்டாள்.\nஎழுதுவினைஞையாய் சிலகாலங்கள் தனியார் நிறுவனங்களில் பணியும் செய்தாள்.\nபணியைப் பணியாய்ச் செய்யும் தேசமதில் தான் இல்லை என்பதனை அவள் புரிந்து கொண்டபோது தேசம் இருப்பை நிலைநிறுத்தும் போராட்ட வாழ்வில் அவள் தன்னை இணைந்துக் கொண்டாள். ஓயாத அலைகள் 02 இல் 29.08.1998 இல் கிளிநொச்சி வெற்றிச் செய்தியோடு வீரமரணமடைந்தாள்.\nதிரு.திருமதி கோபாலபிள்ளை கனகாம்பிகை தம்பதிகளின் நான்காவது புதல்பியான ஆனந்தகுமாரி என்ற இயற்பெயர் கொண்ட 2ஆம் லெப்ரினட் பூபாலினி ஆலங்குளம் துயிலறையில் துயின்று கொண்டிருக்கிறாள். அவள் இலட்சியம் ஈடேறும் சமாதானம் சகவாழ்வு அல்லாதபோதும் அவர்கள் இலட்சிய நெருப்பு சகவாழ்வு கொடுக்கும். அவள், அவள் போன்றவர்கள் இலட்சியச் சாவால் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இலட்சிய நெருப்பு இமயம் தொடும் ஈழத்தைப் பிறப்பாக்கும்.\nமெளனிக்கப்பட்ட கல்வித் தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் நினைவிற் கொள்வோமாக\nவணக்கத்துக்குரிய பிரான்சிஸ் ஜோசப் அடிகளார். இன்று உலகின் எங்கோ ஒரு மூலையிலாவது இவரைப்பற்றி பேசிக்கொண்டோ சிந்தித்துக்கொண்டோ இருக்கும் தமிழர்கள் இருக்கிறார்கள். மிகப் பெரியளவில் பேசப்பட்டுக் கவனயீர்ப்பைப் பெற்றிருக்க வேண்டிய அடிகளாரின் விடயம் பத்தோடு பதினொன்றாக சிறிதளவே பேசப்பட்டு வந்துள்ளது.\nஆனால் பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரைத் தெரியாமல் வன்னியில் யாரும் இருந்ததில்லை. அவ்வளவு தூரத்துக்கு வன்னியின் சமூக மேம்பாட்டுக்காக அயராது உழைத்திருந்தார் அடிகளார்.\nயாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றபின்னர் முழுநேரமாக தமிழ்ச்சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக உழைக்கத் தொடங்கினார். இந்நிலையில் தமிழர் பகுதியில் தமது நிழல் அரசாட்சியை நடத்திக்கொண்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்களுள் ஒன்றான ‘தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை’ யின் தலைவராகப் பொறுப்பேற்று இறுதிவரை அவ்வமைப்பு மூலம் அரும்பணிகள் ஆற்றிவந்தார்.\nயாழ்ப்பாணத்திலிருந்து போராட்டத் தலைமை வன்னிக்குப் பெயர்ந்த பின்னர் அடிகளாரின் பணி முழுமையாக வன்னியில் மிளிரத் தொடங்கியது. அவரது ஒவ்வொரு வினாடியும் எவ்வாறு தமிழ்ச்சமூகத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது என்பதிலேயே கழிந்தது. எந்நேரமும் அதுகுறித்தே சிந்தித்துக் கொண்டும் செயலாற்றிக் கொண்டுமிருந்தார். குறிப்பாக ஆங்கில மொழியறிவை மேம்படுத்துவதில் அயராது உழைத்தார்.\nஇயல்பிலேயே ஆங்கில மொழிவல்லமை கொண்டிருந்தமையும்இ நீண்டகால ஆசிரியத் தொழில் அனுபவமும்இ யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய கல்லூரிகளுள் ஒன்றான புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய பெரு அனுபவமும் கொண்டிருந்தமையால் அவரால் தனது பொறுப்புக்களையும் கடமைகளையும் மிகத்திறம்படச் செய்ய முடிந்தது.\nகேணல் ராயுவின் இறுதி வணக்கத்தில் அடிகளாரின் உரை\nசிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியபின்னர் தனது நீண்டநாட் கனவான ஆங்கிலக் கல்லூரியை நிறுவும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டார்.\n2004 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் திறக்கப்பட்ட ஆங்கிலக் கல்லூரியில் இவரே பொறுப்பாகவிருந்து அக்கல்வித் திட்டத்தை வெற்றிகரமாக இயக்கிக் கொண்டிருந்தார். தமிழ் இளையோரிடையே ஆங்கில மொழியறிவை விருத்தி செய்யவென்ற கனவோடு இயங்கிய இவரது உழைப்பு மிகப்பெரிய மாற்றத்த��� வன்னியின் இளஞ்சமுதாயத்தில் தோற்றுவித்தது. இறுதிவரை அக்கல்லூரியையும் கல்வி மேம்பாட்டுப் பேரவையையும் பொறுப்பாக நடத்தி வந்தார். தனது உறவினரான செல்வி நாளாயினியையும் இணைத்துக் கொண்டு இவர் ஆங்கிலக் கல்லூரியைத் திறம்பட இயக்க வந்தார்.\nஅடிகளாரின் உழைப்பு அபரிதமானது. ஆங்கிலக் கல்லூரியில் தானே முழுநேரமாக ஆசிரியராகப் பணியாற்றியதோடு நிர்வாகத்தையும் கவனித்து வந்தார். அதேநேரம் கல்வி மேம்பாட்டுப் பேரவைக்கான பணியையும் செய்துவந்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள்இ பொறுப்பாளர்களுக்கான ஆங்கிலக் கல்வி புகட்டலையும் தனக்குக் கிடைக்கும் மிகச்சிறு ஓய்வுநேரத்தில் செய்து வந்தார். அடிகளாரை அறிந்த எவருக்குமே அவரின் கல்விபுகட்டல் மீதான அதீத ஈடுபாடும் அதற்கான அவரின் உழைப்பும் வியப்பை ஏற்படுத்தும்.\nஇவ்வளவு வேலைப்பழுவிற்குள்ளும் கத்தோலிக்க மதகுருவாக தனது பணிகளையும் செய்துவந்தார். கிளிநொச்சி அம்பாள்குளம் பங்கில் திருப்பலி ஒப்புக்கொடுத்தல் உட்பட மதகுருவாக தனது பங்கையும் ஆற்றிவந்தார்.\nஈழ விடுதலைப் போராட்டத்தின்பால் இவருக்கிருந்த அக்கறை அதீதமானது. எமது மக்களுக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் பணியாற்றி அடிகளாரின் உடல்நிலை அவ்வளவுதூரம் சுமுகமானதாக இருக்கவில்லை. அவசரமாக சில சத்திரசிகிச்சைகள் செய்ய வேண்டிய நிலையில் அவரது உடல்நிலை இருந்தபோதுஇ அவரை சற்று ஓய்வெடுத்து மருத்துவத்தைக் கவனிக்கும்படி பலர் வற்புறுத்தினார்கள்.\nதமிழீழத் தேசியத் தலைவரே அவரிடம் யாழ்ப்பாணம் போய் மருத்துவத்தைக் கவனித்துவிட்டு பின்னர் வன்னிக்கு வந்து பணியாற்றும்படி வேண்டுகோள் விடுத்தும்கூட அடிகளார் தனக்கான ஓய்வை எடுத்துக்கொள்ளவில்லை. தான் யாழ்ப்பாணம் போனால் திரும்பிவர முடியாநிலை ஏற்படலாம்இ அதனால் எல்லாப்பணிகளும் பாதிப்படையும் என்பதோடு தன்னால் தேவையேற்படும் இடத்தில் பணிபுரிய முடியாமற் போகுமென்ற காரணத்தைச் சொல்லி இறுதிவரை அவர் வன்னியை விட்டு வெளியேறாமலேயே இருந்தார்.\nகத்தோலிக்கத் தலைமைப்பீடம் அவரை அழைத்தபோதுகூடஇ தான் வெளியேறினால் திரும்பவும் வன்னிக்கு வரமுடியாத நிலையேற்படலாம் என்பதால் இறுதிவரை வன்னிக்குள்ளேயே பிடிவாதமாக இருந்து மக்களுக்காகப் பணியாற்றிய ஓர் உத்தமர்தான் வணக்கத்துக்குரிய பிரான்சிஸ் ஜோசப் அடிகளார்.\nவன்னியில் போர் தீவிரமடைந்தபோது மக்களோடு மக்களாகவே அடிகளாரும் தனது கல்லூரியினதும்இ கல்வி மேம்பாட்டுப் பேரவையினதும் ஆவணங்களோடு ஒவ்வோரிடமாக இடம்பெயர்ந்துகொண்டிருந்தார். அவரோடு கூடவே செல்வி நளாயினும் விக்னேஸ்வரியும் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர்.\nபோரின் உச்சக்கட்டத்தில் நிலைமை படுமோசமாகப் போய்க்கொண்டிருக்கும்போது அடிகளாரை படகு வழியாக பாதுகாப்பாக அனுப்புவதென தலைமை முடிவெடுத்து அதற்கான ஆயத்தங்களைச் செய்துவிட்டு அடிகளாரைப் புறப்படச் சொன்னபோது மிகக்கடுமையாக அதை எதிர்த்துஇ எனது மக்களோடேயே தான் நான் இருப்பேன் என்று பிடிவாதமாக நின்றுகொண்டவர். எழுபத்தைந்து வயதிலும் வலுவாகவும் இயல்பாகவும் அந்தக் கடைசிநேரக் கோரத்தை தான் நேசித்த மக்களோடேயே இருந்து எதிர்கொண்டவர்.\nஇறுதிக்கணம் வரை மக்களுக்காகவே வாழ்ந்துகொண்டிருந்தார் அடிகளார். வலைஞர்மடத்தில் தங்கியிருந்து பின்னர் முள்ளிவாய்க்காலில் இறுதியாக இருந்ததுவரை தனது ஆவணங்களையும் காவியபடியே மக்களோடு மக்களாக அவர் இருந்து பணியாற்றினார். முள்ளிவாய்க்காலில் உடல் அங்கவீனமான நவம் அறிவுக்கூடப் போராளிகள் சிலரைத் தங்கவைத்திருந்த ஒரு பதுங்குழியிலேயே அடிகளாரும் அவர்களோடு இணைந்து தங்கியிருந்து தனது பணிகளைச் செய்துகொண்டிருந்தார்.\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இறுதிநாட்களில் எல்லோரும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தபோது அடிகளாரும் மக்களோடுதான் வந்திருந்தார். மே மாதம் 17 ஆம் நாள் வட்டுவாகலில் இருந்து முல்லைத்தீவு நோக்கி நகர்ந்து வெட்டையிலே மக்களோடுதான் அடிகளார் இருந்தார். அவரோடு விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமான உறுப்பினர்கள் சிலரும் இருந்தனர்.\nமே மாதம் 18 ஆம் நாள் காலையில்இ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் தம்மை அடையாளப்படுத்தி இராணுவத்தினரிடம் சரணடையச் செல்வதென்ற முடிவெடுத்தபோது தனது ஆங்கிலமொழி வல்லமை அவ்விடத்தில் தேவைப்படுமென்பதால் பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் அந்தச் சரணடைவை சுமுகமாக நிகழ்த்தும் விதத்தில் அவரே முன்னின்று செயற்பட்டார். ஆனால் மற்றவர்களோடு அடிகளாரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். ஏராளமான மக்கள் பார்த்திருக்கத் தக்கதாக அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் தங்கன்இ கல்விக்கழகப் பொறுப்பாளர் இளங்குமரன் (பேபி) பிரியன் குடும்பம் உட்பட பலர் அடிகளாரோடு இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.\nஅவர்களில் ஒருவர்கூட இதுவரை திரும்பிவரவில்லை. ஒருவர்பற்றிய குறிப்புக்கூட யாருக்குமே தெரியவில்லை. அடிகளாரோடு இறுதிவரை பயணித்த செல்வி நளாயினியும் விக்னேஸ்வரியும் கூட திரும்பி வரவில்லை. அந்தச் சரணடைவில் குடும்பமாக அழைத்துச் செல்லப்பட்டபோது கொண்டு செல்லப்பட்ட குழந்தைகள் பற்றிய சிறு தகவல் கூட யாருக்குமே இல்லை. அடிகளாரோடு அழைத்துச் செல்லப்பட்ட அத்தனைபேருமே அனாமதேயமாகிப் போனார்கள்.\nதனது ஒவ்வொரு வினாடியையும் தமிழ்ச்சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காவே செலவழித்து உழைத்து ஓடாய்த் தேய்ந்த அடிகளார் – குறிப்பாக ஆங்கிலக் கல்வி மேம்பாட்டிற்காக வெறித்தனமாய் உழைத்த அடிகளார் – இறுதிச் சரணடைவிலும் தனது ஆங்கில வல்லமையின் உதவி தேவைப்படுவதை உணர்ந்து அந்தத் தள்ளாத வயதிலும் தானே முன்வந்து செயலில் இறங்கிய எமது அடிகளார் இன்று காணாமற்போனோர் பட்டியலிலே எம்மால் இணைக்கப்பட்டிருக்கிறார். ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்திருக்கப் போனவர்களின் கதை இன்று உலகின் முன் மாயமாகிவிட்டது.\nஅடிகளாரோடு காணாமற்போன அனைவரையும் இந்நாளில் நினைவிற் கொள்வோமாக\nபோரின்போது சிறிலங்கா அரசிற்கு சார்பாக கத்தோலிக்க திருச்சபை\nவன்னி மீதான இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்கா அரசாங்கத்தால் ‘பாதுகாப்பு வலயம்’ எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் தங்கியிருந்த கத்தோலிக்க மதகுரு ஒருவர், பொதுமக்கள் யுத்தத்திற்குள் அகப்பட்டுக் கொண்டது தொடர்பாக சிறிலங்காவில் உள்ள திருச்சபையானது எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடாது அமைதி காத்ததைக் கண்டித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசிறிலங்கா அரசாங்கப் படைகளின் யுத்த மூலோபாயம் தொடர்பாக சில மேற்குலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் தமது அதிருப்தியை வெளியிட்ட போதிலும் கூட சிறிலங்காவிலிருந்த திருச்சபையைச் சேர்ந்த கத்தோலிக்க ஆயர்கள் சிறிலங்கா அரசாங்கப் படைகளின் செயற்பாடுகளைக் கண்டித்து எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடவில்லை என அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அ���ிகளாரால் அவ்வேளையில் போப்பாண்டவருக்கு அனுப்பப்பட்ட திறந்த மடல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n“கடந்த இரவில் 3318 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 4000 வரையானவர்கள் காயமடைந்துள்ளனர்” என மே10,2009 அன்று ஜோசப் பிரான்சிஸ் அடிகளாரால் அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பி.பி.சி சிங்கள சேவையான சந்தேசியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n“சிறிலங்கா அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயங்கள் எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வாழும் பொதுமக்கள் மீது ஆட்டிலறி, மோட்டார், பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள், கொத்துக் குண்டுகள், கனரக ஆயுதங்கள் எனப் பல்வேறுபட்ட தாக்குதல்களை நடாத்திவருகின்றது” என போப்பாண்டவருக்கு ஜோசப் அடிகளாரால் எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n365,000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு மத்தியில் தான் வாழ்ந்து வருவதாகவும், யாழ்.புனித சம்பத்தரிசியார் கல்லூரியின் [St.Patricks College] முன்னாள் அதிபராகக் கடமையாற்றிய ஜோசப் அடிகளார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\n“தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்தம் தொடர்பாக சிறிலங்கா திருச்சபையானது தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விவேகம் மற்றும் துணிச்சல் என்பன இல்லாதுள்ளமை கவலையளிப்பதாகும். இக்கடிதத்தை நான் அனுப்புவதன் மூலம் சிறிலங்கா அரசாங்கமானது என்னைக் கொல்லலாம் அல்லது திருச்சபையானது எனக்கு தண்டனை வழங்கலாம்” எனவும் ஜோசப் அடிகளார் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nசிறிலங்கா அரச படைகளால் ஜோசப் அடிகளார் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர் காணாமற்போயுள்ளதாகவும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஆயரான கிங்சிலி சுவாம்பிள்ளை சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிடம் பின்னர் தெரிவித்துள்ளார்.\nமே 2009 ல் போர் வலயத்திலிருந்து வெளியேறியவர்களில் பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரும் உள்ளடங்கியிருந்ததாகவும், ஓமந்தை சோதனைச் சாவடியின் ஊடாக இவர் கடந்த போது இவரைப் படையினர் விசாரணைக்காகக் கொண்டு சென்றதாக இவருடன் பயணித்த பொதுமக்கள் சிலர் தெரிவித்ததாக ஆயர் மேலும் தெரிவித்துள்ளார்.\n“அதன் பின்னர் அவருக்கு என்ன நடந்ததென்பது தெரியவில்லை. அதன்பின்னர் யாருமே அவரைக் காணவில்லை” எனவும் ஆயர் குறிப்பிட்டுள்ளார்.\nராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என அமெரிக்காவை பேராயர் மல்கம் ரஞ்சித் தன்னிடம் கேட்டுக்கொண்டதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதர் பற்றீசியா புற்றேனிஸ் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக அண்மையில் வெளிவந்த விக்கிலீக்சின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறான நடவடிக்கையானது சிறிலங்கா அரசாங்கம் கடினப் போக்கான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்கு வழிகோலும் என பேராயர் அமெரிக்கத் தூதரிடம் வலியுறுதிக் கூறியதாகவும் இக்கருத்தை அமெரிக்கத் தூதர் ஏற்றுக்கொண்டதாகவும் விக்கிலீக்சில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆனால் கொழும்பிலுள்ள பேராயரின் செயலகமானது விக்கிலீக்சால் வெளியிடப்பட்ட இத்தகவல் போலியனவை என்றும் ஆதராமற்றவை என்றும் கூறி அதனை நிராகரித்துள்ளது.\nபேராயரின் பெயரானது தவறாகப் பயன்படுத்தப்படுவது இது முதற்தடவையல்ல எனவும், விக்கிலீக்சில் குறிப்பிடப்பட்டுள்ள பேராயர் தொடர்பான செய்தியைத் தாம் ஏற்க மறுப்பதாகவும் பேராயரின் செயலகப் பேச்சாளரான வணக்கத்திற்குரிய பெனடிக்ற் ஜோசப், சண்டேலீடரிடம் தெரிவித்துள்ளார்.\nஎதுஎவ்வாறிருப்பினும், ஜோசப் அடிகளாரால் 2009ம் ஆண்டில் போப்பாண்டவருக்கு அனுப்பப்பட்ட கடிதமானது, சிறிலங்கா திருச்சபை மற்றும் சிறிலங்கா அரசாங்கம் ஆகியவற்றின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.\n“தமது சுதந்திரத்திற்காகப் போராடுகின்ற தமிழ் மக்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உங்களது புனிதமான சேவையை எதிர்பார்த்திருக்கிறார்கள்” என ஜோசப் அடிகளார் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.\nசிறிலங்கா அரசாங்கமானது தமிழ்ப் புலிகளைத் தோற்கடித்து அதன் மூலம் இராணுவ வெற்றியை பிரகடனப்படுத்தி ஒரு வாரத்தின் பின்னர் போப்பாண்டவர் பதினாறாவது பெனடிக்ற் அவர்கள் யுத்த வலயத்திலிருந்து வெளியேறிய பொதுமக்களுக்கான வளங்களை ஒழுங்குபடுத்திக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.\nயுத்த வலயத்திலிருந்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதாக சிறிலங்கா அரசாங்மானது அறிவிப்புச் செய்ததை அடுத்து வத்திக்கானில் பொதுப் பிரார்த்தனைக் கூட்டமொன்றில் உரையாற்றிய போப்பாண்டவர், “ஒரு சில ��ாட்களுக்கு முன்னர் யுத்த வலயத்தில் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பாக உத்தரவாதம் வழங்கியிருந்த” ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையுடன் தான் இணைந்து கொள்வதாக தெரிவித்திருந்தார்.\nஓமந்தை இராணுவ சாவடியில் சரண்டைந்த அருட்திரு பிரான்சிஸ் ஜோசஃப் அவர்கள் எங்கே ஆயர் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை.\nநாங்கள் செத்துக்கொண்டிருக்கின்றோம் எங்களைக்காப்பாற்றுங்கள்” இவ்வாறு முள்ளிவாய்க்காலில் இருந்து மே மாதம் 10 நாள் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசேப் பாப்பரசருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nஇந்த கடிதத்தில் சிறிலங்காவில் உள்ள தேவாலைய சபைகள் தமிழ் மக்களை காப்பாற்ற நாதியற்றவர்களாக உள்ளனர். ஆகவே தமிழ் மக்கள் உங்களைத்தான் நம்பி இருக்கின்றோம் எனவும் சுதந்திரத்திற்காக உயிர்ப்பலிகளை கொடுத்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்களை காப்பாற்றுங்கள் என தனது இறுதிக்கடிதத்தில் பாப்பரசரை இறைஞ்சி எழுதிய கடிதமே அவரது இறுதிக்கடிதமாக இருக்கும் என பிபிசி கூறியுள்ளது.\nஅவரது கடிதத்தில் ; இந்த வாரம் வரை 3318 பொதுமக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் 4000 பேர்வரையில் காயம் அடைந்து உயிருக்காக போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். விமானத்தாக்குதல்கள் எறிகளைத்தாக்குதல்கள் தொடர்ந்து சிறிலங்கா அரச படைகளால் நடத்தபப்டுகின்றன. மக்கள் செய்வதறியாது உள்ளனர் எனவும் கூறியுள்ளார்.\nஆனால் சிறிலங்காவில் உள்ள தேவாலைய சபைகள் மட்டுமல்ல பாப்பரசரும் இந்த கடிதத்தினை குப்பைத்தொட்டியில் போட்டுள்ளார். எல்லாமே நடந்து முடிந்த பின்னர்தான் பாப்பரசர் முகாமிற்கு வந்து சேர்ந்த மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொ|ண்டுள்ளார்.\nசுதந்திரத்திற்காகவும், ஏழை எழிய மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணித்த ஆண்டவர் ஜேசுவின் திருச்சபையினை வழி நடத்தும் பாப்பரசர் 40,000 மக்கள் பலி எடுக்கப்படும்வரை பார்த்துக்கொண்டுதான் இருந்துள்ளார்.\nஅடுத்ததாக இந்த பாப்பரசருக்கு கடிதம் எழுதிய அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் எங்கே\n2009 மே மாதம் 18 ஆம் நாள் அருட்திரு பிரான்சிஸ் ஜோசஃப் அவர்கள் சில பொதுமக்கள் மற்றும் போராளிகளுடன் ஓமந்தை இராணுவ சாவடியில் சரண்டைந்துள்ளார். அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இவ்வாறு மஹிந்த இராஜபக்ஷவின் நல்லி��க்க ஆனைக்குழு முன்னால் சாட்சியம் அளித்துள்ளார் மட்டு மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை.\nஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.\nஅருட்திரு பிரான்சிஸ் ஜோசஃப் அவர்கள் முன்நாள் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் அதிபர் ஆனால் துரதிஸ்டவசமாக மத அமைப்புக்களோ அன்று வெளி நாடுகளில் உள்ள சென் பற்றிக்ஸ் பழைய மாணவர்களோ அருட்திரு பிரான்சிஸ் ஜோசஃப் அடிகளாரின் பிரச்சினை தொடர்பில் கேள்வி எழுப்பவில்லை. மனித உரிமை அமைப்புக்களை நாடவிலை ஏன்\nஅவரிடம் கல்விகற்ற ஆயிரக்கனக்கான மாணவர்கள் புலம்பெயர் நாடுகளில் பெரும் பதவிகளில் உள்ளார்களே. அவர்களாவது குரல் கொடுப்பார்களா\nவீரத்தமிழிச்சி செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவு நாள்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன் முருகன் மற்றும் வேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த ‘வீரத்தமிழிச்சி’ செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசாந்தன் முருகன் பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்றவேளை அம்மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி வீரத்தமிழிச்சி செங்கொடி ஈகைச்சாவடைந்தார்.\nதன்இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரத்தமிழிச்சியை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.\nகடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன் ,கப்டன் மணியரசன் வீரவணக்கம்\nபருத்தித்துறைக் கடலில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன் – கப்டன் மணியரசன் ஆகியோரின் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\n29.08.1993 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமாக சுப்பர் டோறா அதிவேபீரங்கிப் படகினை தகர்த்து மூழ்டித்து,\n1. கடற்கரும்புலி மேஜர் புகழரசன் (புவீந்திரன்)\n(சுப்பிரமணியம் நாதகீதன் – அரியாலை – யாழ்ப்பாணம்)\n2. கடற்கரும்புலி கப்டன் மணியரன்\n(வேதநாயம் ராஜரூபன் – குடத்தனை, மணற்காடு, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\nதமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.\nதலைவர் பிரபாகரனும் சந்நிதி முருகனும்\n1975ம் ஆண்���ு செப்டம்பர்மாதம் 16ந்திகதி அன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி இருக்கும் காங்கேசன்துறை பஸ்நிலையம் சுறுசுறுப்பாகிக் கொண்டிருந்தது. இலங்கையின் வடகோடியில் அமைந்திருந்த இறுதிப்புகையிரத நிலையமாகவும் வடமாகணத்தின் மிகப்பெரும் தொழிற்சாலையான சீமெந்து தொழிற்சாலையையும் உள்ளடக்கிக்கி இருந்த துறைமுகநகரமான இப்பிரதேசம் பட்டினசபை என அழைக்கப்பட்ட போதும் மிகப்பெரிய நகரத்திற்குரிய சுறுசுறுப்போடு எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கும்.\n‘விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா\nமொழிக்குத்துணை ‘முருகா’ வெனும் நாமங்கள் முன்புசெய்த\nவழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே’\n1975ம் ஆண்டு செப்டம்பர்மாதம் 16ந்திகதி அன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி இருக்கும் காங்கேசன்துறை பஸ்நிலையம் சுறுசுறுப்பாகிக் கொண்டிருந்தது. இலங்கையின் வடகோடியில் அமைந்திருந்த இறுதிப்புகையிரத நிலையமாகவும் வடமாகணத்தின் மிகப்பெரும் தொழிற்சாலையான சீமெந்து தொழிற்சாலையையும் உள்ளடக்கிக்கி இருந்த துறைமுகநகரமான இப்பிரதேசம் பட்டினசபை என அழைக்கப்பட்ட போதும் மிகப்பெரிய நகரத்திற்குரிய சுறுசுறுப்போடு எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கும்.\nதுறைமுகப் பணியாளர்கள் சீமேந்துதொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அயல்க்கிராமங்களில் இருந்துவரும் பலநூற்றுககணக்கான மக்கள் என எப்பொழுதும் சனசந்தடிமிக்கதாகவே இருக்கும் இந்நகரத்தின் பஸ்நிலையம் கிழக்கு மேற்க்கான பருத்தித்துறை கீரிமலை வீதியில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கிவரும் யாழ்–காங்கேசன்துறை வீதியும் இணையும் முச்சந்தியின் வடக்குப்புறமாக அமைந்திருந்தது. பஸ்நிலையத்தின் இடதுபுறமாக வீதிக்கு அணித்தாக அமைந்திருந்த ‘லக்கி’ சிற்றுண்டிச்சாலையும் எப்பொழுதும் ஓர்இரு வாடிக்கையாளர்களுடன் ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கும்.\nயாழப்பாணவீதியில் நாலுமுழவெள்ளை நிறவேட்டியும் வெள்ளை முழுக்கைச் சட்டையை முழங்கைக்கு மேலாகமடித்துவிட்டு நேர்த்தியாக வாரிவிடப்பட்ட தலையுடன் பஸ்நிலையத்தை நோக்கி அமைதியாக ஓரு இளைஞர் நடந்து கொண்டிருந்தார். பஸ்நிலையைத்தை நோக்கி வீதியின் வலதுபுறமாக அவர் நடந்து சென்றாலும் அவருடையகண்கள் அங்குமிங்கும் சுற்றிச்சுழன்று கொண்டே இருந்தன. ப���லகனாகி சிறுவயதுகடந்து பாடசாலை மாணவனாகி இளைஞனாகிவிட்ட போதும் ‘அந்த ஒளிமிகுந்த கண்கள்’ தான் அவனை மற்றவர்களிடம் இருந்து எப்பொழுதும் வேறாக்கிக் காட்டும். அடையாளச்சின்னம்.\nபேரொளிமிகுந்த அழகான அந்தப் பெரியவிழிகள். ஒரு அற்புதம்தான் ஆண்டவன் படைத்த உலக அதிசயங்களில் நிச்சயமாக அதுவும் ஒன்றுதான்….. சந்தேகமேயில்லை. அமைதியாக நடந்துவந்த இளைஞரும் வீதிக்கு குறுக்காக நடந்து சந்தியின் வடகிழக்கு மூலையில் அமைந்திருந்த பஸ்நிலையத்தை அடைந்தார். மூன்று திசைகளில் இருந்துவரும் பஸ்களை எதிர்பார்த்து காத்திருந்த ஒருசில மக்களுடன் தானும் ஒருவனாகக் 763ஆம் இலக்க பஸ்ஸின் வரவை எதிர்பார்த்து மேற்குத்திசையினை நோக்கியவாறு ஓரமாகக் காத்திருந்தார்.\n763ஆம் இலக்க பஸ் பருத்தித்துறையில் இருந்து புறப்பட்டு வல்வெட்டித்துறை தொண்டைமானாறு பலாலி மயிலிட்டி காங்கேசன்துறை என கடற்கரையோரமாக கீரிமலைக்குச் சென்று மீண்டும் அதே வழியாகத் திரும்பிவரும் இதனை எதிர்பார்த்தே இவரும் காத்திருந்தார்.\nஇவர் பஸ் நிலையத்தை அடைந்த சிறிது நேரத்தில் 763 இலக்க பஸ்சும் பஸ்நிலையத்தில் வந்து நின்றது. சாவகாசமாக பஸ்சில் ஏறிய இளைஞரும் சாரதியைப்பார்த்து இலேசாகப் புன்னகைத்தவாறு எந்தப்பதற்ற மும் இன்றி பஸ்சாரதியின் ஆசனத்திற்குபின்னல் இருந்த இரண்டாவது ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.\nஇதன் மூலம் அந்த இளைஞரும் சில நாட்களாகவேனும் அதேபஸ்சில் தொடர்ந்து பயணம் புரிகின்றார் என்பதை அறிந்துகொள்ளலாம். காங்கேசன்துறை பஸ்நிலையத்தில் இருந்து பஸ் புறப்படவும் ‘லக்கி’ சிற்றுண்டிச்சாலையின் முன்பாக நின்ற இருவர் ஓடிவந்து முன்கதவினூடாக ஒருவரும் பின்கதவினூடாக ஓருவருமாக ஏறிக்கொண்டனர்.. முன்கதவுவழியாக ஏறியவர் நமது இளைஞர் இருந்த ஆசனத்திற்கு இடதுபுறமாக நடைபாதைக்கு அருகிலிருந்த ஆசனத்தில் இளைஞரைப் பார்தபடி அமர்ந்து கொண்டார். பின்னால் ஏறியவரோ பின்கதவால் யாரும் இறங்கமுடியதவாறு வழியை மறித்தவாறு பின்கதவின் மிதிபலகையிலேயே நின்றுகொண்டார்.\nஇடையிடையே குறிப்பிடும் இளைஞரை கவனித்தவாறே நின்றார். முன்கதவால் ஏறியவரே அல்லது பின்கதவால் ஏறியவரோ பற்றுச்சீட்டு எதனையுமும் நடத்துனர் இடமிருந்து பெற்றுக்கொள்ளவில்லை.\nநடக்கும் சம்பவங்களைப் பார்த்தவாறு இருந்�� இளைஞருக்கோ சிறு சந்தேகம் பொறிதட்டியது. யார் இவர்கள் அவர்கள் இருவரையுமோ அல்லது ஒருவரையோ அண்மையில் சிலநாட்களாக அடிக்கடி பார்ப்பதான ஞாபகம் அவர்கள் இருவரையுமோ அல்லது ஒருவரையோ அண்மையில் சிலநாட்களாக அடிக்கடி பார்ப்பதான ஞாபகம் தன்னைத்தான் பின்தொடர்கிறார்களா ……. ஊகூம். எனினும் தனது இடையைத் தட்டிப்பார்த்தவாறு இடையிடையே இருவரையும் கடைக்கண்னால் நோட்டமிடவாரம்பித்தார். ‘மடியில் கனம்இருந்தால் வழியில்பயம்; வரத்தானேவேண்டும.;’ தன்னைத்தான் கவனிக்கிறார்கள்…….. புரிந்து கொண்டார். அடுத்து வருவதை எதிர்பார்த்து எதற்கும் தன்னைத்தாயார் படுத்தியவாறு அடுத்த நிகழ்வுக்காகக் காத்திருந்தார் பஸ் ஓடிக் கொண்டிருந்தது.\nபலாலிச்சந்தியில் இருந்த புறப்பட்ட பஸ் மனித நடமாட்டங்கள் அற்ற அல்லது அரிதாகக் காணப்பட்ட இடைக்காட்டைத் தாண்டி ‘மான்பாய்ந்த வெளியில் ஓடத்தொடங்கியது. பஸ் இப்பொழுது அச்சுவேலி தொண்டைமானாறு வீதியில் அமைந்திருந்த வெளிக்களநிலையத்தை கடந்து திரும்பியது. அப்பொழுதுதான் ஏதேட்சையாகக் கவனித்தார்.\nஅதுவரை பஸ்சுக்குப்பின்னால் வந்துகொண்டிருந்த A40 ரக கார் திடீர் என்று பஸ்சுக்கு முன்னால் வந்து நின்றது…….. சாரதி தீடீர் என்று பஸ்ஸைநிறுத்தவும் அதுவரை முன்கதவால் ஏறி தனக்கு இடதுபுறமாக சீற்றில் இருந்த நபர் திடீர் என்று எழுந்து சாரதியின் ஆசனத்திற்கு பின்புறமாக முதலாவது ஆசனத்தில் அமர்ந்திருந்தவரை துப்பாக்கியைக்காட்டி எழுந்து நிற்கச் செய்யவும் அதுவரைபின்கதவில் நின்றவரும் உடனடியாகமுன்னிற்கு வந்து இருவரும் முன்சீட்டில் இருந்த நபரை வலுக்கட்டாயமாக பஸ்ஸிலிருந்து இறக்கமுற்பட்டனர்.\nஅதேசமயம் பஸ்ஸிற்கு முன்னால் திடீரென நிறுத்தப்பட்ட காரில் இருந்து வேகமாக இறங்கிய இருவர் பஸ்ஸின் முன்கதவுவரை ஓடிவந்து விட்டனர். அப்பொழுதுதான் இளைஞர் நன்றாக கவனித்தார் பலாத்காரமாக பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்டவர் தன்னைப்போலவே வெள்ளைவேட்டி வெள்ளைச்சட்டை…… எப்பொழுது இவர் பஸ்ஸில் ஏறினார்……… தனக்கு முன்பாகவா…….. அடுத்த சீற்றில் அமர்ந்திருந்தவரையும் பின்னுக்கு நின்றவரையும் தொடர்ந்து கவனித்ததால் முன்சீற்றில் இருந்தவரைக் கவனிக்காமல் விட்டுவிட்டேனே…….. கணநேரத்தில் உணர்வுகள் உந்தித்தள்ளின…….. கணநேரத்தி��் உணர்வுகள் உந்தித்தள்ளின….. சிந்திக்கநேரமில்லை பஸ்ஸிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கப்பட்ட நபரை காரில் தள்ளி ஏற்றியதும் கார் திரும்பி சென்றுவிட்டது.\nஒருசில கணங்களில் சுயநினைவிற்கு வந்த அவர் வலதுபுறம் திரும்பினார். ஆறுமுகவேலனின் சந்நிதியான் ஆலயம் தொண்டைமான் ஆறு கடந்து நேரெதிரே தெரிந்தது. அதுவரை சஞ்சலப்பட்டு அலைபாய்ந்த இளைஞரது மனது தன்னையறி யாமலேயே கூறிக்கொண்டது ‘முருகா’….’முருகா’…. மனதுக்குள் மீண்டும் கேட்டது ‘முருகா முருகா’ எப்படிநடந்தது மூளையில் இருந்து மனதுக்கு சென்றதா மூளையில் இருந்து மனதுக்கு சென்றதா….. அல்லது மனதில் ஆழப்பதிந்திருந்த ‘முருகனே’ இளைஞரை மீறி வெளி வந்ததா….. அல்லது மனதில் ஆழப்பதிந்திருந்த ‘முருகனே’ இளைஞரை மீறி வெளி வந்ததா\nஆத்திகமும் நாத்திகமும் அன்றிலிருந்து இன்றுவரை போராடிக் கொண்டே இருக்கின்றன…… தொடர்கிறது போராட்டம் இன்னும் முடிவில்லை…… தொடர்கிறது போராட்டம் இன்னும் முடிவில்லை ஆனால் நாத்திகவாதிகளில் பலர் இறுதியில் ஆன்மீகத்தை சார்ந்து விடுவதும் அல்லது நாத்திகம் பேசாமல் மௌனமாகி விடும் வரலாறும் இன்றுவரை தொடர்ந்து கொண்டேவருகின்றது.\nஓரிரு நிமிடங்களுக்குள்ளேயே அனைத்தும் முடிந்து விடுகின்றது. பஸ்ஸில் ஒரே சலசலப்பு யார் அந்த இளைஞன் …… எதைப்பற்றியும் கவலைப்படாத மனிதர் போல சாரதி பஸ்சை மீண்டும் இயக்குகிறார். அடுத்த தரிப்பு தொண்டை மானாற்றுச்சந்தி….. ஆம் சந்நிதி கோவிலின் இறங்குமிடம். வேகமாக எழுந்த இளைஞர் பஸ்ஸை விட்டு இறங்கி விடுகின்றார். ஆம் அவருக்கு புரிந்து விட்டது. யாரோ ஒரு அப்பாவி தனக்குப்பதிலாக கொண்டுசெல்லப்படுகிறார். ஆனால் யாரவர்….. ஆம் சந்நிதி கோவிலின் இறங்குமிடம். வேகமாக எழுந்த இளைஞர் பஸ்ஸை விட்டு இறங்கி விடுகின்றார். ஆம் அவருக்கு புரிந்து விட்டது. யாரோ ஒரு அப்பாவி தனக்குப்பதிலாக கொண்டுசெல்லப்படுகிறார். ஆனால் யாரவர் சிந்திக்கநேரமில்லை. வேகமாக நடந்த இளைஞர் நாதன் என்னும் தனது உதவியாளரின் வீட்டுக்சென்று அவரின் முலம் தனது நன்பர்களுக்கு தகவல் அனுப்புகிறார் சிந்திக்கநேரமில்லை. வேகமாக நடந்த இளைஞர் நாதன் என்னும் தனது உதவியாளரின் வீட்டுக்சென்று அவரின் முலம் தனது நன்பர்களுக்கு தகவல் அனுப்புகிறார்\nவேவில்பிள்ளையார் கோவிலடியில் அ���சரமாக நண்பர்கள் கூடிக் கதைக்கின்றனர். நிச்சயமாக தன்னைத் தொடர்ந்து வந்தவர்கள் காவல் துறையினர்தான். உடனே சம்பந்தப்பட்டவர்கள்; இடம்மாற வேண்டும் சில பொருட்களை இடம்மாற்ற வேண்டும் சில பொருட்களை இடம்மாற்ற வேண்டும்……நண்பர்கள் வேகமாக செயல்படு கின்றார்கள்……நண்பர்கள் வேகமாக செயல்படு கின்றார்கள் ஆனால் காலையில் குறியை தப்பவிட்டவர்கள் அன்று பிற்ப்கலில் அதேவிதமாக பஸ்சில் வரும் போது ஒருநண்பனை மடக்க்கிவிடுகின்றார்கள். அடுத்தநாள் அதிகாலையில் அடுத்த நண்பனும் மடக்கப்படுகிறார்.\nசந்தேகமேயில்லை குறிவைக்கப்பட்டவர் வெள்ளைவேட்டி வெள்ளைச்சட்டை அழகிய கண்கள் கொண்ட இளைஞன் தான். 27.7.1975ல் நடந்த யாழ்மேயர் துரையப்பா கொலையை வெற்றிகரமாக துப்புத்துலக்கிய புத்திசாலிகளான தமிழ் இரகசியப்பொலிசார் இறுதியில் எப்படிப் பஸ்ஸினில் தமது நண்பனைக் கோட்டைவிடடனர் நண்பனின் அங்க அடையாளங்களை மட்டுமல்லாது அவரைப்பற்றிய பல விடயங்களையும் விசாரணையில் தவறின்றிக் கூறிய காவல்த்துறையினர் எப்படி பஸ்ஸில் தமது நண்பனை விட்டுவிட்டு. ஆள்மாறி யாரோ ஒரு அப்பாவியைப்பிடித்தார்கள்;\nஇன்றுவரை அந்த மூன்று நண்பர்கள் மட்டுமல்ல. இச்சம்பவத்தை அறிந்த எல்லோருக்கும் ஒரே கேள்விதான். பஸ்ஸில் வந்து காவல் துறையால் அழைத்து செல்லப்பட்ட்வர் யார் பஸ்ஸில் வந்து காவல் துறையால் அழைத்து செல்லப்பட்ட்வர் யார் ஆனால் தப்பிக் கொண்டதும் முருகனை அழைத்த இளைஞருக்கு அன்றே ஞானம் பிறந்தது. தன்னம்பிக்கையோடு எதையும் செய்ய முடியும் எனப்புறப்பட்டவருக்கு அன்று தன்னைக்காப்பற்றியது தனது அதீதமான தன்னம்பிக்கையல்ல தன்னைமீறி தனக்குள்ளே ஒழிந்திருந்த ‘தெய்வநம்பிக்கை’ என்பதைப்புரிந்து கொண்டார்.\nஆம் அன்றுமுதல் அவர் ‘சன்னதி முருகனின் ‘ பக்தனானார். பசிக்கு உணவில்லை என காட்டுக்கு வேட்டைக்கு செல்பவர்களிற்கும் அவர் கூறுவது ‘மயிலைச்சுடாதே’….. காரணம் புரிந்தவர்களிற்கே தெரியும் மயில் முருகனின் வாகனமென்பது. தான்செய்யும் எக்காரியத்தையும் ‘சந்நிதி முருகனை’ நினைத்தே தொடங்கும். பழக்கமும் வழக்கமும் அவரிடம் ஏற்ப்பட்டது. கடல்கடந்த போதும் சந்நதி முருகனை எண்ணித் ‘திருப்போரூர்’ முருகன் கோவிலில் தனது திருமணத்தை 1984 இல் நடத்தினார்.\n1984 ஒக்டோபர் 1ம் திகதி திருப்ப��ரூர் முருகன் ஆலயத்தில் தலைவர் பிரபாகரனின் திருமணம்\nபாய்க்கப்பல் மூலம் திரைகடலோடி திரவியம் தேடிய வம்சத்தில் வந்த அவர் தனது முதலாவது இயந்திரக்கப்பலின் கன்னிமுயற்சி வெற்றியடைந்ததும் 1985ல் ‘பழனி’ முருகனின் முன்னால் சந்நிதி முருகனைநினைத்து மொட்டை போட்டு தனது நேர்த்திக்கடனை தீர்த்துக்கொண்டார். பிறந்த குழந்தைக்கு தாய்பால் தவிர்த்து முன்முதல் வேறு உணவு கோவில்களில் ஊட்டப்படும் நாள் ‘அன்னப்பால் பருக்கல்’ எனப்படும்;. முன்சொன்ன இளைஞருக்கும் சன்னதிகோவிலிலேயே அன்னப்பால் ஊட்டப்பட்டது. அதனால்ப்போலும் சன்னதியில் அன்னப்பால் கொண்ட அக்குழந்தை பெரும் சகாப்தமாகி சரித்திரம் படைத்தது.\nஇப்போது உங்களிற்கும் புரிந்திருக்கும் 1975 செப்டம்பர் 16இல் சிங்கள அரசின் காவல்துறையினரிடமிருந்து ‘சந்நிதிமுருகனால்;’ காப்பாற்றப்பட்டவர் அல்ல முருகனால் ஆட்கொள்ளப்பட்டவர் வேறுயாருமல்ல சாட்சாத் மேதகு திரு. வேலுப்பிள்ளை ‘பிரபாகரன்’ ;தான். அன்று தம்பியாக இருந்தவர் அதன்பின் நம்பிக்கையுடன் 34வருடங்கள் ஈழத்தமிழினத்தின் அரசியல் பாதையை நிர்ணயிப்பவராகவும் ஈற்றில் அனைத்து தமிழர்களின் தலைவிதியையும் தன்தலையில் சுமந்தவராகவும் வாழ்ந்து காட்டியவர் தேசியத்தலைவர் பிரபாகரன்.\nஇன்றையநிலையில் இவர் ஆட்சிக்காலம் மிகஅதிகம். தமிழர்களின் வரலாற்றில் இவர் இராஜ இராஜ சோழனைவிடவும் இரா ஐந்திரசோழனைவிடவும் தமிழனையும் அவனது புலிக்கொடியையும் உலகம் எல்லாம் அடையாளம் காட்டினார். ஆம் இராஜ இராஜ சோழனின் ஆட்சிக்காலம் வெறும் 28 வருடமே……… அதையும் விட அதிககாலம் ஆண்டுகாட்டியவர் ‘தலைவர்’ பிரபாகரனே……… அதையும் விட அதிககாலம் ஆண்டுகாட்டியவர் ‘தலைவர்’ பிரபாகரனே ஏனெனில் கார்த்திகைப் பெண்களின் மடியில் தவழ்ந்தவர்’ பாலமுருகன்’ கார்த்திகைமாதம் மண்ணில் பிறந்தவர்; ‘பிரபாகரன்’ இதுவிந்தைதான் ஏனெனில் கார்த்திகைப் பெண்களின் மடியில் தவழ்ந்தவர்’ பாலமுருகன்’ கார்த்திகைமாதம் மண்ணில் பிறந்தவர்; ‘பிரபாகரன்’ இதுவிந்தைதான்…… இன்னும் வியக்கும் இவ்வுலகம் …… இன்னும் வியக்கும் இவ்வுலகம் \nபோராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும் விழுந்த துரையப்பாவும் – பகுதி 5\nதுரையப்பாவின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த இவ்விடைக்காலத்தில் யாழ்பஸ்நிலையத���தில் கிருபாகரன் வேண்டிவந்த மேலாடைஅட்டையில் தன்னிடம் இருந்த குமிழ்முனைப் பேனாவினால் T.N.T என எழுதிவிட்டு அதனைமேலும் அழகுபடுத்தும் முயற்சியில் கலாபதி ஈடுபட்டிருந்தார். T.N.T என்பது ‘புதிய தமிழ்ப்புலிகள்’ என்ற தமிழ்ப்பதத்தினை நேரிடையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்பதால் உருவாகும் TAMIL NEW TIGERS என்பதன் முதலெழுத்துக்கள் இணைந்த குறியீடாகும்.\n1974 இறுதிக்காலத்தில் சென்னையில் வாழ்ந்த தம்பி பிரபாகரன் சந்தித்துக் கொண்ட அற்புதமான மனிதர்தான் தியாகி ஆ. இராசரத்தினமாகும். சாவகச்சேரி மட்டுவிலை சொந்த இடமாக கொண்ட இவர் 04.05.1926 இல் பிறந்திருந்தார். அரச ஊழியரான போதும் ஈழத்தமிழருக்கு தனி அரசு வேண்டும் என்பதற்காகவே இவர் எப்பொழுதும்; போராடிவந்தவர் என்பதனை இவரது அரசியல் வரலாற்றைப் பார்ப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். தந்தை செல்வநாயகத்தின் தலைமையில் தீவிர அகிம்சைப் போராளியாக முன்முகம் காட்டிய இவர் 1959இல் இலங்கைத்தமிழ் எழுதுவினைஞர்சங்கத்தை ஸ்தாபிப்பதில் திரு.கோடீஸ்வரன் திரு.சிவானந்தசுந்தரம் திரு.ஆடியபாதம் என்பவர்களுடன் இணைந்து செயலாற்றியவர். அத்துடன் 1965இல் அதன் இணைப்பொதுச் செயலாளராக கடமையாற்றினார்.\nதமிழரசுக்கட்சியின் தீவிரம் போதாது என கொள்கைரீதியாக முரண்பட்டு 1969இல் திரு எ. நவரத்தினத்தால் தோற்றுவிக்கப்பட்ட தமிழர்சுயாட்சிக்கழகத்தில் இணைந்து அதன் தீவிர விசுவாசியாகவும் விளங்கினார்;. 1970இன் இறுதியில் தோன்றி தமிழ்இன உணர்வுடன் இளைஞர்களை ஆயுதப்போரிற்கு அணிதிரட்டிய தமிழ்மாணவர் பேரவையினருக்கு தன்னால் இயன்ற அளவிற்கு உதவிகளைப்புரிந்து வந்தார். 1972இன் இறுதியில் தமிழ் நாட்டுத்தலைவர்களை சந்திப்பதற்காக இந்தியா சென்றிருந்த தமிழர்கூட்டணியின் அன்றையதலைவரான செல்வநாயகம் தளபதி அமிர்தலிங்கம் என்பவர்களுக்கு முன்பாகவே அங்குசென்று அவர்களின் பயண ஏற்பாட்டை புரிந்த செயல் வீரர் இவராவர்.\n1973 தை 15இல் நடந்த மண்கும்பான் குண்டுவெடிப்பு முயற்சியைதொடர்ந்து மாணவர் பேரவையின் தலைவர்; சத்தியசீலன் உட்பட அதன் பெரும்பாலான அங்கத்தவர்களும் அவர்களிற்கு ஆதரவளித்த பலரும் கைதுசெய்யப்பட்டனர். இவ்வகையில் பொட்டாசியம் என்னும் இராசயனப்பொருளை மாணவர் பேரவையினருக்கு கொழும்பில் இருந்து அனுப்பினார் என்ற குற்றச்சாட்டில் இவரையும் கைத���செய்ய பொலிசார் தேடியலைந்தனர். இதனால் மீண்டும் தமிழ்நாட்டிற்கு தப்பிச்சென்ற இராசரத்தினம் அங்கேயே தங்கநேர்ந்தது. தான்சார்ந்த கட்சியினரால் கைவிடப்பட்டு ஆஸ்துமாநோயினால் வருந்திய நிலையில் மிகுந்த பொருளாதார கஸ்டத்தின் மத்தியில் சென்னையில் வாழ்ந்த இவர் திரு இரா. ஜனார்த்தனம் மற்றும் மணவைத்தம்பி போன்றவர்களின் தயவில் தனது காலத்தைக் கழித்துவந்தார்.\nஈழத்தில் ஆயுதப்போராட்டத்தில் நாட்டம்கொண்ட குழுவினர்கள் பலரும் 1972ஆம் ஆண்டின் பல்வேறு நிலைகளைக் கடந்து 1973 — 1974 இன் இறுதிக் காலப்பகுதிகளில் சென்னையிலேயே கழிக்கநேர்ந்தது. 1974ஆகஸ்டில் பெரியசோதி தங்கத்துரை நடேசுதாஸன் என்பவர்களுடன் வேதாரணியத்திலிருந்து சென்னைக்குவந்த தலைவர் பிரபாகரனும் கோடம்பாக்கத்திலேயே தங்கியிருந்தார். ஒரே நோக்கத்தை கொண்ட இளைஞர்கள் பல்வேறுகுழுக்களாக பிரிந்து செயல்பட்டதை கண்ட வயதிலும் அனுபவத்திலும் மூத்த இராசரெத்தினம் மிகுந்த வேதனைப்பட்டார்.\nதமிழகம் சென்ற தமிழரசுக்கட்சியினருடன் இடது கோடியில் இராசரெத்தினம்\nஇதனால் ஈழவிடுதலைக்காக போராடமுன்வந்த எல்லோரையும் இணைத்து தனியான ஒரு விடுதலைப்படையை உருவாக்க வேண்டுமென்ற நன் நோக்கில் சென்னையில் தங்கியிருந்த இளைஞர்களிடம் தனது பரப்புரையை மேற்கொண்டுவந்தார். தமிழரின்படைக்கு தனியான நிறம் உடை கொண்டதான இராணுவக் கட்டமைப்பை பற்றியும் தனது நோக்கில் ஐம்பதினாயிரம் தமிழ் இளைஞர்களை சேர்க்கவேண்டுமென்ற தனது உள்ளக்கிடக்கைகளையும் மேற்படி இளைஞர்களிடம் விதைக்கமுயன்றார். இதனைவிட இனவிடுதலை சம்பந்தமான பலநூல்களை படித்தும் சேகரித்தும் அவைபற்றி மேற்படி இளைஞர்களிடம் கூறிவந்தார்.\nThe History of Thamiraparni எனும் ஈழத்தமிழர்களின் வரலாறு கூறும் நூலொன்றையும் இக்காலத்தில் இவர் எழுதிவந்தார். (இவரது மறைவின்பின் இப்புத்தகம் இரா.ஜனார்தனத்தினால் வெளியிடப்பட்டது) இதன்மூலம் இலங்கையின் அல்லது ஈழத்தின் புரதானபெயரான ‘தாமிரபரணி’ என்ற பெயரை இவர் உள்வாங்கிக்கொண்டுள்ளார் எனலாம். ஏனேனில் 1974யூன் 1ந்திகதி தான் வாசித்ததாக தனதுடயரியில் இவர் குறிப்பிட்டிருக்கும் Notices of South India From Magesthens To Mahun என்னும் நூலில் ஈழத்தின் மூத்தகுடியினர் தமிழர்கள் என்பதற்கான பல ஆதாரங்கள் இருந்ததாகவும் அதைக்கண்டு தான் மகிழ்வடைவதாகவும் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இங்கு Magesthens (மொகஸ்தனிஸ்) என குறிப்பிடப்பட்டுள்ளவர் கிறிஸ்துவிற்குமுன் மூன்றாம்நூற்றாண்டைச் சேர்ந்த சந்திரகுப்தமௌரியரின் அரசசபையில் கிரேக்கதூதராக இருந்தவர். கிரேக்க மொழியில் இவர் எழுதிய அக்காலகுறிப்புகளில் இலங்கையை ‘தப்ரபேன்’ எனக் குறித்துள்ளார்.\nஇதனையே பாளிமொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் ‘தம்பபண்ணி’ என குறிப்பிடுகின்றமையும் இங்கே நோக்கத்தக்கது. ஈழம் என முழுமையான பெயரைக் குறிப்பிடும் தமிழ்இலக்கிய சான்று கிபி இரண்டாம்நூற்றாண்டில் கரிகாலன் காலத்தில் எழுதப்பட்ட ‘பட்டினப்பாலை’ எனும் நுலாகும். மேற்படியுள்ள பலகாரணிகளால் ஈழம் என்பதன் முந்தைய பெயரான தாமிரபரணி என்னும் பெயரை ஈழத் தமிழர்களின் தனிநாட்டிற்கான பெயராக திரு.ஆ. இராசரத்தினம் எடுத்துக் கொண்டார். ‘புலி’ என்பது தமிழர்களின் அரசவம்சத்தில் முதன்மையானவர்களாக கருதப்படும் சோழர்களின் இலச்சினையாகும். இத்தகைய தாமிரபரணி மற்றும் புலி எனும் கருத்துப் பொதிந்த சொற்களை இணைத்து ‘தாமிரபரணி புதிய புலிகள்’ என்னும் பெயரை இராசரத்தினம் உருவாக்கினார்.\nஇவர் தனது 1974செப்டெம்பர் 04ந் திகதிக்கான நாட்குறிப்பில் ‘தாமிரபரணி புதியபுலிகள்’ என்னும்பெயரை உருவாக்கிக் கொடுத்தேன். அதன் உள்ளார்த்தத்தை விளக்கித் தங்கத்திடம் கூறினேன். எனக் குறிப்பிட்டுள்ளார். இங்கு தங்கம் எனக்குறிப்பிடப்படுபவர் யாரிடமும் மனம் கோளாமல் நடப்பவரும் தங்கண்ணா என தலைவர் பிரபாகரனினால்; அழைக்கப்பட்ட போராட்ட முன்னோடியான ‘தங்கத்துரையாகும். தாமிரபரணி அல்லது தாமிரபர்ணி புதிய புலிகள் என்பதன் ஆங்கில வார்த்தையின் சுருக்ககுறியீடு; T.N.T என்பதேயாகும். 1974ஆகஸ்டில் சென்னைக்குவந்த தலைவர் பிரபாகரனும் இராசரத்தினமும் மனம்திறந்த நட்புடன் ஆளையால் புரிந்துகொண்டு பழகிவந்தனர். தந்தைமகன் போன்ற வயதுடன் காணப்பட்ட இவர்கள் தமது பசிபட்டினியை மறந்து கன்னிமாரா நூல்நிலையத்தில் பலமணிநேரங்களை செலவிட்டனர்.\nஈழத்தமிழர்களிற்கான விடிவு தனிநாடு தான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் உலகவரலாறு இந்தியவரலாறு இலங்கை வரலாறு எனப் பலவரலாற்று நூல்களில் மூழ்கிய இவர்கள் அங்கிருந்தே தமக்கான மாற்று (இயக்க)ப் பெயர்களையும் இக்காலத்தில் தேடிக���கொண்டனர். தலைவர் தனது பெயராக சோழமன்னன ‘கரிகாலன்’ என்பதையும் இராசரத்தினம் ஈழமன்னன் எல்லாளன் (ஈழாளன்) என்பதனையும் தமது மாற்றுப்பெயர்களாக வகுத்துக் கொண்டனர்.\nஇத்தகைய இவரின் தனிநாடு பற்றிய கருத்துக்களை உள்வாங்கிக் கொண்ட தலைவரின் மனத்திலும் ‘தாமிரபரணி புதியபுலிகள்’ என்றபெயர் விருப்பத்திற்குரியதாகியது. ஏனெனின் எப்பொழுதும் தீவிரவாத செயற்பாடுகளில் முன்னின்ற தலைவரால் நேசிக்கப்பட்ட வெடிமருந்தின் பெயரும் T.N.T என்பதாகும். மேற்படி இரண்டுபெயர்களும் எவ்விதமாறு பாடுமின்றி T.N.T எனவருவதனால் தலைவரால் இப்பெயர் பெரிதும் விரும்பப் பட்டது. இதன்வழியில் தமிழின உணர்வில் உந்தப்பட்டு வழிநடந்த தலைவர்; பிரபாகரன் விடுதலைப் போராட்டத்திற்கான ஆயுத இயக்கத்தை உருவாக்கியபோது தாமிரபரணி என்னும் பிரதேசத்தின் பெயரால் தியாகி இராசரத்தினத்தால் உருவாக்கப்பட்ட பெயரினை அவரின் மனம் கோணாமல் அப்படியே ஆங்கிலத்தில் T.N.T என்பதன் உருவமும் சிதைவுறாமல் ‘புதிய தமிழ்ப் புலிகள்’ என இனத்தின் பெயரால் தான் உருவாக்கிய இயக்கத்திற்கு பெயராக்கிக்கொண்டார். இதனையே துரையப்பாவை எதிர்பார்த்து தவைர் பிரபாகரனுடன் காத்திருந்த முதன்நிலைப் போராளியான கலாபதி T.N.T என எழுதிவைத்தார்.\nசென்னை வைத்தியசாலையில் அநாதையாக மரணித்த ஈழத்தின் முதலாவது மாமனிதர் ஆ.இராசரெத்தினம்.\nT.N.T என்ற பெயரினை அப்பழுக்கின்றி முன்மொழிந்த இராசரெத்தினம் அப்பெயர்கொண்ட அமைப்பினால் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார். என்பதை அறிந்து மகிழ்வடைந்த நிலையில் 19.08.1975 இல் ஆஸ்துமா நோயின் தாக்கத்தால் சென்னையில் இயற்கையெய்தினார். சென்னையில் பரிதாபத்திற்கு உரியவராக வாழ்ந்த அவரை தமிழ்நாடு சென்ற வேளைகளிலெல்லாம் சந்திக்க மறுத்த தமிழரசுக்கட்சித் தலைவர்கள் தியாகவாழ்வு வாழந்த அவர் மறைந்தபின் ‘ஈழத்து நேதாஜி’ எனப்பட்டமளித்து தமக்குரிமை கொண்டாடினர். மானசீகமாக தனக்கேற்ற அறிவுரைகள் வழஙகிய இராசரத்தினத்தை 1990இல் அவருடைய சொந்த இடமான சாவகச்சேரியில் நடந்த முத்தமிழ் விழாவில் தமிழ்ஈழத்தின் முதலாவது ‘மாமனிதர்’என பட்டமளித்து தலைவர்பிரபாகரன் பெருமைப்படுத்தினார்.\nஇராசரெத்தினத்தின் மகளே 1991 மே21 இல் நடைபெற்ற இராஜீவ்காந்தி கொலைவழக்கில் தற்கொலை குண்டுதாரியாக குற்றம் சாட்டப்ப���ற்ற தனு என நம்பப் படுகின்றது.\n‘வருணகுலத்தான் பார்வையில்’ தொடரும் இக்கட்டுரைகள் சம்பந்தப்பட்டவர்களின் நேரடி வாக்குமூலங்களினால் படைக்கப்பட்டதுடன், 2002ல் தலைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டவையாகும்.\nபோராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப்பாவும்-பகுதி 4\nபோராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப்பாவும்-பகுதி 3\nபோராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப்பாவும்-பகுதி 2\nபோராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப்பாவும்-பகுதி 1\nலெப்.கேணல் ராஜன் உட்பட்ட 9 மாவீரர்களின் வீரவணக்க நாள்\nமாதகலில் காவியமான மேலாளர்கள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர் லெப்.கேணல் ராஜன் உட்பட்ட ஒன்பது மாவீர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\n27.08.1992 அன்று யாழ். மாதகல் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம் பெற்ற மோதலில்\nமேலாளர்கள்(அதிகாரிகள்) பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர்\n(சோமசுந்தரம் சற்குணம் – மாதகல், யாழ்ப்பாணம்)\n(புண்ணியமூர்த்தி ரகு – கந்தளாய், திருகோணமலை)\n(கணபதிப்பிள்ளை கணநாதன் – துணுக்காய், முல்லைத்தீவு)\n(சிவசுப்பிரமணியம் சிவசொரூபன் – யோகபுரம், முல்லைத்தீவு)\n(சாமித்தம்பி மகிந்தன் – புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் இளங்கோ (யோகராஜா)\n(பாஸ்கரன் பிரபாகரன் – தையிட்டி, யாழ்ப்பாணம்)\n(இரமயநாதன் புனிதராசன் – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)\n(நடராசா பூவிலிங்கம் – புலோப்பளை, யாழ்ப்பாணம்)\n(நாகலிங்கம் சிவகுமார் – கும்பிழான், யாழ்ப்பாணம்.)\nஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\nதமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.\nலெப்.கேணல் ராஜன் பற்றிய குறிப்பு:\nஅன்றையநாள் தமிழீழத்திற்குத் துயரந்தரும் நாளாய் விடிந்தது. அன்று காலைதான் ராஜன் எம்மைவிட்டுப் பிரிந்தான்.\nமுதல்நாள் மாலை, பண்டத்தரிப்பில் நின்ற போராளிகளைப் பார்க்க வந்த ராஜனிடம்இ எதிரியின் படையணி ஒன்றின் மீதான சிறியதாக்குதல் திட்டம் ஒன்றைக் கூறினர் கோபியும் தோழர்களும்.\nஎதிரியின் புதிய நில அக்கிரமிப்பை கண்டு குமுறிக்கொண்டிருந்த ராஜன் உடனடியாக ஒப்புதல் தந்துவிட, சிறிதாய்த் திட்டமிடப்பட்டிருந்த அந்தத் தாக்குதலுக்கான ஒழுங்குகள் இரவோடிரவாக நடந்து முடிந்தன.\nதிட்டம் மிகவும், சிறியதாகவும், சுலபமானதாகவும் எதிர்பார்க்கப்பட்டதால், திட்டம்பற்றி அதில் நின்றவர்களைத் தவிர வேறு எவருக்கும் எதுவுமே தெரியாது போய்விட்டது. திட்டத்தின் வெற்றி பற்றிய “வோக்கி”ச் செய்தியை எதிர்பார்த்தபடி காந்திருந்தான் ராஜன்.\nகிளைமோர் சத்தம் கேட்டவுடன் கோபி… கோபி… என்று கூப்பிட்டும் தொடர்பில்லாமற்போனது. தலையில் காயத்துடன் கோபியைக் கண்டதும் அவன் வழமையான போர்க்களத்து ராஜனாய் மாறிப்போனான்.\n இரவு கிளைமோர் வைத்தவர்கள் கவனமின்றி நிற்க எதிரி கண்டானோ இல்லை எம்மவர் ஏதேனும் “வோக்கி”யில் மாறிக் கதைத்துவிட்டனரோ இல்லை எம்மவர் ஏதேனும் “வோக்கி”யில் மாறிக் கதைத்துவிட்டனரோ வேவு பார்த்தோர் தவறோ\nகோபியின் அணியைச் சூழ்ந்து எதிரிகள். தனி ஆளாய் உள்ளே புகுந்த ராஜன், எல்லோரையும் பின்னுக்கு அனுப்பி விட்டு… அவன் வரவில்லை.கணேஸ், கிங்ஸ்லி என்று எட்டுப் பேருடன் ஒன்பதாவது ஆளாய் ராஜனும் வரவில்லை.\nராஜன் இல்லை என்ற செய்தி மெல்லப்பரவ அதிர்ந்து துடித்தது தமிழீழம். அவன் மீது கொள்ளை அன்பை வைத்திருந்த தலைவர், உயிராய்ப் பழகிய நண்பர்கள், அவனால் உருவான போராளிகள், அவனைக் காத்த மக்கள் என்று தமிழீழம் அழுது துடித்தது.\nஎங்கள் போராளிகள் மனத்தில் நிறைந்துவிட்ட இனியபுயல், இறுகிய பாறை.\nஅடிக்கடி ரவைகளால் தைக்கப்பட்டு, பிய்பட்டுஇ இரத்தம் கொட்டி, தழும்புகளால் நிறைந்த தேகம்.அவனது மனம் மட்டும் தளரவில்லை அது இறுகிப் பாறையாய் உருவாகியிருந்தது.\n1987ன் தொடக்கப் பகுதியில் ஓர் இருண்டபொழுது. யாழ். காவல்துறைய நிலைய தங்ககமும் தொலைத்தொடர்புக் கட்டடமும் கோட்டைக்குத் துணைாய் நிமிர்ந்து நின்றன.\nஅதைநோக்கி இருளோடு இருளாய் நகரும் புலிவீரர்கள். அதில் ஒருவானாய் ராஜன். தன் கை ஆயுதத்தைத் தான் பார்க்க முடியதாக காரிருள்.\nபின்னால் நிற்பவரின் மூச்சுச் சுடும்.வியர்வைாற் குளிக்கும் தேகம். தாகம் தண்ணீருக்காய் மட்டுமல்ல, அதற்கும் மேலாய், உயர்வாய், தாகம் தணிக்க உயிர்கொடுக்கத் தயங்காத வேகம்இ உறுதி,\nஇது எம் தாயகம், எங்கள் பூமி. இங்கு அந்நியனுக்கு என்ன வேலை இன்று வெல்வோம். அந்நியன் பாடம் படிப்பான்.\nஅக்காலத்தில் அவன் காரைநகர் கடற்பட��க் காவலரண் பொறுப்பாளன். அதற்கு முந்திய சண்டையிலெல்லாம் தன் முத்திரையை ஆழமாய்ப் பதித்திருந்தான். கிட்டண்ணை அவனைக் கவனித்து வைத்திருந்தார். இந்தச் சண்டைக்கென கிட்டண்ணையால் அழைக்கப்பட்டிருந்தான். ராதா அண்ணை தலைமையில் உள்நுழைந்த குழுவில் ராஜனும் ஒருவன்.\nஉள்நுழைந்தோருக்கு குறுகியதாயும், வெளியில் நிற்போருக்கு நீண்டதாயும் அமைந்த இரவு விடிந்தபோது…\nதனது படைவீரர்களை “யாழ்ப்பாணக் காடுகளில்” தேடிக்கொண்டிருந்தது சிறிலங்கா அரசு. யாழ்ப்பணத்திற் காடுகளைத் தேடிக்கொண்டிருந்தது உலகு.\nதன் நண்பர்கள் சிலரையும் தன் கைவிரல்கள் இரண்டையும் இழந்த பின் மருத்துவமனையில் இருந்து அந்தச் சண்டையில் தனது பட்டறிவையும் மீட்டுக்கொண்டிருந்தான் ராஜன்.\nஇந்திய படைக் காலம், அந்த இரும்பை உருக்காக உருவாக்கிய நாட்கள். இந்தியக் காலத்தில் ராஜனின் நாட்கள் வீரம் செறிந்தவை. அவன் நின்று பிடித்த வெறும் குருட்டாம்போக்கு மட்டுமல்ல. வீரம், விவேகம், உச்ச வழிப்பு, அன்புக்கினிய எம்மக்களின் அரவணைப்பு இவைதான் அவனைக் காப்பாற்றிய கவசங்கள். தொடர்ச்சியான முற்றுகைக்குள் – தொடர்ந்த தூக்கமற்ற இரவுகள்.\nமுற்றுகை ஒன்றிலிருந்து பாய்ந்தோடித் தப்பித்து வந்த நாளின் மறுநாட்காலை ஒருவாரக் கசகசப்புத்தீர குளித்துவிட்டு நொண்டிக்கொண்டு வந்தான். அன்புத் தோழனின் மடியில் ஈரம் ஊறிய காலை முள்ளெடுக்கக் கொடுத்துவிட்டு இருந்தவன் அப்படியே தூங்கிப்போனான் பாவம்.\nஎத்தகு நெருக்கடிகளிற்கு நடுவிலும்இ உறுதிதளராத இரும்பு மனம். அதிகம் பேசாதவன். போர்க்களத்திற் பேசுபவான். உறுதியாய்த் தன்னம்பிக்கையுடன், சகபோராளிகளை இலகு நிலையில் வைத்திருக்கும் நகைச்சுவையுடன்.\nஇந்தியச் சண்டையின் தொடக்க நாட்கள். எமது பொன்னாலைப் பனைவெளியூடாக எதிரியின் பாதச்சுவடுவகள். பட்டறிவு குறைந்த எமது வீரன் ஒருவனிடம் இயந்திரத்துப்பாக்கி. அவனது சூடுகள் உயர்ந்து மேலாய், மிக மேலாய் வீணாகிப்போயின. இதைக்கண்ட ராஜன் “டேய் தம்பி ஆமி இன்னும் பனையிலை ஏறேல்லை. கொண்டா ஜிபிஎம்ஜி யை”. ஆயுதம் கைமாற ஒரு சூட்டுத் தழும்பினைப் பதித்து வைக்கிறது.\nபொன்னாலையில் கால் கிழிந்து, இந்தியாவில் விழுப்புண் ஒழுங்காக மாறமுதல் நாட்டுக்கு என்று துடிதுடித்து புறப்பட்டு, மீன்பிடிப்படகில் தீ��ுக்கு வந்து, இங்கு வந்தால், எங்கும் இந்தியத் தலைகள் தடங்கள்.\n“எங்கட ஆட்கள் எங்கே” என்று எல்லாச் சனத்தையும் கேட்டுத்திரிந்து சந்தித்தான்.\nயாழ்ப்பாணத்தில் எங்கும் படை முகாம்கள் நிறைந்திருந்த காலத்தில் ராஜன் வந்து சேர்ந்ததும் இந்தியப் படையினர் பிரச்சினையை வேறுவிதமாகச் சந்தித்தார்கள். அவனது உறுதி அவர்களை திணறவைத்தது.\nஅரைத்தூக்கம் கலையாத அதிகாலைப்பொழுது, ஊரில் உள்ள நாய்கள் எல்லாம் குரைக்கத் தொடங்க, உடலில் உள்ள இரத்தம் எல்லாம் ஒன்றாகிச் சூடாகிப்பாயும்.\n“டேய் தும்பன், வெற்றி, எழும்புங்கோடா”\nசிரிப்புத்தான் வரும். என்னத்தை வெளிக்கிடுவது ஜீன்ஸ் போட்டபடி, கோல்சர் கட்டியபடி வெறுநிலத்திற் படுக்கை, தலைமாட்டில் ஆயுதம் வைக்கவென விரித்திருக்கும் சாரத்தை எடுத்துச் சூருட்டி இடுப்பில் கட்டினால் சரி.\nநாய்கள் குரைக்கும் சத்தம் நகர நகர, அது படையினரின் நகர்வை நிழலாய்க்காட்டும்.\nமுன்படலை பிசகென்று பின்வேலியால் பாய, காலில் நெருஞ்சி குத்தும். முந்தநாள் வாங்கிய செருப்பு நேற்றைய ரவுண்டப்பில் தவறிப்போனது நினைவுக்கு வரும்.\nவிரைவாய் சத்தமின்ற – சத்தமின்றி விரைவாய் அல்லது உள்ளே ரவுண்டப்புக்குள்ளே.\nராஜன் அருகில் இருந்தால் அனைவருக்கும் நம்பிக்கை. எப்படியும் ரவுண்டப்பை உடைக்கலாம்.\n“கட்டாயம் உடைக்கலாம். ஒருத்தரும் பயப்படாதேங்கோ” ,“டேய் தும்பன் நீ முன்னுக்குப் போய் எத்தனை வாகனம் நிக்குதெண்டு பார். கண்டிட்டான் எண்டால் அடியாமல் வராத”\n“ரங்கனும், வெற்றியும் அங்காலைபோய் அடுத்த சந்தியைப் பாருங்கோ. டேய் ரங்கன் ஜி-3 ரவுண்ஸ் தட்டுப்பாடு சும்மா அடிக்காதை”\n“தம்பி நீங்கள் என்ன கிறனைட்டோ வைத்திருக்கிறியள். பயப்படாதேங்கோ. என்னோடை நில்லுங்கோ. நான் சொல்லேக்கை கிறனைட் அடிக்கவேணும்”\n“அம்மா எல்லோரும் இதில குவிஞ்சு நிண்டால்தான் கட்டாயம் காணுவான். நீங்கள் பிள்ளையளைக் கூட்டிக்கொண்டு உள்ளுக்குப் போங்கோ, இந்தாங்கோ கோப்பையையும் கொண்டு போங்கோ.”\nகொஞ்சநேரத்தின் பின் கேட்கும் வெடிச்சத்தங்கள் ஓயும்போத, தேநீர் கொடுத்த அம்மா “ஆர் பெத்த பிளையளோ முருகா காப்பாத்து” என வேண்டிக் கொண்டிருக்கும்போது,\nஇரண்டு றோட்டுக்கடந்து நின்று வரும் ஆட்களிடம் சைக்கிள் கேட்டுக்கொண்டிருப்பார்கள் ராஜனும் அவனின் ஆட்களும���.\nகிறனைட்டுடன் வந்த சின்னப்பொடியன் “ராஜண்ணை நான் உண்மையாய்ப் பயந்திட்டன். இனிப்பயப்பட மாட்டன். நான் அடிச்ச கிறனைட்டில் ஆமி செத்திருப்பானே\nஅவர்களின் அநேக நாட்கள் இப்படித்தான் விடியும்.\nலெப்.கேணல் ரஞ்சன் உட்பட்ட 10 மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஅம்பாறையில் காவியமான அம்பாறை மாவட்டத் தளபதி லெப்.கேணல் ரஞ்சன் உட்பட்ட 8 மாவீரர்களினதும், யாழ். மாவட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய இரு மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\n27.08.1995 அன்று அம்பாறை மாவட்டம் வம்மியடிக்குளம் பகுதியில் சிறலங்கா சிறப்பு அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய\nஅம்பாறை மாவட்டத் தளபதி லெப்.கேணல் மாருதியன் (ரஞ்சன்) (செல்லத்துரை பிரபாகரன் – தம்புலுவில், அம்பாறை)\nகப்டன் கமால் (கந்தையா செல்வராசா – அம்பாறை)\nகப்டன் மதனமோகன் (கிறிஸ்ரி) (செல்லத்துரை நாகேந்திரன் – கோமாரி, அம்பாறை)\nலெப்டினன்ட் நவரங்கன் (நிசாந்தன்) (கிருஸ்ணபிள்ளை ராஜமோகன் – தம்புலுவில், அம்பாறை)\n2ம் லெப்டினன்ட் அறிவொளி (பீதாம்பாரம் ரவிச்சந்திரன் – கன்னங்குடா, மட்டக்களப்பு)\nவீரவேங்கை இந்திரன் (செல்லையா ராஜீ – பொத்துவில், அம்பாறை)\nவீரவேங்கை லிங்கேஸ்வரன் (தில்லையன் சிவராஜா – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)\nஅம்பாறை மாவட்டத்தில் சுகவீனம் காரணமாக சாவினை அணைத்துக் கொண்ட\n2ம் லெப்டினன்ட் சுரேந்திரன் (காதர்) (நாகப்பன் விஸ்வநாதன் – குருக்கள்மடம், மட்டக்களப்பு)\nயாழ். மாவட்டம் அச்சுவேலிப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிய\nலெப்டினன்ட் அக்காச்சி (அப்துல்லா) (செல்வரத்தினம் குமரசீலன் – சுண்ணாகம், யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் தில்லைநாதன் (நல்லதம்பி நகுலேஸ்வரன் – கொடிகாமம், யாழ்ப்பாணம்)\nஆகிய மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.\nஈழத்தந்தை செல்வநாயகம… on ஈழத்தந்தை செல்வநாயகம்\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்ப��லிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ கட்டமைப்புகள் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=89134", "date_download": "2020-08-04T20:31:14Z", "digest": "sha1:7L2V7NVTY5IXPCHUBI5B7XC6RANQWLSS", "length": 7384, "nlines": 76, "source_domain": "m.dinamalar.com", "title": "நெப்போலியன் நடித்த ஆங்கில படம் வெளிநாட்டில் வெளியானது | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nநெப்போலியன் நடித்த ஆங்கில படம் வெளிநாட்டில் வெளியானது\nபதிவு செய்த நாள்: ஜூன் 24,2020 12:16\nடெல் கணேசன் தயாரிப்பில், நெப்போலியனின் நடித்த ஆங்கிலப் படம் 'டெவில்ஸ் நைட்' . இதில் அவருடன் ஜெஸி ஜென்ஸன் மற்றும் நாதன் கேன் மாதெர்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். ஆரோன் ஹெர்மன் ருஸ்மேன் எழுதியிருக்கும் திரைக்கதையை ஸாம் லோகன் காலெகி இயக்கியிருக்கிறார்.\nகிரைம் த்ரில்லர் பாணிப் படம் இது. டெட்ராய்ட்டை அடுத்திருக்கும் சிறிய நகரம் ஒன்றில் தொடர்ந்து கொலைகள் நடப்பதையும் அதை இரு காவல் துறை அதிகாரிகள் துப்பறிவதும் தான் கதை. இந்த படம் நேற்று அமெரிக்கா மற்றும் கனடாவில் அமேசான், ஆப்பிள், பன்டாங்கோ, நவ், வுடு உள்ளிட்ட இணையதளங்கள் மற்றும் டிவிடியில் வெளியானது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தமிழ்நாட்டில் வெளிவருகிறது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஇது ஒன்னும் திறமையினால் கிடைத்தது அல்ல , நெப்போவுக்கு ஹாலிவுட்டில் ஆள் தேள் தெரியும் , அதை வைத்து இந்த ஆள் நடிக்கிறார் , நமக்கும் ஆள் தேள் தெரிந்திருந்தால் நாமும் நடித்திரு ப்போம் . நம் தலையெழுத்து ,அந்த ஆள் நடிக்க நாம் செய்தியை படிக்கிறோம் .\nஏழைகளுக்கு உதவும் துணை நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_(%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81)", "date_download": "2020-08-04T21:48:43Z", "digest": "sha1:EKJ4M3MK3XL7MQBHUN65ECU7RRIMPZUP", "length": 18926, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆறாம் பத்து (பதிற்றுப்பத்து) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசங்க நூலான பதிற்றுப்பத்தின் ஆறாம் பத்து தொகுப்பில் பத்து பாடல்கள் உள்ளன.\n3.1 பாடல் 51 - வடு அடு நுண் அயிர்\n3.2 பாடல் 52 - சிறு செங்குவளை\n3.3 பாடல் 53 - குண்டுகண் அகழி\n3.4 பாடல் 54 - நில்லாத் தானை\n3.5 பாடல் 55 - துஞ்சும் பந்தர்\n3.6 பாடல் 56 - வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி(வாழ்க்கை)\n3.7 பா��ல் 57 - சில்வளை விறலி\n3.8 பாடல் 58 - ஏ விளங்கு தடக்கை\n3.9 பாடல் 59 - மா கூர் திங்கள்\n3.10 பாடல் 60 - மரம்படு தீங்கனி\nஇப்பாடல்களைப் பாடியவர் காக்கைப் பாடினியார் நச்செள்ளையார். இவர் ஒரு பெண்பாற் புலவர். இவரது இயற்பெயர் நச்செள்ளையார். காக்கை விருந்து வரக் கரையும் என்று சிறப்பித்துப் பாடியமையால் (குறுந்தொகை 210) இவர் 'காக்கை பாடினியார்' என்னும் பாராட்டினையும் பெற்றுள்ளார்.\nஇப்பத்தில் பாடப்பட்ட அரசன் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் (சேரல் ஆதன்). பாட்டுக்குப் பரிசிலாக நச்செள்ளையாருக்கு அணி செய்து அணிந்துகொள்ளும் பொருட்டு 9 கா என்னும் நிறையளவு பொன் கொடுத்தான். அத்துடன் 1,00,000 (நூறாயிரம்) காணம் காசு கொடுத்தான். மேலும் அரசவைப் புலவராக அவையில் தனக்குச் சமமாக அமர இடம் கொடுத்தான்.\nபாடல் 51 - வடு அடு நுண் அயிர்[தொகு]\n) வண்டு மொய்க்க அடும்பு பூத்திருக்கும் கானலில் நண்டு நடந்த கோடுகளை ஊதைக்காறு நூண்மணலைத் தூவி மறைக்கும். அந்த இடத்தில் விறலியரின் பாடலைக் கேட்டுக்கொண்டே நீ காலம் கழிப்பதைப் பார்த்த நிலத்தலைவர்கள் நீ மெல்லியன் போலும் என்று நினைபராயின் அவர்கள் உன்னை உணராதவர்களே ஆவர். இளையரின் தண்ணுமை முழக்கத்துடன் நீ போருக்கு வந்துவிட்டால் உன் நோக்கம் கூற்றுவன் வலை விரித்தது போல் இருக்கும். அரவைக் கொல்லும் மழைமேகத்து இடி போன்றவன் நீ. உன் படைவீரர் பனைமடல் மாலை சூடிக்கொண்டு செல்லும்போது இரை உண்டு என்ற நம்பிக்கையுடன் கழுகுகள் வட்டமிடும்.\nபாடல் 52 - சிறு செங்குவளை[தொகு]\n) மகளிர் தோள்விலாவைப் புடைத்துக்கொண்டு துணங்கை ஆடினர். அப்போது அவர்கள் தழுவிக்கொள்ளும் புணையாக நீ அவர்களுடன் சேர்ந்து ஆடினாய். களிறு பிடிக்குத் தலைக்கை தந்து தழுவுவது போல அவர்களைத் தழுவிக்கொண்டாய். அதனைப் பார்த்து உன் மனைவி நடுங்கி ஒதுங்கினாள். அங்கே சிலர் உன்மேல் குவளைப் பூக்களை எறிந்தனர். உன்மேல் எறிந்த குவளைப் பூக்களை உன் மனைவி பிடித்துக்கொண்டாள். அதனை எனக்கே திருப்பித் தா என்று எறிந்தவர்கள் கேட்டதையும் அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உன் மனைவி ஒதுங்குவதைப் பார்த்து நீ அவளிடம் சென்றாய். அவள் 'நீ எமக்கு யாரையோ' என்று சொல்லி விலகினாய். உன் மனைவியுடன் ஒரு பால், மற்றவர்களிடம் ஒரு பால். இப்படிப் பால் செய்ய வல்ல நீ பகைவர் மதில்மீது பால் செய்யவும் ���ல்லவனாய் இருக்கின்றாய்.\nபாடல் 53 - குண்டுகண் அகழி[தொகு]\n) நீ நின் முன்னோர் சென்ற வழியிலேயே சென்று அவர்கள் வென்ற கோட்டைகளையே மீண்டும் வெல்ல எண்ணாமல் விலகிச் சென்று புதிய நாடுகளைக் கைப்பற்றுவாயாக. உன் முன்னோரால் வெல்லப்பட்டவர்கள் உன் குண்டுகண் அகழிக் (ஆழமும் அகலமும் மிக்க அகழி) கோட்டைக்கு வந்து திறை தந்துகொண்டிருக்கிறார்கள் அல்லவா.\nபாடல் 54 - நில்லாத் தானை[தொகு]\n(ஒன்றிப் போகாதவரை 'ஒல்லார்' என்பது பழந்தமிழ்) (சேரலாத) ஒல்லார் படையை யானையொடு காணின் நின் படை நில்லாது தாக்கும். விறலியர் நின் வீரத்தைப் பாடுவர். அவர்களுக்கு நன்கலப் (=நன்கு பயன்படும் பொருள்கள்) பொருள்களை நீ வரையறை இல்லாமல் வழங்க வேண்டும். உயர்நிலை உலகம் செல்லாது இந்த உலகத்திலேயே நெடிது வாழ வேண்டும்.\nபாடல் 55 - துஞ்சும் பந்தர்[தொகு]\nபந்தர் என்பது கடலுக்கு நடுவே இருந்த ஊர். அங்கு 'நன்கல வெறுக்கை' (பெரிதும் கையாளப்படும் செல்வம்) கேட்பாரற்றுக் கிடந்தது. அவ்வூர் 'கானலம்பெருந்துறை' என்றும், 'தண்கடல் படப்பை' என்றும் போற்றப்படும் சிறப்பினைப் பெற்றிருந்தது. அந்நாட்டை வென்று நேரலாதன் தன் நாட்டுடன் பொருத்திக் கொண்டான்.\nமழவர் பெருமக்களுக்குக் கவசமாக விளங்கினான்.\nஇரப்பதற்குக் கூசி இரவலர் வராவிட்டால் தன் தேரை அனுப்பிக் கொண்டுவரச் செய்து அவர்களுக்குப் 'பதம்' (நல்வாழ்வு) கொடுப்பது இவன் வழக்கம். இவன் விரும்பத்தக்க உண்மைகளையே பேசிப் புகழ் பெற்றவன். வேண்டிய அளவு பெய்யும் அவன் நாட்கள் கழிய வேண்டும் என்பது புலவர் வாழ்த்து. போரிடும் ஆண்மையை அவன் தணியவைத்துக்கொண்டான்.\nபாடல் 56 - வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி(வாழ்க்கை)[தொகு]\nதெருவில் நடக்கும் ஊர் விழாவில் யாழிசைக்கும் கோடியரோடு (கோடியர் = யாழ்த் துணைமையோர் - தொல்காப்பியம் 1038) கூடி முழவிசைக்கு எற்ப ஆடவும் வல்லவன். வேந்தர் தம் மெய்யை மறந்துபோன (மாண்ட) போர்க்களத்தில் ஆடவும் வல்லவன்.\nபாடல் 57 - சில்வளை விறலி[தொகு]\nபுறமுதுகிடாத மறவரைக் கொன்று போர்க்களத்தில் தோன்றியவன் இப்போது துணங்கை ஆடிக்கொண்டிருக்கிறான். மனைவி ஊடும் கண், இரவலரின் புன்கண் (துன்பம்) இந்த இரண்டு கண்களில் முன்னதற்கு அவன் அஞ்சமாட்டான். பின்னதற்கு அஞ்சுவான். விறலி அவனைக் கண்டுவர மெல்ல நடந்து செல்வோமா\nபாடல் 58 - ஏ விளங்கு தடக்கை[தொகு]\nவிறலி���ர் ஆடுக. பரிசிலர் பாடுக. 'இன்று உண்டோம், நாளை மதில் கடந்து அல்லது உண்ணமாட்டோம்' என்று பொய் சொல்லத் தெரியாத நாவால் கூறும் சான்றோருக்கு அவன் கவசம்.\nஅவனை 'வான வரம்பன்' என்று கூறுவர்.\nவேல மரம் இருக்கும் புன்செய் வயலில் ஏர் பூட்டி உழுது விதைத்து விளையும் கதிர்மணி பெறும் நாடு அவன் நாடு.\nபாடல் 59 - மா கூர் திங்கள்[தொகு]\nஅவன் வில்லோர் மெய்ம்மறை (கவசம்\n பகைவர் பணிந்து திறை தந்தால் சினம் தணிக. மலையிலும், கடலிலும் பெற்ற வளங்களைப் பகிர்ந்துகொண்டு தட்டுப்பாடின்றி அறம் செய்யும் நாட்டைக் காப்பாற்ற வேண்டியது நீன் கடன்.\nமாசி என்னும் வேண்மேகம் மேயும் மாசி மாத்ததில் விடியற் காலத்துக் குளிர்நடுக்கத்தில் ஞாயிறு தோன்றுவது போல நீ இரவல் பெருமக்களின் சிறுகுடியை வளம்பெறச் செய்ய வேண்டும்.\nபாடல் 60 - மரம்படு தீங்கனி[தொகு]\n'நறவூர்' என்னும் ஊரினைப் புலவர் 'துவ்வா நறவு' என்று குறிப்பிடுகிறார். துவ்வும் (உட்கொள்ளும்) நறவு என்பது கள். அங்கே தென்னை மரங்கள் மிகுதி. இது மறுபயிர் செய்யாமல் விளைவு தரக்கூடியது. கத்தியால் குறுக்கே அறுக்க முடியாத காயினை உடையது. மண்டை என்னும் ஓட்டுக்குள் அழகிய சேறு (தேங்காய்ச்சோறு) கொண்டது. வழியில் செலவோரின் களைப்பைப் போக்கக் கூடியது. போர்மறவரும் இங்கு வாடைப் பனியால் நடுங்குவர். மகளிர் இந்த நறவு போன்றவர். இத்தகைய மகளிர் இனத்தின் நடுவேதான் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் உள்ளான். பாண்மகளே அவனிடம் செல்வோமா - என்று விறலியை ஆற்றுப்படுத்துவது போல் புலவர் பாடுகிறார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 பெப்ரவரி 2014, 15:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-08-04T21:13:41Z", "digest": "sha1:DKU3JVGHA2442UNURJSBQGVFMAG2VUDA", "length": 43775, "nlines": 419, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இடாய்ச்சு மொழி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இடாய்ச்சு மொழி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇடாய்ச்சு மொழி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஜெர்மனி (← இணைப்புக்கள் | தொகு)\nபவேரியா (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோப்பிய ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nகின்டர்கார்ட்டின் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தகவற்சட்டம் நாடு (← இணைப்புக்கள் | தொகு)\nஆஸ்திரியா (← இணைப்புக்கள் | தொகு)\nபிலிப்பீன்சு (← இணைப்புக்கள் | தொகு)\nபெல்ஜியம் (← இணைப்புக்கள் | தொகு)\nபுலம்பெயர் ஈழத்தமிழர் (← இணைப்புக்கள் | தொகு)\nஜெகசிற்பியன் (← இணைப்புக்கள் | தொகு)\nஆனந்த குமாரசுவாமி (← இணைப்புக்கள் | தொகு)\nவத்திக்கான் நகர் (← இணைப்புக்கள் | தொகு)\nகூகுள் எர்த் (← இணைப்புக்கள் | தொகு)\nநற்செய்திகள் (← இணைப்புக்கள் | தொகு)\nஇடாய்ச்சுலாந்தின் மாநிலங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nநாட்டு குறிக்கோள்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஐ. எம். டி. பி இணையத்தளம் (← இணைப்புக்கள் | தொகு)\nஜேர்மானிய மொழி (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஜேர்மன் மொழி (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nபுல்லாங்குழல் (← இணைப்புக்கள் | தொகு)\nவெனிசுவேலா (← இணைப்புக்கள் | தொகு)\nமிச்சேல் விபரப்பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nசுவிட்சர்லாந்து (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. சி. தாசீசியஸ் (← இணைப்புக்கள் | தொகு)\nஅனைத்துலக மொழிகள் (← இணைப்புக்கள் | தொகு)\nகோல்ன் கதீட்ரல் (← இணைப்புக்கள் | தொகு)\nஎர்வின் சுரோடிங்கர் (← இணைப்புக்கள் | தொகு)\nரைன் ஆறு (← இணைப்புக்கள் | தொகு)\nஜேர்மன் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nமகாவம்சம் (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (← இணைப்புக்கள் | தொகு)\nசேரன் (கவிஞர்) (← இணைப்புக்கள் | தொகு)\nஜிமெயில் (← இணைப்புக்கள் | தொகு)\nதத்துவத்தின் வறுமை (← இணைப்புக்கள் | தொகு)\nசெவன் இயர்ஸ் இன் திபெத் (திரைப்படம்) �� (← இணைப்புக்கள் | தொகு)\nபிளேடைம் (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nதி இங்கிலிஷ் பேசண்ட் (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nநொப்பிக்சு (← இணைப்புக்கள் | தொகு)\nசுடாலின்கிராட் சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nரைன் ஆறு (← இணைப்புக்கள் | தொகு)\nசூழலியல் (← இணைப்புக்கள் | தொகு)\nமின்னலடித் தாக்குதல் (← இணைப்புக்கள் | தொகு)\nஒபாமாவுக்கான தமிழர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nகின்னஸ் உலக சாதனைகள் (← இணைப்புக்கள் | தொகு)\nகெல்ட்டியர் (← இணைப்புக்கள் | தொகு)\nஇலெமூரியா (← இணைப்புக்கள் | தொகு)\nகாற்றுத் திறன் (← இணைப்புக்கள் | தொகு)\nநான்-ஸ்டாப் (← இணைப்புக்கள் | தொகு)\nபிரான்சிஸ்கோ லசோவ்ஷ்கி (← இணைப்புக்கள் | தொகு)\nஎகேன் பாடர் (← இணைப்புக்கள் | தொகு)\nலீக்கின்ஸ்டைன் (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவொளிக் காலம் (← இணைப்புக்கள் | தொகு)\nபோலந்து (← இணைப்புக்கள் | தொகு)\nஇடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு (← இணைப்புக்கள் | தொகு)\nஜெர்மானிய மொழி (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஒராதேயா (← இணைப்புக்கள் | தொகு)\nஜெர்மனி (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Jon Harald Søby (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Sebjarod (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Saforrest (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:User de-1 (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Quastr (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:K1234567890y (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:யப்பான் (← இணைப்புக்கள் | தொகு)\nஓ ஹென்றி (← இணைப்புக்கள் | தொகு)\nபோர்த்துக்கேய மொழி (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Multichill (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Siebrand (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Byrial (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Boivie (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Bukaj (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Guérin Nicolas (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Apalsola (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Sebleouf (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Gdgourou (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Lar (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Moeng (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Infovarius (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Eivindgh (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:தாமரைப்பூ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Birdie (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Foxie001 (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு செருமனி (← இணைப்புக்கள் | தொகு)\nடாம் அண்ட் ஜெர்ரி (← இணைப்புக்கள் | தொகு)\nஜென்னா ஜேமிசன் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Vhorvat (← ���ணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Musamies (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Niklem (← இணைப்புக்கள் | தொகு)\nரோசா ஒட்டுன்பாயெவா (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Kanjy (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Rpyle731 (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Varlaam (← இணைப்புக்கள் | தொகு)\nகுவார்ட்சு (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:CocuBot (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Cocu (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:EdBever (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:User de-2 (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Jaceksoci68 (← இணைப்புக்கள் | தொகு)\nபர்கதுல்லா (← இணைப்புக்கள் | தொகு)\nகேயூ வரிசை (← இணைப்புக்கள் | தொகு)\nகே வரிசை (← இணைப்புக்கள் | தொகு)\nகேஏ வரிசை (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Żyrafał (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Poti Berik (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Ramganesh 8 (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:NickK (← இணைப்புக்கள் | தொகு)\nதன்யூபு ஆறு (← இணைப்புக்கள் | தொகு)\nகமரூன் (← இணைப்புக்கள் | தொகு)\nபுழக்கத்திலுள்ள நாணயங்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். ராமகிருஷ்ணன் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Lang-fr (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பன்மொழி விக்கிப்பீடியாக்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Davin7 (← இணைப்புக்கள் | தொகு)\nஜெர்மன் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஹெலன் கெல்லர் (← இணைப்புக்கள் | தொகு)\nநீரியம் (← இணைப்புக்கள் | தொகு)\nஜோர்ஜ் எல். ஹார்ட் (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னாப்பிரிக்கா (← இணைப்புக்கள் | தொகு)\nபிரெட்ரிக் எங்கெல்சு (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் (← இணைப்புக்கள் | தொகு)\nலைஃப் இஸ் பியூட்டிஃபுல் (← இணைப்புக்கள் | தொகு)\nஆல்பிரட் நோபல் (← இணைப்புக்கள் | தொகு)\nமாக்ஸ் முல்லர் (← இணைப்புக்கள் | தொகு)\nஹெர்மன் ஓல்டென்பர்க் (← இணைப்புக்கள் | தொகு)\nரொபேர்ட் டி நீரோ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதன் (கிழமை) (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளி (தனிமம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஇட்லர் (← இணைப்புக்கள் | தொகு)\nதன்சானியா (← இணைப்புக்கள் | தொகு)\nரைட் சகோதரர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nஅமெரிக்க டாலர் (← இணைப்புக்கள் | தொகு)\nச. வையாபுரிப்பிள்ளை (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் நெசவுக்கலை (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:கரடிப் பேரேரி (← இணைப்புக்கள் | தொகு)\nநமீபியா (← இணைப்புக��கள் | தொகு)\nஆல்பிரெஃக்ட் டியுரே (← இணைப்புக்கள் | தொகு)\nரைன் ஆறு (← இணைப்புக்கள் | தொகு)\n1770 (← இணைப்புக்கள் | தொகு)\nநாட்சி ஜெர்மனி (← இணைப்புக்கள் | தொகு)\nநிர்வாணம் (← இணைப்புக்கள் | தொகு)\nமெயின் கேம்ப் (← இணைப்புக்கள் | தொகு)\nபியூரர் பதுங்கு அறை (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 4, 2009 ஜெர்மன் தமிழர் பேரணி (← இணைப்புக்கள் | தொகு)\nடேச்சு (← இணைப்புக்கள் | தொகு)\nரெய்க் வேந்தர் மாளிகை (← இணைப்புக்கள் | தொகு)\nரெய்க்ஸ்டாக் (← இணைப்புக்கள் | தொகு)\nநாசி அரசியல் கைதிகளின் முகாம்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nஹைன்ரிச் ஹிம்லர் (← இணைப்புக்கள் | தொகு)\nஎர்மன் கோரிங் (← இணைப்புக்கள் | தொகு)\nநீள் கத்திகளுடைய இரவு (← இணைப்புக்கள் | தொகு)\nரெய்க் (← இணைப்புக்கள் | தொகு)\nஜெர்மன் ரெய்க் (← இணைப்புக்கள் | தொகு)\nஎம்டன் ஜெர்மானியப் போர்க்கப்பல் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய வனப் பணி (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளிக்கல்வி மதிப்பீட்டுத் தேர்வு (← இணைப்புக்கள் | தொகு)\nலாஸ்ட் (தொலைக்காட்சித் தொடர்) (← இணைப்புக்கள் | தொகு)\nபார்பி (← இணைப்புக்கள் | தொகு)\nநுண்ணறி அட்டை (← இணைப்புக்கள் | தொகு)\nடெஸ்பரேட் ஹவுஸ்வைவ்ஸ் (← இணைப்புக்கள் | தொகு)\nபாலிவுட் (← இணைப்புக்கள் | தொகு)\nதி ரீடர் (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஆன் ஹாத்வே (நடிகை) (← இணைப்புக்கள் | தொகு)\nகர்ட் கோபேன் (← இணைப்புக்கள் | தொகு)\nசார்லீசு தெரன் (← இணைப்புக்கள் | தொகு)\nபாரிஸ் ஹில்டன் (← இணைப்புக்கள் | தொகு)\nவெப்பமின் இரட்டை (← இணைப்புக்கள் | தொகு)\nவால்வரின் (← இணைப்புக்கள் | தொகு)\nஜெர்மானிய மேய்ப்பன் நாய் (← இணைப்புக்கள் | தொகு)\nசாண்ட்ரா புல்லக் (← இணைப்புக்கள் | தொகு)\nஃபோர்டு ஃபீஸ்டா (← இணைப்புக்கள் | தொகு)\nபெருங்காயம் (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்மொழி (← இணைப்புக்கள் | தொகு)\nஎராகன் (← இணைப்புக்கள் | தொகு)\nசுழற்சி அளவி (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டுத் தரப்புத்தக எண் (← இணைப்புக்கள் | தொகு)\nதுரைசாமி சைமன் லூர்துசாமி (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிர்ச்சத்து கே (← இணைப்புக்கள் | தொகு)\nபிஃபா 09 (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ட்டின் ஸ்கோர்செசி (← இணைப்புக்கள் | தொகு)\nகிறிஸ் பென்வா (← இணைப்புக்கள் | தொகு)\nஆஸ் யூ லைக் இட் (← இணைப்புக்கள் | தொகு)\nடீகோ மரடோனா (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு சட்டப் பேரவை (← இணைப்புக்கள் | தொகு)\nகூகுள் நிகழ்படங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கில மருத்துவத்தின் தோற்றம் (← இணைப்புக்கள் | தொகு)\nபிரிட்டன் சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nசீ லயன் நடவடிக்கை (← இணைப்புக்கள் | தொகு)\nதி பிளிட்ஸ் (← இணைப்புக்கள் | தொகு)\nசிக்ஃபிரைட் கோடு (← இணைப்புக்கள் | தொகு)\nபவுலா நடவடிக்கை (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னூட் சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nஜெம்புளூ சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nபிரான்சு சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nபிரபஞ்சன் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியவியல் தமிழியல் நிறுவனம் (கோலோன் பல்கலைக்கழகம்) (← இணைப்புக்கள் | தொகு)\nநெதர்லாந்துச் சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nஉலக மொழிகளின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்விஸ் ரீ (← இணைப்புக்கள் | தொகு)\nநொதியம் (← இணைப்புக்கள் | தொகு)\nபோல்க்ஸ்வேகன் (← இணைப்புக்கள் | தொகு)\nநோபல் பரிசு சர்ச்சைகள் (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லெம் வீன் (← இணைப்புக்கள் | தொகு)\nஓட்டோ சுழற்சி (← இணைப்புக்கள் | தொகு)\nராம் மனோகர் லோகியா (← இணைப்புக்கள் | தொகு)\nவாம்பைர் (← இணைப்புக்கள் | தொகு)\nபிரதீபன் பீட்டர் பவுல் (← இணைப்புக்கள் | தொகு)\nநரேன் சந்து பரசார் (← இணைப்புக்கள் | தொகு)\nவால்தெர் பொதே (← இணைப்புக்கள் | தொகு)\n1637 (← இணைப்புக்கள் | தொகு)\nஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப் (← இணைப்புக்கள் | தொகு)\nஅமரகோசம் (← இணைப்புக்கள் | தொகு)\nகாற்றுத் திறன் (← இணைப்புக்கள் | தொகு)\nடூ அண்டு எ ஹாஃப் மென் (← இணைப்புக்கள் | தொகு)\nஹிஃபாஸட்-இ-இஸ்லாம் வங்காளதேசம் (← இணைப்புக்கள் | தொகு)\nபகலொளி சேமிப்பு நேரம் (← இணைப்புக்கள் | தொகு)\nகோரா (← இணைப்புக்கள் | தொகு)\nநவீன மொழிக் கூட்டமைப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nராபின் வில்லியம்ஸ் (← இணைப்புக்கள் | தொகு)\n1525 (← இணைப்புக்கள் | தொகு)\nபி. பி. குமாரமங்கலம் (← இணைப்புக்கள் | தொகு)\nபெர்ட்ரண்டு ரசல் (← இணைப்புக்கள் | தொகு)\nஜேம்ஸ் ஹார்டி (← இணைப்புக்கள் | தொகு)\nசான்டியாகோ ரமோன் கசல் (← இணைப்புக்கள் | தொகு)\nஒட்டோ லோவி (← இணைப்புக்கள் | தொகு)\nசீக்கியப் படைப்பிரிவு (← இணைப்புக்கள் | தொகு)\nஜே. கே. ரௌலிங் (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் சுவிசேஷ லுத்தரன் தி��ுச்சபை (← இணைப்புக்கள் | தொகு)\nகூத்தலூர் ஆலயம் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Tnse jegatheeswari kar/மணல்தொட்டி உருவாக்கம் - 7 (← இணைப்புக்கள் | தொகு)\nசில்வனஸ் மார்லி (← இணைப்புக்கள் | தொகு)\nகேந்தரிய வித்யாலயா (← இணைப்புக்கள் | தொகு)\nதோல்வி மனப்பான்மை (← இணைப்புக்கள் | தொகு)\nஜெர்மன் சதுரங்க கூட்டமைப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nபாதம் (← இணைப்புக்கள் | தொகு)\nராஜாத்தி சல்மா (கவிஞர்) (← இணைப்புக்கள் | தொகு)\nஜெர்மன் உச்சநீதிமன்றம் (← இணைப்புக்கள் | தொகு)\nமானல் அல்-ஷெரீப் (← இணைப்புக்கள் | தொகு)\nஅரபு தொலைக்காட்சி நாடகம் (← இணைப்புக்கள் | தொகு)\nஇராஜேந்திரலால் மித்ரா (← இணைப்புக்கள் | தொகு)\nஜெர்மன் மொழி் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nபெல்ஜியம் (← இணைப்புக்கள் | தொகு)\nடாய்ட்ச் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:செல்வா/மணல் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது (← இணைப்புக்கள் | தொகு)\nயேர்மன் மொழி (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nவத்திக்கான் நகர் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2009 (← இணைப்புக்கள் | தொகு)\nலாகர் (← இணைப்புக்கள் | தொகு)\nமனித நாவின் சுவை வரைப்படம் (← இணைப்புக்கள் | தொகு)\nபேர்கன் (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கிலம் தமிழ் யேர்மன் மின்னகராதி (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/டிசம்பர் 27, 2009 (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிர்ச்சத்துக்களின் வரலாறு (← இணைப்புக்கள் | தொகு)\nஇலத்தீன் அமெரிக்கா (← இணைப்புக்கள் | தொகு)\nடாய்ட்சு மொழி (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:கலம் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:கிரந்த எழுத்துப் பயன்பாடு (← இணைப்புக்கள் | தொகு)\nஉள்ளியம் (மெய்யியல்) (← இணைப்புக்கள் | தொகு)\nகியேடல் (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:உயிரணு (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு17 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு17b (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:யோசப் மைசிட்டர் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:செல்வா/தொகுப்பு 3 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீ���ியா:முக்கிய கட்டுரைகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Dmitri Lytov (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ட்டின் லூதர் (← இணைப்புக்கள் | தொகு)\nஅமேசான்.காம் (← இணைப்புக்கள் | தொகு)\nநாட்சி ஜெர்மனி (← இணைப்புக்கள் | தொகு)\nடாய்ட்சு (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nகலைக்களஞ்சியம் (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:இந்திய இழைத்துடுப்புப் பாரை (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அல்போன்சு டி லாமார்ட்டின் (← இணைப்புக்கள் | தொகு)\nஎன்கார்ட்டா கலைக்களஞ்சியம் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு17 (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பாஞ்சோசைடீ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:யோகான்னசு கெப்லர் (← இணைப்புக்கள் | தொகு)\nஒருங்கியம் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு17b (← இணைப்புக்கள் | தொகு)\nடிரிழ்ச்லெட் தொடர் (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:இராசத்தான் (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:எம்டன் ஜெர்மானியப் போர்க்கப்பல் (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:நயி அல் அலி (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு25 (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:செல்வா/தொகுப்பு 3 (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sundar/தொகுப்பு04 (← இணைப்புக்கள் | தொகு)\nசெருமன் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் (← இணைப்புக்கள் | தொகு)\nதொடர்வண்டி (← இணைப்புக்கள் | தொகு)\nதஞ்சை சரசுவதிமகால் நூலகம் (← இணைப்புக்கள் | தொகு)\nரீயூனியன் (← இணைப்புக்கள் | தொகு)\nநாட்சி ஜெர்மனி (← இணைப்புக்கள் | தொகு)\nகமில் சுவெலபில் (← இணைப்புக்கள் | தொகு)\nபாரசீகப் பூங்கா (← இணைப்புக்கள் | தொகு)\nயொஃகான் இல்லிகெர் (← இணைப்புக்கள் | தொகு)\nஒப்மான்செக் (← இணைப்புக்கள் | தொகு)\nநோர்வே மொழி (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் வில்லியம் (செருமனி) (← இணைப்புக்கள் | தொகு)\nபிங்கெனின் ஹில்டெகார்ட் (← இணைப்புக்கள் | தொகு)\nஆன்டைனின் தூக்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nசெண்பகராமன் பிள்ளை (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லெம் கெய்கர் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2012 (← இணைப்புக்கள் | தொகு)\nபெர்தோல்ட் பிரெக்ட் (← இணைப்புக்கள் | தொகு)\nகிராஃபென்பெர்க் இடம் (← இணைப்புக்கள் | தொகு)\nயூரோ 2012 (← இணைப்புக்கள் | த��கு)\nசைமன் மாரியசு (← இணைப்புக்கள் | தொகு)\nதற்கால மொழிகள் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 29, 2012 (← இணைப்புக்கள் | தொகு)\nஒற்றைத் தண்டூர்தி (← இணைப்புக்கள் | தொகு)\nகாவேரி (எழுத்தாளர்) (← இணைப்புக்கள் | தொகு)\nசேவியர் தனிநாயகம் (← இணைப்புக்கள் | தொகு)\nதெ. பொ. மீனாட்சிசுந்தரம் (← இணைப்புக்கள் | தொகு)\nதாயக் கட்டை (← இணைப்புக்கள் | தொகு)\nவெர்னர் வொன் சீமன்சு (← இணைப்புக்கள் | தொகு)\nபுபொப 30 (← இணைப்புக்கள் | தொகு)\nபுபொப 32 (← இணைப்புக்கள் | தொகு)\nபுபொப 33 (← இணைப்புக்கள் | தொகு)\nகாட்டர்மேன் வினை (← இணைப்புக்கள் | தொகு)\nபெக்மன் வெப்பநிலைமானி (← இணைப்புக்கள் | தொகு)\nஅப்பே (கிண்ணக்குழி) (← இணைப்புக்கள் | தொகு)\nஆஃபா தத்துவம் (← இணைப்புக்கள் | தொகு)\nசினியோல்ச்சு (← இணைப்புக்கள் | தொகு)\nபாம்பெர்கெர் மறுசீராக்கல் வினை (← இணைப்புக்கள் | தொகு)\nபுரோமைடு (← இணைப்புக்கள் | தொகு)\nசியரீசின் மீதுள்ள புவியியல் தோற்றங்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nகுளோரின் அசைடு (← இணைப்புக்கள் | தொகு)\nயுரேனியம் ஆக்சைடு (← இணைப்புக்கள் | தொகு)\nபால்சு சிகீமான் வினை (← இணைப்புக்கள் | தொகு)\nஏஞ்சலிக் கெர்பர் (← இணைப்புக்கள் | தொகு)\nசுபோரெரின் விதி (← இணைப்புக்கள் | தொகு)\nபென்சோல் (← இணைப்புக்கள் | தொகு)\nகிறிசுடியன் காட்பிரட்டு டேனியல் நீசு வோன் சென்பெக் (← இணைப்புக்கள் | தொகு)\nபாவ்லி வினை (← இணைப்புக்கள் | தொகு)\nநீரியல் வளர்ப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nஇச்னோ வொய்ட் (← இணைப்புக்கள் | தொகு)\nசிக்மண்ட் கேப்ரியேல் (← இணைப்புக்கள் | தொகு)\nஉள பௌதிகம் (← இணைப்புக்கள் | தொகு)\n82ஆவது அகாதமி விருதுகள் (← இணைப்புக்கள் | தொகு)\n2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று (← இணைப்புக்கள் | தொகு)\nஓட்டோ திம்ரோத் (← இணைப்புக்கள் | தொகு)\nஓட்டோ பேயர் (← இணைப்புக்கள் | தொகு)\nஉருசெல் டேவிட் கிரே (← இணைப்புக்கள் | தொகு)\nபெர்பெரைட்டு (← இணைப்புக்கள் | தொகு)\nஎய்னோ பிங்கெல்மான் (← இணைப்புக்கள் | தொகு)\nயூத தொழுகைக் கூடம் (← இணைப்புக்கள் | தொகு)\nஆல்பிரட் ரோசன்பெர்க் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-04T20:54:35Z", "digest": "sha1:SZ3SIHNDMBXY3NGAFIHQOGUXFFULL3NC", "length": 40412, "nlines": 134, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/பைத்தியக்காரன் - விக்கிமூலம்", "raw_content": "\n←அத்தியாயம் 54: பினாகபாணியின் வேலை\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nஅத்தியாயம் 56: \"சமய சஞ்சீவி\"→\n577பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: \"பைத்தியக்காரன்\"கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nதியாக சிகரம் - அத்தியாயம் 55[தொகு]\nகடம்பூரிலிருந்து தஞ்சைப் பிரயாணத்தின் முதற்பகுதியில் வந்தியதேவன் பெரும்பாலும் நினைவிழந்த நிலையில் இருந்தான். கட்டை வண்டி ஒன்றில் அவனைக் கட்டிப் போட்டிருந்தார்கள். கரிகாலன் உயிரிழந்த அன்றிரவு புகையும் தீயும் அவனை வெகுவாக வாட்டியிருந்தன. பிரயாணத்தின் போது சிறிது நினைவு தோன்றிய போதெல்லாம் கண்களின் எரிச்சலும், உடம்பின் நோவும் அவனுக்கு அளவில்லாத வேதனையை உண்டாக்கின. அரை நினைவாக இருந்தபோது ஏதேதோ பயங்கரமான தோற்றங்கள் அவன் முன்னே தோன்றி அவனை வாட்டி எடுத்தன. வீர பாண்டியனுடைய தலை மட்டும் அவன் முகத்தருகில் வந்து \"அடே நீயா என் பழிக்குக் குறுக்கே நிற்கிறாய் நீயா என் பழிக்குக் குறுக்கே நிற்கிறாய்\" என்று கூறிவிட்டுக் கோபமாக விழித்தது. நந்தினி சில சமயம் அணிபணி அலங்காரங்களுடன் அவன் முன்னால் நின்று புன்னகை புரிந்து, அவனைத் தன் மாயவலையில் அகப்படுத்தப் பார்த்தாள். இன்னொரு சமயம் தலைவிரிகோலமாக நின்று கண்ணீர் விட்டுப் புலம்பினாள். மற்றொரு சமயம் பேய்க்கோலம் பூண்டு பயங்கரமாகச் சிரித்தாள். ஆதித்த கரிகாலனைத் தொடர்ந்து ஒரு நிழலுருவம் கையில் கத்தியுடன் வந்து கொண்டிருந்தது வந்தியத்தேவன் அதைத் தடுப்பதற்காகப் பாய்ந்து சென்ற போதெல்லாம் இன்னொரு ராட்சத நிழல் வடிவம் பின்புறமாக வந்து அவன் கழுத்தைப் பிடித்து இறுக்கியது. கொழுந்து விட்டு எரிந்த நெருப்பில் அவனை ரவிதாஸனும், அவனுடைய தோழர்களும் தூக்கிப் போட்டார்கள். அவன் உடம்பு பற்றி எரிந்து கொண்டிருந்தபோது, கந்தமாறன் அவனைப் பார்த்து, \"அடே சிநேகத் துரோகி\" என்று கூறிவிட்டுக் கோபமாக விழித்தது. நந்தினி சில சமயம் அணிபணி அலங்காரங்க��ுடன் அவன் முன்னால் நின்று புன்னகை புரிந்து, அவனைத் தன் மாயவலையில் அகப்படுத்தப் பார்த்தாள். இன்னொரு சமயம் தலைவிரிகோலமாக நின்று கண்ணீர் விட்டுப் புலம்பினாள். மற்றொரு சமயம் பேய்க்கோலம் பூண்டு பயங்கரமாகச் சிரித்தாள். ஆதித்த கரிகாலனைத் தொடர்ந்து ஒரு நிழலுருவம் கையில் கத்தியுடன் வந்து கொண்டிருந்தது வந்தியத்தேவன் அதைத் தடுப்பதற்காகப் பாய்ந்து சென்ற போதெல்லாம் இன்னொரு ராட்சத நிழல் வடிவம் பின்புறமாக வந்து அவன் கழுத்தைப் பிடித்து இறுக்கியது. கொழுந்து விட்டு எரிந்த நெருப்பில் அவனை ரவிதாஸனும், அவனுடைய தோழர்களும் தூக்கிப் போட்டார்கள். அவன் உடம்பு பற்றி எரிந்து கொண்டிருந்தபோது, கந்தமாறன் அவனைப் பார்த்து, \"அடே சிநேகத் துரோகி உனக்கு நன்றாய் வேணும்\" என்றான். பார்த்திபேந்திரன் அவனைப் பார்த்தும், \"அடே உனக்கும் இளைய பிராட்டி குந்தவைக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டதா உனக்கும் இளைய பிராட்டி குந்தவைக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டதா முகூர்த்தம் எப்போது\" என்று கேட்டுவிட்டு இடி இடி என்று சிரித்தான். சேந்தன் அமுதன் அவனைத் தீயிலிருந்து தப்புவிப்பதற்காக எங்கிருந்தோ ஓடி வந்தான். வைத்தியரின் மகன் பினாகபாணி ஒரு மரத்தடியில் ஒளிந்திருந்து சேந்தன் அமுதன் தலையில் ஒரு பெரிய தடியால் அடித்தான்.\nஉடம்பெல்லாம் தீப்பற்றி எரிந்தபோது வந்தியத்தேவனுக்குச் சகிக்க முடியாத தாகம் எடுத்தது. \"தண்ணீர் தண்ணீர்\" என்று அலற எண்ணினான். ஆனால் சத்தம் வரவில்லை. தொண்டை வறண்டு நாக்கு வீங்கி மேலண்ணத்துடன் ஒட்டிக் கொண்டு அவனைப் பேச முடியாமல் செய்தது. இந்த நிலையில் மணிமேகலை கையில் பொற்கிண்ணத்தில் தேவாமிர்தத்தை எடுத்துக் கொண்டு வந்து அவன் வாயில் ஊற்றினாள். அவளுக்கு அவன் நன்றி கூற எண்ணுவதற்குள் அவள் இருளில் மறைந்து விட்டாள்\" என்று அலற எண்ணினான். ஆனால் சத்தம் வரவில்லை. தொண்டை வறண்டு நாக்கு வீங்கி மேலண்ணத்துடன் ஒட்டிக் கொண்டு அவனைப் பேச முடியாமல் செய்தது. இந்த நிலையில் மணிமேகலை கையில் பொற்கிண்ணத்தில் தேவாமிர்தத்தை எடுத்துக் கொண்டு வந்து அவன் வாயில் ஊற்றினாள். அவளுக்கு அவன் நன்றி கூற எண்ணுவதற்குள் அவள் இருளில் மறைந்து விட்டாள்... ஆகா இந்தப் பெண்ணின் அன்புக்குப் பிரதியாக மூன்று உலகங்களையும் அளிக்கலாம்... ஆகா இந���தப் பெண்ணின் அன்புக்குப் பிரதியாக மூன்று உலகங்களையும் அளிக்கலாம் ஆனால் தனக்கு என்று ஒரு சாண் அகலம் உள்ள இராஜ்யம் கூட இல்லாத நிலையில் மணிமேகலைக்கு மூன்று உலகங்களையும் கொடுப்பது பற்றி நினைப்பது என்ன அறிவீனம்\n\" என்று கொள்ளிவாய்ப் பிசாசுகளை அவள் சுட்டிக் காட்டுகிறாள். என்ன அதிசயமான பெண் \"இந்த மண்ணுலகத்தில் ஏன் உழலுகிறாய் \"இந்த மண்ணுலகத்தில் ஏன் உழலுகிறாய் பொன்னுலகத்துக்கு உன்னை அழைத்துச் செல்லுகிறேன் பார் பொன்னுலகத்துக்கு உன்னை அழைத்துச் செல்லுகிறேன் பார்\" என்று கூறுகிறாள். \"பொன்னியின் செல்வன் உள்ள உலகத்தைத்தானே சொல்லுகிறாய்\" என்று கூறுகிறாள். \"பொன்னியின் செல்வன் உள்ள உலகத்தைத்தானே சொல்லுகிறாய்\" என்கிறான் வந்தியத்தேவன். உடனே நாலாபுறத்திருந்தும் கொள்ளிவாய்ப் பிசாசுகள் வந்து அவனைச் சூழ்ந்து கொள்ளுகின்றன. வந்தியத்தேவன் பீதியடைந்து கண்களை மூடிக் கொள்கிறான். பிசாசுகள் அவனைக் கட்டித் தூக்கிக் கொண்டுபோய்க் கோடிக்கரையின் மணல் மேட்டின் மேலேறிக் கீழே உருட்டி விடுகின்றன...\nவந்தியத்தேவன் திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்க்கிறான். கையில் தீவர்த்திகளைப் பிடித்த காவல் வீரர்கள் இவனை ஒரு படகில் ஏற்றியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்கிறான். இது என்ன நதியோ, தெரியவில்லை. கொள்ளிடம் அல்லது காவேரி அல்லது குடமுருட்டி ஆறாக இருக்கலாம்... இதற்குள் மறுபடியும் இருள் வந்து கவிந்து அவன் அறிவை மறைத்துக் கொள்கிறது.\nஇப்படி எத்தனையோ விதமான அனுபவங்களுக்கு பிறகு திடீரென்று ஏழு கடலும் கொந்தளித்துப் பொங்குவது போன்ற சத்தம் கேட்கிறது. அவன் மேலே ஒரு பெரிய அலை வந்து மோதி அவனை மூழ்க அடிக்கிறது. இப்போது வந்தியத்தேவன் பூரணப் பிரக்ஞை வந்தவனாகக் கண் விழித்துப் பார்க்கிறான். எதிரே சற்றுத் தூரத்தில் தஞ்சாவூர்க் கோட்டை வாசல் தெரிகிறது. அவன் கட்டுண்டு கிடந்த கட்டை வண்டிக்கு முன்னாலும் பின்னாலும் நாலா புறங்களிலும் ஜனசமுத்திரமாகக் காட்சி அளிப்பதைக் காண்கிறான். அத்தனை பேரும் சேர்ந்து ஓலமிடும் ஓசைதான் ஏழு கடலும் பொங்குவது போன்ற சத்தமாகத் தனக்குக் கேட்டது என்று அறிகிறான். ஆதித்த கரிகாலரின் கடைசி ஊர்வலம் தஞ்சைக் கோட்டையை நெருங்கி விட்டபடியால் தான் அவ்வளவு கூட்டம் என்று தெரிந்து கொள்கிறான்.\nசிறிது நேரத்துக்கெல்லாம் அத்தனை கூட்டமும் அவ்விடம் விட்டு அகன்று சென்றுவிடுகிறது. அவனும், சம்புவரையரும் மட்டும் காவலர்கள் சிலர் புடைசூழத் தஞ்சைக் கோட்டைக்குள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஆகா அந்த மகா வீரரின் இறுதிக் கிரியைகள் நடக்கும் போது, அவருடைய அந்தரங்கத்துக்குரிய தோழனாக இருந்த தனக்கு அருகில் இருக்கவும் இயலாமற் போயிற்று. அவனுடைய துரதிர்ஷ்டம் இது மட்டுமா அந்த மகா வீரரின் இறுதிக் கிரியைகள் நடக்கும் போது, அவருடைய அந்தரங்கத்துக்குரிய தோழனாக இருந்த தனக்கு அருகில் இருக்கவும் இயலாமற் போயிற்று. அவனுடைய துரதிர்ஷ்டம் இது மட்டுமா கடைசி வரையில் அவருடைய உயிருக்கு ஆபத்து வராமல் பாதுகாக்க எவ்வளவோ முயற்சி எடுத்துத் தோல்வியடைந்ததன் பேரில் அவரைக் கொன்றதாகக் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள் கடைசி வரையில் அவருடைய உயிருக்கு ஆபத்து வராமல் பாதுகாக்க எவ்வளவோ முயற்சி எடுத்துத் தோல்வியடைந்ததன் பேரில் அவரைக் கொன்றதாகக் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள் அவருடைய திருமேனி கடம்பூர் மாளிகையில் பிடித்த தீயிலேயே எரிந்து போகாமல், இத்தகைய மகா வீரனுக்குரிய மரியாதைகளைப் பெருந்திரளான மக்கள் செய்வது சாத்தியமாகும்படி செய்தவன் அவன். அப்படிப்பட்ட தன்னை இப்போது கொலைக்காரர்களையும், சதிகாரர்களையும் அடைக்கும் பாதாளச் சிறைக்குக் கொண்டு போகிறார்கள். கொண்டு போனால் என்ன அவருடைய திருமேனி கடம்பூர் மாளிகையில் பிடித்த தீயிலேயே எரிந்து போகாமல், இத்தகைய மகா வீரனுக்குரிய மரியாதைகளைப் பெருந்திரளான மக்கள் செய்வது சாத்தியமாகும்படி செய்தவன் அவன். அப்படிப்பட்ட தன்னை இப்போது கொலைக்காரர்களையும், சதிகாரர்களையும் அடைக்கும் பாதாளச் சிறைக்குக் கொண்டு போகிறார்கள். கொண்டு போனால் என்ன சீக்கிரத்திலேயே தன்னைப் பற்றி இளைய பிராட்டியும், பொன்னியின் செல்வரும் விசாரிப்பார்கள். விசாரித்துத் தான் சிறையில் அடைக்கப்பட்டது தெரிந்ததும் பதைபதைப்பார்கள். உடனே சிறையின் சாவியை எடுத்துக் கொண்டு ஓடி வருவார்கள், தன்னை விடுதலை செய்வார்கள். கரிகாலரின் உயிரைத் தன்னால் காப்பாற்ற முடியாமற் போனபோதிலும் அவருக்காகத் தான் செய்த முயற்சிகளையெல்லாம் அறிந்து பாராட்டுவார்கள்....\n தன்னுடைய ஞாபகம் அவர்களுக்கு இருக்குமா சகோத��னைப் பறிகொடுத்தவர்கள் அந்தத் துக்கத்தில் மற்றதையெல்லாம் மறந்துவிட மாட்டார்களா சகோதரனைப் பறிகொடுத்தவர்கள் அந்தத் துக்கத்தில் மற்றதையெல்லாம் மறந்துவிட மாட்டார்களா தான் குற்றவாளி இல்லை என்று சொன்னால்தான் நம்புவார்களா தான் குற்றவாளி இல்லை என்று சொன்னால்தான் நம்புவார்களா நம்பினாலும் முன்போல் தன் பேரில் நட்புரிமை பாராட்டுவார்களா\nதங்க நாணயத் தொழிற்சாலையின் வழியாக அவனைப் பாதாளச் சிறைக்குக் கொண்டு போனபோது அவனுடைய நம்பிக்கை வரவரக் குறைந்து கொண்டு வந்தது. அந்தத் தொழிற்சாலையைச் சின்னப் பழுவேட்டரையர் சற்று முன்னதாகவே மூடிவிட்டார். அந்த வழியில் அப்போது ஆங்காங்கே சிற்சில காவலர்கள் மட்டுமே நின்றார்கள். அவர்கள் பனைமரச் சின்னம் பொறித்த பட்டயங்களைப் பூண்டிருக்கவில்லை. கொடும்பாளூர் வேளார் பழைய சிறைக் காவலர்களையெல்லாம் அனுப்பி விட்டுத் தம்முடைய ஆட்களை ஆங்கே காவலுக்குப் போட்டிருந்தார். புதிதாகச் சிறைக்குள் வந்த இருவரையும், அவர்கள் வெறிக்க வெறிக்கப் பார்த்தார்கள். ஒருவரோடொருவர் \"இவன்தான் கடம்பூர் சம்புவரையன்; இவன் வாணர் குலத்து வந்தியத்தேவன்; இளவரசரைக் கொன்ற சண்டாளர்கள்\" என்று பேசிக் கொண்டது வந்தியத்தேவன் காதில் விழுந்தது. புலிக் கூண்டுகள் இருந்த அறை வழியாக அவர்களை அழைத்துச் சென்ற போது சோழர் குல மன்னர்களின் மறக் கருணைக்கு அவை சின்னங்களாகத் தோன்றின. மறுபடியும் கீழிறங்கிய படிகள் வழியாக அழைத்துச் சென்று வந்தியத்தேவனை ஒரு தனி அறையில் அடைத்துப் பூட்டிவிட்டுக் காவலர்கள் சென்றபோது, அவனுடைய நம்பிக்கை முழுதும் போய்விட்டது. அங்கிருந்து தான் விடுதலையாகப் போவதில்லை. உயிர் போன பிறகு தன் உடலைத்தான் ஒருவேளை அங்கிருந்து அப்புறப்படுத்துவார்கள் என்று எண்ணிக்கொண்டான். சின்னப் பழுவேட்டரையருக்கு முன்னமேயே தன் பேரில் சந்தேகம். பார்த்திபேந்திரனுக்கோ தன் பேரில் ஒரே துவேஷம். கிழவன் மலையமானுக்குப் பார்த்திபேந்திரன் பேச்சில்தான் நம்பிக்கை. பழுவேட்டரையர்கள் பரிந்து பேசிச் சம்புவரையர் பேரில் குற்றமில்லை என்று சீக்கிரத்தில் விடுதலை செய்து விடுவார்கள். தன்னை விடுதலை செய்வதற்கு யார் சிரத்தை எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் ஒருவரும் இல்லை. தன் பேரில் கொலைக் குற்றமே சாட்டி விடு��ார்கள். குற்றம்சாட்டிப் பகிரங்கமாக விசாரணை செய்வார்களா ஒருவரும் இல்லை. தன் பேரில் கொலைக் குற்றமே சாட்டி விடுவார்கள். குற்றம்சாட்டிப் பகிரங்கமாக விசாரணை செய்வார்களா விசாரித்தால் ஒருவேளை அவன் உண்மையை எடுத்துச் சொல்லிப் பார்க்கலாம். இல்லை, இல்லை விசாரித்தால் ஒருவேளை அவன் உண்மையை எடுத்துச் சொல்லிப் பார்க்கலாம். இல்லை, இல்லை விசாரணையே செய்யமாட்டார்கள். விசாரணை நடத்தினால், நந்தினியைப் பற்றியும், ரவிதாஸன் கூட்டத்தைப் பற்றியும் உண்மை வெளியாக வேண்டியிருக்கலாம். அதையெல்லாம் யாரும் விரும்பமாட்டார்கள். தன்னை அச்சிறையிலேயே கிடந்து சாகும்படி விட்டுவிடுவார்கள். அல்லது விசாரணை ஒன்றுமின்றிக் கரிகாலரைக் கொன்றவன் என்பதாகத் தீர்மானித்து, நாற்சந்தியில் கொண்டுபோய்க் கழுமரத்தில் ஏற்றிவிடுவார்கள்.\n முதன்முதலில் தஞ்சைக்குப் புறப்பட்டு வந்தபோது அவன் உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்த உற்சாகம் என்ன என்னவெல்லாம் பகற் கனவு கண்டு கொண்டிருந்தான் என்னவெல்லாம் பகற் கனவு கண்டு கொண்டிருந்தான் முக்கியமாக குடந்தை ஜோதிடர் வீட்டில் இளைய பிராட்டி குந்தவையையும், வானதியையும் சந்தித்ததிலிருந்து அவன் எப்படிப்பட்ட குதூகலக் கடலில் மிதந்து கொண்டு இந்தத் தஞ்சைக்கு வந்தான் முக்கியமாக குடந்தை ஜோதிடர் வீட்டில் இளைய பிராட்டி குந்தவையையும், வானதியையும் சந்தித்ததிலிருந்து அவன் எப்படிப்பட்ட குதூகலக் கடலில் மிதந்து கொண்டு இந்தத் தஞ்சைக்கு வந்தான் அப்போது சின்னப் பழுவேட்டரையர் தன்னை ஒற்றன் என்று சந்தேகித்துப் பாதாளச் சிறையில் அடைத்து விடுவாரோ என்று அவன் அஞ்சியதுண்டு. அது இப்போது வேறொரு விதத்தில் உண்மையாகி விட்டதே அப்போது சின்னப் பழுவேட்டரையர் தன்னை ஒற்றன் என்று சந்தேகித்துப் பாதாளச் சிறையில் அடைத்து விடுவாரோ என்று அவன் அஞ்சியதுண்டு. அது இப்போது வேறொரு விதத்தில் உண்மையாகி விட்டதே வானவெளியில் உல்லாசமாகத் திரிந்து பறக்கும் பறவையைப் போல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த தன்னை இந்த இருளடைந்த அறையில் பூட்டி விட்டார்களே வானவெளியில் உல்லாசமாகத் திரிந்து பறக்கும் பறவையைப் போல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த தன்னை இந்த இருளடைந்த அறையில் பூட்டி விட்டார்களே இதில் தன்னால் எத்தனை காலம் இருக்க மு��ியும் இதில் தன்னால் எத்தனை காலம் இருக்க முடியும் முடியாது உயிரை விடுவதற்கு ஏதேனும் விரைவில் வழி தேட வேண்டியதுதான்... இவ்வாறெல்லாம் எண்ணி எண்ணி ஏக்கமடைந்து செயலற்று உட்கார்ந்திருந்தான் வந்தியத்தேவன்.\nஅந்தச் சமயத்தில் பக்கத்து அறையில் யாரோ தொண்டையைக் கனைப்பது கேட்டது. சற்று நேரத்துக்கெல்லாம் கர்ணகடூரமான குரலில்,\nஎன்ற தேவாரப் பாடலும் கேட்டது. வந்தியத்தேவனுக்கு உடனே சேந்தன் அமுதனுடைய ஞாபகம் வந்தது. பாடியவன் அவன் இல்லை. சேந்தன் அமுதனுடைய குரல் தெய்வீகமான இனிமை பொருந்தியது. இப்போது பாடுகிற குரல் கர்ணகடூரமானது. ஆயினும் அதே பாடலை இங்கே பாதாளச் சிறையில் இருப்பவன் பாடும் காரணம் என்ன\n காதால் கேட்க முடியவில்லை. பாதாளச் சிறையில் அடைப்பட்டிருப்பது போதாது என்ற இந்த அபூர்வமான சங்கீதத்தைக் கேட்கும் தண்டனை வேறேயா\n\" என்று பதில் வந்தது.\n கருணை கூர்ந்து உன் பாட்டை நிறுத்து\n என்னுடைய பாட்டு உனக்குப் பிடிக்கவில்லையா\n உன் பாட்டு எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது\n\"பாட்டை நிறுத்திய பிறகு ரொம்பப் பிடிக்கிறதாக்கும்\n\"அப்படி ஒன்றும் நீ பைத்தியக்காரனாகத் தெரியவில்லை. இந்தப் பாட்டை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தது\n\"நீ இப்போது இருக்கும் அறையில் சில காலத்துக்கு முன்பு இன்னொரு வாலிபன் வந்திருந்தான். சில நாட்கள் தான் அவன் இருந்தான். அப்போது அவன் ஓயாமல் இந்தப் பாட்டைப் பாடிக் கொண்டிருந்தான் எனக்கு அது பாடமாகி விட்டது\" என்றான்.\nவந்தியத்தேவன் உடனே அந்த வாலிபன் சேந்தன் அமுதன் தான் என்று தீர்மானித்துக் கொண்டான். தான் தப்பித்துச் செல்வதற்கு உதவி செய்வதற்காகச் சேந்தன் அமுதனைச் சின்னப் பழுவேட்டரையர் சில நாட்கள் பாதாளச் சிறையில் அடைத்திருந்தார் என்பதைக் கேள்விப்பட்டிருந்தான். இந்த அறையில் இருந்தவன் அவனாகத்தான் இருக்க வேண்டும். ஆகா சேந்தன் அமுதன் எவ்வளவு தங்கமான பிள்ளை சேந்தன் அமுதன் எவ்வளவு தங்கமான பிள்ளை\n\"இந்த அறையில் சில நாட்கள் இருந்த வாலிபன் யார் உனக்குத் தெரியுமா\n அவன் பெயர் சேந்தன் அமுதன். யாரோ ஒரு ஊமைச்சியின் மகனாம் உண்மையில் அவன் யார் என்பது மட்டும் உலகத்துக்குத் தெரிந்தால்.... உண்மையில் அவன் யார் என்பது மட்டும் உலகத்துக்குத் தெரிந்தால்....\n\"உலகம் தலைகீழானால், நமக்கு இந்தப் பாதாளச் ���ிறையிலிருந்து விடுதலை கிடைக்குமா\n\"அப்படியானால் அவன் யார் என்றுதான் சொல்லேன்\n\"அவ்வளவு சுலபமாக உன்னிடம் சொல்லிவிடுவேனா அதைச் சோழ சக்கரவர்த்தியின் காதிலே மட்டுந்தான் சொல்வேன் அதைச் சோழ சக்கரவர்த்தியின் காதிலே மட்டுந்தான் சொல்வேன் இன்னும் சுந்தர சோழர்தானே சோழ நாட்டின் சக்கரவர்த்தியாயிருக்கிறார் இன்னும் சுந்தர சோழர்தானே சோழ நாட்டின் சக்கரவர்த்தியாயிருக்கிறார்\n\"ஆமாம்; அதைப்பற்றி உனக்கு என்ன சந்தேகம்\n\"சில நாளைக்கு முன்பு இங்கே சில மாறுதல்கள் நடந்தன. பழைய சிறைக் காவலர்கள் எல்லாம் மாறிப் புதிய சிறைக் காவலர்கள் வந்தார்கள். தங்க நாணய வார்ப்படச் சாலையை மூடிவிட்டார்கள். அதை மூடாதிருந்தபோது, கன்னார்கள் வேலை செய்யும் சத்தம் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருக்கும்.\"\n\"சின்னப் பழுவேட்டரையர் கோட்டைக் காவலை விட்டு ஓடிப் போய்விட்டாராம். கொடும்பாளூர் வேளார் தஞ்சைக் கோட்டையைப் பிடித்துக் கொண்டாராம். காவற்காரர்களின் பேச்சிலிருந்து தான் இவைகளைத் தெரிந்து கொண்டேன்...\"\n\" என்றான் வந்தியத்தேவன் உண்மையிலேயே அவன் பெரு வியப்படைந்தான்.\nகொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரி தன்னை நன்கு சோதித்து அறிந்தவர். அவர் ஒருவேளை தன் பேச்சை நம்பித் தன்னை விடுதலை செய்வாரா அவரால்தான் அது எப்படி முடியும் அவரால்தான் அது எப்படி முடியும் இளவரசர் கரிகாலரைக் கொன்றவன் என்று குற்றம் சாட்டப்பட்டவனை யார்தான் எளிதில் விடுதலை செய்துவிட முடியும்\n\" என்று பைத்தியக்காரன் தொண்டையைக் கனைத்தான்.\n நீ கூறியதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். சேந்தன் அமுதன் ஊமைச்சியின் மகன் அல்லவென்று சொன்னாயே பின் அவன் யாராயிருக்கும் என்று யோசிக்கிறேன்.\"\n\"அந்தப் பேச்சை விட்டுவிட்டு வேறு ஏதாவது சொல்லு\n\"உன்னை எதற்காகப் பைத்தியக்காரன் என்று சொல்லிக் கொள்கிறாய்\n\"இங்கே வந்தவர்கள் எல்லாரும் என்னைப் பைத்தியக்காரன் என்று சொல்லுவதினாலேதான்.\"\n\"ஏன் அப்படி அவர்கள் எல்லாரும் சொல்லுகிறார்கள்\n\"ஈழத்தில் பாண்டிய வம்சத்து மணி மகுடமும், தேவேந்திரன் அளித்த இரத்தின ஹாரமும் இருக்குமிடம் எனக்குத் தெரியும். என்னை விடுதலை செய்தால் அவை இருக்குமிடம் சொல்வேன் என்று இங்கே வருகிறவர்களிடமெல்லாம் நான் சொல்வதுண்டு. அதற்காக என்னைப் பைத்தியம் என்கிறார்கள்\n\"உன்னைப் பைத்தியம் என்கிறவர்கள் தான் உண்மைப் பைத்தியக்காரர்கள்.\"\n\"நீ என் வார்த்தையை நம்புகிறாயா\n\"பரிபூரணமாக நம்புகிறேன்; ஆனால் நான் நம்பி என்ன பயன் உனக்கு என்னால் ஒரு உதவியும் செய்ய முடியாதே உனக்கு என்னால் ஒரு உதவியும் செய்ய முடியாதே\n நீ இப்போது இருக்கும் அறையில் அடைக்கப்படுகிறவர்கள் எல்லாரும் சீக்கிரத்தில் விடுதலை செய்யப்படுவது வழக்கமாயிருந்து வருகிறது\" என்று சொன்னான்.\n\"யாரோ வைத்தியர் மகன் ஒருவன், பினாகபாணி என்கிறவன், உன் அறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவனைப் பழுவூர் ராணி நந்தினி தேவி வந்து விடுதலை செய்து அழைத்துப் போனாள். அந்த அறையிலேயே சேந்தன் அமுதன் இருந்தான். அவனை குந்தவை தேவியும் கொடும்பாளூர் இளவரசியும் வந்து விடுதலை செய்தார்கள்.\"\nவந்தியத்தேவன் ஒரு நெடிய பெருமூச்சு விட்டுவிட்டு, \"அந்த மாதிரி என்னை வந்து விடுதலை செய்ய எந்த ராணியும் இளவரசியும் வரமாட்டார்கள்\n\"அப்படியானால் நானே உன்னை விடுதலை செய்கிறேன்\" என்றான் அடுத்த அறையில் இருந்தவன்.\n\"இப்போதுதான் நீ பைத்தியக்காரன் போலப் பேசுகிறாய்\n\"இல்லை, என் வார்த்தையை நம்பு\n\"வேறு வழியில்லை, உன்னை நம்பித்தான் தீரவேண்டும்.\"\n\"அப்படியானால், இன்றிரவு காவலர்கள் வந்து நமக்கு உணவு அளித்துவிட்டுப் போகும் வரையில் பொறுமையுடன் இரு\" என்றான் பைத்தியக்காரன் என்று பெயர் வாங்கியவன்.\nஇப்பக்கம் கடைசியாக 13 சனவரி 2008, 03:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/astrology/news/vaikuntha-ekadashi-festival-in-srivilliputhur-andal-temple-begins-on-december-27-372247.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-04T20:34:21Z", "digest": "sha1:OJCU7ENFQSFNDJEV4VZIGTO2PY4HVAQH", "length": 21362, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் டிச.27ல் தொடக்கம்-ஜனவரி 6ல் சொர்க்கவாசல் திறப்பு | Vaikuntha Ekadashi Festival in Srivilliputhur Andal Temple begins on December 27 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல���லை பிரச்சனை\nலெபனான் பயங்கர வெடிவிபத்து.. இந்தியர்களுக்கு அவசர உதவி மையம் அமைத்தது இந்திய தூதரகம்\nலெபனான் குண்டு வெடிப்பு பயங்கரத்திற்கு நாங்கள் காரணமல்ல.. இஸ்ரேல் திட்டவட்டமாக மறுப்பு\nலெபனானில் அணு ஆயுதங்கள் வெடித்து சிதறியதைப் போல் வெடி விபத்து.. பக்கத்து நாட்டிலும் நில அதிர்வு\nலெபனான் குண்டு வெடிப்பு பயங்கரம்.. ரத்த காயத்துடன் சிதறி ஓடிய மக்கள்.. பலர் பலி\nகர்நாடக அணைகளில் இருந்து 34,713 கன அடி நீர் திறப்பு.. காவிரியில் வெள்ளம்.. மக்களுக்கு எச்சரிக்கை\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது.. ராமர் கோவில் குறித்து அத்வானி\nAutomobiles விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nMovies கடைசி வரைக்கும் கட்ட பிரம்மச்சாரி தான்.. பிரேம்ஜியை பங்கமாக கலாய்த்த சதீஷ் \nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nLifestyle வயதான ஒருவருடன் நீங்க உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தரும் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவைகுண்ட ஏகாதசி: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் டிச.27ல் தொடக்கம்-ஜனவரி 6ல் சொர்க்கவாசல் திறப்பு\nஸ்ரீவில்லிபுத்தூர் : ஆண்டாள் அவதரித்த ஸ்ரீ வில்லிபுத்தூர் வடபத் வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் டிசம்பர் 27ஆம் தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்குகிறது. வரும் ஜனவரி 6ஆம் தேதியன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுடன் ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. தொடர்ந்து, ஜனவரி 8ஆம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரையிலும் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவமும் நடைபெற உள்ளது.\nவிருதுநகர் மாவட்டத்தில் புகழ்பெற்ற வைணவ ஆலயம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில். மேலும் மார்கழி மாதத்தில் பாடப்படும் திருப்பாவை அருளிய ஸ்ரீஆண்டாள் அவதரித்த திருத்தலம். அதோடு பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரும் அவதரித்�� புனித பூமி.\nஸ்ரீஆண்டாள், இக்கோவிலில் சயன திருக்கோலத்தில் உள்ள வடபத்ரசாயி பெருமாளை நினைத்து தான் திருப்பாவையை இயற்றியுள்ளார். இக்கோவில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்டது. அதோடு, தமிழக அரசின் முத்திரை சின்னத்தில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்ட கோபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் தான்.\nபன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களில் முக்கியமான கோவில். திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவம் உள்ளிட்ட முக்கிய திருவிழாக்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்கள், மற்றும் மதுரை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு என அனைத்திற்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு தான் முதல் மரியாதை. அவர் அணிந்து தரும் மாலையை அணிவித்த பின்பு தான் எந்தவொரு பூஜையும் நடக்கும்.\nஅதுமட்டுமல்ல, 108 திவ்ய தேசங்களிலும் நாள்தோறும் நடைபெறும் பூஜைகள் ஸ்ரீஆண்டாள் அருளிய திருப்பாவை இல்லாமல் நடைபெறாது என்பது தனிச்சிறப்பு. இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா புகழ்பெற்றதாகும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் 27ஆம் தேதியன்று பகல்பத்து உற்சவத்துடன் தொடங்குகிறது. ஜனவரி 5ஆம் தேதி வரை நடைபெறும் பகல்பத்து உற்சவத்தின் முதல் நாள் மாலை 5 மணிக்கு வேதபிரான் திருமாளிகைக்கு ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரங்கமன்னார் எழுந்தருளி பச்சை பரத்தல் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெறும்.\nதொடர்ந்து தினந்தோறும், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரங்கமன்னார் மண்டபத்தில் எழுந்தருளல், அரையர் சேவை, திருவாராதனம் கோஷ்டி, பெரியபெருமாள் பத்தி உலாவுதல் நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு ஜனவரி 6ஆம் தேதியன்று நடைபெறும்.\nஜனவரி 6ஆம் தேதியன்று பெரிய பெருமாள், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரங்கமன்னார் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்து மாடவீதிகள் வழியாக ராப்பத்து மண்டபத்தில் எழுந்தருளுவார்கள். அங்கு மங்களாசாசனம், பத்தி உலாவுதல், திருவாராதனம், அரையர் வியாக்யானம், சேவாகாலம் நடைபெறும்.\nபின்னர், ஜனவரி 6ஆம் தேதி முதல் ஜனவரி 16ஆம் தேதி வரையிலும், ராப்பத்து உற்சவம் நடைபெறும். இதில் நாள்தோறும் இரவு 7 மணியளவில், ஸ்ரீஆண்டாள் மூலஸ்தனத்தில் இருந்து புறப்பட்டு மாடவீதிகளைச் சுற்றி வந்து பெரியபெருமாள் சன்னதியில் எழுந்தருளுவார். அங்கு, திருவாராதனம், அரையர் வியாக்யானம், பஞ்சாங்கம் வாசித்தல், சேவாகாலம் என மறுநாள் அதிகாலை 5.30 மணி வரையிலும் ராப்பத்து உற்சவங்கள் நடைபெறும்.\nராப்பத்து உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக ஜனவரி 8ஆம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரையிலும் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவத்தில், நாள்தோறும் காலை 10 மணிக்கு ஸ்ரீஆண்டாள் எண்ணெய் காப்பு மண்டபத்தில் எழுந்துருளுகிறார். பின்பு, பிற்பகல் 3 மணிக்கு எண்ணெய் காப்பு சேவை நடைபெறும். வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் ஸ்ரீவில்லிபுத்தூரில் களைகட்டி வருகின்றன.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் vaikunta ekadasi செய்திகள்\nNirjala Ekadashi 2020 : பாண்டவ நிர்ஜல ஏகாதசி விரதம் இருந்தால் எவ்வளவு புண்ணியம் தெரியுமா\nவைகுண்ட ஏகாதசி 2020: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரிய ரங்கநாதரை தரிசிக்கலாம் வாங்க\nஒன்றல்ல, இரண்டல்ல, 1,08000 லட்டுகள்.. திருப்பூரில் தயாரிப்பு தீவிரம்.. வைகுண்ட ஏகாதசிக்காக\nஸ்ரீரங்கத்தில் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்... நாச்சியாரை தரிசித்த பக்தர்கள்\nதீவினைகளை அழிக்கும் வைகுண்ட ஏகாதசி விரதம் - என்ன நன்மைகள் தெரியுமா\nமார்கழி மாத உற்பத்தி ஏகாதசி - விரதமிருந்தால் பகையை வெல்லலாம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி நாளில் சிறப்பு தரிசனம் ரத்து\nஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கு நவ.6ல் முகூர்த்தக்கால் நடும் விழா\nகோவிந்தா , கோவிந்தா... வைகுண்டம் வரை கேட்ட பக்தர்கள் கோஷத்துடன் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி\nநெல்லை, அம்பை, கல்லிடைக்குறிச்சி பெருமாள் ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி - சொர்க்கவாசல் திறப்பு\nவைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் முதல் சிங்கப்பூர் வரை சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvaikunta ekadasi fasting margazhi srivilliputhur வைகுண்ட ஏகாதசி மார்கழி ஸ்ரீவில்லிபுத்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vaiko-on-passenger-trains-to-express-trains-389050.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-04T20:17:45Z", "digest": "sha1:2QSW7GM3HPLJ65OUENNXSFQNCTCIUDBY", "length": 22536, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாசஞ்சர் ரயில்களை எக்ஸ்பிரஸ்களாக மாற்றினால் தமிழகத்துக்கு எப்படியெல்லாம் பாதிப்பு ? விளக்கும் வைகோ | Vaiko on Passenger Trains to Express Trains - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபாஜகவுக்குத் தாவும் கு.க... அதிர்ச்சியில் திமுக.. அறிவாலயத்தில் அவசர ஆலோசனை.. என்ன பேசினாங்க\nசுஷாந்த் மரண வழக்கு- அதெப்படி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடலாம் பீகார் அரசு மீது மகாராஷ்டிரா பாய்ச்சல்\nஆன்மீக அரசியல்.. ரஜினியெல்லாம் ரொம்ப லேட்டுங்க.. கமல்நாத் அடிச்சாரு பாருங்க அதிரடியா\nகொரோனா- சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடம்\nஆயுதங்கள் சப்ளை-ராணுவ வீரர்கள் மீது தாக்குதல்- வடகிழக்கில் பிரிவினைவாதத்தை உயிர்ப்பிக்கிறது சீனா\nகொரோனா பாதிப்பை முழுதாக வெளியிட திமுக வழக்கு - பதில்தர அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nFinance யார் இந்த சஷிதர் ஜெகதீஷன்.. எதற்காக ஹெச்டிஎஃப்சி வங்கி பங்கு விலை 6% ஏற்றம்.. என்ன காரணம்..\nMovies சோகமாய் இருந்த மகன்.. ஜாலியாக்க அஜித் பட நடிகை செய்த 'சம்பவத்த' பாருங்க.. தீயாய் பரவும் வீடியோ\nEducation UPSC: யுபிஎஸ்சி 2019 தேர்வு முடிவுகள் வெளியீடு இந்திய அளவில் தமிழக இளைஞர் 7ம் இடம்\nSports ஆர்எஸ்எஸ் இணை அமைப்பு லெப்ட் அண்ட் ரைட் விளாசல்.. அந்த சீன கம்பெனியால் வசமாக சிக்கிய ஐபிஎல்\nAutomobiles பத்மினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நபர் இவ்ளோ அழகா இருந்தா யாருக்குதான் இத கைவிட மனசு வரும்\nLifestyle மொபைலை அதிகம் பார்க்கும் குழந்தைகளின் கண்கள் பாதிக்காமல் இருக்க தினமும் இந்த உணவுகளை கொடுங்க…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாசஞ்சர் ரயில்களை எக்ஸ்பிரஸ்களாக மாற்றினால் தமிழகத்துக்கு எப்படியெல���லாம் பாதிப்பு \nசென்னை: பாசஞ்சர் ரயில்களை எக்ஸ்பிரஸ்களாக மாற்றினால் தமிழக மக்களுக்கு எப்படியெல்லாம் பாதிப்பு ஏற்படும் என்பதை மதிமுக பொதுச்செயலரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ விளக்கி இருக்கிறார்.\nஇது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கை: 17 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்ற, உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றது இந்தியன் ரயில்வே.\nஆனால், கடந்த சில ஆண்டுகளாக, இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகின்ற பல்வேறு நடவடிக்கைகள், அந்தத் துறையை முடக்கி, தனியார் கைகளில் கொடுப்பதற்கான திட்டங்கள், படிப்படியாக நிறைவேற்றப்படுவதைக் காட்டுகின்றது. அதன் ஒரு கட்டமாக, ரயில்வே வாரியம் ஜூன் 17 புதன்கிழமை வெளியிட்டு இருக்கின்ற ஆணையில், இந்தியா முழுவதும் உள்ள 17 ரயில்வே மண்டலங்களில் இயங்கும் 508 பயணிகள் தொடரிகளை, விரைவுத் தொடரிகளாக மாற்றுவதற்கு, விரைந்து முடிவு எடுத்து, இரண்டே நாட்களுக்கு உள்ளாகத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு இருந்தது.\nமறுமலர்ச்சி மாணவர் மன்றத்தை புத்துயிரூட்டும் திட்டம்... ஓய்வில் வைகோ... ஆய்வில் துரை வையாபுரி\nநெல்லை டூ மதுரைக்கு ரூ100\nஅவ்வாறு, விரைவுத் தொடரிகளாக மாற்றினால், பயணிகள் கட்டணமும், இரண்டு மடங்கு உயர்த்தப்படும். எடுத்துக்காட்டாக, திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு, தற்போது 40 ரூபாய் கட்டணம். இனி அது 100 ரூபாயாக உயரும். அதுபோலவே, செங்கோட்டையில் இருந்து மதுரைக்கான கட்டணமும், 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்து விடும்.\nகட்டணம் 2 மடங்கு அதிகரிக்கும்\nவிழுப்புரம் / திருப்பதி, புதுச்சேரி/ திருப்பதி, விழுப்புரம் திருநெல்வேலி, கோவை/ கண்ணனூர் என, அனைத்துத் தொடரிகளிலும் கட்டணம் இரு மடங்காக உயரும். இந்திய ரயில்வே வாரிய நிதி ஆணையாளர் (Financial Commissioner) கடந்த 19-06-2020 அன்று, அனைத்து பொது மேலாளர்களுக்கும் இரயில்வேயில் செலவினங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று வழிகாட்டுதல் வழங்கி இருக்கின்றார்.\nஅதில் ஐந்தாவது பிரிவில் வரிசை எண் 'C'ல் கூறி இருப்பதாவது:- \"வருமானம் இல்லாத பாதைகளில் இரயில் இயக்கத்தை நிறுத்தி, அதன் மூலம் செலவினங்களைக் குறைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது\" தமிழகத்தில் சென்னை- கோயம்புத்தூர் மற்றும் சென்னை- நாகர்கோவில் வழித்தடங்கள் மட்டுமே லாபம் ஈட்டக்கூடிய , வழித்தடங்கள் என்று இரயில்வே கருதுகின்றது.\nரயில் பயணத்தை நம்பும் மக்கள்\nமதுரை - இராமேஸ்வரம், திருச்சி - இராமேஸ்வரம், மதுரை - திருச்செந்தூர், மதுரை - கரூர் - ஈரோடு, திருச்சி - நாகூர், திருச்சி- கரூர், விழுப்புரம் - தஞ்சாவூர், விழுப்புரம் - காட்பாடி, மதுரை - செங்கோட்டை, விழுப்புரம் - திண்டிவனம், செங்கல்பட்டு- அரக்கோணம் போன்ற வழித்தடங்களில் பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன. மேற்கண்ட பயணிகள் ரயில்களால் ரயில்வேக்கு போதுமான வருமானம் இல்லை என்பது உண்மை. ஆனால் சமூகத்தின் கீழ்த்தட்டு மக்கள், கிராமப்புற மக்கள், மாணவர்கள் மற்றும் ஏழை எளிய தொழிலாளர்கள், ரயில்களைத்தான் நம்பி இருக்கின்றார்கள். மேலும், விரைவு வண்டிகளாக மாற்றப்படுவதால், பெரிய ஊர்களில் மட்டுமே வண்டிகள் நிற்கும். அடுத்த நிலையில் இருக்கின்ற சிற்றூர் மக்கள், தொடரிகளை மறந்து விட வேண்டியதுதான். இதனால், அன்றாட வணிகத்திற்கும், தொழிலுக்கும் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.\nஇன்றைய நிலையில், தமிழ்நாட்டில் நடுத்தர, ஏழை எளிய மக்களுக்கு, தொடரிப் பயணமே கட்டுபடியாகக் கூடியதாக இருக்கின்றது. கொரோனா முடக்கத்தால், வருமானத்திற்கு வழி இன்றி மக்கள் தவிக்கின்ற வேளையில், இத்தகைய நடவடிக்கைகள், தேவை அற்றவை,மக்கள் ஆட்சிக்கு எதிரானவை. எனவே, மக்களைக் கடுமையாகப் பாதிக்கின்ற நடவடிக்கைகளை, ரயில்வே துறை கைவிட வேண்டும்.\nபயணிகள் ரயில் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும். குறிப்பாக, சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும், சென்னையில் இருந்து கோவை பாலக்காடு வரையிலும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு பயணிகள் தொடரிகள் ஓடுவதற்கு, ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம், சாலைப் போக்குவரத்து நெருக்கடியை வெகுவாகக் குறைக்கலாம் விபத்துகளைக் குறைக்கலாம். குறைந்த செலவில், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யலாம். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்��ார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://usetamil.forumta.net/t50123-topic", "date_download": "2020-08-04T19:53:26Z", "digest": "sha1:MWNIYO6GBXEU6GR6Q6MCP3GHCD3NC4AV", "length": 38079, "nlines": 143, "source_domain": "usetamil.forumta.net", "title": "ஓட்டுனர் தொழில்...ஓராயிரம் பிரச்னைகள்!", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூ��் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கட்டுரைகள்\nஇடப்பெயர்வுக்காக, நம் தேசத்தில் குறுக்கு நெடுக்காக தினந்தோறும் ஓடிக்கொண்டிருக்கும் சிறிதும் பெரிதுமான பல்வேறு விதமான வாகனங்கள்தான், பல்வேறு மொழி பேசும் மக்களை இணைக்கின்றன.\nகுமரி முதல் காஷ்மீர் வரை தேச ஒருமைப்பாட்டை பேணிக்காப்பதில் தங்கள் பங்கை செலுத்துகின்றன இந்த வாகனங்கள். பெருமைக்குரிய இந்த பங்களிப்புக்கு ஆணிவேர் அந்த வாகனங்களை இயக்கும் டிரைவர்கள்.\nஅரசு, தனியார் என எந்த வாகனமாக இருந்தாலும் தேசமென்னும் இதயம் நின்று விடாமல் இயங்க காரணமாக இருக்கும் ரத்த நாளங்கள் இந்த டிரைவர்களே. இவர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இலக்கை அடையும் இடத்தில்தான் ஓய்வு. இவர்களும் விடுமுறையில்லா தொழிலாளர்கள்தான். வாகனத்தில் ஏறி விட்டால், மாற்று டிரைவர் வரும் வரையில் வீட்டிற்கோ, சொந்த வேலைகளுக்கோ செல்ல முடியாது. இவ்வளவு ஏன், நாமெல்லாம் குடும்பத்தோடு கொண்டாடும் பண்டிகை காலங்களில் எங்கோ ஒரு சாலையில் ஓடிக்கொண்டிருப்பார்கள் டிரைவர்கள்.\nவாகனங்களை தவிர்த்துவிட்டு வாழ முடியாத இன்றைய சூழலில், இவர்களும் நம் வாழ்க்கைக்கு உத்தரவாதமளிப்பவர்களாக இருக்கிறார்கள். அந்தவகையில் பயண நேர கடவுள் டிரைவர்கள்தான். ஆனால், நம் சமூகத்தில் டிரைவர்களை எந்த இடத்தில் வைத்திருக்கிறோம். சிறப்பாக பணி செய்யும் டிரைவர்களை எத்தனை பேர் மனமுவந்து பாராட்டுகிறோம். பொருளாதார அடிப்படையில் டிரைவர்களை அணுகும் நம் மனப்போக்கு எப்போது மாறும் வாகனங்கள் அதிகரித்துவிட்ட இக்காலத்தில் சொந்தமாக டிரைவிங் செய்யும் வாகன உரிமையாளர்கள் கூட, நெடுந்தூரம் செல்ல முடிவெடுத்துவிட்டால், அவர்களின் தேர்வு புரபஷனல் டிரைவர்கள்தான். காரணம் சின்சியாரிட்டி.\nஇப்படி எக்காலத்திலும் தவிர்க்க முடியாத நபர்களாக வலம் வரும் இந்த டிரைவர்கள் எதிர் கொள்ளும் பிரச்னை என்பது சம காலத்தில் அதிகரித்து வருகிறது. சாலை வசதிகள் உருப்படியாக இல்லாத இந்தியாவில், அதி நவீன வெளிநாட்டுக்கார்கள் பல்கிப்பெருகியுள்ளன. ஆட்டோக்களை விட கால் டாக்சிகள் பெருகிவிட்டன. சாலை நெருக்கடி மிக்கதாகி வருகிறது. சாலை போக்குவரத்து அமைச்சகமும், சட்டம் ஒழுங்கை காட்டி காவல்துறை செய்யும் இடையூறுகளும் ஓட்டுநர் தொழிலை, ஒடு்க்கப்படும் தொழிலாக்கி வருகிறது.\nகுடும்ப சிக்கல்கள், மற்ற தொழிலை விட போதிய நிரந்தர வருமானம் இல்லாத சூழல்... இது மட்டுமில்லாது தொழிலுக்கு போன இடத்தில் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலை என, டிரைவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், வாகனங்களுக்கு வரும் பிரச்னைகளை விட அதிகமாக உள்ளன.\nசமீபத்தில் தூத்துக்குடி துறைமுகத்தில், சரக்கு இறக்கிவிட்டு நின்ற கண்டெய்னர் லாரி மாயமானது. கோவையில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் கண்டெய்னர் லாரியை, ஜன. 4ல் நெல்லையை சேர்ந்த பால்துரை ஓட்டி வந்தார்.\nஜன., 5 ல் துறைமுகத்தில் சரக்குகளை இறக்கிய பின்னர், கண்டெய்னர் லாரியை கீரின் கேட் பகுதியில் நிறுத்தி விட்டு, பால்துரை நெல்லையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, நிறுத்தியிருந்த கண்டெய்னர் லாரியை காணவில்லை. கோவையில் உள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு பால்துரை தகவல் தெரிவித்தார். போலீஸார் லாரியை தேடி வருகின்றனர்.\nசில ��ாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. ராதாபுரத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் சென்னையில் கால் டாக்சி ஓட்டி வந்தார். கும்பல் ஒன்று பாக்கியராஜ் கால் டாக்சியை வாடகைக்கு அமர்த்தி மேல்மருவத்தூருக்கு அழைத்து சென்றது. போகிற வழியில் அவரை கொன்றுவிட்டு காரை கடத்தி சென்றனர்.\nபோலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலைகாரர்களை கைது செய்தனர். காரையும் மீட்டார்கள். ஆனால், பாக்கியராஜின் உயிர்\nசென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் டிரைவர் பாலாஜி. நேற்று ( திங்கட்கிழமை) இரவு உரிமையாளரை கெல்லீஸ் தேவாலயத்தில் இறக்கி விட்டு அங்கேயே காத்திருந்தார். திடீரென ஒரு மர்மநபர் அவரை தாக்கிவிட்டு கள்ளச்சாவி போட்டு காரை மின்னல் வேகத்தில் கடத்தி சென்றார். சுதாரித்த பாலாஜி, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க, விரைவாக செயல்பட்ட போலீசார் கார் குறித்த தகவல்களை அனைத்து காவல்நிலையங்களுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் தெரிவித்து தீவிர சோதனை நடத்த உத்தரவிட்டனர். வடபழனி சிக்னல் அருகே பிடிபட்டது கார். பிடிபடவில்லை என்றால் டிரைவர் பாலாஜி மீதுதான் திருட்டுப்பழி சுமத்தப்பட்டிருக்கும் என்பதை சொல்லவேண்டியதி்ல்லை.\nசில நாட்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே, கோரைக்கூட்டம் என்ற இடத்தில் அதிகாலை 5 மணிக்கு, கேட்பாரற்று நின்ற ஆட்டோவை அப்பகுதி மக்கள் பார்த்தனர். அதில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்டது ஆட்டோ டிரைவர் செந்தில்குமார் எனத் தெரிந்தது. தனிப்படை போலீசாரிடம் சிக்கிய கொலையாளிகள் விசாரணையில், காப்பர் கம்பி திருடுவதற்குச் சென்ற அவர்கள், தங்களோடு ஒத்துழைக்கும்படி சவாரிக்கு அழைத்துவந்த டிரைவர் செந்தில்குமாரை வற்புறுத்த, அதற்கு மறுத்ததால் கழுத்தை அறுத்து கொன்றதாக வாக்குமூலம் தந்தனர்.\nமுக்கிய வழக்குகளில் காவல்துறை விசாரணைப்பட்டியலில் முதலில் சேர்த்துக்கொள்வது உள்ளுர் ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்களைத்தான். “விசாரணை” என்ற பெயரில் காவல்துறையின் தாக்குதலுக்கும் ஆளாக வேண்டியதிருக்கிறது. இப்படி காலம் முழுக்க மக்களின் சேவைக்காக இயங்கும் வாகன ஓட்டுநர்கள் இதே காலகட்டத்தில் பாதுகாப்பில்லாத வாழ்க்கை வாழ வேண்டியதிருக்கிறது.\nமூத்த கார் டிரைவரா��� அழகர்சாமி, ‘’ நான் 1966 லிருந்து கார் ஓட்டுறேன். அப்பவெல்லாம் கார் டிரைவர்களுக்கு நல்ல மரியாதை. விஷேசங்களுக்கு வண்டி ஓட்டிப் போனா நம்மளை தாங்குவாங்க. அதுபோல சவாரி வருகிறவர்களும் ரொம்ப மரியாதையாக நடந்து கொள்வார்கள். கவுரவம் பார்க்க மாட்டார்கள். அப்போது நாங்களும் ரொம்ப டீசண்டாக நடந்து கொள்வோம். அப்படி சம்பாதித்து செட்டிலானவர்கள் நாங்கள்.\nதற்போது வாடகை கார் தொழிலை ரொம்ப கீழே கொண்டு வந்து விட்டார்கள். இத்தொழிலுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத நபர்கள், வருமானம் ஒன்றையே நோக்கமாக கொண்ட பெரும் நிறுவனங்கள் பாரம்பரியமாக இத்தொழிலில் ஈடுபட்ட வாடகை கார் டிரைவர்களை பிச்சைக்காரர்களாக்கி விட்டார்கள்.\nஎதுவும் மக்களுக்கு விலை மலிவாக கிடைத்தால் நல்லதுதான். ஆனால், கால் டாக்சிக்காரர்கள் செய்வதில் பல மோசடிகள் உள்ளது. வசதியானவர்களிடம் மாதம் ஒரு அமவுண்ட் தருவதாக புதுக்கார்களை வாங்கி ரெண்டு வருஷம் அதை நல்லா ஓட்டிட்டு, திடீரென்று கட் பண்ணி விடுகிறார்கள். அடுத்து வரும் புது காரை சேர்த்து விடுகிறார்கள். இப்படித்தான் நடக்குது. அதுபோல டிரைவர்களையும் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். காரையும் கஸ்டமரையும் நேசிக்கும் டிரைவர்கள், இவர்களால் காணமல் போய் விட்டார்கள். பல கால்டாக்சி கம்பெனிகள், டிரைவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கொடுப்பதில்லை. தொழிலாளருக்கான எந்த வசதியும் செய்து கொடுப்பதில்லை.” என்றார்.\nசேவியர் என்பவர் என்பவர், “எல்லா தொழிலும் இருப்பதுபோல் ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் பொதுவாக டிரைவர்கள் அனைவரும் ரொம்பவும் ஒழுக்கமாகவும், சின்சியராகவும்தான் இருக்கிறார்கள். தற்போதெல்லாம் சவாரி செல்லும் டிரைவர்களுக்கு சரியான பாதுகாப்பில்லை. திருடர்கள் யார், கொலைகாரன் யாரென்று காரில் பார்த்து ஏற்ற முடியாது. அதுபோல சிலர் காரில் அநாகரிகமாக நடந்து கொள்வார்கள். வண்டிக்குள்ளேயே தண்ணியடிப்பது, வாந்தியெடுப்பது இதை கேட்டால் டிரைவரை அடிப்பதென்று பல சம்பவங்கள் நடக்குது. அரசு, பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் டிரைவர்களைத்தவிர வாடகை கார் ஓட்டும் எந்த டிரைவரும் எதிர்காலத்துக்கு எதுவும் சேர்த்து வைக்க முடியாது. இப்போதைக்கு டிரைவர்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் மோசமாக உள்ளது’’ என்றார்.\nநாகராஜ் என்பவர், ‘’நாங்கள் அதிக பணம் கேட்பதாக சொல்கிறார்கள். இங்கேருந்து பஸ் ஸ்டாண்டு போக நாங்க இருநுறு ரூபாய் கேட்போம். கால்டாக்சிக்காரர் நூறு ரூபாய் கேட்பார். காரணம், திரும்ப வரும்போது அவருக்கு அடுத்த சவாரி கிடைக்கும். நாங்க அப்படி ஏத்த முடியாது. மறுபடியும் கிளம்பிய இடத்துக்கே வரணும். இதுதான் வித்தியாசம். இன்னைக்கு ஆட்டோவை விட கால் டாக்சி அதிகமாயிடுச்சு. அப்பவெல்லாம் குடும்ப டாக்டர் மாதிரி ஒவ்வொரு வீட்டுக்கும் தெரிஞ்ச்சவங்களா கார் டிரைவர் இருப்பாங்க. இப்ப அந்த உறவெல்லாம் இல்லாம போச்சு.’’ என்றார்.\nமதுரை மாவட்ட சி.ஐ.டி.யூ. கார்-வேன் ஓட்டுனர் சங்க தலைவர் தெய்வராஜ், ‘’நாடு முழுதும் டிரைவர்கள் எதிர் கொள்ளும் பிரச்னைகள் அதிகமுள்ளது. சில மாநிலங்களுக்கு சவாரிக்கு செல்லும் நம்மவர்கள் பல இன்னலுக்கு ஆளாகிறார்கள். எங்க சங்கத்தை சேர்ந்த டிரைவர் ஒருவருக்கு கொல்காத்தாவில் ஏற்பட்ட பிரச்னைக்கு அங்கிருக்கும் சி.ஐ.டி.யூ. சங்கத்தின் மூலம் பேசி தீர்த்தோம். ஆனா, இது எல்லா டிரைவர்களுக்கும் அமையாது.\nடிரைவர்களுக்கு நல்ல தூக்கமில்லை, ஓய்வு இல்லை. இங்கே கேரளாவுக்கு போற வாளையார் செக் போஸ்ட்ல சோதனை போடுறோம்னு ரெண்டு நாளெல்லாம் லாரி டிரைவருங்க காத்து கெடக்க வேண்டியிருக்கு. பல ஊர்கள்ல வண்டியை திருடிட்டு போயிடுறாங்க.\nசமீபத்துல துத்துக்குடி ஸ்டர்லைட்டுலருந்து காப்பர்லோடு ஏற்றிவந்த லாரி, நாகமலை புதுக்கோட்டையில திருடு போனது. போலீஸார், புகார் வாங்காம டிரைவரை அலைக்கழிச்சாங்க. இப்படி நிறைய சம்பவங்கள்.\nநாமக்கல்லில்தான் அதிகமாக லாரி நிறுவனங்கள் இருக்கு. ஆனா நிறுவன முதலாளிகள் டிரைவர்களை முழு நேர ஊழியரா வச்சுக்கிறதில்லை. அவங்களுக்கு அடிப்படையான எந்த சலுகையும் செஞ்சு கொடுக்கிறதில்லை. வண்டி ஓடினா, படி ன்னு ஒரு சிஸ்டத்தை வச்சிருக்காங்க. ஒரு டிரைவர் காலம் முழுக்க ஒரு நிறுவனத்தில் வண்டி ஓட்டினாலும் எதிர்காலத்துக்கு அந்த நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பு ஏற்காது. பொதுவா மற்ற தனியார் துறைகளில் கிடைக்கும் எந்த சலுகையும் எதிர்பார்க்க முடியாது. அரசுதான் இதையெல்லாம் களையனும்\" எனக் கூறுகிறார்.\nமேலும், \"இன்னும் கொஞ்ச நாளில் ஆர்டிஓ அலுவலங்களை பிரைவேட் ஏஜென்சிகளிடம் கொடுக்க போறாங்களாம். அப்படி ஒரு நிலை வந்தா பணக்காரங்கதான் வண்டி வச்சுக்க முடியும், வண்டி ஓட்ட முடியும்கிற நிலை வந்துடும். இந்த தொழிலை நம்பி இருக்க லட்சக்கணக்காணவர்கள் வாழ்க்கை கேள்விக்குரியதாகிவிடும் அபாயமிருக்கு. மற்ற தொழில்களை போல, தொழிலாளர்களின் மீதான பரிவைப்போலவே எங்களின் மீதும் அரசு அக்கறை கொண்டு எங்கள் எதிர்காலத்திற்கு ஏற்ற திட்டங்களை செயல்படுத்தவேண்டும்\" என்று கூறுகிறார் தெய்வராஜ்.\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கட்டுரைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங��கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jayanewslive.com/world/world_98063.html", "date_download": "2020-08-04T20:11:37Z", "digest": "sha1:XUHAZH45OP6TOEPFFZKDLTR23IRRAMOL", "length": 17011, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "அமெரிக்காவில் நியூஜெர்சியில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு - காவல்துறை அதிகாரி உட்பட 6 பேர் பலி", "raw_content": "\nயு.பி.எஸ்.சி தேர்வில் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்து, தமிழக பொறியாளர் சாதனை - வெளியுறவுத்துறையில் பணிபுரிய ஆர்வம் என பேட்டி\nசென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2,985 பேர் பூரண குணமடைந்தனர்\nமருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல்\nகோயம்பேடு சந்தையை திறக்கக்கோரி தமிழகம் முழுவதும் வரும் 10ம் தேதி காய்கறி மற்றும் மலர் சந்தை மூடல் - சென்னையில் நடைபெற்ற வியாபாரிகள் கூட்டத்தில் முடிவு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகளை பெற்றோரை வரவழைத்து கொடுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகேரள தங்கக்கடத்தல் விவகாரம் - முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரனை சுங்கத்துறை அதிகாரிகள் மீண்டும் காவலில் எடுக்க திட்டம்\nநாட்டிலேயே தமிழகத்தில்தான் கொரோனாவால் அதிக மருத்துவர்கள் உயிரிழப்பு - இதுவரை 43 பேர் பலியான பரிதாபம்\nபட்டா நிலத்தில் அளவுக்கு அதிகமாக மணல் எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கு - ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிவகங்கை மாவட்ட கனிமவ���த்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nசென்னையில் காவல்துறை டி.எஸ்.பி.க்கு சொந்தமான வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட போதைப் பொருள் - மத்திய போதை தடுப்பு பிரிவு காவல் துறையினர் அதிரடி சோதனை\nநீதிமன்ற தீர்ப்பை மீறி 100 சதவீதம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் - அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்த தகவல்களை தெரிவிக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு\nஅமெரிக்காவில் நியூஜெர்சியில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு - காவல்துறை அதிகாரி உட்பட 6 பேர் பலி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅமெரிக்காவின் நியூஜெர்சியில் இரு இடங்களில் நிகழ்ந்தப்பட்ட துப்பாக்கிச்சூடுகளில் காவல்துறை அதிகாரி உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.\nஅமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வரும் கொடூரச் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. நியூஜெர்சி நகரின் செமின்ட்ரி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிகாரி ஒருவர் பலியானார். அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேரையும் காவல் துறையினர் சுட்டுக்கொன்றனர். இது, பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என கருதப்படுவதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nஹாங்காங் நகரில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதால் நடவடிக்கை : பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு\nஅணு ஆயுதங்களைத் தயாரித்துள்ளதா வடகொரியா : ஆய்வுக்குழு தயாரித்து அளித்துள்ள அறிக்கையில் தகவல்\nபிலிப்பைன்ஸில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் : மீண்டும் கடுமையான பாதுகாப்பு விதிகள் அமல்\nஅமெரிக்காவில் பணியாற்றும் சீன ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களை அரசு துன்புறுத்துகிறது - சீன வெளியுறவுத்துறை குற்றச்சாட்டு\nசெப்டம்பர் 15-ம் தேதிக்குள் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்று விடுங்கள் - இல்லையேல் தடை விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை\nஇலங்கை நாடாளுமன்றத்திற்கு நாளை தேர்தல் - கொரோனா பாதிப்பு குறையாததால் வாக்களிக்க மக்கள் தயக்கம்\nசர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தோரி���் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்குகிறது - வைரஸ் தொற்றால் ஒரு கோடியே 84 லட்சம் பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் கொரோனா வைரஸ் நோயாளிகள் : ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இரவு 8 மணிக்கு மேல் பொதுமக்கள் நடமாட தடை\nஇஸ்ரேலில் பிரதமருக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் : 12 பேர் கைது\nபஹாமாஸ் நாட்டைத் தாக்கிய இசையா புயல் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தை வேகமாகத் தாக்கும் அபாயம்\nஹாங்காங் நகரில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதால் நடவடிக்கை : பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு\nஅணு ஆயுதங்களைத் தயாரித்துள்ளதா வடகொரியா : ஆய்வுக்குழு தயாரித்து அளித்துள்ள அறிக்கையில் தகவல்\nபிலிப்பைன்ஸில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் : மீண்டும் கடுமையான பாதுகாப்பு விதிகள் அமல்\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nயு.பி.எஸ்.சி தேர்வில் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்து, தமிழக பொறியாளர் சாதனை - வெளியுறவுத்துறையில் பணிபுரிய ஆர்வம் என பேட்டி\nசாத்தான்குளம் தந்தை மகன் இரட்டைக் கொலை விவகாரம் - வேலூரில் பெண்ணுக்கும், குழந்தைக்கும் தீங்கு விளைவித்த காவல் துறையினர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்\nதிருவட்டாரில் பரளியாற்றில் கலக்கும் ஆபத்து நிறைந்த குப்பைகள் : தொற்று நோய்கள் பரவும் அபாயம்-பொதுமக்கள் அச்சம்\nகாரைக்காலில் இந்து கோவிலுக்கு நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : நீரிப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை எதிரொலி\nகிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் மதகுகளின் கதவுகள் மாற்றும் பணி நிறைவு - பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு\nஹாங்காங் நகரில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதால் நடவடிக்கை : பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதி ....\nஅணு ஆயுதங்களைத் தயாரித்துள்ளதா வடகொரியா : ஆய்வுக்குழு தயாரித்து அளித்துள்ள அறிக்கையில் தகவல் ....\nபிலிப்பைன்ஸில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் : மீண்டும் கடுமையான பாதுகாப்பு விதிகள் ....\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ....\nயு.பி.எஸ்.சி தேர்வில் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்து, தமிழக பொறியாளர் சாதனை - வெளியுறவுத்த ....\nமண்ணையே உரம���கவும், பூச்சிக்கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - புதுச்சேரி ....\nதிருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://villangaseithi.com/journalist-sub-inspector-police-report-human-rights-commission/", "date_download": "2020-08-04T20:05:04Z", "digest": "sha1:WNBUKRWPRY6WHTPZA4O4SFXUB576GK62", "length": 5982, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "தமிழக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மீது மனித உரிமை ஆணையத்தில் பத்திரிகையாளர்கள் புகார்! - வில்லங்க செய்தி", "raw_content": "\nதமிழக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மீது மனித உரிமை ஆணையத்தில் பத்திரிகையாளர்கள் புகார்\nதமிழக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மீது மனித உரிமை ஆணையத்தில் பத்திரிகையாளர்கள் புகார்\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி November 5, 2019 6:13 PM IST\nகரூர் கலெக்டர் அன்பழகன் என்ன வேலை பார்க்கிறார் என கேள்வியெழுப்பிய சமூக ஆர்வலர் \nஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 நாட்டு கோழிகள் வழங்கப்படுமென அமைச்சர் அறிவிப்பு\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bavan.info/2011/04/17.html", "date_download": "2020-08-04T19:56:12Z", "digest": "sha1:526YX4YWLYSH5FLCPUQJNJKIJBSOXZL6", "length": 16542, "nlines": 175, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: எரிந்தும் எரியாமலும் - 17", "raw_content": "\nஎரிந்தும் எரியாமலும் - 17\nபதிவிட்டவர் Bavan Friday, April 15, 2011 8 பின்னூட்டங்கள்\nபாடகி சித்ராவின் 8 வயது மகள் நந்தனா துபாயில் நீச்சல் தடாகத்தில் தவறி விழுந்து இயற்கையெய்திய செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். எமக்கு ஏதாவது ஒரு வகையில் பிடித்த ஒருவருக்கு வரும் துன்பம் அல்லது இழப்பு எம்மையும் அதிர்ச்சியில் உறைய வைத்துவிடுகிறது. எம்மை எத்தனையோ பாடல்கள் பாடி மகிழ்வித்த பாடகி சித்ராவின் மகள் நந்தனாவின் இழப்பால் துயருரும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎனது அனைத்துப் நட்புக்களுக்கும் எனது மனமார்ந்த சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருமலையில் அனலடிக்கும் வெயிலுக்கு மத்தியில் சித்திரைப்புத்தாண்டு இனிதே கொண்டாடப்பட்டது. சித்திரைக்குப் பின்னால் வெயில் அதிகரிக்குமாம், ங்கொய்யால இப்பவே வெயில் தாங்க முடியல..:-o\nநகைச்சுவை என்றால் உடனே எமக்கு ஞாபகம் வரும் பெயர்களில் சார்ளி சாப்ளினும் ஒருவர். அண்மையில் இவரது வாழ்க்கை வரலாறு படித்தேன், எல்லாரையும் சிரிக்க வைப்பவர்களின் வாழ்க்கை எவ்வளவு சோகமானது என்று அதைப் படித்த பின்னர் புரிந்து கொள்ள முடிந்தது. எத்தனை சோதனைகள் வந்த போதும் அதையும் தாண்டி சாதனைகள் படைந்த சாதனை நாயகன் சார்ளி சாப்ளினுக்கு நாளை 122வது பிறந்த நாள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலிவா..\nசிரிப்பு இல்லாத நாள், வாழ்நாளில் வீணாகக்கப்பட்ட நாளாகும் என்று சார்ளி சாப்ளின் சொல்லியிருக்கிறார், எனவே கீழே உள்ள வீடியோவைப் பார்த்து சிரிங்க..:P\nஅண்மையில் TWITTERரின் கண்ணில் பட்ட @DamnItsTrue என்ற ருவிட்டர் கணக்குக்கில் TWEET செய்யப்படும��� விடயங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. “Facts that are relevant to your daily life” என்று தன்னைப் பற்றி கூறியிருக்கும் இத்தளம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சில விடங்களை tweet செய்யும் போது அது எமது எண்ணங்களோடு ஒத்துப்போகும் போது ஏற்படும் மகிழ்ச்சியை தவிர்க்க முடியவில்லை.\nஅண்மையில் CJ7 என்ற ஒரு சீனத்திரைப்படம் ஒன்று பார்த்தேன். வறுமையான குடும்பத்தில் பிறந்த தாயில்லாத ஒரு சிறுவனை படிக்க வைக்கப் போராடி கடுமையாக உழைக்கும் கட்டிட நிர்மாணப் பணி செய்யும் அவனது தந்தை ஆகியோரை மையமாக் கொண்டு கதை நகர்கிறது. இவர்களுக்கு குப்பைத் தொட்டியிலிருந்து கிடைக்கும் ஒரு ஏலியன் நாய்க்குட்டியின் சாகசங்களும் பின்னர் அந்த CJ7 இவர்களுக்குச் செய்யும் உதவிகளும்தான் கதை. கதை சலிப்புத்தட்டாமல் அருமையாக நகர்கிறது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.\nஇரசித்த குறும்படம் - 5ருபா\nவகைகள்: எரிந்தும் எரியாமலும், வாழ்த்து, விமர்சனம்\nஇனிய பாடகியான சித்ராவின் மகளின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்\n5 ரூபா அருமை. பகிர்வுக்கு நன்றி.\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி Says:\n\"சித்ராவின் மகள் நந்தனாவின் இழப்பால் துயருரும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\"\nஇனிய பாடகியான சித்ராவின் மகளின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்\nபாடகி சின்னகுயில் சித்ராவுக்கு எமது கண்ணீர் அஞ்சலி\nகுஞ்சு பவனின் பதிவுகள் மிகவும் நன்றாக உள்ளது\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி,\nஅனைவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்..:)\nஎரிந்தும் எரியாமலும் - 17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/92208", "date_download": "2020-08-04T19:58:10Z", "digest": "sha1:WQZY2GMKT3AJWUDDNZJZBU5INCIBEYBR", "length": 8537, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் சூரியகாந்தி விதை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வாழ் நலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் சூரியகாந்தி விதை\nஇரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் சூரியகாந்தி விதை\nமே 14 – சூரியகாந்தி விதையில் இனிப்பு சுவையுடன் உடலுக்கு அவசியமான பல்வேறு சத்துக்கள் அடங்கி உள்ளன. மனிதர்கள் மட்டுமல்லாது பறவைகளும் இதனை கொறித்து உண்கின்றன. சூரியகாந்தி விதைகள் ஆரோக்கியமான எண்ணெய் தயாரிக்கப் பயன்படும���.\nஉலகம் முழுவதும் சூரியகாந்தி எண்ணெய் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. சூரியகாந்தி விதைகள் அதிக நினைவாற்றல் தரக்கூடியது. நல்ல சுவையுடைய இதனை மற்ற பருப்புகள் போலவே மென்று சாப்பிடலாம். 100 கிராம் விதைகள் 584 ஊட்டச்சத்துக்கள் உள்ளது.\nஇதில் நிறைந்துள்ள கொழுப்பு அமிலங்களே உடலுக்கு அதிக ஆற்றலைத் தருகின்றன. லினோலெய்க் ஆசிட் எனப்படும் பூரிதமாகாத கொழுப்பு இதில் மிகுதியாக உள்ளது.\nஇது கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்பின் அளவைக் குறைக்க பெரிதும் உதவும். இது நல்ல கொழுப்புகளான எச்.டி.எல். கொழுப்பை அதிகரிக்கச் செய்யும்.\nசூரியகாந்தி விதைகள் அதிக புரதம் உடைய பருப்பு வகையாகும். டிரிப்டோபான் எனும் சிறப்புக்குரிய அமினோ அமிலம் இதிலுள்ளது. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிக அவசியமானது.\n100 கிராம் சூரிய காந்தி விதைகளை தினசரி உடலில் சேர்த்தல், நோய் எதிர்ப்பு பொருட்களான குளோரோஜெனிக் அமிலம், குயினிக் அமிலம், காபிக் அமிலம் அதிக அளவில் உற்பத்தியாகும்.\nகுளோரோஜெனிக் அமிலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும் ‘கிளைகோஜன்’ அளவை கட்டுக்குள் வைப்பதிலும் உதவும். ‘வைட்டமின்-ஈ’, சூரிய காந்தி விதைகளில் மிகுந்துள்ளது.\nஇது சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படும். செல் சவ்வுகள் முழு வளர்ச்சி பெற உதவும். போலிக் அமிலம் டி.என்.ஏ. இணைப்புக்கு அத்தியாவசியமானது.\nநியாசின் ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை குறைக்கும். கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்களும் சூரியகாந்தி விதையில் உள்ளன.\nPrevious articleஐ.பி.எல். பணப்பரிமாற்றத்தில் முறைகேடு – நடிகர் ஷாருக் கானுக்கு அமலாக்கத்துறை மனு\nNext articleஎம்எச்370 தேடுதல் வேட்டை: 19-ம் நூற்றாண்டு கப்பலின் பாகம் கண்டெடுப்பு\nகுடல்புண், வயிற்றுப்போக்கை குணமாக்கும் அல்லி பூ\nவாயுக்களை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும் ரோஜா பூ\nகண் பார்வையை தெளிவாக்கும் மல்லிகை பூ\nஹாங்காங் அனைத்துலக நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளிக்கு மீண்டும் தங்கம்\nஇலண்டன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையை நிறுவும் பன்னாட்டுக் கருத்தாடல்\nநான்காவது முறையாக விஜய் உடன் இணையும் அட்லி\nசபாவில் திடீர் தேர்தல் நடைபெறலாம்\nஅமித்ஷா கொவிட்-19 தொற்றுக்காக மருத���துவமனையில் அனுமதி\nகூகுள் தாய் நிறுவனம் ஆல்பாபெட் வருமானம் குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.inductorchina.com/ta/company-profile-trustpass-profile/", "date_download": "2020-08-04T20:25:51Z", "digest": "sha1:HYKAOTTDCZOIEQ27SVU7LAZLCR4CT3IJ", "length": 9538, "nlines": 186, "source_domain": "www.inductorchina.com", "title": "நிறுவனம் பதிவு செய்தது - Getwell மின்னணு (Huizhou) கோ, லிமிடெட்", "raw_content": "\n2 முள் ஆர தூண்டி\n3 முள் ஆர தூண்டி\nஆர்.எச் உலகளாவிய பேண்ட் சோக் கோர்\nமின் தூண்டி தொடர்புடைய கேள்விகள்\nGetwell மின்னணு (Huizhou) இணை., லிமிட்டெட். ஒரு சீன-வெளிநாட்டு கூட்டு நிறுவனங்கள், 2004 ல் நிறுவப்பட்டது உள்ளது நாம் உற்பத்தி இண்டக்டரின் கிட், SMD இண்டக்டர், முடிவிலாச் சுருள் சுருள், ஆர முன்னணி தூண்டி மற்றும் உயர் அலைவரிசை டிரான்ஸ்பார்மர் இது சிறப்பு சிறந்த தொழில்முறை இண்டக்டரின் சீனாவில் உற்பத்தியாளர், ஒன்றாக எங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். எங்கள் தயாரிப்புகள் பரவலாக நுகர்வோர் சக்தி, லைட்டிங், தகவல் தொடர்பு, மயமாக்கல், மருத்துவ, பாதுகாப்பு மற்றும் புதிய ஆற்றல், மின்னழுத்த சார்ஜ் குவியல், வாகன மின்னணு மற்றும் இதரத் துறைகளுக்கும் பொருந்தும் உள்ளன.\nதற்போது, Getwell மின்னணு 20 பணக்கார அனுபவம் பொறியாளர்கள், அத்துடன் நவீன தொழிற்சாலை பகுதியில் 12000 சதுர மீட்டர் உட்பட 200 ஊழியர்கள், உள்ளது. தொழில்முறை தயாரிப்பு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை அனுபவம் 14 ஆண்டுகள். எங்கள் நிறுவனம் போன்ற தானியங்கி ஊசி இயந்திரம், தானியங்கி முள் இயந்திரம், தானியங்கி சீல் இயந்திரம், மற்றும் பல சரியான மேலாண்மை அமைப்பு, அத்துடன் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்முறை இண்டக்டன்சும் தயாரிப்பு தொழில்நுட்பம், தொழில் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள், முழுமையான உற்பத்தி உபகரணங்கள் மற்றும் பரிசோதனை கருவி உள்ளது.\nநிலையான செயல்திறன் மற்றும் போட்டி விலை, எங்கள் தயாரிப்புகள் உலகம் முழுவதும் நன்கு விற்க, எங்கள் தொழிற்சாலை சுயாதீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி உரிமை உள்ளதாக நினைத்தால், அது எங்களுக்கு வாடிக்கையாளர்களுடன் நல்ல ஒத்துழைப்பு வந்து உதவ முடியும். இப்பொழுது நமது நிறுவனத்தின் ஒரு இயந்திரமயமான தானியக்க மற்றும் புத்திசாலி பெரிய அளவிலான உற்பத்தி நிறுவனமாக வளர்ந்துள்ளது.\nGetwell மின்னணு எப்போதும் சிறந்த பொருட்கள�� மற்றும் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க தயாராக உள்ளனர். நாம் உண்மையில் நீங்கள் நீண்ட கால வணிக தொடர்புகளை ஏற்படுத்திக் வெற்றி பெற்றதாக அறிவிக்கக் வெற்றி சூழலை உருவாக்குகிறது என்பது எதிர்பார்த்து.\nGetwell மின்னணு (Huizhou) கோ., லிமிடெட்\nமுகவரியைத்: Yihe-மேற்கு தொழிற்சாலை மண்டலம், லூஓயங் டவுன், BoLuo கவுண்டி, Huizhou பெருநகரம், குவாங்டாங் மாகாணம்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. கையேடு , சூடான தயாரிப்புகள் , வரைபடம் , AMP ஐ மொபைல்\n100 microhenry ஆர இண்டக்டரின் , சக்தி மின் தூண்டி, 22uh இண்டக்டரின் SMD, இண்டக்டரின் ஆர, ஆர முன்னணி இண்டக்டரின் , ஆர ஈய இண்டக்டரின் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/11/06221036/1270062/NorthEast-United-FC-beat-Hyderabad-FC-in-ISL.vpf", "date_download": "2020-08-04T20:38:31Z", "digest": "sha1:WXPTJMLATHRU4E4ZF3WPNUKCB6PSMUM7", "length": 14387, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐஎஸ்எல் கால்பந்து - ஐதராபாத்தை வீழ்த்தி இரண்டாவது வெற்றி பெற்றது நார்த் ஈஸ்ட் || NorthEast United FC beat Hyderabad FC in ISL", "raw_content": "\nசென்னை 05-08-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐஎஸ்எல் கால்பந்து - ஐதராபாத்தை வீழ்த்தி இரண்டாவது வெற்றி பெற்றது நார்த் ஈஸ்ட்\nஐதராபாத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் அணி கோவா அணியை 1-0 என்ற கோல் கணக்கி வீழ்த்தியது.\nகோல் அடிக்கும் முயற்சியில் இரு அணி வீரர்கள்\nஐதராபாத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் அணி கோவா அணியை 1-0 என்ற கோல் கணக்கி வீழ்த்தியது.\n10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி அணிகள் மோதின.\nஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றன. ஆனாலும் யாரும் கோல் அடிக்கவில்லை.\nஇதனால் முதல் பாதியின் முடிவில் 0- 0 என இரு அணிகளும் சமனிலை வகித்தன.\nஆட்டத்தின் இரண்டாவது பாதியின் இறுதியில் 86-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணி வீரர் பெரைரா ஒரு கோல��� அடித்து ஐதராபாத்துக்கு அதிர்ச்சி அளித்தார்.\nஇறுதியில், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை தோற்கடித்தது, இதன்மூலம் இரண்டாவது வெற்றியை பதிவு செய்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.\nISL | Hyderabad FC | NorthEast United FC | ஐஎஸ்எல் கால்பந்து | ஐதராபாத் எப்.சி. | நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி\nலெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது: எல்.கே. அத்வானி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிசாமி\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை\nசிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்\nஇங்கிலாந்து தொடரை டிரா செய்தாலே, பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி: அப்ரிடி சொல்கிறார்\nதனது மகளின் 16-வது பிறந்த நாளில் ‘சாம்பியன்ஸ்’ பாடல் பாடி அசத்திய வெயின் பிராவோ\nபிரதமரை பதவி விலக சொல்கிறார்களா- பெங்கால் அணி பயிற்சியாளர் பாய்ச்சல்\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\nஇன்று ரக்ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nநிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் - நாசா புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்ஜினீயர் கண்டுபிடிப்பு\nதிமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள ��ொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.sanatan.org/tamil/1774.html", "date_download": "2020-08-04T20:21:16Z", "digest": "sha1:CGPJ4LLNLB7FA3IFWVIEEO77PKXYYBS2", "length": 32039, "nlines": 316, "source_domain": "www.sanatan.org", "title": "வசந்தகாலத்திற்கு உகந்த ஆரோக்கிய குறிப்புகள் - ஸனாதன் ஸன்ஸ்தா", "raw_content": "\nபராத்பர குரு டாக்டர் ஆடவலே\nஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி\nபராத்பர குரு டாக்டர் ஆடவலே\nஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி\nஸனாதன் ஸன்ஸ்தா > இயற்கை பேரழிவுகள் மற்றும் உயிர்பிழைப்பு வழிகாட்டி > ஆயுர்வேதம் > வசந்தகாலத்திற்கு உகந்த ஆரோக்கிய குறிப்புகள்\nவசந்தகாலத்திற்கு உகந்த ஆரோக்கிய குறிப்புகள்\nஉலகை படைக்கும்போதே இறைவன் மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆயுர்வேதத்தையும் படைத்து விட்டார். எனவே உலகம் தோன்றிய நாளிலிருந்தே ஆயுர்வேதத்தை அடிப்படையாகக் கொண்ட விதிகளும் மனித இனத்தால் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு யுகத்திலும், ஒவ்வொரு வருடமும் ஒரே மாதிரியான பருவ காலங்கள் நியதி மாறாமல் வருகின்றன; அந்தந்த பருவ காலங்களுக்கேற்ப கடைபிடிக்க வேண்டிய ஆயுர்வேத விதிமுறைகளும் மாறாமல் இருக்கின்றன. எப்பொழுதும் மாறிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்ட நவீன மருத்துவமான ஆலோபதியை விட ஆயுர்வேத வைத்திய முறை எவ்வளவு உயர்ந்தது என்பது இதிலிருந்து தெரிகிறது. இந்தக் கட்டுரையில் வசந்த காலத்தில் நாம் பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய விதிமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.\n1. வசந்த காலம் – ஆயுர்வேத\nகுளிர்காலமான தக்ஷிணாயனத்தில் பாரத தேசத்திலிருந்து தன் பாதையை விட்டு விலகிச் சென்ற சூரியன் உத்தராயண புண்ய காலத்தில் தன் பாதைக்கு திரும்பும் காரணத்தால் இமய மலை சிகரத்தில் பனி உருக ஆரம்பிப்பது போலே, குளிர்காலத்தில் உடலில் அதிகப்படியாக சேர்ந்த கபமும் சூரிய வெப்பத்தினால் இளக ஆரம்பிக்கிறது. இவ்வாறாக குளிர்காலம் துவங்கி, கோடைக்காலம் வரை வசந்த காலம் நீடிக்கிறது. பள்ளிக்கூட பாடங்களில் சித்திரை, வைகாசி ஆகிய இரு மாதங்களே வசந்த காலம் என்று நாம் படித்தாலும் , தற்கால மாசுபடிந்த சுற்றுச் சூழல் காரணமாக 2019-ம் வருடம் இந்த வசந்த காலம் மார்ச் மாதம் 15-ம் தேதியிலிருந்து ஏப்ரல் 15-ம் தேதி வரை நீடித்தது. எனவே இந்தக் கால இடைவெளியில் குளிரினால் உடலில் அதிக அளவு கபம் சேர்வதன் காரணமாக இருமல், ஜலதோஷம், ஜுரம், ஆஸ்துமா போன்ற நோய்கள் அதிகரித்தன. உண்மையில் இந்த வசந்த காலத்தில், குளிர்காலத்தை விட நோய்கள் அதிகமாக காணப்படுவதால் நகைச்சுவையாக சரத் ருதுவை ஆயுர்வேத வைத்தியத்தின் தாயாகவும் வசந்த காலத்தை தந்தையாகவும் குறிப்பிடுகின்றனர்.\n2. கபத்தை ஒரு கட்டுக்குள் வைப்பதற்கு\nவசந்த காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்\nஉடல் எடை கூடும் தன்மை, பசையுள்ள தன்மை, குளிர்ச்சி ஆகிய குணங்களை உடைய கபம் உடலில் அதிகரிக்காமல் இருப்பதற்கு அனுகூலமான உணவு, நடவடிக்கை ஆகியவைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.\n3. கபம் அதிகரிப்பதற்கு தண்ணீரே காரணம்\n‘கேன ஃபலதி இதி கஃப:’ – கபம் என்ற வார்த்தை இந்த வாக்கியத்திலிருந்தே தோன்றியது. ‘க’ என்றால் தண்ணீர் என்று பொருள். தண்ணீரிலிருந்து தோன்றும் சளிக்கு கபம் என்ற பெயர் வந்தது. எனவே கபம் உடலில் அதிகரிக்க அனுகூலமாக இருக்கும் குளிர் காலத்தில் ஒரு லிட்டர் குடிதண்ணீரில் ஒரு டீஸ்பூன் இஞ்சித் தூளோ அல்லது நாகர்மோதா பொடியோ கலந்து விட்டால் கபம் உடலில் அதிகரிக்காது. வயிற்றில் அமிலம் அதிகம் சுரக்கும் தன்மை உள்ளவர்கள் நாகர்மோதா பொடியை இஞ்சித் தூளுக்கு பதிலாக உபயோகித்தல் நலம்.\n4. கசப்பு ருசியுள்ள உணவுப் பண்டங்கள்\nஇனிப்பு பண்டங்களை விட நல்லது …\nஇனிப்பு பண்டங்களையும் புளிப்பு பதார்த்தங்களையும் அதிக அளவில் உண்ணக் கூடாது. வசந்த காலம் ஆரம்பித்தபின் முதல் 15 நாட்களுக்கு நாலைந்து துளிரான வேப்பிலைகளை மென்று உண்பது உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதன் காரணமாகவே நாம் தமிழ் வருடப்பிறப்பன்று வேப்பம்பூவை உணவில் சேர்க்கிறோம்.\n5. கபத்தை நஷ்டமாக்கும் பருப்பு வகைகள்\nஆயுர்வேதத்தில் பருப்பு வகைகள், ‘ஷிம்பி தான்யா’ என்று அழைக்கப்படுகின்றன. பருப்பு வகைகளின் தன்மைகளை விவரிக்கும் ஆச்சார்யர்கள் ‘மேத:ஷ் லேஷ்மாஸ்ரபித்தேஷு ஹிதம் லேபோபசேகயோ:’ எனக் கூறுகின்றனர். இதன் அர்த்தம் பருப்பு வகைகள் உடலில் வேண்டாத கொழுப்புச் சத்துக்களையும் கபத்தையும் குறைத்து உடலில் பித்தத்தைக் குறைத்து ரத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது என்பதாகும். பருப்பு வகைகளை பொடி செய்து உணவில் சேர்த்துக் கொண்டாலும் உடல் நலத்திற்கு நல்லது. பருப்பு வகைகளை ஜீரணிக்க இயலாமல் இருப்பவர்கள் பயத்தம்பருப்பு, ம��ூர் பருப்பு போன்ற எளிதில் ஜீரணமாகும் பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.\n6. எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்கவும்\nஎண்ணெயில் பொரித்தெடுக்கும் பதார்த்தங்கள் கபத்தை அதிகரிக்கச் செய்யும். ஆதலால் அவைகளை மிகக் குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும்.\n7. பருப்பு வகைகள் விளைந்து நாளானதாகவோ\nஅல்லது வறுத்ததாகவோ இருக்க வேண்டும்\nஆயுர்வேதத்தின்படி ‘நவம் தான்யமபிஷ்யாந்தி லகு ஸம்வத்ஸரோஷிதம்’ என்பது கூற்று. இதன் பொருள் என்னவென்றால் புதிதாக விளைந்து வந்த பருப்பு வகைகள் உடலில் கபத்தின் ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதுடன் ஜீரணிக்கவும் கடினமானதாக இருக்கும். இதற்கு மாறாக விளைந்து ஒரு வருடம் பழையதான பருப்பு வகைகள் புதிதாக விளைந்த பருப்பு வகைகளுக்கு நேர்மாறான குணங்களை கொண்டிருப்பதுடன் ஜீரணிக்கவும் எளிதானதாக இருக்கும்.\nஎனவே அம்மாதிரி பழையதான பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பதால் உடலில் கபம் அதிகரிக்காமல் இருப்பதுடன் குறையவும் செய்கிறது. அவ்வாறு பழையதான பருப்பு வகைகள் கிடைக்காத சமயங்களில் புதிதாக விளைந்த பருப்பு வகைகளை வறுத்து உபயோகப்படுத்தினாலும் அதே பலன் கிடைக்கும்.\nதேகப்பயிற்சி செய்வதால் உடலில் கபம் குறைகிறது. அவ்வாறு உடலில் கபம் குறைவதற்கு வசந்த காலத்தில் நமது சக்தியில் பாதி அளவே உபயோகித்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நமது நூல்கள் கூறுகின்றன. நாம் உடற்பயிற்சி செய்யும்போது வாயினால் மூச்சு விட ஆரம்பித்தால் பாதி சக்தியை உபயோகித்து விட்டோம் என்று அர்த்தம். அரை மணியோ அல்லது ஒரு மணி நேரமோ இடையிடையே ஒய்வு எடுத்துக் கொண்டு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.\n9. பகல்நேரத் தூக்கம் தவிர்க்கப்பட வேண்டும்\n‘ராத்ரௌ ஜாகரணம் ரூக்ஷம் ஸ்நிக்தம் ப்ரஸ்வபனம் திவா’ – இந்த வாக்கியத்தின் பொருள், இரவில் உறங்காமல் கண் விழிப்பது உடலை வறட்சியானதாக செய்யும். பகல் நேர உறக்கம் உடலில் கொழுப்பு சேரச் செய்யும் என்பதே. பகல் உறக்கத்தினால் வேண்டாத அமிலங்கள் உடலில் சுரக்கிறது. அதனால் உடல் கனமும் புத்தியில் மந்தத் தன்மையும் ஏற்படுகிறது. எனவே வசந்த காலத்தில் பகலில் உறங்குவதைத் தவிர்க்கவும். ஆனால் மிகவும் வயதானவர்களும் நோய்வாய்ப்பட்டவர்களும் மிகுந்த உடல் சோர்வு உள்ளவர்களும் பகலில் சிறிது உறங்கி ஓய்வு ���ொள்ளலாம்.\n10. கபத்திற்கு மிகச் சிறந்த மருந்து தேன்\nகுளிர்காலத்தில் ஏற்படும் ஜலதோஷம், இருமல் போன்றவைகளுக்கு அடிக்கடி சிறிது தேனை நக்கி உண்பது மிகச் சிறந்த மருந்தாக இருக்கும். ஆனால் ஒரு நாள் முழுவதிற்குமாக நாம் உட்கொள்ளும் தேனின் அளவு 5-6 டீஸ்பூன் அளவே இருக்க வேண்டும்.\n11. மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்\nவளமையையும் செழிப்பையும் குறிப்பதே வசந்த காலமாகும். இந்த வசந்த காலத்திலேயே குயில்கள் மகிழ்ச்சியுடன் “கூக்கூ’ எனக் கூவுகின்றன. இலையுதிர் காலம் முடிந்து மரங்கள் புதிய தளிர்கள் விட்டு பச்சைப்பசேல் என்று பொலிவுடன் விளங்குகிறது. இந்த பருவத்திலேயே தமிழ் வருடப்பிறப்பும் ஸ்ரீராமநவமியும் கொண்டாடப்படுகின்றன. கவலைகளால் சூழப்படாமல் மனமகிழ்ச்சியுடன் இருக்கும் ஒரு மனிதன் ஆரோக்கியம் உள்ளவனாகவும் திகழ்கிறான். உடல் ஆரோக்கியத்தினால் அந்த மனிதன் மனமகிழ்ச்சியுடன் இருக்கிறான். எனவே எப்பொழுதும் மனநிறைவுடனும் மனமகிழ்ச்சியுடனும் இருக்க பழக வேண்டும்.\nஎனவே எல்லோரும் பருவ காலங்களுக்கேற்ற விதிமுறைகளைக் கடைபிடித்து நல்ல ஆரோக்கியத்துடனும் நிறைந்த மனமகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்பதே பகவான் தன்வந்த்ரியின் புனிதப் பாதங்களில் சமர்ப்பிக்கும் வேண்டுகோளாகும்.\n– வைத்தியர் மேக்ராஜ் மாதவ் பராட்கர், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா\nதகவல் : தினசரி ஸனாதன் பிரபாத்\nஇனிப்பு வகைகளை உணவு உண்பதற்கு முன்பு உண்ண வேண்டுமா அல்லது பின்பா\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் உணவு வகைகளைத் தவிர்த்து ஆயுர்வேத நடைமுறையைப் பின்பற்றவும்\nஆயுர்வேதம் – மனித வாழ்க்கையின் நிரந்தரமான என்றும் நிலைத்திருக்கும் விஞ்ஞானம் \nநல்ல உடல் ஆரோக்கியத்திற்கு அன்றாடம் சூரிய குளியல் மேற்கொள்ளவும்\nபராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் ஒளி மிகுந்த சிந்தனை\nCategories Select Category ஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி (4) ஆன்மீகத்தைப் பயிலுதல் (23) ஆசாரதர்மம் (10) ஆடைகள் (2) உணவு (1) உறக்கம் (3) தினசரி காரியங்கள் (3) கண்மூடித்தனத்தைக் கைவிடுங்கள் (1) தார்மீக காரியங்கள் (12) குங்குமம் (1) பிரார்த்தனை (8) ஆன்மீகம் : ஒரு பரிபூரண சாஸ்திரம் (49) ஆன்மீகத்தின் முக்கியத்துவம் (18) இறப்பும் இறப்பிற்கு பிறகும் (3) பல்வேறு ஸாதனை வழிகள் (28) குருக்ருபாயோகம் (28) அஹம்பாவத்தை குறைத்தல் (1) ஆளுமை குறைக���ைக் களைதல் (14) ஆன்மீக உணர்வு (4) ஜபம் (2) இயற்கை பேரழிவுகள் மற்றும் உயிர்பிழைப்பு வழிகாட்டி (14) ஆயுர்வேதம் (7) செய்திகள் (5) பண்டிகைகள், உற்சவங்கள் மற்றும் விரதங்கள் (46) ஏகாதசி சுபதினம் (2) குருபூர்ணிமா (3) தீபாவளி (3) நவராத்திரி (3) நாகபஞ்சமி (2) ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி (3) பராத்பர குரு டாக்டர் ஆடவலே (2) மற்றவை (3) ராஷ்ட்ர-தர்ம (2) ஸனாதனின் தனித்துவம் (5) ஆன்மீக ஆராய்ச்சி (2) இறைவனை அடைவதற்காக கலை (3) ஸாத்வீகக் கோலங்கள் (2) ஹிந்து தர்மம் (41) இந்திய கலாச்சாரம் (6) குரு (6) உன்னத புருஷர்கள் (2) மகான்கள் (2) தெய்வம் (28) தத்த (3) தேவி (2) பகவான் சிவன் (4) ஸ்ரீ கணபதி (14) ஸ்ரீ விட்டல் (1) ஸ்ரீ ஹனுமான் (1) ஸ்ரீகிருஷ்ணன் (1) ஸ்ரீராம் (1) ஹிந்து கோவில்கள் (1) ஹிந்து ராஷ்டிர (5) ஹிந்து மாநாடு (4)\nபராத்பர குரு டாக்டர் ஆடவலே\nஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735882.86/wet/CC-MAIN-20200804191142-20200804221142-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
]