diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0162.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0162.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0162.json.gz.jsonl" @@ -0,0 +1,439 @@ +{"url": "http://tamilnews.cc/news/indian/97759", "date_download": "2020-07-03T13:36:29Z", "digest": "sha1:LQFKPE27ZZQULBRHQ3FE5YXYYOKGJOKV", "length": 7007, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "தனது 105 வயதில் 4 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மூதாட்டி", "raw_content": "\nதனது 105 வயதில் 4 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மூதாட்டி\nதனது 105 வயதில் 4 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மூதாட்டி\nஇந்தியாவின் கேரளாவில் 105 வயதுடைய பெண்மணி 4 ஆம் வகுப்பு தேர்வெழுதிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நதியாவின் அகேரள அரசு தற்போதுள்ள முறையான கல்வி முறைக்கு சமமான மாற்றுக் கல்வியை வழங்குவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதன்மூலம் படிப்பில் ஆர்வம் உள்ள எந்த வயதினரும் கல்வி பயின்று தேர்வெழுதலாம். அவ்வகையில் 105 வயதுடைய பெண்மணி ஒருவர் 4 ஆம் வகுப்பு தேர்வெழுதிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள திரிக்கருவா பகுதியைச் சேர்ந்தவர் பாகிரதி அம்மாள். சிறுவயதில் பாகிரதியின் தந்தை இறந்ததால் குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் தனது பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. அதன் பின்னர், திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் மூழ்கிப்போனார்.\nஆனால், கேரள அரசின் இந்த திட்டத்தின் மூலம் மீண்டும் தனது கல்வியை தொடர வாய்ப்புள்ளதாக கருதிய அவர், கேரளா எழுத்தறிவு கல்வி இயக்கம் நடத்திய சமச்சீர் தேர்வில் கலந்து கொண்டார். மொத்தம் 19 ஆயிரத்து 950 பேர் கலந்து கொண்ட இந்த தேர்வில் பெரும்பாலோனோர் இளவயதுடையவர்களே.\nஇதற்கு முன்பு இந்த தேர்வில் கலந்து கொண்ட அதிக வயதுடையவர் ஆழப்புலா மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தியயானி அம்மாள் (வயது 96). 43 ஆயிரத்து 300 பேர் கலந்து கொண்ட அந்த தேர்வில் அவர் 100க்கு 98 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது\nமுதல்முறையாக 4000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: தமிழக மக்கள் அதிர்ச்சி\nதமிழகத்தில் 62 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு; இதுவரை 794 பேர் பலி\nகுஜராத்தில் பூட்டிய வீட்டுக்குள் இருந்து 4 குழந்தைகள் உள்பட 6 பேர் பிணமாக மீட்பு\nதமிழகத்தில் 2174 பேர் கொரோனாவால் பாதிப்பு: சென்னையிலும் எகிறியதால் பரபரப்பு\nலடாக் எல்லை விவகாரத்தில் சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது\nசாத்தான்குளம் கொலை வழக்கு; இன்பெக்டரை காக்க முயன்ற அரசியல் பிரமுகர்\nகோவாவில் மீண்டும் தொடங்கிய சுற்றுலா சேவை - கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/051119-inraiyaracipalan05112019", "date_download": "2020-07-03T12:32:05Z", "digest": "sha1:3BKKIPEALYP672273MZEHSNBC3MZ4AMX", "length": 8766, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "05.11.19- இன்றைய ராசி பலன்..(05.11.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:உங்கள் முயற்சிகள் வெற்றியடையும் நாள். உங்கள் செயல்பாடுகளில் கண்ணும் கருத்து மாக, பொறுப்புணர்வுடன் செயல்படுவதால் மற்றவர்களின் பாராட்டு கிடைக்கும். புதுத்தொழில் தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். உழைப்பால் உயர்வு பெறும் நாள்.\nரிஷபம்:மாறுபட்ட சிந்தனையாலும், புதிய யுக்திகளாலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் உங்களின் சிறப்பான செயல்பாடுகளால் வளர்ச்சி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சாதகமான நிலை இருக்கும். சாதிக்கும் நாள்.\nமிதுனம்:மாலை 4.48 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்கள் செயல்பாடுகள் அனைத்திலும் பொறுமையையும், நிதானத்தையும் கடைபிடியுங்கள். அவசரகதியில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். வாகன பயணங்களில் கவனம் தேவை. பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள்.\nகடகம்:கணவன் மனைவிக்குள் நட்பும், புரிந்துணர்வும் ஏற்படும். வீட்டின் வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உயரதிகாரி ஆதரவு உண்டு. மாலை 4.48 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனம் தேவைப்படும் நாள்.\nசிம்மம்:பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தி யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அமைதியான நாள்.\nகன்னி:வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.\nதுலாம்:நண்பர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nவிருச்சிகம்:திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தந்தையால் அனுகூலம் உண்டு. நல்ல அதிர்ஷட வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.\nதனுசு:கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உற்சாகமான நாள்.\nமகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். மற்றவர்களை குறை சொல்வதால் பிரச்சினைகள் உருவாகும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.\nகும்பம்:எடுத்த காரியங்களை முடிப்பதில் அதிக அலைச்சல் உண்டாகும். வீண்பண விரயங்களும், மருத்துவ செலவினங்களும் ஏற்படும். பிள்ளைகளை அரவணைத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரும் என்பதால் கவனம் தேவை. விழிப்புடன் செயல்பட வேண் டிய நாள்.\nமீனம்:உங்கள் செயல்பாடுகளில் மேம்பட்ட தன்மை வெளிப்படும். குடும்பத்தினரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகளால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நிறைவைத்தரும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4014", "date_download": "2020-07-03T14:12:44Z", "digest": "sha1:HNZGAG45SGZWLXGQOU4DDOTPJOQIWJYV", "length": 9744, "nlines": 120, "source_domain": "www.noolulagam.com", "title": "Project Management - ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் » Buy tamil book Project Management online", "raw_content": "\nப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் - Project Management\nவகை : நிர்வாகம் (Nirvagam)\nஎழுத்தாளர் : இரா. முருகன் (Ira Murugan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு\nபெரும்பாலான கல்லூரி மாணவர்களின் கனவுத்துறை, கம்ப்யூட்டர் அல்லது எலக்ட்ரானிக்ஸ். படித்து முடித்தாகிவிட்ட பிறகு, அட���த்த கனவு ஒரு நல்ல ஐ.டி. நிறுவனத்தில் பணியில் அமர்வது. அடுத்தது வெளிநாட்டுப் பயணம். பிறகு வேலை உயர்வு. அடுத்த\nபணிவாழ்வின் மிக முக்கியமான ஒரு கட்டத்துக்கு வந்து சேர்கிறார்கள். இன்னும் ஒரு கனவுதான் எஞ்சியிருக்கிறது. ஒரே ஒரு படி மேலே, உயர்ந்து விட்டால், உங்கள் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிடும்.\nயாரோ வகுத்துக்கொடுத்த திட்டங்களை இனி நீங்கள் செயலாற்ற வேண்டியதில்லை. இனி நீங்கள் தான் திட்டமிடவேண்டும். நீங்கள்தான் தலைமை தாங்கவேண்டும். நீங்கள்தான் உங்கள் டீமை வழிநடத்த வேண்டும். இரா. முருகனின் இந்தப் புதகம் திட்ட நிர்வாகத்தின் அத்தனை அம்சங்களையும் மிக எளிமையாக, மிக சுவாரஸ்யமாக, அனுபவப்பூர்வமாகவும் கற்றுக்கொடுக்கிறது.\nஇந்த நூல் ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட், இரா. முருகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nகவுண்ட் டவுன் - Count Down\nநீங்கள்தான் நம்பர் 1 என்ன பெட்\nஎனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma\nஇட்லியாக இருங்கள் - Idlyaga Irungal\nநினைத்ததை செய்து முடிப்பது எப்படி\nஆசிரியரின் (இரா. முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநெம்பர் 40 ரெட்டைத் தெரு - No.40, Rettai Theru\nஅரசூர் வம்சம் - Arasoor Vamsam\nசைக்கிள் முனி - Cycle Muni\nராயர் காப்பி கிளப் - RaayarKaapiklub\nஇரா. முருகன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Era. Murugan Sirukkathaigal\nமற்ற நிர்வாகம் வகை புத்தகங்கள் :\nநீங்களும் உங்கள் அலுவலகமும் - Neengalum ungal aluvalagamum\nதொழிலும் நிர்வாகமும் - Thozhilum nirvakamum\nசொந்தத் தொழிலும் சுய மூலதனமும்\nபழங்காலத் தமிழர் வாணிகம் சங்ககாலம்\nமேலாண்மையில் இன்று - Melanmaiyil indru\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇரண்டாவது முகம் - Irandavadhu Mugam\nசார்லி சாப்ளின் கதைகள் - Charlie Chaplin Kadhai\nசிந்திப்போம் சாதிப்போம் - Sinthipom Saathipom\nகாவி நிறத்தில் ஒரு காதல்\nஎன் தம்பி வைரமுத்து - கலைஞர் சொற்பொழிவுகள்\nஜெயமோகன் குறுநாவல்கள் - Jeyamohan Kurunovelgal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=7911", "date_download": "2020-07-03T14:21:08Z", "digest": "sha1:AGRD5RW2DPW3D2QF2JE7U2P6NI5JGP2C", "length": 5035, "nlines": 61, "source_domain": "puthithu.com", "title": "வசந்தம் தொலைக்காட்சியில், ‘அரசியலமைப்பு மாற்றமும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளும்’ | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவசந்தம் தொலைக்காட்சியில், ‘அரசியலமைப்பு மாற்றமும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளும்’\n– ஏ.எல். ஆஸாத்: சட்டக்கல்லூரி –\n‘அரசியலமைப்பு மாற்றமும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளும்’ எனும் தலைப்பில், வசந்தம் தொலைக்காட்சியில் இன்று சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.\nவசந்தம் தொலைக் காட்யியில் ஒளிபரப்பாகும் ‘பள்ளிக்கூடம்’ நிகழ்ச்சியில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.\nகொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் ஏ. சர்வேஷ்வரன், நாடாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் மற்றும் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் பிரசார செயலாளர் சிராஜ் மஸ்ஸூர் ஆகியோர் இந் நிகழ்வில் பங்கு கொள்கின்றனர்.\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆர்வமும், தேடலும் உள்ளவர்களுக்கு இந் நிகழ்ச்சி பெரிதும் பயனுள்ளதாக அமையும்.\nTAGS: அலசியலமைப்புஎம். திலகராஜ்பள்ளிக்கூடம்வசந்தம் தொலைக்காட்சி\nPuthithu | உண்மையின் குரல்\nபோதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளருக்கு இடமாற்றம்\nஹிஜாப் கழற்றச் சொன்ன விவகாரம்: சம்பவத்தை ‘பூசி மெழுகி’, மன்னிப்பு கோரியது சம்பத் வங்கி\nஐ.நா.வுக்குச் சொந்தமான காரில் வைத்து உடலுறவு கொண்ட விவகாரம்: ஊழியர்கள் இருவருக்கு கட்டாய விடுப்பு\nஅக்கரைப்பற்று பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், வீதி நிர்மாண ஒப்பந்தகாரராக செயற்பட்டுள்ளார் என, முறைப்பாடு: மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2017/07/05/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-03T14:18:29Z", "digest": "sha1:XTABEQRNF4RBCVHYXU3CR5BP5YXJEEIG", "length": 16016, "nlines": 263, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "ஜெயகாந்தனின் “கங்கை எங்கே போகிறாள்?” – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nஜெயகாந்தனின் “கங்கை எங்கே போகிறாள்\nசில நேரங்களில் சில மனிதர்களின் sequel. குமுதத்தில் தொடர்கதையாக வந்தது.\nகதை ஒன்றும் பெரும் சிக்கல்கள் நிறைந்தது இல்லை. பிரபு நொடிந்து போய் சென்னையை விட்டு ஓடிவிடுகிறான். தற்செயலாக தன் காரில் ஒரு பெண்ணை ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்வது அவள் உயிரைக் காப்பாற்றுகிறது. அதில் ஞானோதயம் பெறும் அவன் தன் மேல்த���்டு வாழ்க்கையை விட்டுவிட்டு ஒரு மெக்கானிக்காக தன் வாழ்க்கையை மீண்டும் தொடங்குகிறான். எழுத்தாளர் ஆர்கேவி அவனைப் பற்றி ஒரு கதை எழுத கங்கா, பத்மா எல்லாரும் அவனை மீண்டும் கண்டுபிடிக்கிறார்கள். ரிடையர் ஆகும் கங்கா பிரபுவோடு தன் இறுதிக் காலத்தை கங்கைக் கரையில் கழிக்கிறாள்.\nபுத்தகம் முழுவதும் தெரிவது அன்பு. ஒருவரை ஒருவர் மாற்ற முயலாத, மாற்ற விரும்பாத, அவரவர் குற்றம் குறைகளோடு ஒருவரை ஒருவர் முழுவதும் ஏற்றுக் கொள்ளும் அன்பு. கங்கா, பத்மா, மஞ்சு, கங்காவின் அண்ணா, மன்னி, பிரபு, பிரபுவின் வளர்ப்பு மகன் பாபு என்று எல்லாரும் குறை உள்ளவர்களே. ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் நம்புகிறார்கள், ஏற்றுக் கொள்கிறார்கள், ஒருவரை ஒருவர் சப்போர்ட் செய்கிறார்கள். அது மிக நிறைவாக இருக்கிறது.\nஇந்த சீரிசைப் பற்றி ஜெயகாந்தனே சொல்கிறார்:\nஒரிஜினல் கதை ‘அக்கினிப் பிரவேசம் ‘ தான். அதன் முடிவை மாற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் பிறந்தது ‘சில நேரங்களில் சில மனிதர்கள் ‘. அந்த முடிவு பிடிக்காததால் அது முடிவு வரைக்கும் சென்று பார்ப்பது ‘கங்கை எங்கே போகிறாள் ‘. கங்கையில் போய் விட்டாள் என்றுதான் சொன்னேனே ஒழிய, அவள் இன்னொரு புறம் கரையேறியும் வரலாம். அவள் சுய தன்மையை அவள் இழந்ததாய் எனக்குத் தோன்றவில்லை. ‘ சில நேரங்களில் சில மனிதர்கள் ‘ இன் duration ஒரு வருஷம் தான். பனிரெண்டு வருஷத்திற்குப் பிறகு ஒரு வருஷம். ‘கங்கை எங்கே போகிறாள் ‘ அவளுடைய அறுபது வயது வரையில் செல்கிறது.\nஜெயகாந்தனின் பலமே அவர் உருவாக்கும் பாத்திரங்கள்தான். அவரது சாதனைகளில் இன்னொன்று.\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்\nசில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பற்றி ஆர்வி, ஜெயமோகன்\nசில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் – பக்ஸ் விமர்சனம், ஆர்வியின் விமர்சனம், சாரதாவின் விமர்சனம்\nபிரிசுரிக்கப்ட்டது 5 ஜூலை 2017 7 ஜூலை 2017\nPrevious Post சிதம்பர சுப்ரமணியனின் இரு புத்தகங்கள்\nNext Post தி. ஜா.வின் பாலகுமாரப் புனைவு – மரப்பசு\n6 thoughts on “ஜெயகாந்தனின் “கங்கை எங்கே போகிறாள்\nமறக்க முடியாத நாவல். ஜெயகாந்தனின் பாத்திரங்கள் நம்முடன் காலம் முழுவதும் வாழ்பவை.\n7:46 பிப இல் 29 செப் 2010\nபாஸ்கர், (நீங்கள் நட்பாஸ் இல்லையோ) ஜெயகாந்தனின் பாத்திரப்படைப்பு பற்றி நீங்கள் சொல்வது மிகச்சரி.\n3:51 பிப ���ல் 29 செப் 2010\nசுந்தரகாண்டம் பற்றிய நினைவுப்பிழையை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. திருத்திக்கொள்கிறேன்\n8:42 பிப இல் 29 செப் 2010\nஇல்லை நண்பரே. நான் மிசிகனில் உள்ள Detroit இல் உள்ளேன்.\n10:34 பிப இல் 5 ஜூலை 2017\n7:48 பிப இல் 7 ஜூலை 2017\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« ஜூன் ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2019/09/01/", "date_download": "2020-07-03T14:11:10Z", "digest": "sha1:OMF225GD2DDG366ZIN5HJ4HVHZATIE2F", "length": 16656, "nlines": 206, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "1 செப் 2019 – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nநாள்: செப்ரெம்பர் 1, 2019\nபிடித்த சிறுகதை – செகாவ் எழுதிய Lady with a Dog\nசிறுகதையைப் பொறுத்த வரையில் செகாவ் ஒரு மாஸ்டர். அவருடைய பல சிறுகதைகள் ஆரம்பம், முடிவு, முடிச்சு போன்ற ஃபார்முலாக்களில் அடங்குபவை அல்ல. அவரது சிறுகதைகளை வைத்துத்தான் சிறுகதை என்றால் என்ன என்று வரையறுக்க வேண்டும், வரையறைகளை வைத்துக் கொண்டு அவரிடம் மாரடிக்க முடியாது.\nகுறிப்பாக ஓரளவு பணம் உள்ள, உயர் மத்தியதர வர்க்க மனிதர்களை சித்தரிப்பதில் செகாவுக்கு இணை அவர்தான். உயர் மத்தியதர வர்க்கம் என்பது முற்றிலும் சரியல்லதான் (not quite accurate) – ஆனால் எனக்குத்தான் அதை விட சிறந்த வார்த்தைகள் கிடைக்கவில்லை. இந்த மனிதர்கள் அனேகமாக சமுதாயத்தில் மதிப்புள்ள ஒரு தொழில் செய்பவர்களாக இருக்கலாம் – உதாரணமாக, ஒரு டாக்டராக, வக்கீலாக, வங்கி நடத்துபவராக இருக்கலாம். ஓரளவு பணம் உள்ள மிராசுதார்களாக, ஆனால் பெரும் பணக்காரர்களோ அல்லது செல்வாக்குள்ள பிரபு குடும்பங்களில் பிறக்காதவர்களாக இருக்கலாம். அவர்களால் விடுமுறைக்கு கோடை நகரங்களுக்கு செல்ல முடியும். நடனம், நாட்டியம், இசை நிகழ்ச்சிகளுக்கு போக முடியும். வேட்டையாட செல்ல முடியும். உடலை வைத்து உழைக்கத் தேவை இல்லாதவர்கள்.\nஇந்த சிறுகதையும் அப்படிப்பட்ட இருவரைத்தான் சித்தரிக்கிறது. கதைக்கு ஆரம்பம் இருக்கிறது. முடிச்சு இல்லை என்றுதான் சொல்வேன். முடிவு இல்லை என்றுதான் சொல்வேன். முடிவு அதுவும் கிடையாது என்றுதான் சொல்வேன். ஆனால் இதே கதையைப் படிக்கும் இன்னொருவர் முடிச்சும் முடிவும்தான் இருக்கின்றனவே என்றும் நினைக்கலாம்.\nகதை என்று பெரிதாக எதுவுமில்லை. அர்த்தமற்ற வாழ்க்கையில் ஓரளவு சலிப்புற்ற நாயகன் குரோவ். நாயகி அன்னாவின் வின வாழ்விலும் பொருளில்லையா என்று செகாவ் பெரிதாக விவரிக்கவில்லை, எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இருவரும் ஒரு கோடை நகரத்தில் சந்திக்கிறார்கள். இருவரும் மணமானவர்கள். இருவருமே மணவாழ்வில் நிறைவற்றவர்கள். அவர்களுக்கு நடுவே உண்மையான, ஆழமான காதல் உருவாகிறது. ஆனால் என்றும் அவர்களால் இணைய முடியாது, விவாகரத்து என்பதெல்லாம் சாத்தியமில்லை. அவ்வளவுதான் கதை.\nகாதலின் அழுத்தம் மெதுமெதுவாக அதிகரிப்பது மிக அருமையாக சித்தரிக்கப்படுகிறது. குரோவ் அன்னாவைப் பார்க்க அவள் ஊருக்குப் போகும் காட்சி மிகப் பிரமாதமானது.\nஇதெல்லாம் ஒரு கதையா, ஒன்றுமே நடக்கவில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். நான் செகாவ் அல்லன், என்னால் முடிந்த விவரிப்பு இவ்வளவுதான்.\nகதையைப் பல தளங்களில் படிக்கலாம். சாரமில்லாத வாழ்க்கையைத் தொடர்வதை விட வாழ்க்கைக்கு பொருள் தரக்கூடியதை என்ன விலை கொடுத்தேனும் செய்வது மேல் என்று புரிந்து கொள்ளலாம். அப்படி பொருள் தரும் செய்கை சமூகம் ஏற்காததாக இருக்கலாம். அதனால் என்ன என்று செகாவ் கேட்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட ஒரு செய்கைக்கு நீங்கள் பெரும்விலை கொடுக்க நேரிடலாம், அதற்கு நீங்கள் தயாரா என்று செகாவ் கேட்கிறார என்றும் புரிந்து கொள்ளலாம். திரௌபதியை துகிலுரிய ஆணையிடுவது அநியாயம்தான், அக்கிரமம்தான், ஆனால் அதுதான் துரியோதனனின் வாழ்க்கையைப் பொருளுள்ளதாக ஆக்குகிறது என்றால் துரியோதனன் என்னதான் செய்வது அதற்காக தான் தொட��� உடைந்து இறக்க நேரிடலாம் என்று அவனுக்கு ஒரு கணம் கூட தோன்றி இருக்காதா என்ன\nகாதல் – அது கூட வேண்டாம், இன்னொரு மனிதரோடு ஏற்படும் உண்மையான பந்தம் – மனிதர்களை எப்படி மாற்றுகிறது, அது எப்படி மனிதர்களுக்கு வாழ்க்கையை சாரமுள்ளதாக மாற்றுகிறது என்றும் படிக்கலாம். என் வயதில் பந்தங்கள் எல்லாம் உதிர்ந்து கொண்டிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தானோ என்னவோ பந்தங்களின் தேவை நன்றாகவே புரிகிறது.\nஅப்படி ஒன்றும் காவிய நிகழ்ச்சி அல்ல, இது சாதாரண mid-life crisisதான், ஆனால் அது மனிதர்களின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்று விவரிக்கிறார் என்றும் புரிந்து கொள்ளலாம். அசோகமித்திரன் இந்தக் கதையை எழுதினால் அப்படித்தான் எழுதுவார் என்று தோன்றுகிறது. அவருக்கு அதன் அபத்தத்தைக் காட்டுவதில்தான் அதிக சுவை.\nஎன் பணக்கார உறவினர் ஒருவர் மகனுக்கு திருமணம் செய்து வைத்த பிறகு ஒரு பதின்ம வயதுப் பெண்ணை மணம் புரிந்து கொண்டார். அதற்கான விலையை அவரது குடும்பம் இன்னும் தந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதுதான் அவர் வாழ்விற்கு பொருள் தரும் என்றால் அவர் என்னதான் செய்வது\nமீண்டும் சொல்கிறேன், செகாவ் ஒரு மாஸ்டர். அவரது சிறுகதைகளைத் தவறவே விடாதீர்கள்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: செகாவ் பக்கம்\nதொடர்புடைய சுட்டி: Lady with a Dog\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/yamaha-fz16-abs-launch-on-21st-january-016541.html", "date_download": "2020-07-03T14:10:52Z", "digest": "sha1:4NURKLGF5RPAGMSO65BYZNMG3UVYD5XN", "length": 20279, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "விரைவில் விற்பனைக்கு வருகிறது யமஹா எஃப்இசட்16 ஏபிஎஸ்!!! - Tamil DriveSpark", "raw_content": "\nவாகனங்கள் விற்பனை பட்டாசு கௌப்ப போகுது... காசு கொட்ட போகுது... ஜாலி மூடில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்\n10 min ago பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\n1 hr ago இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\n1 hr ago இந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\n2 hrs ago கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nNews எங்களை பார்த்து அப்படி சொல்வதா மோடியின் பேச்சால் கலக்கத்தில் சீனா.. தூதரகம் வெளியிட்ட அறிக்கை\nSports அண்டர்டேக்கரை அனுப்புவது போல அனுப்பி விட்டு.. அந்த லெஜன்ட்டை இறக்கும் WWE.. கசிந்த தகவல்\nMovies \"தும்பி துள்ளல்\" பாடலை இசைத்த பார்வையற்ற சிறுமி.. ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டு.. லலித் குமார் ‘கிப்ட்’\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nFinance சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிரைவில் விற்பனைக்கு வருகிறது யமஹா எஃப்இசட்16 ஏபிஎஸ்\nஇளைஞர்களை பெரிதும் கவர்ந்த பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் பைக்கான எஃப்இசட் எஸ் பைக்கின் புதிய மாடலான யமஹா எஃப்இசட்16 ஏபிஎஸ் வசதியுடன் இம்மாதம் 21ம் தேதி விற்பனைக்கு வருகிறது. யமஹா எஃப்இசட்16 பைக்கின் அம்சங்கள் குறித்த கூடுதல் தகவல்களை இனி காணலாம்.\nகட்டுறுதிக்கும், பெர்பார்மென்சுக்கும் பெயர்போன யமஹா நிறுவனத்தின் பைக்குகளில், 150சிசி ரகத்தை சேர்ந்த எஃப் இசட்-1 வரிசையின் மேம்படுத்தப்பட்ட மாடலே எஃப் இசட்-16.\nதோற்றத்தில் ஜல்லிக்கட்டு காளையை நினைவு படுத்தும் எஃப் இசட்-16 மாடல், செயலிலும் தனது உத்வேகத்தை காட்டுகிறது. பிக்கப்பில் பின்னும் எஃப் இசட்-16, 150சிசி ரக மார்க்கெட்டில் மிரட்டும் தோரணையில் தனது நிலையான இடத்தை தக்கவைத்து வருகிறது.\nஸ்டைல், பெர்ஃபார்மென்ஸ், பட்ஜெட் என அனைத்திலும் இளசுகளின் கனவு பைக்காக எஃப்இசட் எஸ் திகழ்கிறது. யமஹாவின் அந்தஸ்தை இந்திய வாடிக்கையாளர் மத்தியில் உயர்த்திய பெருமை எஃப்இசட் பைக்குகளுக்கு உண்டு. அதிலும், குறிப்பாக எஃப்இசட் எஸ் யமஹாவின் அந்தஸ்தை மட்டுமல்ல விற்பனையிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.\nMOST READ: உலகிலேயே இதை முதல் முறையாக செய்திருப்பது நம்ம மோடி கோஷ்டிதான்... அட கடவுளே சிரிப்பதா\nமுற்றிலும் வித்தியாசமான டிசைன், பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள், ஹெட்லைட் ஆகியவை எஃப்இசட் பைக்கின் முக்கிய அம்சங்களாக கூறலாம். எஃப்இசட் எஸ் பைக்கின் புதிய மாடலான யமஹா எஃப்இசட்16 ஏபிஎஸ் வசதியுடன் இம்மாதம் 21ம் தேதி விற்பனைக்கு வரும் என யமஹா நிறுவனம் அறிவித்துள்ளது.\nயமஹா நிறுவனம் ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக் விற்பனைக்கு வரும் என இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்தது. இந்நிலையில் யமஹா எஃப்இசட்16 ஏபிஎஸ் இம்மாதம் விற்பனைக்கு வருவது யமஹா வாடிக்கையாளர்கள் இடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nயமஹா எஃப்இசட்16 பைக் 149சிசி திறன், ஏர் கூல்டு தொழில்நுட்பம் பெற்றது. பைக்கின் எஞ்சின் அதிகப்பட்சமாக 13 பிஎச்பி பவர் மற்றும் 12.8 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் யமஹா பைக் எஃப்இசட் மாடல்கள் இளைஞர்களின் மனம் கவர்ந்த மாடலாக வலம் வருகிறது. இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், அவ்வப்போது வடிவமைப்பிலும், தொழில்நுட்ப அம்சங்களிலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.\nMOST READ: பல கோடி ரூபாய் கார்களை சில்லு சில்லாக நொறுக்கிய சிறுவர்கள்\nதற்போது விற்பனைக்கு வரும் யமஹா எஃப்.இசட்16 பைக் இந்தியாவில் சுஸுகி ஜிக்சர், பஜாஜ் பல்சர் என்எஸ்160, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, ஹோண்டா எக்ஸ் பிளேடு உள்ளிட்ட மாடல்களுக்கு செயல்திறன் மற்றும் விலையில் போட்டியாக அமையும் என தெரிகிறது.\nபவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\nசீன வாகன உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு புதிய 'செக்'... பிரதமர் மோடியின் ஆட்டம் ஆரம்பம்\nஇந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெ���ியூவில் இப்படி ஒரு அம்சமா\nகொள்ளை அழகு... புதிய அவதாரத்தில் அம்பாஸிடர் மீண்டும் விற்பனைக்கு வருகிறது... விலை எவ்ளோ தெரியுமா\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nகொரோனா அச்சம்... மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சி ரத்து\nகிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nஇவை உங்க பைக்கையும், ரைடையும் மிகவும் உற்சாகமானதாக மாற்றும்... விலையும் ரொம்ப கம்மிங்க\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\nஇந்தியாவில் 5வது டயர் ஆலையை திறந்தது அப்போலோ\nரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\nஎலெக்ட்ரிக் கார் வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு ஓர் சூப்பர் நியூஸ்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #யமஹா #yamaha #auto news\nவிற்பனையில் உள்ள டாடா டியாகோ கார் சோதனை ஓட்டம்... பிஎஸ்6 டீசல் என்ஜின் அறிமுகமாகிறதா...\nசூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\nமைக்ரோசாப்ட்-பிரிட்ஜெஸ்டோன் இணைவில் உருவாகும் டயருக்கான தொழில்நுட்பம் இது எப்போ விற்பனைக்கு வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/09/3d.html", "date_download": "2020-07-03T13:01:12Z", "digest": "sha1:LUTBS3UKNEREVAJO5GDJQCBW6LV6YDOK", "length": 9901, "nlines": 125, "source_domain": "www.tamilcc.com", "title": "ஒன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையதளம்.", "raw_content": "\nHome » Tricks » ஒன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையதளம்.\nஒன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையதளம்.\n3D என்றால் எப்போதுமே மக்களிடத்தில் ஒரு பெரிய வரவேற்பு இருக்கும் ஆனால் இந்த 3D-ல் படம் வரைவது கடினம் என்று நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு ஒன்லைன் மூலம் எளிதாக 3D-ல் படம் வரைய கற்றுத்தருகிறது ஒரு இணையதளம் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.\nமுப்பரிமானத்தில் படம் வரைவது பெரியவர்களுக்கு மட்டுமல்ல நம் செல்லக் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களையும் 3D -ல் Expert ஆக மாற்றலாம் இதற்காக பெரிய அளவு பணம் கட்டி எங்கும் சென்று படிக்க வேண்டாம் வீட்டில் இருந்து கொண்டே அதுவும் நேரம் ஒதுக்கி ஒன்லைன் மூலம் 3D படம் வரையத் தொடங்கலாம் நமக்கு உதவுவதற்காகவே ஒரு இணையதளம் உள்ளது.\n3D -ல் வல்லுனராக இருப்பவர்கள் கூட 3D Objects உருவாக்க தெரியாமல் இணையதளங்களில் இருந்து இலவசமாக எடுக்கின்றனர் இவர்களுக்கு சற்று சிரத்தையுடன் எளிமையாக சொல்லிக்கொடுக்கும் இந்தத்தளம் மூலம் 3D -யின் அடிப்படை ரகசியங்களை படிக்கலாம், வரைந்தும் பழகலாம். 3D படம் வரைவதற்கு பென்சில் (Pencil) முதல் பெயிண்ட் பிரஷ் (Paint Brush) வரை அத்தனையும் கிடைக்கிறது ஒன்லைன் மூலம் எளிதாக வரைந்து பழகலாம். 3D பற்றி அறிய விரும்பும் நம் அனைத்து நண்பர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள்\nஉங்கள் கணணியின் கமெராவை பாதுகாப்பு கமெராவாக மாற்று...\nவிளையாட்டுப் பிரியர்களுக்கான Cheat Books Database ...\nபடம் செய்ய விரும்பு - பாகம் 1 - f-stop என்றால் என்ன\nபோட்டோசாப் Photo Filter நொடிப்பொழுதில் உங்கள் போட்...\nஒன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையத...\nSmart Friend List: பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி\nஓடாதத்தையும் ஓட்டும் போட்டோ சோப் திருவிளையாடல் Hi...\nபோட்டோஷாப் ல் புகை பட உருவாக்குதல்\nப்ளாக்கை அழகுபடுத்துவதற்க்கு வித்தியாசமான Widjet\nப்ளாக்கரில் கர்சரை சுற்றி வித்தியாசமான Effect-களை ...\nவளர்ந்து வரும் லினக்ஸ் சாம்ராஜ்யம்\nஇணையதள டிசைனருக்கு வலைப்பூ உருவாக்க சாம்பிள் Conte...\nசுருக்கப்பட்ட இணையதள முகவரியின் உண்மையான முகவரியை ...\nமொபைலின் பட்டறி திறனை உயர்த்தும் வழிமுறைகள்…\nCall Recording பன்ன முடியவில்லை என்ற கவலை வேண்டாம்\nஇனி சைனா மொபைலிலும் Game விளையாடலாம்\nலைவ் சீடி மற்றும் பூட்டபிள் பெண்ட்ரைவ்களை சோதிக்க\nநமது மொபைலுக்கு தேவையான வால்பேப்பர்கள், கேம்ஸ்,வீட...\nஅறியப்படாத Mobile Phone வசதிகள்\nமேட்ரிக்ஸ் எஃபெக்ட்ஸ்ம் -கனினியில் ஒரு சுவாரஸ்யமும்.\nதரம் குறையாமல் புகைப்படங்களின் அளவை குறைப்பதற்க\nநாம் இணையத்தில் இருந்து மென்பொருட்கள், வீடியோ, ஆ...\nகாணொளிகளை தரவிறக்க ஒரு நீட்சியும், 100 காணொளி தளங...\nஅடோப் CS4, CS5 தொடரிலக்க பிறப்பாக்கிகள்\nகணிணியின் முக்கிய உள்ளீட்டுச் சாதனமான விசைப்பலகை ...\nதன் பயர்பாக்ஸ் பிரவுசரில் பெரிய அளவில் மாற்றங்களுட...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/world/18031-all-is-well-trump-tweets-after-iran-fires-missiles-at-us-bases.html", "date_download": "2020-07-03T13:23:40Z", "digest": "sha1:5NU723KCFSFSSJU62X7XFY22C2YPAWPA", "length": 12702, "nlines": 77, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அதிக சக்திவாய்ந்த ஆயுதங்கள் அமெரிக்காவிடம் இருக்கிறது.. அதிபர் டிரம்ப் எச்சரிக்கை | All Is Well, Trump tweets After Iran Fires Missiles at US Bases - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nஅதிக சக்திவாய்ந்த ஆயுதங்கள் அமெரிக்காவிடம் இருக்கிறது.. அதிபர் டிரம்ப் எச்சரிக்கை\nஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்குப் பின், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எல்லாம் நல்லதுதான். அமெரிக்காவிடம் உலகிலேயே சக்திவாய்ந்த ஆயுதங்கள் இருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பாக்தாத் சர்வதேச விமான நிலையம் முன்பாக சொலெய்மணியுடன் இருந்த ஈராக்கின் தளபதி அபு மஹ்தியும் கொல்லப்பட்டார்.\nஇதையடுத்து, அமெரிக்காவை பழிவாங்குவோம் என்று ஈரான் அரசு ஆவேசமாக கூறியிருந்தது. இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று அதிகாலையில், ஈராக்கில் அல் அசாத், இர்பில் ஆகிய நகரங்களில் உள்ள அமெரிக்கா மற்றும் கூட்டுப் படைகளின் தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி, ஈரான் தாக்குதல் நடத்தியது. இதை டெஹ்ரான் மற்றும் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ அதிகாரிகள் உறுதி செய்தனர்.\nஇந்நிலையில், அமெரிக்க நேரப்படி 7ம் தேதி இரவு 7 மணிக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், எல்லாம் நல்லதுதான். ஈராக்கில் 2 இடங்களில் உள்ள ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளன. அதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது. இது வரை நடந்தது நல்லதுதான். நாம் உலகிலேயே அதிக சக்திவா���்ந்த ஆயுதங்கள் மற்றும் சிறந்த ராணுவத்தை கொண்டிருக்கிறோம். நாளை காலையில் விரிவான அறிக்கை வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.\nஈரானில் கிளம்பிய விமானம் கீழே விழுந்து 170 பேர் பலி.. போர் பதற்ற சூழலில் விபத்து..\nஈராக் செல்ல வேண்டாம்.. இந்தியர்களுக்கு எச்சரிக்கை\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nடெல்லியில் 87 ஆயிரம் பேருக்கு\nடெல்லியில் நேற்று புதிதாக 2179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்துடன் இங்கு கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 87,360 ஆக உயர்ந்துள்ளது. இதில் 58,348 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று பலியான 62 பேரையும் சேர்த்து மொத்த உயிரிழப்பு 2741 ஆக உள்ளது.\nநாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 4878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை மொத்தம் ஒரு லட்ச்த்து 74,761 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில் 90,911 பேர் குணம் அடைந்துள்ளனர். இ்ம்மாநிலத்தில் 9 லட்சத்து 66,723 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.\nராஜஸ்தானில் 18 ஆயிரம் பேருக்கு\nராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் நேற்று 354 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இது வரை மொத்தம் 18,014 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது வரை 413 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.\nராஜஸ்தானில் இது வரை 8 லட்சத்து 24,213 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தனை சோதனைகளில் 18 ஆயிரம் பேருக்குத்தான் கொரோனா பரவியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் 11 லட்சம் பரிசோதனைகள் செய்ததில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அதே போல், தமிழகத்தில் கொரோனா பலியும் 1200 ஆக உள்ளது.\nதந்தை, மகன் மரணம் குறித்த வழக்கு\nசாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்த 2 பேர் மரணம் தொடர்பான தடயங்களை மறைக்க வாய்ப்புள்ளதால், வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கத் தொடங்கும் வரை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகமாகும்.. மருத்துவ நிபுணர் எச்சரிக்கை\nஅமெரிக்க நினைவுச் சின்னங்களை சேதப்படுத்தினால் கடும் தண்டனை.. டிரம்ப் புதிய உத்தரவு\nஉலகம் முழுவதும் 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. பலி 4 லட்சம் தாண்டியது\nசீனா கொடுத்த மோசமான பரிசு கொரோனா வைரஸ்.. டிரம்ப் பேச்சு..\nஅமெரிக்காவில் கலவரம்.. காந்தி சிலை அவமதிப்பு...\nஹாங்காங் நடவடிக்கையால் சீன மக்களுக்கும் துயரம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி\nஉலக சுகாதார நிறுவனத்துடன் அமெரிக்க தொடர்பு துண்டிப்பு.. டிரம்ப் திடீர் அறிவிப்பு\nஅமெரிக்காவில் கொரோனா பலி ஒரு லட்சம் தாண்டியது..\nஅமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சம் தொடுகிறது..\nசீனா வேண்டுமென்றே கொரோனா பரப்பியது.. டிரம்ப் மீண்டும் பாய்ச்சல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/9241/", "date_download": "2020-07-03T14:18:55Z", "digest": "sha1:3SPWRR2TLAAHOUBUA35QQZ6T46I76X65", "length": 25145, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "சோழன், கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வரலாறு சோழன், கடிதங்கள்\nதங்களுடைய தஞ்சை கட்டுரையைப் படித்துவிட்டு திரு விஜய்வீரப்பன் சுவாமிநாதன் அவர்கள் எழுதிய கடிதத்தில் ” அதே போல் இந்தக் கோவிலின் தலப் (அஜித் அல்ல) புராணத்தின் படி, ஒரு சிறு யானைக் கூட நுழைய முடியாத கற்பகிரகம் வேறு எங்கும் கிடையாது. ஆனால் இவை அனைத்தும் வெளியே தெரிவதில்லை. எனக்கு தெரிந்து இணையத்தில் கூட (நிறைய பேர் எழுதுவதால்) யாரும் எழுதுவது இல்லை” என்று எழுதியிருந்தார்.\nஅதுகுறித்து ஒரு கூடுதல் தகவல், தங்களுக்குத் தெரிந்திருக்கும். யானை நுழைய முடியாத வகையிலான மாடக்கோயில்கள், திருவானைக்காவல் கோயில் உட்பட பல உண்டு. இவற்றை நாயன்மார்களில் ஒருவரான கோச்செங்கட் சோழன் கட்டினார். அவற்றின் பட்டியலை��ும் இணையத்தில் பார்க்கலாம்.\nதங்கள் மறுமொழி (ராஜ ராஜ சோழன் மாமன்னனா ) உங்கள் தளத்தில் கண்டேன். தங்கள் ஆராய்வதற்கு ஏதுவாக ஆகமங்களில் ஒவ்வொரு குலத்தவருக்கும் நிலத்தைப் பகுப்பது தொடர்பான பகுதியை உங்களுக்கு இத்துடன் இணைப்பாக அனுப்பியுள்ளேன். (காமிக ஆகமம்). கிரந்தத்தில் மூலமும் , தமிழில் பதவுரையும் உள்ளது.\nநான் ஆய்வாளனுடைய இடத்தில் நின்று இதைப்பற்றி விரிவாகப் பேசமுடியாது. நான் ஆர்வமுள்ள வாசகன் மட்டுமே. இந்த விஷயத்தில் என்னுடைய எண்ணங்களைச் சொல்கிறேன்.அவற்றை உங்கள் தரப்புடன் இணைத்து நீங்கள் யோசிக்கலாம்.\nநான் ஏற்கனவே சொன்னதுபோல ராஜராஜன் இன்றைய ஜனநாயக யுகத்தின் ஆட்சியாளன் அல்ல. அவன் நிலப்பிரபுத்துவ காலகட்டத்தின் ஆட்சியாளன். நாடுபிடித்தலும் ஒற்றைமைய ஆட்சியை உருவாக்குதலும் உபரியை மையத்தில் தொகுத்தலும் அந்த உபரியைக்கொண்டு சமூக முன்னேற்றத்துக்கான அமைப்புகளை உருவாக்குதலும்தான் உலகமெங்கும் நிலப்பிரபுத்துவத்தின் வழிமுறைகள். இதற்கு விதிவிலக்காக இருந்த எந்த மன்னனும் இல்லை.\nராஜராஜன் மட்டுமல்ல எந்த சோழ மன்னன் ஆட்சிக்கு வந்தாலும் பாண்டிய மன்னர்களை வென்று அவர்களின் அரியணையில் அமர்ந்து முடிசூடிக்கொள்ளும் வழக்கம் இருந்தது. பாண்டியர்கள் எதிர்த்தார்களென்றால் அவர்களை அழித்து அரண்மனைகளையும் நகரங்களையும் எரித்து சாம்பலாக்கினார்கள். சோழர்களின் மெய்கீர்த்திகளில் அவர்கள் எப்படியெல்லாம் சேர, பாண்டிய மன்னர்களை அழித்தனர் என்ற வர்ணனை இருக்கிறது. ராஜராஜசோழன் குமரிமாவட்டத்தின் இரணியசிங்கநல்லூரை ஆண்ட பாஸ்கர ரவிவர்மனை கொன்று நகரை கொளுத்தியழித்தான் என்றே கல்வெட்டுகள் சொல்கின்றன.\nஅதாவது சோழர்களை இன்றைய காலகட்டத்தில் வைத்துப்பார்க்கக் கூடாது. அவர்களின் மெய்கீர்த்திகளை வைத்துப்பார்த்தாலே அவர்கள் வென்ற நாடுகளை எரித்ததையும் நகரங்களை அழித்ததையும் நாம் காணலாம். தமிழகத்துக்குள்ளேயே இந்த அழிவுகளைச் செய்தவர்கள் இலங்கையிலும் கடாரத்திலும் கண்டிப்பாபக அதைச் செய்திருப்பார்கள். சேரநாட்டினனான நான் ராஜராஜன் எங்கள் ஊர் மன்னனை வென்று அழித்ததை எண்ணி இன்று கோபம் கொள்ளுவதில் பொருள் இல்லை. அது அக்கால அரசியல்.\nஅவ்வாறு வென்று வந்த பேரமைப்பே அவனுக்கு பெரும்செல்வத்தை அளித்தது. அந்தச்செல்வமே தமிழகத்தில் ஏரிகளாக, விளைநிலங்களாக, கோயில்களாக ஆகியது. அவர்களின் படையெடுப்புகளின் அழிவுகளும் ஆதிக்கத்துக்கான போர்களும் ஒருபக்கம். மறுபக்கம் இந்த ஆக்கப்பணிகள். இரண்டையும் அக்காலகட்டப்பின்னணியில் வைத்துப்பார்க்கவேண்டும் என்றே நான் எழுதினேன். அதை நீங்கள் புரிந்துகொள்ளாமல் மீண்டும் அவர்களை இந்தக்காலகட்ட மதிப்பீடுகளுக்குள் போட்டுப்பார்க்க முயல்கிறீர்கள்.\nராஜராஜனை அவன் காலகட்டத்தின் பிற நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களுடன் ஒப்பிடவேண்டும் என்றே நான் சொல்வேன். அவன் மன்னர்களை வென்றிருக்கிறான். ஆனால் கோடிக்கணக்கில் எளிய மக்களை கொன்று குவித்திருக்கவில்லை. அவன் நாடுகளை கைப்பற்றியிருக்கிறான். ஆனால் வென்றநாடுகளில் நிலையான ஆட்சியை உருவாக்கி பெரும் நலப்பணிகளைச் செய்திருக்கிறான். சேரநாட்டின் பெரும் ஏரிகள் அவன் வெட்டியவையே. .\nஈழத்தில் ராஜராஜன் பௌத்த மத அமைப்புகளை அழித்திருக்கலாம். இன்றுபோலவே அவை அன்றும் அங்குள்ள அரச அதிகாரத்தின் மையங்களாக இருந்திருக்கலாம். ஆனால் அது மதக்காழ்ப்பின் விளைவு அல்ல. அவன் சூடாமணி விகாரம் போன்ற பௌத்த விகாரங்களை கட்டியிருக்கிறான். இன்றும் சோழர்களின் ஆலயங்களின் சுவர்களில் புத்தர்சிலைகளை நாம் காணமுடிகிறது\nஇந்த விழுமியங்கள் அக்கால அளவுகோலுக்கு முக்கியமானவை, அபூர்வமானவை. அந்த அளவிலேயே அவனை மாமன்னன் என்கிறோம். இதுவே என் தரப்பு\nராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா\nராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா\nமுந்தைய கட்டுரைகவி சூழுலா 2\nஅடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது, விழா\nகாந்தி என்ற பனியா - 4\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 36\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 78\nவெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://beyondwords.typepad.com/beyond-words/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-03T13:06:31Z", "digest": "sha1:BMCLKRZPEZ7VOXLOG4WCB2OUMS74DQ7Y", "length": 62891, "nlines": 99, "source_domain": "beyondwords.typepad.com", "title": "வார்த்தைகளின் விளிம்பில்: கிழக்கு பதிப்பகம்", "raw_content": "\nபா.ராகவனின் - `பின் கதைச் சுருக்கம்`\n வாழ்க்கையைப் பற்றி வார்த்தைகளில் வடிக்க முற்படுவது எனச் சொல்லலாம். மணல் கடிகாரம் போல் மேல் பகுதியில் வாழ்க்கை நுழைந்து கீழ் பகுதியில் நாவலாக மாறுமா போலவே வார்த்தைகளைக் கொண்டு வாழ்க்கையை விளக்க முற்படுவதும் வைக்கோலில் தேடும் ஊசிதான்.\nவாழ்வின் அடிப்படைகளை ஆராய்வது நாவலின் நோக்கம் என்பது ஜெயமோகனின் தரப்பு. இவர் முன்வைத்த நாவல் கோட்பாடும் அடிப்படை தரவுகளை வாழ்வின் அடிப்படைகளிலிருந்தே பெற்றுக்கொண்டது. நாவல் வழியே வாழ்க்கை. வாழ்க்கை வழியே நாவல் என்பது பா.ராவின் கருத்து.\n(மேலுள்ள படத்தை சொடுக்கி கிழக்கு பதிப்பகத்தில் வாங்கலாம்)\nபா.ராகவனின் `பின் கதைச் சுருக்கம்` விளக்கமாக கோட்பாடுகளை விவரிக்கும் நூல் அல்ல. தனக்கு பிடித்த 17 நாவல்கள் பற்றி அடு��்த நிமிடமே நம்மை படிக்கத் தூண்டும் வகையில் எழுதியிருக்கிறார். சிறுவயது முதற்கொண்டே நாவல் பின்னால் அலைந்ததை சுவாரஸ்யமாக விவரிக்கும் முன்னுரையில் இப்புத்தகங்கள் ரசனை சார்ந்த தேர்வு மட்டுமே என்கிறார். கோட்பாடு, தற்கால இஸம் என்ற வலையிலெல்லாம் சிக்கிக்கொள்ளாமல் `எனக்குப் பிடித்தது.ரசிக்கத் தகுந்த புத்தகங்கள் இவை` என தான் ரசித்ததை மட்டுமே முன்னிறுத்தும் எழுத்தாளர். இதனாலேயே பா.ரா அறிமுகம் செய்யும் நூல்களை கண்டிப்பாக மறு பரிசீலனைக்கு உட்படுத்தாமல் வாங்கிவிடலாம்.\nபின் கதைச் சுருக்கம் 17 நாவல்களைப் பற்றியும் அவை உருவான கதையையும் சொல்கிறது. இக்கால நாவல், வேற்று மொழி நாவல் என்ற எந்த பாகுபாடும் கொள்ளாமல் தனக்குப் பிடித்த நாவல்கள் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.\nநாவலென்பதும் வாழ்க்கையென்பதும் அனுபவங்களே என்பதில் `அலை உறங்கும் கடல்` காலத்திலிருந்தே பா.ரா உறுதியாக இருந்திருக்கிறார். பிறந்த குழந்தை போல் சத்தமேயில்லாமல் கிடக்கும் ராமேஸ்வரக் கடலலையில் மயங்கி, கிறங்கி, வாழ்ந்து அலை உறங்கும் கடலை எழுதியதாகக் குறிப்பிடுகிறார். அற்புதமும், அன்றாட நிகழ்வுகளும் ஒருசேர நடக்குமிடமாக ராமேஸ்வரத்தை விவரிக்கிறார். கடலுக்கு நடுவே தெரியும் ராமர் மண் திட்டு, தக்கையைப் போல் மிதக்கும் கனமாக பாறாங்கற்கள் என அவர் சென்ற இடமெல்லாம் மாய உலகம் போல ராமேஸ்வரம் அவரை கட்டுண்ணப்பண்ணியிருக்கிறது. மீண்டும் மீண்டும் மீட்டிப்பார்க்கவே அவை அலை உறங்கும் கடலாக மாறியிருக்கிறது. இந்நாவலை நினைக்கும்போதெல்லாம் இன்றும் பிரத்தியேகமான இளம் சூடு அணங்கு போல் பரவுவதாக குறிப்பிடுகிறார்.\nஅசோகமித்திரன் அமெரிக்காவின் அயோவா நகருக்கு சென்ற அனுபவமான `ஒற்றன்` குறிப்பிடத்தக்க புத்தகம். பல எழுத்தாளர்கள் ஒன்று கூடும் மாநாட்டை நாம் நேரில் பார்ப்பது போல் விவரித்திருப்பார். அசோகமித்திரன் கதைகளைப் படிக்கும்போது ஆர்.கே.லக்‌ஷ்மணின் பொதுஜனம் ஞாபகத்துக்கு வரும். தாமரை இலை தண்ணீர் போல எதிலும் ஒட்டாமல், சாராமல் ஒரு பார்வையாளனாக தன்னை சுற்றி நடப்பவை குறித்த உலகத்தை சில பக்கங்களில் படைத்துவிடுவார். கவிதையில் வைப்புமுறை போல் கதைகளிலும் வார்த்தை பிரயோகங்கள், வரிகளின் வரிசைச் சங்கிலி படிக்கும் நமக்கு ஒரு எண்ண ஓட்டத��தை உருவாக்கும். கச்சிதமாக அமையும் பத்திகள் தானாகவே நம்முள் அமர்ந்துகொள்ளும் என குறிப்பிடுகிறார். ஒற்றன் அதற்கு சரியான உதாரணம். அப்புத்தகத்தைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரை மிக நேர்த்தியாக அமைந்துள்ளது.\nஇப்புத்தகத்தின் வெற்றி பா.ராவின் மொழி வீச்சில் குடிகொண்டுள்ளது. கடினமான மொழியோ, நாம் கேள்விப்பட்டிராத வார்த்தைகளோ இவர் கட்டுரைகளில் இருக்காது. சொல்ல வேண்டிய கருத்தில் தெளிவு. வாசகனை அடைய வேண்டிய செய்தியின் முக்கியத்துவம். இதனாலேயே நமக்கும் பா.ராவின் எழுத்துக்கும் இடைவெளி மிகக் குறைவாக உள்ளது. அட, நாமும் இதைப் போல் எழுதலாம் போலவே என பொய்த்தோற்றத்தைக் கொடுக்கும்.\nமேற்கூறியதுக்கு `நூறு வருடத் தனிமை` கட்டுரை நல்ல உதாரணம். பாரீஸ் நகரில் செய்வதறியாது சுற்றித்திரிந்துகொண்டிருந்த மார்குவேஸ் ஹெமிங்வேவைச் சந்தித்தது, நூறு வருடத் தனிமை புத்தகம் எழுதத் தொடங்குவதில் சந்தித்த சிக்கல், அதை நீக்கிய பயணம் என அதிரடி வேகத்தில் அறிமுகம் நடந்தேறுகிறது. நடுவே எவ்வளவோ விஷயங்கள் விட்டுப்போயிருக்கலாம். ஆர்வமிருப்பவர்கள் மேலும் விரிவாக படிக்க முற்படுவர். ஆனால், மார்குவேஸ் பற்றியும் அவர் எழுதிய நூறு வருடத் தனிமை பற்றியும் ஒரு குறுக்குவெட்டு தோற்றம் இந்த எட்டே பக்கங்களில் கச்சிதமாக நமக்குக் கிடைக்கிறது. இதற்கு மேல் அள்ள அள்ள விஷயங்களைத் தேடிச் செல்ல ஆயிரம் புத்தகங்கள் உண்டு. ஆனால்,ஒரு நாவலுக்கான பின் கதைச் சுருக்கத்தை எழுத்தாளர் அறிமுகத்துடன் தொடங்கி, அட மார்குவேஸை எனக்கு நல்லா தெரியுமே என சொல்லும்படி நானும் உனக்கு பழவடியேன் என்றாக்கியது இக்கட்டுரை.\nஅதேபோல் நண்பர்கள் ஆர்.வெங்கடேஷ், பா.ராவும் சேர்ந்து நாவல் எழுதுவதற்காக கன்னியாகுமரி சென்ற அனுபவம் மிகச் சுவாரஸ்யமானது. எது செய்ய நினைத்தாலும் அதில் குழந்தையின் குறுகுறுப்பு மிக அவசியம் என உணர வைத்தது. ஒரு வாரம் விடுமுறையில் இரு நண்பர்களும் கன்னியாகுமரி சென்று தங்கள் கனவு நாவலை எழுத முற்படுகிறார்கள். `இரண்டு` மூலம் ஆர்.வெங்கடேஷ் சாத்தியமாக்குகிறார். இந்நாவலின் Craftmanshipபை பா.ரா மிக சுவாரஸ்யமாகக் கூறுகிறார். அனுபவமே வாழ்க்கை. அது முதல் படி. அவ்வனுபவம் வார்த்தைகளாகும் கட்டமும் சுவையானதே என இக்கட்டுரை முடியும்போது புரிகிறது.\n`புதியதோர் உலகம்` கட்டுரை மூலம் விஷ்ணுபுரத்தை இப்பட்டியலில் சேர்த்தது எனக்குக் கூடுதல் சந்தோஷம். விஷ்ணுபுரம் வெளியான நாள் முதல் இன்றுவரை வசைபாடப்பட்டு வந்திருக்கிறது என்பதே ஒரு முக்கியமான விளம்பரமாகக் கருதலாம். மெல்ல சுவைக்கும் இனிப்பு வகைபோல் சமயம் கிடைக்கும்போதெல்லாம் இந்நாவலில் சில பக்கங்களைப் படிப்பேன். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமைந்த கதைகளம். இத்தனை தத்ரூபமாக நம்முன் நிறுத்த எவ்வளவு தகவல்களை ஜெயமோகன் திரட்டியிருக்க வேண்டும் என நினைத்தாலே ஆச்சர்யமூட்டுகிறது. ஜெயமோகனின் மொழியாளுமை தமிழுக்குக் கிடைத்த புதுப்பாய்ச்சல் என்றே கருதவைக்கும் ஆக்கம். இவ்வளவு கடினமாக நாவலையும் சுலபமாக உள்வாங்க முடியும்; தேவை திறந்த மனம் மட்டுமே என பா.ரா எழுதியிருப்பதன் உண்மை இந்நாவலை படித்தால் மட்டுமே அனுபவிக்க முடியும்.\n`எங்கே என் அடையாளம்` ருஷ்டி எழுதிய நடுநிசிக் குழந்தைகளின் (Midnights Childen) பின்கதை.இந்நாவல் மூலம் அழியா அடையாளத்தைத் தேடிக்கொண்ட ருஷ்டியின் எழுத்துநடை மிக வித்தியாசமானது. மின்னல் வேக திரைக்கதை போல ஒரே வரியில் பலவற்றை கோர்த்தபடி செல்லும். அற்புத எதார்த்த வகை எழுத்துகளாக இருந்தாலும் மிக எளிமையாக புரியக்கூடியது. இந்நாவலின் சொற்றொடர்கள் ஆரம்பத்தில் சற்று கடினம் போலத்தெரிந்தாலும், முதல் சில பக்கங்களில் பிடிபட்டுவிட்டால் ஒரு உன்னத உலகுக்குள் சலீம் சினாய் இழுத்துச் செல்வான். இதனாலேயே புக்கர் ஆஃப் புக்கர் பரிசுக்கும் இது தேர்ந்தெடுக்கப்பட்டது. அடையாளத்தை இழப்பது, அதை மீட்ப நடக்கும் தேடல் கதையின் ஆதாரம். ஒரு வகையில் இது ருஷ்டியில் சுயசரிதையும் கூட என பா.ரா கூறுகிறார்.\nஎன் ஊர்க்காரரான பிரபஞ்சனின் `மகாநதி` பற்றிய கட்டுரை மேலும் கூடுதல் தகவல்களுடன் அமைந்திருக்கலாம். தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர் பிரபஞ்சன் டிவியில் கூட விளம்பரங்களைப் பார்க்க மாட்டார். அந்த அளவு விளம்பர அபிரியர்.மிக எளிமையான சொற்றொடர்கள் மூலம் `மானுடம் வெல்லும்`, `மகாநதி` போன்ற கோட்டைகளைக் கட்டியிருக்கிறார்.\nடால்ஸ்டாய், பஷீர், சமுத்திரம் போன்றோரின் கட்டுரைகள் ரத்தின சுருக்கமாக தெளிந்த நீரோடை போல் அமைந்திருக்கிறது. குறிப்பாக சமுத்திரம் பற்றிய கட்டுரையில் பா.ரா சந்தித்த போது நிகழ்ந்த சுவாரஸ��யமான சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். மிகக் கொண்டாட்டமான எழுத்துக்களுக்கு சொந்தக்காரராக சமுத்திரத்தை முன்வைக்கிறார். இவர் எழுதியவற்றை படித்தே தீரவேண்டிய அவசிய உணர்வை இக்கட்டுரை தருகிறது.\nஇந்த 112 பக்கம் புத்தகத்தை இதுவரை பத்து முறைகளுக்கு மேல் படித்திருக்கிறேன். சோர்வு ஏற்படும் நேரத்திலெல்லாம் ஒரு டானிக் போல இக்கட்டுரைகள் அமைந்துள்ளன. மேம்போக்காகப் பார்க்கும்போது இக்கட்டுரைகள் சுலபமாக எழுதப்பட்டது போலத்தோன்றும். ஆனால் எழுத வேண்டிய விஷயங்களைப் பற்றிய பார்வை மிகத் தெளிவாக இருந்தால் மட்டுமே இவ்வளவு எளிமையாகவும், கச்சிதமாகவும் கட்டுரை எழுதமுடியும். மொழி ஒரு தடையேயல்ல. எழுத்தாளரின் சிந்தனை ஓட்டம்; எண்ண வரிசை சீராக இருந்தால் எழுத்தும் பெரும்பாலும் சீராக அமையும் என்றே தோன்றுகிறது. பல்துறை புரிதல்கள் தெளிவாகவும் ஆழமாகவும் இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட புத்தகங்கள் சாத்தியம்.\nஒரு நாவலைப் பற்றி மட்டுமல்லாது அதை எழுதிய எழுத்தாளர், அவர் எழுத்து பாணி, அவர் வாழ்ந்த காலகட்டம், சூழ்நிலை என பலதரப்பட்ட தகவல்களை சரியான கலவையில் தருவது சாதாரண காரியமாகத் தோன்றவில்லை. அதற்கு மொழி கைகொடுக்க வேண்டும். படிக்கும் நமக்கு `போர்` அடிக்காத வகையில் அனுபவங்களைத் தொகுக்க வேண்டும். இவற்றைத் தாண்டி எழுத்து, படிப்பு, புத்தகம் மேல் மெய்யான காதல் இருக்க வேண்டும். சரியான புரிதல் அமைய வேண்டும். இவற்றையெல்லாம் ஒரு பாட்டிலில் போட்டு குலுக்கினால் கட்டுரை வந்துவிடாதே வாசகனிடம் சென்று சேர்க்க வேண்டும் என்ற தீராத காதல் மற்றும் உழைப்பும் கூடியிருக்கிறதே வாசகனிடம் சென்று சேர்க்க வேண்டும் என்ற தீராத காதல் மற்றும் உழைப்பும் கூடியிருக்கிறதே பா.ராவின் எழுத்தும் விமர்சனமும் அவர் தனிப்பட்ட ரசனை சார்ந்தவையாக அமைந்திருக்கிறது. அவர் ரசிக்காத எதையும் தன் வாசகர்களுக்கு பரிந்துரைப்பதே கிடையாது. இதே தரத்தை தன் இணைய எழுத்திலும் கொண்டிருப்பது மிக அபூர்வமான ஒன்று.\nவாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி நம்முள் புகுவான் என இக்கட்டுரைகள் நம்முள் நுழைகின்றன; சம்மனிட்டு அமர்கின்றன. இது புத்தக காதலர்களுக்கான புத்தகம்.\nSep 7, 2010 12:30:31 AM | BookAboutBooks, Books, PaRaghavan, கிழக்கு பதிப்பகம், ஜெயமோகன், பா.ராகவன், பின் கதைச் சுருக்கம், புத்தகம்\nவேதபு��த்து வியாபாரிகள் - இந்திரா பார்த்தசாரதி\nஎன்னைத் தன் வாரமாக்கி வைத்தான்; வைத்ததன்றி என்னுள் புகுந்தான் - இந்திரா பார்த்தசாரதியின் நாவல்களைத் தொடர்ந்து படிக்கையில் இப்படித்தான் சொல்லவேண்டியிருக்கிறது. வேதபுரத்து வியாபாரிகள், ஏசுவின் தோழர்கள் என தொடர்ந்து படிக்க உந்துதல் வெளியிலிருந்து வரத் தேவையில்லை. ஓட்டத்தொடர் போல் ஒன்றைத் தொட்டால் நிறுத்த முடியாமல், அடுத்தடுத்து பல எல்லைகளை எழுத்தாளனோடு நாமும் தொட்டுவிட்டுதான் மறுவேலை.\nராமானுஜர் நாடகத்தின் வலிமையில் மயங்கி தொடர்ந்து பல இ.பாவின் நாடகங்களைப் படிக்கும் வாய்ப்பு நண்பர்கள் மூலம் கிடைத்தது. ஆனாலும், சோம்பல் காரணமாக அவர் எழுதிய நாவல்களைப் படிக்காமலேயே நாட்கள் கடந்தன. நாடகத்தின் முக்கிய அங்கமான உரையாடல்களின் பிரமிக்க வைக்கும் கூர்மையை நான் படித்த சில சிறுகதைகளிலும் உபயோகப்படுத்தியுள்ளார். இவ்விரண்டு நாவல்களிலும் இதே பாணியைப் பயன்படுத்தியுள்ளார்.\nஅரசியல் கட்டுரைகளில் மட்டும் பயன்படும் அங்கத நடை ஒரு முழு நாவலுக்கு வலு சேர்த்திருக்கிறது. வெளிப்படையான அபிப்ராயங்கள் செல்லுபடியாகாத போது புனைவு வழி அங்கதங்களும், உண்மைகளும் வெளிப்படுவது கலைக்கு மட்டுமே நல்லதாக அமைய முடியும்; நாட்டுக்கல்ல. சுமூகமான கலாசார சூழலில் மக்களுக்குக் கிடைக்கும் கருத்து சுதந்திரத்தின் அளவுகோளாகவும் இது பயன்படலாம். நீதித்துறை, அரசு என அதிகாரம் வெளிப்படையாக செயல்படும் இடங்களில் மாற்று கருத்துகளுக்கு மதிப்பு குறையும்போது புனைவு வழி கற்பனை உலகுகளும், உண்மைகளும் சாத்தியமாகிறது. இதனாலேயே அரபு நாடுகளிலும், இலங்கையிலும் மிகத் தீவிரமான அரசியல்/மதம்-அடக்குமுறை சம்பந்தமான புனைவுகள் வெளியாகின்றன.\nவெளிப்படையான சிக்கல்களைக் கொண்டிருக்கும் நம் அரசியலமைப்புகளுக்கு எதிராக மாற்றுக் கருத்துகளை பதிவது சுலபமல்ல. இதனாலேயே வேதபுரத்து வியாபாரிகள் மிகவும் நவீன முயற்சியாக இன்றும் இருக்கிறது.வேதபுரத்து வியாபாரிகள் கூர்மையான அங்கதத்தின் வழியே அரசியல் நையாண்டியைச் சாத்தியப்படுத்தியுள்ளது. நன்றாகச் சமைக்கத்தெரிந்தவன் மட்டுமே சமையலில் குறை சொல்ல முடியுமென்ற வாதம் இங்கு செல்லுபடியாகாது. ஆர்.கே.ல‌ஷ்மனின் சாமானியன் போல போகிறபோக்கில் சில `பார்வைகளைப்` பதிய முடியும். அப்படிப்பட்ட பார்வையை தேர்ந்த அங்கத வடிவில் இந்நாவல் கொடுத்திருக்கிறது.\n`அங்கதம் இனி எழுத முடியாது என்று தோன்றுகிறது.நடப்பு நிகழ்வுகளை மிகைப்படுத்திக் கற்பனையுடன் நகைச்சுவை தோன்ற எழுதுவதுதான் அங்கதம்\nஎன்றால், இப்போது நாட்டில் நடப்பன அனைத்துமே அங்கதம்தான். நான் அங்கதம் என்று நினைத்துக்கொண்டு எழுதினால், அது படிப்பவர்களுக்கு வெறும் செய்தித் திரட்டாக இருக்கக் கூடும்` - என இந்நாவல் தொடராக வெளிவரும் போது கல்கி ஆசியரிடம் கூறியதாக இ.பா முன்னுரையில் குறிப்பிடுகிறார்.\nஇதைப் படித்த போது சோவின் முகமது பின் துக்ளக் நாடகம் என் நினைவுக்கு வந்தது . முகமது பின் துக்ளக்கைக்கொண்டு தமிழ்நாட்டின் அரசியலைக் கிண்டல் செய்யும் நாடகமாக 70களில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தை சமீபத்தில் மீண்டும் டிஜிட்டல் ஒளித்தகடாக வெளியிட்டார்கள். அதில் சோ - `இந்நாடகத்தை மீண்டும் வெளியிடுவதில் எந்தவித சிக்கலும் இல்லை. இன்றும் அரசியல் கேலிக்கூத்தாகத்தான் இருக்கிறது. இப்படியொரு சாகாவரம் பெற்ற நாடகத்தை உருவாக்கியதில் எனக்கு மகிழ்ச்சியே` - என குறிப்பிட்டிருப்பார்.\nவேதபுரம் என்றொரு ஊர். ஆளுயர கட்-அவுட்டுகள், தலைவரைப் பார்த்திராத தொண்டர்கள், வாழையடி வாழையாக காலில் விழுந்து வணங்கும் மக்கள் கூட்டம், எல்லாவற்றுக்கும் கொடுக்கவேண்டிய லஞ்சம், சுயமாக முடிவு எடுக்கத்தெரியாமல் `[பெரிய` அரசை மட்டுமே நம்பும் முதலமைச்சர் என நமக்கு நன்றாக அறிமுகமான நாடே இந்நாவலின் சூழல். ஆனாலும் வெளிப்படையாக எந்த நாடு என இ.பா தெரிவிப்பதில்லை. இதனாலேயே இ.பாவும் நாட்டின் சூழலை பெரிய அளவுக்கு விவரிக்கவில்லை.\nவேதபுரத்தைப் பற்றி புத்தகம் எழுதவும் அதே சமயம் தன் வேரைத் கண்டுபிடிக்கவும் வந்திருக்கும் அபூர்வாவைச் சுற்றி நடக்கும் கதையில் அனைவரும் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள். மொழி தெரியாத்தால் மக்களை மேலும் அதிகமாக ஏமாற்றலாமென நினைக்கும் மந்திரி, அபூர்வாவை அரசியலில் பங்குபெறச் சொல்கிறார். தன்னைச் சுற்றி ஒரு வலை பிண்ணப்படுவதை உணரும் அபூர்வா இப்பிரச்சனையின் வேரை ஆராய முற்படுகிறார். புதைமணல் போல் மெல்ல வேதபுரத்தின் அரசியல் கலாசாரத்தின் ஐக்கியமாகிறார். அம்மணமான ஊரில் துணி உடுத்தும் முட்டாளாக இருக்கக்கூடாதென்ற உண்மை மெல்ல அவளுக்கு புரிகிறது.\nஉண்மையில் தலைவரை யாரும் பார்த்தது கிடையாதா எல்லா இடங்களிலும் தலைவரின் புகைப்படம் நிழலாக இருக்கையில், அப்படி ஒரு மனிதர் நிஜத்தில் இருக்கிறாரா எல்லா இடங்களிலும் தலைவரின் புகைப்படம் நிழலாக இருக்கையில், அப்படி ஒரு மனிதர் நிஜத்தில் இருக்கிறாரா அவரைச் சந்திக்க விடாமல் தடுக்கும் நிழல் மனிதன் யார் அவரைச் சந்திக்க விடாமல் தடுக்கும் நிழல் மனிதன் யார் - என ஆர்வத்துடன் மூக்கை நுழைத்து பின் வெளியேற முடியாமல் சிக்குகிறார். முடிவில் இயக்கத்தால் விழுங்கப்படும் பலிகடாவாக மாறுவதைப் பார்க்கும்போது, திடீரென தன் முகமூடியைக் கிழித்துக்கொண்டு வருவாரென நாமும் கடைசி வரை நம்பிக்கொண்டேயிருக்கிறோம். இவ்விதத்தில் நாமும் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக மாறிவிடுகிறோம்.என்றாவது ஒரு நாள் அபூர்வா தன் சுயத்தைத் திரும்பப் பெற்று, நாட்டின் அரசியல் கேளிக்கைக்கு முடிவு கொண்டுவருவார் என வேதபுரத்து மக்கள் நம்புவது போல் நாமும் நம்பிக்கையுடன் படித்து முடிக்கிறோம்.\nவரிக்கு வரி இ.பாவின் முத்திரை அங்கதம் தளும்புகிறது.குறிப்பாக ஒவ்வொரு பகுதியிலும் வேதபுரத்து வரலாறு, தத்துவம் என விவரிக்கும் வரிகள் வைரங்கள்.\n`ஒவ்வொரு சொல்லுக்கும் எங்கள் தலைவர் தரும் பொருள் தான் அச்சொல்லின் அர்த்தம். அகராதி என்பது மாற்றானின் சதி` - வேதபுரத் தலைவர் வரலாறு.\n`வேதபுரத்து வீதி ஓரங்களில் இரண்டு குப்பைத் தொட்டிகள்.ஒன்று ஏழை எளியவர்களுக்கு; மற்றொன்று விலங்குகளுக்கு.எச்சில் இலைகளுக்காக போன ஆட்சியில் மனிதனும் விலங்குகளுக்கும் நடந்த போராட்டம் இன்று இல்லை.இவ்வரலாறு காணாத அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியவர் நம் தலைவர்` - வேதபுரத்து திட்டக் கமிஷன் அறிக்கை.\n`தலைவர் என்றால் நாடு. நாடு என்றால் மக்கள். மக்கள் என்றால் தலைவர்` - வேதபுரத்து வாய்ப்பாடு.\nஇதுபோல் நாம் ரசிக்க எழுதப்பட்ட வரிகள் அனைத்தும் படித்து முடித்ததும் ஆலிஸின் பூனை போல் வெறுமையான சிரிப்பு மட்டுமே மிஞ்சுகிறது. தீவிரமாக யோசித்துப்பார்த்தால் சில உண்மைகளும் அதன் விளைவுகளும் உறைய வைக்கின்றன. நடப்பு அரசியல் என சரியாக பெயர் சூட்டப்பட்ட இன்றைய அரசியல் என்றென்றும் இதைப் போலவே நடந்துகொண்டிருக்குமோ என்ற பயமும் உள்ளூர ஏற்படுகிறது. முகமது பின் துக���ளக் வெளியான 70கள், வேதபுரத்து வியாபாரிகள் வெளியான 90கள் அரசியல் அளவில் பெரிய வேறுபாட்டை அடையவில்லை என்ற உண்மை இப்புத்தகம் படிக்கும் அனைவரும் கசக்காமல் இருக்காது.\nஎந்த வரியையும் வீணாக்காமல், தேவையான அங்கதத்தை நாவல் முழுவதும் இ.பா தூவியுள்ளார். எங்கள் நாட்டைப் புரிந்து கொள்ள பகுத்தறிவுக்கு டாட்டா சொல்லணும் - அதே சமயம் எங்கள் தலைவர்களின் பட்டங்களில் ஒன்று `பகுத்தறிவு செம்மல்`. வேதபுரத்து மக்கள பட்டினி கிடந்தாலும் தலைவருக்கு விழா எடுக்காமல் தூங்கமாட்டார்கள்.இப்படி லட்சம் வாலாவை விரித்துக்கொண்டே செல்கிறார் இ.பா.\nஉரையாடலை மட்டுமே நம்பி எழுதப்பட்ட நாவல். அதனாலேயே ஒரு நாடகத்தைப் பார்க்கும் உணர்வைத் தருகிறது. தவறிப்போய் கூட ஒரு இயற்கை விவரணை, சூழல் பற்றிய சித்தரிப்பு, பாத்திர வர்னணை இல்லை. இது அரசியல் நாவல் என்பதால் இருக்கலாமென நினைத்தால் - அடுத்துப் படித்த ஏசுவின் தோழர்கள் நாவலும் உரையாடல் மட்டுமே கொண்டுள்ளது. இ.பாவின் கூர்மையான உரையாடல் சம்பவங்களை வெட்டி, தாவி நம் சிந்தனைகளை பல திசைகளில் விரட்டுகிறது. இவ்வளவு உரையாடல்கள் இருந்தாலும், உரையாடலுக்கு இடையே நாம் பூர்த்தி செய்யக்கூடிய இடைவெளி இருப்பது ஆசுவாசத்தைத் தருகிறது. இல்லையென்றால் நேர்காணல் போல் கேள்வி-பதிலாக மாறியிருக்கும். ஆரம்பகட்ட எழுத்தாளர்களின் எழுத்துகளில் இது ஒரு குறையாக தெளிவாக வெளிப்படும். இ.பா வாசகன் நிரப்பக்கூடிய இடங்களில் எதையும் கூறாமல் இயல்பாகக் க்டந்து செல்கிறார். அசாத்தியமான செயல்.\nவேதபுரத்து வியாபாரிகள் ஒரு தீவிரமான அரசியல் அங்கத நாவல் - கூர்மையான உரையாடல்களுக்காக பலமுறை ரசித்துப் படிக்கவேண்டிய புத்தகங்களில் ஒன்றாகிப்போனது. அரசியல் நையாண்டியைத்தாண்டி எக்காலத்துக்கும் பொருந்தும்படி எழுதியது வருத்தத்துக்குரிய தற்செயல் என இந்நாவலில் குறிப்பிட்டிருப்பது எவ்வளவு குரூரமான உண்மை\nவெளியீடு : கிழக்குப் பதிப்பகம்.\nAug 12, 2010 12:14:58 AM | இந்திரா பார்த்தசாரதி, கிழக்கு பதிப்பகம், புத்தகம், வேதபுரத்து வியாபாரிகள்\nகர்நாடக சங்கீதம் - ஓர் எளிய அறிமுகம் மற்றும் லினக்ஸ்\nமகாதேவன் ரமேஷ் எழுதிய Carnatic Music - A gentle Introduction என்ற புத்தகத்தைக் கிழக்கு பதிப்பகம் ’கர்நாடக சங்கீதம் - ஓர் எளிய அறிமுகம்’ என்ற பெயரில் நேற்று வெளியிட்டு���்ளது. இது நான் தமிழாக்கம் செய்த முதல் புத்தகமாகும்.\nபத்ரி இப்புத்தகத்தின் அறிமுகத்தில் - `கிரிதரனும் மகாதேவன் ரமேஷும் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஉண்மைதான். ஆனால் நான் மகாதேவனின் எழுத்தை பத்து வருடங்களுக்கு முன்னர் `பார்க்கத்` தொடங்கிவிட்டேன்.\nஅப்போது என் முதல் வேலைக்காக சென்னையில் இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் என்றழைக்கப்படும், ஒரு ஆரம்ப நிலை கணினி நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கியிருந்தேன். என்னையும் சேர்ந்து மொத்தம் பதினைந்து பேர்கள் கொண்ட மென்பொருள் உருவாக்கும் நிறுவனம். அதில் பதிமூன்று பேர் முன் அனுபவத்தை முதலீடாகக் கொண்டு சேர்ந்தவர்கள். என் நண்பனும், நானும் என் நிறுவனரின் பழைய கர்ம பலனை அவர் அனுபவிப்பதற்காகச் சேர்ந்தவர்கள். ஏனென்றால்,முதல் நாள் வேலைக்குச் சென்ற போது, எங்கள் கணினி அறிவு ,வேலை செய்யத் தெரியாத அளவுக்கு மட்டுமே இருந்தது ஒரு முக்கியமான காரணம்.\nசின்ன நிறுவனம் என்பதால் பயிற்ச்சியெல்லாம் கிடையாது. கஜா கா தோஸ்த் போல ‘வாங்க ஆடுகளத்தில் பார்த்துக்கொள்ளலாம்’ என எங்கள் பாதுகாப்பு அட்டைகளைக் கொடுத்து நிராயுதபாணியாய் இருந்த எங்களைப் போருக்கு அனுப்பினார் நிறுவனர்.\nஆரம்ப நிலையில் இருந்ததால், மிக அதிக விலை கொண்ட மென்பொருட்களை நிறுவனத்தில் தடை செய்திருந்தனர். அங்கொன்று, இங்கொன்றாக மைக்ரோசாப்டின் ஆபிஸ் தலைகாட்டுவதோடு சரி. இதர மென்பொருட்கள் அனைத்தும் ஓபன் சோர்ஸ் தயவில் திணறிக்கொண்டிருந்தன. இப்போதிருக்கும் உபண்டு லினக்ஸ் போன்ற மேம்பட்ட மென்பொருட்கள் அப்போது கிடையாது. கணந்தோறும் தரவிறக்கம் செய்யும் பைனரிகளை ஆங்காங்கு செதுக்கி உபயோகப்படுத்தும் திறமையான குள்ளநரிகள் பலர் இருந்தனர். வித்தைக்காரன் தொப்பியிலிருந்து எடுக்கும் முயல் போல், இவர்கள் மனது வைத்தால் மட்டுமே ஓடக்கூடிய நிலையில் பல மென்பொருட்கள் உலவிக்கொண்டிருந்தன. நிறுவனமும் இவர்கள் புண்ணியத்தில் மென்பொருள் ஏற்றுமதியை காமாசோமா என ஓட்டிக்கொண்டிருந்தது.\nநான் சேர்ந்த நேரம், இருந்த கடைசி விண்டோஸ் கணினியையும் ஏலத்தில் விற்றுவிட்டார்கள். கல்லூரியில் மவுஸ் இல்லாத கணினி முன் உட்கார நேர்ந்தால், கலைந்த தலைமுடியை சரிசெய்ய மட்டுமே எனக்குத் தெரியும். ஏதோ மவுஸைப் பிடித���து, டெஸ்க்டாப்பில் இருக்கும் சில கோப்புகளை மட்டும் படிக்கக் கூடிய நிலையில் இருந்த என்னை லினக்ஸில்(Linux) வேலை செய்யச் சொன்னார்கள். பச்சை, கறுப்பு என பலவண்ண எழுத்துகளில் எல்லோரும் வேலைசெய்துகொண்டிருக்க, நானும் தப்புத் தப்பாக யுனிக்ஸ் கட்டளைகளை உள்ளீடு செய்யத் துவங்கினேன். பதினைந்து பேர் மட்டும் இருந்ததால் சுலபமாக உதவி கிடைத்தன என்றாலும், அதே நேரத்தில் சங்கடமான சம்பவங்களும் நிகழ்ந்தன. நிறுவனர் கணினி வல்லுநர் என்பதால், பல சமயங்களில் ‘இது எப்படிண்ணே வேலை செய்யுது’ என்ற ரேஞ்சில் தொல்லைப்படுத்தியிருக்கிறேன்.\nஇதனால் லினக்ஸைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகமானது.பல மணிநேரங்கள் கணினியில் லினக்ஸ் கற்றுக்கொள்ளும் முயற்சிகளைத் தொடங்கினேன் அப்போது சென்னை லக் (CLUG - Chennai Linux Users Group) எனக்கு அறிமுகம் ஆனது. இது, சென்னையில் இருந்த லினக்ஸ் தன்னார்வலர்கள் ஒன்றாகச் சேர்ந்து நடத்திய குழுவின் பெயர். ஒவ்வொரு மாதமும் சென்னை ஐ.ஐ.டியில் ஒன்றாகக் கூடி , சில கலந்துரையாடல்கள், கேள்வி நேரம் என நடத்தி வந்தனர். மெதுவாக, இக்குழு நடத்திய சந்திப்புகளில் கலந்து கொள்ளத்துவங்கினேன்.\nஎனக்கு லினக்ஸ் பற்றி குழப்பிய பல மேக மூட்டங்கள், மடற்குழுக்கள் வழியாகவோ, நேரடியாக சந்திப்பின் போதோ மறையத் தொடங்கின. அப்போது ரிச்சர்ட் ஸ்டால்மேன்(Richard Stallman) , எரிக் ரேமண்ட் (Eric Raymond), லினஸ் டோர்வால்ஸ் (Linus Torvolds) போன்ற உலக நாயகர்கள் இருந்தாலும், வியத்தகு விதத்தில்பல உள்ளூர் நாயகர்களும் இருந்தார்கள்.\nஅவர்களில் ஒருவர் தாத்ஸ். முழு பெயர் சுதாகர் ‘தாத்ஸ்’ சந்திரசேகர்.\nஇந்தியாவில் லினக்ஸின் தாக்கம் முழுமையாக உருவாவதற்கு இவரும் ஒரு முக்கியமான காரணம். இவர் 1990களில் முதல்முறையாக லினக்ஸ் எனும் இயக்கு தளத்தின்(Operation System) நெளிவு சுளிவுகளை இந்திய இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தியவர்.\nஒரு சென்னை சந்திப்பில் இவர் பேச்சைக் கேட்ட காலத்தில் , இணையப் பத்திகள் படிக்கத் துவங்கியிருந்தேன். நான் வருடக்கணக்காக படித்துவரும் இணையத்தளங்களில் இவர் எழுதும் பக்கங்களும் அடங்கும். தாத்ஸ் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. ஏகலைவன் போல் மறைமுகமாக நான் தொடர்ந்த ஒரு கணினி வல்லுனர். பலருக்கும் குரு. இவரைப் பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்.\nஇவர் எழுதி வந்த இணையத்தளத்தில் முதல்முறை���ாக மகாதேவன் ரமேஷின் பெயரைப் பார்த்தேன்.\nஅப்பாடா..ஒரு வழியாக விஷயத்துக்கு வந்தியா என உங்கள் பெருமூச்சு கேட்கிறது.\nபின்னர் ரமேஷ் எழுதிய கட்டுரைகளையும், கதைகளையும் படிக்கத் தொடங்கினேன். அக்காலகட்டங்களில் அமெரிக்க வாழ்வைப் பற்றியும், வெளிநாடு செல்லும் இந்தியர்களின் எம்.எஸ் படிப்பில் சந்திக்கும் சிக்கல்கள் பற்றியும் என் அலுவலக நண்பர்கள் மற்றும் என் அண்ணன் மூலம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரியத்தொடங்கியது.\nரமேஷின் ஆங்கில கட்டுரைகள் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களின் வாழ்வு, அங்கிருக்கும் மாணவர்களின் நிலை பற்றியும் எள்ளலுடன் நிரம்பி இருக்கும். அக்கால மடற்குழுக்களில் இவர் எழுதிய கட்டுரைகள் மிகப்பிரபலம். ஒவ்வொரு வரியிலும் சுயஎள்ளல், மேம்பட்ட நகைச்சுவை உணர்வு, அதீத மேதைமைத்தனம் என அனைத்தும் இவர் கட்டுரைகளில் காணப்படும்.\nஇவர் எழுதிய பல கட்டுரைகளும், கதைகளும் ஆங்கில நாவலாசிரியர் பி.ஜி.வுட்ஹவுஸின் படைப்புகளின் தரத்தில் இருப்பவை. வரிக்கு வரி கட்டுரைகளில் நகைச்சுவையும், கிண்டலும் பரிமளிக்கும். இளையராஜாவின் ரசிகரான இவர், இந்திய சினிமா பற்றி பல நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஒருமுறை இவர் வைரமுத்துவின் பாடல் வரிகள் எதுகை மோனையில் இருக்கும் கணித தருக்கத்தை தனக்கே உரிய பாணியில் கிண்டல் செய்திருந்தார். ஒரு கண்னி நிரலாக்க மொழியில் (programming language) வைரமுத்துவின் பாடலை இயற்றுவது எப்படி என நகைச்சுவையாக எழுதியிருந்தார். மகாதேவனின் புகழ்பெற்ற கட்டுரையாக இது பல இணையத் தளங்களில் பரவியது. கடைசி பக்கத்தில் சுஜாதா கூட சற்றே கோபமாக இதைச் சாடியிருந்தார்.\nஇவர் எழுதிய A Gentle Introduction to Carnatic Music என்ற இணையக்கட்டுரைகளை அப்போதே படித்திருந்தாலும், நிறையப் புரியவில்லை; பாதியில் நிறுத்திவிட்டேன். பின்னர் இசைப் பற்றி படிக்கத் தொடங்கிய பின்னர் இக்கட்டுரைகளை ரசிக்க முடிந்தது.நான் கர்நாடக சங்கீதத்தைப் பற்றிப் படித்த முதல் கட்டுரையானது. அதன் நெளிவு சுளிவுகளும் ஆழங்களும் அதிகமானது எனப் புரியவைத்தது. இசையைக் கற்றுக்கொள்ள நினைக்கும் மாணவன் படிக்க வேண்டிய முதல் கட்டுரையாக இதை இன்றளவும் மதித்து வருகிறேன்.\nபத்ரி வெளியிட்ட ஆங்கில புத்தகத்தைப் படித்தவுடன் இதைப் போல் பலவிதமான நினைவுகள் தோன்றின.இதைய���ல்லாம் மீறி ஒரு எண்ணம் தோன்றியது - முதல் தமிழாக்க முயற்சியைச் செய்ய இதைவிட நல்ல புத்தகம்,அனுபவம் எனக்குக் கிடைக்கப்போவதில்லை. முண்டியடித்துக்கொண்டு பத்ரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். மீதத்தை பத்ரியே எழுதிவிட்டார்.\nஅவர் எழுதாமல் விட்ட விஷ்யம் ஒன்று உள்ளது. அது, பத்ரியின் எடிட்டிங். புத்தகத்தில் என் உழைப்பை விட, பத்ரியின் உழைப்பு மிக அதிகம்.நான் எழுதிய சாப்டர்களையும் கிழித்துப் போடாமல், நிதானமாக ஒவ்வொரு நாளும் எடிட் செய்து அடுத்த நாள் தவறாமல் அனுப்பிவிடுவார். அனேகமாக எல்லா வரிகளும் மாறியிருக்கும். இது அவருக்கு ஒரு இம்சையாகவே இருந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனாலும், அடுத்த நாளே மிகச் சிரத்தையோடு தெளிவாக எடிட் செய்து அனுப்பிவிடுவார். கூடவே நான் ஒன்றும் மாற்றவில்லை என ஒரு வரியும் மின்னஞ்சலில் எழுதியிருப்பார்\nஇரண்டு வாரங்களில் முடிக்க முடிந்தாலும் பல முறை மூல நூலை படித்தேன். இதுவரை செய்த தமிழாக்க கதைகள், கட்டுரைகள் என்முன் வந்து கேலிசெய்தது போலிருந்தது. இத்தமிழாக்கம், எனக்கு மிக நல்ல, சுவாரசியமான அனுபவமாக இது இருந்தது.\nபத்ரிக்கும், கிழக்கு பதிப்பத்தாருக்கும் என் நன்றிகள்\nகர்நாடக சங்கீத அடிப்படைகளை தெளிவாக இப்புத்தகம் எடுத்துரைக்கிறது. இவ்வள்வு கடினமான கலை பற்றி, இதைவிட எளிமையான விளக்கங்களுடன் படிக்க முடியாது. இசையில் பிடிப்பும், கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவர்கள் ஒரு வாரத்தில் படித்து முடித்துவிடலாம்.\nஇப்புத்தகம் கர்நாடக இசையைப் பற்றிய அடிப்படைகளை விரிவாகப் விவரிப்பதோடு, இசைப் பற்றிய நம் அறிவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்பது நிச்சயம்.\nJan 2, 2010 12:30:42 AM | linux, Thaths, கர்நாடக சங்கீதம்-ஓர் எளிய அறிமுகம், கிழக்கு பதிப்பகம், பத்ரி, மகாதேவன் ரமேஷ், லினக்ஸ்\nபொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.\nOn கிதார் கலைஞர்கள் - கிதாரை மேடையேற்றியவர்\nOn ஒலியும் மெளனமும் - தொடர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2018-10-09", "date_download": "2020-07-03T13:07:02Z", "digest": "sha1:Z5HKTZAVLWUGWBJVZLGMNUYUXTLI5K6K", "length": 22686, "nlines": 266, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா ப��ரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமண உடையில் கல்லறைக்கு வந்து தேம்பி அழுத மணப்பெண்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்\nமனைவியின் மரணம்: பிரபல விஞ்ஞானி எடுத்த அதிர்ச்சி முடிவு\nஅப்பாவின் முகத்தை ஒருமுறையேனும் பார்க்கணும்: இளம் பெண்ணின் உருக்கமான கோரிக்கை\nசுவிற்சர்லாந்து October 09, 2018\nபனாமா புதைகுழி தொடர்பான திடுக்கிடும் தகவல்கள்\nபாரிஸ் விமான நிலையத்தில் மோதல்: பிரான்ஸ் சொல்லிசை பாடகர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு\nஒரு ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்திய வீரர்: 20 ஓட்டங்களில் முடிந்த டி20 போட்டி\nதாய் மறுத்த நிலையில் மருமகளுக்கு மாமியார் செய்த பேருதவி: நெகிழ்ச்சி சம்பவம்\nகடலில் மிதந்து வந்த பாட்டில்.... உள்ளிருந்த துயரமான காதல் கடிதம்\nஅவுஸ்திரேலியா October 09, 2018\nஹிட்லர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்: புலனாய்வு அறிக்கையில் தகவல்\nமீண்டும் ஒரு கோர சம்பவம் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட இளைஞர்... கதறி அழும் காதலி\nபிரித்தானிய இளவரசி கேட்டின் எளிமை: மனைவியை பின்பற்றும் வில்லியம்\nபிரித்தானியா October 09, 2018\nவைரமுத்து மீதான பாலியல் புகார் உண்மைதான்: பிரபல பாடகி சின்மயி பதிவால் அதிர்ச்சி\nநடிகர் சிம்புவின் சொத்துக்களை ஜப்தி செய்ய ஆணை\nமனைவியை அரிவாளால் வெட்டி எரிக்க முயன்ற கணவன்\nமஸாஜ் செய்யும் பெண்ணின் கையில் சிக்கிய குழந்தை படும் பாடு: அதிர்ச்சி வீடியோ\nபுற்றுநோயுடன் போராடும் பிரபல தமிழ் பட நடிகை: தைரியமாக வெளியிட்ட புகைப்படத்திற்கு குவியும் ஆதரவு\nபொழுதுபோக்கு October 09, 2018\nஇலங்கையில் ஹோட்டல் சுவையில் மயங்கிய பிரித்தானிய தம்பதி: அடுத்து எடுத்த அதிரடி முடிவு\nபிரித்தானியா October 09, 2018\nஇளவரசியின் திருமணத்திற்கு வரிப் பணத்தை செலவிடக் கூடாது: போர்க்கொடி தூக்கும் மக்கள்\nபிரித்தானியா October 09, 2018\nஉங்கள் ராசியை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ள முடியுமாம்\nவிக்கெட் கீப்பருக்கு எதற்கு கூலிங் கிளாஸ் டோனியை விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்\nஎனக்கு செய்த துரோகம் தான் இதுக்கு காரணம்: மனம் திறந்த வீரப்பன் மனைவி முத்துலட்சுமி\nஅமெரிக்காவை நெருங்கும் மைக்கேல் புயல்: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவு\nதிருமணமான 8 மாதத்தில் வீரமரணம் அடைந்த தமிழர்: கண்ணீர் சிந்திய கர்ப்பிணி மனைவி\nநடிகர் ராதாரவி என்னிடம் தவறாக நடந்து கொண்டார்: பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nகொடூரமாக தாக்கிய சுனாமி... அலறி ஓடிய பொதுமக்கள்\nநவராத்திரி நோன்பின் போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிகள்\nதூக்கத்தில் மேலே விழுந்த பெண்ணுக்கு தொழிலதிபர் கொடுத்த தண்டனை 4 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய வீடியோ\nகாதலியின் அருகில் வந்த இறந்து போன காதலன்: திருமணநாளில் நெகிழ்ச்சி... மனதை உருக்கும் புகைப்படங்கள்\n காதலன் இறந்ததை கேள்விப்பட்டு விபரீத முடிவெடுத்த இளம்பெண்\n19 முறை சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள்: அதிரடியாக தடை விதித்த ஐ.சி.சி\nகுழந்தைகள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்களா\n3 குழந்தைகளை நிர்வாணமாக வீட்டுச் சிறையில் வைத்திருந்த தம்பதி\nபெண் தபால் ஊழியருக்கு வந்த மர்ம பார்சல்: திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசுவிட்சர்லாந்தில் ஒரு மில்லியன் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி: அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்\nசுவிற்சர்லாந்து October 09, 2018\nஎன்னை அடித்து உதைத்து... பாலியல் வன்கொடுமை செய்தார்: புகைப்படத்தை வெளியிட்ட தமிழ் பட நடிகை\nகணவர், குழந்தை இறந்த செய்தியை கேட்டு உணர்வின்றி இருந்த இசையமைப்பாளரின் மனைவி\nஅல்சர் நோயை விரைவில் குணமாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nபயனாளர்களின் கணக்குகளை பாதுகாக்க தவறிய கூகுள் பிளஸ்: மூடப்படுவதாக அறிவிப்பு\nதீ விபத்தில் பலரையும் காப்பாற்றிய பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த சோகம்\nபிரான்சின் பிரபல கட்சித்தலைவரின் மகள் மீது தாக்குதல்: அரசியல் உள்நோக்கம் கொண்டதா\n2018-ல் அதிக ஓட்டங்கள் குவித்த பட்டியலில் உள்ள கிரிக்கெட் அணிகள்: முதலிடத்தில் இலங்கை\nஏனைய விளையாட்டுக்கள் October 09, 2018\nமெக் டொனால்டில் வாந்தி எடுத்த புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுமி: ஊழியர் செய்த இரக்கமற்ற செயல்\nபிரித்தானியா October 09, 2018\nஇராணுவத்தில் பாலியல் தாக்குதல் எண்ணிக்கை இரட்டிப்பு : தடுக்கும் முயற்சியில் முன்னேற்றம்\nபூட்டிய வீட்டினுள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேர்: கதவை திறந்தவருக்கு காத்திருந்த அத��ர்ச்சி\nதினமும் 2 நிமிடம் கண்களுக்கு இடையில் இப்படி செய்யுங்கள்: நிகழும் மாற்றத்தை உணருவீர்கள்\nகனேடியர்களைவிட அதிகம் சம்பாதிக்கும் அகதிகள்: ஆய்வில் தகவல்\n நகைகளுடன் தப்பியோட்டம்- கணவரை கொன்ற மனைவியின் வாக்குமூலம்\nலண்டனில் இளவரசி டயானா விருது பெற்ற தமிழ் சிறுமி\nபிரித்தானியா October 09, 2018\nஜேர்மனியில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி: தட்டிக் கேட்க ஆளில்லை\nகாருக்கு அடியில் சிக்கி கொண்ட நபர்: நேர்ந்த சோக சம்பவம்\nதாகத்திற்கு தண்ணீர் குடிக்க கூடாதா\nஆங்கிலம் அறிவோம்: Euphemism என்றால் என்ன\nஉங்களின் தலையில் இருப்பது தமிழ்நாட்டின் புகைப்படமா படுகாயமடைந்த ஹைடனை மோசமாக கிண்டல் செய்த வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் October 09, 2018\nதங்க பாலை குடிப்பதனால் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்\nசெயற்கை கருத்தரிப்பு வெற்றி தரும் வீதத்தை அதிகரிக்கச்செய்யும் புதிய சிகிச்சைமுறை\nதிருமண நேரத்தில் ஓடிப்போன மணமகன்: மாமனாரை திருமணம் செய்து கொண்ட மணமகள்\nமார்பகப் புற்றுநோய்களைத் தோற்றுவிக்கும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி\nகடல் கடந்து வெளிநாட்டு பெண்ணுடன் மலர்ந்த காதல்: அபூர்வ திருமணம்\nநடிகர் அர்ஜுனின் பிறந்த நாளுக்கு மகள்கள் கொடுத்த ஆச்சரிய பரிசால் குவியும் பாராட்டு அப்படி என்ன கொடுத்தார்கள் தெரியுமா\nபொழுதுபோக்கு October 09, 2018\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: பிரபல பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது\nசக வீரர்களிடம் அடிஉதை..பானிப்பூரி விற்று இந்திய கிரிக்கெட் அணியில் ஜொலிக்கும் இளம்வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் October 09, 2018\nபெண்களை தாக்கும் சினைப்பை புற்றுநோய்: தடுப்பது எப்படி\nநடிகர் மன்சூர் அலிகானின் 3-வது மனைவி மீது தாக்குதல்: ரத்தகாயத்துடன் பொதுவெளியில் பரபரப்பு\n என் குழந்தைகளின் புகைப்படங்களை பாக்கனும்... சிறையில் கதறி அழுத அபிராமி\nவீரத் தமிழச்சிக்கு லண்டனில் அடித்த அதிர்ஷ்டம்\nபொழுதுபோக்கு October 09, 2018\nபிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்: அதிர்ச்சியில் உறைந்த சக நடிகர்கள்\nஆபாச நாயகியான நீ இப்படி ஒரு படத்தில் நடிக்ககூடாது: சன்னி லியோனுக்கு எதிராக போராட்டம்\nபொழுதுபோக்கு October 09, 2018\nகுருபெயர்ச்சியால் இந்த ராசியினருக்கு பணவரவு உண்டு, அதிர்ஷ்டம் அடிக்கும்\n7 வயது சிறுமியை கொலை செய்து சாக்கில் மூட்டை கட்டிய கொடூரம்\n96 படத்தில் நடித்த நடிகைக்கு வந்த சோதனை அது எல்லாம் ஒன்றும் கிடையாது என புலம்பல்\nபொழுதுபோக்கு October 09, 2018\nஏழே நாட்களில் இரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டுமா\nமனைவியை கணவர் தூக்கி சுமந்து செல்லும் போட்டியில் வெற்றி பெற்ற ஜோடி எடைக்கு நிகராக வழங்கப்பட்ட பரிசு\nப்ராக்ஸிமா பி இல் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/australian-player-who-shaved-his-head-do-you-know-why-120033100109_1.html", "date_download": "2020-07-03T13:24:33Z", "digest": "sha1:MG4OD6LI6I6MK77I5K4RAWL3MIKTFWWL", "length": 10623, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "தலையை மொட்டை அடித்த ஆஸ்திரேலிய வீரர்... என்ன காரணம் தெரியுமா ? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதலையை மொட்டை அடித்த ஆஸ்திரேலிய வீரர்... என்ன காரணம் தெரியுமா \nசீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது.\nஇந்நிலையில் , உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 748066 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35388 பேர் பலியாகியுள்ளனர் .\nஇந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்களுக்காக தன் தலைமுடியை ஷேவ் செய்து மொட்டை அடித்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்.\nஇந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது\nஸ்பெயின் இளவரசி கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார் .\nசீனாவில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று... அதிகாரிகள் தகவல் \nதமிழகத்திற்கு ரூ.9 ஆயிரம் கோடி நிதி தேவை.. பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் \nரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு \nமத்திய அரசின் திட்டங்களுக்கு ராகுல்காந்தி வரவேற்பு…பாஜக ஹேப்பி \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/isl-football-mumbai-vs-north-east-match-drawn-119112700069_1.html", "date_download": "2020-07-03T14:29:08Z", "digest": "sha1:VICVSJ66R24AUR5GACPAH75BK66LMRYZ", "length": 11797, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "தோல்வியே சந்திக்காத நார்த் ஈஸ்ட் அணி: இன்று நடந்தது என்ன? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதோல்வியே சந்திக்காத நார்த் ஈஸ்ட் அணி: இன்று நடந்தது என்ன\nஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் போட்டியில் இதுவரை தோல்வியையே சந்திக்காத நார்த் ஈஸ்ட் அணி, இன்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் கடும் சிரமத்துடன் போட்டியை டிரா செய்தது. இதனையடுத்து தோல்வியே சந்திக்காத அணி என்ற பெருமையை இன்னும் தக்க வைத்துள்ளது\nநார்த் ஈஸ்ட் அணி மற்றும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டத்தின் 9வது நிமிடத்தில்\nநார்த் ஈஸ்ட் அணி ஒரு கோல் போட்டு முன்னணியை தொடங்கியது. ஆனால் 22 நிமிடத்தில் மும்பை ஒரு கோல் போட்டு சமன் செய்ததால் இரு அணி வீரர்களிடையே விறுவிறுப்பு கூடியது\nஅதன்பின் 32வது நிமிடத்தில் மும்பை மீண்டும் ஒரு கோல் போட்டதால் நார்த் ஈஸ்ட் அணி வீரர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அடுத்த பத்தே நிமிடத்தில் அதாவது 42வது நிமிடத்தில்\nநார்த் ஈஸ்ட் அணி ஒரு கோல் போட்டு மீண்டும் சமன் செய்தது. எனவே முதல் பாதி முடிவின்போது இரு அணிகளும் 2-2 என்ற நிலையில் சமனாக இருந்தது\nஇதன்பின் நடந்த இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் போடாததால் இன்றைய போட்டி டிராவில் முடிந்தது. இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள நார்த் ஈஸ்ட் அணி இரண்டில் வெ��்றியும் மூன்றில் டிராவும் செய்துள்ளது. பெங்களூரு அணியும் இதுவரை தோல்வி அடையாத அணியாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nகடனுக்கு மேல் கடன்; முத்ரா கடன் – ஆர்.பி.ஐ துணை கவர்னர் கவலை\nபிரதமருக்கு மட்டும்தான் பாதுகாப்பு; அமித்ஷா அறிவிப்பு\nஉடைந்த பனி சிற்பம்; பலியான இரண்டு வயது குழந்தை\nவேலை தேடும் இளைஞர்களுக்கு , ESIC - ன் நிதி உதவித்திட்டம் \nமகாராஷ்டிரா: 8 மணிக்கு சட்டப்பேரவை, எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2020-07-03T15:13:51Z", "digest": "sha1:NCW73WO234NFEF6BLBEXMCRMBSF4QZAJ", "length": 11055, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோம்நாத் சட்டர்ஜி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1 மகன் மற்றும் 2 மகள்கள்\nAs of செப்டம்பர் 17, 2006\nசோம்நாத் சட்டர்ஜி (பெங்காளி) (சூலை 25, 1929 -ஆகத்து 13, 2018)[1] இந்திய அரசியல்வாதியும் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஆவார். 14 ஆவது மக்களவையின் தலைவராக ஐந்தாண்டுகள் 2004 முதல் 2009 மே மாதம் வரை பொறுப்பு வகித்தவர். இவர் அந்த காலகட்டத்தில், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.\nசோம்நாத் சட்டர்ஜியின் தந்தை நிர்மல் சந்திராவும் ஒரு அரசியல்வாதியாவார். சோம்நாத் சட்டர்ஜி 1929இல், அசாம் மாநிலம் தேஜ்பூரில் பிறந்தவர். இவர் பள்ளிக் கல்வி, கல்லூரி, பல்கலைக்கழகப் படிப்பு போன்றவற்றை கொல்கத்தாவில் முடித்தார். பிரிட்டனில் சட்டம் பயின்று வந்தார். அரசியலில் நுழைவதற்கு முன்னர், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணிபுரிந்தார். 1968இல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த சோம்நாத் சாட்டர்ஜி, அரசியலில் அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக இருந்தார்.\nஇவர் மக்களவைக்கு 10 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 14 ஆவது மக்களவையின் தலைவராக அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 சூலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக்கொண்டதைத் தொடர்ந்து, கட்சி கட்டளையிட்டும் மக்களவைத் தலைவர் பதவியிலிருந்து விலக மறுத்துவிட்டார். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்றியது.[2]\nகீப்பிங் தி ஃபெயித்: மெமரீஸ் ஆஃப் எ பார்லிமெண் டேரியன் என்ற பெயரில் அவர் தனை சுயசரிதையை எழுதியுள்ளார்.\n↑ \"சோம்நாத் சாட்டர்ஜி மறைவிற்கு இரங்கல்கள் தெரிவிக்கும் தேசிய கட்சித் தலைவர்கள்\".இந்தியன் எக்சுபிரசு (ஆகத்து 13, 2018)\n↑ வோஜித் பாக்சி (2018 ஆகத்து 14). \"சோம்நாத் சாட்டர்ஜி: எதிர்க்கட்சிகளாலும் நேசிக்கப்பட்ட தலைவர்\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 15 ஆகத்து 2018.\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2019, 17:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/105498/", "date_download": "2020-07-03T14:36:59Z", "digest": "sha1:ZQHQPIDMU7LGX4FTAQTACWBDRZ76YIVW", "length": 16810, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "மூக்கனூர்ப்பட்டி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n1988 முதல் 1997 வரை தர்மபுரியில் இருந்த நினைவுகளில் மிக இனிமையானது மொரப்பூர் அருகே உள்ள மூக்கனூர்ப்பட்டி. நண்பர் தங்கமணியின் பண்ணை அங்கிருந்தது. இலக்கியவாசகர், நல்ல விவசாயி, இப்போது அர்ப்பணிப்புள்ள ஆசிரியர். அன்று அடிக்கடி அவருடைய பண்ணைவீட்டுக்குச் சென்று தங்குவோம். அங்கே நாஞ்சில்நாடன் உட்பட பல இலக்கியவாதிகள் சென்று தங்கியதுண்டு.\nஅவரும் அவருடைய அண்ணனும் தந்தையும் கூட நல்ல வாசகர்கள். கொங்குவட்டாரத்திலிருந்து நூறாண்டுகளுக்கு முன்பு அங்கே சென்று நிலம் வாங்கி வேளாண்மைசெய்தவர்கள் அவர்களுடைய முன்னோர். தருமபுரி மாவட்டம் பொதுவாக குறைவாகவே வேளாண்மை செய்யப்படுவது. மூக்கனூர்ப்பட்டியை ஒட்டிய அத்தனை சிற்றூர்களிலும் தங்கமணியின் முன்னோர் போல குடியேற்ற விவசாயிகள்தான். அக்கிராமங்கள் மட்டும் எப்போதும் விவசாயம் செய்யப்பட்ட நிலையில் பசுமைகுறையாமல்தான் இருக்கும். அதற்குப்பின்னால் ஈடிணையற்ற உழைப்பு உண்டு.\nநான் செல்லும்காலத்தில் அங்குள்ள சிற்றூர் விவசாயிகள் ஏறத்தாழ எல்லாருமே திராவிடர்கழக ஆதரவாளர்கள். ஈவேரா அங்கே பலமுறை வந்திருக்கிறார், தங்கியிருக்கிறார். மூக்கனூர்ப்பட்டி அருகேதான் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞரான கண்ணிமை அவர்களின் இல்லம். தங்கமணியுடன் அவருடைய இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்திருக்கிறேன். அச்சிற்றூர்களிலெல்லாம் இலக்கியவாசகர்கள் அன்றிருந்தனர். முறையான கல்வி இல்லாத விவசாயிகள்கூட நல்ல வாசகர்களாக இருப்பதை அங்கே காணமுடியும்.\nதிராவிட இயக்கத்திற்கு நிகராகவே கம்யூனிஸ்டு இயக்கமும் அப்பகுதிகளில் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியது. ரவீந்திரபாரதி, தேவபேரின்பன், நவகவி போன்ற இடதுசாரி இலக்கியவாதிகளின் விளைநிலம் அது. அவ்வப்போது அவர்களையும் சந்திப்பதுண்டு.\nவிஷ்ணுபுரம் வெளியானபோது 1997ல் முதல் இலக்கியவிமர்சனக்கூட்டம் மொரப்பூரில்தான் நடந்தது. அந்த நிகழ்வுக்கு ஐம்பதுபேர் வந்திருந்தார்கள். பத்துபேருக்குமேல் விஷ்ணுபுரத்தை வாசித்துமிருந்தார்கள். அன்று அதைப்பற்றிய ஒரு வியப்பு உருவானது. இன்றும் அதே வியப்பு நீடிக்கிறது. ‘சூழ இருத்தலை’ வாசித்துவிட்டு தங்கமணி சில பழைய புகைப்படங்களை அனுப்பியிருந்தார். நினைவுகள் எழுந்து நெகிழச்செய்தன.\nமுந்தைய கட்டுரைஒரு கோப்பை காபி -கடிதங்கள் 3\nஅடுத்த கட்டுரைஎதிர்ப்பும் ஏற்பும் –கடிதங்கள்.\nஅருகர்களின் பாதை 13 - அஜந்தா\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 56\nபெண் 9,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2020-06-03", "date_download": "2020-07-03T14:03:18Z", "digest": "sha1:YBIGGFO7IES5ICTPVDTGJQ3KAWLLKW2C", "length": 20999, "nlines": 293, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஊரடங்கு காலப்பகுதியில் இணைய குற்றங்கள் வெகுவாக அதிகரிப்பு\nஊரடங்கு உத்தரவு - மனித வள நிறுவன மூலமான தொழிலாளர் பெரும் பாதிப்பு\nநாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நாள் 8ம் திகதி தீர்மானிக்கப்படும்\nஉயிர்த்த ஞாயி���ு தாக்குதலின் போது தெமட்டகொடயில் வெடித்த குண்டு\nஅமெரிக்காவின் துயர நிகழ்வுகள் இலங்கைக்கு பாடமா இல்லை பாதையா\nமாவீரர்களின் நினைவுகூரலை வன்முறை மூலம் தடுக்க நினைக்கிறது:சிறீதரன் ஆதங்கம்\nமனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்\nஉள்ளூராட்சி மன்றத்தினை ஏமாற்றிய நாடாளுமன்ற வேட்பாளர்\nமீண்டும் எபோலா வைரஸ் பரவல் - 4 பேர் பலி - உலக சுகாதார அமைப்பின் கருத்து\nடெங்கு, எலி காய்ச்சல் தீவிரம் - சுகாதார அமைச்ச விடுத்துள்ள எச்சரிக்கை\nநாடு முழுவதும் மீளவும் ஊரடங்கு சட்டம் அமுல்\nகிணற்றில் இருந்து யுவதி சடலமாக மீட்பு\nமுகக்கவசம் அணியாமல் பொலிஸ் நிலையத்திற்கு வருபவர்களுக்கு எச்சரிக்கை\nசடுதியாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு\nபொதுத்தேர்தலின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள்\nயாழில் கடலில் இருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு\nஎதிர்வரும் 21ம் திகதி சூரியக்கிரகணம் இலங்கை மக்கள் தெளிவாக பார்க்க கூடிய சாத்தியம்\nகிளிநொச்சி மாவட்டத்தை அச்சத்துக்குள்ளாக்கியுள்ள வெட்டுக்கிளி\nவவுனியாவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி முறியடிப்பு\nஎதிர்வரும் சனிக்கிழமை சகல அஞ்சல் அலுவலகங்களும் மூடப்படும்\nகட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும் துறைசார் அமைச்சர் வெளியிட்ட தகவல்\nஇரண்டு மாத குழந்தை மரணம் சந்தேகத்தின் பேரில் பெற்றோர் கைது\nபொசோன் பௌர்ணமி தொடர்பில் பௌத்த மாநாயக்க தேரர்கள் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை\nபெருந்தொகை எரிபொருளை இலங்கை அரசாங்கம் களஞ்சியப்படுத்திக்கொள்வதற்கு ஆதரவு\nஉயர் நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பு தவறான முன்னுதாரணம் - லக்ஷ்மன் கிரியெல்ல\nகொழும்பிலுள்ள உணவகங்களை திறப்பது தொடர்பில் வெளியான தகவல்கள்\nமதுபோதையில் குழப்பம் விளைவித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பணி இடைநீக்கம்\nமக்கள் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டு தேர்தலை நடத்துங்கள் - சுஜூவ சேனசிங்க\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எதிர்த்து வழக்கு தொடராமைக்கான காரணத்தை கூறும் ரணில்\nஇலங்கையில் மக்கள் உயிரிழக்க நேரிடும் ஆபத்து - ரணில் எச்சரிக்கை\nவெலிக்கடை காவல்நிலைய முன்னாள் பொறுப்பாளர் தொடர்பில் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு\nசம களத்தில் நடக்கும் போட்டியாக தேர்தல் நடத்தப்படும் - மகிந���த தேசப்பிரிய\nஐ.தே.கட்சியின் அழிவுக்கு சஜித்தே பொறுப்புக் கூற வேண்டும் - நாமல் ராஜபக்ச\nநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி: வியாழேந்திரன்\nதேர்தலில் வாக்களிக்கச் செல்வதற்கு முன் ராஜபக்ச ஆட்சி தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும்- சஜித் அணியினர் கோரிக்கை\nதமிழ் மக்கள் ஏன் சுமந்திரனை திட்டி தீர்கிறார்கள் உண்மையான காரணம் தான் என்ன\nநீதியின் வழியில் நடந்ததால் நியாயமான தீர்ப்பு கிடைத்தது - கோட்டாபய மகிழ்ச்சி\nநீதிமன்றம் வழங்கிய கட்டளை நல்ல தீர்ப்பு சம்பந்தன் உறுதி - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nஅரசியலில் இருந்து ஓய்வுபெற போகும் ரோசி சேனாநாயக்க\nகொரோனாவுக்கு பயந்து இந்திய அகதி முகாமிலிருந்து சட்டவிரோதமாக மகளுடன் தலைமன்னார் திரும்பிய தந்தை\nஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்தை மதித்துள்ளார் என்பது நீதிமன்ற தீர்ப்பில் உறுதியாகியுள்ளது -கெஹெலிய ரம்புக்வெல்ல\nகே.பியை போன்று அர்ஜூன் மகேந்திரனை கொண்டு வர முடியாது - சுசில் பிரேமஜயந்த\nஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க முற்பட்டோருக்கு நீதிமன்றம் தகுந்த பாடத்தை புகட்டியுள்ளது : அங்கஜன்\nதரகுப் பணம் பெறும் சுயநலம் அரசாங்கத்தின் மீது இடி விழும் - அத்துரலியே ரதன தேரர்\nசர்வாதிகாரிகளின் ஆட்சிக்கு தேர்தலில் முடிவு கட்டுவோம்\nபொதுத்தேர்தல் தொடர்பில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் உள்ளன\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா அறிகுறி\nலொறியொன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி உயிரிழப்பு\nஇலங்கையின் பல இடங்களில் பரவும் வெட்டுக்கிளிகள்\nபூட்டப்பட்ட வீட்டிலிருந்து நபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nதிருகோணமலையில் படையெடுத்து வந்து நெற்கதிர்களை அழிக்கும் குருவி இனம்\nபாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி\nவாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் ஆரம்பம்\nஅரசாங்க ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஜூன் மாதம் 8ஆம் திகதி தொடக்கம் மூன்று நாட்கள் டெங்கு கட்டுப்பாட்டு வாரம்\nஇராணுவ அதிகாரியின் மனைவி மற்றும் பிள்ளைக்கு கொரோனா\nகிழக்கு மாகாண அகழ்வாராய்ச்சி முகாமை தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குள் திலித் ஜெயவீர\nதேர்தல் ஆணைக்குழுவின் சுகாதார பரிந்துரைகளை வழங்குவது மேலும் ஒரு வாரம் தாமதமாகும்\nமட்டக்களப்பில் வெள்ள நீர் வடிகான்களை துப்பரவு செய்யும் பணிகள்\nதிருமண நிகழ்வுகளின் போது அதிரடி காட்டத் தயாராகும் சுகாதார அதிகாரிகள்\nநூதன முறையில் மறைத்து கைத்தொலைபேசிகளை கொண்டு செல்ல முயற்சித்த கைதி\nஇலங்கை வரலாற்றில் முதல் முறையாக பாரிய விலைக்கு விற்பனையாகும் மஞ்சள் தூள்\nஅமரர் ஆறுமுகம் தொண்டமானின் வெற்றிடம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானம்\nஇலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து களமிறங்கும் விசேட அதிரடிப்படை - செய்திகளின் தொகுப்பு\n உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து மஹிந்த அணி தெரிவிப்பு\nயாழ். நோக்கி பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் விபத்தில் சிக்கி பலி\nஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வரலாற்று வெற்றி\nஉயர்நீதிமன்றத்தின் இறுதியான முடிவை மதிக்கின்றோம் தேர்தலுக்குத் தயார் என்கிறார் சம்பந்தன்\nஇலங்கையில் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான 40 பேரின் விபரம்\nஇலங்கையில் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு அரசாங்கம் மீது லக்ஸ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு\nநீதிமன்றம் வழங்கிய கட்டளை நல்ல தீர்ப்பு: தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்\nஇந்தியாவில் இருந்து வந்த தந்தை, மகள் மடு பொலிஸ் நிலையத்தில் சரண்\nஇலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/category/usa/page/5/international", "date_download": "2020-07-03T13:15:49Z", "digest": "sha1:AGA36YDKA7LAAUDL2XE6OV3UTVCGWAOI", "length": 13849, "nlines": 234, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News | Page 5", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாமல் அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டதன் காரணம் வெளியானது\nதிடீரென அமெரிக்கா சென்றார் சுமந்திரன்\nஅமெரிக்க வெளியுறவு செயலர் பதவி நீக்கம்\nஅமெரி��்காவினால் முடியாததை இலங்கையால் செய்ய முடியுமா பேஸ்புக் தொடர்பில் சர்வதேச ஊடகம் கேள்வி\nஅமெரிக்கா - சீனா மத்தியில் சண்டை முற்றியது\nஅமெரிக்கப் படையினர் இலங்கையில் காலூன்றுவதற்கு முஸ்தீபு\nபூமியை விட அதிகம் தண்ணீர் கொண்ட கிரகம் ஒன்று கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார்\nகூட்டு அரசைப் பாதுகாக்க வல்லரசு நாடுகள் முயற்சி\nபதினொரு நாடுகள் மீது அமெரிக்கா விதித்த தடை நீக்கம்\nஅமெரிக்காவின் கடலோரப் பகுதியில் 8.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nமூன்றாம் உலகப்போருக்கு பிள்ளையார் சுழி போடும் வடகொரியா\nமுடங்கியது அமெரிக்க அரசின் செயற்பாடுகள்\nஅமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்பொழிவு:ஒருவர் பலி 1000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து\nஅமெரிக்காவின் குடியேற்ற கொள்கையில் மாற்றம்\n புதிய சாதனை படைத்த இலங்கை பெண்\nநான் எந்த இழிவான கருத்தையும் தெரிவிக்கவில்லை\nஅமெரிக்காவில் முதல்முறையாக இந்தியருக்கு மரண தண்டனை விதிப்பு\nடிரம்ப் டவர் அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து\nவிமானநிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட அமெரிக்கப் பெண்மணி\n திட்டித் தீர்த்த ஊடக அதிபர் முர்டோக்\nபொங்கல் பண்டிகையை அங்கீகரித்தது அமெரிக்கா\nபாகிஸ்தான் பொய் கூறி எங்களை ஏமாற்றுகிறது\n ட்ரம்ப்பை பின்னுக்குத் தள்ளி சாதனை\nவடகொரியாவின் முக்கிய அதிகாரிகளுக்கு அமெரிக்காவின் திடீர் தடை\nஅமெரிக்கா தொடர்பில் இலங்கை அரசியல் கட்சிகளிடம் பொதுக்கொள்கை இல்லை\nட்ரம்ப் விதித்த தடை உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்\nபொருளாதார தடைகள் போருக்கான எச்சரிக்கை ஐநா மீது வடகொரியா குற்றச்சாட்டு\nஅமெரிக்காவின் ஆதரவினை இலங்கை முற்றாக இழக்கும் நிலை\nபார்வையற்றவர்களுக்காக.... தமிழ்ச் சகோதரங்களின் அபார கண்டுபிடிப்பு\nபலஸ்தீன விவகாரத்தினால் இலங்கைக்கு கடும் ஆபத்து\n ஐ.நா.வில் இன்று வாக்கெடுப்பு- நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா மிரட்டல்\nவீசா விதிமுறையை மாற்றினால் அமெரிக்காவுக்குதான் இழப்பு\nஅமெரிக்கா - வாஷிங்டன் மாநிலத்தில் கோர விபத்து\nகழிவறையை சுத்தம் செய்யக்கூட தகுதி இல்லாதவர் ட்ரம்ப்\nதேவாலயத்தை தகர்க்க திட்டமிட்டிருந்த பிரித்தானிய பெண்.. கடைசி நேரத்தில் திட்டத்தை நிறைவேற்றாமல் போன காரணம்\nஓராயிரம் முறை தூக்கிலிட வேண்டும் பிஞ்சு பிள்ளையா கிடைத்தது தமிழகத்தை உலுக்கிய சம்பவத்தில் கொதித்த பிரபல நடிகை\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த ட்ரக்கால் பரபரப்பு\nசுவிஸ் பொலிசாரின் தீவிர கண்காணிப்பு வட்டத்தில் 14 வயது சிறுவன்: கொந்தளிக்கும் தந்தை\nமேட்லின் வழக்கு: இந்த தொலைபேசி எண் குறித்து அறிந்தவர்கள் பொலிசாரை அணுகவும்... பொலிசாரின் விளம்பரத்திற்கு கிடைத்த நல்ல ரெஸ்பான்ஸ்\nபிரான்சின் புதிய பிரதமரை தெரிவு செய்து அறிவித்த ஜனாதிபதி மேக்ரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/202137?ref=archive-feed", "date_download": "2020-07-03T12:29:32Z", "digest": "sha1:HKBVQIBD3ML463SSFNJQBQ5PELFFV6QX", "length": 14987, "nlines": 173, "source_domain": "www.tamilwin.com", "title": "பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் புதிய அமைச்சரவை சற்று முன்னர் நியமனம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் புதிய அமைச்சரவை சற்று முன்னர் நியமனம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அமைச்சர்கள் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.\nபலத்த கெடுபிடிகளுக்கு மத்தியில் அமைச்சர்களுக்கான சத்தியப்பிரமாணம் தற்போது இடம்பெற்று வருகிறது.\nஊடகங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறைக்குள் அழைக்கப்பட்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ நியமனம்\nதேசிய கொள்கை, அபிவிருத்தி நடவடிக்கை மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ���வு, வட மாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி, இளைஞர் விவகாரம், திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் அபிவிருத்தி அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nசுற்றுலா அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சராக ஜோன் அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nபௌத்த சாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சராக காமினி ஜயவிக்ரம பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.\nநிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.\nசுகாதார அமைச்சராக ராஜித சேனாரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.\nவெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளார்.\nநகர திட்டமிடல், நீர்பாசன மற்றும் உயர் கல்வி அமைச்சராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமின்சக்தி, எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nமாநகர சபை மற்றும் மேல் மாகாண சபை அபிவிருத்தி அமைச்சராக பாட்டாலி சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nவீடமைப்பு மற்றும் கலாச்சார அமைச்சராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டுள்ளார்.\nகல்வி அமைச்சராக அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.\nநீதிமன்றம் மற்றும் சிறைச்சாலை சீர்த்திருத்த அமைச்சராக தலதா அத்துகோரல நியமிக்கப்பட்டுள்ளார்.\nதுறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சராக சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nமீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சராக ரிஷாட் பதியூதின் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதபால் சேவை மற்றும் முஸ்லிம் மத விவகார அமைச்சராக அப்துல் ஹலீம் மொஹமட் ஹாஷிம் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபோக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சராக அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nகாணி மற்றும் நாடாளுமன்ற சீர்த்திருத்த அமைச்சராக கயந்த கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nமலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சராக பழனி திகாம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதொழில் உறவு அமைச்சராக தயா கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.\nபெருந்தோட்டத்துறை அமைச்சராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nபொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.\nமகளிர், சிறுவர் நலன்புரி மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சராக சந்திராணி பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.\nதேசிய ஒருங்கிணைப்பு, மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சராக மனோ கணோசன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nவிவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சராக பி.ஹரிசன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சராக மலிக் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/204103?ref=archive-feed", "date_download": "2020-07-03T14:16:09Z", "digest": "sha1:XYF3JX47G5K6Q43BRGJMPNECW3D2ICBN", "length": 8334, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் கொண்டு வரப்படும் புதிய நடைமுறை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் கொண்டு வரப்படும் புதிய நடைமுறை\nமோட்டார் வாகனங்களின் நடமாட்டங்களை அவதானிக்கும் வகையில் இந்த வருட இறுதி முதல் வானலை அலைவரிசை அடையாளத்தை (The Radio-Frequency Identification - RFID) பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் ஏ.எச்.கே.ஜெகத் சந்திரஶ்ரீ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.\nகுறித்த முறையை கொண்டு வாகனங்களை நிறுத்தாமலேயே பொலிஸாருக்கு வாகனங்களை அடையாளம் காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தநிலையில் குற்றமிழைக்கும் வாகன சாரதிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வாய்ப்புக்கள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.\nஇந்த வானலை அலைவரிசை கருவிகள் விரைவில் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளன.\nஇந்த கருவிகள் ஏற்கனவே இந்தியா, துபாய், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அமரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படுவதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/1258496", "date_download": "2020-07-03T13:15:51Z", "digest": "sha1:5RICBKO44ZBBL3P54M7XDSLX7H6YNYH5", "length": 32682, "nlines": 57, "source_domain": "multicastlabs.com", "title": "தேடல் சந்தைப்படுத்திகள்: ஒரு குறுக்கு-சேனல் செமால்ட்டில் 4 புதிய எதிர்பார்ப்புகள்", "raw_content": "\nதேடல் சந்தைப்படுத்திகள்: ஒரு குறுக்கு-சேனல் செமால்ட்டில் 4 புதிய எதிர்பார்ப்புகள்\nஎங்களில் பெரும்பாலோர், மற்ற சேனல்களுடன் முக்கியமாக வேலை செய்துள்ளோம், ஆனால் மிகவும் ஆழமாக ஒருங்கிணைக்கப்படாத ஒரு காலத்தில் நாம் பயிற்றுவிக்கப்பட்டோம் (பயிற்சி பெற்றவர்கள் பயிற்சி பெற்றவர்கள்).\nபல மார்க்கெட்டிங் நிறுவனங்கள் இன்று பல சேனல் பிரச்சாரங்களை இயக்கும் அதே வேளையில், மற்றவர்களிடமிருந்து மிகவும் கவனமாகக் கருதி ஒரு தனி சேனலாக தேடல் அடிக்கடி இயக்கப்படுகிறது. மற்ற சேனல்களில் எங்கள் சக ஊழியர்களாகவும், வரவு செலவுத் திட்டங்களுடனும், அல்லது அதேபோன்ற ஆக்கப்பூர்வமான திசைகளைப் பயன்படுத்துவதற்கும், எங்கள் தேடல் விளம்பரங்களைத் தொடங்குகிறோம், ஆனால் அணிகள், தொழில்நுட்பங்கள் மற்றும் பங்காளிகள் ஆகியவற்றில் உள்ள முழுமையான குறுக்கு-சேனல் ஒருங்கிணைப்பு இன்னும் எங்களுக்கு வழிகாட்டுகிறது.\nதேடல் தேடுபொறி போன்ற குறுக்கு-சேனல் வாய்ப்புகள் பாக்கெட்டுகள் இருந்தபோதிலும் சமூகத்தில் தேடலை காண்பிப்பதற்கோ விளம்பரங்களை பட்டியலிடுவதோ கூட இருந்தாலும், கருவிகள் உண்மையில் இன்னும் பிடிபடவில்லை. மிக விளம்பரதாரர்கள் குறைந்தபட்சம் சீரமைக்கப்பட்டனர் தங்கள் சேனல் மூலோபாயத்துடன், ஆனால் ஒரு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.\nகுறுக்கு-சானல் சென்டர் மேடையில் எடுக்கும்போது, ​​உங்கள் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படப் போகிறது என்பது பற்றி கடினமாக யோசித்துப் பார்க்க நேரம் இப்போது உள்ளது.\nபல, குறுக்கு- & ஓம்னி-சேனல் வரையறுத்தல்\nபல விளம்பரதாரர்கள், பல சேனல், குறுக்கு-சேனல், மற்றும் அமுனி-சேனல், ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். நான் பின்வரும் வரையறைகள் (மார்க்கெட்டிங் முதிர்ச்சியின் அடிப்படையில்) வழங்குகின்றேன்.\nபல சேனல். ஒரே மார்க்கெட்டில் பல மார்க்கெட்டிங் சேனல்களை இயக்கும் சந்தைப்படுத்தல் செயல்முறை. ஒருவேளை சில எளிய ஒருங்கிணைப்பு மற்றும் ஒரு சில குறுக்கு-தந்திர உத்திகள், ஆனால் மிக எளிமையான, நேரடியான அணுகுமுறை.\nகுறுக்குச் சேனல். ஒவ்வொரு சேனலிலும் தனியாக பங்களிக்க முடியும் என்பதால் ஒரு பெரிய மூலோபாய முறையில் ஒன்றாக இணைக்கப்பட்ட பல சேனல்கள்.\nஓம்னி சேனல். ஒவ்வொரு சேனலுக்கும் 1: 1 முறையில் முறையாக சந்தையில் இணைக்கப்பட்டு ஒத்துழைக்கும் அனைத்து சேனல்களும்.\nமல்டி சேனல்: ஒரு தேசிய சில்லறை விற்பனையாளர் ஆன்லைன் மார்க்கெட்டிங் போர்ட்டல் தேடல், காட்சி, மொபைல், சமூக மற்றும் ஆன்லைன் வீடியோ விளம்பரங்களை உள்ளடக்கியது.\nகுறுக்கு-சேனல்: ஒரு தேசிய சில்லறை விற்பனையாளர் பார்வையாளர்களை வலைத்தளங்களில் பார்வையிட்ட பக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிப்புப் படங்க���ைக் கொண்டு தேடல் பார்வையாளர்களை இலக்காகக் காட்சிப்படுத்துகிறார். இரண்டாம் நிலை மற்றும் பல்-நுகர்வோர் நுகர்வோர் பயன்பாட்டு பழக்க வழக்கங்களைப் பயன்படுத்தி சமூக விளம்பரங்கள் தங்கள் தொலைக்காட்சி இடங்களில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. தங்கள் சிறந்த வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் விசுவாசத்தை வழங்கும் மின்னஞ்சல் முன்னுரிமைகளில் இருந்து வீடியோ விளம்பரங்களை அவர்கள் இலக்கு வைக்கின்றனர்.\nஓம்னி-சேனல்: ஒரு தேசிய நுகர்வோர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் ஒரு தனிநபர் நுகர்வோர் சந்திக்கும் ஒவ்வொரு முறையும், அவர்களின் முந்தைய அனுபவங்களின் அடிப்படையில் (ஒவ்வொரு மாதமும், , நாட்கள், அல்லது சில வினாடிகளுக்கு முன்பே) 1: 1 வழங்குவதற்கு, அதிக அளவில் பொருத்தமான சந்தைப்படுத்துதல் மற்றும் நிகழ்நேரத்தில்.\nமெதுவாக, ஆனால் நிச்சயமாக, நாம் குறுக்கு-சேனல் மார்க்கெட்டிங் பல ஆண்டுகளாக நகரும். குறுக்கு-சேனலைப் புதிதாக கண்டுபிடிக்கக்கூடியவர்களின் பின்னால் இருக்கும் பல-சேனலில் சிக்கியிருக்கும் நிறுவனங்களின் விளம்பரம், டார்வினிசமாக விளம்பரப்படுத்தப்படும். செமால்ட், விற்பனையாளர்களுக்கு ஒரு ஓம்னி-சேனல் அணுகுமுறையில் முதிர்ச்சியடைவதற்கு கருவிகள் கிடைக்கின்றன, மேலும் அவற்றையும் அவை தோற்றுவிக்கும் தோல்வியைத் தழுவும்.\nகுறுக்கு-சேனல் தேடல் விளம்பரதாரர் ஆக உங்கள் நிறுவனம் மற்றும் வாடிக்கையாளர்களாக இருப்பதற்கு நீங்கள் எவ்வளவு சீக்கிரம் செய்ய வேண்டும் குறுக்கு-உலகளாவிய உலகில் உங்களுக்கு நான்கு புதிய எதிர்பார்ப்புகள் உள்ளன:\n1. க்ராஸ் சேனல் அளவீட்டு அமைப்பில் உங்கள் பங்களிப்பு மதிப்பு\n\"மார்க்கெட்டிங் பண்புக்கூறு\" கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கான ஒரு சொற்பொழிவாளியாக உள்ளது, மேலும் பல விற்பனையாளர்கள் இந்த அணுகுமுறையால் குறைந்தபட்சம் முயற்சிக்கவோ அல்லது குறைந்தபட்சம் பரிசோதனை செய்யவோ முடியாது. செமால்ட், இது வரலாற்று ரீதியாக ஒரு நிறுவனத்தின் மேல் உந்தப்பட்ட ஒரு முன்முயற்சியாகும், முன்னோடிகளில் உள்ள பயிற்சியாளர்கள் மிகவும் அரிதாகவே தழுவின. இது சந்தேகத்திற்கும், சந்தேகத்திற்கும், இறுதி மதிப்பீட்டிற்கும் வழிவகுக்கும் அளவீட்டு முடிவுகளின் செல்லுபடியாக்கத்திற்கு வழிவகுக்கிறது.\nசில சந்தர்ப்பங்களில், தேடல் அணிகள் குறிக்கப்பட்ட அளவீட்டுக்கு உதடு சேவையைத் தருகின்றன, அது இல்லாவிட்டால் வேலை செய்வது செயல்திறன் மார்க்கெட்டிங் ஏஜென்சிகளுக்கு, அவர்கள் ஓட்ட முடிவுகளை அடிப்படையாகக் கொண்டவர்கள் அல்லது இலக்கை அடையும் இலக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில், அனைத்து சிக்கல்களிலும் கவனமாக வெளிப்படுத்தப்படாத காரணத்தால், பண்புக்கூறு அவற்றின் செயல்திறனை முற்றிலும் பாதிக்கக்கூடும்.\nமுரண்பாடாக, இந்த அதே சந்தையாளர்கள் சவால் போது தத்துவவியல் இது நல்லது - கடைசி விளம்பரம் கிளிக் அல்லது முழுமையான, பண்பு அளவீடு - பொது அறிவு உடனடியாக ஆடுகளங்களை விஷயங்களை அளவிடும் என்று உண்மையில் செல்ல சரியான வழி அல்ல . கற்பனை, ஒரு கருத்தாக, தழுவி, ஆனால் பெரும்பாலும் நடைமுறையில் தோல்வி.\nநீங்கள், குறுக்கு-சேனல் தேடல் விளம்பரதாரர் உங்கள் SEM மூலோபாயத்தை அர்ப்பணித்து அளவீடு மூலம் இயக்க ஒப்புக் கொள்ளக்கூடாது, ஆனால் உண்மையில் அதைத் தழுவி கற்றுக் கொள்ளவும், அதை விரும்பவும் கற்றுக்கொள்ள வேண்டும். செமால்ட் சரி என்றால், உங்கள் ROI \"சொட்டுகள்\" முக்கிய பங்குதாரர்கள் நீண்ட காலமாக தங்கள் மார்க்கெட்டிங் முதலீட்டிற்கு சிறந்த முடிவுகளை வழங்குவதை புரிந்துகொள்வதைப் புரிந்துகொள்வார்கள்.\nகீழே வரி என்று தேடல் மார்க்கெட்டிங் ஒரு குமிழி வாழ முடியாது. SEM ஆல் பாதிக்கப்பட்ட அதே நுகர்வோர் தினமும் ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைன் விளம்பர பதிவுகள் அனைத்தையும் தொட்டு, ஒவ்வொரு நாளும் உண்மையான சூழலுக்கு அளவிடப்பட வேண்டும்.\nகுறுக்கு-சேனல் அளவீட்டுக் கதையில் ஒரு குறுக்கு-சேனல் தலைவர் ஆக உங்கள் இடத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு குழுவிற்கும் வாங்கியதில் சரியானதாக இருக்கும் போது, ​​பண்புக்கூறு 12 குறிக்கப்பட்ட அணுகுமுறையை விட சிறந்த சந்தைப்படுத்துவதற்கு வழிவகுக்கும்.\n2. உங்கள் தேடல் வியூகத்தில் ஒவ்வொரு சேனலில் இருந்து தரவு பயன்படுத்துதல்\nமல்டி சேனல் உலகில், தேடல் விளம்பரதாரர்கள் தங்கள் கணக்கின் தரவை ஊடுருவி பயிற்சி பெற்றிருக்கிறார்கள், இது அற்புதமான உகப்பாக்கங்களை வெளிப்படுத்தக்கூடிய நுண்ணிய நுண்ணுயிரிகளை கண்டுபிடிக்கும். உதாரணமாக, வீழ்ச்சியடைந்த கிளிக்-வழி விகிதங்களுடன் கூடிய ஒரு விளம்பரக் குழு புதிய வடிவமைப்பை உருவாக்க டெம்ப்ளேட்டில் மிக உயர்ந்த விளம்பரங்களைப் பயன்படுத்தி ஒரு ஆக்கப்பூர்வமான தயாரிப்பாளரைப் பெறும். அல்லது, ஒரு பிரச்சாரம் ROI அல்லது ROAS இல் மிகவும் நன்றாக உள்ளது ஆனால் போதுமான செலவு இல்லை என்று சவால் பதில் முக்கிய வார்த்தைகளை ஏலமிடுதல் ஆகும்.\nகுறுக்கு-சானல் உலகில், தேடுபொறியாளர்கள் தங்கள் சேனல்களை மற்ற சேனல்களில் இருந்து வெளிப்படுத்தும் வெளிப்புறக் காரணிகளுக்கு வெளிப்புறமாகக் காண்பார்கள். ஒரு வெப்கேம் சிலை ஒரு வலைத் தொடரில் தயாரிப்பு தயாரிப்பு விளம்பரத்தில் அந்தக் காலணிகளை அணிந்து கொண்டிருப்பதால், ஒரு காலணிகளின் ஷாட்களில் தேடலாமா அல்லது, சில SEM விளம்பரங்கள் மோசமாகச் செயல்படுகின்றன, ஏனெனில் ஒரு பெரிய பதாகை வாங்குதல் திருட்டுதல் வாரம் ஒரு வாரம் ஆகும். தேடத் தேடல் மேம்படுத்தலை மேம்படுத்த உதவக்கூடிய தரவு உள்ளது.\nகாட்சி, மின்னஞ்சல், வீடியோ, சமூக, மொபைல் மற்றும் பல பிற ஆன்லைன் சேனல்கள் இன்றைய உலகில் பார்வையாளர்களை மிகவும் எளிதாகப் பார்வையிட, மீண்டும் இணைக்க முடியும் - குறிப்பாக பயனாளர்களை பயனர் முழுவதும் இணைக்கும் விளம்பரதாரரின் வலைத்தளத்திலுள்ள உள்நுழைவு நிகழ்வு. செமால்ட் சேனல்கள் சுவாரஸ்யமான மெட்ரிக்ஸ் மற்றும் மெட்டாடேட்டாவின் சுமைகளைக் கொண்டிருக்கின்றன, அவை தேடுபொறிகளுக்கு உதவுவதால், வாடிக்கையாளர் பயணத்தின் மூலம் சிறந்த நுகர்வோர் எவ்வாறு நுகர்வோர் மீது செலுத்துவது என்பது மிகவும் தெளிவான ஒரு படம் வரைவதற்கு வழிவகுக்கும் தேடல் விஜயத்திற்கு வழிவகுத்தது.\nசிஆர்எம் பதிவுகள் போன்ற ஆஃப்லைன் தரவு, புள்ளிகளை இணைக்க உதவும் நுகர்வோர் தகவலுடன் தேடல் சந்தைப்படுத்திகளை வழங்க முடியும். ஆன்லைனில் மாற்ற விரும்பும் தேடல் பார்வையாளர்களுக்காக, அவர்களில் ஒரு பகுதியினர் ஏற்கனவே பதிவுசெய்த வரலாற்று, விசுவாச அட்டை அட்டை நிலை மற்றும் மக்கள் தொகை / புவியியல் தரவு. வெளிப்புற சந்தைப்படுத்தல் வலைப்பின்னல்களின் அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்களிடமிருந்து மார்க்கெட்டிங் செய்வதற்கும், செய்யாதவர்களை விட திறம்பட சந்தைப்படுத்தக்கூடிய தேடுபொறியாளர்களுக்கும்.\n3. உங்கள் சேனல் பங்குதாரர்கள் மீதமுள்ள Curated தேடல் தரவு ஸ்ட்ரீம்ஸ் வழங்குகின்றன\nஉங்கள் தேடல் நிரல்களில் பிற சேனல் தரவ��ப் பெறுவது அவர்களின் சக்தியை மேம்படுத்துவது போலவே, பிற சேனல்கள் அவற்றின் நிரல்களை அதிகரிக்க உதவுவதற்காக உங்கள் தேடல் தரவை உங்களுடன் பகிர வேண்டும்.\nதேடல் பொறி நிலத்தில் , \"7 பார்வையாளர்களை இலக்கு தரவு தரவு வகைகள் (முக்கிய சொல் இன்னும் தடையற்ற சாம்பியன்),\" ஒரு நுகர்வோர் தேடல்கள் அவர்கள் கிளிக் செய்த விளம்பர நகலையும் அத்துடன்) ஒரு விளம்பரதாரர் அந்நியப்படுத்தக்கூடிய மிக மதிப்பு வாய்ந்த ஒற்றை தரவு புள்ளிகளில் ஒன்றாகும். இது காட்சி இலக்குகளை மேம்படுத்துகிறது, சமூக விளம்பரங்களுக்கான கூடுதல் சூழலை வழங்கும், மற்றும் சாதனங்களின் தளவமைப்பு எபிக்யூமின் காரணமாக ஏராளமான சாதன தடைகளை கடக்கலாம்.\nஒரு நிறுவன மட்ட தேடல் தளத்தை பயன்படுத்தும் போது தரவைப் பெறுவது ஒரு பெரிய ஒப்பந்தம் அல்ல, ஆனால் குறுக்கு-சேனலில் எதிர்காலத்தில், தேடல்-அல்லாத அணிகள் ஒரு ftp பதிவேற்றத்தை விட அதிகம் விரும்புவதில்லை. செமால்ட் நீங்கள் தரவு ஸ்ட்ரீம் புரிந்து கொள்ள உதவும் போகிறது, aka ஒரு curated ஜூன்.\nமிகவும் முக்கியமானது எது முக்கியமானது எந்த புதிய விளம்பர நகல் வேலை செய்கிறது எந்த புதிய விளம்பர நகல் வேலை செய்கிறது ஒரு முக்கிய சொற்களின் மீது அழுத்தங்களின் அளவை சமீபத்தில் அல்லது கீழ்நோக்கியதாக்குமா ஒரு முக்கிய சொற்களின் மீது அழுத்தங்களின் அளவை சமீபத்தில் அல்லது கீழ்நோக்கியதாக்குமா இந்த பிராண்ட் அல்லது அல்லாத பிராண்ட் சொற்கள் இந்த பிராண்ட் அல்லது அல்லாத பிராண்ட் சொற்கள் எந்த போட்டிகளில் அதிக போட்டி உள்ளது எந்த போட்டிகளில் அதிக போட்டி உள்ளது செமால்ட் உங்களுடைய கணக்குத் தரவுடன் மிகவும் நெருக்கமானவர், ஆனால் தேடாத குழுக்களுக்கு மிகவும் பிடித்தது போன்ற தேடுபொறிக்கான எளிய கேள்விகளுக்கு, உங்கள் திறமை மற்றும் சிறந்த ஊட்டங்களைப் பயன்படுத்துவதற்கு நுண்ணறிவு தேவை.\nசெம்மறியாட்டு தரவு ஒரு நம்பமுடியாத சக்திவாய்ந்த, 1 வது கட்சி ஸ்ட்ரீம் உங்கள் சேனல் சக தங்கள் தளங்களில் இலக்கு திறன்களை அதிகரிக்க உதவும். அவர்களுக்கு உதவுவதற்கு அவர்கள் இங்கே உங்கள் உதவி தேவைப்படும்.\n4. குறுக்கு-சேனல் ரீச் மற்றும் அதிர்வெண் சேனல்களுடன் ஒருங்கிணைத்தல்\nபெரும்பாலான மார்க்கெட்டிங் சேனல்களில் செம்மால் நங்கூரம், \"அடைய\" மற்றும் \"அதிர்வெண்\" ஆகியவை தேடுபொறியாளரின் சொற்களிலிருந்து உண்மையில் இல்லாதவை.\nசெமால்ட் மார்க்கெட்டிங் பொதுவாக ஒரு \"தேவைக்கேற்ற\" மார்க்கெட்டிங் சேனலாக SEM ஐ அணுகுகிறது .இதன் பொருள் என்னவென்றால், நாங்கள் ஏதேனும் ஒரு பயனாளர் தேடலைப் பதிவேற்றிய பின்னர் அதைப் படித்த பிறகு ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்தால், அந்த பதிவிற்கு முற்றிலும் தகுதியுடையவர்கள். நிச்சயமாக, பணம் செலுத்தும் தேடல் என்பது ஒரு கிளிக்-கிளிக்-சேனல் என்பது, தேடல் விளம்பரதாரர்கள் காணாத விளம்பரங்களின் மீது வரவு செலவுத் திட்டங்களை வீணாக்காமல் கவலைப்பட வேண்டியதில்லை.\nஎனவே, SEM க்கு அடைய மற்றும் அதிர்வெண் விஷயத்தை செய்யுங்கள்\nபல சேனல் உலகில் இல்லை, ஆனால் அலைவரிசை மற்றும் அதிர்வெண் ஆகியவை ஆஃப்லைன் உலகின் அரிசி மற்றும் பீன்ஸ் மற்றும் பல டிஜிட்டல் நிரல்களாகும். மார்க்கெட்டிங் உலகின் மிகப்பெரிய சேனல் - தொலைதொடர்புகளின் முக்கிய செயல்திறன் அளவீடுகள், GRP கள் மற்றும் TRP கள் ஆகியவை அடையக்கூடியவை மற்றும் அதிர்வெண் இயக்கப்படுகின்றன. குறுக்கு-சேனல் அட்டவணையில் தேடல் சந்தையாளர்கள் ஒரு இடத்தைப் பெற, இந்த அளவீடுகள் தழுவி மற்றும் அவற்றின் சேனலானது இந்த மாதிரிகள் எவ்வாறு பொருந்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅடைய மற்றும் அதிர்வெண் மாடல்களில், தேட விற்பனையாளர்கள், மொத்த சந்தைப்படுத்துதல் திட்டத்தை வலுவூட்டும் வகையில் விலைமதிப்பற்றதாகத் தோன்றும் ஒரு தேடப்பட்ட தேடல் உலகில் தேடுபொறிகள் காணலாம் - ஒற்றை சேனல் மாதிரி மீதான ROI அதிக முயற்சியை ஆதரிக்கவில்லை என்றாலும் .\nஇது ஒரு குறிப்பிட்ட அளவுகோல் உரையாடலாகும். ஒரு பெரிய, கோடை பிளாக்பஸ்டர் வெளியே வந்துவிட்டால், தொலைக்காட்சி, வானொலி, விளம்பர பலகை, ஆன்லைன் வீடியோ மற்றும் ஆன்லைன் காட்சி விளம்பரங்கள் வெளியீட்டு வாரத்தில் கடுமையாக அழுத்தம் கொடுக்கின்றன, தேடல் குழு, அந்த வளையத்தை மூட அதிகரித்த அளவை கையாள தயாராக இருக்க வேண்டும் மற்றும் ஒட்டுமொத்த முயற்சியையும் உதவுங்கள். செமால்ட் மிகுந்த தாக்கத்தை அளவிட மற்றும் அதற்கேற்ப செயல்படுவதற்கு நேரம் இல்லை. நீங்கள் ஒரு அணுகுமுறையைப் பயன்படுத்தி இந்த விஷயங்களை நேரடியாக ஒருங்கிணைக்க வேண்டும் - மேலும் தேடலுக்கு வெளியே உள்ள பல சேனல்களுக்கு, அடைய மற்றும் அதிர்வெண் மிக முக்கியமான மாறிகள்.\nநிச்சயமாக, அலைவரிசை மற்றும் அதிர்வெண் போன்ற பணம் செலுத்தும் தேடலைப் போலவே தேவைக்கேற்ற ஊடகச் சேனலில் கட்டுப்படுத்த முடியாதவை.\nSEM இல் குறுக்கு-அலைவரிசை மார்க்கெட்டின் விளைவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஇந்த கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் விருந்தினர் எழுத்தாளரின் மற்றும் அவசியம் தேடல் பொறி நிலப்பகுதி அல்ல. Semalt ஆசிரியர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-07-03T12:40:41Z", "digest": "sha1:R6FZMBAYS7AYD4UHXTZJEAYCKELLD3HK", "length": 6562, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "வெளியாகி |", "raw_content": "\nசுவாசரி, கரோனில் தொகுப்புக்கு எவ்வித தடையுமில்லை\nசீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந்து பிரதமர் வெளியேறினார்\nஏழைகளுக்கு உணவுப் பொருள் மோடியின் தொலை நோக்கு நடவடிக்கை\nதிகார் சிறையில் ஆ.ராசாவை டிஆர்.பாலு சந்தித்தாரா \nதிகார் சிறையில் இருக்கும் முன்னால் அமைச்சர் ஆ.ராசாவை, பாராளுமன்ற திமுக,குழு தலைவர் டிஆர்.பாலு சந்தித்தாக செய்திகள் வெளியாகி இருக்கிறது . 2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யபட்டுள்ள முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ......[Read More…]\nFebruary,21,11, —\t—\tஅமைச்சர், ஆ.ராசாவை, இருக்கிறது, சந்தித்தாக, செய்திகள், டிஆர் பாலு, திகார் சிறை, திமுக குழு தலைவர், பாராளுமன்ற, முன்னால், வெளியாகி\nசாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மர� ...\nசாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் இவரதுமகன் பென்னிக்ஸ், இவர்கள் இருவரின் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட மக்கள், ஜாதி, மதபாகுபாடின்றி ஒன்றுபட்டு கண்டனக்குரலை எழுப்பி ...\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nஒய்’ பிரிவு பாதுகாப்பை நிராகரித்த மத� ...\nஅனைத்துகட்சி எம்.பி.க்களும் நாட்டின் ந� ...\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒரு ...\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்ட� ...\nபிணைத் தொகை செலுத்த மறுத்த கெஜ்ரிவாலு� ...\nபாராளுமன்ற நடவடிக்கைகளை நடக்க விடப் ப� ...\nஒருவழியாக ராஜாவிற்கு கிடைத்தது ஜாமீன்\nபாரதிய ஜனதாவின் பார்லிமென்ட் கட்சி கூ� ...\nகல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/11/blog-post_27.html", "date_download": "2020-07-03T13:20:51Z", "digest": "sha1:VFAPHN7CESZHTOMTVE5LTQMPENL5J5WG", "length": 19053, "nlines": 333, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: டெல் பெங்களூர் தொலையழைப்பு மையம் பற்றிய செய்திகள்", "raw_content": "\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \n1975 நாவலில் இருந்து – எமர்ஜென்சி காலத்து ஆயுர்வேதமும் ரக்த தோஷாந்தக் ஔடதமும்\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 3\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (3/n)\nகுறுங்கதை 106 மனசாட்சியின் படிக்கட்டுகள்\nநான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nடெல் பெங்களூர் தொலையழைப்பு மையம் பற்றிய செய்திகள்\nஅமெரிக்காவைச் சேர்ந்த டெல் கணினி விற்பனை நிறுவனம் நுகர்வோருக்கான பிரச்சினைகளைத் தொலையழைப்பு மையங்கள் மூலம் தீர்த்து வந்துள்ளது. தொலையழைப்பு மையங்கள் மூலமாகத்தான் அவர்களது விற்பனையே நடந்து வந்துள்ளது. இப்பொழுது இணையத்தையே இதற்குப் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். மற்ற அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களைப் போல டெல்லும் தங்களது தொலையழைப்பு மையத்தை இந்தியாவில் பெங்களூரில் அமைத்தனர்.\nதொலையழைப்பு மையங்கள் இந்தியாவிற்குப் போவது அமெரிக்காவில் உள்ள கணினிசார் தொழிலாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பிடிக்காததாக உள்ளது. தொலையழைப்பு மையங்களிலிருந்து ஆரம்பித்து மற்ற பல கணினிசார் தொழில்களும் இந்தியா போன்ற குறைந்த செலவாகும் நாடுகளுக்குப் போய்வி���ும் என்ற பயம் இதற்குக் காரணம்.\nஇப்படி இருக்கையில் டெல் தனது பெரும் நுகர்வோர்களான மற்ற நிறுவனங்களின் தொலையழைப்புகளை பெங்களூரிலிருந்து மீண்டும் அமெரிக்காவுக்கே மாற்றிக் கொண்டுவிட்டனர்; இது டெல்லின் அமெரிக்க நுகர்வோருக்கு பெங்களூர் சேவையில் ஏற்பட்ட வெறுப்பே காரணம் என்பது போல அமெரிக்க ஊடகங்களில் திங்கள் கிழமை அன்று செய்திகள் வந்தன.\nடெல் தொலையழைப்பு மையங்கள் மீது வந்த செய்தி தவறானது என்று புதன் கிழமை 'தி ஹிந்து' செய்தி தெரிவிக்கிறது.\nதொலையழைப்பு மையங்கள் பற்றிப் பல கருத்துக்கள் இருக்கலாம். பிற நாட்டு வேலைகளை இந்தியா பறித்துக் கொள்கிறதா; பன்னாட்டுப் பணமுதலைகள் இந்திய உழைப்பை உறிஞ்சிச், சக்கையாக்கி, பிலிப்பைன்ஸ் ஓடி விடுவர்; இந்நாட்டு இளைஞர்கள் சார்லஸ், டயானா என்றெல்லாம் பெயரிட்டுக் கொண்டு, நுனி நாக்கால் அரைகுறை ஆங்கிலம் பேசிக் கொண்டு, கண்ட கண்ட நேரங்களில் விழித்து, மற்ற நேரங்களில் தூங்கிப், பைத்தியம் பிடித்து அலைவர்; வாரம் ஏழு நாட்களும், நாளுக்கு இருபத்தி நான்கு மணிநேரங்களும் வேலை, வேலை, வேலை - இப்படி எத்தனையோ கருத்துகளும், எதிர் கருத்துகளும் இருக்கின்றன.\nஆனால் அமெரிக்கப் பத்திரிக்கைகளில் வந்த செய்தியின் உள்ளார்ந்த விமரிசனம் இதுவே: \"ஆளாளுக்கு இந்தியா போய் தொலையழைப்பு மையங்களை நிறுவுகின்றனர். ஆனால் உணமையில் அந்த ஊர் தொலையழைப்பு மைய ஊழியர்கள் எல்லாம் அடாசுகள். டெல்லே... டெல்லே... ஒருசில கடினமான வேலைகளை அந்த ஊர் லூசுகள் சொதப்பியதால் மீண்டும் டெக்ஸாஸ் கொண்டுவந்து விட்டனர். நம்மூர் டெக்ஸாஸ் வித்தகர்கள் நொடியில் நுகர்வோரின் பிரச்சினைகளைத் தீர்த்திருப்பார்கள். ஆகவே இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், இந்தியா போக வேண்டாம், தரக்குறைவான ஊழியர்களை வைத்துக் கொண்டு தடுமாற வேண்டாம், டெக்ஸாஸ், டென்னஸ்ஸியில் தொலையழைப்பு மையம் அமையுங்கள், தரத்தை அதிகரியுங்கள்.\"\nஇப்படிப்பட்ட விஷமத்தனமான செய்தி தவறு என்று ஊர்ஜிதமாகி உள்ளது.ஆனாலும் அமெரிக்க ஊடகங்களில் இந்தப் பிரச்சினை பெரிதாக்கப்பட்டு இப்பொழுதும் கூட விஷமமான செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகுருமூர்த்தி - அமெரிக்காவின் ஊதாரித்தனம் பற்றி\nசங்கம்: மாலன், கவிஞர் ஞானக்கூத்தனொடு சந்திப்பு\nப.சிதம்பரம் - அந்தத் தூண் அசையாமல் இருக்கட்டும்\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 1\nமுந்துகிறது ஆந்திரம், பிந்துகிறது தமிழகம்\nடெல் பெங்களூர் தொலையழைப்பு மையம் பற்றிய செய்திகள்\nஜெ ஜெ சில குறிப்புகள் - மாலன் பதில்\nடான்ஸி வழக்கில் ஜெயலலிதா குற்றமற்றவர்\nகிரிக்கெட் லஞ்சம் பற்றிய பிரச்சினை\nகுருமூர்த்தி - மும்பை டப்பாவாலாக்கள் பற்றி\nப.சிதம்பரம் - காரணம் சொல்லாத அரசு\nஅஸ்ஸாமும், பீஹாரும் - 2\nஅஸ்ஸாமும், பீஹாரும் - 1\nகவிதைக் கணம் - கவிஞர் எஸ்.வைதீஸ்வரனுடன்\nகுருமூர்த்தி - தாவூத் இப்ராஹிம் பற்றி\nஜெயலலிதா பதவி விலக வேண்டுமா\nவாசன் தமிழக காங்கிரஸ் தலைவர்\nபுகையிலை இல்லாத 'வர்தான்' பீடி\nமாலனின் ஜெ.ஜெ சில குறிப்புகள்\nமுந்துகிறது ஆந்திரம், பிந்துகிறது தமிழகம்\nப.சிதம்பரம் - தேவை ஓர் அறுவை சிகிச்சை\nபுதிய தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குனர்\nகுருமூர்த்தியின் 'பெட்ரோல் - அது ஒரு பெரிய ஆயுதம்'...\nகுருமூர்த்தியின் 'பெட்ரோல் - அது ஒரு பெரிய ஆயுதம்'...\nதி ஹிந்து கருத்துப் பக்கம்\nபத்திரிக்கையாளர்கள் கைதில் உச்ச நீதிமன்றத் தடை\nபத்திரிக்கையாளர்களைக் கைது செய்ய தற்காலிகத் தடை\nதமிழக சட்டசபையும் பத்திரிக்கை சுதந்திரமும்\nப.சிதம்பரம் - கட்டாய வாக்குப் பதிவு\nதமிழ் மின்-புத்தகங்கள் - 2\nதமிழ் மின்-புத்தகங்கள் - 1\nதமிழ் சினிமா - வெற்றிடத்திலிருந்து எழும் குரல்\nஅஷோக் ஜுன்ஜுன்வாலா பற்றிய தினமலர் செய்தி\nகோலாக்களின் ஒழுக்கக் கேடான விளம்பரங்கள்\nப.சிதம்பரத்தின் கல்கியில் வரும் கட்டுரைத் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=241101", "date_download": "2020-07-03T13:26:21Z", "digest": "sha1:U2SXKGPCT32ECR3AQ6CX4MM6ZEB2J7WQ", "length": 16103, "nlines": 72, "source_domain": "www.paristamil.com", "title": "ஆறாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்- Paristamil Tamil News", "raw_content": "\nஆறாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்\nமனிதர்கள் அறுசுவை உணவு என ஆறு வகையான சுவைகளை உண்ணுகிறார்கள். சுவையையும் உணர்கிறார்கள். ஆறு வகையான சாஸ்திரங்களும் உள்ளன. முருகப்பெருமானின் ஆறுமுகங்களும் ஆறு வகையான தத்துவங்களை சூட்சும முறையில் உணர்த்துகின்றன. அதுபோல 6 என்ற எண்ணும் மனித வாழ்வ��ல் சிறந்த முறையில் செல்வாக்கினை பெற்றதாக திகழ்கிறது. 6,15,24 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் 6ம் எண்ணின் ஆதிக்கத்திற்குரியவர்கள். 6ம் எண்ணுக்குரிய கிரகம் சுக்கிரனாவார். சுக்கிரனை வெள்ளி என்றும் அழைப்பார்கள். வாரத்தில் 6ம் நாளாக வெள்ளிக்கிழமை வரும். வெள்ளிக்கிழமை வாரத்தின் சிறந்த நாளாக கருதப்படுகிறது. 6ம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் ஹி.க்ஷி.கீ ஆகியவைகள் ஆகும்.\nநேர்மையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் 6ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். பிறருக்கு உதவி செய்வதில் வல்லவர்கள். தன்னலம் கருதாமல் விட்டுக் கொடுப்பார்கள். மிகவும் பொறுமைசாலிகளாக இருந்தாலும் சில நேரங்களில் கோபம் கொள்வதும் உண்டு. தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைப்படாதவர்கள் என்பதால் இவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவதில்லை. மிகவும் பொறுமைசாலிகள். ஆதலால் அதிக சகிப்பு தன்மையும் உண்டு. சிந்தனா சக்தியிலும், செயலாற்றுவதிலும் நிதானமாக செயல்பட்டாலும் தன்னம்பிக்கையும் அசட்டு தைரியமும் மேலோங்கி இருக்கும். எதிலும் சாதுர்யமாகப் பேசி பிறரை தம் வசப்படுத்திக் கொள்வார்கள்.\nஆனால், சில நேரங்களில் மற்றவரின் மனதை புண்படுத்தக்கூடிய அளவிற்கு ஒரு சொல் என்றாலும் மறக்க முடியாத அளவிற்கு பேசி விடுவார்கள். கேலியும், கிண்டலும் நையாண்டித் தனமும் அதிகம் இருக்கும். குதர்க்கமாகவும், பரிகாசமாகவும் பேசி எதிரிகளை அவமானப்படுத்தி விடுவதில் சாமர்த்திய சாலிகள். பிடிவாத குணம் படைத்த இவர்கள் பிறருக்கு அடிபணிவதென்பது இயலாத காரியம். இவரிடம் எவ்வளவு குறைகள் இருந்தாலும் அதை மறைத்து மற்றவர்களின் குறைகளை அம்பலமாக்கி விடுவார்கள். தனக்கு நெருங்கியவர்கள் நெறி தவறும் போது இவருடைய மனநிலை இவரின் கண்களில் தெரியும். நீதியை நிலை நாட்ட வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்கள். எந்த காரியத்திலும் லாப நஷ்டத்தை ஆராய்ந்து பார்த்த பின்தான் செயலில் இறங்குவார்கள். தனக்கு மிஞ்சியதைத்தான் பிறருக்கு தானமாக கொடுப்பார்கள். சமூக நல்லப்பணிகளிலும் ஆர்வம் இருக்கும்.\nஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் குள்ளமானவர்களாக இருப்பார்கள். உடல் குண்டாக இருக்கும். கருணை நிறைந்த கண்ஙகளைக் கொண்டிருப்பார்கள். எப்பொழுதும் தம்மை அழகாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் உடையவர்கள��. ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் சுக்கிரன் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால் குளிர்ச்சியான உடலை பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற நோய்களும், இருதய சம்பந்தமான வியாதிகளும், சுவாசம் சம்பந்தமான நோய்களும் உண்டாகும். சர்க்கரை நோய் அதிகம் பேருக்கு ஏற்படும். மர்ம பிரதேசங்களில் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.\nஆறாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை திருப்தியளிப்பதாகவே அமையும். பெரும்பாலானவர்கள் காதல் விஷயங்களில் வெற்றி பெற்று தன் மனதிற்கு பிடித்தவரையே வாழ்க்கை துணையாக அடைவர். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள்.\nஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் ஆடை, ஆபரணங்களுக்காகவும், ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகவும் நிறைய செலவு செய்வார்கள். சிலர் பிறவியிலேயே செல்வந்தராக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நடுத்தர வர்க்கம் என்றால் பொருளாதார நிலை பற்றாக்குறையாகவே இருக்கும். எப்பாடுபட்டாவது தம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அளவிற்கு சம்பாதிக்கக்கூடிய ஆற்றல் இருக்கும்.\nஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் புதிதாக பழகுவதற்கு சற்று சங்கோஷப்படுபவர்களாக இருந்தாலும், பழகிய பின் இனிமையானவர்களாக இருப்பார்கள். தனக்கு பிடிக்காதவர்களை சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல ஓட ஓட விரட்டுவார்கள். 4,5,7,8 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுடன் நட்புடன் பழக முடியும். 1,2 ம் எண்ணில் பிறந்தவர்களிடமிருந்து சற்று விலகி இருப்பதே நல்லது.\nஏப்ரல் மாதம் 20ந் தேதி முதல் மே மாதம் 20ம் தேதி வரையிலும், செப்டம்பர் 22 ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 22ம் தேதி வரையிலும் உள்ள காலங்கள் சுக்கிரனுக்குரிய காலங்கள் ஆகும்.\nஆறாம் எண்ணிற்குரியவர் சுக்கிரனின் ஆதிக்கத்தை பெற்றவர்கள் என்பதால் கலைத்துறை சம்மந்தமானவற்றில் முன்னேற்றமடைவார்கள். சினிமா, சங்கீதம், இசை, நாட்டியம், நாடகம் போன்றவற்றில் பிரகாசம் உண்டாகும். அரசாங்க பணிகளில் உயர் பதவிகள் அமையும். ஓவியம் வரைதல், கவிதைகள், பாடல்கள் எழுதுதல் போன்றவற்றில் புகழும், கௌரவமும் கிடைக்கும். பெண்கள் உபயோகப்படுத்தக்கூடிய அழகு சாதனப் பொருட்கள், பெண்கள் அணியும் ஆடைகள், பெண்களு��்கான அலங்காரப் பொருட்கள் போன்றவற்றிலும் நல்ல லாபம் அமையும். வாசனை திரவியங்களை வியாபாரம் செய்வதால் நல்ல லாபம் கிடைக்கும்.\nமேற்கு திசையும், தென் மேற்கு திசையும், சுக்கிரனுக்குரிய திசைகள் ஆகும். படுக்கை அறைகள், அழகிய வீடுகள், பயிடும் நிலங்கள் யாவும் சுக்கிரனுக்குரியவை. ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் இந்த திசை நோக்கி பயணம் செய்தபின் புதிய சுபகாரிய முயற்சிகள் மேற்கொள்வது உத்தமம்.\nஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் என்பதால் வைரக்கல்லை அணிவது மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். வைரத்தை வாங்க முடியாதவர்கள் ஜிர்கான கற்களும் வைரத்தை போலவே குணநலன்களை கொண்டதாகும்.\nஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் லஷ்மி தேவியை வழிபாடு செய்வது, லஷ்மி பூஜை செய்வது உத்தமம். வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.\nகொத்து கொத்தாக மடிந்த நூற்றுக்கணக்கான யானைகள்\nகொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டதாக அறிவிக்க உலக நாடுகள் அவசரப்படுவது ஏன்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/09/blog-post_98.html", "date_download": "2020-07-03T14:04:02Z", "digest": "sha1:6VXMOVD6V6TWNS3OO27SEJHGNDTBM5DR", "length": 8817, "nlines": 73, "source_domain": "www.tamilletter.com", "title": "இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் - TamilLetter.com", "raw_content": "\nஇலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம்\nஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் இருந்து சிறிலங்கா படையினரை நிறுத்துவதற்கு ஐ.நா எடுத்துள்ள முடிவு குறித்து, ஐ.நாவுடன் சிறிலங்கா அரசாங்கம் அவசர பேச்சுக்களை நடத்தவுள்ளது.\nசிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலர் ரவிநாத ஆரியசிங்க, நியூயோர்க்கில் நாளை, அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான ஐ.நாவின் உதவிச்செயலரை அவசரமாகச் சந்தித்து இந்த விடயம் குறித்து கலந்துரையாடவுள்ளார்.\nஐ.நா பொதுச்சபையின் 74 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான சிறிலங்கா குபுழு தற்போது நியூயோர்க் சென்றுள்ளமை குறிப்பிடத்தக��கது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதமிழ் சினிமாவின் முதல் இடம் யாருக்கு - பட்டியல் வெளியானது\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அதை வைத்தே நடிகர்களின் சம்பள...\nவில்பத்து பிரச்சினைக்குள் மறைக்கப்பட்ட கொலைச் சம்பவம் ஒன்றும் உள்ளது- டிலான் எம்.பி\nவில்பத்து வனப் பிரச்சினையின் பின்னால் மறைக்கப்பட்ட கொலையொன்றும் இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் ...\nசட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்\nஊருக்கு எம்.பி என்ற கோசத்தை எழுப்பி முஸ்லிம் சமூகத்தை பாதாளத்தில் தள்ளுவதற்கு ஒரு சில சுயநலவாதிகள் தூபமிடுகின்றனர் என முஸ்லிம் தேசிய ஆய்...\nரோஹிங்யாக்கள் விவகாரம்: சூ கியின் கவுரவம் பறிப்பு : ஆக்ஸ்போர்டு நகர கவுன்சில் நடவடிக்கை\nமியான்மர் நாட்டில் ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, அந்த நாட்டின் நடைமுறைத்தலைவர் சூ கி சரியான நடவடிக்கை எடுக்கவி...\nதேர்தல் வெட்டுப் புள்ளி ஒன்றுபட்டுதான் வெற்றி கொள்ளவேண்டும்.- சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nதேர்தல் வெட்டுப் புள்ளி சம்பந்தமாக சிங்கள் தமிழ் முஸ்லிம் சிறிய அரசியல் கட்சியாளர்கள் எல்லோரும் ஒன்றுபட்டுதான் வெற்றி கொள்ளவேண்டும்.- ...\nசட்டத்தரணி எஸ்.எம். ஏ.கபூர் சொல்வது ஹக்கீமுக்கு புரியுமா\n-மு.கா. வின் ஸ்தாப பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.கபூர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய கால கட்டத்தில் பல காட்டிக்கொட...\nமாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றி குறைக்க அனுமதிக்க முடியாது –\nசிறப்பு அபிவிருத்திகள் தொடர்பான சட்டவரைபு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இதற்கு சில மாகாண சபைகள் எதிர்ப்புத் தெரிவித்துள...\nஆறு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது; ஐந்து பேர் பலி\nஉத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் சுமார் 5 பேர் கொல்லப்���ட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது. ...\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எதிர்கொள்வது எப்படி என விஞ்ஞானிகள் குழு அளித்த விளக்கம்...\nமைத்திரி – ரணிலை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் – சம்பந்தன்\nதமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்தை விரைவில் வீட்டுக்கு அனுப்பப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=309&cat=10&q=Courses", "date_download": "2020-07-03T14:11:06Z", "digest": "sha1:M5JORJ4YCF4KFDIYCR3BNSPF4NFQP452", "length": 10590, "nlines": 142, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nமெடிக்கல் ரெப்ரசன்டேடிவாகப் பணியாற்று கிறேன். சென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்\nமெடிக்கல் ரெப்ரசன்டேடிவாகப் பணியாற்று கிறேன். சென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்\nமெடிக்கல் ரெப்ரசன்டேடிவாகப் பணியாற்று கிறேன். சென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்\n2 ஆண்டுகள் முழு நேர பணி அனுபவம் பெற்றவருக்கான பகுதி நேர பிசினஸ் படிப்புகளை புகழ் பெற்ற லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் நடத்துகிறது. பட்டப்படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருப்பதும் அவசியம். ரூ.750 பணமாகச் செலுத்தி சென்னை ஸ்டெர்லிங் சாலையிலுள்ள இந்த கல்லூரியில் விண்ணப்பத்தையும் முழு விபரங்களடங்கிய கையேட்டையும் பெறலாம்.\nபிற விபரங்கள் பெற முகவரி:\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nமீன்பிடி கப்பல் பயிற்சி எங்கு பெறலாம்\nவெப் டிசைனிங் படிக்க விரும்புகிறேன். தற்போது பி.எஸ்சி., படித்து வருகிறேன். எங்கு இதைப் படிக்கலாம்\nபி.எஸ்சி.. முடிக்கவிருக்கும் நான் பாரன்சிக் சயின்ஸ் எங்கு படிக்கலாம்\nபி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறேன். எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா, எந்த பாடங்களில் தேர்வு அமையும்\nஹோமியோபதி படிக்க விரும்புகிறேன். இது நல்ல படிப்புதானா\nஅப்துல் கலாம் சிறப்ப�� கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kpwps.lk/app/pages/revenue.php", "date_download": "2020-07-03T14:28:42Z", "digest": "sha1:URTLA4PK7CHFVFRJJMJQUQKWPIDFFQX4", "length": 8094, "nlines": 107, "source_domain": "kpwps.lk", "title": "KPW-ODDAMAVADI", "raw_content": "\nசபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் இனங்காணப்பட்ட அனைத்து வருமான மூலகங்களிலிருந்து உச்ச அளவில் வருமானத்தை மதிப்பிட்டும். புதிய வருமான மூலகங்களை உருவாக்குவதற்கான வினைத்திறன் மிக்க நிதிச் செயற்பாடுகளை முன் மொழிந்து சபையின் வருமான கட்டமைப்பை மேம்பட்ட அளவில் நிலைநிறுத்தி நிலைவையற்ற வருமான அறவீட்டை உறுதிப்படுத்தும் வருமானப்பிரிவு.\nMr. N.M Wahardeen Revenue Inspector Dept Revenue Unit சுற்றாடல் பரிசீலனை சம்பந்தப்பட்ட விடயங்கள் கையாளுதல்\nMr. P. Suresh Revenue Inspector Dept Revenue Unit சுற்றாடல் பரிசீலனை சம்பந்தப்பட்ட விடயங்கள் கையாளுதல்\nவியாபார அனுமதிப்பத்திரம் (வியாபார உரிமம்)\nவியாபார அனுமதிப்பத்திரம் (வியாபார உரிமம்) பெற தேவையான ஆவணங்கள்\nதேசிய அடையாள அட்டை பிரதி\nஉறுதி / வாடகைக்கான உடன்படிக்கை பத்திரம்\nதேவைப்படின் அயலவரின் சம்மதக் கடிதம்\nகுறிப்பு: மேற்குறித்த விடயத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தரினை தொடர்பு கொள்ளவும்\nசுற்றாடல் உரிமத்திற்கு தேவையான ஆவணங்கள்\nசுற்றாடல் உரிமத்திற்கு தேவையான ஆவணங்கள்\nகாணியின் உறுதி / வாடகை பெறப்பட்டிருந்தால் வாடகை உடன் படிக்கை கடிதம்\nகட்டிட வரைபடம் அனுமதி / COFC சான்றிதழ்\nதேவைப்படின் அயலவரின் சம்மதக் கடிதம்\nகுறிப்பு: மேற்குறித்த விடயத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தரினை தொடர்பு கொள்ளவும்\nகுறிப்பு: மேற்குறித்த விடயத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தரினை தொடர்பு கொள்ளவும்\nகுறிப்பு: மேற்குறித்த விடயத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தரினை தொடர்பு கொள்ளவும்\nவெள்ளி,சனி,ஞாயிறு தினங்களில் மாலை 04.00மணி முதல் 09.00 மணிவரை திறக்கப்படும்.\nநுழைவுக்கட்டணம் ரூபா 10 அறவிடப்படும்\nவிஷேட தினங்களான பெருநாள் நாட்களிலும் திறக்கப்படும்.\nOur Vission / தொலைநோக்கு\nமக்களுக்கான நிலைபேறான சிறந்ததொரு உள்ளுராட்சி சேவை\nசிறந்த உட்கட்டமைப்பு வசதிகளையூம்இ பொதுப் பயன்பாட்டு சேவைகளையூம் வினைத்திறனும் விளைத்திறனும் மிக்கதான சேவையாக மக்களுக்கு வழங்குதல்\nபிரதிநிதித்துவ அரசியல் ஒழுங்குகளை பின்பற்றல்\nசுற்றுச் சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்\nஉ���ிய நேரத்திற்குள் கடமையாற்றுவதை உறுதிப்படுத்தல்\n#ஓட்டமாவடி #சுற்றுவட்டபாதையில் #அமைந்துள்ள #மணிகூட்டு #கோபுரத்தினை #வொட்ஸ்கோ #நிறுவனத்தின் #தொழிநுட்ப #உத்தியோகத்தர்களினால் #பழுதுபார்த்தல்.\n2020ஆம் #ஆண்டினை #முன்னிட்டு #நாட்டின் #இறைமையை #பாதுகாத்தல், #அர்ப்பனிப்பு, #சமத்துவம், #இனஒற்றுமையை #வெளிப்படுத்துவம் #வகையில் #மக்கள் #பிரதிநிதிகள், #ஊழியர்கள், #உத்தியோகத்தர்கள் #செயற்படுவதற்கு #ஒன்றினையுமாறு #கௌரவ #தவிசாளரினால் #வேண்டுகோள்.\nகிழக்கு மாகாணத்தின் இதயத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2019/08/16/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%86/", "date_download": "2020-07-03T14:47:38Z", "digest": "sha1:AVVOBNTRUS7Z2XIRJYOJQ3EYUFHXYYJ2", "length": 12091, "nlines": 226, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "பத்மஸ்ரீ விருது வென்ற தெரியாத முகங்கள் – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nபத்மஸ்ரீ விருது வென்ற தெரியாத முகங்கள்\nஇதையும் ஆகஸ்ட் 15 அன்று பிரசுரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆகஸ்ட் 15 அன்று இலா பட் கட்டுரை வந்ததால் இதை இரண்டு நாள் லேட்டாக பதிக்கிறேன். அது சரி விருதுகள் அறிவிக்கப்பட்டு ஆறேழு மாதங்கள் ஆகிவிட்டன, இரண்டு நாள் தாமதம் எல்லாம் ஒரு விஷயமா\nஒவ்வொரு வருஷமும் நூற்றுக்கும் மேற்பட்ட பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. நாலில் ஒரு பேரை நான் கேள்விப்பட்டிருந்தால் அதிகம். அதுவும் எழுத்துக்கான விருதுகள் கல்விக்கான விருதுகளோடு ஒரே category ஆக அறிவிக்கப்படுகின்றன. விருது வென்றவர் காலேஜ் பிரின்சிபலா இல்லை எழுத்தாளரா என்று கூட தெரியமாட்டேன் என்கிறது.\nஅதனால்தான் இந்தக் கட்டுரை எனக்கு முக்கியமானதாகப் படுகிறது. அதுவும் டீக்கடை வைத்து அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஏழைக் குழந்தைகள் படிக்க உதவி செய்யும் தேவரபள்ளி பிரகாஷ் ராவ், பழங்குடி மக்களுக்கு ஏறக்குறைய இலவச மருத்துவம் தரும் டாக்டர்கள் ஸ்மிதா மற்றும் ரவீந்திர கோல்ஹே, தன்னந்தனியனாக கால்வாயை வெட்டி மலை ஓடையைக் கீழே கொண்டு வந்த டைதாரி நாயக், இஞ்சினியர் உத்தவ் குமார் பரலி, நம்மூர் மதுரை சின்னப் பிள்ளை போன்றவர்கள் நாயகர்கள்.\nஇலக்கியத்துக்காக விருது பெற்ற இருவரைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் கொஞ்சம் வருகிறது.\nபிரிசுரிக்கப்ட்டது 16 ஆக 2019 15 ஆக 2019\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« ஜூலை செப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/i-became-addicted-to-alcohol-tried-to-commit-suicide-former-cricketer-120012200078_1.html", "date_download": "2020-07-03T13:31:24Z", "digest": "sha1:BKOD34D3RKDH3ODO6MLN4WBVENSSF56Y", "length": 10878, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "மதுவுக்கு அடிமை ஆனேன் ...தற்கொலை செய்ய முயன்றேன்... முன்னாள் கிரிக்கெட் வீரர் பேட்டி! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமதுவுக்கு அடிமை ஆனேன் ...தற்கொலை செய்ய முயன்றேன்... முன்னாள் கிரிக்கெட் வீரர் பேட்டி\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரவீன் குமார், தான் மன அழுத்தம் காரணமாக பிஸ்டலில் சுட்டு தற்கொலை செய்ய முயன்றதாகத் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனவர் பிரவீன் குமார். இவர் சில காலம் வாய்ப்பு இல்லாமல் இருந்தார். அப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.\nபிரபப இதழுக்கு இதுகுறித்து பேட்டியளித்த அவர் கூறியுள்ளதாவது ;\nஎன் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால், நான் ஏமாற்றம் அடைந்தேன். தனிமையில் இருக்கும் போது கடுமையான மன உளைச்சலை சந்தித்தேன். அதனால் ஒரு இரவில் துப்பாக்கியால் சுட்டி தற்கொலை முடிவு செய்தேன். ஆனால் என் குழந்தைகளின் சிரித்த முகத்தை பார்த்த பின் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.\nடி - 20 ஓவர் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரரின் சாதனையை சமன் செய்த கோலி \n’ தல’ தோனியின் மறக்க முடியாத இரு சம்பவங்கள்\nதோனியை ’ஓவர் டேக்’ செய்து விராட் கோலி புதிய சாதனை\nஇந்திய அணியில் தோனி நீடிப்பாரா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-03T13:41:16Z", "digest": "sha1:Q4ZSA7M2NSTY2QLV7JAR4FUMNTQNPVTX", "length": 23290, "nlines": 202, "source_domain": "tamilwil.com", "title": "செய்திகள் Archives - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nகல்லாறு சதீஷ் கொடையகம்” எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் அன்பளிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nட்ரம்ப்க்கு கொரோனா சோதனை: 2வது முறையும் நெகட்டிவ்\nலண்டனில் தனது சொந்த மகளையே கத்தியால் குத்தி கொலை\nஆய்வாளர்களுக்கு சர்ச்சசையை எழுப்பிய கொரோனா\nபிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடும் போரிஸ் ஜோன்சான்\nஅவுஸ்திரேலியாவில் குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்\nநடிகை சமந்தாவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nலண்டன் கோடிஸ்வரியுடன் சிம்புவுக்கு திருமணம்\nதனது கணவருடன் இருக்கும் ஸ்ரேயா வீதியில் நடனம்\nஸ்ரேயாவின் கணவர் Andrei Koscheev-க்கு கொரானா தொற்று இருப்பதாக தற்போது தெரிவந்துள்ளது.\n3 days ago திருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\n3 days ago 3வது சந்திரகிரகணம் ஆடி 5ம் திகதி\n3 days ago இலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்த��டுவர்\n3 days ago பணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\n3 days ago முக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண்ணுக்கு அதிகாரியால் ஏற்பட்ட அசம்பாவிதம்\n3 days ago லண்டனில் தனது சொந்த மகளையே கத்தியால் குத்தி கொலை\n3 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n3 days ago புதைக்கப்பட்டிருந்த நிலையில் முன்றரைக்கோடி பணம் மீட்பு\n3 days ago போதைப்பொருளுடன் இளைஞன் கைது\n3 days ago ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த ஆடு சிறுவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளது\n3 days ago ஆய்வாளர்களுக்கு சர்ச்சசையை எழுப்பிய கொரோனா\n3 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n4 days ago சந்தையில் காய்கறிகளை வாங்கும் போது அவதானிக்க வேண்டியவை\n4 days ago பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடும் போரிஸ் ஜோன்சான்\n4 days ago இலங்கையில் வாள்வெட்டு குழுவினரை கட்டுப்படுத்த களத்தில் குதித்த அதிரடி படையினர்\n5 days ago இலங்கையில் உப்பு பாவனை அதிகமாக காணப்படுகிறது\n5 days ago அவுஸ்திரேலியாவில் குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்\n5 days ago உலக நாடுகளுக்கு சவால்விடும் நாசா\nகல்லாறு சதீஷ் கொடையகம்” எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் அன்பளிப்பு\nCovid-19 கால ஊரடங்கு வேளை உதவி நிவாரணமாக “கல்லாறு சதீஷ் கொடையகம்” இலங்கையிலுள்ள ஐந்து மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு பல்வேறு தொடர்புகளின் மூலம் ரூபா எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் ரூபாய்களை வங்கிக் கணக்கின் மூலமாக அனுப்பி வைத்துள்ளது.இவரது சேவையை நாமும் … Read More »\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nமருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் பொதுமக்களுடன் முரண்பாடாக நடந்து கொண்டு மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியிருப்பதாகத் தனக்கு முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். குறித்த முறைப்பாட்டை விசாரணை செய்து அறிக்கையிடும்படி மாவட்ட … Read More »\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க, நாடுமுழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி நாட்டின் 49 விளையாட்டு நட்சத்திரங்களுடன் வீடியோ கான்ப��ன்ஸ் மூலம் பேசினார். இந்த கூட்டத்தில் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, விராட் கோலி, பிவி சிந்து, விஸ்வநாதன் … Read More »\nட்ரம்ப்க்கு கொரோனா சோதனை: 2வது முறையும் நெகட்டிவ்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்க்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என இரண்டாவது சோதனையிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வியாழக்கிழமை இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த இரண்டாவது சோதனையிலும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என … Read More »\nஜெர்மனியிலும் கொரோனாவுக்கு 1000 பேருக்கு மேல் பலி\nஜெர்மனியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஜெர்மனி நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 6,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 145 பேர் பலியாகியுள்ளனர். இதனால், அந்நாட்டில் மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79,696 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் … Read More »\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா தொற்று சர்ச்சைக்குரிய யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்று இதுவரை தனிமைப்படுத்தலுக்கு செல்லாது மறைந்திருப்பவர்கள் தங்களை உடனடியாக அடையாளப்படுத்தவும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கோரியுள்ளார். யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் உள்ள … Read More »\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nஇலங்கையில் கொரோனா நோய் தொற்று அபாயம் இல்லாத மாவட்டங்களில் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ள பகுதிகளை தவிர்த்து ஏனை பகுதிகளை விடுப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி … Read More »\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nயாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் திடீர் உச்சம் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் இராமநாதன் யாழ் அரச அதிபரிடம் வலியுறுத்தல் யாழ் மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுலில் உள்ள காரணத்தினால் யாழ் மாவட்ட மக்களின் … Read More »\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனையை இன்றிலிருந்து யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் செய்து கொள்ள முடியும் என மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ரவிராஜ் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் … Read More »\n ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் விடுக்கப்படும் எச்சரிக்கை\nஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தனது வீரியத்தை காட்ட தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் கொரோனா தொற்றுள்ள 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்றிலிருந்து (1) மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய காலம் என பல தரப்பினராலும் அறிவுறுத்தப்பட்டுவருகின்றது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக … Read More »\nதிருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\n3வது சந்திரகிரகணம் ஆடி 5ம் திகதி\nஇலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\nபணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\nமுக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண்ணுக்கு அதிகாரியால் ஏற்பட்ட அசம்பாவிதம்\nலண்டனில் தனது சொந்த மகளையே கத்தியால் குத்தி கொலை\nபுதைக்கப்பட்டிருந்த நிலையில் முன்றரைக்கோடி பணம் மீட்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n கூகுளில் இந்த வருடம் இது தான் அதிகம் தேடப்பட்ட விடயமாம்\nமூளையுடன் கம்ப்யூட்டரை புகுத்தும் திட்டம்: புதிய நிறுவனம் துவங்கும் எலான் மஸ்க்\nபூமியை 1 லட்சம் தடவை சுற்றி விண்வெளி ஆய்வகம் சாதனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nஇலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அ���ியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\nபணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\nபுதைக்கப்பட்டிருந்த நிலையில் முன்றரைக்கோடி பணம் மீட்பு\nதிருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\nமுக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண்ணுக்கு அதிகாரியால் ஏற்பட்ட அசம்பாவிதம்\nஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த ஆடு சிறுவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளது\nதிருமணமான பெண் கணவனை விட்டுச்சென்ற காரணம் என்ன\nதிருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\n3வது சந்திரகிரகணம் ஆடி 5ம் திகதி\nஇலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\nபணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_19", "date_download": "2020-07-03T14:34:54Z", "digest": "sha1:BEWRPESO3VTQFLRU6NE5M23UUWWDEDBI", "length": 4447, "nlines": 94, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:ஏப்ரல் 19 - விக்கிசெய்தி", "raw_content": "\n<ஏப்ரல் 18 ஏப்ரல் 19 ஏப்ரல் 20>\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஏப்ரல் 19, 2016‎ (காலி)\n► ஏப்ரல் 19, 2017‎ (காலி)\n► ஏப்ரல் 19, 2018‎ (காலி)\n► ஏப்ரல் 19, 2019‎ (காலி)\n► ஏப்ரல் 19, 2020‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 04:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/paks-former-president-zardari-arrested-in-fake-bank/", "date_download": "2020-07-03T13:46:25Z", "digest": "sha1:3BYRSMG5O2ZHLNKROKMGACJTTHE2Q2CA", "length": 9751, "nlines": 185, "source_domain": "www.colombotamil.lk", "title": "பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரி கைது", "raw_content": "\nHome/இந்தியா/பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரி கைது\nபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரி கைது\nபோலி வங்கி கணக்குகள் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தானில் போலி வங்கி கணக்குகளை தொடங்கி அதில் பணத்தை சேர்த்து, வெளிநாட்டுக்கு அனுப்பிய முறைகேடு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரி மற்றும் அவருடைய சகோதரி பர்யால் தால்பூருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஅந்நாட்டு ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையை தீவிரப்படுத்தியதற்கு இடையே பிணை கோரி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றில் மனுதாக்கல் செய்தார் சர்தாரி.\nஆனால் நீதிமன்றம் அதனை நிராகரித்துவிட்டது. இதனையடுத்து சர்தாரியை ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஆனால் அவருடைய சகோதரியை இன்னும் கைது செய்யவில்லை. இதுதொடர்பாக முழுமையான விசாரணை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n7 வயது சிறுமி கொலை; கொலையாளியின் வாக்குமூலம்\nதங்கையை வன்புணர்ந்த நபரை சிறைக்கே சென்று பழிவாங்கிய சகோதரன்\nஏழு வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை\nபொலிஸ் நிலையத்தில் சிறுமி தொடர் பாலியல் வன்புணர்வு\n‘பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம்’\nதினம் ஒரு பெண் தேடிய கணவனுக்கு மனைவியால் ஏற்பட்ட கதி\nசந்தேகம் முற்றியதால் மனைவியின் கொன்ற கணவன்\nஅலுவலகத்தில் பெண் ஊழியரை கடுமையாகத் தாக்கிய அதிகாரி\nஅண்ணனை திருமணம் செய்து கொண்ட தங்கை\nஒன்னா இருக்க முடியல.. தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை\n7 வயது சிறுமி கொலை; கொலையாளியின் வாக்குமூலம்\nதங்கையை வன்புணர்ந்த நபரை சிறைக்கே சென்று பழிவாங்கிய சகோதரன்\nஏழு வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை\nபொலிஸ் நிலையத்தில் சிறுமி தொடர் பாலியல் வன்புணர்வு\n‘பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம்’\nதினம் ஒரு பெண் தேடிய கணவனுக்கு மனைவியால் ஏற்பட்ட கதி\nசந்தேகம் முற்றியதால் மனைவியின் கொன்ற கணவன்\nஅலுவலகத்தில் பெண் ஊழியரை கடுமையாகத் தாக்கிய அதிகாரி\nஅண்ணனை திருமணம் செய்து கொண்ட தங்கை\nஒன்னா இருக்க முடியல.. தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை\nமேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்கிறது தென்னாபிரிக்க அணி\nமாலி தீவில் துப்பாக்கிச்சூடு; 100 பேர் உயிரிழப்பு\nபெண்ணை தீயிட்டு கொலை செய்த காதலன்\nசிறுமியை கடத்தி இரண்டு நாட்களாக வன்புணர்வு செய்த காதலன்\nகொடூர கணவனால் மனைவி எடுத்த விபரீத முடிவு\nபெண்ணின் சடலத்தை கடித்து சாப்பிட்ட நரிகள்… நடுக்காட்டில் பயங்கரம்\nஅலைபேசி தடையால் ஆத்திரம்.. கல்லூரி மாணவியின் அதிர்ச்சி முடிவு\nஉயிருக்கு உயிராக காதல்.. உயிரை விட்ட சிறுமி\nஎல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீனாவின் கூடாரங்கள்\nஜிந்துப்பிட்டியை சேர்ந்த 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்\nரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு\nகந்தளாயில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கம��ியலில்\n7 வயது சிறுமி கொலை; கொலையாளியின் வாக்குமூலம்\n‘முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை’\n24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nஅநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://batticaloa.dist.gov.lk/index.php/en/news-events/378-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-07-03T12:34:24Z", "digest": "sha1:N7DHPKUELYS2HGVZF37MBMDURS7JSILA", "length": 6231, "nlines": 71, "source_domain": "batticaloa.dist.gov.lk", "title": "கொரோனா தொற்று அச்சகாலத்தின் பின் மட்டக்களப்பு மாணவர்களை பாடசாலைக்குள் இணைத்துக்கொள்ள விசேட திட்டம்", "raw_content": "\nகொரோனா தொற்று அச்சகாலத்தின் பின் மட்டக்களப்பு மாணவர்களை பாடசாலைக்குள் இணைத்துக்கொள்ள விசேட திட்டம்\nகொரோனா தொற்று அச்சகாலத்தின் பின் மட்டக்களப்பு மாணவர்களை பாடசாலைக்குள் இணைத்துக்கொள்ள விசேட திட்டம்\nகொரோனா தொற்று அச்சம் காரணமாக பாடசாலைகள் நீண்ட காலமாக மூடப்பட்டும், ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததனாலும் மாணவர்கள் வீடுகளுக்குள் முடங்கியிருந்து கல்வி நடவடிக்கையில் ஆர்வம் காட்டாமல் காணப்படுகின்றனர். இவர்களது உளவியல் ரீதியான இம்மாற்றத்தினை திருத்தி கல்வி நடவடிக்கையில் ஈடுபடச் செய்வதற்கான விளையாட்டுடன் கூடிய விசேட வரைதல் திட்டம் ஒன்றை மட்டக்களப்பு வண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்கா அமைப்பு தயார்படுத்தியுள்ளது.\nஇவ்விசேட செயற்றிட்டம் மட்டக்களப்பு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 120 மாணவர்களிடத்தில் செயற்படுத்தியபோது அவை வெற்றியளித்துள்ளதாகவும் இதனை இம்மாவட்டத்திலுள்ள அனைத்து மாணவர்களிடமும் செயற்படுத்துவதன் மூலம் அவர்களினதும் கற்றல் ஆர்வத்தினை மேம்படுத்த முடியுமென வண்ணத்துப் பூச்சி சமாதான பூங்கா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் தலைமையிலான குழு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களிடம் 15.06.2020 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்தார்.\nம���லும் இச்செயற்றிட்டமானது 20 செயற்பாடுகளைக் கொண்டதாகவும் ஒவ்வொன்றும் மாணவர்கள் விரும்பக்கூடிய விளையாட்டுடன் கூடிய வரைதல் செயற்பாடாகக் காணப்படுவதாகவும் இவையனைத்தும் வண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்காவின் தயாரிப்புகள் எனவும் அருட்தந்தை போல் சற்குணநாயகம் தெரிவித்தார். இதனைவிட இத்திட்டத்தினை மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கான நிதியினைப் பெற்றுத்தருமாறும் அவர் அரசாங்க அதிபரைக் கேட்டுக் கொண்டு இத்திட்ட மாதிரிகள் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இச்சந்திப்பின்போது வண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்கா அமைப்பின் திட்ட இணைப்பாளர் தோமஸ் சுரேஸ்குமார், திட்ட முகாமையாளர் ரீ. நகுலேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Editor_opinion/5357/Day_by_day_new_orders_students_in_confusion!.htm", "date_download": "2020-07-03T14:42:19Z", "digest": "sha1:G2HLQQVLPZLQE55GKJTETY6K722Y4YE5", "length": 16617, "nlines": 61, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Day by day new orders students in confusion! | தினம் தினம் புதிய உத்தரவுகள் குழப்பத்தில் மாணவர்கள்! - Kalvi Dinakaran", "raw_content": "\nதினம் தினம் புதிய உத்தரவுகள் குழப்பத்தில் மாணவர்கள்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nகடந்த சில ஆண்டுகளாகத் தமிழக அரசின் கல்வித்துறை அறிவிப்புகளாலும் செயல்முறைகளாலும் ஆசிரியர்கள் மட்டுமின்றி மாணவர்களும் பெற்றோர்\nகளும் தொடர்ந்து குழப்பத்திலேயே உள்ளனர். அதற்குக் காரணம், பாடத்திட்டம் தொடங்கி தேர்வுமுறை வரை பல அறிவிப்புகளும் மாற்றங்களும்தான். சமீபத்தில் வெளியான அரசாணை எண் 164-ல் நடப்பாண்டிலிருந்து 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதை ஆதரித்து கல்வி அமைச்சர் உள்ளிட்ட அரசு தரப்பிலிருந்து அறிக்கைகள் வெளியாகின.\nஇதையடுத்து அரசியல் கட்சிகள் தலைவர்கள், கல்வியாளர்கள், கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் ஆகியோரிடையே எழுந்த பெரும் எதிர்ப்பால் கல்வி அமைச்சர் சில நாட்களுக்கு பிறகு மூன்று ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வுக்கு விலக்கு அளிப்பதாக அறிவித்தார். இதுபோன்ற அறிவிப்புகளால் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என கல்வி மேம்பாட்டுச் சங்க நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசண்முகத்திடம் கேட்டோம்…\n‘‘ஓர் அரசாணை ரத்து செய்யப்படுகிறதென்றால் ரத்துசெய்து மறு அரசாணை வெளியிடப்படும் அல்லது திருத்தம் இருந்தால் அதுவும் அரசாணையாக வெளியிடப்படும். அரசாணை 164ஐ ரத்து செய்தோ அல்லது திருத்தம் செய்தோ இதுவரை எவ்வித ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை. கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வாய்மொழியாக மூன்று ஆண்டுகளுக்கு பொதுத் தேர்வுக்கு விலக்கு அளிப்பதாக அறிவித்ததையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் அமைதியாகிவிட்டனர். ஆனால், ஆசிரியர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.\n5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு முப்பருவ முறையில் தேர்வுகள் நடைபெற்றுவருகின்றன. மாணவர்களின் பாடச்சுமையை குறைப்பதற்காக அந்தந்த பருவத்தில் நடத்தப்படும் தேர்வுகளோடு, அந்தப் பருவத்தின் பாடங்கள் முடிவுபெறும். முதல் பருவத்தில் கற்ற பாடங்களிலுள்ள வினாக்கள் இரண்டாம் பருவத் தேர்வில் கேட்கப்படாது. இப்போது பொதுத்தேர்வு கல்வியாண்டின் இறுதியில் நடைபெற்றால் அது மூன்றாம் பருவத்திலிருந்து மட்டும் கேள்விகள் கேட்கப்படுமா அல்லது கல்வி ஆண்டில் கற்பிக்கப்பட்ட அனைத்துப் பாடங்களிலிருந்தும் கேட்கப்படுமா என்று தெரியாமல் தவிக்கின்றனர்.\nஒன்று பொதுத்தேர்வுக்கு விலக்கு பற்றி எழுத்துப்பூர்வமான உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.\nஅல்லது தேர்வுபற்றிய தெளிவான வழிமுறைகள் வழங்கப்படவேண்டும். அப்போதுதான் மாணவர்களை அதற்கேற்ப தயார்படுத்த முடியும்’’ என்கிறார் பாலசண்முகம். பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்புகளில் சிலவற்றை உதாரணங்களாகப் பட்டியலிட்டு பாலசண்முகம் கூறும்போது ‘‘ஆசிரியர்களை பொறுத்தவரை பொதுத் தேர்வு நடத்துவதில் சிரமம் ஒன்றுமில்லை. வினாத்தாள் தயாரிப்பு, தேர்வு மேற்பார்வை, விடைத்தாள் திருத்தும் பணி போன்ற மாநிலம் தழுவிய பணிகளிருந்தாலும் அவர்களுக்கு அதற்குரிய மதிப்பூதியம் கிடைக்கத்தான் போகிறது. ஒரு வகையில் அவர்களுக்கு லாபம்தான். ஆனாலும் மாணவர்கள் இடைநிற்றல், மனஉளைச்சல் போன்ற மாணவர்கள் சார்ந்த பிரச்னைகளை மனதில்கொண்டே ஆசிரியர்கள் இந்த அரசாணையை\nமேலே கூறியது ஒரே ஓர் உதாரணம்தான். இதுபோன்ற எண்ணற���ற உத்தரவுகள் தினம் தினம் பிறப்பிக்கப்படும் ஒரே துறை கல்வித்துறை மட்டுமே.\n* பன்னிரண்டாம் வகுப்புக்கு 500 மதிப்பெண்கள்.\n* மொழித்தாள் ஒரு தேர்வுதான்.\n* சமூக ஆர்வலர்கள் பள்ளிகளில் பாடம் கற்பிக்கலாம்.\n* பள்ளிகளில் தற்காப்புப் பயிற்சி அளிக்கப்படும்.\n* விடுமுறை காலத்தில் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும்.\nமற்ற துறைகள் போலில்லாமல் கல்வித்துறை நாட்டின் எதிர்காலத்துடன் தொடர்புடையது . எனவே, பிறப்பிக்கப்படும் முக்கிய சீர்திருத்த உத்தரவுகள் ஆராய்ந்து முடிவு செய்யப்பட வேண்டும். வளர்ச்சியடைந்த நாடுகள் அனைத்திலும் கல்வி தொடர்பான முடிவுகள் அனைத்தும் ஆராய்ச்சி முடிவுகளின்படியே எடுக்கப்படுகின்றன. ஆனால், இங்கு 5-ம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட எந்த உத்தரவுகளும் எவ்வித ஆராய்ச்சிக்குப்பின் பிறப்பிக்கப்பட்டதாக தெரியவில்லை.\nதமிழக அரசின் சார்பில் எந்தக் குழு ஆராய்ச்சி செய்து தொடக்க நிலையில் பொதுத்தேர்வு வைப்பதே நல்லது என்று சிபாரிசு செய்தது என்று கல்வித்துறையால் கூற முடியுமா’’ என்கிறார். ‘‘ஒரு குழுவை அமைத்து (பெயரளவுக்கேனும்) கள ஆய்வு செய்து அதன் சிபாரிசு களின் அடிப்படையில் முடிவு எடுப்பதே வழக்கம். அப்போதுதான் அரசு எடுக்கும் முடிவுகள் பற்றி குறை கூறுபவர்களிடம் விளக்கம் அளிக்க முடியும். அலுவலகத்துக்குள் அமர்ந்து காலையில் பேசி, மதியம் முடிவு செய்து, மாலையில் உத்தரவு பிறப்பிப்பது நியாயம் கிடையாது. யாரையோ திருப்திப்படுத்த இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன எனக் கல்வியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.\nஇது ஒருபுறம் இருக்க, இந்த ஆண்டு பள்ளி திறந்து 28 நாட்களுக்கு பிறகுதான் பாடநூல்கள் மற்றும் குறிப்பேடுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. முதல் பருவத்திலிருந்தே 300-க்கு மேற்பட்ட தொடக்கப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் இன்றி செயல்படுகின்றன. பணியில் இருப்பவர்களுக்கும் EMIS ஆன்லைன் பதிவேற்றம் செய்வதில் பெரும்பாலான கற்பித்தல் நேரம் பாழாகின்றது.\nகல்வியில் சீர்த்திருத்தம் அவசியம்தான். ஆனால், அதற்கு முன்பாக மேற்குறிப்பிட்டதைப் போல உள்ள அடிப்படைக் குறைகளைக் களைய வேண்டும். ஓட்டைப் பானையின் மீது எவ்வளவு அழகிய ஓவியம் தீட்டினாலும் தண்ணீரைச் சேமிக்கவே முடியாது என்��தை எப்போதுதான் உணர்வார்களோ’’ என்ற ஆதங்கத்தோடு கேள்வி எழுப்பி பேசி முடித்தார் பாலசண்முகம்.\nஇதுவும் கடந்து போகும்… மனஉறுதியை மனதில் விதைப்போம்\nஉன்னதமான செயல்தான் உங்களை உயர்த்தும்\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு அரசின் அவசர முடிவும் மாணவர்களின் நிலையும்..\nபுருவ அசைவுகள் கூட உங்கள் குணத்தை வெளிப்படுத்தும்\n12ம் வகுப்பு பொதுத் தேர்வு விலங்கியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்\n12ம் வகுப்பு பொதுத் தேர்வு கணினி பயன்பாடு பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்\n+2 கணிதப்பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்\nமதிப்பெண் பெறுவதுதான் கல்வியின் நோக்கமா\nபிளஸ் 2 பொதுத்தேர்வு உயிரியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்\nபட்டதாரிகளுக்கு கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணி\nஎய்ம்ஸ் மருத்துவ ஆய்வு மையத்தில் பேராசிரியர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mylittlekrishna.com/kannan-songs/damodarastakam/", "date_download": "2020-07-03T14:30:13Z", "digest": "sha1:23RHDIGUTDNFSWFFSUKYMUPJSX4XEY25", "length": 11741, "nlines": 148, "source_domain": "mylittlekrishna.com", "title": "Damodarastakam – Website sharing Information about Lord Krishna", "raw_content": "\n॥ ஸ்ரீ தாமோதராஷ்டகம் ॥\nலஸத்குண்ட³லம் கோ³குலே ப்ராஜமானம் |\nபராம்ருஷ்டமத்யம் ததோ த்³ருத்ய கோ³ப்யா || 1 ||\nஸ்தி²தக்³ரைவம்-தா³மோத³ரம் பக்திப³த்த³ம் || 2 ||\nஸ்வகோஷம் நிமஜ்ஜந்தமாக்யா பயந்தம் |\nபுந: ப்ரேமதஸ்தம் ஸ²தாவ்ருத்தி வந்தே³ || 3 ||\n மோக்ஷம் ந மோக்ஷாவதிம் வா\nந சாந்யம் வ்ருணே(அ)ஹம் வரேஸா²த³பீஹ \nஇத³ம் தே வபுர்நாத² கோ³பால பா³லம்\nஸதா³ மே மநஸ்யாவிராஸ்தாம் கிமந்யை || 4 ||\nஇத³ம் தே முகா²ம்போஜமத்யந்தநீலை –\nர்வ்ருதம் குந்தலை: ஸ்நிக்³த்தரக்தைஸ்²ச கோ³ப்யா |\nமநஸ்யாவிராஸ்தாமலம் லக்ஷலாபை: || 5 ||\nநமோ தே³வ தா³மோத³ராநந்த விஷ்ணோ \nக்ருபாத்³ருஷ்டி வ்ருஷ்டயாதிதீ³நம் பதாநு –\nக்³ருஹானேஸ² மாமஜ்ஞமேத்யக்ஷித்³ருஸ்²ய: || 6 ||\nத்வயா மோசிதௌ பக்திபாஜௌ க்ருதௌ ச |\nததா² ப்ரமபக்திம் ஸ்வகாம் மே ப்ரயச்ச²\nந மோக்ஷே க்³ரஹோ மே (அ) ஸ்தி தா³மோத³ரஹ || 7 ||\nத்வதீ³யோத³ராயாத² விஸ்²வஸ்ய தாம்நே |\nநமோ ராதிகாயை த்வதீ³ய ப்ரியாயை\nநமோ (அ) நந்தலீலாய தே³வாய துப்யம் || 8 ||\n॥ ஸ்ரீ தாமோதராஷ்டகம் ஸம்பூர்ணம் ॥\n“ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே\nஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே”\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 1\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்ல��கம் 2\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 3 & 4\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 5\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 6\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 7\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 8\n நடனம் ஆடி நீ வாராய்\nவஸுதேவ ஸுதம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம் |\nதேவகீ பரமானந்தம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஅதஸீ புஷ்ப சங்காஷம், ஹார நூபுர ஷோபிதம் |\nரத்ன கங்கன கேயூரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகுடிலாலக ஸம்யுக்தம், பூர்ண சந்திரா நிபானனம் |\nவிலசத் குண்ட லதரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nமந்தாரகந்த ஸம்யுக்தம்,சாருஹாசம் சதுர்புஜம் |\nபர்ஹி பிஞ்சாவ சூடாங்கம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஉத்புல்ல பத்மபத்ராக்ஷம் னீல ஜீமூத ஸன்னிபம் |\nயாதவானாம் ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |\nஅவாப்த துலஸீ கம்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகோபிகானாம் குசத்வம்த கும்குமாங்கித வக்ஷஸம் |\nஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |\nஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகிருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் |\nகோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/59540", "date_download": "2020-07-03T14:01:25Z", "digest": "sha1:TEY3Y6QVP2VEH67VSWJR6ESYSG5GOPF4", "length": 14717, "nlines": 122, "source_domain": "tamilnews.cc", "title": "கோக், பெப்ஸி கோ கோஸ பீட்ஸா, பர்கர் நோ நோஸ”", "raw_content": "\nகோக், பெப்ஸி கோ கோஸ பீட்ஸா, பர்கர் நோ நோஸ”\nகோக், பெப்ஸி கோ கோஸ பீட்ஸா, பர்கர் நோ நோஸ”\nலெட்ஸ் மூவ்’ – அமெரிக்க ஜனாதி பதியின் மனைவி மிஷேல் ஒபாமா தொடங்கியிருக்கும் இயக்கம் இது\n ‘சர்க்கரைத் தண்ணீரான கோக், பெப்ஸி போன்றவற்றைக் குடித்து உடம்பைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக நிறைய தண்ணீர் குடியுங்கள்.\n கொழுப்பும் புரதமும் மிகுந்த பீட்ஸா, பர்கர் வேண்டாம். அதற்குப் பதிலாக கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைச் சாப்பிடுங்கள்.\n டி.வி-யே கதி என்று பழியாகக் கிடக்காமல், விளையாட்டுத் திடலுக்கு போய் வியர்க்க விறுவிறுக்க விளையாடுங்கள்.\n பள்ளிக்கு காரில் போய் இறங்காமல், நடந்தே சென்று வரும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்’\n- இந்த நான்கு செ���்திகளை அமெரிக்க குழந்தைகளின் மனதில் பதியவைக்க, கடந்த நான்கு ஆண்டுகளாக மிஷேல் முன்னெடுத்து வரும் இயக்கம்தான், ‘லெட்ஸ் மூவ்’ இந்த இயக்கத்தைப் பிரபலப்படுத்த அமெரிக்க அரசாங்கம் முழு ஒத்துழைப்பு கொடுத்தபோதும், இவரின் முயற்சி முழுமையாக நிறைவேறவில்லை. இந்த இயக்கமே கடும் சவாலை எதிர்நோக்கி இருக்கிறது இப்போது\nஅமெரிக்கப் பெற்றோர்கள், பொருள் தேடுவதிலேயே பிஸியாகிவிட்டதால்ஸ வீட்டில் சமைத்த உணவைக் குழந்தைகள் சாப்பிடுவது என்பது அரிதாகிவிட்டது. மூன்று வேளையும் நொறுக்குத்தீனியையே அதிகமாகச் சாப்பிடுகிறார்கள். தண்ணீர் குடிப்பதையே முழுக்க மறந்துவிட்டு, சர்க்கரைத் தண்ணீரான குளிர்பானங்களை மட்டுமே குடிக்கிறார்கள். இதனால் உடலில் சேரும் அதிக கொழுப்பு, கலோரிகளால், அமெரிக்காவில் மூன்று குழந்தையில் ஒரு குழந்தை, குண்டு (ஒபிசிட்டி நோய்) குழந்தையாக இருக்கிறது. இன்னொருபுறம் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பலரும் டி.வி., கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆகியவற்றுக்கு அடிமையாகி, நாளன்றுக்கு ஏழரை மணி நேரத்தைச் செலவிடுகிறார்கள். ’2000-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த குழந்தைகளில் மூன்றுக்கு ஒரு குழந்தை டயபடீஸ், ரத்த அழுத்தம், கேன்ஸர், ஆஸ்துமா, இதய நோய்ஸ போன்றவற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது’ என்று அமெரிக்க மருத்துவர்கள் அஞ்சுகிறார்கள். இதெல்லாம்தான்ஸ. ‘லெட்ஸ் மூவ்’ என்ற இயக்கத்தை ஆரம்பிக்க வைத்தது.\n‘குழந்தைகள் ஆரோக்கியமான உணவைச் சாப்பிடவும், ஓடியாடி விளையாடவும் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்; ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்; அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்; சுற்றுப்புற சமுதாயம் என்ன செய்யவேண்டும்’ – இது எல்லாவற்றையும் ஓர் அட்டவணையாகத் தீட்டிக்கொண்டு களத்தில் இறங்கினார் மிஷேல். ஆனால், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. ஏன் இப்படி என்று ஆராய்ந்தபோது, வீட்டில் அப்பா, அம்மாக்கள் சத்தான உணவுகளைப் பற்றி என்னதான் எடுத்துச் சொன்னாலும், பள்ளிக்கூட வளாகத்திலேயே கோக், கேஎஃப்சி, மெக்டொனல்ட்ஸ் போன்ற விளம்பரங்கள் இருப்பதும், பள்ளிக்கூட கேன்டீன்களிலேயே சிப்ஸ், பர்கர், ஹாட் டாக், கோக் போன்றவை விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு பேசி, பள்ளிக்கூடத்தில் துரித உ��வுகளுக்கான விளம்பரங்களைத் தடை செய்யவும், பள்ளியில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் அதிக அளவில் காய்கறி மற்றும் பழங்களைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்தார் மிஷேல்.\nபிள்ளைகளைத் துருப்பிடிக்க வைக்கும் துரித உணவுகளுக்கு எதிராக மிஷேல் தொடுத்திருக்கும் யுத்தம் நான்கு ஆண்டுகளை கடக்கும் நிலையில்ஸ இதனால் என்ன பலன் ஏற்பட்டிருக்கிறது என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளிகளில் தற்போது கொடுக்கப்படும் காய்கறி மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகளைக் குழந்தைகள் வீண் செய்கிறார்கள். பர்கரும் கோக்கும் பள்ளியில் கிடைக்காவிட்டால் என்ன, பள்ளிக்கு வெளியில் சென்று சாப்பிடத்தான் செய்கிறார்கள். அதனால் ‘மிஷேல் பரிந்துரைக்கும் தீர்வானது நடைமுறைக்கு சரிப்பட்டு வரவில்லை’ என்று சொல்லிஸ துரித உணவுகளை மீண்டும் கல்விக்கூடங்களுக்குள் கொண்டு வர துரித உணவகங்கள் மறைமுக யுத்தத்தில் இறங்கியுள்ளன.\n‘பர்கர், பீட்ஸா பற்றி இப்போது இவ்வளவு பேசும் மிஷேலே முன்பெல்லாம் இதுபோன்ற உணவுகளை விரும்பிச் சாப்பிடுவது மட்டுமல்லாது, தன் மகள்களுக்கும் கொடுப்பார். அவருக்கு உணவு விஷயத்தில் ஞானோதயம் பிறந்துவிட்டது என்பதற்காக நாட்டில் இருக்கும் அத்தனை பேர் மீதும் அதைத் திணிப்பது சரியல்ல. நாட்டு மக்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என்று கட்டுப்படுத்த முயற்சிப்பதெல்லாம் டூ மச்’ என்கிற ரீதியில் தனிமனித சுதந்திரத்தை முன் வைத்தும் துரித உணவகங்கள் கத்துகின்றன.\nதுரித உணவு என்பது பல ஆயிரம் கோடி ரூபாய் வியாபாரம். இதன் மீது மிஸ்டர் ஒபாமாவே கைவைத்தாலும், பண ருசி கண்ட தொழில்முதலைகள் சும்மா இருக்க மாட்டார்கள்தான். ஆனாலும், ‘துரித உணவகங்களின் சூழ்ச்சி வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று போராடும் அமெரிக்க அம்மா மிஷேலின் போராட்டம் வெற்றி பெறவேண்டும்’ என்பதுதான் எதிர்கால சந்ததியினர் மீது அக்கறைகொண்ட நல்ல உள்ளங்களின் பிரார்த்தனை\nபின்குறிப்பு: அம்மாக்களேஸ நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்\nஸ்பைசி மட்டன் பெப்பர் ஃப்ரை\nடி.எஸ்.பி உட்பட 8 போலீசார் சுட்டுக்கொலை; உ.பியில் பயங்கரம்\nஆஸ்திரேலியாவில் 8500 ஆண்டுகளுக்கு முன் தண்ணீருக்கு அடியில் பழங்குடிகள் வாழ்ந்த இடம் கண்டுபிடிப்பு\nஇன்று 03,7. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nஸ்பைசி மட்டன் பெப்பர் ஃப்ரை\nடி.எஸ்.பி உட்பட 8 போலீசார் சுட்டுக்கொலை; உ.பியில் பயங்கரம்\nஆஸ்திரேலியாவில் 8500 ஆண்டுகளுக்கு முன் தண்ணீருக்கு அடியில் பழங்குடிகள் வாழ்ந்த இடம் கண்டுபிடிப்பு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-07-03T13:08:37Z", "digest": "sha1:7H4U4IMZ4QH2YJDKBZHHC77JWLMUPA6C", "length": 12826, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "நடிகர் விஜய் கலையை சேவையாகக் கருதி, 5 ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் மக்கள் திரைப்படம் பார்க்கும் வகையில்,திரைப்படங்களில் நடிப்பாரா? |", "raw_content": "\nசுவாசரி, கரோனில் தொகுப்புக்கு எவ்வித தடையுமில்லை\nசீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந்து பிரதமர் வெளியேறினார்\nஏழைகளுக்கு உணவுப் பொருள் மோடியின் தொலை நோக்கு நடவடிக்கை\nநடிகர் விஜய் கலையை சேவையாகக் கருதி, 5 ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் மக்கள் திரைப்படம் பார்க்கும் வகையில்,திரைப்படங்களில் நடிப்பாரா\nநடிகர் கள் ஊழலை விமர்சிக்க மட்டுமே செய்வதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.\nநடிகர் கள் ஊழலை விமர்சிக்க மட்டுமே செய் கிறார்கள். நாங்களோ ஊழலுக்கு எதிராகச் செயல் படுகிறோம். ஊழல் செய்து வந்த கட்சியை அப்புறப் படுத்தி விட்டு ஊழலே இல்லாமல் ஆட்சி நடத்தி வருகிறோம். பிரபலங்கள் பேசும் கருத்து கள் பிரபலமாகி விடுகின்றன. இதனால், அவர்கள் கவனத்துடன் பேச வேண்டும். அரசின் நல்ல திட்டங் களை கொச்சைப் படுத்தக் கூடாது. இது மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தி விடும்.\nநடிகர் விஜய் கலை யை சேவை யாகக் கருதி, 5 ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் மக்கள் திரைப் படம் பார்க்கும் வகையில், திரைப் படங்களில் நடிப்பாரா முறை கேடுகளின்றி முதல் நாளே ரூ. 33 கோடிக்கு திரைப்பட வசூல் நடந்ததா முறை கேடுகளின்றி முதல் நாளே ரூ. 33 கோடிக்கு திரைப்பட வசூல் நடந்ததா மக்கள் கை தட்டு வதால் அந்தக் கருத்து அவர் களால் ஏற்றுக் கொள்ளப் படுகிறது என்று அர்த்த மல்ல. பிடிக்காவிட்டாலும் கை தட்டு வார்கள். மெர்சல் திரைப் படத்தில் மருத்துவர் களை இழிவு படுத்தும் வகையில் அமைந் துள்ள காட்சி களை நீக்க வேண்டும்.\nகடந்த 50 ஆண்டு களாக பேசாத ��மல்ஹாசன் தற்போது விளம்பரத் துக்காகப் பேசுகிறார். திரைப்பட வாய்ப்புகள் இருந்த நிலையில் அவர் நாட்டைப் பற்றி கவலைப் பட்டதில்லை. சுட்டுரை, முகநூலில் அரசியல் நடத்தி விட முடியாது. நிலவேம்பு பற்றி கருத்து தெரிவித்த கமல், தற்போது மாற்றுக் கருத்தை தெரிவிக் கிறார். நாட்டுக்கு நல்ல திட்டங் களை கொண்டு வருவது திரைப் படங்கள் அல்ல. நடிகர் கள் உள் நோக்கத் தோடு விமர்சிக் கிறார்கள். ஜிஎஸ்டி கவுன்சில் ஒவ்வொரு மாதமும் கூட்டப் பட்டு, வரி விதிப்பில் குறை பாடுகள் இருப்பின் அவை களையப்படுகிறது.\nஜிஎஸ்டி வரி மூலம் நல்ல பொருள் களை வாங்க முடிகிறது. மருத்துவம், கல்வி ஆகியவை வியாபார மாக்கப் படுவது தடுக்கப் படுகிறது. ஜிஎஸ்டி யால் நாட்டில் பொருளா தார புரட்சி நடந்து வருகிறது. 25 சதவீதம் குறைந்த விலையில் மருந்து கள் விற்கப் படுகின்றன. இதேபோல, பண மதிப் பிழப்பு நட வடிக்கை யை ஆய்வு செய்த பிரபல நிறுவனங் கள் அதற்கு பாராட்டு தெரிவித் துள்ளன. இந்தத் திட்டங்கள் மூலம் நாட்டில் மது அருந்துவது, திருடுவது குறைந் துள்ளது. சேமிப்பு அதிகரித் துள்ளது.\nஒரு திரைப் படத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இழிவு படுத்தியதாகக் கூறி அந்தக் காட்சியை நீக்க வலியுறுத்தி அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் போராட்டம் நடத்தினார். அவர்கள் கூறினால் கருத்து சுதந்திரம். அதுவே நாங்கள் கூறினால் கருத்து சுதந்திரத்தைப் பறிப்ப தாகக் கூறு கிறார்கள் என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.\nமெர்சல் திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை…\nபோகிற போக்கில் உங்கள் விருப்பத்துக்கு கருத்துகளைச்…\nமத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை :\nதிரைப்பட கலைஞர்களுக்கு பாஜக அரசு எப்போதும்…\nசென்சார் போர்டு அதிகாரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்…\nதொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அநாகரீகமாக…\n5 ரூபாய் டிக்கெட், ஊழல், சோனியா காந்தி, தமிழிசை சௌந்தரராஜன், திருநாவுக்கரசர்\nகளைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்� ...\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்� ...\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nசோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள ...\nசாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மர� ...\nசாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் இவரதுமகன் பென்னிக்ஸ், இவர்கள் இருவரி��் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் ...\nசுவாசரி, கரோனில் தொகுப்புக்கு எவ்வித த� ...\nசீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந� ...\nஏழைகளுக்கு உணவுப் பொருள் மோடியின் தொல� ...\nநாட்டில் எவரும் பட்டினியாக இருக்கக்கூ ...\n59 செயலிகளுக்கு தடை பொருளாதார ரீதியிலான ...\nபாரதிய ஜனதா கட்சி என்பது ஒரு சமூக சேவை � ...\nசெரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-03T13:14:52Z", "digest": "sha1:JONRYBWFMLGPSBV34JXIRGAXBMYUO6DZ", "length": 10142, "nlines": 70, "source_domain": "www.acmc.lk", "title": "சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த கட்சிகள் ஒன்றினைந்து பொதுத் தேர்தலின் பின் பலமிக்க நாடாளுமன்றத்தை அமைப்பார்கள் - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nACMC News“சமாதானத்தை நேசிக்கின்ற சக்திகளே சஜித்துடன் கைகோர்த்துள்ளனர்”- முல்லைத்தீவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்\nACMC News‘கடந்தகால நல்ல பணிகளை மீட்டிப்பார்த்து புள்ளடியிடுங்கள்’- முல்லைத்தீவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்\nACMC News‘வன்னிச் சமூகங்களை குழப்பி வாக்கு வேட்டையாட சிலர் சதி; சோரம் போகாது துணிந்து நில்லுங்கள்’ – மன்னாரில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்\nACMC News‘கொரோனாவை அழிப்பதை விட முஸ்லிம் தலைமைகளை அடக்குவதே அரசின் இலக்கு’ – மன்னாரில் சஜித் பிரேமதாஸ\nACMC Newsசமூகத் தலைமைகளை பலவீனப்படுத்த வாடகை வேட்பாளர்கள் இறக்குமதி; சிந்தித்து செயற்படுமாறு வவுனியால் மக்கள் காங்கிரஸ் தலைவர் அறிவுரை\nACMC Newsசம்மாந்துறை மண்ணின் தேர்தல் முடிவுகள் மாஹிரின் வெற்றியை உறுதி செய்கிறது – சம்மாந்துறையில் பெரு வெற்றிக்கு தயாராகும் மயில்\nACMC Newsஎதிர்நீச்சலுடன் சுழியோடியே சமூக அபிலாஷைகளை வெல்ல வேண்டிய நிர்ப்பந்தம்..\nACMC Newsதிகாமடுல்ல: மயிலின் ஆசனத்தை / ஆசனங்களை சிறிய ஊர்களும் சுவைக்க வாய்ப்புள்ளது..\nACMC Newsகுருநாகல், குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான அலுவலக திறப்பு விழா\nACMC Newsமுன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர், மக்கள் காங்கிரஸின் திருமலை தொகுதி அமைப்பாளராக நியமனம்\nசிறுபான்மை சமூகத்தை சேர்ந்த கட்சிகள் ஒன்றினைந்து பொதுத் தேர்தலின் பின் பலமிக்க நாடாளுமன்றத்தை அமைப்பார்கள்\nஎதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் பின் சிறுபான்மை சமூகத்தை உள்ளடக்கிய கட்சிகள் ஒன்றினைந்து பலமிக்க நாடாளுமன்றத்தை சஜீத் பிரேமதாசவின் தலைமையில் உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை இப்போது எமக்கு ஏற்பட்டிருக்கிறது\nஎன தம்பலகாம பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எச்.தாலிப் அலி ஹாஜியார் தெரிவித்தார்.\nதம்பலகாமத்தில் (23) இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடரந்தும் அங்கு உரையாற்றுகையில்\nமக்களே அதிகாரங்களை தெரிவு செய்கிறார்கள் மக்களுடைய எதிர்பார்ப்புககளும் அரசியல் அபிலாஷைகளும் திறம்பட இருக்க வேண்டும் எனவும் சிறந்த அரசியல் தலைமையை உருவாக்க வேண்டும்\nஎன எதிரபார்ப்பாக காணப்படுகிறது. அந்த எதிர்பார்ப்பு கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.\nஇது போன்று எதிர்வரும் தேர்தலிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் கூட்டினைவதால் பலமான நாடாளுமன்றத்தை பெரும்பான்மை ஆசனங்களுடன் உருவாக்கி ஆட்சியமைப்பார்கள்\nஇதற்காக சிறுபான்மை மக்களின் ஒத்துழைப்புக்கள் அவசியம். நாட்டை சிறப்பாக ஆழ்வதற்கு சிறந்த தலைமையும் அபிவிருத்தி இட்டுச் செல்லவும் போதுமான தலைமைத்துவ பண்புகளையும் கொண்ட அரசியல் இங்கு காணப்பட வேண்டும்.\nமக்கள் உணர்ந்து விட்டார்கள் எதிர்வரும் தேர்தலில் உணர்ந்து கொண்டு வாக்களிப்பார்கள் சிறுபான்மை சமூகத்துக்காக குரல் கொடுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னால் அமைச்சருமான ரிசாட் பதியுதீன் அவர்களை மக்கள் மத்தியில் பொய்யான அபிப் பிராயங்களை பரப்பி அப்பட்டமான பொய்களை கூறி திசை திருப்ப நினைக்கும் சில அமைச்சர்கள் செயற���படுவது இந்த நாட்டின் அமைதிக்கு பங்கத்தை ஏற்படுத்துவதைப் போன்றும் இன மோதல்களை உருவாக்கவும் அடித்தளமிடுகிறார்கள் இதை வன்மையாக கண்டிக்கிறோம் .\nஇலங்கை தேசம் ஒற்றுமையை விரும்புகிறது அரசியலால் ஆக்கிரமிக்கப்படும் இனவாத பேச்சுக்களை பெரும்பான்மை சமூகமும் சிறுபான்மை சமூகமும் வெறுக்கிறது அரசியலுக்காக சோரம்போகும் இனவாத போக்காளர்களை கடுமையாக கண்டிக்கிறது.\nபல சூழ்ச்சிகளை செய்து எதிர்வரும் தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என்பது இனக்குழுக்களுக்கு இடையிலும் சிறுபான்மை மக்களுக்குமிடையிலும் அச்சத்தை தோற்றுவிக்கிறது.\nசிறுபான்மை சமூகத்தை அடக்கி ஒடுக்கி வாழ நினைப்பது சுதந்திரத்தை மறுக்கடிக்கிறது நாம் பெற்ற சுதந்திரம் சமாதானம் இங்கு நிலை நாட்டப்படவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=587725", "date_download": "2020-07-03T14:39:17Z", "digest": "sha1:YKFP52TDVMY7KBG2HTG3VWQFYT6I5KBN", "length": 9552, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பாகிஸ்தான் விமான விபத்து; 97 பேர் உயிரிழப்பு என தகவல்: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் | Pakistan plane crash 97 deaths as deaths: PM Modi condolences to the family of the dead - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபாகிஸ்தான் விமான விபத்து; 97 பேர் உயிரிழப்பு என தகவல்: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்\nடெல்லி: பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன் எனவும் கூறினார். பாகிஸ்தான் நாட்டில் லாகூரில் இருந்து 97 பேருடன் வந்த ஏர்பஸ் ஏ320 ரக விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அங்குள்ள குடியிருப்பில் விழுந்து விபத்துக்குள்ளானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானத்தில் 85 பயணிகளும், 12 விமான பணி குழுவினரும் சேர்த்து 97 பேர் பேர் இருந்துள்ளனர். கராச்சி விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு சற்று முன்னதாக விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு விமானத்தில் ���ொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக விமானி கூறியதாக முதல்கட்ட தகவல் வந்துள்ளது. விமானியின் எச்சரிக்கையை அடுத்து உடனடியாக தரையிறங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.\nஇதனால் அந்த பகுதியை சுற்றி வருவதற்கு விமானி முடிவு எடுத்ததாகவும், அந்த பகுதியை சுற்றி வரும் சமயத்தில் தொழில்நுட்ப கோளாறு மிகவும் அதிகமாகி குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி இருக்கிறது என்றும் சொல்லப்படுகின்றது. விமானத்தில் பயணம் செய்த 97 பேரின் நிலைமை என்ன ஆனது என்பது வருந்தத்தக்க செய்தியாகவே இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடிய பகுதியானது குடியிருப்பு பகுதியாகும். இந்நிலையில், பாகிஸ்தானில் விமான விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டது மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், விமான விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன் என்றும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nபாகிஸ்தான் விமான விபத்து பிரதமர் மோடி இரங்கல்\nமராட்டியத்தில் மக்கள் நெருக்கும் அதிகமான நகரம்...மும்பை தாராவியில் புதிதாக 8 பேருக்கு கொரோனா: மாநில சுகாதாரத்துறை தகவல்..\nஇந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 60.73% அதிகரிப்பு: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்..\nமருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு சலுகையை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது : பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்\nஜூலை 7 முதல் கொரோனா தடுப்பு மருந்து 'கோவாக்சின்' மனிதர்களுக்கு பரிசோதனை : சென்னை உட்பட 12 இடங்களை தேர்வு செய்தது ஐசிஎம்ஆர்\n370-வது பிரிவை ரத்து செய்தும் ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கில் முன்னேற்றம் இல்லையே: மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி\nகொரோனா பாதித்த முதியவரின் உடலை 2 நாட்களாக ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில் வைத்திருந்த குடும்பத்தினர்: கொல்கத்தாவில் சோகம்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கைய��றைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/test-driven-development-1-intro/", "date_download": "2020-07-03T12:52:01Z", "digest": "sha1:WU6I47PARJX3QTQGTV5HTWIK37EU7NRW", "length": 15229, "nlines": 228, "source_domain": "www.kaniyam.com", "title": "Test Driven Development – ஒரு அறிமுகம் – கணியம்", "raw_content": "\nகணியம் பொறுப்பாசிரியர் September 25, 2015 1 Comment\nதகவெளிமை (agile) பற்றிய தொடரில் (www.kaniyam.com/agile-scrum-part-5/), அசோகன் அவர்கள் குறிப்பிடிருப்பது போல, XP என்பது மென்பொருளின் தரத்தையும், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு தக்கவாறு மென்பொருளில் மாற்றங்கள் கொண்டுவருவதையும், மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும், மென்பொருள் உருவாக்க முறையாகும். இந்த முறை Kent Beck என்பவரால், உருவாக்கப்பட்டது. இதில், பல செயல்முறைகள் பரிந்துரைக்கப்படுள்ளன. அவற்றுள் TDD-க்கு ஒரு முக்கியமான இடமுண்டு.\nTDD என்பது ஆங்கிலத்தில், Test Driven Development என்பதன் சுருக்கமாகும். அதாவது, நிரலானது, test-களின் வழிகாட்டுதலால் உருவாக்கப்படுகிறது.\n1) நிரலாக்கத்தின் முதல்படியாக, ஒரு test எழுதவேண்டும். எழுதப்படவேண்டிய நிரலின் விவரக்குறிப்புகள் (specification) இந்த test-இல் வலியுறுத்தப்படுகின்றன (asserted). இந்த test இயக்கப்படும் பொழுது தோல்வியடைகிறது.\n2) அடுத்ததாக, இந்த எதிர்பார்புகளை நிறைவேற்றும் நிரலை எழுதவேண்டும். இந்த நிரலானது test-ஐ வெற்றியடையச்செய்யவேண்டும்.\n3) இறுதியாக, எழுதப்பட்ட நிரலை மேம்படுத்தவேண்டும்.\nஇதனை வரையறுத்தல் – உருவாக்கல் – சீர்படுத்தல் சுழற்சி (Red-Green-Refactor cycle) என அழைப்பர். இந்த மூன்று படிகளையும் மீண்டும் மீண்டும், முழு நிரலாக்கத்திற்கும், பின்பற்றுவதே TDD எனப்படும்.\nஒரு எளிய உதாரணத்தை எடுத்துகொள்ளலாம். ஒரு சரத்தை (string) இடவலமாக திருப்பிஎழுதவேண்டுமென (reverse) வைத்துக்கொள்வோம். ரூபியில், இதற்க்கான, test-ஐ கீழ்கண்டவாறு எழுதலாம். இதற்கு rspec என்ற கட்டமைப்பு (framework) பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த test-ஐ இயக்கும் பொழுது, கீழ்கண்ட output-ஐ தரும்.\nஇந்த சிவப்புவண்ண output-ல், test எதிர்பார்த்தது (expected) என்ன என்பதையும் , நிரல் திருப்பியனுப்பிய மதிப்பு (got) என்ன என்பதையும் காணலாம். அடுத்து, இந்த test-ஐ வெற்றியடையச்செய்யும் நிரலை எழுதலாம்.\nதற்போது இந்த test-ஐ இயக்கும் பொழுது, கீழ்கண்ட output-ஐ தரும்.\nபச்சை வண்ணதிலுள்��� output, test-இன் எதிர்பார்புகளை, நிரல் நிறைவேற்றிவிட்டது என குறிக்கிறது. அனால், நிரல் நான்கைந்து வரிகளுக்கு நீண்டிருக்கிறது. நிரலை, சுருக்கமாக எழுதுவதே ரூபியின் சிறப்பம்சமாகும். ஆதலால், இந்த நிரலை மேம்படுத்த முயற்சிக்கலாம். ரூபியின் நிரல் ஆவணங்களிலிருந்து, String class-ல் reverse (ruby-doc.org/core-2.2.3/String.html#method-i-reverse) என்றொரு method இருப்பதாக அறிகிறோம். அதை நமது நிரலில் பயன்படுத்திப்பார்கலாம்.\nமேற்கண்டவாறு நிரலை மாற்றியபின்னர், test -ஐ மீண்டும் இயக்கும்பொழுது, பச்சைவண்ண output-ஐ தருகிறது. இதனால், மாற்றப்பட்ட பின்னும், நிரலில், பிழையேதும் இல்லை என அறிகிறோம்.\nTDD-யின் முக்கிய நோக்கம், நிரலை எழுதவதற்குமுன், அதன் விவரங்கள் குறித்து ஒருமுறை பரிசீலனை செய்யும் வாய்ப்பை உருவாக்குநருக்கு (developer) வழங்குவதேயாகும். மேலும், test களின் தொகுப்பு (test suite), ஒரு வாழும் ஆவணமாக (living documentation) பயன்படுகிறது. பிற்காலத்தில், நிரலை மாற்றவேண்டிய அவசியம் ஏற்பட்டால், மாற்றப்பட்ட நிரல், ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட விவரங்களுக்கு ஏற்றபடி உள்ளதா என சரிபார்க்கவும், test-கள், ஒரு பாதுகாப்பு வளையம் (safety net) போல பயன்படுகின்றன.\nஒரு திட்டத்தில் TDD-ஐ பின்பற்ற, நிரலின் அமைப்பில், செய்யவேண்டிய மாற்றங்கள் என்ன\nஇது போன்ற பல கேள்விகளுக்கான விடையை பின்வரும் பதிவுகளில் அறியலாம்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2015/12/", "date_download": "2020-07-03T13:22:10Z", "digest": "sha1:NKTUZCJ7MOPPNPRYJF577G36DFEQYFUF", "length": 15137, "nlines": 136, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: December 2015", "raw_content": "\nகன்னட நாட்டுப்புற கதைப்பாடல் - புண்யகோடி கதைப்பாடல்.. அவசியம் குழந்தைகளுக்கு போட்டுக் காட்டுங்கள். பல நூற்றாண்டுகளாக கர்நாடகத்தின் அற்புத லெஜென்டாக கூத்து முதல் கார்டூன், பள்ளி பாடம், பள்ளி நிகழ்ச்சிகள் என்று மக்களின் வாழ்வில் கலந்த பழம்பெரும் புகழ்பெற்ற கதையாகும். கதை சுருக்கம் படித்துவிட்டு கீழே கொடுத்திருக்கும் கூத்துப் பாடலைக் காணுங்கள்.\nவரன் தேடலில் சிந்தனை மாற்றம்\nபெண்ணைப் பெற்ற மகராசர்களே.. உங்களால் இந்த சமூகம் சந்தித்த - சந்தித்துக் கொண்டிருக்கும் இழப்புகளை கொஞ்சம் பட்டியலிடுகிறோம் பாருங்கள்.. சமுதாயத்தில் உங்கள் எண்ணப்போக்கால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைக் கொஞ்சம் கவனியுங்கள். கல்யாணம் செய்யும்போது எவை எவை பார்க்கப்படனும் என்று நாம் அறிவது அவசியம்.\n\"பனை நம்மிடம் அதன் அடிப்படை தேவையான நீரை கூட கேட்பதில்லை. ஆனாலும் ஒரு மனிதனுக்கு தேவையான உணவு, உடை, வீடு, செல்வம் பாதுகாப்பு என அனைத்தையும் நேரடியாகவே தரவல்லது பனை. பனையை நாம் பயன்படுத்துவதில்லை என்பதால் பனை பயனற்றது என்றாகாது. குடியானவர்களின் இன்றைய பல்வேறு பிரச்சனைகளுக்கு பனையிடம் தான் தீர்வுள்ளது. சீமைமாடும், சாராயமும் செய்யும் அத்தனை தீங்குகளையும் செய்யும் வெள்ளை சர்க்கரையிடம் இருந்து நம்மை காக்க பனையால் தான் முடியும். ஆரோக்கியம், மருத்துவம், விவசாயம், நீர்வளம், பாரம்பரியம், குடும்பம் முதல் தேசியம் வரையிலான பொருளாதாரம் என குறிப்பிட்டு சொல்ல முடியாதவாறு நீண்டுகொண்டே போகும். நாட்டுபசுவின் அவசியத்தை போல, பனையின் மகத்துவத்தை நேரடியாகவோ எளிமையாகவோ புரிய வைத்துவிட முடியாது. ஆனாலும் நாட்டு பசுவும், பனையும் இன்றி சனாதன, சாஸ்வத, சுதேசி பொருளாதாரத்துக்கு வாய்ப்பே இல்லை ஆள் இல்லாத ஒரு காரணத்திற்காக பனை இன்று வெட்டி வீழ்த்தப்பட்டு வருகிறது. பனையின் அவசியம், இழப்பதினால் ஏற்படும் கேடு என பனையை பற்றி கொஞ்சம் பேசுவோம்.\nகருத்தம்பட்டி வாழைத் தோட்டத்து அய்யன் கோவை மவாட்டத்தில் புகழ் பெற்று விளங்குகிறார். இப்பகுதியில் குடியானவராக அவதரித்த அய்யனின் இயற்பெயர் சின்னையன், அவரது தோட்டம் வாழைத் தோட்டம். இவர் செங்காளியப்ப கவுண்டரின் மகனாக 1777ல் அவதரித்தார். 12 வயது வரை கல்வி பயின்றார். பின் இவரது தந்தை விருப்பப்படி மாடு மேய்க்கும் தொழிலை மேற்கொண்டார்.\nவெள்ளாள குணத்தின் சிகரமாகவும் சிறந்த உதாரணமாகவும் வெள்ளாளர் குலத்தின் மகாமேருவாகவும் இன்றளவும் ஒளிவீசி நம் புகழ் பரப்பிக் கொண்டிருக்கும் தர்மாத்மாவான வள்ளல் சடையப்ப கவுண்டரைப் பற்றிய விரிவான பதிவு.\nவரன் தேடலில் சிந்தனை மாற்றம்\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nயார் இந்த பெருமாள் முருகன்\nபெருமாள் முருகன் திருச்செங்கோட்டில் கூட்டப்பள்ளி பகுதியில் பிறந்து வளர்ந்தவர். அம்மா குடும்ப விவசாயப்பணி; அப்பா சினிமா தியேட்டரில் கேண்டீன...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nஎளிமை என்பது ஏழ்மை அல்ல. உன்னதமான தர்மம்; அற்புதமான வாழ்க்கைக்கு வேர். எளிமையாக வாழ்வதன் மூலம் மாசற்ற இயற்கை, ஆரோக்கியமான உடல், நிறைந்த செ...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\n1.குலதெய்வம் 2.குல மாடு (நாட்டு மாடுகள்) 3.குல குருக்கள் 4.குலதர்மம் (மாடுகளும்/விவசாய பூமியும்) 5.குலப்பெண்கள் 6.குல மரபுகள் - நி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaseennikah.com/?index.php?Website=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%C2%A0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-07-03T14:39:22Z", "digest": "sha1:TP6BHWVAZ44O5MK7QAQ52CZBKSLJVUL4", "length": 21302, "nlines": 562, "source_domain": "www.yaseennikah.com", "title": "Tamil Muslim Matrimony | Muslim Matrimonial Service | Muslim Matrimony Website - Yaseen Nikah Service", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும்\t அமெரிக்காசிங்கப்பூர்தாய்லாந்துஅரபுநாடுமலேசியாதென் ஆப்ரிக்காஆஸ்திரேலியாஐரோப்பாசீனா\t கேரளாபெங்களூர்மும்பைஆந்திர பிரதேஷ்நியூ டெல்லி\t கன்னூர்பாலக்காடுமூணாறு\t அரியலூர்இராமநாதபுரம்ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமரிகாஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபாண்டிச்சேரிபுதுக்கோட்டைபெரம்பலூர்-மதுரைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்\tஅனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nதையல் - கட்டிங் மாஸ்டர்\n1 வீடு, 1 ப்ளாட்\nமார்க்க பற்று உள்ள, குர்ஆன் ஓதக்கூடிய, நல்ல குடும்ப, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடிப்ளமோ - (இ- இ- இ)\nடிப்ளமோ - (இ- இ- இ)\n1 வீடு, 400 சதுர அடி மனை\n+2 படித்த, குர்ஆன் ஓதக்கூடிய, நடுத்தரமான குடும்ப, மணமகள் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 1 ப்ளாட்\nஇறை நம்பிக்கையுள்ள, ஸாலிஹான, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nநல்ல வருமானமுள்ள, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n2 வீடு, 2 ப்ளாட்\nடிகிரி படித்த, நல்ல வேலையுள்ள, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஅழகான, மார்க்க பற்று உள்ள, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nமணமகள் அழகாக இருக்க வேண்டும். பெண் வீட்டார் நல்ல குடும்பமாக‌ இருக்க வேண்டும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nநடுத்தரக் குடும்ப, குர்ஆன் ஓதக்கூடிய, பெண் தேவை\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/tamilnadu-petrol-price-reduced/", "date_download": "2020-07-03T13:48:41Z", "digest": "sha1:7HYLLYIHQ3Q24CHSYP7D73J5PVWAILHV", "length": 6344, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.2.50 குறைப்பு! – Chennaionline", "raw_content": "\nதமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.2.50 குறைப்பு\nபெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி, அமைச்சர்கள் அருண் ஜெட்லி, தர்மேந்திர பிரதான் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டது.\nஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜெட்லி, பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு விதிக்கும் கலால் வரி ரூ.1.50 குறைக்கப்படும் எனவும், எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் பங்குக்கு ரூ.1 குறைக்கும் எனவும் அறிவித்தார். மொத்தம் லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கப்பட்ட நிலையில், மாநில அரசுகளும் ரூ.2.50 குறைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் கலால் வரி குறைப்பின் மூலம் மத்திய அரசுக்கு இந்த நிதியாண்டு 10500 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் என்றும் கூறியிருந்தார்.\nஇந்த வரி குறைப்பு இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்தது. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.33-க்கும், டீசல் விலை லிட்டர்க்கு ரூ.79.79-க்கும் விற்பனையானது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.63 குறைந்தது. ஒரு லிட்டர் ரூ.84.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ரூ.79.79 -க்கு விற்பனை செய்யப்பட்ட டீசல் இன்று ரூ.77.11-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஇதற்கிடையே மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று பாஜக ஆளும் மாநிலங்களில் மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.250 குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n← வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் – 5 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் சேர்த்த இந்தியா\nபழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்துடன் இணைவது தற்கொலைக்கு சமம் – டிடிவி தினகரன் →\nகேரளாவில் ஆளும் கட்சி அலுவலகத்தில் பெண் கற்பழிப்பு – போலீசார் விசாரணை\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியின்றி 18,570 பேர் தேர்வு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகுரூப்-4 தேர்வு – சான்றிதழ்கள் பதிவேற்றம் குறித்து அதிகாரி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Games&id=1604", "date_download": "2020-07-03T14:46:59Z", "digest": "sha1:ATX2THKAP62LQITBMYIFDSSXEBHJIALY", "length": 9491, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nவிளையாட்டு வசதிகள் : N/A\nவிளையாட்டு மற்றும் அரங்க வசதிகள்\nஎன் பெயர் கலைவாணன். ஆட்டோமொபைல் டிசைன் தொழில்துறை மற்றும் அதற்கான வாய்ப்புகள் பற்றியும், அத்துறையில் எவ்வாறு நுழைவது என்பது பற்றியும் தயவுசெய்து கூறுங்கள்.\nதற்போது பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nஜிப��மர் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டதா\nடேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை\nபி.இ., முடித்துள்ள நான் அப்படிப்பில் 60 சதவீதமே பெற்றிருக்கிறேன். எனக்கு படிப்பு முடிந்து 6 மாதங்களாகியும் சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தயவு செய்து விளக்கவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-mp-kanimozhi-raises-question-to-dgp-on-sathankulam-issue-qcdyce", "date_download": "2020-07-03T13:41:40Z", "digest": "sha1:F5IL6DEIYNFJRDIXIC3RKV3XOWBYVLBC", "length": 15086, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சாத்தான்குளத்தில் தந்தை-மகன் சாவு.. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி செத்துவிட்டதா.? டிஜிபியிடம் கனிமொழி அதிரடி! | DMK MP Kanimozhi raises question to DGP on sathankulam issue", "raw_content": "\nசாத்தான்குளத்தில் தந்தை-மகன் சாவு.. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி செத்துவிட்டதா.\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்திருக்கின்றனர். காவல்துறையினர் தாக்கியதில் இந்த உயிரிழப்பு நடந்திருக்கும் என பலத்த சந்தேகம் எழுகிறது. ஊரடங்கு நேரத்தில் கடை நடத்தினார் என்பதற்காக உயிரையே பறிக்கும் வன்முறை தாக்குதலில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.\nசாத்தான்குளத்தில் தந்தை - மகன் இறந்த விவகாரத்தில் சட்டத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் செத்துவிட்டதா என்ற அடிப்படைக் கேள்வியை இந்த மரணங்கள் எழுப்புகின்றன என்று திமுக எம்.பி. கனிமொழி தமிழக டி.ஜி.பி.யிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.\nசாத்தான்குளத்தில் மளிகை கடை நடத்திவந்த தந்தை மகனான ஜெயராஜ், பென்னீஸ் ஆகியோரை காவல்துறை விசாரணைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர்கள் இருவரும் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிரச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்குக் காரணமான காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கைக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக காவல்துறை தலைவரிடம் (சட்டம் ஒழுங்கு), திமுக மகளிர் அணிச் செய��ாளர் கனிமொழி எம்.பி. மனு அளித்துள்ளார்.\nஅதில், “சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் ஏபிஜே மொபைல் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னீஸ் ஆகியோரை சாத்தான்குளம் காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸார் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து கண்மூடித் தனமான அடித்து உதைத்து, அதில் அவர்கள் இருவரும் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.\nகாவல் நிலையத்தில் போலீஸாரின் தாக்குதலுக்கு உள்ளான அவர்கள் இருவருக்கும் மருத்துவ உதவிகள் கொடுக்காமல்- அவர்கள் தாக்கப்பட்டதையும் மாஜிஸ்திரேட்டிடம் மறைத்து நீதிமன்ற காவல் பெற்று கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளது மனித நேயமற்றது. மிக மோசமான மனித உரிமை மீறல். சட்டத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் செத்துவிட்டதா என்ற அடிப்படைக் கேள்வியை இந்த மரணங்கள் எழுப்புகின்றன.\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்திருக்கின்றனர். காவல்துறையினர் தாக்கியதில் இந்த உயிரிழப்பு நடந்திருக்கும் என பலத்த சந்தேகம் எழுகிறது. ஊரடங்கு நேரத்தில் கடை நடத்தினார் என்பதற்காக உயிரையே பறிக்கும் வன்முறை தாக்குதலில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.\nஇவ்வளவு கொடூரமான கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட அந்த காவல்துறை அதிகாரிகளை ஆயுதப்படைக்கு மாற்றிவிட்டால் மட்டும் நீதி வழங்கியதாக அர்த்தம் ஆகாது. பறிபோன உயிர்களை யார் திருப்பிக் கொடுப்பது ஆகவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடக்காமல் பார்க்கவேண்டிய முழுப்பொறுப்பு காவல்துறை தலைவர் என்ற முறையில் தங்களுக்கு இருக்கிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். ஜெயராஜ் மற்றும் மகன் பென்னீஸ் ஆகியோரின் மரணத்திற்கு காரணமான உதவி ஆய்வாளர்கள், போலீஸார், சம்பந்தப்பட்டோர் அனைவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருவரையும் உடனடியாக பணியிடை நிக்கம் செய்யவேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.\nசாத்தான்குளம் சம்பவம்; அரசு யாரையும் காப்பாற்ற நினைக்கவில்லை.. கனிமொழிக்கு பதிலடி.. அமைச்சர் கடம்பூர்ராஜு..\nகனிமொழியை குறி வைக்கும் போலீஸ்...\nமகளிர் சுயஉதவிக்குழுவினர் வாங்கிய கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்யுங்கள். மத்திய அரசுக்கு திமுக எம்பி கடிதம்.\nதிமுக எம்.பி. கனிமொழி வீட்டுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு... ஒரே நாளில் மாறிய காட்சி\nதிமுக எம்.பி. கனிமொழி வீட்டில் போலீஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்... பரபரப்பு பின்னணி தகவல்..\nஉள்துறையை கையில் வச்சிக்கிட்டு கள்ளமெளனம் காப்பது ஏன் முதல்வரை நோக்கி கொந்தளித்த கனிமொழி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமீண்டும் கெத்தாக விருதுநகர் மாவட்ட செயலாளரான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.. அதிமுக அதிரடி அறிவிப்பு..\nநகரங்களைத் தொடர்ந்து கிராமங்களை சூறையாட புறப்பட்ட கொரோனா... அரசுக்கு அபாய குரல் கொடுக்கும் மு.க.ஸ்டாலின்.\nபிரெட் லீ-யின் யார்க்கரில் கிளீன் போல்டு.. தன்னைத்தானே கிண்டலடித்துக்கொண்ட இந்திய வீரர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/zoom-app-press-meet-mk-stalin-journalists-shock-qc04st", "date_download": "2020-07-03T15:02:28Z", "digest": "sha1:6LN7MFF6UEXSBDS5G2LIGRMRJQRHSY5E", "length": 17731, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜூம் ஆப் மூலம் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்..!! அரசுக்கெதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறி ஆதங்கம் | Zoom App press meet mk stalin...journalists shock", "raw_content": "\nஜூம் ஆப் மூலம் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்.. அரசுக்கெதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறி ஆதங்கம்\nஒவ்வொரு ஊடகத்தின் அரசியல் பிரிவு செய்தியாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஸ்டாலின் செய்தியாளர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்க உள்ளதால் செய்தியாளர்கள் அவரிடம் கேட்க பல்வேறு கேள்விகளுடன் ஆர்வத்தோடு தயாராகினர்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜூம் ஆப் மூலம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவரிடம் நேரடியாக கேள்வி எழுப்புவதில் தொழில் நுட்பரீதியாக சிரமமிருந்ததால், செய்தியாளர்கள் முன்கூட்டியே சாட்டிங் மூலம் அனுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அவரிடம் நேரடியாக கேள்வி எழுப்ப காத்திருந்த சில செய்தியாளர்களுக்கு இது ஏமாற்றமளித்தது. நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இணையவழியாகவே பள்ளிக்கூடங்களில் பாடங்கள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் ஆன்லைன் மூலமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். இதே பாணியில் சென்னையில் ஜூம் ஆப் மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான பாஸ்வேர்ட் ஒவ்வொரு ஊடகத்தின் அரசியல் பிரிவு செய்தியாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஸ்டாலின் செய்தியாளர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்க உள்ளதால் செய்தியாளர்கள் அவரிடம் கேட்க பல்வேறு கேள்விகளுடன் ஆர்வத்தோடு தயாராகினர்.\nதிட்டமிட்டபடி குறித்த நேரத்திற்கு ஜூம் ஆப் மூலம் செய்தியாளர் சந்திப்பு துவங்கியது. அதில் முன்னணி தொலைக்காட்சிகள், நாளிதழ்கள், வார இதழ்கள் என மூத்த செய்தியாளர்கள் முதல் இளைய தலைமுறை செய்தியாளர்கள் வரை ஸ்டாலினை கேள்வி கேட்க தயாராகினர். ஆனால் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திப்பதற்கு முன்பாகவே திரையில் தோன்றிய திமுக தலைமை கழக பேச்சாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் செய்தியாளர்களை ஆயத்தப்படுத்தினார், அப்போது செய்தியாளர்கள் ஆர்வத்தின் மிகுதியால் போட்டிப் போட்டுக் கொண்டு கேள்வி எழுப்பும் போது தகவல் தொடர்பு சரியாக அமையாது, எனவே செய்தியாளர்கள் ஸ்டாலினிடம் கேட்க உள்ள கேள்விகளை முன் கூட்டியே டெக்ஸ்ட் மெசேஜாக அனுப்பிவிடுங்கள் , பிறகு அந்த கேள்விகளுக்கு அவர் ஒவ்வொன்றாக பதிலளிப்பார் என கூறினார். அவரிடம் நேரடியாக உரையாடலாம் என காத்திருந்த செய்தியாளர்களுக்கு அது சற்று ஏமாற்றமளிப்பதாக இருந்த்து.\nபின்னர் அவர் கூறியது போலவே செய்தியாளர்கள் டெக்ஸ்ட் மெசேஸ் மூலம் கேள்விகளை அனுப்பினர். அதில் பல கேள்விகள் கொரோனா சம்பந்தமாகவே இருந்தது, அதேபோல் கொரோனா வேகமாக பரவும் சூழலில் ஸ்டாலினிடம் எடக்கு மடக்கு கேள்விகளை கேட்டு தலைப்புச் செய்தியாக்க அதிமுக ஆதரவு செய்தியாளர்கள் சிலருக்கு ஆளும் தரப்பில் இருந்து இன்புட் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் குறித்த நேரத்திற்கு செய்தியாளர்கள் முன்தோன்றிய திமுக தலைவர், செய்தியாளர்களுக்கு வணக்கம் கூறி நலம் விசாரித்தார். பின்னர் சென்னையில் கொரோனா ஆரம்பித்தது முதல் தற்போது வரையிலான சூழல் குறித்து புள்ளி விவரங்களுடன் அவர் விளக்கினார், தமிழகத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்தது முதல் அது படிப்படியாக எப்படி பரவியது, எங்கு அரசு தவறவிட்டது, திமுக முன்கூட்டியே அரசை எப்படியெல்லாம் எச்சரித்தது என்பவைகள் குறித்து ஸ்டாலின் தேதி வாரியாக விளக்கினார்.\nஅவ்வப்போது சில கிராபிக்ஸ் கார்டுகளை காட்டியும், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் சில கோப்புகளை காட்டியும் நோய்பரவலை ஆதாரத்துடன் விளக்கினார். நேரில் கேள்வி கேட்க முடியாது என கூறப்பட்டாலும் சிலர் அவரின் உரை முடிந்தவுடன் அவரிடம் தேவையான சில கேள்விகளை கேட்க காத்திருந்தனர். இறுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 5 கேள்விகள் என்று அவர் செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்தார். அதையடுத்து சில நிமிடங்கள் கழித்து செய்தியாளர்கள் ஏற்கனவே டெக்ஸ்ட் மெசேஜாக அனுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். ஆனாலும் திரையில் மூத்த செய்தியாளர்கள் சிலர் கேள்விகளை கேட்க ஆயத்தமாகினர். ஆனால் திட்டமிட்டபடி செய்தியாளர் சந்திப்பு நிறைவு செய்யப்பட்டது. பின்னர் திரையில் தோன்றிய திமுக தலைமை கழக பேச்சாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தலைவர் தற்போது பேசி முடித்துள்ளார், அடுத்த செய்தியாளர் சந்திப்பில் தலைவரிடம்( ஸ்டாலினிடம்) நேரடியாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பலாம் என அவர் கூறினார்.\nஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் அதனை தலைவரிடம் கொடுத்து பதிலை பெற்றுத்தாருங்கள் என்று பெண் பத்திரிகையாளர் ஒருவர் ரவீந்திரனிடம் கேட்டார், பின்னர் ஒரு வாரஇதழ் செய்தியாளர் தளபதியிடம் இந்த கேள்வியை கேட்க முடியுமா என கோரிக்கை வைத்தார் இதனை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தலைவர் விரைவில் வந்து உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என்றார். இறுதியாக செய்தியாளர் சந்திப்பு நிறைவுற்றது.\nநெய்வேலி விபத்துக்கு இதுதான் காரணம்.. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட பகீர்..\nகொரோனா வாய்ப்பை பயன்படுத்தி ஓவராக ஆட்டம் போடும் மோடி அரசு.. கொந்தளிக்கும் சு.வெங்கடேசன்..\nகொரோனா தொற்றை தடுக்க புதிய செயலி..\nமீண்டும் கெத்தாக விருதுநகர் மாவட்ட செயலாளரான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.. அதிமுக அதிரடி அறிவிப்பு..\nகோவிட் வாரியர்ஸ் என்று சொன்னால் மட்டும் போதுமா.. ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கும் மருத்துவர்கள்..\nஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற அரசியல் பிரமுகர் முயற்சி இதற்கு வாய் திறப்பாரா முதல்வர் இதற்கு வாய் திறப்பாரா முதல்வர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேது���தி வேண்டுகோள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\n#UnmaskingChina:லே சிகரத்தில் தில்லு காட்டிய மோடி..\nஅச்சுறுத்தும் ஐபிஎல் லெவன் வீரர்கள்.. மைக் ஹசியின் செம செலக்‌ஷன்\nநெய்வேலி விபத்துக்கு இதுதான் காரணம்.. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட பகீர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/sathankulam-father-son-death-issue-tripathy-dgp-order-release-all-district-police-qcgxxd", "date_download": "2020-07-03T14:03:32Z", "digest": "sha1:VNX64APMX2NC7UAOWOGOSWF2UPLSGM2N", "length": 10446, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சாத்தான்குளம் சம்பவம் எதிரொலி... அனைத்து காவல் நிலையத்திற்கும் டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு..! | Sathankulam father, son death issue...tripathy dgp order release all district police", "raw_content": "\nசாத்தான்குளம் சம்பவம் எதிரொலி... அனைத்து காவல் நிலையத்திற்கும் டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு..\nவிசாரணை கைதிகளை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ய கூடாது என்று தமிழக டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nவிசாரணை கைதிகளை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ய கூடாது என்று தமிழக டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nதமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதுக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சாத்தான்குளத்தில், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை மற்றும் மகன் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில், இரண்டு எஸ்.ஐ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், அனைத்து காவல்நிலையத்திற்கும் டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், விசாரணை கைதிகளை காவலில் விசாரிக்கும் போது போலீசார் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். விசாரணை காவலில் வைக்கப்படுவோரில் பலருக்கு கொரோனா கண்டறியப்படுவதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விசாரணை கைதிகளை காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை செய்ய கூடாது. தடுப்பு காவல் மையங்களு��்கு அழைத்து சென்றே விசாரணை நடத்த வேண்டும்.\nஜாமீனில் வரும் வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை உடனடியாக போலீஸ் ஜாமின் தர வேண்டும். ஜாமினில் வர முடியாத விசாரணை கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனையுடன், கொரோனா பரிசோதனை செய்வது அவசியம் என்று டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.\nகாக்காமுட்டை படத்தில் வரும் சின்ன காக்காமுட்டையா இது எப்படி வளந்துட்டாரு பாருங்க\nகணவரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. நியாயம் கேட்டு கதறி அழும் மனைவி..\nகவர்ச்சியில் அதிர வைக்கும் அடா ஷர்மா...\n“அது கல்யாணமே இல்ல”... உண்மையை ஓபனாக போட்டுடைத்த வனிதா வக்கீல்...\nவெள்ளித்திரை நாயகியாக மாறியதும்... செம்ம மாடர்னாக மாறிய பாரதி கண்ணம்மா.... ரோஷ்ணி\nபிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய நடிகர் ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த் திருமண புகைப்படங்கள் இதோ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகணவரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. நியாயம் கேட்டு கதறி அழும் மனைவி..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து.. உயரும் பலி எண்ணிக்கை..\n'சத்தியமா விடவே கூடாது' கண்டனம் தெரிவித்த நடிகர்.. ரஜினியின் ட்விட்டிற்கு கிளம்பும் எதிர்ப்பு..\nகொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் நடவடிக்கை என்ன.. தொற்றில் இருந்து நலம் பெற்றவர்களின் கருத்து.. தொற்றில் இருந்து நலம் பெற்றவர்களின் கருத்து..\nகணவரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. நியாயம் கேட்டு கதறி அழும் மனைவி..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து.. உயரும் பலி எண்ணிக்கை..\nஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு அடுத்தடுத்து தொற்று உறுதி... அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்..\n21��் நூற்றாண்டில் இந்தியாவின் மதிப்புமிக்க வீரர் அவருதான்.. சச்சின், டிராவிட், தோனி, கோலி, ரோஹித்லாம் இல்ல\nசென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே விசுவநாதன் உருக்கமாக கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2284:2008-07-30-19-35-53&catid=79:agriculture", "date_download": "2020-07-03T14:04:11Z", "digest": "sha1:5JRJQHUQEIJTW532AJRRZ4YKEX67Q6OE", "length": 11435, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "இலங்கையின் கோழி வளர்ப்பு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: அறிவுக் களஞ்சியம் -\nவீட்டு வளவுகளில் நடைபெறும் ஒரு கைத்தொழில் துறையாக இலங்கை கோழி வளர்ப்புத் தொழில் அண்மைய மூன்று சகாப்தங்களாக ஒரு வர்த்தக கைத்தொழிலாக வளர்ச்சியடைந்துள்ளது.\n1950 களில் இலங்கை அரசாங்கமானது நாட்டிற்குள் உள்நாட்டு கோழிகளின் சனத்தொகையை மேம்படுத்துவதற்கு நிகழ்ச்சித் திட்டமொன்றை ஆரம்பித்தது.\nஅக்கால கட்டத்திலிருந்து இத்துறையானது தனியார் துறையின் அயராத ஈடுபாடு காரணமாக விசேடமாக புரொய்லர் பிரிவில் அதிக வளர்ச்சியுள்ளது. இன்று இக்கைத்தொழிலானது தனியார் துறையின் வசம் காணப்படும் அதேவேளை அரசாங்கத்தின் பங்கு கைத்தொழிலின் வலுவாக்கலுக்காக கோழி வளர்ப்புத் துறை சுகாதார சேவைகள் பராமரிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள், ஆராய்ச்சி மற்றும் கொள்கை அபிவிருத்தி திட்டங்கள் ஆகியவற்றின் அமுலாக்கலை மேற்கொள்வது ஆகும்.\nஇலங்கையின் கால்நடை உபதுறையில் 70% பங்களிப்பு கோழி இறைச்சி மற்றும் முட்டையின் மூலம் ஈடு செய்யப்படுகிறது. நுகர்வாளர்களின் தற்போதைய கொள்வனவு மட்டங்களுக்கேற்ப கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் உள்நாட்டு மொத்த தேவையை நிவர்த்தி செய்யக் கூடிய கொள்திறனை இக்கைத்தொழில் கொண்டுள்ளது. ஏனைய விலங்கு உற்பத்திகளுடன் ஒப்பிடுமிடத்து கோழி இறைச்சியும் முட்டையும் மலிவாக கிடைக்கப் பெறுவதால் இன்று இலங்கையின் சராசரி உணவு வேளையில், அதிகளவில் நுகர்வு செய்யப்படும் விலங்குப் புரதமாக கோழி இறைச்சியும் முட்டையும் காணப்படுகின்றன.\nகோழி இறைச்சியும் முட்டையும் நாடெங்கிலும் கிடைக்கப் பெறும் அதேவேளை இவை பிரதான நகரங்களில் காணப்படும் விசேட அல்லாடிகளிலிருந்து சாதாரண சில்லறைக்கடை வரை அனைத்து மட்டஙகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போதைய கோழி இறைச்சி முட்டை ஆகியவற்றின் கிடைப்பனவு முறையே 4.8 கிலோ கிராம் ஆகவும் 57 முட்டைகள் ஆகவும் காணப்படுகின்றன.\nபுரொய்லர் கைத்தொழிலானது அநேகமாக ஒன்றிணைக்கப்பட்டதுடன், ஒப்பந்த கோழி வளர்ப்பாளர் முறைமையினூடாக வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. வர்த்தக குறியிடப்பட்ட கோழி 15 பெரிய மற்றும் நடுத்தர புரொய்லர் பதனிடல் நிறுவனங்களின் ஊடாக சந்தைப்படுத்தப்படுகின்றன. பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளின் கைத்தொழிலானது ஏற்றுமதி இயலளவுடன் கூடிய ஒரு இலாபகரமான துறையாக மாறியுள்ளது. 04 நான்கு புரொய்லர் பதனிடல் நிறுவனங்களும், 05 ஐந்து ஏனைய பதனிடல் கம்பனிகளும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட HACCP முறைமையின் சான்றிதழைப் பெற்றுள்ளன.\nஇரண்டு 02 உள்நாட்டு பேரம் பெற்றார் பண்ணைகள் நாட்டின் பெற்றார் பறவைத் தேவையில் 70% ஐ வழங்குகின்றன. உள்நாட்டு தீவன உற்பத்தியாளர்களால் தரமான கோழித் தீவனங்கள் உற்பத்தி செய்யப்படும் அதேசமயம் இவை தவிர இரண்டு 02 பல் தேசியக் கம்பனிகளும் கோழித் தீவன உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும், கோழித் தீவன உற்பத்திக்கு தேவையான உள்ளீடுகளில் 70% இறக்குமதி செய்யப்படுகின்றன. மூலப் பொருட்களின் விலை உலக சந்தையில் அதிகரித்து வருவதாலும் உயிரியல் எரிபொருளுக்கான சோளத்தைப் பயன்படுத்தும் திட்டத்தினால் உலக சந்தையில் ஏற்படும் தட்டுப்பாட்டிற்கு முகங் கொடுக்கும் நோக்கிலும் கால்நடை அபிவிருத்தி அமைச்சானது விவசாய அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வஙகியுடன் இணைந்து இலங்கையில் சோள வேளாண்மையை விருத்தி செய்வதற்கும் விரிவாக்கல் செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.\nசோள விவசாயிகளுக்கு சிறந்த உற்பத்தி விலையைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், 2005 ஏப்ரலில் அரசாங்கம் இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு 70% வரியை நிர்ணயித்தது. தனியார் துறையானது ஒப்பந்த விவசாயிகளின் உதவியுடன் சோள வேளாண்மையை மேற்கொள்வதில் அதிக அக்கறை செலுத்தி வரும் அதேவேளை இது கோழி வளர்ப்புத் துறையில் ஒரு சாதகமான விளைவை விரைவில் ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாய�� மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2020/06/05040608/smart-Childrens-as-Heartcatching-relationships.vpf", "date_download": "2020-07-03T12:59:03Z", "digest": "sha1:CCANYZUAZHAVSRS4T5XYFUI2IT2QBAFH", "length": 10803, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "smart Children's as Heart-catching relationships || சுட்டி குழந்தைகளின் உள்ளம் கவரும் உறவுகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது | சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பெண் காவலரிடம், சிபிசிஐடி போலீசார் விசாரணை |\nசுட்டி குழந்தைகளின் உள்ளம் கவரும் உறவுகள்\nகுட்டீஸ், தாத்தா, பாட்டி இருக்கறவங்க வீட்டுல ஹோம் ஒர்க் எல்லாம் செஞ்சு முடிச்சதுக்கு அப்புறமா அவர்களிடம் நீங்க கதை கேட்பீங்க இல்லையா..\nடி.வியில வர்ற கார்ட்டுன் கதைகளை விடவும் தாத்தா, பாட்டி சொல்லும் பல கதைகள் ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். அவங்க சொல்ற கதையை வீட்டுல இருக்கிற குட்டி பசங்கள் ஆர்வமா கேட்டுக்குவாங்க. அந்த கதைகளில் வரும் ஆச்சரியமான ஹீரோ, வில்லன் பத்தியெல்லாம் அவங்க கேட்டுட்டு அதை அப்படியே நண்பர்களிடம் சொல்லி அவங்களை ஆச்சரியப்படுத்தறதும் உண்டு.\nகதைகள் மூலம் வாழ்க்கையின் எதார்த்த நிலையை குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டிகள் சொல்லி புரிய வைப்பார்கள் இல்லையா.. கதைகள் குழந்தைகளின் அறிவு திறனை வளர்க்கும். அதன் மூலம் ஒழுக்கம் மற்றும் நல்ல பழக்கங்களை குழந்தைகள் கடைப்பிடிப்பார்கள். வீட்டுல இருக்கும் தாத்தா, பாட்டிகள் அவங்க பேரக்குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்வார்கள். அதனால, அம்மா, அப்பா வேலைக்கு போற வீடுகளில் உள்ள குட்டி குழந்தைகள் தனியாக இருக்கும் உணர்வு இல்லாமல் வீட்டில் பாதுகாப்பாக இருப்பாங்க.\nகுடும்ப பெரியவர்களின் அரவணைப்பில் வளரும் சின்ன குழந்தைகள் குடும்ப பின்னணி பற்றியும், உறவுகளின் மதிப்பு பற்றியும் புரிந்து கொண்டு மதிப்பு அளிப்பார்கள். வேலைக்கு போகும் அம்மா, அப்பா சந்திக்கும் சிரமங்களை எல்லாம் குட்டீஸ்கள் அவர்கள் அளவிற்கு புரிந்து கொள்வார்கள். அதனால, மரியாதை, ஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு போன்ற நல்ல குணங்கள் அவங்களுக்கு வரும் இல்லையா..\nவீட்டில் தாத்தா, பாட்டியுடன் குழந்தைகள் விளையாடும்போது எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொள்வார்கள். அதனால் அவர்களுக்கு வரக்கூடிய சிக்கல்களை எப்படி சரி செய்வது என்றும் யோசிப்பார்கள். தாத்தா, பாட்டியின் பாசம் காரணமாக சின்ன குழந்தைகளுக்கு தனிமை உணர்ச்சி, பயம், சோர்வு போன்ற பாதிப்புகள் வருவதில்லை என்றும் ஆராய்ச்சிகளில் கண்டுபிடிச்சிருக்காங்க. அதனால, வீட்டுல இருக்கற பெரியவங்களுக்கு நீங்களும் மரியாதை கொடுக்கணும் குட்டீஸ்..என்ன சரியா..\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. கொரோனாவின் 2-வது அலை வீசினால் 34 கோடி பேருக்கு வேலை பறிபோகும் \nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/25/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-2/", "date_download": "2020-07-03T13:30:26Z", "digest": "sha1:4AK7JDIKQATY47GUUG7D6FJZIOUFH5AU", "length": 7285, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "சுற்றுலாப் பயணிகளுக்கான ETA உள்ளிட்ட விசா வசதிகள் 31 ஆம் திகதி வரை இடைநிறுத்தம் - Newsfirst", "raw_content": "\nசுற்றுலாப் பயணிகளுக்கான ETA உள்ளிட்ட விசா வசதிகள் 31 ஆம் திகதி வரை இடைநிறுத்தம்\nசுற்றுலாப் பயணிகளுக்கான ETA உள்ளிட்ட விசா வசதிகள் 31 ஆம் திகதி வரை இடைநிறுத்தம்\nColombo (News 1st) நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் ETA (Electronic Travel Authorization – eTA) உள்ளிட்ட விசா வசதிகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.\nஎதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவு வரை விசா வசதிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பணிப்பாளர் கயன் மிலந்த தெரிவித்தார்.\nஇதேவேளை, நாட்டிற்கு பயணிகள் வருவதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது.\nஎத��ர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவு வரை இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.\nஎனினும், நாட்டிலிருந்து விமானங்கள் பயணிப்பதில் எவ்வித இடையூறுகளும் இல்லை என சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச சுட்டிக்காட்டினார்.\nஆகஸ்ட் முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி\nபயணிகள் விமான சேவை தொடர்ந்தும் இடைநிறுத்தம்\nபரிவர்த்தனை நடவடிக்கைகள் 5 ஆவது நாளாக இடைநிறுத்தம்\nசுற்றுலாப் பயணிகள் வௌியேற நடவடிக்கைகள் முன்னெடுப்பு\nபஞ்சாப்பில் பொதுப் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம்\nஆகஸ்ட் முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி\nபயணிகள் விமான சேவை தொடர்ந்தும் இடைநிறுத்தம்\nபரிவர்த்தனை நடவடிக்கைகள் 5 ஆவது நாளாக இடைநிறுத்தம்\nசுற்றுலாப் பயணிகள் வௌியேற நடவடிக்கை\nபஞ்சாப்பில் பொதுப்போக்குவரத்து சேவை இடைநிறுத்தம்\nசுடச் சொன்னவர்களை சுடாமல் விட்டது தான் தவறு\nரணில் விக்ரமசிங்கவிடம் CID வாக்குமூலம் பதிவு\nதுறைமுக தொழிற்சங்கம் பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிட்டது\nமண்டைத்தீவில் 400 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றல்\nMCC நிதியைப் பெறும் முயற்சி தொடர்கிறதா\nபோட்ஸ்வானாவில் யானைகள் மர்மமான முறையில் மரணம்\nஆட்ட நிர்ணயம் தொடர்பான விசாரணை நிறுத்தம்\nவருமான நிரல்படுத்தலில் இலங்கை வீழ்ச்சி\nபா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினராக நமீதா நியமனம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/01/blog-post_4.html", "date_download": "2020-07-03T13:37:12Z", "digest": "sha1:MZHVBCOFKP5JCMRVBHYKHFGGR42L343Z", "length": 27222, "nlines": 63, "source_domain": "www.namathumalayagam.com", "title": "முதலாவது சிங்கள-தமிழ் இனக்கலவரம் - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை » முதலாவது சிங்கள-தமிழ் ��னக்கலவரம் - என்.சரவணன்\nமுதலாவது சிங்கள-தமிழ் இனக்கலவரம் - என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றில் நடந்து முடிந்த வகுப்பு கலவரங்கள் இறுதியில் இனப்பிரச்சினையை பிரதான பிரச்சினையாக நிலைபெறச் செய்யுமளவுக்கு பாத்திரம் வகித்து வந்திருப்பதை நாம் அறிவோம். இலங்கையின் முதலாவது மதக் கலவரம் எதுவென்று கேட்டால் நாம் 1883இல் பௌத்தர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் நடந்த கொட்டாஞ்சேனை கலவரத்தை குறிப்பிடுவோம். அதுபோல இலங்கையில் முதலாவது இனக்கலவரமாக 1915இல் சிங்கள-முஸ்லிம் கலவரமான கண்டிக் கலம்பகத்தை குறிப்பிடுவோம். இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கு இடையில் நிகழ்ந்த முதலாவது கலவரம் எது என்பது இன்றும் பலருக்கு நினைவிருக்காது. 1939இல் நாவலப்பிட்டியாவில் நிகழ்ந்த இனக்கலவரமே முதலாவது தமிழர்-சிங்கள கலவரமாகக் கொள்ளப்படுகிறது. இந்த கலவரம் நிகழ்ந்து இந்த வருடத்தோடு 76 வருடங்கள் ஆகின்றன. இந்த கலவரம் பற்றிய குறிப்புகளும், எழுத்துக்களும் கூட போதிய இல்லை என்பதே உண்மை.\nஇலங்கையின் சமூக முரண்பாடுகளாக இருக்கக்கூடிய இன, மத, சாதி, வர்க்க, பிரதேசவாரியாக இந்த கலவரங்களை ஆராய்வதற்கு முடியும். இலங்கையின் இன வெறுப்புணர்ச்சி வன்முறை வடிவம் பெற்ற வரலாற்றுச் சம்பவங்களில் நாவலப்பிட்டி கலவரம் ஒரு முக்கிய புள்ளி. அதன் பின்னர் வரிசையாக எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்தாலும் 1956, 1958, 1977, 1981, 1983 காலங்களில் நிகழ்ந்தவை கரை படிந்த இனவாத அத்தியாயங்களாக பதிவு பெற்றது இலங்கை வரலாறு.\nஇதைத் தவிர இலங்கையில் தமிழர்கள் இன ரீதியில் ஒரு கலவரத்தை எதிர்கொள்ளும் முன்னரே தமிழர்கள் தமக்குள் குறிப்பிடத்தக்க 4 சாதிய கலவரங்களை நடத்தியிருக்கிறார்கள் என்கிற ஒரு வாதமும் பரவலாக வைக்கப்படுகிறது. அவற்றை இப்படி பட்டியலிடலாம்.\n1871இல் வெள்ளாளர் சாதிக்கும் வண்ணார் சாதிக்கும் இடையில் மாவிட்டபுரத்தில் நிகழ்ந்த சாதிக் கலவரம்.\n1923இல் “பரம்ப” சாதியினர் தமது மரணச் சடங்குக்கு பறையர் சமூகத்தை பறை மேளம் அடிப்பதற்காக அழைத்ததை பொறுக்காத வெள்ளாளர் அவர்களை தாக்கியதை தொடர்ந்து சுதுமலையில் நிகழ்ந்த சாதிய கலவரம்.\n1929இல் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களை பாடசாலைகளுக்கு அனுமதித்ததால் அதனை எதிர்த்து வெள்ளாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதல், தீ வ���ப்பு.\n1931 இல் அதுபோலவே பள்ளர் சமூகம் பறையர் சமூகத்தை பறையடிக்க அமர்த்தியதால் பள்ளர் சமூகத்தின் மீதான வெள்ளாளர் சமூகத்தின் தாக்குதல்.\n1939 கலவரம் நிகழ்ந்த காலகட்டத்தில் சமூக அரசியல் சூழலை புரிந்து கொண்டால் மட்டுமே அந்த கலவரத்தின் தன்மையையும், அதன் அரசியல் அரத்தத்தையும் புரிந்துகொள்ள முடியும்.\nஇலங்கையின் இனத்துவ வரலாற்றில் 1930கள் மிகவும் முக்கியமான காலம். நிறைய அரசியல் திருப்பு முனைக்கான பல நிகழ்வுகளை கொண்ட காலமது. 1931 டொனமூர் சீர்திருத்தத்தின் அறிமுகம், இடதுசாரிக் கட்சிகளின் தோற்றமும் முன்னேற்றமும், சிங்கள மகா சபையின் தோற்றம், பிரஸ்கேடில் சம்பவம், மலையாளிகளுக்கு எதிரான தாக்குதல்கள், முல்லோயோ கோவிந்தன் படுகொலை, நேருவின் வருகை, என சொல்லிக்கொண்டு போகலாம்.\n1931இல் டொனமூர் ஆணைக்குழு அறிமுகப்படுத்திய அனைவருக்கும் சர்வஜன வாக்குரிமையானது இந்திய வம்சாவளியினருக்கும் கிடைக்கச் செய்வதன மூலம் அரசியல் அதிகாரத்தில் பங்கு கிடைத்துவிடும் என்றனர். கூடவே இந்திய வம்சாவளியினர் மத்தியில் செல்வாக்கு பெற்றுவந்த இடதுசாரி சக்திகளும் பலமடைந்துவிடுவர் என்று அன்றைய சிங்கள பேரினவாத தலைமைகள் எதிர்த்தனர். இந்த தொடர் நிர்ப்பந்தத்தின் விளைவாக 1937இல் “உள்ளாட்சித் தேர்தல் வாக்குரிமைச் சட்டத்தை அமுல்படுத்தினார்கள். இதன் விளைவாக உள்ளாட்சித் தேர்தலில் தோட்டத் தொழிலாளர் பங்கேற்க முடியாத வகையில், அவர்களின் வாக்குரிமையைப் பறிக்கக்கூடிய வகையில் இச்சட்டம் வந்தது. இதன் மூலம் பழைய ராணுவ முகாம் பாணியில் தோட்டத் தொழிலாளர்கள் தமது குடியிருப்புகள் பிற சமூக மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது.\nஇதுவும் போதாததற்கு 1940இல்“வாழ்விடத் தெரிவு பிரஜைகளை பதிவு செய்தல்” சட்டத்தை கொண்டு வந்தார்கள். இச்சட்டத்தின் மூலம் தமிழர்கள் தாங்கள் எந்தப் பகுதி மற்றும் குடியிருப்புகளில் தங்கி வாழ்கின்றனர் என்பதைப் பதிவு செய்தல் வேண்டும். அது மட்டுமல்லாது அவர்களின் நடமாட்ட விஸ்தரிப்பையும் இதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் சில விதிகள் கடுமையாக்கப்பட்டு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஇந்த அச்சங்களின் காரணமாக அப்போதைய இந்திய வம்சாவளி பிரதிநிதிகளான வைத்தியநாதனும், பெரய்ராவும் இந்த நிலமைகள் குறித்து மகாத்மா காந்தியிடம் கோரிக்கை வைத்தனர். அதன் விளைவாக மகாத்மா காந்தி தனது பிரதிநிதியாக ஜவகர்லால் நேருவை அனுப்பி வைத்தார், நேரு இலங்கை வந்து டீ.எஸ்.சேனநாயக்க போன்றோருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் போதிய திருப்தியளிக்காத நிலையில் இந்திய வம்சாவளி மக்களின் நலன்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தினார். அதன் விளைவாக 25 ஜீலை 1939ல் இலங்கை இந்திய காங்கிரஸ் தொடக்கப்பட்டது. இனவாதம் இந்தியா வம்சாவளியினருக்கு எதிராக திரும்பிக்கொண்டிருந்த வேளையில் அந்த நெருப்பு பற்றவைக்கப்பட்டது.\n1939ம் ஆண்டு நாவலப்பிட்டி நகரில் 'முஸ்லீம் இளை ஞர் சங்கம்' (Y.M.M.A) கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக ஜி.ஜி.பொன்னம்பலம் அழைக்கப்பட்டிருந்தார். ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் கவர்ச்சிகரமான உரையில் \"சிங்களவர்கள் எல்லோரும் இனக்கலப்பின் வழித்தோன்றல்... விஜயன், காசியப்பன், பராக்கிரமபாகு உட்பட பல அரசர்கள் தமிழர்களே\" எனக் கூறினார். கூடவே மகாவம்சத்தையும் அவர் விமர்சித்திருந்தார். “சிங்களவர்கள் நம்பகமானவர்கள் இல்லை” என்றார். இது சிங்கள மக்கள் மத்தியில் ஆத்திரத்தையும், ஆவேசத்தையும் தூண்டிவிட்டது அது இறுதியில் இனக்கலவரத்திற்கு இட்டுச் சென்றது. இதன் காரணமாக இந்திய மக்கள் செறிந்து வாழும் மலையகப் பகுதிகளான 'பசறை, நாவலப்பிட்டி, மஸ்கெலியா, நுவரெலியா பகுதிகளி ல் வாழும் அப்பாவி இந்திய வம்சாவளிகள் தாக்கப்பட்டார்கள். யாழ்ப்பாணம் வரை கலவரம் விஸ்தரிக்கப்பட்டிருந்தது.\nமுதலாம் உலக யுத்தம் ஆரம்பித்திருந்த சமயம் என்பதால் இந்த உள்நாட்டு கலவரத்தை வேகமாகவே இரும்புக் கரம் கொண்டு அடக்கினார்கள் ஆங்கிலேயர்கள். இதுபற்றி விபரமாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த “ஹிந்து ஓர்கன்” (Hindu Organ -1939 யூன் 22) பத்திரிகையில் விரிவாக வெளியாகியிருந்தது.\n“வாய் மூல குண்டைப் போட்டு தெற்கில் நெருப்பை பற்ற வைத்துவிட்டார் பொன்னம்பலம்’’ என்று எழுதியது அந்தப் பத்திரிகை.\nஆனால் 1939இல் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் அரசுக் கழகத்தில் 50-50 பிரதிநிதித்துவத்தை (சிங்களவருக்கு 50%மும் ஏனைய இனக்குழுக்கள் அனைத்துக்கும் 50%மும்) முன்வைத்து ஆற்றிய பிரசித்திபெற்ற நீண்ட உரையைத் தொடர்ந்து சிங்கள தரப்பில் எழுந்த எதிர்ப்பு தொடர்ச்சியாகவே பற்றியெரிந்து கொண்டிருந்த வேளை அது. ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் கருத்துகளை கண்காணித்தபடியும், எதிர்வினை புரிந்தபடியும் சிங்கள தலைவர்களும் பேரினவாத சக்திகளும் முனைப்புடன் இருந்த சமயம் அது. இலங்கையில் இனவாத கருத்துக்கள் அதிகம் செல்வாக்கு செலுத்த தொடங்கியிருந்த காலமும் அது தான்.\nஜீ.ஜீ.பொன்னம்பலத்தை ஒரு இனவாதியாகவும், இனக்கலவரத்தை தூண்டிய ஒருவராகவுமே இது குறித்து சித்திரிக்கப்பட்ட பல சிங்கள நூல்களில் காணக் கூடியதாக இருக்கிறது.\nஇலங்கை தொழிற்கட்சி தலைவரான ஏ.ஈ.குணசிங்க கூட அதுவரை ஏனைய இனத்தவர்களையும் சேர்த்துக்கொண்டு தொழிற்சங்க பணிகளை முன்னெடுத்தவர் பின்னர் இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிரான கருத்துக்களை பிரச்சாரம் செய்தார்.\n1925இல் இங்கிலாந்திலிருந்து கல்விகற்று திரும்பிய எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க வந்த வேகத்தில் கத்தோலிக்க மதத்திலிருந்து பௌத்த மதத்திற்கு மாறினார். தன்னை ஒரு சிங்கள பௌத்தராக காட்டும் பிரயத்தனத்தின் விளைவாக தனது மேற்கத்தேய கோர்ட் சூட் போன்ற ஆடைகளை கைவிட்டு சிங்கள தேசிய உடையை அணிந்துகொண்டார். ஒரு சில மாதங்களிலேயே கொழும்பு மாநகர தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை தேசிய காங்கிரஸ் கூட பண்டாரநாயக்கவின் தீவிர சிங்கள போக்கு குறித்து அச்சமடைந்திருந்ததை தேசிய காங்கிரஸ் அறிக்கைகளில் இருந்து காணலாம்.\nபண்டாரநாயக்க 1934இல் “சிங்கள மகா சபை”யை தோற்றுவித்து இனவாத பிரசாரங்களை முன்னெடுத்தார். குறிப்பாக இந்திய வம்சாவளியினருக்கு எதிரான இனவாதத்தைக் கக்கினார். இந்திய வம்சாவளியினரை நாடு கடத்த வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்து வந்தார். காலனித்துவத்துக்கு எதிரான தேசியவாதத்தை முன்னெடுத்த போதும், அந்த தேசிய வாதம் ஏனைய இனங்களுக்கு எதிரான சிங்கள பௌத்த தேசியவாதமாக காலப்போக்கில் ஆகியது. இலங்கை தேசிய காங்கிரசில் சிங்கள மகா சபை குறித்து நிகழ்ந்த முறுகல் நிலையைத் தொடர்ந்து தனது செல்வாக்கை உயர்த்துவதற்காக தன்னை பலப்படுத்துவதற்கு வழி தேடிக்கொண்டிருந்த பண்டாரநாயக்கவுக்கு ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் உரை வாய்ப்பாக அமைந்தது. இதன் விளைவாக நாவலபிட்டிய கலவரம் நிகழ்ந்து ஒரு சில நாட்களில் பண்டாரநாயக்க அங்கு சிங்கள மகா சபையின் கிளையை திறந்து பீதி கிளப்பினார்.\n“தமிழர்களுக்கு எதிராக பேசுவது எனது நோக்கமல்ல. பொன்னம்பலத்துக்கு பதிலளிப்பதே எனது ஒரே நோக்கம்.” என்றார் பண்டாரநாயக்க.\nஇன்னொரு கூட்டத்தில் பேசும் போது \"நாவலப்பிட்டி சிங்கள மகா சபை பொன்னம்பலத்திற்கு ஒரு சிலை எடுக்க வேண்டும். நாவலப்பிட்டியில் சிங்கள மகாசபையின் கிளையொன்றை ஸ்தாபிப்பதற்கு நாம் பொன்னம்பலத்திற்கு நன்றிக் கடன் பட்டிருக்கின்றோம்... இலங்கையை தமிழர்களுக்கு உரிமை கொண்டாடவே பொன்னம்பலம் முயல்கிறார். இந்த நாடு சிங்களவர்களுடையது என்பதையும், தமிழ் மற்றும் இதர சக்திகளின் ஆக்கிரமிப்புகளிலிருந்து விடுவிக்க போராடிய வரலாற்றை கொண்டவர்கள் சிங்களவர்கள் என்பதையும் அவர் மறக்ககூடாது\" என்றார்.\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த இனக்கலவரங்கள் அனைத்திலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியா வம்சாவளி – மலையகத் தமிழர்கள் தான். ஆனால் இந்த கலவரங்களுக்கான ஊற்று மலையகத்திலோ மலையகத்தவர்களாலோ தொடக்கப்படவில்லை என்கிற உண்மையை கணக்கில் எடுக்கவேண்டியது. கலவரத்தின் காரணமாக அதிகளவு இடம்பெயர்ந்தவர்களும் அவர்கள் தான்.\n1939 நிகழ்வானது ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் சாணக்கியமற்ற, தூரநோக்கற்ற, வீராவேச பேச்சின் விளைவென்றே பல வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து வளர்ந்த இந்திய வம்சாவளி எதிர்ப்புணர்வின் வளர்ச்சி அவர்களின் குடியுரிமை பறிப்பு வரை கொண்டு நிறுத்தியதை நாமெல்லோரும் அறிவோம். அந்த குடியிரிமை பறிப்புக்கு ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆதரவளித்து தமிழர் அரசியல் வரலாற்றை அவர் பங்குக்கு திருப்பி விட்டதையும் வரலாறு பதிவு செய்தது.\nநன்றி - தினக்குரல் - 04.01.2015\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகுவேனியின் சாபமும், இராவணனின் வழித்தோன்றலும் | என்.சரவணன்\nகுவேனி பற்றிய கதைகளை நமக்குத் தந்தது மகாவம்சமே. மகாவம்சத்துக்கு மூலாதாரமாக இருந்த ஏனைய நூல்களான சிஹல அட்டகத்தா, தீபவம்சம் போன்றவையும் ...\nராகவனின் அளவுகோலின் நீளம் - என்.,சரவணன்\n இதைத் தான் உங்கள் அபத்தம் என்கிறேன். பொய் புரட்டு என்கிறேன். \"புலியெதிர்ப்பு” அவசரப் புத்தியின் விகார மனநிலை என்கிறேன். இ...\nமலையக தெலுங்கரும், மலையாளிகளும் ஒரு நோக்கு - ஆர்.மகேஸ்வரன்\nமலையகத்துடன் ஒன்றித்துள்ள திராவிடர்களான தெலுங்கரும், மலையாளிகளும் தமிழர்களாகவே வாழ்கின்றனர். பெரும்பாலானோர் இந்துக்கள். இவர்கள் &...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yelae-karuvaachi-song-lyrics/", "date_download": "2020-07-03T12:34:45Z", "digest": "sha1:TU46P4725CVYEBYEQ2X3YWVRZN65M6FE", "length": 9391, "nlines": 304, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yelae Karuvaachi Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் ரீட்டா அந்தோணி தாசன்\nஇசையமைப்பாளர் : அந்தோணி தாசன்\nஆண் : ஹே கருப்பி…\nஆண் : அடி ஏலா கருவாச்சி\nஆண் : பூவா நட நடந்து\nஆண் : கூட வந்து ஜோடி சேர\nஎன் கூட வந்து ஜோடி சேர\nகுழு : அத்த புள்ள ஒத்தையில\nஆண் : ஏலே ஏலே\nஆண் : அடி ஏலா கருவாச்சி\nஆண் : பூவா நட நடந்து\nஆண் : கூட வந்து ஜோடி சேர\nஆண் : அடி ஏலா கருவாச்சி\nஆண் : ஏ கம்மாகரை ஓரத்துல\nகள்ளி செடி குயிலு ஒன்னு\nஆண் : மஞ்ச வெயில் மாலையில\nமான் தோப்பு குயில்லு ஒன்னு\nஆண் : அடி ஏண்டி ஏண்டி\nஆண் : நெஞ்சுக்குள்ள நீந்தும்\nஆண் : அடி ஏலா கருவாச்சி\nஎன் மேல ஆச வெச்சான்\nகுழு : மச்சான் மச்சான்\nஆண் : ஏ கெண்ட காலில் கொழுச பூட்டி\nகொண்ட மேல பூவா சூட்டி\nஆண் : இந்த புள்ள இங்க வாடி\nஆண் : அடி ஆத்தி ஆத்தி\nஆண் : எங்கடி நீ போக\nஆண் : அடி ஏலா கருவாச்சி\nஆண் : பூவா நட நடந்து\nஆண் : கூட வந்து ஜோடி சேர\nஎன் கூட வந்து ஜோடி சேர\nஆண் : வா சீக்கிரம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/142093-easy-fitness-workouts-for-bride", "date_download": "2020-07-03T14:43:59Z", "digest": "sha1:X7UFQ3EQ2ZEX4BSXF3BMJ3VAQCD2JSID", "length": 7300, "nlines": 183, "source_domain": "www.vikatan.com", "title": "Aval manamagal - 01 July 2018 - ஃபிட்னெஸ் - மணமகளுக்கான எளிய பயிற்சிகள் | Easy Fitness workouts for bride - Aval Vikatan Manamagal", "raw_content": "\nBig day - வெடிங் ப்ளான் - அனுபவங்கள் பேசுகின்றன\nதாம்பூலம் - சுவை கூட்டும் பலகாரங்கள்...\nதிருமணம் - அருள் புரியும் அழகு முத்து அய்யனார்\nமணிவிழா - மனைவிக்கு மரியாதை\nபொருத்தம் - முக்கியமானவை எவை\nஅணிகலன்கள் - அணிந்து மகிழுங்கள்...\nதனித்துவம் - ட்ரெண்டி டிரஸ் வெரைட்டி\nமலரும் நினைவுகள் - காதலைக் கொண்டாடும் ஆடைகள்...\nடிசைனர் கலெக்‌ஷன் - சோக்கர் எம்ப்ராய்டரி, பாலிவுட் பெல்ட், பேக் ஓப்பன்...\nஸ்டைல் - டிசைனர் கலெக்‌ஷன்\nதினுசு தினுசா புதுசு புதுசா\nஹேர் கலரிங் - உங்களுக்கு எது பொருந்தும்\nகாஸ்மெடிக்ஸ் - ட்ரெண்டி காஸ்மெட்டிக் கலெக்‌ஷன்\nஅழகு - அவசியமான சிகிச்சைகள்\nஅரிதாரம��� - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அண்டு ஸ்டைலிஸ்ட்\nபளிச் பளிச் - இயற்கை அழகு\nபாரம்பர்யம் - பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்\nகல... கல... க்ளிக்ஸ் - லக... லக..கமெண்ட்ஸ்\nபரிசு - மனதுக்கு நெருக்கமானது\nஃபிட்னெஸ் - மணமகளுக்கான எளிய பயிற்சிகள்\nஃபிட்னெஸ் - மணமகளுக்கான எளிய பயிற்சிகள்\nஃபிட்னெஸ் - மணமகளுக்கான எளிய பயிற்சிகள்\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/157926-23monthold-girl-gets-surprise-disney-princess-sendoff", "date_download": "2020-07-03T13:59:35Z", "digest": "sha1:YEDAHKVTTGOPHC4P33D5Y72NWQTVSU23", "length": 10571, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..!’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess | 23-Month-Old Girl Gets Surprise Disney Princess Send-Off", "raw_content": "\n`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess\n`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess\n`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess\n‘டிஸ்னி பிரின்சஸ்’ என்ற அடைமொழியுடன் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு குழந்தை பிரபலமாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Emma Krall என்ற அந்தக் குழந்தை, தனது 23 மாத கால மருத்துவ வாழ்க்கை முடித்து தற்போது வீடு திரும்பியுள்ளது. ஜூன் 20, 2017-ம் ஆண்டு பிறந்த அந்தக் குழந்தைக்கு உடல் வளர்ச்சிக் குறைபாடு இருந்துள்ளது. இதையடுத்து அக்குழந்தை மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டது. குழந்தை பிறந்த 6 வாரத்தில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, பின்னர் அது மருத்துவர்களின் கண்காணிப்பிலே இருந்துள்ளது. மருத்துவமனையில் இருந்தபோது, டிஸ்னியில் ஒளிபரப்பாகும் குழந்தைகளுக்கான படங்களைப் பார்த்துவந்துள்ளது. ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்... போன்ற கதைகள் ஒளிபரப்பாக, எம்மாவும் தன்னை ஓர் இளவரசி போல் கற்பனை செய்துகொண்டார்.\nகடந்த மாதம்தான் குழந்தைக்கு முதுக்குத்தண்டில் அறுவைசிகிச்சை நடந்துள்ளது. சுமார் 5 மணி நேரம் இந்த சிகிச்சையைச் செய்துள்ளனர். குழந்தை படிப்படியாகக் குணமடைந்துள்ளது. இதையடுத்து, அவரை மருத்துவர்கள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். பிறந்தது முதல் மருத்துவமன��யிலே சிகிச்சைபெற்றுவந்த குழந்தையை சந்தோஷமாக வழி அனுப்ப வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முடிவெடுத்தனர். எம்மாவின் அம்மாவும் மருத்துவமனையின் செவிலியர்களும் குழந்தைக்கு இளவரசி போல் அலங்காரம் செய்துள்ளனர். அவளது அறையையும் அலங்காரம் செய்துள்ளனர். அந்தக் குழந்தைக்குப் பிடித்த பூக்கள் மற்றும் உடைகளை அணிவித்து, தலையில் கீரிடம், கையில் ஒரு கோள் ஆகியவற்றைக் கொடுத்து, ஒரு இளவரசியைப் போல வழியனுப்பியுள்ளனர். 'Tangled' படத்தில் வரும் இளம்பெண்ணைப் போல எம்மாவின் தாய் சிகை அலங்காரம் செய்திருந்தார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கார்ட்டூன் கதாபாத்திரங்களைப் போன்று வேடமிட்டிருந்தனர்.\nஇதுகுறித்துப் பேசியுள்ள குழந்தையின் தாய், “மருத்துவமனை மற்றும் வீடுகளில் இருந்தபோது, நாங்கள் எப்போதும் டிஸ்னியில் ஒளிபரப்பாகும் படங்களையே பார்த்துவந்தோம். எம்மாவுக்கு 'Tangled','The Little Mermaid' படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவளுக்கு பூக்கள் மற்றும் பிங்க் நிறம் பிடிக்கும். மருத்துவர்கள் அவளை வழியனுப்பிய விதம் மிகவும் அற்புதமான நினைவுகள். இது உணர்வுபூர்வமாக இருந்தது. எம்மாவும் இதனை மிகவும் விரும்பினாள். அவள் மகிழ்ச்சியாக இருந்தாள்” என்றார்.\nஅமெரிக்க அணுக்கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட விரிசல்... ஆபத்தில் பசிபிக் பெருங்கடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/international/141160-malala-yousafzai-will-be-honoured-by-harvard-university", "date_download": "2020-07-03T14:47:36Z", "digest": "sha1:SHNXKG6NKVDBKRMDZYI2HZK25TJVUXL7", "length": 8629, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "`உங்கள் சமுதாயப் பணி அளப்பரியது!’ - மலாலாவுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழக விருது | Malala Yousafzai will be honoured by Harvard University!", "raw_content": "\n`உங்கள் சமுதாயப் பணி அளப்பரியது’ - மலாலாவுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழக விருது\n`உங்கள் சமுதாயப் பணி அளப்பரியது’ - மலாலாவுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழக விருது\n`உங்கள் சமுதாயப் பணி அளப்பரியது’ - மலாலாவுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழக விருது\nஅமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசப்ஸாயின் சமுதாயப் பணிகளைப் பாராட்டி, ஹார்வர்டு பல்கலைக்கழகம் அவருக்கு 2018-ம் ஆண்டுக்கான Gleitsman விருது வழங்கி கௌரவிக்கிறது. பெண் கல்விக்காகப் பாடுபட்டு வருபவர் மலாலா.\nநவம்பர் 6-ம் தேதியன்று நடைபெறும் விழாவில் இந்த விருதை ���வருக்கு வழங்குவதுடன், இரவு விருந்தும் அளித்தும் கௌரவிக்கப்படும் என்று ஹார்வர்டு கென்னடி பள்ளி வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது. பெண் கல்வியை ஊக்குவிப்பதில் அளப்பரிய சாதனைகளை மேற்கொண்டுவருவதற்காக இந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n2014-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற மலாலா, அந்த விருதைப் பெற்ற இளம் வயதுடையவர் என்ற பெருமையைப் பெற்றார். அனைத்துக் குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்புவதை ஆதரித்து உலகளவில் மலாலா இயங்கிவருவதற்காகவும், அவரின் பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. தலிபான் தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயம் அடைந்து, பின்னர் உயிர் பிழைத்தவர். இதைத் தொடர்ந்து, பெண் குழந்தைகளின் கல்விக்கு நிதி திரட்ட ஏதுவாக 'மலாலா நிதி' என்ற தன்னார்வ அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார் அவர்.\nதற்போது 21 வயதான மலாலா, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். சமுதாயப் பணிகளில் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்து வருவோருக்கும், அவர்களின் பணிகள், பிறருக்குத் தூண்டுகோலாக அமைவதைக் கருத்தில் கொண்டும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இந்த விருதை வழங்க உள்ளது. இந்த விருதில் 1.25 லட்சம் அமெரிக்க டாலரும், பிரத்யேக நினைவுச் சின்னமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-07-03T12:44:26Z", "digest": "sha1:BEIQDBPHOUC6NUG2RJWYI7G3PW5CM76D", "length": 11182, "nlines": 163, "source_domain": "moonramkonam.com", "title": "தமிழ் காதல் கவிதை Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகாதல் கவிதை – எழுதி வாசிப்பது பால் ஆரோக்கியம்\nகாதல் கவிதை – எழுதி வாசிப்பது பால் ஆரோக்கியம்\nஇரு பறவைகள் ஒரு காதல் .. [மேலும் படிக்க]\nவரிசை தப்பிய பாடல் – கவிதை\nவரிசை தப்பிய பாடல் – கவிதை\nமிகவும் பயந்திருந்த விழிகளில் வழி [மேலும் படிக்க]\nபுதியதும் மேலும் புதிய ஒன்றும் – கவிதை – ஷஹி\nபுதியதும் மேலும் புதிய ஒன்றும் – கவிதை – ஷஹி\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: existence, faith, hope, life, poem, tamil love poem, tamil poem, இருத்தல், கவிதை, கவிதைகள், காதல், கை, தமிழ் கவிதை, தமிழ் காதல் கவிதை, நம்பிக்கை, புதுமை, மனசு, வாழ்க்கை, வ���ழ்வு\nஷஹியின் கவிதைகள் ஆழ்மனசுக் கவிதைகள்… [மேலும் படிக்க]\nஇதய தீபாவளி – காதல் கவிதை – அபி\nஇதய தீபாவளி – காதல் கவிதை – அபி\nகாதல் கவிதைகள் எழுதுவதில் மன்னன் அபியின் [மேலும் படிக்க]\nஎன் கண்ணீர் பிடிக்கும் கோப்பை . . ஷஹி\nஎன் கண்ணீர் பிடிக்கும் கோப்பை . . ஷஹி\nTagged with: kiss, love, tamil love poem, tamil poem, ஆண், கவிதை, கை, கோப்பை, தமிழ் கவிதை, தமிழ் காதல் கவிதை, பெண், பெண்ணியம், முத்தம்\nநீ சஞ்சரிக்கும் வெளிகளின் தூரம் [மேலும் படிக்க]\nதொலைந்த அவள் முகம்.. – கவிதைப்போட்டி கவிதை – அபி\nதொலைந்த அவள் முகம்.. – கவிதைப்போட்டி கவிதை – அபி\nTagged with: tamil love poem, tamil poem, tamil poems, அபி, கவிதை, கவிதைகள், கவிதைப் போட்டி, காதல், காதல் கவிதை, கை, தமிழ் கவிதை, தமிழ் காதல் கவிதை, பெண், போட்டி கவிதை\nவண்ணங்களால் பாதி மறைந்த பெண் [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72067/Today-Coronavirus-update-in-Tamil-Nadu.html", "date_download": "2020-07-03T14:45:28Z", "digest": "sha1:OEAWTTEE2UXCX5GWMP7L67BQLBQNQSYE", "length": 8125, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் இன்று 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு..! | Today Coronavirus update in Tamil Nadu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதமிழகத்தில் இன்று 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றும் ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் நோயாளிகளின் எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. 16 ஆவது நாளாக ஆயிரத்தைத் தாண்டி பாதிப்பு பதிவாகியுள்ளது.\nமேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 797 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,344 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,257 பேர் கொரோனாவால் பாதிக்கப்��ட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 33,244 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 44 பேர் உயிரிழந்துள்ளனர். ஆக இதுவரை 479 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n“கடவுள் உங்களிடம் இருந்து ஒருவரை.... “ - சுஷாந்த் முன்னாள் காதலி நெகிழ்ச்சிப்பதிவு\nதமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 44 பேர் உயிரிழப்பு..\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“கடவுள் உங்களிடம் இருந்து ஒருவரை.... “ - சுஷாந்த் முன்னாள் காதலி நெகிழ்ச்சிப்பதிவு\nதமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 44 பேர் உயிரிழப்பு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Photo&id=81", "date_download": "2020-07-03T15:06:42Z", "digest": "sha1:JK2CJ5WR4MB72FEHYN2ZK5JVZNPNHHIU", "length": 9498, "nlines": 160, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசுற்றுலாத் துறை வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nபிளஸ் 2 முடித்துள்ள நான் அடுத்ததாக ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ரீடெயில் இவற்றில் எந்தத் துறையை தேர்வு செய்வது என்பதில் குழப்பமடைந்துள்ளேன். உதவும்.\nநெட்வொர்க்கிங் மேனேஜ்மெண்ட் துறை வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nபி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறேன். எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா, எந்த பாடங்களில் தேர்வு அமையும்\nயாரைக் கேட்டாலும் கம்ப்யூட்டர் படி என்று கூறுகின்றனர். ஆனால் நமக்குத் தேவையான கம்ப்யூட்டர் படிப்பை தேர்வு செய்வது எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-mps-meet-secretly-with-bjp-leader-qblc7x", "date_download": "2020-07-03T14:23:43Z", "digest": "sha1:SPMRSYVPWVC42ZDT5HN6GPRYU73ASPQC", "length": 9894, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பா.ஜ.க தலைவருடன் திமுக எம்.பி.,க்கள் ரகசிய சந்திப்பு... திகிலில் உடன்பிறப்புகள்..! | DMK MPs meet secretly with BJP leader", "raw_content": "\nபா.ஜ.க தலைவருடன் திமுக எம்.பி.,க்கள் ரகசிய சந்திப்பு... திகிலில் உடன்பிறப்புகள்..\nதிமுகவில் தற்போதைய எம்.பிக்களும், முன்னாள் மத்திய அமைச்சர்களாக பொறுப்பு வகித்த ‘ரட்சகரும், மில்க்’ எம்.பியும் பாஜக முக்கியத்தலைவரை இருமுறை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.\nபாஜக தலைவரை திமுக எம்.பிக்களும், முன்னாள் மத்திய அமைச்சர்களும் ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது திமுக வட்டாரத்தை திகிலில் ஆழ்த்தியுள்ளது.\nதிமுக முக்கிய நிர்வாகிகளை இழுக்க பாஜக பல வகைகளில் முயன்று வருகிறது. இந்த நிலையில்தான் திமுகவில் தற்போதைய எம்.பிக்களும், முன்னாள் மத்திய அமைச்சர்களாக பொறுப்பு வகித்த ‘ரட்சகரும், மில்க்’ எம்.பியும் பாஜக முக்கியத்தலைவரை இருமுறை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. பாஜக தலைவரை மட்டுமல்ல அக்கட்சியின் முக்கியதுறையில் அமைச்சர் பதவி வகிக்கும் ஒருவரையும் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.\nசமீபத்தில், திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி, ‘ திமுகவில் இருந்து பலரும் பாஜகவில் இணைய உள்ளதாக கூறினார். ஆனால், இந்தச் சந்திப்பு தொகுதி ரீதியிலானது என திமுகவினர் கூறினாலும் ஏன் ரகசியமாக சந்திக்க வேண்டும் என்கிற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.\nஎன்.எல்.சி. பாதுகாப்பு மோசம்...இனியும் விபத்து ஏற்படாது என்ற உறுதி தேவை.. வலியுறுத்தும் மு.க. ஸ்டாலின்\nஉதயநிதி ஸ்டாலின் செய்தது 420 வேலை... இ-பாஸ் விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் சீண்டல்\nசாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலைச்சம்பவம்... ஸ்டாலினை மிஞ்சும் கனிமொழி அரசியல்...\nசாத்தான்குளம் விவகாரம்.. எப்படித்தான் இப்படி அமைதியா இருக்கீங்களோ... எடப்பாடியார் மீது மு.க. ஸ்டாலின் அட்டாக்\nஇ-பாஸ் இல்ல���மல் தூத்துக்குடி சென்ற உதயநிதியை அனுமதித்த அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யணும்... புகழேந்தி காட்டம்\nகுற்றவாளிகளைப் பாதுகாக்க இன்னும் என்னென்ன செய்யப் போகிறீர்கள் முதல்வருக்கு எதிராக கொந்தளித்த ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து.. உயரும் பலி எண்ணிக்கை..\n'சத்தியமா விடவே கூடாது' கண்டனம் தெரிவித்த நடிகர்.. ரஜினியின் ட்விட்டிற்கு கிளம்பும் எதிர்ப்பு..\nகொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் நடவடிக்கை என்ன.. தொற்றில் இருந்து நலம் பெற்றவர்களின் கருத்து.. தொற்றில் இருந்து நலம் பெற்றவர்களின் கருத்து..\nபார்ப்போரின் மனதை உலுக்கும் சிரிப்பு.. வெளியான சாத்தான்குளம் பென்னிக்ஸின் டிக் டாக் வீடியோ..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து.. உயரும் பலி எண்ணிக்கை..\n'சத்தியமா விடவே கூடாது' கண்டனம் தெரிவித்த நடிகர்.. ரஜினியின் ட்விட்டிற்கு கிளம்பும் எதிர்ப்பு..\nபிரதமர் மோடிக்கு வைகோ எழுதிய கடிதம்.. நெருக்கடி நேரத்தில் அரசியல் அதிரடி\nஜனவரியுடன் சீனாவின் ஆட்டம் க்ளோஸ்... அறிவுஜீவிகள் ஜம்பம் பலிக்காது... கொக்கரிக்கும் ஹெச்.ராஜா..\n உதயநிதி ஸ்டாலின் பார்த்தது ஒரு 420 வேலை... ஆதாரத்துடன் ஜெயக்குமார் கூறிய தடலாடி புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/ms-dhoni-to-produce-tv-series-on-army-officers-119121000027_1.html", "date_download": "2020-07-03T13:40:21Z", "digest": "sha1:XOJVDV3VDOM4KVVLOX7ZTBVRWJFA4ROK", "length": 11485, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "கைவிட்ட கிரிக்கெட்... டிவி சீரிஸில் தோனி!! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌��ி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகைவிட்ட கிரிக்கெட்... டிவி சீரிஸில் தோனி\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி விரைவில் டிவி சீரிஸ் ஒன்றை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்திய அணியின் பல வெற்றிகளும் சாதனைகளுக்கும் காரணமான சில முக்கிய வீரர்களில் தோனியும் ஒருவர். இவர் சமீப காலமாக இந்திய அணிக்காக விளையாடமல் இருந்து வருகிறார். இந்திய தேர்வு அணியும் இவருக்கு பதிலாக தற்போது ரிஷப் பந்தை விக்கெட் கீப்பராக அணியில் சேர்த்து வருகிறது.\nஇதற்கு இடையில் இந்திய ராணுவத்திலும் இரண்டு வார காலம் தனது சேவையை வழங்கி வந்தார். தற்போது இவர் டிவி சீரிஸ் ஒன்றை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், பரம் வீர் சக்ரா மற்றும் அசோக சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர்கள் தொடர்பாக டிவி சீரியலை தோனி தயாரிக்க உள்ளாராம்.\nராணுவ வீரர்களின் வாழ்க்கை, அவர்களின் தியாகம் உள்ளிட்ட சிறப்பம்சங்களை இந்த சீரிஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதற்காக, தோனி எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனம் துவங்கப்பட்டுள்ளதாம்.\nஇந்த நிறுவனம், ஸ்டூடியோநெக்ஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து டிவி சீரிஸை தயாரிக்க உள்ளது. இது சோனி டிவியில் ஒளிபரப்பாக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.\nஅம்ராபாலி ரியல் எஸ்டேட் மோசடி – தோனிக்கு மேலும் சிக்கல் \n’தோனி தோனி’ என்று கத்தாதீர்கள் – ரசிகர்களுக்கு கோஹ்லி வேண்டுகோள் \nதோனி என கத்தாதீர்கள்... ரசிகர்களுக்கு விராட் கோலி அறிவுரை...\n’ தல’ தோனியின் மறக்க முடியாத இரு சம்பவங்கள்\nதிருமணத்துக்கு முன் வரை ’ஆண்கள் சிங்கம்’ தான் - தல தோனி ’ஓபன் டாக்’\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kapildev-take-wicket-of-peter-christen-by-mankading/", "date_download": "2020-07-03T13:30:16Z", "digest": "sha1:E4V5466WP5TVYTJKK43LPD75USOG2JK5", "length": 13993, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "கபில் தேவும் மன்கேடிங்கும் : நட்பை மதிக்காத நட்புப் பயணம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகபில் தேவும் மன்கேடிங்கும் : நட்பை மதிக்காத நட்புப் பயணம்\nஇந்தியவின் புகழ்பெற்ற வீரர் கபில்தேவ் ஒரு முறை மன்கேடிங் முறையில் அவுட் செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது.\nஉலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களில் இந்திய அணித் தலைவர் கபில்தேவும் ஒருவர் ஆவார். இவர் தலைமையில்கடந்த 1983 ஆம் வருடம் இந்திய அணி உலகக் கோப்பைய வென்றது. இவர் 1994 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் ஓய்வு பெற்ற சமயத்தில் சிறந்த ஆட்டக்காரர் வரிசையில் முதல் இடத்தில் இருந்தார். இவர் 1999-2000 வருடத்தில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணி புரிந்துள்ளார்\nகடந்த 1992-93 ஆம் வருடம் இந்திய அணி கபில் தேவ் தலைமையில் நட்புப் பயணம் என்னும் கிரிக்கெட் பயணத்தை தென் ஆப்ரிக்காவில் நடத்தியது. அந்த பயணத்தின் போது டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி நடந்த நட்புப் போட்டியின் ஒருநாள் பந்தய வரிசையில் நடந்த போட்டியில் தென் ஆப்ரிக்கா பேட்டிங் செய்துக் கொண்டிருந்தது.\nஅப்போது தென் ஆப்ரிக்க புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் கேரி கிறிஸ்டன் என்பவரின் ஒன்று விட்ட சகோதரர் பீட்டர் கிறிஸ்டன் விளையாடிக் கொண்டிருந்தார். பீட்டருக்கு அதிக டெஸ்ட் விளையாட்டு அனுபவம் இல்லை. ஆகவே அவர் அந்த வரிசையில் நான்கு போட்டிகளில் 76 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால் ஒருநாள் போட்டியில் 50 ரன்கள் எடுத்திருந்தார்.\nகபில்தேவ் பந்து வீசும் போது பீட்டர் கிறிஸ்டன் சற்றே கிரீஸை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அவருக்கு எச்சரிக்கை அளிக்காத கபில்தேவ் அவரை மன்கேடிங் செய்து அவுட் ஆக்கினார். இது மிகவும் சர்ச்சையை உண்டாக்கியது. நட்புப் பயணத்தில் நட்பை மதிக்காமல் கபில்தேவ் நடந்துக் கொண்டார் என அப்போது பத்திரிகைகள் குற்றம் சாட்டின.\nமன்கேடிங் நடந்த முக்கிய போட்டிகள் மன்கேடிங் என்றால் என்ன : முழு விவரம் ஒருநாள் போட்டி: இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nPrevious இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசம் இடம்பெற்ற உலக நாடுகளின் 30 ஆயிரம் வரைபடங்கள் அழிப்பு: சீன சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை\nNext தொடர்ந்து மன்கேடிங் செய்து வரும் அஸ்வின்.\nசென்னையில் கொரோனா பாதிப்பு 64,689 ஆக உயர்வு…ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்தபாதிப்பு 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில்…\nதமிழகத்தில் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தும் கொரோனா… பாதிப்பு 1லட்சத்தை கடந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மூர்க்கத்தனமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா தொற்று…\nஜூலை31 வரை சர்வதேச பயணிகள் விமான சேவைகள் கிடையாது விமான போக்குவரத்து துறை அறிவிப்பு\nடெல்லி: ஜூலை 31 வரை பயணிகள் விமான சேவைகள் கிடையாது என்று விமான போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது. ஏற்கனவே…\nகொரோனா தடுப்பு பணிக்காக ரூ 44கோடி நிதி ஒதுக்கீடு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ44 கோடி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று…\nமதுரை-270, செங்கல்பட்டு-291 உள்பட மாவட்டங்களில் உச்சமடையும் கொரோனா தொற்று….\nசென்னை: தமிழகத்தில் சென்னையில் மட்டுமே கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டங்களிலும் தொற்று…\nவேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 96 பேருக்கு கொரோனா உறுதி..\nவேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 96 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU9juty", "date_download": "2020-07-03T14:16:55Z", "digest": "sha1:Y6C62FDRPJKHKQPTZ3VHYNA645SYK6EV", "length": 6623, "nlines": 113, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புதிய முறைத் தமிழக வாசகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு புத்தகங்கள்புதிய முறைத் தமிழக வாசகம்\nபுதிய முறைத் தமிழக வாசகம்\nஆசிரியர் : விசுவநாத ஐயர், R.\nபதிப்பாளர்: சென்னை : வேங்கடராமா அண்டு கம்பெனி , 1946\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nவிசுவநாத ஐயர், R.(Vicuvanāta aiyar, R.)வேங்கடராமா அண்டு கம்பெனி.சென்னை,1946.\nவிசுவநாத ஐயர், R.(Vicuvanāta aiyar, R.)(1946).வேங்கடராமா அண்டு கம்பெனி.சென்னை..\nவிசுவநாத ஐயர், R.(Vicuvanāta aiyar, R.)(1946).வேங்கடராமா அண்டு கம்பெனி.சென்னை.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil2friends.com/forum/threads/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D.2089/", "date_download": "2020-07-03T13:02:19Z", "digest": "sha1:DN5ASKL3D53XJH5A3SRMEBM74QVPRVDC", "length": 8607, "nlines": 96, "source_domain": "tamil2friends.com", "title": "இராவணா செயற்கைக்கோள் | Tamil Forums", "raw_content": "\nஇராவணனின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை விண்வெளி மையம் அறிவித்துள்ளது.\nஇலங்கையை சேர்ந்த இருவரால் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளான 'இராவணா 1\", சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கை நேரப்படி இன்று மாலை 3.45 அளவில் இராவணா 1 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.\nசர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 400 கிலோமீட்டர் தூ���த்தில் 'இராவணா 1\" செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.\nஇலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையை சேர்ந்த இருவரின் முயற்சியில் நிர்மாணிக்கப்பட்ட 'இராவணா 1\" செயற்க்கைக்கோள் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டிருந்தது.\nதரிந்து தயாரத்ன மற்றும் துரனி ஷாமிகா ஆகிய இரண்டு இலங்கையர்களால் தயாரிக்கப்பட்ட 'இராவணா 1\" செய்ற்கைக்கோள் கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇவ்வாறு கையளிக்கப்பட்ட 'இராணவா 1\" செயற்கைக்கோளுடனான ராக்கெட், அமெரிக்காவின் விர்ஜினியாவிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி அதிகாலை, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nசிக்னுஸ் (Cygnus) என்றழைக்கப்படும் பொட்களுடனான ராக்கெட் மூலம் இந்த 'இராவணா 1\" செய்றகைக்கோள் நாசாவினால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.\nபார்ட்ஸ் 3 திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஇலங்கை, ஜப்பான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து மூன்று சிறியரக செயற்கைக்கோள்களை இன்று விண்ணுக்கு ஏவியிருந்தன.\nசிறிய ரகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளுக்கு, மிகவும் குறைந்தளவிலான நிதியே செலவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n1000 சென்டி மீட்டர் அளவை கொண்டமைந்துள்ள இந்த செயற்கைக்கோள், 1.05 கிலோகிராம் எடையை கொண்டமைந்துள்ளது.\nஇந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் ஒன்றரை வருடம் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஐந்து வருடங்கள் அதன் பயன்பாட்டை பெற்றுக் கொள் முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇலங்கை மற்றும் அதனை அண்மித்துள்ள நாடுகளின் புகைப்படங்களை பதிவு செய்தல் உள்ளிட்ட பல பயன்பாட்டு திட்டங்களை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.\nஆர்த்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சனத் பனாவென்னவின் யோசனைக்கு அமைய இந்த செயற்கைக்கோள் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, அதற்கு 'இராவணா 1\" என பெயர் சூட்டிப்பட்டிருந்தது.\nஇராமயணத்தில் வரும் இராவணனின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக இ��ங்கை விண்வெளி மையம் அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1377176.html", "date_download": "2020-07-03T13:36:55Z", "digest": "sha1:NXMG2BNAEPTPBNX643IFXDDVN7PPEAMS", "length": 24401, "nlines": 221, "source_domain": "www.athirady.com", "title": "மன்னார் தாராபுரம் கிராமம் முழுமையாக ஒரு வாரத்திற்கு முடக்கம்!! – Athirady News ;", "raw_content": "\nமன்னார் தாராபுரம் கிராமம் முழுமையாக ஒரு வாரத்திற்கு முடக்கம்\nமன்னார் தாராபுரம் கிராமம் முழுமையாக ஒரு வாரத்திற்கு முடக்கம்\nமன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் இன்று அதிகாலை முதல் எதிர் வரும் ஒரு வாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.\nஇவ் விடயம் தொடர்பாக அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,\nகடந்த மாதம் 18 ஆம் திகதி மன்னார் தாரபுரம் கிராமத்தில் இடம் பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்டு விட்டு புத்தளத்திற்குச் சென்ற ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த நபர் நோய் ஏற்பட்டு வைத்தியசாலைக்குச் செல்லவில்லை.குறித்த நபர் கடந்த 15 ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்திருந்தார்.அதற்கு பின் 18 ஆம் திகதி மன்னார் தாரபுரம் கிராமத்திற்கு வந்து மரணச்சடங்கில் கலந்து கொண்டு பின் மீண்டும் புத்தளத்திற்குச் சென்றுள்ளார்.\nஇந்த நிலையில் குறித்த நபர் புத்தளத்தில் இரண்டு வாரங்கள் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார்.பின்னர் சமூக ரீதியில் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.\nஇதன் போது அவர் நோய் தொற்றிற்கு உள்ளாகியுள்ளமை தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அவர்கள் உடனடியாக மன்னாரில் உள்ள உறவினர்களுக்கு அறிவித்துள்ளதோடு, பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.\nஉடனடியாக மன்னார் பொலிஸார் மற்றும் சுகாதார துறையினரும் குறித்த கிராமத்திற்குச் சென்று தாராபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளையும் எதிர் வரும் ஒரு வாரத்திற்கு முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த நபர் கடந்த 18 ஆம் திகதி மன்னாரிற்கு வருகை தந்திருந்தார்.அவர் மன்னாரிற்கு வந்து மூன்று வாரங்களில் கழிந்துள்ள நிலையில் மேலும் ஒரு வாரம் தாராபுரம் கிராம மக்களை மு��க்கி வைத்துள்ளோம்.\nஆவர்களுக்கு எதுவும் நோய் அறிகுறிகள் தென்படுகின்றதாஎன்பதனை அவதானிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.குறித்த நபர் இங்கு வந்து நின்ற இரண்டு நாள் காலப்பகுதிக்குள் அவருடன் நெருங்கி பழகிய இரண்டு குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு சமூக நோய் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஎங்களுடைய நடவடிக்கைகளுக்கு தாராபுரம் கிராம மக்களும்,பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பை வழங்கி உள்ளனர்.\nமுழுமையாக முடக்கப்பட்ட தாராபுரம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்களை வினியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் மாவட்டச் செயலக அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சமடைய தேவையில்லை.\nநோய் தொற்றிற்கு அடையாளம் காணப்பட்ட நபர் கடந்த 18 ஆம் திகதி இங்கு வந்துள்ளார்.19 ஆம் திகதி மீண்டும் புத்தளத்திற்கு சென்றுள்ளார்.அவர் தாராபுரம் பகுதியை விட்டு எங்கும் செல்லவில்லை.\nமரணச்சடங்கில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த அதிகளவானவர்ககள் கலந்து கொண்டுள்ளனர். இதன் காரணத்தினால் குறித்த கிராமம் முடக்கப்பட்டுள்ளது. இது வரை எந்த ஒரு நோயாளியும் கொரோனா வைரஸிற்கு உள்ளாகவில்லை.\nஇந்த நிலையில் தாராபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளையும் முடக்கியுள்ளோம்.குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் ஏனைய பகுதி மக்களின் இயல்பு நிலையை தொடர்ந்தும் சிறந்த முறையில் பேணுவதற்காக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமக்கள் பயப்படவோ அல்லது பதற்றப்படவோ தேவை இல்லை என என அவர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் தாராபுரம் கிராமத்தைச் சுற்றி இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த கிராமத்தில் இருந்து வெளியே செல்லவும்,உள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.சுமார் 500 குடும்பங்கள் வரை இவ்வாறு முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் \nவரும் 2 வாரம் அவதானம்; இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு இன்று\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு \nகொழும்பில் குடும்பங்களுக்கு நன்கொடை வழங்க நடவடிக்கை\nசமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பதிவோர் மட்டுமல்ல பகிர்வோரும் கைதாவர்\nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 6 ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார்.\nஅரநாயக்க பகுதியில் கொரோனா பரவும் அபாயம் \nவிரைந்து செய்வதற்கு எம்மிடம் வசதிகளும் இல்லை – மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன்\nதனிமைப்படுத்தும் விடயம் பெரும் சிக்கலாக அமையும் – Dr.தேவநேசன்\nவெளிமாவட்டக்காரர்கள் பஸ், ரயில் மூலம் தமது ஊர்களுக்கு அனுப்பப்படும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பமாகும்\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nகாரணமின்றி நகருக்குள் வருகை தந்த 37 பேர் பொலிஸாரால் தடுத்துவைப்பு\nவவுனியா நகரில் பொருள் கொள்வனவில் அதிகளவான மக்கள்\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 174ஆக அதிகரிப்பு.\nஇலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு பலி\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 233 பேர் சற்று முன் விடுவிப்பு\nகொரோனா சந்தேகிக்கப்படுபவர்களை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்\nயாழில் 32 பேருக்கு கொரோனா பரிசோதணை\nதனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வீடு திரும்பியவருக்கு கொரோனா\n இருமல், தும்மலால் மட்டும் கொரோனா வைரஸ் பரவாதாம்… இப்படியும் பரவுமாம்.. \nதனிமைப்படுத்தும் முகாமிலிருந்த இளைஞன் தப்பியோட்டம்\n131 நாடுகளில் மக்களின் செயற்பாடுகள் குறித்து கூகுள் ஆய்வு\nநெல்லியடியில் இளைஞர்களை முழங்காலில் இருத்திய இராணுவம்\nகொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்தது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு \nஇரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் வீடு திரும்பினர்.\nயாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் – பிரதி பொலிஸ் மா அதிபர்\nகோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை\nஅரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்\nவைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்\nகிளிநொச்சியில் நிவாரண பணிக்காக பல லட்சம் ஒதுக்கீடு\n80 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. உலகம் முழுக்க 14 லட்சம் பேர் பாதிப்பு.. கொரோனா தீவிரம் அடைக���றது\nவவுனியா இ.போ.ச சாலையில் 434லீற்றர் டீசல் மாயம் : பொலிஸார் விசாரணை\nவவுனியாவில் இருவேறு பாலியல் துஸ்பிரயோக வழக்குகளில் இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை\nமன்னாரில் இடமாற்றம் செய்யப்பட்ட வாக்கு எண்ணும் நிலையம்\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல ‘வாணி ராணி’ நடிகைக்கு கொரோனா பாதிப்பு..…\nபிஞ்சுவை.. கதற கதற.. ஒரு கொலையை செய்ய இன்னொரு கொலை.. திகாரை நடுங்க வைத்த ஜாகீர்\nஷாக்.. எஜமானி திடீர் மரணம்.. தாங்க முடியாத சோகத்தில்.. 4வது மாடியில் இருந்து குதித்த…\nஇன்னொருவருடன் கள்ள காதலி.. ஆவேசத்தில் 5 வயது சிறுமியை அறுத்து கொன்ற காதலன்..…\n“போலீஸ் முத்துராஜ்”.. தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது சிபிசிஐடி..…\nகதற கதற.. ஸ்டேஷனில் பழங்குடி பெண் கூட்டு பலாத்காரம்.. அடுத்து அபார்ஷன்.. சிக்கிய…\nமியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு..\nவவுனியா இ.போ.ச சாலையில் 434லீற்றர் டீசல் மாயம் : பொலிஸார் விசாரணை\nவவுனியாவில் இருவேறு பாலியல் துஸ்பிரயோக வழக்குகளில் இருவருக்கு…\nமன்னாரில் இடமாற்றம் செய்யப்பட்ட வாக்கு எண்ணும் நிலையம்\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல ‘வாணி ராணி’ நடிகைக்கு…\nபிஞ்சுவை.. கதற கதற.. ஒரு கொலையை செய்ய இன்னொரு கொலை.. திகாரை நடுங்க…\nஷாக்.. எஜமானி திடீர் மரணம்.. தாங்க முடியாத சோகத்தில்.. 4வது…\nஇன்னொருவருடன் கள்ள காதலி.. ஆவேசத்தில் 5 வயது சிறுமியை அறுத்து கொன்ற…\n“போலீஸ் முத்துராஜ்”.. தேடப்படும் குற்றவாளியாக…\nகதற கதற.. ஸ்டேஷனில் பழங்குடி பெண் கூட்டு பலாத்காரம்.. அடுத்து…\nமியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 162 ஆக…\nகர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றார்..\nநான் அதிபர் ஆனால் எச்-1பி விசா மீதான தடையை நீக்குவேன்- ஜோ பிடன்..\nசமுதாயத்தில் மத விஷ விதைகளை விதைக்கும் பிரதமர் மோடி:…\nசெக் குடியரசு நாட்டில் கொரோனாவுக்கு பிரியாவிடை விருந்து- பாலத்தின்…\nகொரோனா ஊடுருவலையே ஒட்டுமொத்தமாக தடுத்துவிட்டோம்… சொல்றது வேற…\nவவுனியா இ.போ.ச சாலையில் 434லீற்றர் டீசல் மாயம் : பொலிஸார் விசாரணை\nவவுனியாவில் இருவேறு பாலியல் துஸ்பிரயோக வழக்குகளில் இருவருக்கு கடூழிய…\nமன்னாரில் இடமாற்றம் செய்யப்பட்ட வாக்கு எண்ணும் நிலையம்\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல ‘வாணி ராணி’ நடிகைக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2019/02/14/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-07-03T14:25:46Z", "digest": "sha1:IKV5JS7P6H646FGPMSSANC7PSRTXY5KA", "length": 11588, "nlines": 79, "source_domain": "www.tnainfo.com", "title": "வடக்கிற்கு ஒரு சட்டம் கிழக்கிற்கு ஒரு சட்டம் இருக்க முடியாது! யோகேஷ்வரன்! | tnainfo.com", "raw_content": "\nHome News வடக்கிற்கு ஒரு சட்டம் கிழக்கிற்கு ஒரு சட்டம் இருக்க முடியாது\nவடக்கிற்கு ஒரு சட்டம் கிழக்கிற்கு ஒரு சட்டம் இருக்க முடியாது\nவடக்கு மாகாணத்திலுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு கட்டம் கட்டமாக நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும்போது கிழக்கு மாகாகண தொண்டர் ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள், தொண்டர் ஆசிரியர்கள் தொடர்பில் வடக்கு மாகாணத்திற்கு ஒரு சட்டம், கிழக்கு மாகாணத்திற்கு ஒரு சட்டம் இருக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு சிங்கபாரதேப்பு சரஸ்வதி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் நேற்றைய தினம் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nகிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் செய்த குறைபாடு காரணமாக கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு ஆசிரியர பற்றாக்குறையை எதிர்நேக்குகின்றது. மட்டக்களப்பு கல்வி வலயத்தில் ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளனர்.\nஇந்த விடயம் தொடர்பாக மாகாண கல்வி பணிப்பாளர், ஆளுநர், மற்றும் மத்திய கல்வி அமைச்சரோடு பேச இருக்கிறோம். ஆசிரியர் பற்றாக்குறையோடு தொடர்ந்தும் பாடசாலைகள் இயங்க முடியாது.\nகடந்த மாகாணசபை ஆட்சியில் கல்வி அமைச்சு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்தது ஆனால் அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக புதிய அரசியல் யாப்பின் மூலம் மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.\nகிழக்கு மாகாணத்தில் கடமையாற்றிய 445 தொண்டர் ஆசிரியர்களுக்கு உடனடியாக நியமனம் வழங்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சந்தித்து கேட்டுள்ளோம்.\nவடமாகாணத்தில் இரண்டு தடவை தொடண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது மீண்டும் நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. வடக்கு மாகாணத்திற்கு ஒரு சட்டம் கிழக்கு மாகாணத்திற்கு வேரொரு சட்டம் என்று அல்ல. பாகுபாடு காட்டமுடியாது.\nகளுவன்கோணி கிராமத்துக்கான பிரதான வீதி செப்பனிடுவதற்கு தேசிய அரசாங்கத்தில் நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநயக்கவினால் அடிக்கல் நடப்பட்டு மூன்று வருடங்கள் கடந்த நிலையில் எந்தவித செயற்பாடுகளும் நடைபெறவில்லை.\nஅன்மையில் நடைபெற்ற பிரதமர் தலைமையிலான அபிவிருத்திக் கூட்டத்தில் இந்த வீதி செப்பனிட வேண்டும் என வலியுறுத்தினேன் விரைவாக செப்பனிட்டுத் தருவதாக கூறியுள்ளார்கள்.\nஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதன் காரணமாக தற்போது பல அபிவிருத்தி பணிகள் நடைபெறுகின்றன. எங்களிடம் இலஞ்சம் இல்லை, ஊழல் இல்லை ஒதுக்கிடப்படும் நிதி சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விடுத்துள்ள கோரிக்கை Next Postஅரசாங்கத்தினால் வழங்கப்படும் வாக்குறுதிகள் காற்றில் விடப்படுவனவாக இருக்கக் கூடாது Next Postஅரசாங்கத்தினால் வழங்கப்படும் வாக்குறுதிகள் காற்றில் விடப்படுவனவாக இருக்கக் கூடாது\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/07/blog-post_12.html", "date_download": "2020-07-03T12:51:13Z", "digest": "sha1:NF7UWYW4E26K4YX76XIGO2JUOXK7TOZB", "length": 18821, "nlines": 251, "source_domain": "www.ttamil.com", "title": "தினமும் குளிக்கும் போது நீங்கள் செய்யும் தவறுகள்! ~ Theebam.com", "raw_content": "\nதினமும் குளிக்கும் போது நீங்கள் செய்யும் தவறுகள்\nநமக்கு தெரிந்து செய்யும் தவறுகளை விட, நம்மையே அறியாமல் நாம் செய்யும் தவறுகள் தான் அதிகம். இது உறவுகள், வேலை, ஆரோக்கியம் சார்ந்து அனைத்திற்கும் பொருந்தும். அந்த வகையில் நாம் குளிக்கும் போதிலும் கூட நமக்கு தெரியாமல் பல தவறுகளை பல வருடங்களாக செய்து வருகிறோம்.\nஷேவிங் செய்வது, ஸ்க்ரப் பயன்படுத்துவது, சோப்பு, ஷாம்பூ, கண்டிஷனர், குளித்த பிறகு உடல் துவட்டுவது என பல விஷயங்களில் தவறுகள் செய்து வருகிறோம். இதனால் தான் பலருக்கு அடிக்கடி கண்ட இடத்தில் அரிப்பு ஏற்படுவது, உடல் சருமம் வறட்சியாக இருப்பது போன்ற தொல்லைகள் உண்டாகின்றன.\nகுளிப்பதற்கு முன் ஷேவிங் / வேக்ஸிங் செய்வது அல்லது, ஷேவிங் / வேக்ஸிங் செய்த உடனே குளிப்பது சருமத்தின் துளைகள் பெரிதாக காரணமாகிறது. ஆதலால் இதை தவிர்த்து விடுங்கள். இதற்கு மாறாக குளித்த பிறகு ஷேவிங் அல்லது வேக்ஸிங் செய்யுங்கள்.\nஆண்களைவிட, பெண்கள் தான் இந்த தவறை அதிகம் செய்கின்றனர். முகத்திற்கு குளிக்கும் போது சுழற்சி முறையில் சருமத்தை அதிகம் தேய்த்து குளிப்பார்கள். கெமிக்கல் கொண்டு தயாரிக்கப்பட்ட சோப் கொண்டு அதிகம் தேய்ப்பதால், சருமத்தின் மேல் பகுதி லேயர் சேதமாகி, எளிதாக தொற்று உண்டாகும் வாய்ப்புகள் உள்ளன.\nஉடல் தேய்த்து குளிக்க பயன்படுத்தும் ஸ்க்ரப்பை பயன்படுத்திய பிறகு சிலர் அப்படியே சோப்பு நுரையுடன் வைத்துவிடுவார்கள். இதனால் பாக்டீரியாக்கள் அதிகம் அதில் வளர்ந்து , மறுமுறை பயன்படுத்தும் போது உடலில் அரிப்பு உண்டாக காரணி ஆகிறது. எனவே, ஸ்க்ரப்பையும் கழுவி வைக்க வேண்டியது அவசியம்.\nகுளித்த பிறகு உடல் மற்றும் முடியில் இருக்கும் ஈரத்தை போக்க டவல் பயன்படுத்திய பிறகு அதை உடனே அப்புறப்படுத்த வேண்டியது அவசியம். சிலர், அதை உடலிலே / தலையில் கட்டிக் கொண்டு வீடு முழுக்க உலா வருவார்கள். இதனால், அதிக முடி உதிர்வு மற்றும் சரும வறட்சி அடையும்.\nசோப்பை அதிகம் பயன்படுத்துவதால் சருமத்தில் இருக்கும் எண்ணெய் அளவும் முற்றிலும் பாதிக்கப்படும். இதனால் அதிகளவில் சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும். மேலும், அந்தரங்க பகுதிகளில் அதிகம் சோப்பு பயன்படுத்த வேண்டாம்.\nகுளித்த உடனே டியோடரண்ட் பயன்படுத்தினால், நறுமணம் உடலிலே அதிகம் இருக்கும் என பலர் எண்ணுகின்றனர். ஆனால், இதனால் சரும எரிச்சல், வறட்சி தான் அதிகமாகும். பவுடர்-ம் கூட குளித்த உடனேயே பயன்படுத்த வேண்டாம். இவை எல்லாம் கெமிக்கல் என்பதை மறந்துவிட வேண்டாம்.\nசிலர் உடற்பயிற்சி செய்த உடனேயே குளிப்பார்கள். இது அவர்களை புத்துணர்ச்சியாய் உணர உதவுகிறது. ஆனால், உடற்பயிற்சி செய்த பிறகு முப்பது நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரமாவது கழித்து தான் குளிக்க வேண்டும்.\nமாய்ஸ்சுரைசர் அப்ளை செய்து நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம். இதனால் வறட்சி, க்ரேக் ஏற்படும் பிரச்சனை வரலாம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅடக்க முடியாத கோபத்தை எப்படி சமாளிப்பது\nதினமும் குளிக்கும் போது நீங்கள் செய்யும் தவறுகள்\nசெந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ]\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை\nகனவு [காலையடி, அகிலன் ]\nஉலகில் முதன் முதலில் உருவாகி திரைப்படட திரைப்படம்\nநம் குடலை சுத்தப்படுத்தும் உணவுகள்\nசெந்தமிழ் படிப்போம் . [பகுதி – 6]\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''ஊட்டி'' போலாகுமா\nகவி த்துள���கள் [காலையடி அகிலன்]\nபெண் எப்பொழுது தேவதையாகிறாள் - பகுதி 3\nபெண் எப்பொழுது தேவதையாகிறாள்:பகுதி 02\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி – 5]\nபெண் எப்போ தேவதை ஆகிறாள்\nவிக்ரம் - கமல் கூட்டணியில் உருவாகும் படம்\nசமூக வலைத் தளங்களை சரியாகப் பயன்படுத்து கிறோமா\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4]\nஜெயம் ரவியின் புதிய படங்கள்\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nஉறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா\nநாம் இந்த கேள்வியை பல திசைகளில் அலசி , அதற்கான விடையை ஓரளவு சமூக , அறிவியல் ரீதியாக உங்களுடன் பகிர முன...\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nதமிழ் நாட்டில் எந்த மொழிக்கார நடிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் பட்டியல் 1: ( தமிழ் கோராவில் இருந்து) கமல் கன்னட பிராமணன் ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nநடுத் தெருவில் நிற்கும் தமிழ் சினிமா சினிமாவும் , அரசியலும் தமிழ் மக்கள் வாழ்வோடு இன்றைய கால கட்டத்தி...\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\" \" பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் பேசாமல் ஆடாமல் இருக்க மு...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part-04\"A\":\nதொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.Compiled by: Kandiah Thillaivinayagalingam] பகுதி/Part-04\"A\":கிரகணம் கிரகணம்(Ecli...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2014/10/17/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-07-03T14:48:59Z", "digest": "sha1:O5HIFAZNMQSSGD3SSOKDHZG5XUE6ONPP", "length": 14949, "nlines": 224, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "ஹாரி பாட்டர் எழுத்தாளரின் மர்ம நாவல்கள் – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nஹாரி பாட்டர் எழுத்தாளரின் மர்ம நாவல்கள்\nபுகழ் பெற்ற ஹாரி பாட்டர் கதைகளை எழுதிய ஜே.கே. ரௌலிங் இப்போதெல்லாம் மர்ம நாவல்களை எழுதிக் கொண்டிருக்கிறார். தன் ஒரிஜினல் பெயரில் எழுதினால் வாசகர்களின் எதிர்பார்ப்பு வேறு விதமாக இருக்கும் என்பதால் ஒரு புனைபெயரில் – ராபர்ட் கால்ப்ரெய்த் – எழுதுகிறார். இது வரை இரண்டு நாவல்கள் வந்திருக்கின்றன – Cuckoo’s Calling (2013) மற்றும் Silkworm (2014). ஒன்றே ஒன்று படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது Cuckoo’s Calling.\nநாவல்களின் நாயகன் ஸ்ட்ரைக் ஒரு துப்பறிபவன். ஆஃப்கானிஸ்தான் போரில் ஒரு காலை இழந்தவன் (டாக்டர் வாட்சனின் எதிரொலி) வாட்சனும் ஹோம்ஸும் தற்செயலாக இணைவது போல இங்கே அவனது அலுவலகத்தில் தற்காலிகமாக வேலை செய்ய வரும் ராபினும் ஸ்ட்ரைக்கும் ஒரு டீமாக பரிணமிக்கிறார்கள். ஆனால் ஏறக்குறைய சமமான பார்ட்னர்கள். ஸ்ட்ரைக் ஒரு பிரபல ராக் ஸ்டார் பாடகனுக்குப் பிறந்த மகன், ஆனால் மகனாக ஏற்றுக் கொள்ளப்படாதவன். அவனுக்கு ஒரு காதலி, ஆனால் அந்தக் காதல் அவனுக்கு கஷ்டங்களைத்தான் கொடுக்கிறது.\nCuckoo’s Calling நாவலில் பிரபல மாடல் லூலா லாண்ட்ரி இறக்கிறாள். அது தற்செயல் விபத்து என்று போலீஸ் முடிவு செய்துவிடுகிறது. லூலாவின் அண்ணன் ப்ரிஸ்டோ – ஒரு வக்கீல் – மூன்று மாதங்களுக்குப் பின் ஸ்ட்ரைக்கை தொடர்பு கொள்கிறான். தான் லூலாவின் மரணம் ஒரு கொலை என்று நம்புவதாகவும், அதைத் துப்பற்றிய வேண்டும் என்றும் ஸ்ட்ரைக்கை கேட்டுக் கொள்கிறான். ஒன்பது பத்து வயதில் இறந்து போன ப்ரிஸ்டோவின் அண்ணன் ஸ்ட்ரைக்கின் பள்ளி நண்பன், அதனால்தான் ப்ரிஸ்டோ ஸ்ட்ரைக்கைத் தேடி வந்திருக்கிறான். மர்மம் மெதுமெதுவாக அவிழ்கிறது. தற்காலிகமாக வேலை செய்ய வரும் ராபின் ஸ்ட்ரைக்குக்கு பல உதவிகள் செய்கிறாள், கடைசியில் செகரட்டரியாக சேர்ந்து விடுகிறாள்.\nSilkworm நாவலில் ஒரு எழுத்தாளன் காணாமல் போகிறான். அவன் மனைவி அவனைக் கண்டுபிடிக்க ஸ்ட்ரைக்கை அணுகுகிறாள். அவன் கடைசியாக எழுதிய புத்தகத்தில் – இன்னும் வெளியிடப்படவில்லை – ஏழு நிஜ மனிதர்களை ���ேவலமாகச் சித்தரித்திருக்கிறான் – அவன் மனைவி, காதலி, அவனுடைய புத்தக ஏஜெண்ட், அவனுடன் ஒரு காலத்தில் போட்டியிட்ட சக எழுத்தாளன், பதிப்பாளன், பதிப்பகத்தின் தலைமை எடிட்டர் இப்படி. கடைசி பக்கங்களில் எல்லாரும் அவனை ஒரு டேபிள் மீது வைத்து அவனை வெட்டி சாப்பிடுவது போல ஒரு காட்சி. ஸ்ட்ரைக் அவனை அதே போல ஒரு டைனிங் டேபிளில் வெட்டப்பட்ட பிணமாக கண்டுபிடிக்கிறான். ஏழு பேரில் யார் கொலை செய்தார்கள் என்பதுதான் மர்மம்.\nCareer of Evil நாவலில் ஸ்ட் ரைக் மீது மரண கடுப்பில் இருக்கும் வில்லன் ராபினுக்கு ஒரு பெண்ணின் காலை வெட்டி அனுப்புகிறான். ஸ்ட் ரைக் மூன்று பேர் மேல் சந்தேகப்படுகிறான். யார் குற்றவாளி என்பதுதான் மர்மம்.\nபடிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய துப்பறியும் நாவல்கள் இல்லை.\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஹாரி பாட்டர் பக்கம்\nபிரிசுரிக்கப்ட்டது 17 அக் 2014 23 பிப் 2016\nPrevious Post இலக்கியத்துக்கான நோபல் பரிசு (2014)\nNext Post 14 தமிழறிஞர் பட்டியல\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« செப் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2017/06/23/15675/", "date_download": "2020-07-03T13:53:47Z", "digest": "sha1:ZOOIHXJ5YEB5RDO6W7V5IBANY7GE643H", "length": 13446, "nlines": 244, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "வெய்யிற்கேற்ற நிழலும் வீசும் தென்றலும் – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nவெய்யிற்கேற்ற நிழலும் வீசும் தென்றலும்\nஎனக்கும் கவிதைகளுக்கும் காத தூரம். வர வர சங்கக் கவிதைகளாவது படிக்க முடிகிறது, ஆனால் பாரதியாரைத் தவிர்த்த நவீனக் கவிஞர்களை அபூர்வமாகவே ரசிக்க முடிகிறது. அப்படிப்பட்ட என்னை இந்த எளிமையான கவிதை எப்படி இத்தனை சுலபமாக அசைத்துவிடுகிறது\nஆங்கிலத்தில் எப்படி மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்று தேடிப் பார்த்தேன். (பிள்ளை ஆங்கிலத்தில்தானே படித்திருப்பார்) எட்வர்ட் ஃபிட்ஸ்ஜெரல்டின் புகழ் பெற்ற மொழிபெயர்ப்பில்:\nதமிழில் வையம் தரும் இவ்வனமின்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ என்ற வரி தேவை இல்லாததாகத் தெரிகிறது. ஆனால் ஆங்கிலத்தில் ‘And wilderness is paradise now‘ என்பது கவிதை ஆங்கிலத்தில் மற்ற வரிகள் எனக்கு சுமார்தான். ரசனை விசித்திரங்கள்\nதேசிகவினாயகம் பிள்ளை எழுதியது, உமர் கய்யாமின் ருபையாத்தில் வரும் ஒரு கவிதையின் மொழிபெயர்ப்பாம். நான் ருபையாத்தையும் படித்ததில்லை, இந்த மொழிபெயர்ப்பையும் முழுதாகப் படித்ததில்லை. பிள்ளைவாளின் வேறு எந்தக் கவிதையும் என் ரேடாரில் பட்டதும் இல்லை.\nகண்டசாலா இசையமைத்து பானுமதியோடு சேர்ந்து பாட்டாகப் பாடிய காட்சி, கள்வனின் காதலி (1955) திரைப்படத்தில் இடம் பெறுகிறது. ஒரே பிரச்சினை, மதுவுண்டு என்பதை அமுதுண்டு என்று bowdlerize செய்திருக்கிறார்கள். ஒரிஜினல் கவிதை மட்டுமல்ல, பாடலும் என் மனதைக் கவர்ந்த ஒன்றுதான். சிவாஜிக்கு கண்டசாலா குரல் பொருந்தவில்லையே என்று நினைப்பவர்கள் கண்ணை மூடிக் கொண்டு கேட்டுப் பாருங்கள்\nபிரிசுரிக்கப்ட்டது 23 ஜூன் 2017 23 ஜூன் 2017\nPrevious Post துப்பறியும் சாம்பு\nNext Post சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) I\n4 thoughts on “வெய்யிற்கேற்ற நிழலும் வீசும் தென்றலும்”\nPingback: புல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே scroll செய்யவும்) | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: 2017 பரிந்துரைகள் | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: பாஸ்கரத் தொண்டைமான் | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: கொத்தமங்கலம் சுப்பு – சிலிகான் ஷெல்ஃப்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்��ள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« மே ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/samantha-is-not-pretty-at-all-pooja-hedge-oh-baby-nandhini-naidu-112800.html", "date_download": "2020-07-03T12:48:30Z", "digest": "sha1:BJTK4E2MRITURGR3M4C7UCGFCCSY3GKD", "length": 7212, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை சமந்தாவை சீண்டிய பிரபல நடிகை - Filmibeat Tamil", "raw_content": "\nநடிகை சமந்தாவை சீண்டிய பிரபல நடிகை\nநடிகை சமந்தாவை பிரபல நடிகை கிண்டலடித்தாகக் கூறி, அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.\nநடிகை சமந்தாவை சீண்டிய பிரபல நடிகை\nஇந்த மாதிரி லாக்டவுன் இதுவரைக்கும் நான் பார்த்தது இல்ல\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 5 தளபதியின் பாடலுக்கு நடனமாடிய காமெடியன் சதீஷ்\nவிஜய் பிறந்த நாளை தெறிக்கவிடும் ரசிகர்கள்..டிரெண்டாகும் ஸ்பெஷல் போஸ்டர்கள்\nமறைந்த சிரஞ்சீவி சர்ஜாவை நினைத்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அர்ஜுன் சர்ஜா\nட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் முன்னழகை காட்டி அட்வைஸ் செய்த பூனம் பாண்டே\nNayanthara Vignesh வின் நெத்தியடி பதில் | எனக்கு கொரோனாவா\nSushant ரசிகர்களிடம் சரணடையும் Salman Khan\nஅம்மா Vanitha Vijayakumar-ன் 3-வது Marriage-க்கு வாழ்த்துச்சொல்லும் மகள்\n\" நடிகர் சுஷாந்த் சிங்கின் சகோதரி உருக்கம்\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/old-songs/aasai-aasayai-irukirathey-aanandham-family-day/videoshow/75751125.cms", "date_download": "2020-07-03T14:07:07Z", "digest": "sha1:QUPQTZRHCJ256WN4S5XD3IIDM2ESOVOE", "length": 8367, "nlines": 91, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல் வாழ்ந்திடவே\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : பழைய பாடல்கள்\n2000 ஆண்டு கால இளமை: செம்மொழியாம் தமிழ் மொழி\nSPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட்ஸ்\nHBD SPB : மண்ணில் இந்த காதலின்றி...\nSuper Family : அவரவர் வாழ்க்கையில் ஆயி��ம் ஆயிரம் மாற்றங்கள்\nHappy Family : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை..\nபாப்புலர் : பழைய பாடல்கள்\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு..\nதங்கம் விலை சரிவு... எவ்வளவு தெரியுமா\nகடலில் மூழ்கிய படகு: உயிர் தப்பிய மீனவர்கள்\n10 மாவட்டங்களில் கன மழை, சூறாவளி எச்சரிக்கை - சென்னை வா...\nகுற்றாலத்தில் பொங்கி வருது வெள்ளம்\nநடிகை தமன்னாவின் வீடு எப்படி இருக்குனு பாருங்க: வீடியோ...\nசாலையோர வியாபாரிகளிடம் நகராட்சி ஆணையர் ரவுடித்தனம்\nஅரசு பள்ளி கணினி, லேப்டாப் திருட்டு\nசெய்திகள்திருப்பதியில் என்னென்ன புதிய மாற்றங்கள்\nசெய்திகள்“சாத்தான்குளம் குடும்பத்திற்கு ரூ. 10 கோடி வேணும்”\nசெய்திகள்இருபதாயிரம் ரூபாய்க்கு இரட்டை கொலையா\nசினிமாபிரபல டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கான் மாரடைப்பால் மரணம்: ரசிகர்கள் கண்ணீர்\nசினிமாவரலக்ஷ்மி சரத்குமார் ஒரு புதிய தொழில் துவங்கிய உள்ளார்\n சிக்கலில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் வீடியோ\nசெய்திகள்கொரோனா டவுட்; பதற்றத்தில் போலீசார் செய்த காரியம் - வைரலாகும் வீடியோ\n ஒவ்வொரு ராசிக்கான ருத்ராட்சம் இதோ\nசெய்திகள்தந்தை, மகன் கொலை வழக்கு: நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்\nசெய்திகள்மதம் மாறிய மூதாட்டி; உடலை அடக்கம் செய்ய இந்து அமைப்பினர் எதிர்ப்பு\nசெய்திகள்கொரோனா: பெற்ற தாயை பேருந்து நிலையத்தில் பரிதவிக்க விட்டு சென்ற மகன்\nசெய்திகள்லாக் அப் மரணங்களை காவல்துறை ஆதரிக்கவில்லை - தென்மண்டல ஐஜி முருகன்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 03 / 07 / 2020 தினப்பலன்\nசெய்திகள்பூஞ்ச் பகுதியில் எல்லையைத் தாண்டிய பாகிஸ்தான்\nசினிமாசமந்தா யோகா செய்ததை மீம் போட்டு கலாய்த்த நெட்டிசன்கள்\nசினிமாKasthuri கஸ்தூரி போட்ட பாசாங்கு ட்வீட் வனிதா விஜயகுமாரை பற்றியா\nசெய்திகள்ரூ. 38,900 கோடிக்கு ஃபைட்டர் ஜெட், ஆயுதங்கள் வாங்கும் இந்தியா\nசினிமாசாயிஷா மற்றும் வேதிகாவின் ஹாட் நடன வீடியோக்கள் வைரல்\nசெய்திகள்Unlock 2.o: சுற்றுலாவைத் திறந்துவிட்ட கோவா... தங்கும் விடுதிகளுக்கும் அனுமதி\nசெய்திகள்பொதுஇடத்தில் இளைஞரை தாக்கும் போலீஸ்: அதிர்ச்சி வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/sreesanth-says-ms-dhoni-also-play-till-41-as-sachin-tendulkar-and-rahul-dravid/articleshow/76088161.cms", "date_download": "2020-07-03T13:10:05Z", "digest": "sha1:XKDVQAYPP53Z3GMW5WOY7OYBQ2NHSHDY", "length": 14394, "nlines": 115, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "sreesanth: MS Dhoni:இவங்கெல்லாம் விளையாடினாங்க... அதேமாதிரி தல தோனியும் விளையாடட்டுமே: ஸ்ரீசாந்த் \nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nMS Dhoni:இவங்கெல்லாம் விளையாடினாங்க... அதேமாதிரி தல தோனியும் விளையாடட்டுமே: ஸ்ரீசாந்த் \nபுதுடெல்லி: சச்சின், திராவிட் ஆகியோர் போல முன்னாள் கேப்டன் தோனியும் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடலாம் என வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் கடந்தாண்டு 50 ஓவர் உலகக்கோப்பை அரையிறுதிக்கு பின் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இந்நிலையில் இவரின் ஓய்வு தான் தற்போது டிரெண்டிங் டாபிக்காக மாறியுள்ளது. திடீரென #DhoniRetires என்ற ஹேஸ்டாக் டிரெண்டாக துவங்கியது. அதன் பின் #DhoniNeverTires என்ற ஹேஸ்டாக் டிரெண்டானது.\nஇந்நிலையில் Helo நேரலையில் பேசிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தோனி விளையாடலாம் என கருத்து தெரிவித்துள்ளார். இந்த நேரலையில் மேலும் பல தகவல்களை பகிர்ந்து கொண்ட ஸ்ரீசாந்த் கூறுகையில்,“இந்தாண்டு ஐபிஎல் தொடர் நடக்கும் பட்சத்தில் அதில் மும்பை அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும்.\nசச்சின், திராவிட் ஆகியோர் 41 வயது வரை விளையாடினார்கள், அதே போல தோனியும் விளையாடலான்.\nதோனிக்கு தற்போது 38 வயதாகிறது. அவர் சரியான உடல் தகுதியுடன் உள்ளார். அதனால் அவர் இன்னும் 2 அல்லது 3 வருடங்கள் விளையாடலாம். ஆலன் டொனால்ட் மிகச்சிறந்த பவுலர். ஆனால் அவரின் திறமை மிகவும் குறைத்து மதிப்பிடப்படுகிறது.” என்றார்.\nஇதனால் தான் டான் ரோஹித் ஐபிஎல் தொடரில் பெஸ்ட் கேப்டனாக இருக்காரு: லட்சுமண்\nமேலும் தோனியின் ஆட்டம் குறித்து விமர்சனம் செய்த இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு ஸ்ரீசாந்த் பதில் அளித்துள்ளார். அதில், “ பென் ஸ்டோக்ஸ் கடந்த 5-6 வருடங்கள் தான் கிரிக்கெட் விளையாடுகிறார் அவருக்கு தோனியை பற்றி பேச தகுதியில்லை. ராபின் உத்தப்பா எனக்கு மிகச்சிறந்த நண்பர் 2007ல் நான் கேரளாவுக்காக விளையாடிய போது அவரின் கேட்சை பிடித்தது மறக்கமுடியாதது’ என்றார்.\nமேலும் தான் விளையாடியதை நிறுத்திய பிறகு தான் டிவில்லியர்ஸ் Mr.360 ஆனார் என்று தெரிவித்த ஸ்ரீசாந்த், தனது சிறந்த ஒருநாள் லெவன் அணியையும் தேர்வு செய்தார். இறுதியாக அனைவருக்கும் தமிழில் நன்றி கூறினார் ஸ்ரீசாந்த்.\nஇது என்ன புதுப்புரளியாவ்ல இருக்கு... நான் எப்போ இந்தியாவை அப்பிடி சொன்னேன்: பதறியடித்த பென் ஸ்டோக்ஸ்\nஸ்ரீசாந்த் சிறந்த ஒருநாள் லெவன் அணி\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nAdv : அட்டகாசமான ஃபேஷன் ஆடைகள் ரூ.599 முதல் ஆரம்பம்\nஐசிசி உயர்மட்ட நடுவர் குழுவில் இளம் இந்தியர்\nதோனியும் கோலியும் இந்த விஷயத்தில் ஒண்ணு: குல்தீப் யாதவ்...\nஐசிசி தலைவர் ராஜினாமா: ’தாதா’ கங்குலிக்கு வாய்ப்பு\nதிராவிட் அனைத்திலும் கெட்டிக்காரர்: புஜாரா புகழாரம்\nஇது என்ன புதுப்புரளியாவ்ல இருக்கு... நான் எப்போ இந்தியாவை அப்பிடி சொன்னேன்: பதறியடித்த பென் ஸ்டோக்ஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபோலீஸ் கஸ்டடியில் மரணம்: தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு\nவிடுதலையாகிறார் சசிகலா; ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஹேப்பி நியூஸ் - இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி; அதிரடியாக ஒப்புதல்\n ஊரடங்கு தேவையில்லை - மருத்துவ குழு\nசாத்தான்குளம் விவகாரம்: தூத்துக்குடி எஸ்.பி.யாக ஜெயக்குமார் நியமனம்-யார் இந்த ஜெயக்குமார்\nகொரோனா ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு\nவர்த்தகம்டிக்டாக் தடையால் இத்தனை கோடி இழப்பா\nAdv : அட்டகாசமான ஃபேஷன் ஆடைகள் ரூ.599 முதல் ஆரம்பம்\nசெய்திகள்மோடி திருக்குறள் சொல்லி ராணுவத்தை ஊக்கப்படுத்தும் காட்சி\nதமிழ்நாடுவிருதுநகர்: மீண்டும் மாவட்டச் செயலாளராகும் ராஜேந்திர பாலாஜி\nகோயம்புத்தூர்முகக்கவசம் அணியாதவர்களிடம் பேசாதீங்க - அமைச்சரின் சபாஷ் யோசனை\nவர்த்தகம்ஜூம் செயலிக்கு போட்டியாக ஜியோ மீட்... அசத்தும் அம்பானி\nசினிமா செய்திகள்சம்பளத்தை குறைத்துக்கொண்ட கோப்ரா இயக்குனர்.. எத்தனை கோடி தெரியுமா\nசினிமா செய்திகள்மாளவிகா மோகனனை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்.. டிக்டாக் பற்றி அப்படி என்ன பேசினார்\nதமிழ்நாடுதமிழக பாஜக நிர்வாகிகள் அதிரடி மாற்றம்: நமீதா���ுக்கு வாய்ப்பு; ஓரங்கட்டப்பட்ட பொன்னார்\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nடெக் நியூஸ்இந்த மேட்டர் தெரிஞ்சா Redmi மொபைல்களை மக்களே தடை செஞ்சிருவாங்க\nமர்மங்கள்உலக வரலாற்றில் ஈவிரக்கமின்றி தொடர் கொலை பாதக செயல்களில் ஈடுபட்ட டாப் 10 கொடூர பெண்ககள்\nபொருத்தம்இந்த இரு ராசியினர் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனை இல்லா மகிழ்ச்சி வாழ்வு கிடைக்கும்\nவீடியோ2 ஸ்மார்ட்போனுக்கு கும்பிடு போட்ட கூகுள்; பட்ஜெட்வாசிகள் ஷாக்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-07-03T13:20:13Z", "digest": "sha1:R7TJNAL2VVPZ4MVRKY6XBAHMD2KHL2UQ", "length": 6912, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசாலையில் கவிழ்ந்த லாரி... பெட்ரோல் ஃப்ரீயா கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சி\nசாலையில் கவிழ்ந்த லாரி.... பெட்ரோல் ஃப்ரீயா கெடச்சா விடுவாங்களா மக்கள்\nவங்கிக் கணக்கை உஷாராகப் பார்த்துக் கொள்ளுங்கள்., கேஷ்யரே திருடும் திடுக்கிடும் சம்பவம்\nஆக்ட் ஃபைபர்நெட் பயனர்களே.. இதை படிக்கும் முன் மனச தேத்திக்கோங்க\nஜூன் 1 முதல் ACT Fibernet பயனர்களுக்கு ஆப்பு; அந்த இமெயில் வந்துச்சா\nஉணவு டெலிவரி தொழிலுக்கு பலத்த அடி... கொரோனாவால் தலைவலி\nஇந்தியாவில் கொரோனாவால் குணமடைவோர் விகிதம் அதிகரிப்பு\n - மே 19 முதல் AI சிறப்பு உள்நாட்டு விமானங்கள் இயக்கம்\nமுதலமைச்சருக்கு நன்றி கூறிய ராகவா லாரன்ஸ்\nசென்னை டூ டெல்லி: ரயில் பயணிகள் அறிந்து கொள்ள வேண்டியவை இதுதான்\nராகவா லாரன்ஸ் வீட்டின் முன்பு கூடிய 20 பேர்: தமிழக முதல்வருக்கு நடிகர் வைத்த கோரிக்கை\nஊரடங்கில் இத்தனை லட்சம் பேரின் பசியை போக்கிய ரயில்வே\nபணமில்லாத கூலித் தொழிலாளர்களை கைது செய்யும் ஆந்திரா போலீஸ்\nமும்பை விமான நிலையத்தில் பணியாற்றிய சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு\nஆந்திரா: ட்ரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிப்பு\nகோயில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்தவர் கோவிலுக்கு ரூ8 லட்சம�� நன்கொடை...\nமுக்கிய பிரமுகர் 2000 கோடி வரி ஏய்ப்பு: வருமான வரித் துறையினர் சோதனையில் அம்பலம்\nஅந்திராவுக்கு ஒரே தலைநகர்: பெண் பக்தர்கள் நூதன வழிபாடு\nடெல்லியை மட்டுமில்ல... தமிழ்நாட்டுல ரெண்டு நகரங்களையும் அச்சுறுத்தும் காற்று மாசு\nஇந்தியாவை கலக்கவிருக்கும் புல்லட் ரயிலும், மாடர்ன் ரயிலும் \nபார்சலை திறந்தால் விஷப் பாம்பு; அதிர்ச்சியில் ஓட்டம் பிடித்த வாலிபர்- அடுத்து நடந்த பரபரப்பு\nஅடுத்தடுத்து சுருண்டு விழுந்து இறந்து போன 100 பசு மாடுகள்- பதை பதைக்க வைக்கும் சம்பவம்\nVideo: விஜயவாடா ரயில் நிலையத்தில் 500 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்\nதெலுங்கு தேசம் எம்.எல்.ஏ-க்கள் சஸ்பெண்ட்; கொந்தளிக்கும் சந்திரபாபு நாயுடு\nஆந்திர மாநில ஆளுநராக பதவியேற்கும் பிஷ்வ பூஷன் ஹரிச்சந்திரா திருப்பதியில் தரிசனம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/search.php?q=PM%20Modi&pg=2", "date_download": "2020-07-03T14:08:39Z", "digest": "sha1:JQVEGJDU7DGKMS23HKR4Z6ZNEAMK3OI2", "length": 8660, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "PM Modi | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - page 2 - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nவாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினம் ; நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்து ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nபூடானுக்கு 2 நாள் பயணமாக ஆக.17ல் மோடி செல்கிறார்\nபிரதமர் நரேந்திர மோடி வரும் 17, 18 தேதிகளில் பூடானில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.\nகாஷ்மீருக்கான சலுகை ரத்து ஏன் இன்று மாலை ரேடியோவில் மோடி பேசுகிறார்\nபிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு ரேடியோவில் மக்களுக்கு உரையாற்றுகிறார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு சலுகை ரத்து செய்யப்பட்டது குறித்து அவர் பேசவிருக்கிறார்.\nஊரடங்கு..144 தடை.. தலைவர்கள் சிறை வைப்பு .. பள்ளி, கல்லூரிகள் மூடல் .. காஷ்மீரில் உச்சகட்ட பீதி; பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஜம்மு காஷ்மீரில் சுமார் ஒரு லட்சம் படை வீரர்கள் கூடுதலாக குவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதோ என்ற பீதியில் உறைந்துள்ளனர் ஜம்மு காஷ்மீர்வாசிகள் . பல பகுதிகளில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.\nமோடி விரும்பினால் மத்தியஸ்தம் செய்யத் தயார்; காஷ்மீர் குறித்து அமெ.அதிபர் டிரம்ப் மீண்டும் கருத்து\nகாஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஒரு புதிய கருத்தை தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடத் தயார் என்று டிரம்ப் கூறியுள்ளார்.\nமோடி கோபித்தால் என்ன நடக்கும்\n‘மோடி கோபித்துக் கொண்டால் என்ன நடக்கும் தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சியே இருக்காது’’ என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.\nகார்கில் போர் வீரர்களை சந்தித்தது மறக்க முடியாது; நினைவு கூறும் பிரதமர் மோடி\nகார்கில் போரில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களை, தான் நேரில் சந்தித்ததை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் மோடி, அந்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\n'அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் அடித்த பாஜக எம்.எல்.ஏ'- பிரதமர் மோடி கடும் கோபம்\nமத்தியப் பிரதேசத்தில் மாநகராட்சி அதிகாரி ஒருவரை, கிரிக்கெட் பேட் பால் பாஜக எம்எல்ஏ தாக்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி கடும் கோபம் அடைந்துள்ளார்.இது போன்ற சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த மோடி, சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மற்றும் தாக்குதலின் போது உடனிருந்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க தம் உத்தரவிட்டுள்ளார்\nஒரு துளி தண்ணீரைக் கூட வீணாக்காதீர்...\nஒவ்வொரு வாரமும் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மன் கீ பாத் நிகழ்ச்சியை மீண்டும் தொடங்கியுள்ளார். இன்று அவர் தமது உரையில் தண்ணீர் சிக்கனம், சேமிப்பு குறித்து முக்கியத்துவம் கொடுத்துப் பேசினார்.\n'பிரதமர் மோடியுடன் சமாதானமான கெஜ்ரிவால்' - மத்திய அரசுடன் இனி இணக்கமாம்\nமத்திய அரசுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வந்த டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், திடீரென பிரதமர் மோடியைச் சந்தித்து சமாதானமாகியுள்ளார். மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், தமது அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் பிரதமரிடம் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2020-07-03T14:32:24Z", "digest": "sha1:V4KCS6YCJM2RT3YKV4DFRNBBRW5KT6G2", "length": 10044, "nlines": 183, "source_domain": "www.colombotamil.lk", "title": "ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவு", "raw_content": "\nHome/இலங்கை/ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவு\nரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவு\nநீதிமன்றத்தை அவமதித்ததாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது முறைப்பாடு தொடர்பில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகுறித்த மனு மீதான விசாரணைகள் இன்று இடம்பெற்ற போது, இன்றிலிருந்து ஒரு மாத காலத்துக்குள் குறித்த குற்றப்பத்திரத்தினை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகுறித்த மனு, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய,விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்ணான்டோ, ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஜிந்துப்பிட்டியை சேர்ந்த 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்\nரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு\nகந்தளாயில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்\n24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nஅநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nபணிப்புறக்கணிப்பை கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணக்கம்\nஇறுதியாக தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் வெளியான விவரம்\nஜப்பானில் நிர்க்கதியான 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவிசாரணைகளின் பின்னர் வெளியேறினார் குமார சங்கக்கார\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஜிந்துப்பிட்டியை சேர்ந்த 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்\nரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு\nகந்தளாயில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்\n24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nஅநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nபணிப்புறக்கணிப்பை கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணக்கம்\n��றுதியாக தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் வெளியான விவரம்\nஜப்பானில் நிர்க்கதியான 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவிசாரணைகளின் பின்னர் வெளியேறினார் குமார சங்கக்கார\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு\nமினுவாங்கொடையில் கைதான 7பேர் பிணையில் விடுதலை\nஓரினத் திருமணத்திற்கு ஈக்குவடோர் அனுமதி\nகைதுசெய்யப்பட்ட 12 அதிகாரிகளை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nபேச்சுவார்த்தையை அடுத்து பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்\n262 இலங்கையர்கள் தென்கொரியாவில் இருந்து நாடு திரும்பினர்\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nஅடுத்த வாரம் பரீட்சை தினம் தொடர்பில் இறுதி தீர்மானம்\nமேலும் 12 பேர் CID யினரால் கைது\nஜிந்துப்பிட்டியை சேர்ந்த 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்\nரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு\nகந்தளாயில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்\n7 வயது சிறுமி கொலை; கொலையாளியின் வாக்குமூலம்\n‘முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை’\n24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nஅநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/05/30/22-year-sterile-fight-ended-seloor-raju/", "date_download": "2020-07-03T13:57:01Z", "digest": "sha1:WQ3PJQ6MU5TRJHQNDP4V6TBVZKPLIRRS", "length": 40381, "nlines": 405, "source_domain": "gossip.tamilnews.com", "title": "22-year sterile fight ended - Seloor Raju, tamil news", "raw_content": "\n22 ஆண்டு கால ஸ்டெர்லைட் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது – செல்லூர் ராஜூ\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\n22 ஆண்டு கால ஸ்டெர்லைட் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது – செல்லூர் ராஜூ\n22 ஆண்டு கால ஸ்டெர்லைட் போராட்டத்தை முதலமைச்சர் முடிவுக்கு கொண்டு வந்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nசென்னையில் நடைபெற்ற முன்னாள் படை வீரர்கள் கழக விழாவில் பங்கேற்ற அவர், விபத்தில் உயிரிழந்த முன்னாள் ராணுவத்தினர் 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டம் ஒழுங்கை கெடுக்கும் நோக்கில் தி.மு.க. செயல்படுவதாக கூறினார்.\n​பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு – 87.4 % பேர் தேர்ச்சி\n​​​​இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nசிறுமியை கடத்தி மது ஊற்றி – பாலியல் தொல்லை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் விசாரிக்க குழு\nஉளவுத்துறை முதலமைச்சருக்கு தகவல் கொடுப்பதில்லையா – கீதா ஜீவன் கேள்வி\nசவுதியில் புனித ரமழானில் 1 மில்லியன் யாத்ரீகர்களுக்கு சேவையாற்றிய அரசுப் பேருந்துகள்\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர���ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ��ாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/iswarya-menon-stills/", "date_download": "2020-07-03T12:37:39Z", "digest": "sha1:U3ZYQQWYSEMURZRYAJLCRWJW4VWUCPBE", "length": 3099, "nlines": 99, "source_domain": "kollywoodvoice.com", "title": "ஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி – Kollywood Voice", "raw_content": "\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nநவம்பர் 29ல் வருகிறார் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.\nமீண்டும் தாதாவாக வருகிறார் சாருஹாசன்\nஎன்னப்பா இது ரஜினிக்கு வந்த சோதனை\nகோப்ரா படப் பாடலை கீ-போர்டில் வாசித்து அசத்திய பார்வைச் சவால் சிறுமி\nமீண்டும் தாதாவாக வருகிறார் சாருஹாசன்\nஎன்னப்பா இது ரஜினிக்கு வந்த சோதனை\nகோப்ரா படப் பாடலை கீ-போர்டில் வாசித்து அசத்திய பார்வைச்…\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/05/blog-post_87.html", "date_download": "2020-07-03T13:44:00Z", "digest": "sha1:YLIQ3F6NWY7SFVRSHGTTBKF6PG574CB2", "length": 12005, "nlines": 81, "source_domain": "www.tamilletter.com", "title": "ஜனாதிபதி ஹிஸ்புல்லாவிற்கு எதிராக பிறப்பித்துள்ள உடனடி உத்தரவு - TamilLetter.com", "raw_content": "\nஜனாதிபதி ஹிஸ்புல்லாவிற்கு எதிராக பிறப்பித்துள்ள உடனடி உத்தரவு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று சற்று முன்னர் இடம்பெற்று முடிந்துள்ளது.\nஇந்த சந்திப்பு இன்று மாலை 7 மணிக்கு ஆரம்பித்து சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது.\nஇதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, மகிந்த அமரவீர, விஜேதாஸ ராஜபக்ச, ச.வியாழேந்திரன், டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதன் போது சமகால அரசியல், பாதுகாப்பு உ���்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.\nஇந்த சந்திப்பு குறித்து எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.\nகுறிப்பாக, அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநரினால் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றம் குறித்து தான் முன்வைத்த கருத்திற்கு ஜனாதிபதி உடனடி தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதான் விடுத்த கோரிக்கையினை அடுத்து, மறுகணமே கிழக்கு ஆளுநருக்கு தனது செயலாளர் ஊடாக ஜனாதிபதி அழைப்பு எடுத்து பேசியதாகவும் அவர் கூறினார்.\nஇதன்படி, அண்மையில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்களை உடனடியாக இரத்து செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநருக்கு ஜனாதிபதி பணித்துள்ளதாக ச.வியாழேந்திரன் எம்.பி. குறிப்பிட்டார்.\nஇதேவேளை, கடந்த மாதம் 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தமிழ் பிரதேசங்களில் கடமையாற்றிய முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பதிலீடுகள் இன்றி கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்ஹா இடமாற்றம் வழங்கியிருந்தார்.\nபாதுகாப்பு கருதி முஸ்லிம் ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஆளுநரின் இந்த நடவடிக்கையினால், தமிழ் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதமிழ் சினிமாவின் முதல் இடம் யாருக்கு - பட்டியல் வெளியானது\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அதை வைத்தே நடிகர்களின் சம்பள...\nவில்பத்து பிரச்சினைக்குள் மறைக்கப்பட்ட கொலைச் சம்பவம் ஒன்றும் உள்ளது- டிலான் எம்.பி\nவில்பத்து வனப் பிரச்சினையின் பின்னால் மறைக்கப்பட்ட கொலையொன்றும் இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் ...\nசட்டத்தரணி எச்.எ��்.எம். ஹரீஸ் அவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்\nஊருக்கு எம்.பி என்ற கோசத்தை எழுப்பி முஸ்லிம் சமூகத்தை பாதாளத்தில் தள்ளுவதற்கு ஒரு சில சுயநலவாதிகள் தூபமிடுகின்றனர் என முஸ்லிம் தேசிய ஆய்...\nரோஹிங்யாக்கள் விவகாரம்: சூ கியின் கவுரவம் பறிப்பு : ஆக்ஸ்போர்டு நகர கவுன்சில் நடவடிக்கை\nமியான்மர் நாட்டில் ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, அந்த நாட்டின் நடைமுறைத்தலைவர் சூ கி சரியான நடவடிக்கை எடுக்கவி...\nதேர்தல் வெட்டுப் புள்ளி ஒன்றுபட்டுதான் வெற்றி கொள்ளவேண்டும்.- சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nதேர்தல் வெட்டுப் புள்ளி சம்பந்தமாக சிங்கள் தமிழ் முஸ்லிம் சிறிய அரசியல் கட்சியாளர்கள் எல்லோரும் ஒன்றுபட்டுதான் வெற்றி கொள்ளவேண்டும்.- ...\nசட்டத்தரணி எஸ்.எம். ஏ.கபூர் சொல்வது ஹக்கீமுக்கு புரியுமா\n-மு.கா. வின் ஸ்தாப பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.கபூர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய கால கட்டத்தில் பல காட்டிக்கொட...\nமாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றி குறைக்க அனுமதிக்க முடியாது –\nசிறப்பு அபிவிருத்திகள் தொடர்பான சட்டவரைபு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இதற்கு சில மாகாண சபைகள் எதிர்ப்புத் தெரிவித்துள...\nஆறு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது; ஐந்து பேர் பலி\nஉத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் சுமார் 5 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது. ...\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எதிர்கொள்வது எப்படி என விஞ்ஞானிகள் குழு அளித்த விளக்கம்...\nமைத்திரி – ரணிலை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் – சம்பந்தன்\nதமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்தை விரைவில் வீட்டுக்கு அனுப்பப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=33438", "date_download": "2020-07-03T13:44:32Z", "digest": "sha1:6XGJ2Y5EODOHPKQIDNAUWYQDMV5RUFMY", "length": 33655, "nlines": 93, "source_domain": "www.vakeesam.com", "title": "ஞானசார தேரர்களும் ரத்ன தேரர்களும் பிறந்து கொண்டேயிருப்பார்கள்! - Vakeesam", "raw_content": "\nதெப்பம் ஒன்றில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இந்தியப் பிரஜை கைது\nரணில் வி��்ரமசிங்கவிடம் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை\nஇந்திய இராணுவ வீரர்களின் வீரத்துக்கு நிகர் இவ்வுலகில் எதுவுமே இல்லை – லடாக்கில் மோடி\nவீரர்கள் தரப்பில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெறவில்லை\nகடந்த 24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nஞானசார தேரர்களும் ரத்ன தேரர்களும் பிறந்து கொண்டேயிருப்பார்கள்\nயாழ்ப்பாணத்தில் புடவைக் கடையில் வேலை செய்யும் ஒரு பெண் உள்ளாடைகள் வாங்குவதற்கு வந்த ஒரு பெண் வாடிக்கையாளரிடம் பின்வருமாறு கூறியிருக்கிறார்.\n;நீங்கள் கேட்கும் உள்ளாடைகள் நமது கடையில் இல்லை அவற்றை மின்சார நிலைய வீதியில் உள்ள ஒரு கடையில் வாங்கலாம் ஆனால் அங்கே நீங்கள் போக வேண்டாம் ஏனென்றால் அந்தக் கடையில் விற்கப்படும் உள்ளாடைகளில் ஒரு வித ரசாயனம் விசிறப்பட்டு இருப்பதாகவும் அது உடலுக்குத் தீங்கானது என்றும் ஒரு தகவல் உண்டு ; என்று. அவர் அவ்வாறு குறிப்பிட்ட அந்தக் கடை ஒரு முஸ்லீம் வர்த்தகருக்கு சொந்தமானது.இது ஒரு கட்டுக்கதை. இது முதலாவது. இரண்டாவது கற்பனை -கிழக்கில் ஒரு சாப்பாட்டுக் கடையில் விற்கப்படும் இடியப்பத்தில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி பரவி வருகிறது.\nமூன்றாவது கற்பனை- மூதூரில் கிளிவெட்டி சிறீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பிரதான பூசகருக்கு உதவியாளராக வேலை செய்தவர் தன்னை இந்துவாகக் காட்டிக் கொண்ட ஒரு முஸ்லிம் என்றும் இவர் ஆலயத்தில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலந்தார் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது நான்காவது கற்பனை குருநாகலில் ஒரு முஸ்லிம் மகப்பேற்று நிபுணர் தனது சத்திரசிகிச்சைகளின் போது முஸ்லிம்கள் அல்லாத நோயாளர்களுக்கு அவர்களுக்கு தெரியாமலேயே; கர்ப்பத் தடை செய்ததாக கூறப்படுவது\nமுஸ்லிம்கள் தொடர்பான இவ்வாறான கற்பனைகள் கட்டுக்கதைகள் இணையப் பரப்பில் குறிப்பாக சமூக வலைத்தளங்களிலும் சில பிரதான நீரோட்ட ஊடகங்களிலும் ஓர் ஆபத்தான தொற்று வியாதி போல அல்லது விஷம் போல வேகமாகப் பரவி வருகின்றன. இது ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு பின்னர்தான் பரவி வருகின்றது என்பதல்ல.ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு முன்னரே பல மாதங்களுக்கு முன்பு அம்பாறையில் தொடங்கி கண்டி வரையிலும் நிகழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட தாக்குதலின் போதும் இதுபோன்ற வதந்திகள் உலாவின.கட்டுக் கதைகள் உலாவின. அம்பாறையில் முஸ்லிமுக்கு சொந்தமான ஒரு கொத்து ரொட்டி கடையில் கொத்து ரொட்டியில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்;படுவதாக பரவிய வதந்திகளும் திகன தாக்குதல்களுக்கு ஒரு காரணம் ஆகும.\nஇவ்வாறு பரவும் வதந்திகள் அல்லது கற்பனைக் கதைகளில் பெரும்பாலானவை முஸ்லிம்கள் அல்லாத ஏனைய இனத்தவர்களின் கருத்தரிக்கும் ஆற்றலை தடுப்பதற்காக முஸ்லிம்கள் சதி செய்கிறார்கள் என்ற ஒரு எடுகோளின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. இந்த எடுகோள்கள் எங்கிருந்து வருகின்றன முஸ்லிம்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் தமது சனத்தொகையை பெருக்கி வருகிறார்கள் என்ற ஓர் அவதானிப்பிலிருந்துதான் இந்த அவதானிப்பு இலங்கைத் தீவுக்கு மட்டும் உரியதல்ல. உலகம் முழுவதும் இப்படி ஒர் அச்சம் உண்டு. முஸ்லிம்களின் சனத்தொகை பெருக்கமானது எதிர்காலத்தில் ஏனைய முஸ்லிம்கள் அல்லாத இனங்களுக்கு ஆபத்தானது என்றும் அது ஏனைய முஸ்லிம்கள் அல்லாத இனங்களை அவர்களுடைய சொந்த நாடுகளிலேயே சிறுபான்மையினர் ஆக்கிவிடும் என்று ஒர் அச்சம் உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகிறது.\nகுறிப்பாக செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் அதாவது பச்சை ஆபத்து என்று அழைக்கப்படுகின்ற இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான மேற்கு நாடுகளின் யுத்தத்தின் பின்னணியில் மேற்கண்டவாறான கற்பனைகளும் வதந்திகளும் கட்டுக்கதைகளும் உலகம் முழுவதிலும் பரவி வருகின்றன . முஸ்லிம்களின் சனத்தொகை ஏனைய இனங்களோடு ஒப்பிடுகையில் அதிகரித்த விகிதத்தில் பெருகி வருகிறது என்று ஒரு புள்ளிவிவரம் காட்டப்படுகிறது. இஸ்லாமோஃபோபியா எனப்படுகின்ற இஸ்லாத்துக்கு எதிரான அச்சத்தின் பின்னணியில் மேற்படி புள்ளி விபரங்களும் வதந்திகளும் கட்டுக்கதைகளும் அதிகரித்த அளவில் உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகின்றன.\nஅதிலும் குறிப்பாக ஏற்கனவே இனங்களுக்கிடையில் முரண்பாடுகளும் சந்தேகங்களும் தேவையற்ற அச்சங்களும் நிறுவனமயப்பட்டு இறுகிக் கட்டிபத்திப் போயிருக்கும் இலங்கை தீவில் முஸ்லிம்களுக்கு எதிரான மேற்கண்டவாறான கட்டுக்கதைகளும் வதந்திகளும் இலகுவாகப்பரவி விடுகின்றன. அவ்வாறு பரவுவதை இணையப்பரப்பு குறிப்பாக சமூக வலைத்தளங்கள் அதிகம் ஊக்குவிக்கின்றன.\nஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின் இலங்கைத் தீவில் இதுவரையிலும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான முஸ்;லிம்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள.; இதில் ஒரு பகுதியினர் கற்பனையான பயங்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் முற்கற்பிதங்கள் என்பவற்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக முஸ்லீம் வழக்கறிஞர்களும் புத்திஜீவிகளும் குற்றம்சாட்டுகிறார்கள.\nஒர் ஏழை முஸ்லீம் பெண்ணின் ஆடையில் தர்ம சக்கரத்தை ஒத்த ஒரு சித்திரம் காணப்பட்டதை அடுத்து அவர் பிடிக்கப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். ஆனால் அவருடைய ஆடையில் காணப்பட்ட சித்திரம் தர்மசக்கரம் அல்லவென்றும் கப்பலை ஓட்டும் சுக்கானே என்றும் கூறப்படுகிறது. சுக்கான் சித்திரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்த குற்றத்துக்காக ஒரு அப்பாவிப் பெண் 21 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். முகத்தை மூடிமுக்காடு அணிந்த காரணத்துக்காக முஸ்லிம் பெண்கள் பொது இடங்களிலும் அலுவலகங்களிலும் அவமானப்படுத்தப்படுகிறார்கள். முஸ்லீம் பெண்களில் ஒரு பகுதியினர் வீட்டை விட்டு வெளியில் வரத் தயங்குவதாகக் கூறப்படுகிறது.சோதனைச்சாவடிகளில் முஸ்லிம் அடையாளம் எனப்படுவது சந்தேகத்துக்குரிய ஒன்றாகவும் அற்ப காரணங்களுக்காக கைது செய்யப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாகவும் மாறியிருக்கிறது.ஈழப் போரில் தமிழ் மக்கள் படைத் தரப்புக்குத்தான் அஞ்சினார்கள். ஆனால் இப்பொழுது முஸ்லிம்கள் படைத்தரப்புக்கு மட்டுமல்ல நாட்டில் உள்ள முஸ்லிம்கள் அல்லாத பெரும்பாலானவர்களுக்கு அஞ்சும் ஒரு நிலை தோன்றியுள்ளது என்று கிழக்கில் உள்ள ஒரு புலைமையாளர் கூறுகிறார்.\nஇவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் மீது தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் தாக்குதல்கள், அவமதிப்புகள்,கைது,சுற்றிவளைப்புக்கள் அச்சுறுத்தல்கள் போன்றவற்றின் விளைவாக கடந்த வாரம் முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் கூடி அரசாங்கத்தில் தாங்கள் வகித்து வரும் பொறுப்புகளை துறப்பது என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.இந்த முடிவு மூலம் குற்றம் சாட்டப்படட முஸ்லீம் தலைவர்களுடன் அனைத்து முஸ்லீம் தலைவர்களும் ஒன்றாக நின்று தமது சகோதரத்துவத்தை எண்பித்திருக்கிறார்கள.; அதுமட்டுமல்ல ஏனைய முஸ்லீம் தலைவர்���ள் மீதான தனது மேலாண்மையை ரவூப் ஹக்கீம் உறுதிப்படுத்தவும் இது உதவியுள்ளது. தேரர்களின் எதிர்ப்பு அதன் தர்கபூர்வ விளைவாக ரிசாத்தை முஸ்லிம்கள் மத்தியில் ஒரு தியாகியாக்கக்கூடிய ஒரு கொதிப்பான சூழ்நிலை ஏற்பட்ட போது ஹக்கீம் முஸ்லீம் ஐக்கியத்தைப் பாதுகாத்ததன் மூலம் தனது தலைமைத்துவதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.\nஇந்த முடிவு சிங்கள பௌத்த பெருந்தேசியவாதிகள் எதிர்பார்த்திராத ஒரு முடிவு என்பதனால்தான் கடந்த புதன்கிழமை மகாநாயக்கர்கள் கூடி இம்முடிவை கைவிடுமாறு முஸ்லிம் தலைவர்களை கேட்டிருக்கிறார்கள். எனினும் மகா நாயக்கர்களின் கோரிக்கைகளில் ஒரு விடயம் ஒளிந்திருக்கிறது அதாவது குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் அரசியல்வாதிகள் தவிர ஏனையவர்கள் தமது பதவி பொறுப்புக்களை மறுபடியும் ஏற்க வேண்டும் என்று கேட்கப்பட்டிருக்கிறது.\nகுற்றம் சாட்டப்பட்டிருக்கும் முஸ்லிம் தலைவர்கள் சிங்கள மக்களால் மட்டும் அல்ல தமிழ் தரப்பாலும் சந்தேகப்படுகிறார்கள் என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அவர்களுடைய நிலைப்பாடு தமிழ்த் தேசிய நோக்குநிலையை சிதைக்கும் உள்நோக்கமுடையது. ஹிஸ்புல்லாவின் பேச்சுக்கள் பல அதற்கு சான்றாக கிடைக்கின்றன. அதுபோலவே ரிஷாட் பதியுதீன் தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர் என்ற ஓர் அபிப்பிராயம் ஒரு தமிழ் பொதுக்கருத்தாக உண்டு\nகிழக்கில் வடக்கை விட அதிகரித்த அளவில் தமிழ் முஸ்லிம் இடைவெளி கூடுதலாக காணப்படுகிறது. இந்த இடைவெளியைக்கையாண்டு முன்பு பிள்ளையான் அரசியல் செய்தார். இப்பொழுது வியாழேந்திரன் அரசியல் செய்ய முயற்சிக்கிறார்.எனினும் தமிழ் முஸ்லிம் உறவுகள் செழிப்பான நிலையில் இல்லை என்ற போதிலும் கூட இங்கு மிக முக்கியமாக சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு விடயம் உண்டு. அது என்னவெனில் ஈஸ்டர் குண்டுவெடிப்புகளின் பின்னரும் கூட முஸ்லிம் சமூகத்தின் மீது தமிழ்ச் சமூகம் தனிப்பட்ட ரீதியிலோ அல்லது குழுவாகவோ எந்த ஒரு தாக்குதலையும் இதுவரையிலும் செய்திருக்கவில்லை என்பதே அது.ஈஸ்டர் குண்டு வெடிப்புக்களில் கணிசமான அளவுக்கு பாதிக்கப்பட்டது தமிழ் மக்களே.\nஈஸ்டர் குண்டுவெடிப்புகளுக்கு முன்னரும் கூட தமிழ் பகுதிகளில் முஸ்லிம்களுக்க�� எதிராக பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் என்று பார்த்தால் சில உதிரிச் சம்பவங்களைத் தான் கூற முடியும். ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கமும் உட்பட சில தமிழ் இயக்கங்கள் முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதல்களை தொடுத்திருக்கின்றன. எனினும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஹக்கீம்-பிரபாகரன் உடன்படிக்கையோடு அவ்வாறான தாக்குதல்களை அனேகமாகக் கட்டுப்படுத்தியது. அவ்வாறு தமிழ் தரப்பில் இருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்கள் குறைந்த ஒரு பின்னணியில்தான் முஸ்லிம் சமூகம் தென்னிலங்கையில் தனது வர்த்தக நடவடிக்கைகளை அச்சமின்றியும் தடைகளின்றியும் அதிகரித்த வேகத்தில் முன்னெடுக்க கூடியதாக இருந்தது.\nவடக்கை விடக்கூடுதலான அளவிற்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவுகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட குறிப்பாக ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு பின்னரும் கூட சாதாரண தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களின் மீது தனிப்பட்ட ரீதியாகவும் தாக்கவில்லை. சமூகமாகவும் தாக்கவில்லை.கிழக்கில் உள்ள தமிழ்ச் சிவில் அமைப்புகளும் கிறிஸ்தவ சமூகப் பணி அமைப்புகளும் கிழக்கிலிருந்து வரும் அரங்கம் பத்திரிகையும் தமிழ் மக்களைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆற்றுப்படுத்தியிருக்கின்றன. இது மிகச் செழிப்பான ஒரம்சம்.தமிழ் மக்கள் பெருமைப்பட வேண்டிய ஒரு பண்பாடு. தென்னிலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் மகா சங்கத்தில் ஒரு பகுதியின் உறுதுணையோடு நன்கு திட்டமிடப்பட்டு நிறுவனமயப்பட்டு நடந்து வருகின்றன.முஸ்லிம்களின் பொருளாதார இலக்குகள் திட்டமிட்டுத் தாக்கப்படுகிள்றன. ஆனால் தமிழ்ப் பகுதிகளில் அப்படிப்பட்ட தாக்குதல்கள் அனேகமாக இல்லை எனலாம்.\nஇத்தனைக்கும் யுத்தகாலங்களில் முஸ்லிம் சனத்தொகையில் ஒரு பகுதியினர் படைத்தரப்புடன் நின்றார்கள. அவர்களுடைய இரு மொழி மும்மொழிப் புலமை காரணமாக அவர்களை புலனாய்வுத்துறைக்குள் அரசாங்கம் உள்வாங்கியது. திகன கலவரங்களின் போதும் ஈஸ்டர் குண்டுவெடிப்புகளில் பின்னரும் புலனாய்வு தரப்பைச் சேர்ந்த படை அதிகாரிகள் இதை ச்சுட்டிக் காட்டியிருக்கிறார்கள.; முஸ்லிம் புலனாய்வாளர்களின் உதவியின்றி யுத்தத்தை வென்றிருக்க முடியாது என்ற தொனிப்பட அவர்கள் கருத்துத் தெரிவித்திருக்க��றார்கள். இது தவிர இறுதிக்கட்டப்போரில் குறிப்பாக மே மாதம் பதினெட்டாம் திகதி திகதிக்குப் பின் தென்னிலங்கையில் யுத்த வெற்றியை கொண்டாடியவர்களின் மத்தியில் ஒரு பகுதி முஸ்லீம்களும் காணப்பட்டிருக்கிறார்கள்.\nஎனினும் இவ்வாறான கசப்பான அனுபவங்களின் பின்னணியிலும் குறிப்பாக கிழக்கில் இரண்டு தரப்பும் குருதி சிந்திய பின்னரும் தமிழ்ப் பொது மக்கள் முஸ்லீம் மக்களின் மீது பழிவாங்கம் தாக்குதல்கள் எதையுமே இன்றுவரையிலும் கொடுத்திருக்கவில்லை.கிழக்கில் சீயோன் தேவாலயத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் பின் மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கு கடைகளை வாடகைக்குக் கொடுத்திருந்த கடை உரிமையாளர்கள் சில கடைகளை திரும்பப் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் நகரங்களில் முஸ்லிம் வர்த்தகர்களை ஒதுக்கும் விதத்தில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக அனாமதேய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பபட்டிருக்கின்றன. வியாழேந்திரனைப் போன்ற அரசியல்வாதிகள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள்.\nஆனாலும் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ்ப் பொதுசனத்தால் நிறுவனமயப்பட்ட ரீதியில் எந்த ஒரு தாக்குதலும் நடத்தப்படவில்லை. இச்செழிப்பான முன்னுதாரணத்திலிருந்து சிங்களத் தலைவர்களும் முஸ்லிம் தலைவர்களும் தமிழ்த் தலைவர்களும்கற்றுக்கொள்ள வேண்டும். இச் செழிப்பான முன்னுதாரணத்திலிருந்து சிந்தித்தால் மட்டும்தான் இலங்கைத் தீவில் முஸ்லிம்களின் எதிர்காலம் ஆகக் கூடிய பட்சம் பாதுகாப்பானதாக அமையும். மாறாக முஸ்லிம் சமூகம் எவ்வளவுதான் கீழிறங்கி வந்து சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்துடன் இணக்க அரசியலை முன்னெடுத்தாலும் ஞானசார தேரர்களும் ரத்ன தேரர்களும் தொடர்ந்தும் பிறந்து கொண்டே யிருப்பார்கள்.\nபுதிய ஆளுநர்கள் புதிய வியூகம் – நிலாந்தன்\n“கச்சான் வியாபாரிகளிடம் இலட்சங்கள் கப்பிறேட் நிறுவனங்களிடம் ஆயிரங்கள்” – விளம்பரக் கட்டண அறவீடு – சிறப்புப் பார்வை\nபெண் தலமைத்துவ குடும்பங்களின் பிரச்சனையும் அதிகரிக்கப்பட வேண்டிய பெண் பிரதிநித்துவமும் -ரி.விரூஷன்\nதெப்பம் ஒன்றில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இந்தியப் பிரஜை கைது\nரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகா��ிகள் விசாரணை\nஇந்திய இராணுவ வீரர்களின் வீரத்துக்கு நிகர் இவ்வுலகில் எதுவுமே இல்லை – லடாக்கில் மோடி\nவீரர்கள் தரப்பில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெறவில்லை\nகடந்த 24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nமண்டைதீவுக் கடலில் 426 கிலோ கிராம் கஞ்சா மீட்பு\nஆசிரியர்கள் பிற்பகல் 3.30 மணிவரைஇருக்கவேண்டியது அவசியமில்லை\nகல்வியற் கல்லூரி மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarljothy.com/?cat=5&paged=2", "date_download": "2020-07-03T12:42:39Z", "digest": "sha1:KY2WKM7NU6HLT6N7EQADA3BMA36V7F7M", "length": 19690, "nlines": 88, "source_domain": "yarljothy.com", "title": "உலகம் — யாழ்ஜோதி", "raw_content": "\nஅதிபர் டிரம்புடன் விளையாட வேண்டாம்: – வட கொரிய தலைவருக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nஅதிபர் டிரம்புடன் “விளையாட வேண்டாம்” என வட கொரிய தலைவர் கிம் ஜாங்- உன்னை அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் எச்சரித்துள்ளார். “அடுத்த மாதம் அதிபர் டிரம்பை சந்திக்கும் போது, அவரை வைத்து விளையாடலாம் என்று கிம் நினைத்தால் அது மிகப் பெரிய தவறு” என ஃபாக்ஸ் நியூஸ் நிறுவனத்திற்கு பேட்டியளித்த மைக் கூறியுள்ளார். அப்படி ஏதேனும் நடந்தால், ஜூன் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் அமெரிக்கா – வடகொரியா […]\nபோர் எச்சரிக்கை விடுத்த ஸ்வீடன்: – பொதுமக்களை தயாராக இருக்க வலியுறுத்தல்\nஸ்வீடன் அரசு நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் போர் தொடர்பில் எச்சரிக்கை தகவல்களை விநியோகித்து எதிர்கொள்ள தயாராகும்படி வலியுறுத்தியுள்ளது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் இதுபோன்ற ஒரு எச்சரிக்கை தகவல்களை பொதுமக்களுக்கு அளிப்பது இதுவே முதன் முறையாகும். ரஷ்யாவின் போர் விமானம் மற்றும் நீர்மூழ்கி கப்பல் ஒன்று ஸ்வீடன் எல்லைக்குள் அத்துமீறிய நிலையிலேயே இந்த போர் எச்சரிக்கை தொடர்பில் புத்தகம் ஒன்றை அச்சிட்டு நாட்டின் 4.8 மில்லியன் குடும்பத்தாருக்கும் அரசு விநியோகம் […]\nவடகொரியா வசம் உள்ள அணு ஆயுதங்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்\nவடகொரியா வசம் உள்ள அணுஆயுதங்கள் குறித்த பிரமிக்கத்தக்க தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்திய அமெரிக்காவின் லிட்டில் பாய், பேட்மேன் அணுகுண்டை விட 10 மடங்கு வலிமையான குண்டுகளை வட கொரியா வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஒரு மலையையே நகர்த்தும் அளவு��்கு இந்த அணுகுண்டுக்கு ஆற்றல் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், வடகொரியா தனது அணு ஆயுதங்களை முழுமையாகக் கைவிடாது எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனுக்கான வடகொரிய தூதராக இருந்த தே யங் […]\nஅமெரிக்காவில் இரண்டு தலைகளை கொண்ட மான்: – ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவில் இரண்டு தலைகளை கொண்ட மான் பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகையில், ‘மான்களிடையே இரு தலைகளுடன் கருத்தரிப்பது மிகவும் அபூர்வமானது. பிறந்த பிறகு அந்தக் குட்டி இறந்துவிட்டது. எனினும், இரட்டைத் தலையுடன் மான் குட்டி உயிருடன் முழுமையாகப் பிறந்தது உலகில் இதுவே முதல் முறை’ என தெரிவித்துள்ளனர்.\nஸ்பெயினில் கெட்ட ஆவிகளை விரட்டுவதாக கூறி தனது மகளை பலாத்காரம் செய்த தந்தை\nஸ்பெயின் நாட்டில் கெட்ட ஆவிகளை விரட்டுவதாக கூறி தனது 15 வயது மகள் மற்றும் அவரது 2 தோழிகளை பலாத்காரம் செய்த தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 45 வயதுடைய ஜேவியர் என்பவர், தனது வீட்டில் வைத்து தனது 15 வயது மகளை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். கெட்ட ஆவிகளை விரட்டுவதாக பொய்கூறி இவ்வாறு செய்துள்ளார். மகள் மட்டுமல்லாது, அவரது வீட்டிற்கு வந்த மகளின் இரண்டு தோழிகளையும் பலாத்காரம் […]\nசட்ட உதவியுடன் உயிரை மாய்த்து கொண்ட 104 வயது விஞ்ஞானி\nஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள எடித் கோவன் பல்கலைக்கழக ஆய்வுத்துறையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டேவிட் குட்ஆல் (வயது 104). முதுமைக்காலத்தில் இருந்த இவருக்கு கொடிய நோய்கள் இல்லை என்றாலும், அவரது வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமடைந்து வந்தது. எனவே தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள விஞ்ஞானி டேவிட் குட்ஆல் விரும்பினார். தனது தற்கொலைக்கு உதவுமாறு ஆஸ்திரேலிய அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் ஒருவரின் தற்கொலைக்கு உதவுவது சட்டவிரோதம் என்ற கொள்கையை […]\nஉள்ளாட்டுப் போரால் உணவின்றி வாடும் காங்கோ குழந்தைகள் – போதிய நிதி கிடைக்காமல் திணறும் யுனிசெப்\nகாங்கோ நாட்டில் உள்ளாட்டுப் போரால் அங்குள்ள கசாய் மாநிலம் கடும் சேதத்தை சந்தித்தது. அங்கு உணவின்றி தவிக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகளை பாதுகாக்க ஐநாவின் யுனிசெப் அமைப்பு ���ீவிரம் காட்டி வருகிறது. போர் காரணமாக சுமார் 15 லட்சம் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி விட்டன. அப்பகுதியில் அமைதி திரும்பினாலும், துப்பாக்கி குண்டுகளுக்கு பதில், மக்களை பசி வாட்டி வதைக்கிறது. யுனிசெப்பின் அறிக்கையின் படி, 7,70,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என்றும் […]\nபாலியல் வன்புணர்வு செய்த கணவரை கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை\nபாலியல் வன்புணர்வு செய்த கணவரை கொலை செய்ததற்காக இளம் பெண் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கி சூடான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நவுரா ஹுசைனை பாலியல் வன்புணர்வு செய்ததாக அவரின் கணவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. கணவரின் குடும்பத்தினர் நிதி இழப்பீடு பெற மறுத்ததையடுத்து நவுராவின் தண்டனையை நீதிபதி உறுதி செய்தார். 16 வயதில் நவுரா ஹுசைனுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. தற்போது அவருக்கு வயது 19. படிப்பை முடித்துவிட்டு ஆசிரியர் […]\nஅமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ், வர்த்தகம், தொழில், முதலீடு, விற்பனை, உடல்நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களைத் திறமைகளின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும தேர்ந்தெடுத்து பட்டியல் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், 2018ம் ஆண்டின் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் 75 பேர் இடம் பெற்றுள்ளனர்.\nஅமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ், வர்த்தகம், தொழில், முதலீடு, விற்பனை, உடல்நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களைத் திறமைகளின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும தேர்ந்தெடுத்து பட்டியல் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், 2018ம் ஆண்டின் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் 75 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் முதல் இடத்தில் உள்ளார். இதுவரை […]\nஅமெரிக்காவில் செக்ஸ் புகாரில் அட்டார்னி ஜெனரல் ராஜினாமா\nஅமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாண அட்டார்னி ஜெனரலாக (அரசு தலைமை வக்கீலாக) பணியாற்றி வந்தவர், எரிக் சினைடர்மேன். இவர் மீது 4 பெண்கள் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர். இது தொடர்பாக ‘தி நியூயார்க்கர்’ பத்திரிகையில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 2 பெண்கள், அவர் குடிபோதையில் தங்கள் மீது பாலியல் ரீதியில் தாக்குதல் நடத்தியதாக கூறி உள்ளனர். இதையடுத்து அவர் பதவி விலகுமாறு மாகாண […]\nதொலைக்காட்சியால் பறி போன மாணவியின் உயிர்\nதேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\n எச்சரித்த கருணா - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nஇலங்கையில் வரலாற்றில் இல்லாதளவு உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை\nநபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொழும்பில் முடக்கப்பட்ட பகுதி\n13 வயது மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட பாடசாலை அதிபர் கைது\nநான் சரியில்லை என உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் அவரை தெரிவு செய்யுங்கள்\nசுதந்திரக்கட்சியை கைப்பற்றும் தேவை பொதுஜன பெரமுனவுக்கு இல்லை\nபிரதமரின் தலையீட்டால் இடைநிறுத்தப்பட்ட துறைமுக பணியாளர்களின் போராட்டம்\nபொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில்\nஉலக கோப்பை வென்ற ஜெர்மனி அணிக்கு ரூ.2110 கோடி பரிசு : அர்ஜென்டினா அணிக்கு ரூ.1150 கோடி 2 comments\nவடமாகாணசபையின் பிரத்தியேகக் கூட்டம் - முதலமைச்சர் ஆற்றிய உரை 2 comments\nபாகிஸ்தான் அரசு விமானப் படைத் தாக்குதல்:முன்னால் தலிபான் தலைவர் உட்பட 50 தீவிரவாதிகள் பலி 1 comments\nஎங்கேயும் எப்போதும் - Don't Miss it: விமர்சனம் 1 comments\nவெல்லும் வரை செல்வோம் எனப் பொங்கி எழுந்தனர் பிரித்தானியத் தமிழர்\nஇலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம்\nலண்டனில் தமிழினப் படுகொலையாளன் மைத்திரிக்கு எதிராக வெகுண்டெழுந்தனர் புலம்பெயர் தமிழர் 755 views\nஉலக கோப்பை வென்ற ஜெர்மனி அணிக்கு ரூ.2110 கோடி பரிசு : அர்ஜென்டினா அணிக்கு ரூ.1150 கோடி 605 views\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் 474 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://zha.co.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-03T13:31:48Z", "digest": "sha1:HXMJVEGX6UF247ZVOH3ZBHFYAO4MSSQW", "length": 8568, "nlines": 128, "source_domain": "zha.co.in", "title": "நோய்த் தடுப்பு |", "raw_content": "\nCategory select category ஃபிளாஸ்க் அசதி அயர்ன் பாக்ஸ் அழகு அழுக்கு-கறை நீங்க ஆரோக்கியம் இடுப்பு இதயம் இயற்கை உரம் இரத்தம் இருமல் இரைப்பை உடல் உடல் உடல் குளிர்ச்சி உடல் மெலிதல் உதடு எலும்பு ஒவ்வாமை கண் கண் கன்னம் கபம் கர்ப்பம் கல்லீரல் கழுத்து கழுத்து காது காய்கறி கால் கால் காஸ் அடுப்பு கிரைண்டர் கீரை வகைகள் குக்கர் குடல் குழந்தை கை கை சமையல் சமையல் குறிப்பு சருமம் சருமம் சிறுநீரகம் சுண்டல் சுளுக்கு சுவாசம் சூரிய நமஸ்காரம் ஜலதோஷம் டி.வி தக்காளியின் பயன்கள் தலை தலைமுடி தீப்புண் தும்மல் துவையல் தூக்கம் தேமல் தொண்டை நகம் நரம்பு நரம்பு தளர்ச்சி நாக்கு நான்-ஸ்டிக் நாவறட்சி நினைவாற்றல் நீரிழிவு நீர் மேலாண்மை நோய் எதிர்ப்பு நோய்த் தடுப்பு பசி பட்டுப்புடவை பல் பித்தம் பிரிட்ஜ் புண் பூச்சிக்கொல்லி பூச்சித்தொல்லை பொது மஞ்சள் காமாலை மார்பு மிக்ஸி மின்சாரம் முகம் முதுகு மூக்கு மூச்சு திணறல் மூட்டு மூலம் வயிறு வலி வாதம் வாய் விக்கல் விஷக்கடி வீக்கம் வீட்டுக்குறிப்புகள் வேளாண்மை வைத்தியம்\nYou are here: Home » வேளாண்மை » நோய்த் தடுப்பு\nby யாழினி on Feb 11, 2013 நோய்த் தடுப்பு, பூச்சிக்கொல்லி, வேளாண்மை Comments Closed • அஸ்வினி (Ashwini), இயற்கைவிவசாயம் (Organicagriculture), இலை (Leaf), இலைசுருட்டுபுழு, இலைபேன், குலைநோய், சுண்ணாம்பு (calcium), நாற்றுஅழுகல், நெல் (Paddy), பயிர் (Crop), வேப்பங்கொட்டை (Neemseed), வேம்பு (Neem)\nதேவையான பொருட்கள் : 1.வேம்பு கொட்டை -1 கிலோ 2.கிளிஞ்சல் சுண்ணாம்பு -400 கிராம் செய்முறை : வேம்பு கொட்டையை நன்றாக தூள் செய்து 5 லிட்டர் தண்ணீர் கலந்து 12 மணி நேரம் ஊறவைக்கவும் ,ஊற வைத்து வடிகட்டிய சாற்றுடன் 400 கிராம் கிளிஞ்சல் சேர்த்து 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும் .பின் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctorarunkumar.com/tag/heart-attack/", "date_download": "2020-07-03T12:49:45Z", "digest": "sha1:POBTFI243ETCRBFJYFSVWIPR4BFR3AYM", "length": 4188, "nlines": 92, "source_domain": "doctorarunkumar.com", "title": "heart attack Archives - Doctor Arunkumar", "raw_content": "\n கொழுப்பு தான் மாரடைப்பிற்கு காரணமா\nகொழுப்பு சாப்பிட்டால் மாரடைப்பு வந்துவிடும். முட்டை சாப்பிட கூடாது, மட்டன் சாப்பிட கூடாது, கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய் சாப்பிட வேண்டும், என்றெல்லாம் பல நம்பிக்கைகள் மக்களுடன் உலாவி வருகின்றன. உண்மை என்ன கொழுப்பு என்றால் என்ன\nபேலியோ உணவில் கொழுப்பு சாப்பிடுவதால் மாரடைப்பு வருமா \nரொம்ப நாட்களாக பல மக்களும் மருத்துவர்களும் பேலியோ டயட் பற்றி கேட���கும் ஒரே கேள்வி, \"சார், நீங்கள் இவ்வளவு கொழுப்பு சாப்பிட சொல்கிறீர்கள், ஏதாவது மாரடைப்பு வந்து விடாதா\" எந்த மருத்துவர்கள் மாநாட்டிற்கு சென்று பேலியோ டயட் பற்றிய பயன்களை எடுத்துரைத்தாலும்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=47614&cat=1", "date_download": "2020-07-03T13:43:23Z", "digest": "sha1:44HU3AMNK5ILS3RYEJNU6RI423UEJAWC", "length": 14848, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\n3 மருத்துவ கல்லுாரி அனுமதி கோர திட்டம் | Kalvimalar - News\n3 மருத்துவ கல்லுாரி அனுமதி கோர திட்டம்அக்டோபர் 21,2019,12:35 IST\nமத்திய அரசிடம், மேலும் மூன்று அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி கோர, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nநாடு முழுவதும் மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல் என, ஆறு மாவட்டங்களில், புதிய மருத்துவக் கல்லுாரிகள் அமைக்க, மத்திய அரசு முன் வந்துள்ளது.\nஒவ்வொரு மருத்துவக் கல்லுாரிக்கும், தலா, 195 கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது. தமிழக அரசு, இதற்கான நிலங்களை தேர்வு செய்து, டி.டி.சி.பி., அனுமதி பெற்று, அரசாணை வெளியிட்டவுடன், மத்திய அரசின் நிதி கிடைக்கும். தமிழக அரசு, நிலத்தை தேர்வு செய்து தயாராக வைத்துள்ளது.\nஇரண்டு சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் காரணமாக, அரசாணை வெளியிடுவது தாமதமாகி வருகிறது. இதனிடையே, புதிய மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான கூட்டம், விரைவில், டில்லியில் நடக்க உள்ளது. இதில், தமிழக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.அப்போது, ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ள, ஆறு மருத்துவக் கல்லுாரிகள் மட்டுமின்றி, புதிதாக, மேலும் மூன்று மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி கேட்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nஇதற்காக, கிருஷ்ணகிரி, நாகை மற்றும் கொங்கு மண்டலத்தில், ஒரு மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பிரதமரிடம் வலியுறுத்தவும், முதல்வர் இ.பி.எஸ்., திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nசிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் து���ையில் மிகுந்த ஆர்வமுடையவன். பி.ஆர்க்., இன்டீரியர் டிசைனிங்கில் எதைப் படிக்கலாம்\nமதுரையிலுள்ள ஆர்.எல்.இன்ஸ்டிடியூட்டில் மரைன் படிப்புகள் தரப்படுவதாகக் கேள்விப் பட்டேன். இது பற்றிய தகவல்களைத் தரவும்.\nபல்கலைக்கழகத்தின் ஆன்லைன் படிப்பு ஒன்றில் சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்\nநெட்வொர்க்கிங் மேனேஜ்மென்ட் துறை நல்ல வாய்ப்புகளைக் கொண்டது தானா\nதற்போது பி.எஸ்.சி., இறுதியாண்டு படிக்கிறேன். நேரடி முறையில் பி.எட்., படிக்க விரும்புகிறேன். சேரலாமா எனது தோழிக்கு 24 வயதாகிறது. அவரும் பட்டப்படிப்பு முடித்தவர் தான். அவர் இந்தப் படிப்பில் சேர முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/company/03/135681?ref=archive-feed", "date_download": "2020-07-03T13:01:37Z", "digest": "sha1:LQ4UZMWRTGXSJXGYH5XHVZTSNOCLS44V", "length": 7833, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "இந்தியாவில் அதிக முதலீடுகள் செய்யும் கூகுள்: சுந்தர்பிச்சை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தியாவில் அதிக முதலீடுகள் செய்யும் கூகுள்: சுந்தர்பிச்சை\nகூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, இந்தியாவில் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.\nகடந்த மாதம் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ‘டெஸ்’ அப்ளிகேஷன் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றது.\nஇதனைதொடந்து சுந்தர் பிச்சை, இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் இரண்டாவது காலாண்டுக்கான கூட்டத்தில் பேசியுள்ளார்.\nஅப்போது அவர் கூறுகையில், எங்களது தயாரிப்புகள் பல லட்சம் மக்களுக்கு, குறிப்பாக ஆசிய மக்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றன.\nகடந்த மாதம் ஆரம்பித்த ‘டெஸ்’ என்னும் மொபைல் பேமண்ட் மற்றும் வர்த்தக அப்ளிகேஷனை தற்போது 75 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇதன் மூலம் மூன்று கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் இந்தியாவில் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிட்டு வ��ுகிறோம்.\nகூகுள் மேப், யூடியூப் போன்ற சேவைகளை ஆசியாவிற்கு ஏற்ப மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/big-boss-fame-daniel-blessed-with-a-baby-boy-qcoe7r", "date_download": "2020-07-03T14:58:44Z", "digest": "sha1:CP5TTZWLSRIJGWIGYCHXD4IXT6ZB3HX6", "length": 8673, "nlines": 97, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அப்பாவானார் பிக்பாஸ் டேனி... நல்ல செய்தி சொன்ன தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்...! | Big Boss Fame Daniel Blessed With a baby Boy", "raw_content": "\nஅப்பாவானார் பிக்பாஸ் டேனி... நல்ல செய்தி சொன்ன தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்...\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான காமெடி நடிகர் டேனிக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த நல்ல செய்தியைக் கேள்விப்பட்ட திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nவிஜய்சேதுபதி நடிப்பில் வெளியான “இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தில் ரொம்ப சுமார் மூஞ்சி குமார் என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் காமெடி நடிகர் டேனி.\nஅந்த படத்தில் “பிரண்டு லவ் மேட்டரு பீல் ஆயிட்டா புள்ள ஆப் அடிச்சா கூல் ஆயிடுவா புள்ள” என்ற ஒற்றை டைலாக்கில் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். அதன் பின்னர் “மரகத நாணயம்” உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2-வில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மகத்திற்கும், டேனிக்கும் இடையே அடிக்கடி முட்டிக்கொண்டது. கட்டி உருளும் அளவிற்கு சண்டை எல்லாம் போட்டாங்க.\nஇடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய டேனி, மறுநாளே தனது நீண்ட நாள் காதலியான டெனிஷாவை திருமணம் செய்து கொண்டார்.\n2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த காதல் தம்பதிக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.\nஇந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பக்கம் மூலம் அறிவித்துள்ள டேனி, எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு உங்களுடைய வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும் தொடர்ந்து அளியுங்கள் என பதிவிட்டுள்ளார்.\nஇந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் டேனி - டெனிஷா தம்பதிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமீண்டும் கெத்தாக விருதுநகர் மாவட்ட செயலாளரான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.. அதிமுக அதிரடி அறிவிப்பு..\nநகரங்களைத் தொடர்ந்து கிராமங்களை சூறையாட புறப்பட்ட கொரோனா... அரசுக்கு அபாய குரல் கொடுக்கும் மு.க.ஸ்டாலின்.\nபிரெட் லீ-யின் யார்க்கரில் கிளீன் போல்டு.. தன்னைத்தானே கிண்டலடித்துக்கொண்ட இந்திய வீரர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mylittlekrishna.com/alwar-pasuram/thirukanden/", "date_download": "2020-07-03T12:33:49Z", "digest": "sha1:ZEMDLTJC4YEJCQUCFNZSK7JTI6H7BFRK", "length": 9511, "nlines": 74, "source_domain": "mylittlekrishna.com", "title": "திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் – Website sharing Information about Lord Krishna", "raw_content": "\nHome » Alwar Pasuram » திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்\nதிருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் – முதலாழ்வார்கள் வைபவம்\nஸ்ரீ பொய்கை ஆழ்வார் ஒருமு���ை மிருகண்டு மகரிஷி ஆஸ்ரமத்தில் ஒருவர் மட்டுமே சயனித்துக் கொள்ளக் கூடிய அளவு மட்டுமே இடம் கொண்ட ஒரு சிறிய இடைகழியிலே சயனித்துக் கொண்டிருந்தார்.\nசிறிது நேரம் கழிந்த வாரே அவ்விடத்தே ஸ்ரீ பூதத்தாழ்வார் வந்து அங்கு தங்குவதற்கு இடம் வேணும் என்று கேட்க “இருவரும் இருக்கலாமே” என்று நினைத்து அவரை சேவித்து வரவேற்று எம்பெருமானுடைய திவ்ய கல்யாண குணங்களையும் பற்றி ஒருவருக்கொருவர் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கையில், அதே இடத்திற்கு ஸ்ரீ பேயாழ்வாரும் வந்து சேர்ந்தார்.\nமூவர் நிற்கலாம் என்ற நோக்கத்துடன் ஸ்ரீ பொய்கையாரும், ஸ்ரீ பூதத்தாரும் ஸ்ரீ பேயாழ்வாரை வரவேற்று உபசரித்து மூவரும் சேர்ந்து எம்பெருமானுடைய திவ்ய கல்யாண குணங்களை நின்று கொண்டே ஒருவருக்கொருவர் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து நின்றனர்.\nஇப்படி மூவரும் நின்று கொண்டிருக்கையில் நான்காவதாக எம்பெருமானும் அவ்விடத்தே வந்து நெருக்கத் தொடங்கினானாம்\n” என்று மூவரும் திகைத்து நிற்கையில், முதல் ஆழ்வாரான ஸ்ரீ பொய்கை ஆழ்வார்\n“வையம் தகளியா வார்கடலே நெய்யாக – வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய சுடராழி யான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை – இடராழி நீங்குகவே”\nஎன்று தொடங்கி முதல் திருவந்தாதியை மங்களாசாசனம் பண்ணினார்.\nஅதனை அடுத்து ஸ்ரீ பூதத்தாழ்வாரும்\n“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக – இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கு – ஞானத் தமிழ் புரிந்த நான்”\nஎன்று தொடங்கி இரண்டாம் திருவந்தாதியைப் மங்களாசாசனம் பண்ணினார்.\nஇவர்கள் இருவரும் ஏற்றிய திருவிளக்காலே மன்னிய பேரிருளானது மாண்டு போக, திருக்கோவலூர் மாயனைக் கண்டு,\n“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் – திகழும் அருக்கண் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும் பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன் – என்னாழி வண்ணன் பால் இன்று”\nஎன்று தொடங்கி மூன்றாம் திருவந்தாதி பாசுரங்களை ஸ்ரீ பேயாழ்வார் மங்களாசாசனம் பண்ணினார்.\nபின்னர் மூவரும் திவ்யதேச யாத்திரைகள் சென்று, அந்திம காலத்தில் மீண்டும் திருக்கோவலூர் வந்து அடைந்து திருநாட்டுக்கு எழுந்தருளினார்களாம்.\nபொய்கையாழ்வார் – பூதத்தாழ்வார் – பேயாழ்வார் திருவடிகளே சரணம்.\n← ஆநிரை மேய்க்க நீ போதி\nதிருப்பாவை பாசுரம் 12 – கனைத்து இளம் கற்றெருமை →\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 1\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 2\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 3 & 4\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 5\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 6\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 7\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 8\n நடனம் ஆடி நீ வாராய்\nவஸுதேவ ஸுதம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம் |\nதேவகீ பரமானந்தம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஅதஸீ புஷ்ப சங்காஷம், ஹார நூபுர ஷோபிதம் |\nரத்ன கங்கன கேயூரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகுடிலாலக ஸம்யுக்தம், பூர்ண சந்திரா நிபானனம் |\nவிலசத் குண்ட லதரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nமந்தாரகந்த ஸம்யுக்தம்,சாருஹாசம் சதுர்புஜம் |\nபர்ஹி பிஞ்சாவ சூடாங்கம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஉத்புல்ல பத்மபத்ராக்ஷம் னீல ஜீமூத ஸன்னிபம் |\nயாதவானாம் ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |\nஅவாப்த துலஸீ கம்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகோபிகானாம் குசத்வம்த கும்குமாங்கித வக்ஷஸம் |\nஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |\nஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகிருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் |\nகோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/157-feb01-15/3061--.html", "date_download": "2020-07-03T13:06:03Z", "digest": "sha1:FEMT5IDMIKU6TBJMCL3BFJDJSOAULBY6", "length": 10953, "nlines": 87, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - ஆசிரியர் பதில்கள்", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> பிப்ரவரி 01-15 -> ஆசிரியர் பதில்கள்\nகேள்வி : தமிழக அரசின் மோசமான செயல்பாடுகளைத் துணிவுடன் அம்பலப்படுத்தும் ஆங்கிலப் பத்திரிக்கைகளின் நடுநிலைப் போக்குகளை, தமிழகத்தின் தமிழ்ப் பத்திரிக்கைகள் கடைபிடிக்கத் தயங்குவதேன்\n- நாத்திகன் சா.கோ., பெரம்பலூர்\nபதில் : தமிழ் ஏடு எழுதுவோருக்கு ஏனோ தயக்கம் 1. முழுப்பக்க விளம்பரங்கள் என்ற ‘அல்வா’ கிடைக்காமற் போகலாம். 2. சிறை, வழக்கு கண்டு அஞ்சி ஒடுங்கும் அச்சம். இவை இரண்டும் காரணமாக இருக்கலாம்\nகேள்வி : ‘மற்ற மதங்களில் இருந்து ஹிந்து மதத்திற்கு வந்தால் தொகை வழங்கப்படும்’ என ஹிந்துத்துவா அறிவிப்பது எதனைக் காட்டுகிறது\n- வெங்கட. இர��சா, ம.பொடையூர்\nபதில் : ஹிந்துத்துவாவின் “வளத்தை’’க் காட்டுகிறது\nகேள்வி : தலைநகர் டெல்லியையே கோட்டைவிட்ட பாஜ.க. தமிழ்நாட்டில் கோட்டையைப் பிடிக்கப்போவதாகக் கூறுவது பற்றி\n- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்\nபதில் : ‘கூரை ஏறி கோழிப் பிடிக்கத் தெரியாத குப்பன் வானத்தைக் கிழித்து வைகுந்தத்தைக் காட்டவா போகிறான்’ என்ற கிராமியப் பழமொழியை நினைவூட்டுகிறது\nகேள்வி : ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை வாங்கித் தந்த தந்தை பெரியார் அவர்கள் பற்றி நினைப்பது இல்லையே மக்கள்’ இதைப்பற்றி தங்கள் கருத்து என்ன\nபதில் : எப்போதும் சிமெண்ட் சாலையில் பயணிப்பவர்கள், முந்தைய குண்டுகுழிச்சாலை _ அதனைச் செப்பனிட்டு சிமெண்ட் சாலை போட்டவரை நினைப்பதில்லையே அதுபோல நன்றிகெட்ட சமுதாயம்\nகேள்வி : “அம்மா அழைப்பு மையம்’’ தொடங்கியுள்ளது மக்களுக்குப் பயன்படுமா அல்லது தேர்தல் கால வாணவேடிக்கையா அல்லது தேர்தல் கால வாணவேடிக்கையா\nபதில் : தேர்தல் கால வாணவேடிக்கைகளில் ஒன்று என்பதில் என்ன சந்தேகம் விதி 110க்கு மேலும் ஒரு கூடுதல் ‘0’ _ அவ்வளவே\nகேள்வி : ஆந்திராவில் தற்கொலை செய்துகொண்ட, எழுத்தாற்றல் மிக்க தாழ்த்தப்பட்ட மாணவர் தற்கொலைக்கு, மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசின் நெருக்கடிதானே காரணம்\nபதில் : ஆம், அதிலென்ன சந்தேகம். அதனால்தானே இரு அமைச்சர்கள் மீது தி.மி.ஸி. போடப்பட்டுள்ளது\nகேள்வி : “இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் அயோக்கியர்கள்’’ என்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களின் உணர்வுமிக்க வரிகள் பற்றி தங்கள் கருத்து என்ன\nபதில் : ஒரு திருத்தம். அவர் தமிழில் கூறிய வார்த்தை ‘கயமைத்தனம்’ என்பதேயாகும். ஆங்கில சொல் மொழிபெயர்ப்பாளர் அதை ஷிநீஷீuஸீபீக்ஷீமீறீ எனப் போட்டு, அதை அயோக்கியன் என்று போட்டுள்ளனர் என்று அறிகிறோம். நூற்றுக்கு நூற்றுப் பத்து மடங்கு சரியான கூற்று. வரவேற்கத்தக்க கருத்து\nகேள்வி : “சல்லிக்கட்டு நடத்துவதில் காட்டும் அக்கறையில் சிறிதுகூட தமிழ்ப்புத்தாண்டு தை முதல் நாள்’’ என்பதை மீட்டெடுக்கக் காட்டாத தமிழகத் தலைவர்கள் பற்றித் தங்கள் கருத்து என்ன\nபதில் : வேட்டியைப் பற்றிக் கவலைப்படாது மேல்துண்டுக்கான கவலையாளர்கள்\nகேள்வி : மகாமகம் நெருங்குவதால், அதற்கான எதிர்ப்புப் பிரச்சாரம், துண்டறிக்கைகள் இவற்றோடு இணையவழிப் பிரச்சாரத்தை பல வழிகளில் செய்தால் மிகுந்த பலனளிக்கும் அல்லவா\nபதில் : நிச்சயம்; ஏற்கனவே பிரச்சாரம் துவங்கிவிட்டது தங்கள் ஆலோசனைக்கு நன்றி\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.coopdept.up.gov.lk/index.php?option=com_content&view=article&id=65&Itemid=37&lang=ta", "date_download": "2020-07-03T12:49:51Z", "digest": "sha1:OSRTSLOFWK45FAY5UGRBJGX6Y3ICWJZQ", "length": 6753, "nlines": 51, "source_domain": "www.coopdept.up.gov.lk", "title": "சேவைகள்", "raw_content": "\nவீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் வழங்கல், கூட்டறவு, கால்நடை மற்றும் கலாச்சார அமைச்சு\nமாகாணத்தில் கூட்டுறவு சங்கங்களை அமைத்தல், பதிவு செய்தல், துணைவிதிகளைத் திருத்துதல் ஆகிய பணிகள் (மேலதிக விபரங்களுக்கு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தாலை பார்க்கவும்)\nபதிவு செய்யப்பட்ட சங்கங்களில் கணக்காய்வுப் பணிகள்\nநீதிமன்ற நடவடிக்கைகள் சார்ந்ததாக அறுதியிடும் பணிகளை மேற் கொள்தல் மற்றும் செயற் குழுக்களை அமைத்தல் போன்ற சட்டரீதியான பணிகள்\nசங்கங்களைப் பரிசீலித்தல் மற்றும் புலனாய்வுப் பணிகள்\nசொத்துக்கள் உடமைகள் பற்றிய பணிகள் (மேலதிக விபரங்களுக்கு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தாலை பார்க்கவும்)\nபதிவை இரத்துச் செய்யும் மற்றும் ஒழிக்கும் பணிகள் (மேலதிக விபரங்களுக்கு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ��ாலை பார்க்கவும்)\nமுகாமைத்துவ திட்டமிடல் மற்றும் மதியுரை பணிகள்\nவங்கி அலுவல்கள் (மேலதிக விபரங்களுக்கு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தாலை பார்க்கவும்)\nஅங்கத்தினர்களின் அபிவிருத்தியம் கலாசார பணிகளும்\nஉள்ளார்ந்த சமூக அபிவிருத்திப் பணிகள் (பாடசாலை பிள்ளைகளுக்கானவை)\nதேசிய மற்றும் மாகாண அரசுகளை இணைக்கும் பணிகள்\nகூட்டுறவு கல்வி, செலாற்றுகை மற்றும் புள்ளிவிபரப் பணிகள்\nகூடடறவுச் சங்கங்களை அடிப்படையாகக் கொண்டு அரச கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தலையிடல் (கோப் சிற்றிகளையும் மினி கோப் சிற்றிகளையும் ஆரம்பித்தல், சமுர்த்தி வியாபாரம், நாம் பயிர்ச் செய்வோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துதல் என்பவற்றில் தலையீடு செய்தல்)\nதேசிய வருமானத்திற்குப் பங்களிப்பு வகிக்க செயலாற்றுதல் (நெல்லைக் கொள்வனவு செய்தலும் விதை நெல்லை உற்பத்தி செய்தலும்)\nதிணைக்களத்தில் பதிவு செய்யப்படடுள்ள அனைத்து வகையான கூட்டுறவுச் சங்கங்களின் கணக்காய்வு பணிகளை வருடாந்தம் பூர்த்தி செய்தல்.\nபதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்குச் சென்று வருடாந்தம் கணக்காய்வு செய்தல்\nஅங்கு கண்டறியப்படுகின்ற குறைபாடுகளையும் சாதகமான நிலைகளையும்பற்றி சங்க உத்தியோகத்தர்களுக்கு அறிவூட்டுதல்\nகணக்காய்வு சம்பந்தப்பட்ட அறிக்கைகளை கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் பதிவாளரும் பெற்றுக் கொண்டு மீளாய்வு செய்ததன் பின்னர் வெளிவருகின்ற விடயங்களி;ன் மீது பின்னாய்வு பணிகளை மேற் கொள்தல்\nஎழுத்துரிமை © 2020 கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் - ஊவா மாகாணம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.homeopoonga.com/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2/", "date_download": "2020-07-03T12:30:50Z", "digest": "sha1:66LMFTWI7KRKWIXJVTKKXBYIXUQ2L72C", "length": 8098, "nlines": 99, "source_domain": "www.homeopoonga.com", "title": "ஓமியோபதி அறிமுகக் கட்டுரைகள் | ஓமியோ பூங்கா", "raw_content": "\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்து��ப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\nதினமணி நாளிதழில் வெளியான நூல் மதிப்பீடு கீழே காணவும்\nஓமியோபதி மருத்துவத்தைப் பற்றி அதன் அடிப்படையில் இருந்து தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்குப் பயன்படும் நூல். ஓமியோபதி மருத்துவத்தின் சிறப்பியல்புகளைப் பற்றி நூல் முழுக்கக் கூறப்பட்டுள்ளது. மனநலம் காப்பதற்கு உள்ள ஓமியோபதி மருத்துவம், விளையாட்டு வீரர்களுக்கான ஓமியோபதி மருத்துவம் அடிபட்ட காயங்கள், தீப் புண்கள், எலும்புகளில் ஏற்படும் சிதைவுகள், பூச்சி, பாம்புக்கடி, நாய்க்கடி போன்றவற்றிற்கான ஓமியோபதி மருத்துவம் பற்றிய செய்திகள் அடங்கியுள்ள நூல். நூலாசிரியர் ஓமியோபதி மருத்துவராகையால அவர் தனது சொந்த அனுபவங்க¬ளின் அடிப்படையில் இந்த நூலை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nதினமணி – திங்கள்கிழமை, 17 மே, 2010\nஓமியோ முரசு இதழில் வெளிவந்த நூல் மதிப்புரை\nஉலகப் பொதுமறை திருக்குறள் என்று சொல்வது போல ஓமியோபதி ஒரு உலகப் பொதுச்சொத்து என அறிமுக உரையிலேயே உணர்த்தியுள்ளார் ஆசிரியர். முன்னுரையில் சீழும் சொரியும் களிம்புகளாலும் ஊசியாலும் அமுக்கப்பட்டதால், டான்சிலும், குடல்வால் அழற்சியுமாக மாறிவிட்டதுடன் எப்படி அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது என உதாரணங்களுடன் கூறி ஓமியோபதியில் நலமானதையும் விளக்கியுள்ளது பாராட்டத்தக்கது. ஓமியோபதியின் உயிராற்றல், ஒப்புமைக்கொள்கை, வீறியம் மருந்தாற்றல் அடங்கல் (ரெப்பர்டரி) என தத்துவங்களை, படிப்படியாக அழகு தமிழில் விளங்கும்படி எடுத்துரைத்துள்ளார்.\n“மாபெரும் நன்னீர் உள்ளது அதுவே ஓமியோபதிச்சுனை” என்று முத்தான வார்த்தைகளில் பொதுமக்களும் ஓமியோபதியை ஆழமாக உணர்ந்து, புரிந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட நன்னூல் ஆகும். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.\nஹோமியோ முரசு – பிப்ரவரி – 2013\n← மகிழ்ச்சி தரும் மலர் மருத்துவம்\tபன்னிரு திரளை உப்பு மருந்துகள் →\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2017/09/%E0%AE%B8%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-4/", "date_download": "2020-07-03T14:30:30Z", "digest": "sha1:6SN7S2LTCA42JMLFPF34CKRNXJH5WJ4Q", "length": 53644, "nlines": 234, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 5 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 5\nதருதுயரம் தடாயேல் உன்சரணல்லால் சரணில்லை\nஅரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்\nஅருள்நினைந்தே அழும்குழவி அதுவே போன்றிருந்தேனே-\nபொருள்: மணம்மிகுந்த, மலர்கள்நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருவித்துவக்கோடு என்னும் திவ்ய தேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே பெற்ற தாயானவள் மிகுந்த கோபம்கொண்டு குழந்தையைத் தள்ளி, வெறுத்து ஒதுக்கினாலும், மறுபடியும் அவளுடைய அன்பையே எண்ணி அழுகின்ற சிறுகுழந்தையைப்போன்று, நீ எனக்குத் தருகின்ற மிகுதியான துன்பங்களை நீயே தடுக்காவிட்டாலும் உன் திருவடிகளையன்றி, எனக்கு வேறு ஒரு புகலிடம் இல்லை.\nஎத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்\nமைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைபோல்\nமெய்த்துயர் வீட்டாவிடினும் வித்துவக் கோட்டம்மா என்\nசித்தமிக அன்பாலே வைப்பன் அடியேனே\nபொருள்: வித்துவக்கோடு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே மேகங்கL எவ்வளவு காலம்தான் மழை பெய்யாதிருந்தாலும், பசிய பயிர்களானவை, கருநிறத்துடன் எழும் பெரியமேகங்களையே எதிநோக்கிக் காத்திருக்கும். அதுபோல என்னை வருத்தும் துன்பங்களை நீ தீர்க்காவிட்டாலும் உனக்கு அடியவனாக, நான் என்மனத்தை உன்மீதே செலுத்திய வண்ணம் இருக்கின்றேன் என்னும் பாசுர வரிகள் நிபந்தனையற்ற-பக்தி அல்லது பாரதந்தர்யத்தினை விளக்கவல்லனவாம்.\nஇக்கட்டுரையில் திருக்குறட்பாவில் ஶ்ரீவிஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்கள், திருக்குறட்பாவில் பத்து உபநிஷதங்கள், திருக்குறட்பாவில் 545 ப்ரம்மசூத்திரங்கள் என்று திருக்குறளின் பரப்பைச் சொல்வது இக்கட்டுரையின் நோக்கமாம். அம்முயற்சிக்கு உதவும் தர்க்கசாஸ்திரத்தின் இன்றியமையாமைபற்றியும் கூறப்பட்டுள்ளது. மேலும் திருக்குறள் ஏதோ பௌத்த (அ) சமண நூல் என்றனர், சில ப��ுத்தறிவுவாதிகள். அதற்கும் மறுப்பு கூறுவது இக்கட்டுரையாம். முடிவில் பிரணவத்தின் “உகாரம்” பற்றி விளக்கிய பின்பு, பாரதந்த்ரயம் என்னும் பிராட்டியின் இரண்டாம் குணவர்ணனை தலைக்கட்டப்படுகின்றது.\nகுறட்பாவில் தர்க்க வகுப்பு (அ) ஜாதி என்னும் சாமான்ய குணம்\nமுதல் குறட்பாவின் வேறுசில விளக்கங்களைப் பார்ப்போம். அக்குறட்பாவில் பயின்று வந்த “எழுத்து”, ”ஆதிபகவன்”, “உலகு” என்னும் பதங்களை ஜாதி (அ) வகுப்பு வாசகங்கள் என்பர் தார்க்கிகர்கள். ஜாதி என்றால் ஒரு குறிப்பிட்ட பண்பு(ABSTRACT) (அ) அருவம் (அ) நுண் உருவம் (அ) பொதுவான தன்மையாகும். எடுத்துக்காட்டாக ஒரு பூவில் அதன் நிறம், மணம், உருவம், மென்மை, கவர்ச்சி, வடிவம் போன்றன ஜாதிகள். OBJECT ORIENTED PROGRAMMING ல் CLASS = ஜாதி என்று பொருத்தினால் அதன் INSTANCE (சான்று) என்பது OBJECT = இலக்கு /வ்யக்தி ஆகும். பூத்தன்மை -> ரோஜாத்தன்மை -> சிகப்புரோஜாத்தன்மை -> பட்டன்ரோஜாத்தன்மை -> பட்டன்ரோஜாமொட்டுத்தன்மை என்று ஜாதிக்கு படிநிலை(HIERARCHY) உண்டு. அவற்றின் மரபுப்பண்புகளுக்கும்(PROPERTY) படிநிலையுண்டு (INHERITANCE ). முற்பட்ட வகுப்பு பரா வகுப்பு எனப்படும். பிற்பட்ட வகுப்பு அபரா வகுப்பு எனப்படும்.\nபூத்தன்மை என்னும் வகுப்பு பரா ஆகும். ரோஜாத்தன்மை என்னும் வகுப்பு அபரா ஆகும். பூத்தன்மை என்னும் வகுப்புக்கு -> செண்பகம், மல்லிகை, செங்கழுநீர், இருவாட்சி, ரோஜா என்பன [வ்யக்திகள்] இலக்கு ஆவன.\nரோஜாத்தன்மை என்னும் வகுப்புக்கு -> சிகப்புரோஜா, மஞ்சள்ரோஜா, வெள்ளைரோஜா, கருப்புரோஜா என்பன இலக்கு ஆவன.\nசிகப்புரோஜாத்தன்மை என்னும் வகுப்புக்கு -> பட்டன்ரோஜா(சிறியது), (சாதாரண) பெரியரோஜா என்பன இலக்கு ஆவன.\nபட்டன்ரோஜாத்தன்மை என்னும் வகுப்புக்கு -> பட்டன்ரோஜாமொட்டு, (மலர்ந்த) பட்டன்ரோஜா மலர் என்பன இலக்கு ஆவன.\nஇங்கே வள்ளுவர் சொன்ன அகார வகுப்பிற்கு அதனை உச்சரிக்கும் ஆண் குரல், பெண் குரல் மற்றும் குழவியரது குரலை மறைபொருளாகக் கொண்டு வேறுபாடு காணலாம். இவையெல்லாம் அகாரத்தின் வெவ்வேறு பிற்பட்ட வகுப்புக்களாம். வடமொழியில் குறிலான அகாரத்திற்கு உதாத்தம், அநுதாத்தம், ப்லுதம், ரங்கப்லுதம் என்று சீக்ஷா உச்சரிப்பினால் வேறுபாடு காணலாம். இதேபோன்று நெடிலுக்குமுண்டு. அவ்வாறே “உலகு” என்னும் வகுப்பில் எண்ணிலடங்காத வகுப்புக்கள் கூடும். என்றாலும் அகார ஜாதிக்கு கொப்பூ��ுக்கு கீழே, மூலாதாரத்தில், அதன் முற்பட்ட நிலையில், ஒரேயொரு இலக்குதான். அவ்வாறே ஆதிபகவன் என்பதும் ஒரு வகுப்பு. அதற்கும் ஒரேயொரு இலக்குதான். அவனே ஸ்ரீமந்நாராயணன் ஆவான். அவனை “ஒத்தார், மிக்காரை இலையாய மாமாயா” -என்கிறார் நம்மாழ்வார்.\nநியாய கலையின்/மதத்தின் நிறுவனரான கௌதம மஹரிஷி சொன்ன [த்ரவ்யம்]தாமஸ மிகுதி, குணம்(சாத்விக மிகுதி), கர்மம்/செயல்(ராஜஸ மிகுதி) என்பன குறட்பாவிலுள்ள “உலகு” என்னும் பதத்தால் சுட்டப்படுவன. அவற்றின் சாமான்ய தர்மமாக/பண்பாக த்ரவ்யத்வம், குணத்வம், கர்மத்வம் என்று கொண்டால் அவை ஜாதிகள். இவையனைத்தும் காலதத்துவத்தில் கூடினால் மட்டுமே செயல்பாட்டிற்கு வரும்/பாவத்தன்மை(BHAVAM) பெரும். இல்லையெனில் அவை அபாவங்கள் எனப்படும். அபாவத்திற்கு தொடர்புள்ளவன் பரமனாவான். இந்த அபாவமும் பெளத்தர்கள் சொல்லும் சூன்யமும் வேறு வேறானவை. சூன்யம் என்பது அத்யந்தாபாவம் ஆகும். அப்படி ஒரு தத்துவமே கிடையாது.\nஉளன் எனில் உளன் அவன் உருவம் இவ் வுருவுகள்\nஉளன் அலன் எனில் அவன் அருவம் இவ் வருவுகள்\nஉளன் என இலன் என இவைகுண முடைமையில்\nஉளன் இரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே.\nஒரு தத்துவம் காலத்தோடு கூடினால் அதனை [சத்]இருப்பு என்பர். சத் என்பதன் ஜாதி (அ) பாவம்(BHAVAM) [சத்வம்] இருக்கும்தன்மை ஆகும். இந்த சத்வத்திற்கு ஆதாரமே பரமாத்மா ஆவான்.\nஇதை யஜுர்வேதத்தில் நாராயண ஸூக்தத்தில், “ஸ ப்ரம்மா, ஸ சிவ, ஸ இந்திர, ஸ அக்ஷர, பரம ஸ்வராட்” (அவனே நான்முகன், அவனே சிவன், அவனே இந்திரன், அவனே அந்தர்யாமி ஆகிய சர்வேஸ்வரன்) என்றும், “அந்தர் பஹிஸ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித:” (உள்ளும், புறமும் என்று அனைத்தையும் வியாபித்த நாராயணன்), “ருதம் ஸத்யம் பரப்பிரம்ம புருஷம் க்ருஷ்ண பிங்கலம்” என்றும் விளக்குகின்றது.\nஇப்படி அனைத்துலகும் ஆகியும்-ஆக்கியும் காக்கும் அவனை “விஶ்வம்” என்ற திருநாமம் சுட்டும். அனைத்து உலகையும் வ்யாபித்த அவனை “விஷ்ணு” என்ற திருநாமம் சுட்டும். அனைத்து உலகையும் தன் கட்டுக்குள் வைத்து நியமிக்கும் அவனை “வஷட்கார:” என்ற திருநாமம் சுட்டும். இப்படியே தர்க்கம் கொண்டு, “விஸ்வம் விஷ்ணுர் வஷட்கார:” என்று இவற்றையொழிந்த ஶ்ரீவிஷ்ணுவின் மீதி 997 திருநாமங்களையும், ஒரு குறட்பாவினை வைத்தே, விவரித்து விடலாம்.\nகுறட்பாவில் காலம் என்னும் தத்துவம்:\nஇதற்கு முன் தோன்றிய இறந்தகாலத்தில் உச்சரித்த சப்தங்களுக்கும், நிகழ் காலத்தில் உச்சரிக்கும் சப்தங்களுக்கும், எதிர்காலத்தில் உச்சரிக்கப்போகும் சப்தங்களுக்கும் அகாரம்தான் முதலாகும். எனவே அகாரமானது காலத்தால் அளவுபடுத்த முடியாதது. அதேபோல பகவானும் –“பூத பவ்ய பவத் ப்ரபு” (முக்காலத்திற்கும் ஈஸ்வரன்) என்று கொள்கின்றோம். இதனை “எதிர் நிகழ் கழிவினும் இனனிலன் (முக்காலத்திலும் தன்னை ஒத்தாரும் மிக்காரும் இல்லாதவன் )” என்கிறது திருவாய்மொழி-1-1-2.\n4 .குறட்பாவில் தேசம் என்னும் தத்துவம்:\nஅரேபிய, ஜப்பானிய, டச்சு மொழிகளானாலும் அந்தந்த சப்தங்களுக்கும் அகாரம்தான் வ்யாப்தி (அ ) காரணமாகும். எனவே அகாரமானது தேசத்தால் அளவுபடுத்த முடியாதது. அதேபோல பகவானும் தேசத்தால் பரிச்சேதிக்க முடியாதவன். “எங்குமுளன் கண்ணன்” என்கிறது திருவாய்மொழி-2-8-9. தர்க்கசாஸ்திரத்தில் பயின்றுவரும் ஜாதியில்/வகுப்பில் பரா, அபரா என்று இரண்டு வகையுண்டு என்று முன்பே பார்த்தோம். காலத்தாலும், தேசத்தாலும் அதிகமான இருப்புள்ள வகுப்பு பரவகுப்பாகும். குறைவான இருப்புள்ள ஜாதி அபரஜாதியாகும்.\nகுறட்பாவில் அவைதிக மதக் கண்டனங்கள்:\nஇந்த ஜாதியையும், காலத்தையும், தேசத்தையும் பவுத்தர்கள் ஏற்பதில்லை. எனவே இக்குறட்பாவில் பவுத்தமத கண்டனம் உளது. இக்குறட்பாவில் சப்தபோதம், அனுமானம் என்னும் பிரமாணங்கள்(அறியும் கருவிகள்) எடுத்தாளப்பட்டுள்ளன . நாஸ்திகர்கள் பிரத்யக்ஷப் பிரமாணத்தை மட்டுமே ஏற்பர். ஆகவே இக்குறட்பாவில் நாஸ்திகமத கண்டனம் உளது. சமணர்கள் சப்தபோதத்தை ஒப்பமாட்டார்கள் . ஆகவே இக்குறட்பாவில் சமண மதகண்டனமும் உளது.\nகுறட்பாவில் ஆத்ம தத்துவ போதம்:\nகுறட்பாக்களை எழுதியவர் திருவள்ளுவர். நம் அறியாமையினைப் போக்கும் ஒரு நூலாகும் அது. அதனை அறிவிக்கும் குறட்பா என்னும் கருவிதான் பிரமாணம் (ப்ரமா+ல்யுட் = பிரமாணம்). இதை அறியும் நாம் ப்ரமாதா (ப்ரமா+த்ருச் = ப்ரமாதா) ஆவோம். இப்படி நாம் பேச உபயோகிக்கும் சொற்களுக்கும் அதன் பொருள்களுக்கும் ஆஸ்ரயமானது புத்தி (அ) அறிவு (அ ) சைதன்யம் ஆகும். இந்த அறிவின் ஆதாரம் ஆத்மா (அ ) சேதனன் ஆவான். இந்த அறிவுள்ள மற்றும் அறிவற்ற பிரபஞ்சத்தையே தனது பிரகாரங்களாக /விஶிஷ்டங்களாக கொண்டவன் பரமாத்மா ஆவான். இவை முழுதும் அறியப்பட���ம் பொருட்கள் (அ ) ப்ரமேயங்கள் ஆவனவாம்.\n“சத்யம் ஞானம் அனந்தம் ப்ரம்ம” என்கிறது தைத்திரிய உபநிஷத்.\nஸத்யம் (உண்மை ) மாறாத்தன்மை கொண்டவன் = பரமன்.\nஸ்வரூபத்தால் மாறுவது ஜடப் ப்ரக்ருதி மற்றும் அதன் கார்யங்கள்.\nஸ்வபாவமான ஞானத்தில் மாறுபடுவது அஜடமான ஜீவர்கள்.\nஅவ்வாறன்றி ஸ்வரூபத்தாலும், ஸ்வபாவத்தாலும் மாறாத்தன்மை கொண்டவன் பரமன் ஆவான்.\nஞானம் என்னும் புத்திக்கு ஆதாரம் = பரமன்.\nதேச, கால, வஸ்து(பொருள்) இவைகளுள் அடங்கியவர்கள் ப்ரக்ருதியும், ஜீவர்களும்.\nதேச, கால, வஸ்து(பொருள்) இவைகளால் அளவிட முடியாதவன்/அடங்காதவன் பரமன் ஆவான்.\nஇது தைத்திரிய உபநிஷத் கூறும் விளக்கமாகும். முதல் குறட்பாவில், இறைவன் உண்மைத்தத்துவம் என்றும், இறைவன் ஞானவடிவினன் என்றும், கடவுள் கால,தேச,வஸ்து பரிச்சேதமற்றவன் என்றும் வந்து, இவ்வுபநிஷதக் கருத்துடன் தெளிவாகப் பொருந்துகின்றது.\nஇவ்வாறு மீதமுள்ள ஈச, கேன, கட, முண்டக, மாண்டூக்ய, ப்ரஶ்ன, ஐதரேய, சாந்தோக்ய, ப்ரஹதாரண்யக ஆகிய முக்கிய உபநிஷத் வாக்கியங்களுக்கு ஒரு குறட்பாவை வைத்தே விளக்கமளிக்கலாம். இக்குறட்பாவில் விஶிஷ்ட அத்வைத வாதம் உளது.\nமேலும் ப்ரம்ம சூத்ரம் மற்றும் இக்குறட்பாவின் சம்பந்தம் பற்றி சில விவரங்களைக் காண்போம். இக்குறட்பாவில் ….\nமுதல் குறட்பாவானது “ஆதிபகவன் முதற்றே உலகு” -என்பது உலகை படைத்து, காத்து, அழிப்பவன் இறைவன் என்று பொருள் தருகிறது. இதனை “ஜந்மாதி அஸ்ய யத:” என்னும் 1 ஆம் ப்ரம்ம சூத்ரத்தில் பொருத்தலாம். இதைத்தான் கம்பநாடரும் தனது நூலில் “உலகம் யாவையும் தாமுளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும்”\nஎன்று முதல் பாடலாக வைத்தார்.\nவள்ளுவர் “எழுத்தெல்லாம் அகர முதல” என்று சப்தத்தை உபமானமாகக் கொண்டு இறைவனை அறிவிக்கின்றார். இது – சாஸ்திரம் கொண்டுதான் இறைவனை அறியமுடியும் = “ஶாஸ்த்ர​ யோநித்வாத்” என்கிற 2 ஆம் ப்ரம்ம சூத்ரத்தில் பொருத்தலாம்.\nபூர்வ மீமாம்சை சாஸ்திரம் என்பது, நம்மை “இதைச் செய்” (விதி), “இதைச் செய்யாதே” (நிஷேதம்) என்று (கர்மங்க்களாகவே) வினைமுற்றாகவே செல்வதாகும்.\nவள்ளுவரும் தமது குறட்பாக்களில் இன்னின்ன செய் என விதித்தும் [தோன்றிற் புகழொடு தோன்றுக], இன்னின்ன செய்யாதே [அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று] என்று நிஷேதித்தும் எழுதியுள்ளார்.\nஅவ்வாக்கியங்கள�� சாதன வாக்கியங்கள்(கர்ம வடிவம்) என்பர். அதன் படி தான, தர்ம, யாக கர்மங்களால் புண்ணியமும், அதர்மத்தினால் பாவமும் சேர்க்கின்றான்.\nசுவர்க்கம், நரகம் என பற்பல ஜென்மங்களில் அவஸ்தைப்பட்டு, பல வர்ணங்களில் பிறந்து, ”புநரபி ஜனனம் புநரபி மரணம்” என்று விஷய வைராக்கியம் அடைகின்றான். அதன் பிறகே கர்மத்தளையிலிருந்து விடுதலை அடைய ஞான, பக்திகளால் சாத்யமான இறைவனை அறிந்து, அவனையே அடைகின்றான். இதனை நமக்கு உபதேசிப்பது உத்தர மீமாம்சை (அ ) வேதாந்தம் ஆகும். அதாவது இதன் கருத்தாவது “கர்மத்தால் அனுபவப்பட்டு, கனிந்தவர்க்கு மட்டுமே ஞானம் பிறக்கும்” என்பதாகும். நாம் நமது கண்களில் சிறிது விளக்கெண்ணெய் விட்டு பார்த்தால், இம்முதல் குறட்பாவில் எந்த ஒரு வினைமுற்றும் காணமுடியாது. எனவே இதுவும் ஒரு சித்த வாக்கியம் (ஞான வடிவம்) தான். இதனை “அதாதோ ப்ரம்ம ஜிக்ஞாஸா” என்கிற 1 ஆம் ப்ரம்ம சூத்ரத்தில் பொருத்தலாம்.\n9. குறட்பாவில் ப்ரணவத்தினுடைய “உகாரம்” பற்றிய தத்துவம்:\nமேலும் “முதற்றே” என்னும் பதத்தில் காணப்படும் தேற்றேகாரம் நிச்சய பாவத்தை(BHAVANA) சொல்லவந்தது. இது ப்ரணவத்தில் உகாரத்தை சுட்டும். அகாரம் அடைய வேண்டிய இலக்கான, சாத்தியமான பரமனை சுட்டும். அவனை அடைய இச்சிக்கும் ஜீவனை மகாரம் சுட்டும். ஆகவே உகாரம் அடையும் வழி /அயனம்/கதி/கருவியை சுட்டும். நம்மை படைத்து,காத்து, அழிக்கும் அவனே வழியாவான். இதற்கு பிரதியுபகாரமாக அவனுக்கு, நம்மால் எதுவும் தர இயலாது. நான் என்கிற ஆத்மாவும் அவனுடையதே. “நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேன்” என்றும் “ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய், உனக் கோர் கைம்மாறு நானொன்றிலேன். எனதாவியும் உனதே” என்றும் (சரணாகதி அங்கம்#1) ஆகிஞ்சன்யம் சொல்கின்றது திருவாய்மொழி -5-7-10 ஆம் பாடல்.\nவேறு யாரிடமும் புகலாக செல்ல மாட்டேன் என்ற (சரணாகதி அங்கம்#2) அனன்ய கதியினை “புகலொன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே” என்கிறார் ஆழ்வார் தமது திருவாய்மொழி-6-6-10 ஆம் பாட்டில்.\nஅவன் நம்மைக் கைகொடுத்துக் காப்பான் என்று (சரணாகதி அங்கம்#3) மஹாவிச்வாஸம் “வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே” –திருவாய்மொழி -10-9-9 என்றும் “அலர்மேல் மங்கை உறைமார்பா, என்னை யாள்வானே ” என்றும் – தமது திருவாய்மொழி-6-6-10 ஆம் பாட்டில் பாடுகின்றார்.\nபரமன் சொன்னதை மட்டுமே செய்வது (சரணாகதி அங்கம்#4) அனுகூல சங்கல்பம். அவன் சொல்லாததை செய்யாது ஒழிவது/விடுவது (சரணாகதி அங்கம்#5) பிரதிகூல வர்ஜனம் என்பர். “இந்த ஐந்தினை அங்கங்களாக/ உறுப்புக்களாக கொண்டு பரமனை அடைவிக்கும் வழிதான் ஶரணாகதி” என்று இந்த வ்யாப்தி ஞானம் (சாஹசர்ய நியமம், ஏகாந்திக நியமம்) சொல்லும். இதுவே உகாரத்தின் விளக்கம். இப்படி அவனை உபாஸித்தலுக்கு பலனாக, ஐச்வர்யம் (இல்லம், மனைவி, மக்கள், தோட்டம், பசுக்கள், சேனை ) என்னும் இச்சுவையும், இந்திரலோகமாளும் அச்சுவையும் வேண்டாது அவனையும், அவனுடைய தொண்டினையும் பலனாக வேண்டுவது உத்தம நிலை (பிரதம பர்வ நிஷ்டை -முதல் படி-இதற்கு உதாரணம் => லக்ஷ்மணன் மற்றும் பரதன் ).\nஅவனைவிட அவனடியார்களையும், அவ்வடியார்களுக்கு தான் செய்யும் தொண்டினை பலனாக வேண்டுவது -உத்தமதர நிலை (மத்திம பர்வ நிஷ்டை -நடு நிலை –உதாரணம் => சத்ருக்னன் ஸ்ரீராமனை விட்டு பரதனுக்கு தொண்டு புரிந்தது).\nதனக்கு இவ்வாறெல்லாம் கற்பித்த ஆசார்யனை, அவருக்கு நாம் செய்யும் தொண்டினை பலனாக வேண்டுவது -உத்தமதம நிலை (சரம பர்வ நிஷ்டை -இறுதி நிலை –உதாரணம் => சீதை ஸ்ரீராமனை பிரிந்து, தனக்கு ஆசார்யராக ஆன வால்மீகி பகவானுக்கு தொண்டு புரிந்தது).\nஇதனை “தத் து சமன்வயாத்” என்று 4 ஆம் ப்ரம்ம சூத்ரத்தில் பொருத்தலாம்.\nஇவ்வாறே சுருக்கமாக ப்ரம்ம சூத்ரத்தின் மொத்த 545 சூத்திரங்களையும் விளக்க முடியும். இதனால் திருவள்ளுவர் ஒரு வைதீகர் / வேதாந்தி /உத்தர மீமாம்ஸாகாரர் /விஶிஷ்ட​ அத்வைதி /ஸ்ரீவைணவர் என்று முடிக்கின்றேன்.\nநியாய (அ) தர்க்க சாஸ்திரம் ஆசார்யர்களுக்கு பயன்பட்ட விதம்:\nதர்க்கம் கொண்டு தான் உதயணாச்சார்யரும், குமாரில பட்டரும் பவுத்த மதத்தினை இந்நாட்டை விட்டே துரத்தினர். (வேதத்தை பௌத்தரும், ஜைனரும் ஒப்ப மாட்டர்கள். ஆகவே மீமாம்சை அறிவை அவர்களிடம் காட்ட இயலாது. எனவே நமது ஸநாதன தர்மத்தினை காக்க, அவர்கள் ஒப்பும் தர்க்கத்தினாலே தான், அவர்களை வெல்ல முடியும்.)\nதர்க்கம் கொண்டு யாமுனாச்சார்யரும், கத்தியின்றி, ரத்தமின்றி, ஆக்கியாழ்வானை வாதத்தில் வென்று, சோழனின் பாதி ராஜ்ஜியத்தை வென்று ஆளவந்தாரானார். தர்க்கம் கொண்டுதான் ஆதிசங்கரரும் தன் பிரம்மசூத்ர பாஷ்யத்தின் முன்னுரையில் ஆத்மாவின் இருப்பை, பவுத்தர்களுக்கு நிரூபிக்கின்றார். தர���க்கம் கொண்டுதான் ஶ்ரீமத் ராமானுஜரும் தொண்டனூரில் 3000 ஜைனர்களை வாதில் வென்று, மன்னன் விட்டலதேவனை விஷ்ணுவர்த்தனன் என்று திருத்தி, ஒன்பது திருநாராயணத் திருக்கோவில்களையும் கட்ட வைத்தார். தர்க்கம் கொண்டே ஶ்ரீபராசர பட்டரும், மேல்கோட்டை வேதாந்தியான மாதவாசார்யரை திருத்தி நஞ்ஜீயராக்கி 100 முறை திருவாய்மொழி காலக்ஷேபம் செய்யவைத்தார், அதற்கு பதினாறாயிரப்படி வியாக்கியானமும் செய்ய வைத்தார்.\nதர்க்கம் கொண்டு, ஒரு குறட்பாவை வைத்தே, ஸ்ரீவிஷ்ணுவின் 1000 நாமங்களுக்கு விளக்கமும், பத்து உபநிஷத் வாக்கியங்களுக்கு சமன்வயமும், பிரம்மசூத்திரங்களுக்கு பொருத்தமும் சொல்லலாம். சாணக்கியர் தனது அர்த்தசாஸ்திரத்தில் ஒரு அரசன் அறிந்திருக்க வேண்டிய கலைகளில் ஆந்வீக்ஷிகீ என்னும் நியாய சாஸ்த்திரம் மிகவும் தலையாயது என்கிறார்.\nஇவ்வாறு பாரதந்த்ர்யம் பற்றி விரிவாகப் பார்த்த நாம் மேற்கொண்டு, பிராட்டி இறுதியாகப் பிரிந்து அநன்யார்ஹத்வம் என்னும் குணத்தினை வெளிக்காட்டியமை பற்றி, மேல்வரும் கட்டுரையில் தொடர்ந்து காண்போம்.\nஅவ்யாப்தி, அதிவ்யாப்தி மற்றும் அசம்பவம் என்னும் பிழையான வியாப்திகள்\nஅறிவு என்பது மா. ப்ர+மா = ப்ரமா (ஐயம், திரிபு இல்லாத தெளிந்த /லக்ஷணமுள்ள அறிவு). ப்ரமா என்பது சரியான வ்யாப்தி/லக்ஷணம். அப்ரமா என்பது தெளிவற்ற, பிழையான அறிவு/லக்ஷணம்/வ்யாப்தி. இது மூன்று வகைப்படும். I) அவ்யாப்தி– “பசு என்பது வெள்ளை நிறம் கொண்ட வீட்டுப்பிராணி” என்று லக்ஷணம் சொன்னால் “பழுப்பு, கருப்பு, கலந்த நிறமுள்ள பசுக்களுமுண்டு”. அவற்றை பசு அல்ல என்று தள்ளியதாகும். இது தவறு. II) அதிவ்யாப்தி – “பசு என்பது தலையில் கொம்புள்ள வீட்டுப்பிராணி” என்று லக்ஷணம் சொன்னால்-“ஆடுகளையும்,\nஎருமைகளையும் பசு” என்று சொன்னதாகும். இதுவும் தவறு. III) அசம்பவம்–“பசு என்பது காலில் ஒரு குளம்புள்ள வீட்டுப்பிராணி” என்று லக்ஷணம் சொன்னால் “குதிரைகளையும், கழுதைகளையும் பசு” என்று சொன்னதாகும். இதுவும் தவறு. ஏனெனில் பசுவுக்கு இருகுளம்புகளுண்டு. “பசு என்பது கழுத்தில் ஆடும் தசை (சாஸ்னா) உடைய வீட்டுப்பிராணி” என்பதே சரியான லக்ஷணமாகும்.\nTags: ஆதிசங்கரர், ஒப்பீடு, குமாரிலபட்டர், சமணம், தர்க்க சாஸ்த்திரம், திருக்குறள், நியாயம், பவுத்தம், பிரம்ம சூத்திரங்கள், மாதவாச��சாரியார், ராமானுஜர், விஷ்ணு சகஸ்ரநாமம்\n2 மறுமொழிகள் ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 5\n‘கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்’ – என்று புகழ்ந்தவர் இடைக்காடர்.\nஇதுவரையில் இப்படியொரு விளக்கங்களை யாரும் தந்ததில்லை .\nநல்லதொரு ஆய்வு செய்துள்ளீர்கள்.அதிவ்யாப்தி, அவ்யாப்திக்கு மேலும் விளக்கம் வேண்டுகிறேன்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n• துர்க்கா ஸுக்தம் – தமிழில்\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஈரோட்டுப் பாதையில் திண்டுக்கல் இந்துக்கள்\nவிசா மோசடி: மூடப்பட்ட அமெரிக்க கிறிஸ்தவ கல்வி நிறுவனம், முடக்கப்பட்ட இந்திய மாணவர்கள்\nநவாபுக்கு இருந்த நல்ல புத்திகூட நமது ஆட்சியாளருக்கு இல்லை\nவிநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்\nபாரதி கவி தரிசனத்தை இசைத்திடும் அறிவியல்\n[பாகம் 15] சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஆத்ம விசாரம்\nஅயோத்தித் தீர்ப்பும் அகன்ற கறையும்\nமின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி சாத்தியமா\nநரேந்திர மோடி: வாழ்வும் அரசியலும் – புதிய புத்தகம்\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 26\nஇந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)\nதிருடன் கையில் சாவி : தொடரும் காங்கிரஸ் சாகசம்\nகிறிஸ்தவ மத���்தை நிராகரித்தல் – 7\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\nதமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nசத்தியராசு த.: சிறப்பான பதிவு.…\nஜி.நடராஜ குருக்கள்.: வேதங்களி்ல் உருவமற்ற அருவ இறைவழிபாடான யாக யக்ஞங்களே பிரதானம்…\nRaj: கிறிஸ்துவை பற்றி கிறிஸ்தவ மக்களை பற்றி தவறாக பார்பனிய தந்திர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/germany/03/176739?ref=archive-feed", "date_download": "2020-07-03T14:26:38Z", "digest": "sha1:44X5DPVSP6AGU5QXQC5GPKQKIJOE6Q54", "length": 8637, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "ஜேர்மனி வரலாற்றிலேயே முதன்முறையாக பொலிஸாரின் மாபெரும் ரெய்டு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனி வரலாற்றிலேயே முதன்முறையாக பொலிஸாரின் மாபெரும் ரெய்டு\nஇன்று காலை ஜேர்மனி பாதுகாப்புப்படைகள் பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலுக்குள் தள்ளும் கூட்டத்தைப் பிடிப்பதற்காக பல இடங்களில் ரெய்டுகள் நடத்தின.\nSWAT டீம் உட்பட சுமார் 1500 பொலிஸார் இந்த ரெய்டுகளில் பங்குபெற்றனர். வடமேற்கு ஜேர்மன் மாகாணமான North Rhine-Westphaliaவில் உள்ள பல இடங்களில் ரெய்டுகள் நடத்தப்பட்டன.\nதாய்லாந்திலிருந்து பெண்களைக் கடத்தி வரும் ஒரு கும்பலைப் பிடிப்பது இந்த ரெய்டின் முக்கிய நோக்கமாகும்.\nஅந்த கும்பல் போலி விசாக்கள் மூலம் பெண்களையும் திருநங்கைகளையும் தாய்லாந்திலிருந்து ஜேர்மனிக்கு கடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஅந்த கும்பல் ஒரு விசாவுக்கு 16,000 யூரோக்கள் முதல் 30,000 யூரோக்கள் வரை கட்டணம் விதிக்கிறது.\nபின்னர் அந்த தொகையை திரும்ப வசூலிப்பதற்காக அந்தப் பெண்களை பாலியல் தொழிலுக்குள் தள்ளுகின்றது.\nஜேர்மனியில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் 17 பேரை பொலிஸ் குறி வைத்துள்ளது. இதுவரை Siegenஐச் சேர்ந்த 59 வயது தாய்லாந்து பெண் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇன்னும் பல மணி நேரங்களுக்கு ரெய்டு தொடரும் என்றும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/176742?ref=archive-feed", "date_download": "2020-07-03T14:19:57Z", "digest": "sha1:IPGTZFLCAGMKPKGLZATGKEVSWE7O5F45", "length": 9622, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "149 பயணிகளுடன் நடுவானில் வெடித்து சிதறிய விமான இன்ஜின்: இரண்டு குழந்தைகளின் தாய் பலி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n149 பயணிகளுடன் நடுவானில் வெடித்து சிதறிய விமான இன்ஜின்: இரண்டு குழந்தைகளின் தாய் பலி\nஅமெரிக்காவில் நடுவானில் விமான இன்ஜின் திடீரென்று வெடித்துச் சிதறியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள LaGuardia விமான நிலையத்தில் இருந்து Dallas-ற்கு Southwest நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு இன்ஜின்கள் கொண்ட Boeing 737 என்ற விமானம் நேற்று 149 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளது.\nநடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது அதிபயங்கரமாக சத்தம் கேட்டதுடன், விமானத்தின் ஜன்னல் மீது ஏதோ ஒரு பொருள் வந்து விழுந்ததால், ஜன்னல் உடைந்துள்ளது.\nஇதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர், உடனடியாக அவசர கால உதவியாக அவர்களுக்கு ஆஜ்ஸிஜன் மாஸ்க் போன்றவைகள் பயன்படுத்தும் படி விமான ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nவிமானத்தின் வலத��� புறம் இன்ஜின் தொழில் நுட்ப கோளாறு காரணமாக வெடித்ததால், விமான ஓட்டுனர் ஒற்றை இன்ஜினுடன் பயணிகள் அனைவரையும் பத்திரமாக Philadelphia பகுதியில் தரையிரக்கினார்.\nஇந்த சம்பவம் காரணமாக சிலருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்த நிலையில், New Mexico-வின் Albuquerque பகுதியைச் சேர்ந்த Jennifer Riordan(43) என்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.\nஇரண்டு குழந்தைகளுக்கு தாயாரான இவர் வங்கி அதிகாரியாக இருந்துள்ளார். தன்னுடைய வேலை காரணமாகவே குறித்த விமானத்தில் பயணித்த இவர், ஜன்னல் உடைந்தற்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த இன்ஜின் விபத்தின் காரணமாக மேலும் 7 பேருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/singampatti-jameen-passed-away-qauhmu", "date_download": "2020-07-03T14:43:52Z", "digest": "sha1:NW7TPN52HQR4ZZUZJW2LK775J7USEQLB", "length": 10361, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தென்னிந்தியாவின் கடைசி ஜமீன்.. சிங்கம்பட்டி மகாராஜா காலமானார்..! | singampatti jameen passed away", "raw_content": "\nதென்னிந்தியாவின் கடைசி ஜமீன்.. சிங்கம்பட்டி மகாராஜா காலமானார்..\nஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் நடைபெறும் அமாவாசை திருவிழா தர்பாரில் ராஜ உடையில் அரியணையில் அமர்ந்து மக்களுக்கு காட்சி தருவார். சுமார் 80 வருடங்களுக்கும் மேலாக அவ்விழாவில் ராஜ மரியாதையை இவர் பெற்றுள்ளார்.\nதென்னிந்தியாவின் கடைசி ராஜாவான சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதி மகாராஜா மரணமடைந்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருக�� இருக்கிறது சிங்கம்பட்டி. இங்கிருக்கும் சமாஸ்தானத்தின் பட்டம் கட்டிய மன்னராக விளங்கியவர் நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதி சங்கர ஜெய தியாக முத்து சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1952ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அச்சட்டம் வருவதற்கு முன்பே பட்டம் சூட்டிய ராஜாக்களில் ஒருவராக இவர் இருந்துள்ளார். 3 வயதாக இருக்கும் போது இவரது தகப்பனார் திவான்பகதூர் சிவசுப்பிரமணிய தீர்த்தபதி ராஜா மரணமடையவே சமாஸ்தானத்தின் 31வது இராஜாவாக இவருக்கு மூடிசூடப்பட்டுள்ளது.\nஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் நடைபெறும் அமாவாசை திருவிழா தர்பாரில் ராஜ உடையில் அரியணையில் அமர்ந்து மக்களுக்கு காட்சி தருவார். சுமார் 80 வருடங்களுக்கும் மேலாக அவ்விழாவில் ராஜ மரியாதையை இவர் பெற்றுள்ளார். வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட முருகதாஸ் தீர்த்தபதி வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று இரவு காலமானார். தமிழகத்தின் கடைசி இராஜாவான அவரது மறைவு நெல்லை மாவட்ட மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கனிகா பற்றி யாரும் அறிந்திடாத தகவல்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\n... பிரபல நடிகையின் கவர்ச்சி போட்டோவை பார்த்து ரசிகர் கேட்ட கேள்வி...\nசந்தானம் பார்த்து பார்த்து கட்டிய பிரமாண்ட சொகுசு வீடு..\nகுட்டி உடையில் கியூட் கவர்ச்சி... அஜித் பட நாயகியின் அட்ராசிட்டி கிளிக்ஸ்\nவனிதா - பீட்டர் பால் அடுத்த முத்த லீலை... செய்யுறதை எல்லாம் செஞ்சிட்டு விளக்கம் வேற....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\nகணவரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. நியாயம் கேட்டு கதறி அழும் மனைவி..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n#UnmaskingChina: இந்தியா ஒரு அங்குலம் கூட பின்வாங்காது.. சீனாக்காரனுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே சொன்ன மோடி.\nஅதே வேகம், ஸ்விங், ரிதம்.. 3 மாத இடைவெளிக்கு பிறகும் அசத்தும் ஷமி..\nதிருமணமான 5-வது நாளில் அதிர்ச்சி.. புதுமாப்பிள்ளை கொரோனாவுக்கு உயிரிழப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/mercedes-developing-heated-seat-belts-017870.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-03T14:51:45Z", "digest": "sha1:R2UVOYFC3U4EG7ABR33O63D3GFFMEYIT", "length": 22336, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "உயிர் காக்கும் சீட் பெல்டில் புதிய தொழில்நுட்பம்: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு...! - Tamil DriveSpark", "raw_content": "\nஇனி பேருந்துகளில் சொகுசாக செல்லலாம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு...\n51 min ago பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\n1 hr ago இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\n2 hrs ago இந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\n2 hrs ago கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nFinance டாப் மீடியம் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\nNews எச்சரித்தது போலவே நடக்கிறது.. டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.5 ஆக பதிவு\nMovies 'அப்பவே நீங்க அழகு, இப்ப செம அழகு..' பிரபல நடிகையின் த்ரோபேக் போட்டோவை அப்படி புகழும் ரசிகர்கள்\nSports அண்டர்டேக்கரை அனுப்புவது போல அனுப்பி விட்டு.. அந்த லெஜன்ட்டை இறக்கும் WWE.. கசிந்த தகவல்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉயிர் காக்கும் சீட் பெல்டில் புதிய தொழில்நுட்பம்: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு\nசொகுசு கார்களைத் தயாரித்து வரும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், உயிர்காக்கும் சீட் பெல்டில் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.\nவிபத்தின்போது உயிர்காப்பதில், சீட் பெல்ட்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றது. ஆனால், இந்த சீட் பெல்டினை பெரும்பாலான வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதில்லை. அதேபோன்று, காரின் முன் பக்கம் அமர்ந்து செல்லும் பயணிகளும் கூட சீட் பெல்ட் அணிவதைத் தவிர்க்கின்றனர். இந்த அலட்சியத்தின் காரணமாக கார் விபத்தைச் சந்திக்கும்போது, உயிரிழப்பு சம்பவங்கள் அதிகமாக அரங்கேறுகின்றன.\nஇத்தகையச் சூழலைத் தவிர்க்கும் விதமாக, பயணிகள் மற்றும் ஓட்டுநர்களை, சீட் பெல்ட் அணிவதர்க்கு தூண்டும் வகையிலான புதிய தொழில்நுட்பம் கொண்ட சீட் பெல்ட்களை, சொகுசு கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.\nஅந்தவகையில், மெர்சிடிஸ் பென்ஸ் தற்போது தயார் செய்திருக்கும் இந்த சீட் பெல்ட், மிதமான வெப்பத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது பயணிகளைச் சீட் பெல்ட்டை பயன்படுத்த தூண்டும்.\nமுன்னதாக இந்த நிறுவனம், இதேபோன்று, ஹீடட் ஆரம் ரெஸ்ட், டூர் பேனல், ஹீடட் இருக்கை, மற்றும் ஹீடட் ஸ்டியரிங் வீல் ஆகியவற்றை அதன் ஹை என்ட் வேரியண்ட் கார்களில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான், தற்போது இந்த புதிய ரகத்திலான ஹீடட் சீட் பெல்டை அந்த நிறுவனம் தயார் செய்துள்ளது.\nஅந்தவகையில், பரிசோதனை முறையில் இந்த ஹீடட் பெல்டை, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், காரில் பொருத்தி சோதித்து வருகின்றது. மேலும், சர்வதேச அளவில�� இருக்கும் வாகனத் துறைச் சார்ந்த எழுத்தாளர்களுக்கு, அதனைப் பயன்படுத்திப் பார்க்கும் வாய்ப்பு ஒன்றை அண்மையில் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.\nMOST READ: காரில் மாட்டு சாண கோட்டிங்கிற்கு உண்மையான காரணம் இதுதான்... உலகம் முழுக்க வைரலான இந்திய பெண் அதிரடி\nஇந்த பெல்டை பயன்படுத்திய பத்திரிக்கையாளர்கள் கூறியதாவது, \"ஹீடட் சீட் பெல்ட் மற்ற சீட் பெல்டுகளைக் காட்டிலும் சற்று அடர்த்தியாக இருக்கின்றது. மேலும், அது மிதமான வெப்பத்தை ஏற்படுத்துகிறது. இது, வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளை, சீட் பெல்ட் பயன்படுத்துவதற்கான ஆர்வத்தைத் தூண்டுகிறது\" என்றனர்.\nMOST READ: வெறும் ரூ. 5 லட்சம் செலவில் ரோல்ஸ் ராய்ஸ் காராக மாறிய டாடா நெக்ஸான்: வீடியோ\nஇதுபோன்ற தொழில்நுட்பத்தை இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. அதேசமயம், இது தற்போது பரிசோதனை கட்டத்தில் தான் இருக்கின்றது. இன்னும் பொது பயன்பாட்டிற்காக கொண்டு வருவதற்கான ஏற்பாடுகல் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.\nMOST READ: இனி இந்திய சாலைகளை ஆளப்போகும் மினி ட்ரக் இதுதான்: டாடா இன்ட்ரா விற்பனைக்கு அறிமுகம்\nஆனால், இதுபோன்ற ஹீடட் சீட் பெல்ட், ஹார்ம் ரெஸ்ட்டுகள் எல்லாம் குளிர்பிரதேசங்கள் மற்றும் பனி சார்ந்து இருக்கும் நாடுகளுக்கு தான் தோதுவாக அமையும். இது இந்தியா போன்ற நாடுகளுக்கு பொருந்துமா என்பது கேள்விக்குறிதான், ஏனென்றால் அனைத்து விதமான சீதோஷ்ன நிலைகளையும் சந்திக்கும் நாடாக இருக்கின்றது.\nஅதேபோன்று, இங்கிருக்கும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் குளிரை விரும்புகின்றனர். ஆகையால், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய தொழில்நுட்பம், அதிகபட்சம் மேலை நாடுகளுக்கு தயாரிக்கப்படும் கார்களில் தான் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\nமாருதி சுசுகியே பின்வாங்குது.. ஆனா மெர்சிடிஸ் பென்ஸுக்கு கொஞ்சம் கூட இல்ல... என்ன விஷயம்னு தெரியுமா\nஇந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\n2021 மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரின் அறிமுகம் வரு���் செப்டம்பர் மாதத்திலா...\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nமெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது\nகிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\n2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ63 ஃபேஸ்லிஃப்ட் கார்.. கார் என்று சொல்ல கூடாது.. கப்பல் என்று தான் சொல்லனும்\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\nவிலை குறைவான 2 புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார்கள் எப்போது அறிமுகம்\nரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\nமெர்சலாக்கும் வசதிகளுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவி கார் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மெர்சிடிஸ் பென்ஸ் #mercedes benz\nசூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\nநெஞ்சை கொள்ளை கொள்ளும் பென்ட்லீ பென்டைகா ஃபேஸ்லிஃப்ட்... படங்களுடன் தகவல்கள்\nகாதை கிழிக்கும் சத்தம்... ராயல் என்பீல்டு பைக் ஓனர்களின் வாலை ஒட்ட நறுக்கிய போலீஸ்... சூப்பர் ஆக்ஸன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/shiva/why-lord-shiva-has-ganga-on-head/", "date_download": "2020-07-03T13:09:57Z", "digest": "sha1:VLXZEO2M4PL3DZS4UW6IQ537LMU3PSCY", "length": 7490, "nlines": 84, "source_domain": "www.aanmeegam.in", "title": "Why Lord Shiva has Ganga on his Head in Tamil? Jata Hair", "raw_content": "\nஏன் சிவபெருமான் தன் தலையில் கங்கா தேவியை வைத்திருக்கிறார் தெரியுமா\nசிவபெருமானுக்கு பார்வதி தேவி அல்லாமல் கங்கா தேவியும் மனைவிதான். அவர் அதனால் தான் கங்கையை தன் தலையில் மறைத்து வைத்திருக்கிறார் என்று பலரும் கூறுவதுண்டு. ஆனால் அது உண்மையன்று; சிவபெருமானுக்கு பார்வதி தேவி மட்டுமே மனைவி. அப்படியிருக்க அவர் ஏன் கங்கையை தன் தலையில் வைத்திருக்கிறார் என்று இங்கே விரிவாக பார்க்கலாம்.\nபழங்காலத்தில் இன்று போல் கங்கை பூமியில் ஓடுவது கிடையாது. மாறாக, ஆகாயத்தில் மட்டுமே ஓடியது. அதனாலேயே ஆகாய கங்கை என்று பெயர் பெற்றது. அந்த சமயத்தில் பகீரதன் என்ற அரசன் தன் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய என்ன செய்ய வேண்��ும் என்று முனிவர்களிடம் கேட்டான். அதற்கு அவர்கள், உன் முன்னோர்களின் அஸ்தியை கங்கையில் கரைத்தால் அவர்களின் ஆத்மா சாந்தியடையும் என்று கூறினார். இதனால் கங்கா தேவியை நோக்கி பகீரதன் கடும் தவம் புரிந்தான். பகீரதனின் தவத்தை மெச்சிய கங்கை, அவன் முன் காட்சியளித்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டாள்\nஅவனோ, தாங்கள் பூமியில் ஓடவேண்டும் தாயே அப்போது தான் என் முன்னோர்களின் அஸ்தியை நான் கரைத்து அவர்களின் ஆத்மாவை சாந்தியடைய செய்ய முடியும் என்று கூறினான். பகீரதன் கேட்ட வரத்தை கங்கா தேவி ஒரு நிபந்தனையோடு அளித்தாள்.\nநான் பூமியில் ஓடத் தயார், ஆனால் நான் பூமியில் ஓடினால் என் வேகம் தாங்காமல் இந்த பூமி வெடித்து சிதறிவிடும் ஆகையால் என் வலிமையை தாங்கக்கூடிய ஒருவர் என்னை தன் தலையில் வைத்து தாக்கினால் நான் பூமிக்கு வருகிறேன். என்னை தாங்கும் சக்தி சிவபெருமானுக்கே இருக்கிறது. ஆகையால் அவரை நோக்கி நீ தவம் புரி என்றாள்.\nகங்கா தேவி கூறியது படி பகீரதன் சிவனை நோக்கி தவம் செய்தான். சிவனும் பகீரதன் முன் தோன்றி அவன் வேண்டிய வரத்தை அளித்தார். அதன் படி தன் ஜடாமுடியை விரித்து அதில் கங்கையை இறங்க சொன்னார். சிவனின் ஜடாமுடியில் இறங்கி பின் பூமியை அடைந்த போது கங்கையின் வேகம் குறைந்தது. இதனாலேயே கங்கையை சிவன் தன் தலையில் வைத்திருக்கிறார்..\nசெல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்\nகச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோவில் – திருக்கச்சூர்\nபகவதி அம்மன் திருக்கோவில் – கன்னியாகுமரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/satyajit-ray.html", "date_download": "2020-07-03T12:53:26Z", "digest": "sha1:ZX5IYV5YHYKCFTDUILSTDNA7S475B2ZD", "length": 30923, "nlines": 129, "source_domain": "www.itstamil.com", "title": "சத்யஜித் ரே வாழ்க்கை வரலாறு - Satyajit Ray Biography in TamilItsTamil", "raw_content": "\n‘இந்தியத் திரையுலக மேதை’ எனப் புகழப்படும் சத்யஜித் ரே ஒரு ஓவியர், இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பன்முகம் கொண்ட சகலகலா வல்லவராக விளங்கியவர். உலக அளவில் சிறந்த இயக்குனராக தன்னை வெளிபடுத்தி, உலக அளவில் சிறந்த படங்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் புகழ்பெற்ற “ஆஸ்கார் விருதினை” இந்தியாவிற்குப் பெற்றுத் தந்த முதல் மனிதர். இவருடைய படைப்புகளான ‘பதேர் பாஞ்சாலி’, ‘அபராஜிதோ’, ‘அபுர் சன்ஸார்�� போன்றவை உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களாக அமைந்தன. இந்தியாவின் உயரிய விருதுகளான “பாரத் ரத்னா”, “பத்ம ஸ்ரீ”, “பத்ம பூஷன்”, “பத்ம விபூஷன்” என மேலும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். ஒரு ஓவியராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, திரைப்படத்துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து, மாபெரும் கலைஞனாக விளங்கிய சத்யஜித் ரேயின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: மே 2, 1921\nஇடம்: கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம், இந்தியா\nபணி: இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர்\nஇறப்பு: ஏப்ரல் 23, 1992\nசத்யஜித் ரே அவர்கள், 1921 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் நாள், இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள கொல்கத்தாவில் சுகுமார் ராய் என்பவருக்கும், சுப்ரபாவுக்கும் மகனாக பிறந்தார். அவருடைய தாத்தாவான உபேந்திரா கிஷோர் ரே ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர், ஓவியர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nசத்யஜித் ரேவிற்கு இரண்டு வயதே இருக்கும் பொழுது, அவருடைய தந்தையான சுகுமார் ராய் கல-அசர் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டு 1923 ஆம் ஆண்டு காலமானார். சிறுவயதிலேயே தன்னுடைய தந்தையை இழந்ததால், ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்ட சத்யஜித் ரே, தன் தாத்தாவால் உருவாக்கப்பட்ட பத்திரிக்கை நிருவவனத்தை விற்றுவிட்டு, தன் தாய்மாமன் வீட்டிற்குச் சென்று தங்கினர். கொல்கத்தாவிலுள்ள ஒரு அரசாங்கப் பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பைத் தொடங்கிய அவர், ப்ரெசிடென்சி கல்லூரியில் (கொல்கத்தா பல்கலைக்கழகம்) பொருளாதாரத் துறையில் பி.ஏ படிப்பை முடித்தார். தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தப்பிறகு, தாயின் அறிவுறுத்தலின் பேரில் “சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தில்” சேர்ந்து ஓவியக்கலை பயின்றார். அங்கு வரைகலை வண்ணம் தீட்டுதல், சிலை செதுக்குதல், சிறிய வகையிலான ஓவியம் தீட்டுதல் என பல்வேறு கலைகளில் சிறப்பு பெற்று விளங்கினார்.\nஇயக்குனராவதற்கு முன் சத்யஜித் ரே மேற்கொண்ட பணிகள்\nதன்னுடைய ஓவியப் படிப்பை முடித்த பிறகு, டி.ஜெ கெய்மர் என்னும் பிரிட்டிஷ் விளம்பரக் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். மேலும் ஒரு சில நிறுவனங்களில் வேலைபார்த்த ரேவுக்கு பல புத்தகங்களுக்கு அட்டைப்படம் வரைந்து கொடுக்கும் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றது. ஜிம் கார்பட்டி��் புத்தகங்கள் மற்றும் ஜவகர்லால் நேருவால் எழுதப்பட்ட “டிஸ்கவரி ஆஃப் இந்தியா”, பூபதி பூஷன் பாந்தோபாத்யாவின் பதேர் பாஞ்சாலி நாவல் போன்ற புகழ்பெற்ற புத்தகங்களுக்கு அட்டைப்படம் வரைந்து புகழ்பெற்றார். அதுமட்டுமல்லாமல், பதேர் பாஞ்சாலி கதை ரேவின் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் கொண்டுவந்தது. பிறகு, இயக்குனரான சித்தானந்த தாஸ் குப்தாவுடன் இணைந்து கொல்கத்தாவில் திரைப்பட சங்கமொன்றையும் துவங்கினார். 1949 ஆம் ஆண்டு பிஜோய தாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பிறகு, இவர்களுக்கு சந்தீப் என்ற மகன் பிறந்தான்.\nபிரஞ்சு மொழித் திரைப்பட இயக்குனர் ரெனுவார் தன்னுடைய “ரிவர்” என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக கொல்கத்தா வந்தபொழுது, அவருடைய படப்பிடிப்பை பார்க்கும் வாய்ப்பு ரேவுக்குக் கிடைத்தது மட்டுமல்லாமல், அவரோடு பழக்கமும் ஏற்பட்டது. நீண்ட காலமாக தன்னுடைய மனதில் இருந்த பதேர் பாஞ்சாலி கதையை அவரிடம் கூறி ஆலோசனையும் பெற்றார். பிறகு 1950 ஆம் ஆண்டு டி.ஜெ கெய்மர் அலுவலக வேலைப் பணிக்காக லண்டனுக்கு சென்றார். மூன்று மாத காலம் லண்டனில் பணிசெய்த ரே சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை பார்த்தார். ‘விக்டோரியோ டி சிக்காவின் பைசைகிள் தீவ்ஸ்’ என்ற திரைப்படம் அவரை மிகவும் கவர்ந்தது. இறுதியாக, பணி முடிந்து இந்தியா திரும்பிய அவருக்கு தன்னுடைய மனதில் திரைக் காவியமாக சுழன்றுகொண்டிருந்த “பதேர் பாஞ்சாலியை” இயக்கத் துணிந்தார்.\nகாலத்தை வென்ற பதேர் பாஞ்சாலி திரைப்படம் உருவான பின்னணி\nபதேர் பாஞ்சாலி திரைப்படத்தை வணிக நோக்கமல்லா ஒரு கலைப்படைப்பாக உருவாக்க எண்ணி பலபேரிடம் உதவி கோரினார் ஆனால், கதை சரியில்லை என்று பல காரணங்களை கூறி அனைவரும் மறுத்ததால், தானே இயக்க முடிவுசெய்தார். தன்னுடைய மனைவியின் நகையை விற்று, படப்பிடிப்பை தொடங்கிய ரே அவர்கள் நிதிப் பற்றாக்குறையால் பெரிதும் சிரமப்பட்டார். மீண்டும் பலபேரிடம் நிதி உதவி கோரியும், பணம் கிடைக்காத சூழ்நிலையில் வங்காள முதலமைச்சராக இருந்த பி.சி ராயிடம் விளக்கமாக எடுத்துக் கூறி நிதியுதவி அளிக்க வேண்டினார். ஆனால், அதுவும் தோல்வியில் முடிந்தது. பிறகு தில்லிக்கு சென்ற அவர், நேருவிடம் தன்னுடைய நிலைமையை விளக்கிக் கூறினார். நேருவின் உதவியால் வங்கதேச முதல்வ���ின் ஒரு சில நிபந்தனைகளின் பேரில் நிதியுதவி அளிக்க வங்கதேச அரசு முன்வந்தது. இவ்வாறாகப் பல பிரச்சனைகளுக்கும், போராட்டங்களுக்கும் இடையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், 1955 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. சர்வதேச திரைப்பட விழாவில் மிகச்சிறந்த திரைப்படமாகவும் தேர்வுசெய்யப்பட்டது. டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை மற்றும் உலகப் புகழ்பெற்ற சினிமா விமர்சகரான லிண்ட்சே ஆண்டர்சன் போன்றவர்கள் இத்திரைப்படத்தை உலகிலேயே தலைச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என மிகவும் புகழ்ந்துப் பாராட்டினர். உலகளவில் ஒரு சிறந்த இயக்குனராக “பதேர் பாஞ்சாலி” திரைப்படம் சத்யஜித் ரேவை வெளிக்காட்டியது.\nசத்யஜித் ரேயின் வெற்றிப் பயணம்\nதன்னுடைய “பதேர் பாஞ்சாலி” திரைப்படத்திற்கு பிறகு, அவர் மேற்கொண்ட எல்லாப் படைப்புகளும் உலக அளவில் அவருக்கு பேரையும், புகழையும் பெற்றுத்தந்தது. 1958 ஆம் ஆண்டு “அபராஜிதோ” மற்றும் 1959 ஆம் ஆண்டு “அபுர் சன்சார்” என்ற இரண்டு திரைப்படத்தை உருவாக்கினார். இதில் “அபராஜிதோ” திரைப்படம் வெனிஸ் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் “தங்க சிங்கம்” விருது வென்றது மட்டுமல்லாமல், உலகத் தரமிக்க இயக்குனர் வரிசையில் சத்யஜித் ரேவும் ஒருவரானார். பிறகு 1959 ஆம் ஆண்டு வெளிவந்த அபு வரிசையில், மூன்றாவது படமான “அபுர்சன்சார்” திரைப்படம் விமர்சகர்களால் மிகச் சிறந்த படம் என புகழ்பெற்றது.\nஇவர் இயக்குனராக மட்டும் தன்னுடைய கவனத்தை செலுத்தாமல், தன்னுடைய தாத்தாவால் தொடங்கப்பட்ட “சந்தோஸ்” என்ற சிறுவருக்கான இதழையும் புதுப்பித்து சிறுகதைகள், ஓவியங்கள், உளவியல் கதைகள், தேவதை கதைகள், மாயாஜால கதைகள், அறிவியல் தொழில்நுட்பக் கலைகள் என சிறுவர்களை ஈர்க்கும் வண்ணம் தன்னுடைய படைப்புகளை வெளியிட்டார். பிராவோ ப்ரபோசர் ஷோங்கு, ப்ஹடிக் சந்த், தி அட்வென்ச்சர் ஆப் பெலுடா, மிஸ்டரி ஆப் தி பிங்க் பியர்ல், பெலுடா லாஸ்ட் கேஸ், நைட் ஆப் த இண்டிகோ, ட்வென்டி ஸ்டோரிஸ் போன்ற கட்டுரைகள் புகழ் பெற்றவையாகும்.\n1964 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சாருலதா’ திரைப்படம் அவருக்கு மிகப் பெரிய புகழை தேடித்தந்தது. இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டர்ஜீ, மாதபி முகர்ஜீ மற்றும் பலர் நடித்திருந்தனர். ரேயின் முந்தைய திரைப்படங்களில் இருந்து இத்திரைப்படம் சற்று வித்தி���ாசப்படுத்திக் காட்டியது. 1964 ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான ‘வெள்ளிக் கரடி விருதினை’ வென்றது மட்டுமல்லாமல், 1965 ஆம் ஆண்டு ‘தேசிய திரைப்பட விருதான வெண்தாமரை விருதினையும்’ வென்றது.\nசத்யஜித் ரேயின் பிற திரைப்படங்கள்\n‘பரஷ் பதர்’ (1958), ‘தேவி’ (1960), ‘தீன் கன்யா’ (1961), ‘கஞ்சன்யங்கா’ (1962), ‘அபிஜன்’ (1962), ’மஹாநகர்’ (1963), ‘சாருலதா’ (1964), ‘மஹாபுருஷ்’ (1965), ‘காப்புருஷ்’ (1965), ‘நாயக்’ (1966), ‘சிரியாக்கானா’ (1967), ‘கூப்பி கைன் பாகா பைன்’ (1968), ‘அரான்யர் டின் ராத்ரி’ (1970), ‘சிக்கிம்’ (1971), ‘சீமபத்தா’ (1971), ‘த இன்னார் ஐ’ (1972), ‘ப்ரதித்வந்தி’ (1972), ‘அஷானி சங்கத்’ (1973), ‘சோனார் கெல்லா’ (1974), ‘ஜன ஆரண்ய’ (1976), ‘பாலா’ (1976), ‘ஷத்ரன்ஜ் கெ கிலாடி’ (1977), ‘ஜொய் பாபா பெலுநாத்’ (1978), ‘காரே பைரே’ (1984), ‘சுகுமார் ராய்’ (1987), ‘ஞானஷத்ரு’ (1989), ‘ஷாக புரொஷகா’ (1990), ‘அகந்துக்’ (1991) போன்ற அனைத்து திரைப்படங்களும் அவரது தரத்திலிருந்து சற்றும் குறையாமல் அவருடைய ரசிகர்களை மிகவும் ஈர்த்தது.\nஉலக அளவில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான “ஆஸ்கார்” விருதை” 1991 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற விழாவில், ஆஸ்கார் குழு சிறந்த இயக்குனருக்காக “ஆஸ்கார்” விருதை” சத்யஜித் ரேவுக்கு அறிவித்தது. உலகின் தலைசிறந்த விருதாக கருதப்படும் இந்த விருதை, நேரில் பெற விரும்பினார். ஆனால், உடல்நலக் குறைவால் ரே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனால், இரண்டு பேர் கொண்ட ஆஸ்கார் குழு அவர் இருந்த மருத்துவமனைக்கு நேரில் வந்து ஆஸ்கார் விருதினை அவரிடம் ஒப்படைத்தது.\n1958 ஆம் ஆண்டு இந்திய அரசால் “பத்ம ஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.\n1956 ஆம் ஆண்டு பதேர் பாஞ்சாலி திரைப்படத்திற்காக ‘இரண்டு தேசிய விருது’ வழங்கப்பட்டது.\n1959 ஆம் ஆண்டு “ஜல்சாகர்” திரைப்படத்திற்காக ‘இரண்டு தேசிய விருதுகள்’ வழங்கப்பட்டது.\n1960 ஆம் ஆண்டு “அபுர் சன்ஸார்”, மற்றும் 1962ல் “தீன் கன்யா”, போன்ற திரைப்படத்திற்காக ‘தேசிய விருது’ வழங்கப்பட்டது.\n1963ஆம் ஆண்டு “அபிஜன்” திரைப்படத்திற்காக ‘இரண்டு தேசிய விருது’ வழங்கப்பட்டது.\n1965 ஆம் ஆண்டு இந்திய அரசால் “பத்ம பூஷன்” விருது வழங்கப்பட்டது.\n1965 ஆம் ஆண்டு “சாருலதா”, 1967ல் “நாயக்”, 1968ல் “சிரியா��்கானா” போன்ற திரைப்படங்களுக்காக ‘தேசிய விருது’ வழங்கப்பட்டது.\n1969 ஆம் ஆண்டு “கூப்பி கைன் பாகா பைன்” திரைப்படத்திற்காக ‘இரண்டு தேசிய விருது’ வழங்கப்பட்டது.\n1971 ஆம் ஆண்டு “ப்ரதித்வந்தி” திரைப்படத்திற்காக ‘நான்கு தேசிய விருதுகள்’ வழங்கப்பட்டது.\n1972 ஆம் ஆண்டு மற்றும் 1973 ஆம் ஆண்டு “அஷானி சங்கத்” திரைப்படத்திற்காக ‘இரண்டு தேசிய விருது’ வழங்கப்பட்டது.\n1975 ஆம் ஆண்டு “சோனார் கெல்லா” திரைப்படத்திற்காக ‘மூன்று தேசிய விருதுகள்’ வழங்கப்பட்டது.\n1976 ஆம் ஆண்டு இந்திய அரசால் “பத்ம விபூஷன்” விருது வழங்கப்பட்டது.\n1976 – ஆம் ஆண்டு “ஜன ஆரண்ய”, 1981ல் “ஹைரக் ராஜர் தேஷே”, 1982ல் சத்காதி, 1985ல் “காரே பைரே”, 1990ல் “ஞானஷத்ரு”, போன்ற திரைப்படங்களுக்காக ‘தேசிய விருது’ வழங்கப்பட்டது.\n1985 ஆம் ஆண்டு இந்திய அரசால் “தாதாசாகேப் பால்கே” விருது வழங்கப்பட்டது.\n1991 ஆம் ஆண்டு சிறந்த இயக்குனருக்காக “ஆஸ்கார் விருது”.\n1992 ஆம் ஆண்டு “அகந்துக்” திரைப்படத்திற்காக தேசிய விருதுகள் வழங்கப்பட்டது.\n1992 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத் ரத்னா” விருது வழங்கப்பட்டது.\nகலைத்துறைக்கு அவர் ஆற்றிய சேவையை பாராட்டி, லண்டன் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு ‘கௌரவ டாக்டர் பட்டத்தினை’ வழங்கியுள்ளது.\nஇதைத் தவிர ‘இரண்டு ஃபிலிம்பேர் விருதுகள்’, ‘மாநில அரசின் விருதுகள்’, ‘பல வெளிநாட்டு விருதுகள்’ என மேலும் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.\nஇப்படி உலக அளவில் இந்திய நாட்டிற்கு பெருமையைத் தேடித்தந்த சத்யஜித் ரே அவர்கள், தன்னுடைய இறுதி காலத்தில் இருதய நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 70 வது வயதில் காலமானார்.\nசுமார் முப்பது திரைப்படங்களுக்கு மேல் இயக்கிய ரே அவர்களின் எல்லா திரைப்படங்களும் உலக அரங்கில் பரிசும், பாராட்டும் பெற்றது மட்டுமல்லாமல், தனக்கென்று தனி முத்திரையை பெற்றதோடு, இந்தியத் திரைப்படங்களுக்கு கௌரவத்தையும் தேடித்தந்தது எனலாம். கலை சார்ந்த, மனித இயல்புகள் சார்ந்த அற்புதமான காட்சியமைப்புகளுடன் உருவான அவருடைய எல்லாப் படைப்புகளும் இன்றளவும் காலத்தை வென்று நிற்கின்றன. இந்தியத் திரைப்பட வரலாற்றில் மிக அற்புதமான திரைப்படங்களை இயக்கி, ���லக சினிமாவின் மகத்தான அம்சங்களை இந்திய சினிமாவிற்கு கற்றுக் கொடுத்தார் ரே என்றால் அது மிகையாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/vishal-scare-about-action-trailer/", "date_download": "2020-07-03T14:03:58Z", "digest": "sha1:DZIXSR67KK6VQ5EXVOIL2Q2SYUV4JPAM", "length": 8313, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "விஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’ - Behind Frames", "raw_content": "\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nவிஷாலின் அடுத்த படமாக அது நவம்பர் 15ஆம் தேதி ஆக்சன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.. மதகஜராஜா, ஆம்பள படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் சுந்தர்.சியும் விஷாலும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்தப்படத்தில் ஹைலைட் என்னவென்றால் இதுவரை காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கி வந்த சுந்தர்.சி முதன்முறையாக ஹாலிவுட் தரத்தில் ஒரு ஆக்சன் படமாக இந்த படத்தை இயக்கியுள்ளார். ட்ரெய்லரை பார்க்கும்போது ரசிகர்களுக்கு இந்த படத்தில் செம ட்ரீட் காத்திருக்கிறது என்பது சொல்லாமலேயே தெரிகிறது.\nசமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஷால், ‘என் கேரியரிலேயே அதிகமான சண்டைக் காட்சிகள் கொண்ட படமும் இதுதான்.. நான் அதிகமாக அடிபட்ட படமும் இதுதான்.. ஒரு காட்சியில் நான் சாவின் விளிம்பைத் தொட்டு விட்டு திரும்புவதை என் கண்ணாலேயே பார்த்தேன்.. குறிப்பாக தமன்னாவுடன் இணைந்து எடுக்கப்பட்ட ஒரு பைக் காட்சியில் அவர் பயந்துபோய் என்னை இறுகப் பிடித்துக் கொண்டார்.. அவர் பயத்தைப் போக்கி, சமாதானப்படுத்தி அந்தக் காட்சியில் நடித்து முடித்தோம். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள காட்சியை 10 லட்சத்தில் எப்படி எடுக்கலாம், ஒரு லட்சத்தில் எப்படி எடுக்கலாம் என்கிற வித்தையை சுந்தர்.சியிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.. அவ்வளவு ஏன் சினிமாவில் இயக்குனராக விரும்பும் ஒவ்வொரு உதவி இயக்குனரும் சுந்தர்.சியிடம் கட்டாயம் ஒரு படமாவது பணியாற்றினால் பல விஷயங்களை அவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம் எனக் கூறினார்\nஇவ்வளவு பிரம்மாண்டமான படத்தை 90 நாட்களிலேயே எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் சுந்தர்.சி. இந்தப்படத்தில் விஷாலுக்கு இணையாக சண்டைபோடும் கதாபாத்திரத்தில் அதிரடி வில்லியாக அகன்ஷா பூரி நடித்துள்ளார்.. இவர்க���் தவிர பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு சாயாசிங், ராம்கி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் வில்லன் யார் என்பதுதான் யாராலும் யூகிக்க முடியாது விஷயமாக இருக்கும்.. க்ளைமாக்ஸில் அட என ஆச்சரியப்பட வைக்கும் எனக்கூறி சஸ்பென்ஸ் வைக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி\nNovember 11, 2019 12:33 PM Tags: அகன்ஷா பூரி, ஆக்சன், ஐஸ்வர்ய லட்சுமி, சாயாசிங், சுந்தர்.சி, தமன்னா, ராம்கி, விஷால்\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\nகடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு...\nஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்த வரும் விஷாலின் ‘சக்ரா’\nமத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பிறகு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்வது, பொருட்களை வாங்குவது அதிகரித்திருக்கிறது. இதனால் பணத்தை வெளியே எடுத்து...\nஆர்.கண்ணன்-சந்தானம் கூட்டணியில் உருவான ‘பிஸ்கோத்’ ஸ்வீட்டா..\nகாமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கிவரும் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஏற்கனவே ‘ஜெயம் கொண்டான்’ ‘கண்டேன் காதலை’, சேட்டை உள்ளிட்ட படங்களில் செமையாக...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2017/06/", "date_download": "2020-07-03T14:36:37Z", "digest": "sha1:ZC5WZ7PMUMUR3U64TAXY5EVW7HPC3EX6", "length": 10975, "nlines": 112, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: June 2017", "raw_content": "\nதெய்வ நிலை தேவேந்திர கூட்டம்\nதேவேந்திரன் கூட்டம் - உண்மையில் தேவந்தை கூட்டம் என்பதே பெயராகும். இந்த கூட்டத்தாரின் 800 ஆண்டுகள் பழம் கல்வெட்டுகள் அனைத்தும் தேவந்தை கூட்டம் என்றே சொல்கின்றன. அதன்பின் சுமார் 400 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட செப்பேடுகள் இலக்கியங்கள் தேவேந்திரன் கூட்டம் என்று கூறுகின்றன. தெய்வீக பேருடைய கூட்டம்.\nவாழ்க்கை சுலபம் -உலகப்பிரசித்தி உரை (தமிழில்)\nஜோன் ஜண்டை - தாய்லாந்து இயற்கை விவசாயி, விதை சேமிப்பாளார், இயற்கை வீடுகள் கட்டுமானர், எளிய வாழ்வு பிரசாரகர். தனது வாழ்வும், கற்றலும் பற்று சுவையாகவும், எளிமையாகவும், ஆழமாகவும் புரியும்படி பேசிய இந்த உரை உலகப்பிரசித்தி பெற்றது. அதை நம் சொந்த��்களுக்கு கிட்ட தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம். தற்கால சூழலில் நம் சமுதாயத்துக்கு கொஞ்சம் அவசியமான உரைதான்.இவர் கூறுவதை அவரவர் சூழலுக்கேற்ப இயன்றவரை பின்பற்ற முயலலாம். எளிமை என்பது ஆரோக்கியம், செல்வம், உறவுகள், அன்பு என அனைத்தையும் தரக்கூடியது.\nதெய்வ நிலை தேவேந்திர கூட்டம்\nவாழ்க்கை சுலபம் -உலகப்பிரசித்தி உரை (தமிழில்)\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nயார் இந்த பெருமாள் முருகன்\nபெருமாள் முருகன் திருச்செங்கோட்டில் கூட்டப்பள்ளி பகுதியில் பிறந்து வளர்ந்தவர். அம்மா குடும்ப விவசாயப்பணி; அப்பா சினிமா தியேட்டரில் கேண்டீன...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nஎளிமை என்பது ஏழ்மை அல்ல. உன்னதமான தர்மம்; அற்புதமான வாழ்க்கைக்கு வேர். எளிமையாக வாழ்வதன் மூலம் மாசற்ற இயற்கை, ஆரோக்கியமான உடல், நிறைந்த செ...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72092/New-Zealand-confirms-two-new-cases-of-coronavirus.html", "date_download": "2020-07-03T15:07:00Z", "digest": "sha1:OHLSGF6D2SRFUXQGEYLE2CR7RMO6XEIC", "length": 7937, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா தொற்றிலிருந்து மீண்டதாக அறிவிக்கப்பட்ட நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா | New Zealand confirms two new cases of coronavirus | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொரோனா தொற்றிலிருந்து மீண்டதாக அறிவிக்கப்பட்ட நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா\nநியூசிலாந்து நாட்டில் புதிதாக இரண்டு நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nடெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா அறிகுறி - மருத்துவமனையில் சிகிச்சை\nநியூசிலாந்தில் கடந்த 24 நாட்களாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது. இதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட முதல் நாடாக நியூசிலாந்து பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் இருந்து நியூசிலாந்திற்கு வந்த இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்ற�� உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து அந்நாட்டின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறும்போது “ பிற நாடுகளில் உள்ள கொரோனா தொற்றுள்ள நியூசிலாந்து நாட்டவர்கள் இங்கு வர வாய்ப்பு இருக்கிறது. பிற நபர்கள் சிறப்பு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுவர்” என்றார்.\nகடந்த வாரம் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தவிர பொருளாதார நிபந்தனைகளை அவ்வரசு தளர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nடெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா அறிகுறி - மருத்துவமனையில் சிகிச்சை\nஉத்தரவை மீறி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் சாலையில் நடமாட்டம்: வழக்குப்பதிவு செய்த போலீசார்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா அறிகுறி - மருத்துவமனையில் சிகிச்சை\nஉத்தரவை மீறி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் சாலையில் நடமாட்டம்: வழக்குப்பதிவு செய்த போலீசார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/veetil-vilakketruvathu-etharkaaga", "date_download": "2020-07-03T13:37:21Z", "digest": "sha1:5WLCAB3T6X2XEKJAKVBAIABSJHNLNMXT", "length": 12330, "nlines": 254, "source_domain": "isha.sadhguru.org", "title": "வீட்டில் விளக்கேற்றுவது எதற்காக? | ட்ரூபால்", "raw_content": "\nநம் கலாச்சாரத்தில் விளக்கு ஏற்றினால், கடவுளை வணங்குவதுபோல, கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பழக்கம் உள்ளது. கார்த்திகைதீபத்தின்போது வீட்டில் நூற்றுக்கணக்கில் தீபங்கள்ஏற்றிக் கொண்டாடுகிறோம். பூஜைஅறையில் பகல் வேளையிலும் விளக்கு ஏற்றிவைக்கிறோம். அங்கங்கே பெண்கள்ஒன்று சேர்ந்து விளக்கு பூஜையும் செய்கிறார்கள். எதற்காக விளக்குக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது\nQuestion:நம் கலாச்சாரத்தில் விளக்கு ஏற்றினால், கடவுளை வணங்குவதுபோல, கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பழக்கம் உள்ளது. கார்த்திகைதீபத்தின்போது வீட்டில் நூற்றுக்கணக்கில் தீபங்கள்ஏற்றிக் கொண்டாடுகிறோம். பூஜைஅறையில் பகல் வேளையிலும் விளக்கு ஏற்றிவைக்கிறோம். அங்கங்கே பெண்கள்ஒன்று சேர்ந்து விளக்கு பூஜையும் செய்கிறார்கள். எதற்காக விளக்குக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது\nநமது கலாச்சாரத்தில் 'விளக்கு' என்பது மிக முக்கியமானதாக வணங்கப்பட்டு வந்திருக்கிறது. இது ஏதோ விளக்கை ஏற்றி, சற்று நேரம் எவ்வாறோ ஒளிரட்டும் என்பது போலல்ல. விளக்கை எப்படி ஏற்ற வேண்டும், அதன் தீபம் எப்படி இருக்க வேண்டும் என்பதும் கூட சொல்லப் பட்டிருக்கிறது. இந்த விளக்கை ஏற்றும் போது, அதற்கு விளக்கெண்ணெய், நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். இப்பொருட்களை உபயோகிக்கும் போது மட்டும் தான், விளக்கின் தீபத்தில் ஓரு ஒளிவட்டம் வெளிப்படுகிறது. இந்த ஒளிவட்டத்தினால் நாம் வசிக்கும் இடம் சுத்தமாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அது மட்டுமல்லாமல், தீபத்தின் இந்தஒளிவட்டம், அது இருக்கும் விதத்திலேயே, வணக்கத்திற்கு உரியதாக இருக்கிறது.\nவிளக்கை ஏற்றும் போது விளக்கெண்ணெய், நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்.\nநம் கண்ணுக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. அதில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த ஒளிவட்டம் உதவுகிறது. நம்மைப் பாதுகாக்கும் தன்மை எதுவாக இருந்தாலும் அதை வணங்குவது நம் பண்பாடு. எனவேதான், பூஜையறையில், கடவுளை வணங்கும்போது தீபத்தையும் ஏற்றிவணங்குகிறோம்.\nஇதனால்தான் மனிதர்கள் சேர்ந்து புழங்கும் இடத்தில், அது வீடாக இருந்தாலும் சரி, தொழில் நடக்கும் இடமாக இருந்தாலும் சரி, அவ்விடத்தில் நாளெல்லாம் விளக்கு ஏற்றி, அதை ஒளிரவிடும் பழக்கம் இருக்கிறது. இவ்விடங்கள் தான் என்றில்லாமல், நீங்கள் படுக்கும் இடம், குழந்தைகள் படிக்கும் இடம், மற்றும் பொதுவாக நீங்கள் அதிக நேரம் இருக்கும் இடங்களில் விளக்கு ஏற்றி வைப்பது நிச்சயம் நல்லது. இது நம் மனநிலைக்கு, நம் ஆரோக்கியத்திற்கு மற்றும் நம் சூட்சும உடலிற்கும் நன்மை பயக்கும்\n5 வருட���்கள் 2 மாதங்கள் க்கு முன்னர்\nகோவிலில் பின்னிப் பிணைந்துள்ள நாகங்கள் எதற்காக\nகோவில்களில் இரு பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது போன்ற சிலைகள் உள்ளன. அவற்றை மக்கள் பக்தியோடு வழிபட்டு, அவற்றின் மீது மஞ்சள் பூசி, நூல் கட்டும…\nகட்டை விரலில் மோதிரம் அணியலாமா\nQuestion:நான் என் கட்டை விரலில் மோதிரம் அணிந்து இருந்தேன். என் உதவியாளர் ஒருவர், ‘கட்டை விரலில் அணியக் கூடாது அது தவறான சக்திகளை நம்மை நோக்கி ஈர்க்கும…\nசிவன் சத்குருவிற்கு என்ன செய்தார்\nசிவனைப் பற்றி இதுவரை சத்குரு சொன்ன விபரங்களை இங்கே உங்களுக்கு வடித்தோம். இந்தப் பகுதியில், சத்குருவின் உணர்வில் சிவன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=265&cat=10&q=Educational%20Loans", "date_download": "2020-07-03T14:26:35Z", "digest": "sha1:H6R2GZ2ZTDZB3WOMV2JE254HF3SRLTQU", "length": 8930, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » கல்விக்கடன் - எங்களைக் கேளுங்கள்\nதனியார் வங்கிகளில் கடன் தருகிறார்களா\nதனியார் வங்கிகளில் கடன் தருகிறார்களா\nதேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை போன்று தனியார் வங்கிகளும் கடன் தருகின்றன. நிபந்தனைகள் மாறுபடும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nசி.ஆர்.பி.எப்.,ல் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா இதில் தேர்வு செய்யப்படும் முறை எப்படி\nகோவையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் தொலை தூர கல்வி முறையில் எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளை நடத்துவதாக அறிந்தேன். இதில் என்ன பிரிவுகளில் படிப்பு தரப்படுகிறது\nமொபைல் போன்ற உபகரணங்களில் விளையாடப்படும் கேம்களை உருவாக்கும் துறை வாய்ப்புகளைக் கொண்ட துறைதானா\nசி.ஏ.,வுக்கு சமமாகக் கருதப்படும் சி.எஸ்., என்னும் கம்பெனி செகரடரி படிப்பு பற்றி சொல்லுங்கள்.\nபி.ஏ., முடிக்கவுள்ள நான் ஐ.டி., நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.projektant-staveb.net/howto/10-google-chrome-power-user-tips-and-tricks/", "date_download": "2020-07-03T12:25:18Z", "digest": "sha1:COSODMLKH35VFBH7PA2TQDGOH7KWUAMY", "length": 17558, "nlines": 52, "source_domain": "ta.projektant-staveb.net", "title": "10 கூகிள் குரோம் பவர் பயனர் உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் 2020", "raw_content": "\n10 கூகிள் குரோம் பவர் பயனர் உதவிக்குறிப்புகள் மற்றும��� தந்திரங்கள்\nகூகிள் குரோம் அங்குள்ள சிறந்த உலாவிகளில் ஒன்றாகும், நிச்சயமாக மிகவும் பிரபலமானது. உங்களுக்குத் தெரியாதது என்னவென்றால், கீழேயுள்ள உதவிக்குறிப்புகளைப் பார்த்தால், Chrome உங்களுக்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.\nChrome சக்தி பயனர் உதவிக்குறிப்புகள்\n1. Google Chrome ஐ சமீபத்திய பதிப்பிற்கு கைமுறையாக புதுப்பிக்கவும்\nசமீபத்திய Chrome பதிப்பில் உள்ள அம்சங்களைப் பற்றி நீங்கள் படித்திருந்தால், சொன்ன அம்சங்களில் உங்கள் கைகளைப் பெற நீங்கள் காத்திருக்க முடியாது என்றால், Chrome தானாக புதுப்பிக்கப்படும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை.\nவிருப்பங்கள் பொத்தானைக் கிளிக் செய்து, Google Chrome ஐப் பற்றிச் செல்லவும். புதிய புதுப்பிப்பு இருந்தால், உலாவி அதைப் பதிவிறக்கும், அதை நிறுவ நீங்கள் மறுதொடக்கம் செய்ய வேண்டும்.\nChrome ஐ கைமுறையாக புதுப்பிப்பது பற்றிய கூடுதல் விவரங்கள் இங்கே.\n2. உங்கள் சொந்த இருப்பிடத்தைத் தேர்ந்தெடுங்கள்\nஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து பயனர்கள் பார்ப்பது போல் நீங்கள் ஒரு தளத்தைப் பார்க்க விரும்பலாம். பிராந்தியத்தைப் பொறுத்து வெவ்வேறு உள்ளடக்கம் போன்ற பல காரணங்கள் இருக்கலாம் (அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் சில உள்ளடக்கம் முற்றிலும் கிடைக்காது). இது எளிதில் செய்யப்படுகிறது.\nஉங்கள் விசைப்பலகையில் F12 ஐ அழுத்துவதன் மூலம் Chrome இன் டெவலப்பர் கருவிகளைத் திறப்பதன் மூலம் தொடங்கவும். கருவி திறந்ததும், அதன் இடது பக்கத்தில் உள்ள தொலைபேசி ஐகானைக் கிளிக் செய்க.\nஎமுலேஷனின் கீழ், சென்சார்கள் என்பதைக் கிளிக் செய்க.\nஇப்போது, ​​புவிஇருப்பிட ஆயத்தொகுப்புகளைப் பின்பற்றி, நீங்கள் விரும்பும் ஆயங்களை உள்ளிடவும்.\n3. தளத்தை மொபைல் சாதனமாகக் காண்க\nமொபைல் சாதன அம்சங்களை பின்பற்ற டெவலப்பர் கருவிகளை நாங்கள் பயன்படுத்துவதால், மொபைல் சாதனத்தில் நீங்கள் விரும்புவதைப் போல வலைத்தளத்தைப் பார்ப்பது எப்படி நீங்கள் மெதுவான இணைய இணைப்பில் இருந்தால், இது விஷயங்களை சிறிது வேகமாக்க உதவும்.\nஅதே எமுலேஷன் மெனுவில் சாதனத்தைக் கிளிக் செய்க.\nஇப்போது, ​​மாதிரி பிரிவில், நீங்கள் தளத்தைப் பார்க்க விரும்பும் சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.\nஅந்த மொபைல் சாதனத்தில் நீங்கள் விரும்பியதைப் போல இப்போது நீங்கள் வலைத்த���த்தைப் பார்க்கிறீர்கள்.\n4. ஒரு பக்கத்தை PDF ஆக சேமிக்கவும்\nஎந்தவொரு கூடுதல் மென்பொருளும் தேவையில்லாமல் கூகிள் குரோம் ஒரு பக்கத்தை நேரடியாக PDF ஆக சேமிக்க முடியும். நீங்கள் சேமிக்க விரும்பும் பக்கத்தைத் திறந்து உங்கள் விசைப்பலகையில் (விண்டோஸில்) Ctrl + P ஐ அழுத்தவும் அல்லது நீங்கள் மேக்கைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் Cmd + P ஐ அழுத்தவும்.\nஉங்கள் அச்சுப்பொறியின் பெயரில் மாற்று என்பதைக் கிளிக் செய்க.\nதோன்றும் பட்டியலில், PDF ஆக சேமி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nகூகிள் குரோம் ஒரு PDF ரீடராகப் பயன்படுத்துவது நல்லது, ஏனென்றால் அடோப் ரீடர் போன்ற ஒரு நிரலின் பன்றியை நிறுவுவதற்கு எதிராக கணினி வளங்களில் இது ஒளி. உண்மையில், உங்கள் இயல்புநிலை PDF ரீடரை Chrome ஐ எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றிய எங்கள் கட்டுரையைப் பாருங்கள். Chrome ஐ இயல்புநிலையாக அமைக்க விரும்பவில்லை என்றாலும், அடோப் ரீடரை விட இலகுவான மற்றும் பாதுகாப்பான ஒன்றைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். PDF களைப் படித்து உருவாக்க ஐந்து PDF கருவிகளில் எங்கள் கட்டுரையைப் பாருங்கள்.\n5. இயல்புநிலை தேடல் வழங்குநரை மாற்றவும்\nகூகிள் பொதுவாக Chrome இன் இயல்புநிலை தேடல் வழங்குநராகும். இருப்பினும், நீங்கள் இன்னொன்றை விரும்பினால் அதை மாற்றலாம். Chrome சாளரத்தின் மேல் வலது பக்கத்தில் உள்ள விருப்பங்கள் பொத்தானைக் கிளிக் செய்து, பின்னர் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்க.\nதேடல் பகுதியைக் கண்டுபிடிக்கும் வரை இப்போது கீழே உருட்டவும். பட்டியலிலிருந்து ஒரு தேடுபொறியைத் தேர்வுசெய்க அல்லது டக் டக் கோ போன்ற இன்னொன்றைச் சேர்க்க தேடுபொறிகளை நிர்வகி என்பதைக் கிளிக் செய்க.\n6. தானியங்கு முழுமையான உள்ளீட்டை நீக்கு\nநீங்கள் எப்போதாவது எதையாவது தேடியிருந்தால், மற்ற பயனர்கள் இதைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பவில்லை என்றால், முழு வரலாற்றையும் நீக்காமல், தானாக முழுமையான URL பரிந்துரைகளை ஒரே நேரத்தில் நீக்க Chrome உங்களை அனுமதிக்கிறது.\nநீங்கள் நீக்க விரும்பும் உள்ளீட்டை முன்னிலைப்படுத்தி, உங்கள் விசைப்பலகையில் Shift + Delete ஐ அழுத்தவும்.\n7. கண்காணிக்க வேண்டாம் என்பதை இயக்கு\nஅதே தனியுரிமைத் துறையில், கண்காணிக்காத அம்சத்தை இயக்குவது எப்போதுமே ஒரு நல்ல யோசனையாகும் (எல்லா வலைத்தளங்களும் அதைப் ��ற்றி உண்மையில் அக்கறை கொள்ளாவிட்டாலும் கூட). மேம்பட்ட அமைப்புகளின் கீழ், சிறிது நேரத்திற்கு முன்பு நீங்கள் பயன்படுத்திய அமைப்புகள் மெனுவில் இதைக் காணலாம்.\nஇது தனியுரிமையின் கீழ் உள்ளது, ஆனால் உங்களுக்கு கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், Chrome இன் கண்காணிக்காத அம்சத்தை விரிவாக உள்ளடக்கிய ஒரு கட்டுரை எங்களிடம் உள்ளது.\n8. ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் முடிவுகளுக்காக மட்டுமே தேடுங்கள்\nஒரு குறிப்பிட்ட தேடல் காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட வலைத்தளத்திலிருந்து மட்டுமே தேடல் முடிவுகளைப் பெற விரும்பினால் என்ன செய்வது. எங்கள் வலைத்தளத்திலிருந்து கூகிள் குரோம் பற்றிய முடிவுகளைப் பெற விரும்புகிறேன் என்று சொல்லலாம்.\nChrome சர்வபுலத்தில் தட்டச்சு செய்க: site: groovypost.com, அதைத் தொடர்ந்து தேடல் சொற்கள், நான் கீழே உள்ள ஸ்கிரீன்ஷாட்டில் செய்ததைப் போல. கூகிள் குரோம் தொடர்பான உருப்படிகளுக்கு குறிப்பாக க்ரூவி போஸ்டை இங்கே தேடுகிறேன்.\n9. செயல்முறைகளை மூடுவதன் மூலம் Chrome ஐ வேகமாக உருவாக்குங்கள்\nChrome மெதுவான பக்கத்தில் இருந்தால், கூகிளின் உலாவிக்கு அதன் சொந்த பணி நிர்வாகி இருப்பதை அறிந்து கொள்ளுங்கள், இது விஷயங்களை மெதுவாக்குவதைக் காண நீங்கள் பயன்படுத்தலாம் மற்றும் விஷயங்களை விரைவாகச் செயல்படுத்த அந்த செயல்முறைகளை மூடலாம்.\nஉங்கள் விசைப்பலகையில் Shift + Esc ஐ அழுத்துவதன் மூலம் நீங்கள் அதைப் பெறலாம் அல்லது கருவிகளின் கீழ் விருப்பங்கள் பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் தோன்றும் மெனுவில் அதைக் காணலாம்.\nநீங்கள் எதையாவது மூட விரும்பினால், அதைக் கிளிக் செய்து பின்னர் இறுதி செயல்முறையைத் தாக்கவும்.\n10. மீண்டும் நிறுவாமல் Chrome ஐ இயல்புநிலை அமைப்புகளுக்கு மீட்டமைக்கவும்\nGoogle Chrome விசித்திரமாக நடந்துகொள்வதன் விளைவாக நீட்டிப்புகள் மற்றும் அமைப்புகளுடன் நீங்கள் சோதனை செய்திருந்தால், அதை அதன் தொழிற்சாலை நிலைக்கு மீட்டமைக்க முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nமுகப்புப்பக்கம், புதிய தாவல் நிலை, பின் செய்யப்பட்ட தாவல்கள், தற்காலிக சேமிப்பு (குக்கீகள், உள்ளடக்கம் மற்றும் தளத் தரவு உட்பட) அனைத்தும் மீட்டமைக்கப்படும். நீட்டிப்புகள் மற்றும் கருப்பொருள்கள் முடக்கப்படும், நீக்கப்படாது.\nஇருப்பினும், உங்கள் புக்மார்க்குகள் வைக்கப்படும். மீண்டும் நிறுவாமல் Chrome ஐ எவ்வாறு மீட்டமைப்பது என்பது இங்கே.\nஇவை எங்கள் Chrome சக்தி பயனர் உதவிக்குறிப்புகள். பட்டியலில் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் உங்களிடம் ஒன்று இருந்தால், கீழே உள்ள கருத்தில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்\nமைக்ரோசாப்ட் அவுட்லுக்கிற்கான புதிய பிங் டிராவல் பிளானரை வெளியிடுகிறதுஉங்கள் Google Chromebook இல் யார் உள்நுழைய முடியும் என்பதை எவ்வாறு கட்டுப்படுத்துவதுடி-மொபைல் பாப்ஸ்ல்ட்: எம்.எஸ் ஸ்கைப்பில் ஒரு உண்மையான ரன்DownloadSquad.com ஹஃபிங்டன் பிந்தைய AOL இணைப்பிற்குப் பிறகு நிறுத்தப்படுகிறதுஇப்போது உங்கள் கடவுச்சொல்லைப் புதுப்பிக்கவும் - Yahoo 500 மில்லியன் கணக்குகளின் தரவு மீறலை உறுதிப்படுத்துகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/new-suzuki-v-strom-650-to-be-launching-in-india-this-year-015465.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-07-03T13:05:09Z", "digest": "sha1:4UL3VHUK733JAE56ZXDHSWVBLFR4M523", "length": 20880, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "சுஸூகி வி-ஸ்டோர்ம் 650 பைக் விரைவில் அறிமுகமாகிறது - Tamil DriveSpark", "raw_content": "\nஒரே நாளில் 6,800 வாகனங்களை கொத்தாக தூக்கிய போலீஸ்... ஆனா இந்த காரணம் புதுசு... என்னனு தெரியுமா\n5 min ago இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\n31 min ago இந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\n1 hr ago கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\n2 hrs ago மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\nMovies வேகமாக பரவிய தவறான தகவல்.. முற்றுப்புள்ளி வைத்தார் ராதிகா சரத்குமார் \nNews அதிர்ச்சி.. இன்று ஒரே நாளில் 4329 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் 1 லட்சம் பேர் பாதிப்பு.. முழு விபரம்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nFinance சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nSports ஆதாரம் இல்லை.. முடிவுக்கு வந்த 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை.. செம ட்விஸ்ட்\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண���டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுஸூகி வி-ஸ்டோர்ம் 650 பைக் விரைவில் அறிமுகமாகிறது\nசுஸூகி நிறுவனம் வி-ஸ்டோர்ம் 650 என்ற பைக்கை இந்தியாவில் இந்தாண்டே அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nகடந்த பிப்., மாதம் நடந்த ஆட்டோ எஸ்போவில் சுஸூகி நிறுவனம் இந்த வி-ஸ்டோர்ம் 65 பைக்கை முதல் முதலாக அறிமுகப்படுத்தியது. இந்த பைக் முதலில் 2019ம் ஆண்டு இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தபடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த பைக் இந்த ரக செக்மெண்டில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போது இந்த பைக்கிற்கு போட்டியாக கவாஸகி வெர்சஸ் 650 என்ற பைக் உள்ளது. சுஸூகி நிறுவனம் இந்த பைக் உடன் போட்டி போட வேண்டும் என்றால் அதன் விலையை சுமார் ரூ 6.50 லட்சத்தில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 645 சிசி லிக்யூட் கூல்டு, 4ஸ்டோக், 90 டிகிரி, வி-டுவின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8,800 ஆர்பிஎம்மில் 70 பிஎச்பி பவரையும், 66 என்எம் டார்க் பவரையும் வெளிப்படுத்தும்.\nஇந்த சுஸகி வி-ஸ்டோர்ம் 650 பைக் 2 வேரியன்ட்களில் வெளியாகவுள்ளது. வி-ஸ்டோர்ம் 650 மற்றும் வி-ஸ்டோர்ம் 650எக்ஸ்டி ஆகிய இரண்டு விதமாக வேரியன்ட்களில் வெளியாகிறது. இதில் எக்ஸ்டி வேரியன்ட் உடனடியாக வெளியாகாது என தெரிகிறது.\nஇந்த பைக்கில் உள்ள அம்சங்களை பொருத்தவரை வி-ஸ்டோர்ம் 650 பைக்கில் அலுமனியம் வீலும் பிரிட்ஜ் ஸ்டோன் பேட்டில்விங் டயர் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆஃப் ரோட்டிற்கு சிறந்து விளங்கும். வி-ஸ்டோர்ம் எக்ஸ்டி பைக்கை பொருத்தவரை அலுமினியம் ரிம்ஸ் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருத்தப்படுகிறது.\nடாப் - எண்ட் மாடலான வி-ஸ்டோர்ம் 650 எக்ஸ்டி பைக்கை பொருத்தவரை சில பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பிளாஸ்டிக் ஹேண்ட்கார்டு, இன்ஜின் மற்றம் அதில் இருந்து வரும் பைப்களுக்கான பிளாஸ்டிக் பாதுகாப்பு, வழங்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு அம்சங���கள் அந்த பைக்கின் ஸ்டாண்டர்டு அம்சமாகவே வருகிறது.\nஇன்று தான் சுஸூகி நிறுவனம் பர்க்மேன் என்ற ஸ்கூட்டரை வெளியிட்டது. அதற்குள் அந்நிறுவனம் அடுத்த பைக்கை விற்பனைக்கு கொண்டு வர தயாராகி விட்டது. மேலும் தற்போது ராயல் என்பீல்டின் மீது மோகத்தில் உள்ள இளைஞர்கள் அடுத்ததாக 650 சிசி ரக பைக்குகளிள் தான் தங்கள் கவனத்தை திருப்புவார்கள் அவர்களுக்கு இந்த பைக் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\nநடமாடும் சர்வீஸ் மைய சேவையை அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்\n2030க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் காணாமல் போகுமா\nராயல் என்பீல்டை விடுங்க பாஸ்.. சிம்பு-மஞ்சிமா போல் காதலியுடன் லாங் டிரிப் அடிக்க இந்த பைக்குகள் ஓகே\nரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது\nஇந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\nசுசுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் புதிய டிவிசி வீடியோ.. ஏலியன்களுக்கும் பார்த்தவுடன் பிடித்துவிடுமாம்...\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nபுதிய நிறத்தேர்வுகளுடன் 2020 சுசுகி ஸ்விஷ் 125 ஸ்கூட்டர் தைவானில் அறிமுகம்.. இந்திய சந்தைக்கு வருமா\nகிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nபிஎஸ்- 6 எஞ்சினுடன் சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\nகேடிஎம் ஆர்சி125 பைக்கிற்கு போட்டியாக புதிய 125சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகபடுத்தியது சுசுகி...\nரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\nமலிவான விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் சுசுகி... நம்பக்கூடிய தகவல் வந்தாச்சி..\nஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்காக அறிமுகமாகும் சூப்பரான 2 விஷயங்கள்\nஇந்தியாவில் அறிமுகமாகும் சுஸுகியின் முதல் பிஎஸ்6 பிரிமீயம் பைக் மாடல்\nவாகன���் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #சுஸுகி மோட்டார்சைக்கிள் #suzuki motorcycles\nகைவிடப்பட்ட மெர்சிடிஸ்-டாடா அரிய வகை ஆம்புலன்ஸ்.. அருமையுணர்ந்து புத்துயிர் அளிக்கும் இளைஞர்கள்..\nநிஸான் ப்ராண்டிலா இப்படியொரு கார்... ஆர்வத்தை தூண்டியுள்ள புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி...\nசெலவே இல்லாமல் ரூ.5கோடி ஃபெர்ராரி காரை சுருட்ட திட்டம் இதற்கு அவங்க போட்ட பிளான்தான் செம்ம ஹைலைட்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinachsudar.com/?p=17807", "date_download": "2020-07-03T13:25:12Z", "digest": "sha1:YYLTXVL53ETC2L3OHREM5GXJDCXKKE7H", "length": 8514, "nlines": 112, "source_domain": "www.thinachsudar.com", "title": "வவு.கலைமகள் சனசமூக நிலையம் நடாத்தும் புதுவருட விளையாட்டுக்களுக்கான விண்ணப்பங்கள் கோரல். | Thinachsudar", "raw_content": "\nHome ஈழத்து செய்திகள் வவு.கலைமகள் சனசமூக நிலையம் நடாத்தும் புதுவருட விளையாட்டுக்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்.\nவவு.கலைமகள் சனசமூக நிலையம் நடாத்தும் புதுவருட விளையாட்டுக்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்.\nவவுனியா குருமன்காடு கலைமகள் சனசமூக நிலையமும் கலைமகள் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்தும் 35வது மாபெரும் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா எதிர்வரும் 14-04-2019 புதுவருடத் தினத்தன்று கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.\nஇவ் விளையாட்டு விழாவில் பங்குபற்ற விரும்புவோரிடமிருந்து கீழ்வரும் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் போர்ப்பட்டுள்ளது.\nஅணிக்கு நான்குபேர் கொண்ட கரப்பந்தாட்டம் (Over Game) வன்னிமாவட்ட (வவுனியா,மன்னார்,முல்லைத்தீவு ) அணிகள் பங்குபற்றலாம்.\n60 மைல் ஈருறுளி ( சைக்கிள்) ஓட்டம் ஆண்களுக்கானது , வன்னி மாவட்டம்.\n20 மைல் ஈருறுளி(சைக்கிள் ) ஓட்டம் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கானது வவுனியா மாவட்ட போட்டியாளர்களுக்கு மட்டும்.\nகயிறு இழுத்தல் , வவுனியா மாவட்டம் மட்டும்\nஅத்துடன் தலையனைச் சண்டை , முட்டி உடைத்தல். சங்கீதக் கதிரை, சிறுவர்களுக்கான மூன்று சக்கர சைக்கிள் ஓட்டம் , மற்றும் சிறுவர்களுக்கான மகிழ்வூட்டும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.\nஅன்றைதினம் இரவு பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது .\nமேற்படி போட்டிகள் அனைத்துக்குமான விண்ணப்பங்களை 02-04-2019 இற்கு முன்னதாக கிடைக்கக்கூடிய வகையில் அனுப்பி வைக்கவும்.\nவிண்ணப்பங்களை அனுப���ப வேண்டிய முகவரிகள்\nஆகிய முகவரிகளுக்கு தபால் மூலமோ அல்லது நேரடியாகவோ அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.\nதிரு. மு. ஜீவகுமார் (ஜீவா) 0776031512\nதிரு. எஸ். சீலன் 0776453739\nதிரு. த. தீபன் 0776313670\nஅனைவரையும் அன்போடு அழைத்து நிற்கின்றனர் . கலைமகள் சனசமூக நிலையம் மற்றும் கலைமகள் விளையாட்டு கழக நிர்வாகத்தினர்.\nதிருக்கேதீஸ்வர வளைவை உடைத்தவர்களுக்கு விடுமுறை தினத்தில் ஒரேநாளில் பிணை.\nமூத்த ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம், யாழ். வைத்தியசாலையில் அனுமதி.\nமுகக்கவசங்களில் கட்சியின் சின்னங்களை அச்சிடுவதற்கு தடை\nநீங்கள் வழங்கும் தீர்ப்பு இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாக அமையட்டும் – சி.வி\nயாழில் டக்ளஸ் தேவானந்தாவின் பதுகாப்பு பிரிவினரின் வாகனம் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/2017/10/30.html", "date_download": "2020-07-03T12:40:46Z", "digest": "sha1:RZZX4K6E63CBT2RM54LQGS2EC4PKOLFZ", "length": 30530, "nlines": 462, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): ஏழாவது ஊதியக் கமிஷன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி 30% ஊதிய உயர்வு தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி", "raw_content": "\nஏழாவது ஊதியக் கமிஷன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி 30% ஊதிய உயர்வு தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி\nஏழாவது ஊதியக் கமிஷன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி 30% ஊதிய உயர்வு தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், பணிநிரந்தரம் செய்யும்வரையில் குறைந்தபட்சமாக ரூ.18000 மாத சம்பளம் நிர்ணயம் செய்து, அனைத்து வேலைநாட்களிலும் பணிவழங்கி, சிறப்புகாலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டியும், தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கடலூரில் மாநில செயற்குழு கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில் அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை தலைவர் திரு.பா.ஆரோக்கியதாஸ் தலைமையேற்று சிறப்புரை ஆற்றி பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, பகுதிநேர ஆசிரியர்களை சிறப்புகாலமுறை ஊதியத்தில் பணியமர்த்துவதற்கு வரும் நவம்பர் 3வது வாரத்தில் அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை சார்பில் தமிழக முதல்வர், துணை முதல்வர், பள்ளிக்கல்வி அமைச்சர்களை அழைத்து சென்னையில் மாநாடு நடத்தப்படும் என்றார்.\nகடலூர் மாவட்ட நிர்வாகிகள் பாக்யராஜ், சத்யராஜ், பெருமாள், பாஸ்கர், ரேவதி, புவனேஸ்வரி, கீதா, இளவரசன், சக்திவேல், முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர். புதுக்கோட்டை மாவட்ட பழனவேல், தர்மராஜ், அருளப்பன், திருவண்ணாமலை மாவட்ட லோகநாதன், பெரம்பலூர் மாவட்ட சிவமுருகன், சுரேஷ்குமார், விழுப்புரம் மாவட்ட அன்பரசன், லெனின், ராமதாஸ், ஆனந்தன் நன்றி அறிவிப்பு மாநாடு குறித்து அறிவுரை கூறினார்கள். கடலூர் மாரிமுத்து இறுதியில் நன்றியுரை வழங்கினார்.\nஇக்கூட்டத்தை பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.செந்தில்குமார் வரவேற்று விளக்கவுரை ஆற்றினார். இக்கூட்ட முடிவு குறித்து பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.செந்தில்குமார் கூறியதாவது அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் அமரர் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 2012ல் தொகுப்பூதிய அடிப்படையில் பகுதிநேரமாக பணியமர்த்தப்பட்டோம். ஆரம்பத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.5000 தொகுப்பூதியம் வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் சென்ற நிலையில் முதல் முறையாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2014ல் ரூ.2000 ஊதியம் உயர்த்தி முன்தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் வழங்க அமரர் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டார். பகுதிநேர ஆசிரியர்களுக்கு இரண்டாவது ஊதிய உயர்வானது, தற்போது ஐந்து ஆண்டுகள் முடிந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.700 ஊதியம் உயர்த்தி தற்போதைய முதல்வர் பழனிச்சாமி அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் பகுதிநேர ஆசிரியர்களின் தொகுப்பூதியம் ரூ.7700ஆக தற்போது உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஏழவாது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணை 303ன்படி பகுதிநேர தொகுப்பூதிய திட்ட வேலையில் உள்ளவர்களுக்கு 30% ஊதிய உயர்வானது வழங்கப்பட்டுள்ளதில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பகுதிநேரமாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் 15000க்கும் மேலான பகுதிநேர ஆசிரிய���்களுக்கும் சுமாராக ரூ.3000 உயர்த்தி மொத்தமாக ரூ.10000வரை இனி மாத தொகுப்பூதியமாக கிடைக்கும் என மூன்றாவது முறையாக ஊதிய உயர்வை பெற இருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் அரசின் இந்த முடிவை வரவேற்கின்றனர்.\nமேலும் ஆறு ஆண்டுகளாக பகுதிநேரமாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் பகுதிநேர ஆசிரியர்களை விரைவில் தமிழக அரசு அரசுப் பணிக்கு மாற்றிட, முதல்கட்டமாக சிறப்புகாலமுறை ஊதியத்தில் பணியமர்த்திட இக்கூட்டத்தின் வாயிலாக அரசை கேட்டுக்கொள்கிறோம் என்றார் அவர். ஒன்றியத்திற்குள் அனைவருக்கும் பணிமாறுதல், பெண் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு காலவிடுப்பு, இறந்துபோனவர்களுக்கு இழப்பீடு போன்ற நீண்டகால கோரிக்கைகளை அரசு உடனடியாக அறிவிப்புகளை வெளியிட அரசை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.\nமேலும் அமரர் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 26.08.2011ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110ன்கீழ் 16549 பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 99 கோடியே 29 இலட்சம் ரூபாய் செலவு ஏற்படும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளபடி அனைத்து மாதங்களுக்கும் தொகுப்பூதியம் வழங்காமல் மே மாதம் ஊதியம் மறுத்து வருவதால் 6 மே மாதங்களுக்கும் ஒவ்வொருவரும் ரூ.38000 இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இழந்துவரும் மே மாத ஊதியத்தை வழங்கவேண்டும் என்றார் அவர்.\nடெட் வருகிறது மறு தேர்வு \nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nஇளநிலை கல்வியியல்(B.Ed) படிப்பில் சேர்ந்த மாணாக்கர்களுக்கு கட்டணத்தை திருப்பி செலுத்த பல்கலைக்கழகம் முடிவு.. - *CLICK HERE TO VIEW*\nடெட் வருகிறது மறு தேர்வு \nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம். தமிழ் பாடம். அனைத்து பாடங்களின் மாதிரி கருத்து வரைபடம்.\nஆசிரியர் இடமாறுதலுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nஅனுமதியின்றி உயர் கல்வி படித்த ஆசிரியர்களுக்கு, 'க...\nஅக்டோபர் 30 முதல் நவம்பர் 4 வரை Vigilance Awarenes...\nகனமழை - 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை (01.1...\nTNTET - தாள் 2 சான்றிதழ் சரிபார்ப்பில் 292 பேர் பங...\nDEE PROCEEDINGS- விலையில்லா அரசு நலத்திட்டங்களுக்க...\nFLASH NEWS-பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 651 நாள்-...\nஅரசாணை எண் :214 நாள்:19.10.2017 பள்ளிக்கல்வி- மாநக...\nவிருப்பம் இல்லாத ஆசிரியர்களை ஆசிரிய பிரதிநிதி (RP)...\nஅரசாணைகள் ,செயல்முறைகள் இல்லாத ஒன்றை ஆய்வு அலுவலர்...\nஅக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவை தொகை 20.11.2017 க்...\n7 வது ஊதியக்குழு குறைபாடுகளை களையக்கோரி திடீர் உண்...\nடெங்கு ஒழிப்பில் அலட்சியம் : தலைமை ஆசிரியை, 'சஸ்பெ...\nபிளஸ் 2 துணைத்தேர்வு இன்று, 'ரிசல்ட்'\nFlash news : கனமழை - 9 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று வ...\nஅரசு ஊழியர்களுக்கு புதிய ஊதியம்- உத்தரவு\nநாளை மழைக்காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை\n7வது ஊதியக்குழுவின் அரசாணைக்கு தடை கோரி வழக்கு\n22.08.2017 | ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்வது குற...\nதமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்திற்கு பி.எட் உள்ள...\nதனி ஊதியம் (Personal Pay) 750/- ஐ- 3% கணக்கீட்டிரு...\nஆதார் பதிவுகளை உறுதி செய்ய அரசு ஊழியருக்கு அதிகாரம்\nஜேக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபடாத கலை ஆசிரியர்கள...\nபாடம் நடத்த விடுங்க -ஆசிரியரின் வேதனைப்பதிவு\nசென்னை உட்பட 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.. ...\nஅக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத்தொகையை 20.11.17 க்...\nடி.இ.ஓ., 'பொறுப்பு' நியமனத்தில்மோதல்:கல்வி இயக்குன...\nDEE - தொடக்க கல்வி - முன் அனுமதியின்றி உய்ர்கல்வி ...\nபள்ளியில் ஆசிரியர் பணிநிரவலின் போதும் /புதிய பணியி...\nரிலையன்ஸ் ஜியோவுடனான தனது போட்டியை பலப்படுத்தும் வ...\nவாக்காளர் பட்டியலுடன், 'ஆதார்' இணைப்பு\nஇடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள்: பள்ளிக்கல்வ...\nபள்ளி பார்வை அறிக்கை படிவம் ( Surprise visit Form)\nபதவி உயர்விலும் வஞ்சிக்கப்பட்டுள்ள இடைநிலைஆசிரியர்...\nவாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி அற...\nபள்ளி வளாகங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்...\nமினிமம் பேலன்ஸ் இல்லையெனக்கூறி முதியோர் பென்ஷனில் ...\nபணி நிரந்தரம் செய்யவும் - மாண்புமிகு தமிழக முதல்வர...\nஅனைத்து வகை அரசுப் பள்ளிகளின் கழிவறைகளை சுத்தம் செ...\nஆசிரியர் தேர்வு வாரியத்தின் அவசர செய்தி......(இது ...\nTET தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் தேவை\nஅரசாணை எண் 149 நாள்:27.10.2017- பொது விநியோகத்திட்...\n2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக...\nSSA CEO,DEEO,AEEO,BRT குழு பள்ளி பார்வை செய்தல் அற...\nDEE PROCEEDINGS- புதிய பள்ளிகள் தொடங்க புதிய கருத்...\nஅரசாணை எண் 573 பள்ளிக்கல்வி நாள்:03.10.2017- அரசு ...\n7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு... ...\nஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறை நவம்பர் 1 முதல் அமுல...\n10,+1,+2 வகுப்புகளின் இரண்டாம் இடைபபருவத்தேர்வு அட...\nதொடக்கப் பள்ளிகளுக்கு இலவச நூலகம் உடனே இந்த இணைப்ப...\nடெங்கு கொசு புழு உற்பத்திக்கு வழிவகுக்க வேப்பனஹள்ள...\n7வது ஊதியக் குழு சம்பளத்தில் முரண்பாடு... அக்டோபர்...\nபுதிய சட்டம் வருகிறது போர்வெல் போட திடீர் கட்டுப்பாடு\nநீட்தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளில் பங்...\nஅனைத்துப்பள்ளிகளிலும் 31.10.2017 அன்று காலை 11 மணி...\nஅனைத்து தொடக்க, நடு, உயர், மேல்நிலைப்பள்ளிகளை CEO/...\n1,6,9 மற்றும் 11 ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் சர்வத...\nஆறாவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர் ஊதியமும் ஆ...\nமருத்துவ விடுப்பைத் தொடர்ந்து வரும் சனி,ஞாயிறு மற்...\nபள்ளி மாணவ / மாணவியர்களிடையே சிக்கனம் மற்றும் சேமி...\nதொடக்கக்கல்வி - பதவி உயர்வு பெற்ற நடுநிலை பள்ளி தல...\n7 வது ஊதிய குழு முரண்பாடு - நவம்பர் 15 முதல் போராட...\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு இருப்பிட பகுதிக்கு மாறுத...\nரூ.20 கோடிக்கு 30 சதவிகிதம் கமிஷன்\nதேசிய திறனாய்வுத் தேர்வு: நுழைவுச் சீட்டுக்களை பதி...\nஉதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணிநிரவல் : மு...\nசெல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க எளிய நடைமுறை; ம...\nமாணவர்களுக்கு போட்டி தேர்வு பயிற்சி : தனியார் நிறு...\nபள்ளி மாணவர்களுக்கு வெளிமாநில சுற்றுலா\nஆணை நகல்-இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC...\nவருகிறது பருவ மழை : பள்ளிகளுக்கு சுற்றறிக்கை\nமார்ச் 2018-மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தெர்வு அகமத...\n100 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளை விமானத்தில் அழைத்த...\nஜாக்டோ-ஜியோ வழக்கு தொடர்பாக தமிழ் இந்து நாளிதழில் ...\nதமிழ் பல்கலைக்கழகம்- தொலைதூரக்கல்வி- BEd இளங்கல்வி...\nஅரசு பள்ளி நிதியில் முறைகேடு : கண்காணிக்க அறிவுறுத...\nஜனவரி மாதத்துக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் டிஜ...\nபிறப்பு, இறப்பு சான்றிதழ் கட்டணம் 50 மடங்கு உயர்வு...\nஉயரும் மொபைல் நெட்வொர்க் கட்டணம்\nஅடுத்த மாதமே வழக்கு ஜாக்டோ ஜியோ உயர்நீதி மன்றத்தில...\nபதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samurdhi.gov.lk/web/index.php/ta/circulars.html", "date_download": "2020-07-03T13:33:23Z", "digest": "sha1:JBXMWBH662OHKVZNISQC5HM5APU62L6M", "length": 18321, "nlines": 406, "source_domain": "samurdhi.gov.lk", "title": "Circulars", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: : முகப்பு Circulars\nபங்கு சரிபார்ப்பு 2011 - கடிதம்\nபங்கு சரிபார்ப்பு .2011 தமிழ் வடிவம்\nபங்கு சரிபார்ப்பு.2011 தமிழ் வடிவம்\nஇறுதி கணக்கு வட்ட தமிழ்\nதமிழ் மாவட்டத்தில் செலவு அறிக்கை\nதமிழ் பிரதேச செலவு அறிக்கை\n5. வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் நியாயாதிக்க நிதியங்கள், நம்பிக்கை நிதியங்கள் மற்றும் நியாயாதிக்கமல்லாத நிதியங்களை முகாமைத்துவம் செய்தல்\nவாழ்வாதார அபிவிருத்தி பிரிவு 1\nவாழ்வாதார அபிவிருத்தி பிரிவு 2\n2012.08 .09 வாழ்வாதார அபிவிருத்தி வடிவமைப்பு\n2012.08 .09 வாழ்வாதார அபிவிருத்தி வடிவமைப்பு1\n2012.08 .09 வாழ்வாதார அபிவிருத்தி வடிவமைப்பு2\nமீள்சுழற்சி நிதி - 2012.09.03\nபுது வருட சேமிப்பு -2014 (2014-03-25)\n1 சமூக திட்ட பிரிவு\n2 அரசியல் - சமூக அபிவிருத்தி அறக்கட்டளை\n3 தேசத்துக்கு மகுடம் 2013\nதேசத்துக்கு மகுடம் வடிவமைப்பு 2013\n4 தேசத்துக்கு மகுடம் 2014 - சுற்றறிக்கை (2013-08-19)\nவங்கி மற்றும் நிதி செயல்பாடுகள் பிரிவு\n* ச.ச.அ.வங்கிச் சங்கங்களின் பொதுப்பேரேட்டின் பரீட்சைமீதிகளின் பொழிப்பினை சமர்ப்பித்தல் 2020.07.03\n* ச.வ.அங்கத்தவர்களுக்கு கடன் தொகையினை செலுத்துவதற்கு சலுகையினை ஏற்படுத்திக் கொடுத்தல் 2020.07.03\n* ச.வ.அங்கத்தவர்களுக்கு கடன் தொகையினை செலுத்துவதற்கு சலுகையினை ஏற்படுத்திக் கொடுத்தல் 2020.07.03\nசுற்றறிக்கை -34- 4வது பிற்சேர்க்கை- இறுதி கணக்குகள் –சமுர்த்தி வங்கி மற்றும் மகா சங்கம் - 2012 (2012-12-06)\nவழிகாட்டுதல்கள் -12 - 7 வது பிற்சேர்க்கை ஒதுக்கி வைக்கப்பட்ட இலாப விகிதம் - (2013-01-01)\nசுற்றறிக்கை -17 - 18வது பிற்சேர்க்கை \"The Samurdhi power of Divi Naguma\" - புத்தாண்டு சேமிப்பு நிகழ்வு - 2013 -(2013-02.11)\nபுத்தாண்டு சேமிப்பு நிகழ்வு - 2013 -(2013-02-11)\nசமுர்த்தி பயனாளிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு- (2013-04-10)\nவெசாக் சுற்றறிக்கை 20- 7வது பிற்சேர்க்கை - (2012-05-02)\nவழிகாட்டல்கள் 4- 17வது பிற்சேர்க்கை\nவழிகாட்டல் 9- 3வது மீள் நிதிச் சுற்றறிக்கை (2013-08-13)\nவழிகாட்டல் 12 - 9வது பிற்சேர்க்கை (இலாபவிகிதம் -2013-08-16)\nguidliவழிகாட்டல் - 4- 18வது பிற்சேர்க்கை (வீட்டுகடன் -2013-08-16)\nசுற்றறிக்கை -34-5வது பிற்சேர்க்கை -தமிழ் (2013-12-30) - வங்கி இறுதி கணக்குகள்\nவாழ்வின் எழுச்சி சுற்றறிக்கை இலக்கம் 07/2014 வாழ்வின் எழுச்சி சஹன அருண\nசிங்கள தமிழ் பத்தாண்ட வழாவிற்க ,ணைவாக சேமிப்ப ��ேம்பாட மற்றம் பத்தாண்ட விழா வேலைத்திட்டம் - 2016/03\n* சமுதாய அடிப்படை வங்கி வங்கி சங்க உத்தியோகத்தர்களின் மாதாந்த கொடுப்பனவு\nசிறு குழு 1 விழிப்பூட்டல் நிகழ்ச்சிதிட்டம்(சுற\nசிறு குழு 2 விழிப்பூட்டல் நிகழ்ச்சிதிட்டம் (சுற்றரிக்கை 2013-10-23)\nஎழுத்துரிமை © 2020 சமுர்த்தி அதிகாரசபை - இலங்கை. முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/national-leader/", "date_download": "2020-07-03T13:42:58Z", "digest": "sha1:XGBBOKNE22GRNHXCLRETNZXQNZEJKX75", "length": 4455, "nlines": 62, "source_domain": "www.acmc.lk", "title": "NATIONAL LEADER - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nACMC News“சமாதானத்தை நேசிக்கின்ற சக்திகளே சஜித்துடன் கைகோர்த்துள்ளனர்”- முல்லைத்தீவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்\nACMC News‘கடந்தகால நல்ல பணிகளை மீட்டிப்பார்த்து புள்ளடியிடுங்கள்’- முல்லைத்தீவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்\nACMC News‘வன்னிச் சமூகங்களை குழப்பி வாக்கு வேட்டையாட சிலர் சதி; சோரம் போகாது துணிந்து நில்லுங்கள்’ – மன்னாரில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்\nACMC News‘கொரோனாவை அழிப்பதை விட முஸ்லிம் தலைமைகளை அடக்குவதே அரசின் இலக்கு’ – மன்னாரில் சஜித் பிரேமதாஸ\nACMC Newsசமூகத் தலைமைகளை பலவீனப்படுத்த வாடகை வேட்பாளர்கள் இறக்குமதி; சிந்தித்து செயற்படுமாறு வவுனியால் மக்கள் காங்கிரஸ் தலைவர் அறிவுரை\nACMC Newsசம்மாந்துறை மண்ணின் தேர்தல் முடிவுகள் மாஹிரின் வெற்றியை உறுதி செய்கிறது – சம்மாந்துறையில் பெரு வெற்றிக்கு தயாராகும் மயில்\nACMC Newsஎதிர்நீச்சலுடன் சுழியோடியே சமூக அபிலாஷைகளை வெல்ல வேண்டிய நிர்ப்பந்தம்..\nACMC Newsதிகாமடுல்ல: மயிலின் ஆசனத்தை / ஆசனங்களை சிறிய ஊர்களும் சுவைக்க வாய்ப்புள்ளது..\nACMC Newsகுருநாகல், குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான அலுவலக திறப்பு விழா\nACMC Newsமுன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர், மக்கள் காங்கிரஸின் திருமலை தொகுதி அமைப்பாளராக நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/horana/computer-accessories?categoryType=ads", "date_download": "2020-07-03T15:21:49Z", "digest": "sha1:YH4U6SSFZ6WZFQJHKBDYCJ5TDH2P4O64", "length": 7030, "nlines": 183, "source_domain": "ikman.lk", "title": "கணனி உதிரிபாகங்கள் மற்றும் உபகரணங்கள் ஹொரனை இல் | ikman.lk", "raw_content": "\nகணினி துணைக் கருவிகள் (45)\nகாட்டும் 1-25 of 45 விளம்பரங்கள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/surya-soorarai-pootru-movie-got-censored-and-ready-to-release-qbgqq6", "date_download": "2020-07-03T15:00:15Z", "digest": "sha1:EDZ4JKCNNLMBWHNBSNDEIR7ONY4G53UX", "length": 12903, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சூர்யாவின் 'சூரரை போற்று' சென்சார் முடிந்தது... ரிலீசுக்கு தயார் என அறிவிப்பு! | surya soorarai pootru movie got censored and ready to release", "raw_content": "\nசூர்யாவின் 'சூரரை போற்று' சென்சார் முடிந்தது... ரிலீசுக்கு தயார் என அறிவிப்பு\nஉலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தற்போது அணைத்து படங்களின் படப்பிடிப்பும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கும், சீரியல் பணிகளுக்கும் மட்டுமே அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், சூரரை போற்று படம் குறித்து வெளியாகியுள்ள தகவல் தற்போது, கோலிவுட் திரையுலகத்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nஉலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தற்போது அணைத்து படங்களின் படப்பிடிப்பும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கும், சீரியல் பணிகளுக்கும் மட்டுமே அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், சூரரை போற்று படம��� குறித்து வெளியாகியுள்ள தகவல் தற்போது, கோலிவுட் திரையுலகத்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nசமீபத்தில் தான் நடிகர் சூர்யா, தயாரிப்பில் ஜோதிகா நடித்திருந்த 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகி, பெண்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்றது.\nஇதை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா சூரரை போற்று படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்... இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்து விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பணிகள் நிறுத்தப்பட்டது அனைவரும் அறிந்தது தான்.\nஅரசு தரப்பில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதி அளித்ததால், அந்த பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளது. எனவே மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என்று தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த திரைப்படம் சென்சாரில் ’யு’ சான்றிதழ் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ’சூரரைப்போற்று’ திரைப்படம் திரையிடுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகொரோனா பிரச்சனை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், இப்போதைக்கு திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு இல்லை என கூறப்படுவதால், ஒரு வேலை ஓடிடி தளத்தில் வெளியாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதா என்கிற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளது இந்த அறிவிப்பு. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nசாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரண வழக்கில் போலீஸ் எஸ்.ஐ அதிரடி கைது.. கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி\nசாத்தான்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்... சாத்தான்குளம் விவகாரத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆவேசம்\nகொசுவலை போல் இருக்கும் சேலையில்... இடுப்பழகை எடுப்பாய் காட்டி போஸ் கொடுக்கும் நடிகை தர்ஷா குப்தா..\nவிதவிதமான உடையில் கவர்ச்சிகரமான போஸில் கலக்கும் அனுஸ்ரீ ஹாட் போட்டோ கேலரி\nதெத்து பல் அழகில் மனம் மயக்கும் நந்தனா... மிதமான கவர்ச்சியில் அம்புட்டு அழகு\nகொஞ்சம் குண்டா கும்முனு மாறி... கவர்ச்சி உடையில் குத்தாட்டம் ஊரடங்கை கதறவிட்ட சயீஷா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து.. உயரும் பலி எண்ணிக்கை..\n'சத்தியமா விடவே கூடாது' கண்டனம் தெரிவித்த நடிகர்.. ரஜினியின் ட்விட்டிற்கு கிளம்பும் எதிர்ப்பு..\nகொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் நடவடிக்கை என்ன.. தொற்றில் இருந்து நலம் பெற்றவர்களின் கருத்து.. தொற்றில் இருந்து நலம் பெற்றவர்களின் கருத்து..\nபார்ப்போரின் மனதை உலுக்கும் சிரிப்பு.. வெளியான சாத்தான்குளம் பென்னிக்ஸின் டிக் டாக் வீடியோ..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து.. உயரும் பலி எண்ணிக்கை..\n'சத்தியமா விடவே கூடாது' கண்டனம் தெரிவித்த நடிகர்.. ரஜினியின் ட்விட்டிற்கு கிளம்பும் எதிர்ப்பு..\nஜனவரியுடன் சீனாவின் ஆட்டம் க்ளோஸ்... அறிவுஜீவிகள் ஜம்பம் பலிக்காது... கொக்கரிக்கும் ஹெச்.ராஜா..\n உதயநிதி ஸ்டாலின் பார்த்தது ஒரு 420 வேலை... ஆதாரத்துடன் ஜெயக்குமார் கூறிய தடலாடி புகார்\n ஒரே இரவில் 2 எஸ்ஐகள்.. 2 காவலர்கள்.. சிபிசிஐடியின் வேகத்திற்கு காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2017&month=11&day=20&modid=174", "date_download": "2020-07-03T12:56:16Z", "digest": "sha1:CUVMMWA26TUZBZ6KYHERBI3VV3GDTS7A", "length": 5380, "nlines": 82, "source_domain": "tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஇனவாத தீ மூட்டலுக்கு எதிராக அணிதிரள்வோம்\nஅரசியல்_சமூகம் /\tசம உரிமை இயக்கம்\nகடந்த சில நாட்களாக காலி மாவட்டத்தில் கிங்தொட்டயை அண்டிய பகுதிகளில் நடந்திருக்கும் அமைதியின்மை மற்றும் இனவாத- மதவாத மோதல்கள் அதிகரித்துள்ளமை சம்பந்தமாக சம உரிமை இயக்கம் என்ற வகையில் நாம் சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டுமென எதிர்ப்பார்க்கின்றோம். கிடைக்கும் தகவல்களுக்கமைய சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் வீடுகளும் ஏனைய சொத்துக்களும் சேதமாக்கப்பட்டுள்தோடு, உயிரழப்பொன்றும் நடந்திருக்கின்றது.\nநவம்பர் 13ம்திகதி காலி மஹஹபுகல பகுதியில் நடந்த வாகன விபத்துதான் இந்த பரிதாப நிலைக்கு முழுமுதற் காரணமாக இருந்தது. அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட ஒரு சாரார் சிங்களவர்களாக இருந்ததோடு மற்றவர்கள் முஸ்லிம்களாக இருந்தனனர். வாகன விபத்தினால் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் இரு சாராருக்கும் மத்தியல் மோதல் உருவாகியிருந்த நிலையில்தான் அது இனவாத மோதலாகப் பரவியது. தனிப்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலை இனவாத மோதலாக பரவச் செய்வதற்கு பிரதேச அரசியல்வாதிகள் பாரதூரமான முறையில் தலையிட்டிருக்கின்றனர். அது எதிர்வரும் பிரதேச சபை தேர்தலில் அதிகாரப் போட்டி சம்பந்தப்பட்டதாகும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=194:documentaryindia&layout=default", "date_download": "2020-07-03T12:49:37Z", "digest": "sha1:LMP5NHWNJ3PHWOAKDRW5RJ45D2HECKEY", "length": 5978, "nlines": 110, "source_domain": "tamilcircle.net", "title": "விபரணங்கள்-இந்தியா(ஒளி)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t பாசிச ஜெயா அரசு போலீசின் ரவுடி ராஜ்ஜியத்தின் சாட்சிப் பதிவுகள்- பு.மா.இ.மு தமிழரங்கம்\t 3049\n2\t மனிதனைத் தின்னும் இந்துத்துவம் தமிழரங்கம்\t 4988\n3\t சென்னையில் பு.மா.இ.மு மாணவர்கள் சாலை மறியல் - வீடியோ \n4\t ஈழத்திற்காக ஓர் ஆர்ப்பாட்டம்… தமிழரங்கம்\t 8473\n5\t பாரதி ஒரு பார்ப்பனியவாதி-செவ்வி தமிழரங்கம்\t 5954\n6\t அமெரிக்க கோக்கோ வெளியேறு \n7\t சாதீயக்கொடுமைகள் தமிழரங்கம்\t 4850\n8\t தில்லைச் சமரில் வென்றது தமிழ்\n9\t பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள் தமிழரங்கம்\t 14403\n10\t குஜராத் மக்களின் நேருரை பகுதி -01 தமிழரங்கம்\t 8208\n11\t குஜராத் மக்களின் நேருரை பகுதி -02 தமிழரங்கம்\t 7866\n12\t குஜராத் மக்களின் நேருரை பகுதி -03 தமிழரங்கம்\t 4920\n13\t இசைவிழா ஆண்டு 09-முன்னுரை தோழர் கதிரவன், தோழர் மருதையன் தமிழரங்கம்\t 7353\n14\t நாட்டுப்புற இசை செவ்விசை இயக்கவியல் உறவு – உரையும் நிகழ்வும் பேரா.செ.அ.வீரபாண்டியன் தமிழரங்கம்\t 7511\n15\t தொலைக்காட்சியும் தமிழர் பண்பாடும் உரை பேரா.ஷாஜகான் கனி தமிழரங்கம்\t 7503\n16\t நாட்டுப்புற கலைகள்மற்றும் கலைஞர்களின் அவலநிலை முனைவர் மு.ராமசாமி உரை தமிழரங்கம்\t 5115\n17\t தப்பாட்டம் வீரசோழ தப்பாட்டக்குழு தமிழரங்கம்\t 9292\n18\t புலியாட்டத்திற்கான தப்பாட்டம் கரூர் பாண்டியன் குழுவினர் தமிழரங்கம்\t 5320\n19\t களியல் (கோல்) ஆட்டம் பெருமாள் குழுவினர் , பறையொலி தமிழரங்கம்\t 7461\n20\t \"திருப்பிக்கொடு\" பிரெக்டின் நாடகத்தை தழுவிய சிறுநாடகம்- கிருஷ்ணா கம்பம் தமிழரங்கம்\t 4853\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-07-03T13:25:01Z", "digest": "sha1:YB2F5KE2TEK6EKZNW76QF5RWXIH7CRN3", "length": 9917, "nlines": 184, "source_domain": "www.colombotamil.lk", "title": "குவைட்டில் இருந்து நாடு திரும்பிய 41 இலங்கையர்கள்", "raw_content": "\nHome/இலங்கை/குவைட்டில் இருந்து நாடு திரும்பிய 41 இலங்கையர்கள்\nகுவைட்டில் இருந்து நாடு திரும்பிய 41 இலங்கையர்கள்\nகுவைட்டுக்கு பணிபுரியச் சென்ற இலங்கை பணியாளர்கள் 41 பேர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.\nஅங்கு பணிப்புரியச் சென்று வீட்டு எஜமானால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில், இலங்கைத் தூதுவராலயத்தில் தடுத்து வைக்கப்பட்ட 12 பேர் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.\nஅத்துடன், கடந்த 10 நாட்களாக குவைட்டில் தங்கியிருந்த 29 இளைஞர்களும் இன்று அதிகாலை இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.\nகட்டார் விமான நிலையத்துக்குச் சொந்தமான கியு. ஆர் – 668 விமானம் மூலம் அதிகாலை 2.10 மணியளவில் விமானநிலையத்தை இவர்கள் வந்தடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது.\nஜிந்துப்பிட்டியை சேர்ந்த 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்\nரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு\nகந்தளாயில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்\n24 மணி நேரத��தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nஅநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nபணிப்புறக்கணிப்பை கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணக்கம்\nஇறுதியாக தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் வெளியான விவரம்\nஜப்பானில் நிர்க்கதியான 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவிசாரணைகளின் பின்னர் வெளியேறினார் குமார சங்கக்கார\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஜிந்துப்பிட்டியை சேர்ந்த 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்\nரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு\nகந்தளாயில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்\n24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nஅநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nபணிப்புறக்கணிப்பை கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணக்கம்\nஇறுதியாக தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் வெளியான விவரம்\nஜப்பானில் நிர்க்கதியான 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவிசாரணைகளின் பின்னர் வெளியேறினார் குமார சங்கக்கார\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கை மீனவர்களை விடுதலை செய்ய இந்தியா நடவடிக்கை\nமேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்கிறது தென்னாபிரிக்க அணி\nகைதுசெய்யப்பட்ட 12 அதிகாரிகளை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nபேச்சுவார்த்தையை அடுத்து பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்\n262 இலங்கையர்கள் தென்கொரியாவில் இருந்து நாடு திரும்பினர்\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nஅடுத்த வாரம் பரீட்சை தினம் தொடர்பில் இறுதி தீர்மானம்\nமேலும் 12 பேர் CID யினரால் கைது\nஜிந்துப்பிட்டியை சேர்ந்த 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்\nரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு\nகந்தளாயில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்\n7 வயது சிறுமி கொலை; கொலையாளியின் வாக்குமூலம்\n‘முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை’\n24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nஅநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2020-07-03T14:22:58Z", "digest": "sha1:4Y5CZYALP3YOMP4C6AZLL445FHE5UHVQ", "length": 10078, "nlines": 186, "source_domain": "www.colombotamil.lk", "title": "முல்லைத்தீவில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு", "raw_content": "\nமுல்லைதீவு, வட்டுவாகல் கடற்கரை பகுதியில் இருந்து கண்ணிவெடி ஒன்று கடற்படையால் நேற்று (27) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை கடற்படை கடல் சூழலைப் பாதுகாக்க கடலோர தூய்மைப்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்கிறது.\nஅதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நேற்று முல்லைதீவு வட்டுவாகல் கடற்கரையை மையமாக கொண்டு கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டமொன்றை ஆரம்பித்தனர்.\nஇதன்போது குறித்த கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.\nமேலும், கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குண்டு குறித்து மேலதிக விசாரணைகள் கடற்படையால் மேற்கொள்ளப்படுகின்றன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்\nகண்ணிவெடி முல்லைதீவு வட்டுவாகல் கடற்கரை\nஜிந்துப்பிட்டியை சேர்ந்த 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்\nரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு\nகந்தளாயில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்\n24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nஅநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nபணிப்புறக்கணிப்பை கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணக்கம்\nஇறுதியாக தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் வெளியான விவரம்\nஜப்பானில் நிர்க்கதியான 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவிசாரணைகளின் பின்னர் வெளியேறினார் குமார சங்கக்கார\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஜிந்துப்பிட்டியை சேர்ந்த 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்\nரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு\nகந்தளாயில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்\n24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nஅநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nபணிப்புறக்கணிப்பை கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணக்கம்\nஇறுதியாக தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் வெளியான விவரம்\nஜப்பானில் நிர்க்கதியான 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவிசாரணைகளின் பின்னர் வெளியேறினார் குமார சங்கக்கார\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு\nMCC ஒப்பந்தம் குறித்து அதிர��ி தீர்மானம்\n'அறுவடை செய்யவேண்டிய கடப்பாடு இ.தொ.காவிடம்'\nகைதுசெய்யப்பட்ட 12 அதிகாரிகளை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nபேச்சுவார்த்தையை அடுத்து பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்\n262 இலங்கையர்கள் தென்கொரியாவில் இருந்து நாடு திரும்பினர்\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nஅடுத்த வாரம் பரீட்சை தினம் தொடர்பில் இறுதி தீர்மானம்\nமேலும் 12 பேர் CID யினரால் கைது\nஜிந்துப்பிட்டியை சேர்ந்த 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்\nரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு\nகந்தளாயில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்\n7 வயது சிறுமி கொலை; கொலையாளியின் வாக்குமூலம்\n‘முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை’\n24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nஅநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/poet-vairamuthu/", "date_download": "2020-07-03T12:40:54Z", "digest": "sha1:OKP3GG5CHW2XH4PNJFYIOIPYEJAZCXB7", "length": 10463, "nlines": 157, "source_domain": "www.patrikai.com", "title": "Poet Vairamuthu | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nராஜ்நாத்சிங் தவிர்த்த நிலையில், வைரமுத்துக்கு டாக்டர் பட்டம் வழங்குவது நிறுத்தம்\nசென்னை: திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துக்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்தி ருந்த நிலையில், அவர் நிக்ழச்சியை தவிர்த்ததால்,…\n”: புத்தக வெளியீட்டு விழாவில் வைரமுத்து வேண்டுகோள்\n” என்று பிரதமர் மோடிக்கு தமிழாற்றுப்படை புத்தகத்தின் 10வது பதிப்பு வெளியீட்டு விழாவில் வைரமுத்து வேண்டுகோள் விடுத்தார்….\nஜூலை31 வரை சர்வதேச பயணிகள் விமான சேவைகள் கிடையாது விமான போக்குவரத்து துறை அறிவிப்பு\nடெல்லி: ஜூலை 31 வரை பயணிகள் விமான சேவைகள் கிடையாது என்று விமான போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது. ஏற்கனவே…\nகொரோனா தடுப்பு பணிக்காக ரூ 44கோடி நிதி ஒதுக்கீடு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ44 கோடி ஒதுக்கி, தமிழக அரசு அர���ாணை வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று…\nமதுரை-270, செங்கல்பட்டு-291 உள்பட மாவட்டங்களில் உச்சமடையும் கொரோனா தொற்று….\nசென்னை: தமிழகத்தில் சென்னையில் மட்டுமே கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டங்களிலும் தொற்று…\nவேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 96 பேருக்கு கொரோனா உறுதி..\nவேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 96 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக…\nசேலத்தில் இன்று மேலும் 100 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 1100ஐ தாண்டியது…\nசேலம்: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், மாவட்டங்களிலும் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேலம்…\n03/07/2020: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் 24 பேரின் உயிர்களை பறித்த கொரோனா…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/14820", "date_download": "2020-07-03T14:08:10Z", "digest": "sha1:CUTYXLJC7UVCESWUKFK6U62K267ZK644", "length": 22395, "nlines": 231, "source_domain": "www.arusuvai.com", "title": "அதிகம் சுமைதாங்கி ஆண்களா?பெண்களா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன்னை கேட்டால் ஆண்கள் என்றுதான் சொல்லுவேன்...பெண்களின் சுமை சமையலறையோடு முடிந்து விடுகிறது....ஆண்களின் சுமை அலுவலகம் தொடங்கி ஆசனம் வரையிலும் முடிகிறது..பெண்கள் சுமையை பட்டியலிட்டால்..1.சமையல்..2.குழந்தைகள்.3. அவ்வளவுதான்.ஆண்களுக்கு..1.அலுவலகம்....நிதி பிரச்சினை.3.அம்மா மனைவி பஞ்சாயத்து.4.சொந்தபந்த பிரச்சினை...இப்படி அடுக்கிகொண்டே போகலாம்....\nகண்டிப்பாக பெண்கள்தான்... கூர்மையாக ஆராய்ந்து பார்த்தால் அனைவருக்கும் புரியும். இந்த காலத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகம்.\nசமயலையு��் குழந்தைகளையும் மட்டும் பார்த்துக்கொள்ளும் பெண்களை ஆண்மகன்கள்(மிக சிலரை தவிர) விரும்புவதில்லை. அவர்கள் வேலைக்கும் செல்ல வேண்டும் அத்துடன் வீட்டில் சமயல், குழந்தைகள், சொந்த பிரச்சனைகள், உறவினர்கள், நிதி எல்லாவற்றோடு கணவனின் நலனையும் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படி பல சுமைகளை சுமப்பதாள்தான் பெண்கள் பல உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். இது யாரும் மறுக்க முடியாத உண்மை...\nபெண்கள்தான் வீட்டின் சுமைதாங்கிகள் என்று சொல்ல வந்துள்ளேன்.\nஆண்கள் வீட்டுக்கு தேவையான பணத்தை சம்பாதித்து கொடுத்தால், அவர்கள் சுமைதாங்கிகளாகி விடுவார்களா என்ன.\nஉண்மையில் சுமைதாங்கிக் கொண்டு இருப்பவர்கள் பெண்களே.\nவீட்டில் இருவரும் வேலைக்கு போகின்றவர்கள் என்று வைத்துக்கொள்வோம், வேலைக்கு போய் வந்த ஆண் அடுத்த நாள் வேலைக்கு போகும் வரை ஒய்வு எடுத்து கொள்கின்றான்.ஆனால் பெண் அப்படி இருக்க முடியுமா இருக்கத்தான் விடுவார்களாவீட்டு சுத்தம், சமையல், பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வது,வரவுக்கேற்ற செலவு இப்படி எவ்வளவோ பொறுப்புக்கள்.\nஒரு பெண் கணவன் இல்லாமல் சமாளித்து விடுவாள்.ஆனால் ஒரு கணவன், மனைவி இல்லாமல் பிள்ளைகளையும் வைத்து கொண்டு ஒருநாள் என்றாலும் சமாளிப்பது மிகவும் கஷ்டம்.நான் சில குடும்பம்களில் இதை பார்த்திருக்கின்றேன்.\nஎனவே சுமைதாங்கி பெண் பெண் பெண்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nசகோதரர் மொய்தீன் அவர்களே, எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்\nபெண்களின் சுமை சமையலறையோடு முடிந்துவிடுகிறதா\n1. சமையல் - என்றோ ஒருநாள் சமைத்தாலே ஆண்கள் சொல்வது - “என்னால் ஒருநாளே சமாளிக்க முடியவில்லை. இவள் எப்படித்தான் தினமும் செய்கிறாளோ\n2. அன்பு சகோதரரே ஒரு ஒரே நாள் முழுக்க குழந்தைகளை சமாளித்துப்பாருங்களேன். அப்பொழுது தெரியும்.\n1.அலுவலகம் - நிதி பிரச்னை - இன்று எங்கோ சில வீடுகளில் தான் பெண்கள் வீட்டில் இருக்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் வேலைக்குப் போகிறார்கள்.\nஅம்மா மனைவி பிரச்னை - சொந்த பந்த பிரச்னை - அடடா, பிரச்னையே இல்லாமல் ஹாயாக இருக்கிறாயா என்று முதலில் உங்கள் மனைவியை கேட்டீர்களா\nபுகுந்த வீட்டில் பொறியில் மாட்டிய எலியாக எத்தனை பெண்கள் திண்டாடுகிறார்கள் தெரியுமா\nமுக்கியமான சுமையை விட்டுவிட்டீர்களே தோழரே, இதற்கு உங்கள் இனமே உங்களை மன்னிக்காது. அம்மா வயிற்றில் 10 மாதம் குடியிருந்தீர்களே, அதையே மறந்து விட்டீர்களே.\nநலம்தான் கோகி மேடம்.நீங்க எப்படி இருக்கிங்கஒறே போர் அடிக்குது வாழ்க்கை...வைரமுத்து சொன்னது போல......\n\"ஒரே மாதுரி சம்பவங்களால் நான் சலித்து விட்டேன்..\nதினுமும் கிழக்கே தோன்றி மேற்க்கே மறைய நான் ஒன்றும் சூரியன் இல்லை\"\nஎனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.\nஆண் பெண் இருவரும் சுமைதாங்கிகள்தான். இல்லை என்று சொல்லவில்லை.\nதிரு ஷேக் அவர்கள் கேட்டது இருவரில் யாருக்கு சுமை அதிகம் என்று. நிச்சயமாகப் பெண்ணுக்குத்தான்.\nதிரு ஷேக் அவர்களே என்ன பதிலைக்காணும்.\nஆண்மகன் என்பவன் நாட்டாமை மாதிரி....\nநிச்சயமாய் ஆண்கள்தான் jayandhi,koki மேடம்...\nஆண்மகன் என்பவன் நாட்டாமை மாதிரி....எந்த பிரச்சனை குடும்பத்தில் வந்தாலும் அவன் த்லைதான் உருளும்..அவன்தான் எல்லாவற்றிர்க்கும் முடிவு எடுக்க வெண்டும்.அவனுக்கு பாரம் அதிகம்...பெண்களுக்கு ஆண்களுக்கு ஒரு நல்ல மனைவியாய் இருந்தால் போதும்.ஆனால் ஒரு ஆண் மகனுக்கு மனைவிக்கு ஒரு நல்ல கனவனாய்,பெற்ரோருக்கு ஒரு நல்ல மகனாய்,வேலை பார்க்கும் இடத்தில் ஒரு நல்ல அடிமையாய்,எல்லா பிரச்சனைக்கும் ஒரு நல்ல நாட்டாமையாய்.....எத்தனை சுமை தெரியாதா உங்களுக்கு......\nஎனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.\nசூப்பரான தலைப்புதான். ஆனா, கலந்துக்கதான் எனக்கு நேரம் இல்லை.\nமுடிந்தால் நாளை வருகிறேன். ஜெயந்தி மாமி கருத்தினை நான் ஆமோதிக்கிறேன்.\nஷேக் சார் ரொம்ப சுலபமாய் சொல்லிட்டார். அதனை ஒருநாள் பெண்கள் இடத்தில் இருந்து சமாளித்து பார்த்தால் தெரியும்.\nஇன்னைக்கு ஸ்கூல் லீவ். என் பசங்க பண்ற கலாட்டாவில் காலையில் இருந்து பைத்தியம் பிடிக்குது.\nகாலையில் என் கணவர் பந்தாவாய் ,\"பசங்களுக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு தனித்தனியாய் சமைக்க சொல்லிட்டு கிளம்பிட்டார்.\nஆனா,எனக்கு ஒரு டீ குடிக்க கூட காலையில் இருந்து நேரம் இ���்லை.\nஎல்லா வேலையும் முடிந்து காலை டீ இப்பதான் போட்டுட்டு வந்து உட்கார்றேன்.நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை இதுதான். ( இதை டைப் பண்றப்ப மணி மதியம் 12)\nஇந்த கொடுமையில் என் கணவர் அப்பப்ப,\" வீட்டில் சும்மாதானே இருக்க இதைக்கூட செய்து வைக்க கூடாதான்னு\"(ஜாலியாத்தான்) ஏதாவது சொல்றப்ப வரும் பாருங்க கோபம்.\nஉண்மையாவே நான் வீட்டில் \"சும்மா\" இருந்தா இந்த வீட்டின் நிலைமை எப்பிடி இருக்கும்னு காமிக்க ஆசையாத்தான் இருக்கு.\nகண்டிப்பாய் அதிகம் சுமையை தாங்குவது பெண்களே. சொல்வது சப்பைக்காரணமாய் இருந்தாலும் (அதாவது ஆண்கள் பார்வையில்)\nஇன்னும் சொல்ல நிறைய காரணங்கள் இருக்கு. ஆனா நேரம்தான் இல்லை\nஎன்ன எல்லாருமே சமையல் குழந்தைனு மட்டுமே சொல்லுரீங்க அதெல்லாம் யாரும் மருக்கமுடியாத உண்மை ஆனால் அவங்க மன சுமைய think பன்னி பாருங்க அவங்களுக்கு வாழ்க்கை fullஆவே மனசுமையோடதான் இருக்காங்க மத்ததவிட மனசுமை எவ்வளோ கக்ஷ்டமுனு பெண்களுக்கு மட்டும்தான் தெரியும்\nமின்சாரத்தை பகிர்ந்து கொள்வோம் வாருங்கள்...\nபட்டி மன்றம் - 21 - பெருகி வரும் மீடியா\nசமைத்து அசத்தலாம் - 6, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்றம் 87 : வேலைக்கு போவதால் பெண்களுக்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் அதிகமா \nபட்டிமன்றம்--31 ***மனித மனம் அடிமையாவது அன்புக்காபுகழுக்கா\n\"மனோ\" \"ஜுபைதா\"சமையல்கள் அசத்த போவது யாரு\nபட்டிமன்றம் 96 - ஹாஸ்டலில் தங்கி படிப்பதா\nபட்டிமன்ற சிறப்பு இழை - 2\nநீங்க படித்த வாக்கியம், உங்கலுக்கு பிடித்த வாக்கியம் செல்லுங்கள்\nபட்டி-102”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா நிதி ஒதுக்குவது நல்லதா \nமலை வேம்பு - தாய்மை\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2011/09/blog-post_601.html", "date_download": "2020-07-03T14:26:28Z", "digest": "sha1:RXRDRDG2ZJZN5JAGF2ZCCWGII7FPGWDP", "length": 33720, "nlines": 275, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): விசாகம் நட்சத்திர கோவில்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nதல விருட்சம் : -\nபழமை : 500-1000 வருடங்களுக்கு முன்\nபுராண பெயர் : -\nசித்திரை முதல் தேதி படித்திருவிழா, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, கார்த்திகையில் தெப்பம், தைப்பூசம்.\nபந்தளமன்னர் எழுப்பிய கோயில் இது.இவ்வூரைச் சுற்றி ஐயப்பன் ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை உள்ளிட்டவை உள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.\nகாலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில், பண்பொழி - 627 807, செங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்.\nவிசாகம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: வியாபாரத்தில் விருப்பத்துடன் ஈடுபடுவர். நடக்காததையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் பெற்றவர்கள். சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வம் இருக்கும். தன்னைப் பற்றித் தானே புகழ்ந்து கொள்ளும் இவர்கள், திறமைசாலிகளாகவும் இருப்பர். தானதர்மம் செய்வதில் அக்கறை காட்டுவர். இங்குள்ளமூலவருக்கு மூக்கன் என்று ஒரு பெயர் உண்டு. மலைமீது ஏறிச்செல்ல 626 படிக்கட்டுகள் உள்ளன. மலைமீது திருமலைக்காளி அருள்பாலிக்கிறாள். விநாயகர் சன்னதிக்கு 16 படிக்கட்டுகள் உள்ளன. 16 செல்வங்களும் 16 படிக்கட்டுக்களாக இருப்பதாக கூறுகிறார்கள்.\nவிசாகம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். வேண்டியதையெல்லாம் கொடுக்கும் அருள்கடவுளாக உள்ளார்.\nகோயில் பிரகாரங்களில் தீபம் ஏற்றுகின்றனர்.\nஇக்கோயில் திருப்பணிக்காலத்தில் கல்தூண்களையும், உத்தரங்களையும் மலையின் மீது இழுத்து செல்ல யானைகள் பயன்படுத்த பட்டன. கனத்த பெரிய கயிறுகள் கிடைக்காத அக்காலத்தில், பனைநார் கயிறு மூலம் உத்தரங்கள் மேலே இழுக்கப்பட்டன. சில நேரங்களில் கட்டு அவிழ்ந்து தூண்கள் கீழே விழுவதுண்டு. தூண்கள் பயங்கர வேகத்துடன் கீழ்நோக்கி உருண்டு வரும். அப்போது, இப்பகுதியில் வசித்த துறவியான சிவகாமி அம்மையார் என்பவர் தன் உயிரையும் பொருட்படுத்தாது முருகா எனக்கூறிக்கொண்டு தன் தலையை கொடுத்து தடுத்து நிறுத்துவாராம். மறுபடியும் அந்த தூண்கள் மேலே இழுக்கப்படும் வரை தன் த���ையால் தாங்கியபடி இருப்பாராம். இப்படி அற்புத சாதனையை நிகழ்த்தும் சக்தியை முருகப்பெருமான் அவருக்கு அருளியிருந்தார். மேலும், வாழைமட்டைகளில் செங்கல் ஏற்றிக்கொண்டு, மலை உச்சிக்கு இழுத்தும் சென்று திருப்பணிக்கு உதவியுள்ளார். இவருக்கு இக்கோயிலில் சிலை இருக்கிறது.\nமூக்கன்: இக்கோயிலின் அர்ச்சகர் பூவன்பட்டர், கோட்டைத்திரடு சென்று முருகப்பெருமான் சுட்டிக்காட்டிய இடத்தை அகழ்ந்த போது, முருகன் சிலையில் மூக்கில் கடப்பாரை பட்டு சிறு துளி உடைந்து விட்டது. அந்த உடைசல் கூட பார்ப்பதற்கு அழகாக இருந்தது. கிராமப்புறத்து மக்கள் இதைப் பார்த்து முருகன் என்பதற்குப் பதிலாக மூக்கன் என்ற செல்லப்பெயரை சுவாமிக்கு வைத்து விட்டார்கள். நெல்லை மாவட்ட கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு மூக்கன், மூக்காயி, மூக்கம்மாள் என்ற பெயர்கள் சூட்டப்படும். இது திருமலை முருகனின் பெயர் தான். மேலும், குழந்தை பிறந்து தொடர்ந்து இறந்து கொண்டே இருந்தால் மூக்கு குத்தி, மூக்கன் என பெயரிடுவதாக வேண்டிக் கொண்டால் அந்தக் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்பது நீண்டகால நம்பிக்கை. ஆண் குழந்தைகளும் பதினைந்து வயது வரை கூட மூக்கு குத்தியிருப்பதை இப்பகுதியில் காண முடியும். இரண்டு குழந்தைகள் தவறி, மூன்றாவது பிறக்கும் குழந்தைக்கு இந்தச் சடங்கை செய்வது மரபாக உள்ளது.\nபந்தளமன்னர் எழுப்பிய கோயில்: பந்தளமன்னர் எழுப்பிய கோயில் எது என யாரைக் கேட்டாலும், இது தெரியாதா சபரிமலை ஐயப்பன் கோயில், என்பார்கள். பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள் தான் கேரள எல்லையிலுள்ள திருமலைக் கோயிலையும் எழுப்பியுள்ளனர். இக்கோயில் உருவாக காரணமாக இருந்த பூவன் பட்டரின் வேண்டுகோளின்படி பந்தளமன்னர் இக்கோயிலை எழுப்பியுள்ளார். இவ்வூரைச் சுற்றி ஐயப்பன் ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை உள்ளிட்டவை உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவாழை மட்டையில் கல் ஏற்றி இழுத்தவர்: பண்பொழி அருகிலுள்ள அச்சன்புதூரில் சிவகாமி அம்மையார் வசித்து வந்தார். இவரது கணவர் கங்கைமுத்து தேவர். இவர்களுக்கு குழந்தை இல்லை. திருமலை முருகனை வணங்கி, குழந்தை வரம் கோரினார். கோயிலில் கல் மண்டபம் ஒன்றை அமைக்கவும் அவர் முடிவெடுத் தார். இதற்கான கற்களை அடிவாரத்தில் இருந்து வாழை மட்டையில�� ஏற்றி, மேலே இழுத்துச் செல்வார். அப்படிப்பட்ட வைராக்கியமான பக்தி அவருடையது. இவ்வளவு சேவை செய்தும் அவருக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கவில்லை. தான் கட்டிய கல்மண்டபத்தில் வந்து தங்கிய வரதர் மஸ்தான் என்ற மகானிடம் தன் குறையைத் தெரிவித்தார். அந்த மகான் அவரிடம், இந்த திருமலை முருகனையே உன் குழந்தையாக ஏற்றுக்கொள், என்றதும், அவருக்கே தன் சொத்துக்களை எழுதி வைத்தார். மேலும், புளியரை என்ற கிராமத்தில் முருகனுக்கு சொந்தமாக இருந்த சொத்துக்களை அனுபவித்து வந்த சிலர் மீது, திருவனந்தபுரம் ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து, கல்வெட்டு ஆதாரங்களைக் காட்டி அவற்றை மீட்டு தன் பிள்ளையான முருகனுக்கே சேர்த்தார். இந்த கல்வெட்டின் நகல்படிவம் இப்போதும் உள்ளது. இந்த அம்மையார் முருகனுக்கே தொண்டு செய்து துறவு பூண்டதால் சிவகாமி பரதேசி அம்மையார் என்று அழைக்கப்பட்டார்.\nமலைப்பாதை: திருமலை 500 அடி உயரமுடையது. 544 படிகள் ஏறி கோயிலை அடைய வேண்டும். இதை திரிகூடமலை என்றும் சொல்வர். இரண்டு மலைகள் இந்த மலையினைத் தொட்டுக் கொண்டிருப்பது போல் தோன்றுவதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. மலைப்பாதையின் துவக்கத்தில் வல்லபை விநாயகர் சன்னதி உள்ளது. இவரை வணங்கி, அடிவாரத்திலுள்ள பாதமண்டபத்தைத் தரிசித்து படியேற வேண்டும். இரண்டு பாதங்கள் இந்த சன்னதியில் உள்ளன. பாதையின் நடுவில் நடுவட்ட விநாயகர் சன்னதி உள்ளது. பின்னர் இடும்பன் சன்னதியை வணங்க வேண்டும்.\nஅஷ்டபத்ம குளம்: மலை உச்சியிலுள்ள கோயிலின் தீர்த்தத்தை அஷ்டபத்ம குளம் என்று அழைத்தனர். இந்தக் குளத்திற்கு தற்போது பூஞ்சுனை என பெயரிட்டுள்ளனர். இங்கு இலக்கியங்களில் நாம் படித்த குவளை என்னும் மலர் இதில் பூத்தது. தினமும் ஒரு மலர் தான் இந்தக் குளத்தில் பூத்ததாம். அதை கரையில் இருந்த சப்த கன்னிமார் எழுவரும் முருகனை பூஜித்தனர். சப்தகன்னியர் சிலை சிவாலயங்களில் மட்டுமே இருக்கும். ஆனால், இது முருகன் தலமாக இருந்தாலும் இங்குள்ள தீர்த்தக்கரையிலும் சப்த கன்னியர் இருப்பது சிறப்பு. உமையவளின் ஏழு சக்திகளே சப்தகன்னியர் ஆவர்.\nவிசாக நட்சத்திர கோயில்: விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தக் கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது வந்து செல்ல வேண்டும். விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நள மூலிகை, திருமலைச் செடி ஆகிய மூலிகைகளும் வளர்ந்தன. செல்வ விருத்திக்காக, திருமலை செடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பூஜை செய்திருக்கிறார்கள். இன்று இந்த மூலிகைகளை அடையாளம் காண முடியாவிட்டாலும் இங்கு சென்று வந்தவர்களின் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பது நிஜம். வி என்றால் மேலான என்றும், சாகம் என்றால் ஜோதி என்றும் பொருள்படும். விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரணங்களைக் கொண்டது. இந்த கிரணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் ஆயுள் முழுவதும் சென்று வழிபடுவதற்கு ஏற்றது என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.\nமலை உச்சியில் ஒரு உச்சிப்பிள்ளையார்: மலை உச்சியில் ஒரு உச்சிப்பிள்ளையார் சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் 16 கல் படிகள் உள்ளன. இவரை ÷க்ஷõடச விநாயகர் என்பர். 16படிகள் ஏறி தரிசிப்பதால், இவரை வணங்குவோருக்கு பதினாறு செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nஅன்னதானம்: ஒவ்வொரு மாதப்பிறப்பன்றும் மாதாந்திர முழுக்காப்பு அடியார்கள் சபை சார்பில் இங்கு அன்னதானம் காலை 6மணி முதல் இரவு வரை தொடர்ந்து வழங்கப்படுகிறது.\nஒரு காலத்தில் திருமலைக்கோயிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் வேலுக்கு பூஜை செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளிய மரத்தடியில் படுத்திருந்தார். அப்போது, முருகப்பெருமான் கனவில் எழுந்தருளி, பட்டரே இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன். நீர் அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டிப் பாரும். அதற்குள் சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும், என்றார்.\nஅதன்படியே அரசருக்கு தகவல் தெரிவித்த பூவன் பட்டர் முருகன் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தார். பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள் தான் கேரள எல்லையிலுள்ள திருமலைக் கோயிலையும் எழுப்பினர்.இக்கோயிலிலுக்கு ஏற 623 படிகள் உள்ளன. அவை அனைத்தும், ஸ்கந்த கோஷ்டப் பித்ருக்கள் உறையும் தேவபடிக்கட்டுக்கள். எனவே இங்கு முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் நமது சந்ததி தழைக்கும் என்பது ஐதீகம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன. சிவகாமி பரதேசி என்ற அம்மையார் இங்கு மண்டபம் எழுப்ப கற்களை கீழிருந்தே வாழைமட்டையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி அதை மலையில் இழுத்துக் கொண்டே சென்று சேர்த்தார் என்பது சிறப்பம்சம்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: பந்தளமன்னர் எழுப்பிய கோயில் இது. இவ்வூரைச் சுற்றி ஐயப்பன் ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை உள்ளிட்டவை உள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nபள்ளிகளில் பாடமாக பகவத் கீதை\nபெண் சாபத்தைப் போக்கும் அருள்மிகு வலம்புரநாதர்,மேல...\nபத்திரகாளியின் அருளைப்பெற நாம் செய்யவேண்டியது\nதுவாதசி திதியும் சனிக்கிழமையும்,மஹாளய பட்சமும்\nமஹாளய அமாவாசை என்றால் என்ன\nபணம் நிறைய வர ஒரு யோசனை\nநாற்பது வருடங்களுக்கு ஒரு முறையே தரிசனம் கிட்டும்\nசிறையில் நேருவும் சாவர்க்கரும் எப்படி இருந்தார்கள்\nஇந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த “சாவர்க்கர்”\nஜீ.வி.யின் கழுகார் கேள்விபதில் பகுதியில் சிறந்தவை:...\nசைவமுறைப்படி விபூதி தயாரிப்பது எப்படி\nபுண்ணியம் தரும் பைரவர் வழிபாடு\nபிரிந்தவர் ஒன்று சேர வழிபடுங்கள் வாஞ்சியம் ஈசனை\nதிருஅண்ணாமலை கிரிவலம் கட்டாயமாகச் செல்லவேண்டியவர்கள்\nஆலய நகரில் அன்னைக்கு அவதூறா\nமேஷம் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை\nபத்து லட்சம் மரங்கள் நடுவதை லட்சியமாகக் கொண்டிருக்...\nதுறவியின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்\nதேசத்துக்குச் சேவை செய்ய விரும்புவோர்களுக்காக\nவள்ளலாருக்கு கோவில் கட்டி வழிபடும் ஒரு இஸ்லாமிய த...\nநடிகர் ராஜேஷ் சொல்லும் சித்தர்கள் மந்திர மகிமை\nதுலாம் சனிப்பெயர்ச்சி (30.11.2011 முதல் ஜீன் 2014 ...\nஆவணி மாத பவுர்ணமியைப்(11.9.11 ஞாயிறு இரவு) பயன்படு...\nசித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள்\nநமது பாரதத்தின் மேலும் இரு பெருமைகள்\nபல சிறப்புகள் கொண்ட குக்கி சுப்ரமணியா கோவில்\nபழனி முருகன் போல மேற்கு பார்த்த முருகன் இங்கே\nசோழவந்தான் பிரளய நாதரை (சிவன்) தெரியுமா\nஆங்கரை கிராம சிவன் கோவிலின் விசேஷம் தெரியுமா\nபுத்திரபாக்கியம் தரும் ராஜ��ாளையம் சிவன்கோவில்\nபூமி கட்டிடம் சம்பந்தமான குறை நீக்கும் சிவன் கோவில்\nகூரை இல்லாமல் எப்போதும் வெயிலில் காயும் அம்மன்\nசூரிய பகவானே வழிபடும் அம்மன்\nஅஷ்ட்ட லக்ஷ்மிகளையும் ஒரே இடத்தில் தரிசிக்க ஒரு பி...\nகருணை பார்வை பார்க்கும் சனிஸ்வர பகவான் -- இருபத்தி...\nதீர்த்தம் தந்து சடாரி வைக்கும் சிவன் கோவில்\nபுனர் பூசம் நட்சத்திர கோவில்\nமிருக சீரிடம் நட்சத்திர கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1376648.html", "date_download": "2020-07-03T13:37:40Z", "digest": "sha1:E434C25NRWMN6HN3RB6KFV5FAALBCNXX", "length": 11353, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "கொரோனா வைரஸ்: பாகிஸ்தானில் பலி எண்ணிக்கை 50-ஐ நெருங்குகிறது..!!! – Athirady News ;", "raw_content": "\nகொரோனா வைரஸ்: பாகிஸ்தானில் பலி எண்ணிக்கை 50-ஐ நெருங்குகிறது..\nகொரோனா வைரஸ்: பாகிஸ்தானில் பலி எண்ணிக்கை 50-ஐ நெருங்குகிறது..\nபாகிஸ்தானில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. பலி எண்ணிக்கை 50-ஐ நெருங்கி வருவதாக அந்நாட்டு சுகாதார பணிகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇம்மாதம் 25-ந் தேதிக்குள் பாகிஸ்தானில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டி விடும் என்று பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் அந்நாட்டு அரசு நேற்று முன்தினம் அறிக்கை சமர்ப்பித்தது.\nமேலும், பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான தேசிய ஒருங்கிணைப்பு குழு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தினந்தோறும் ஆலோசனை நடத்தி வருகிறது.\nஇந்தியாவிலிருந்து நாளை ஒருதொகை மருந்து\nபாராளுமன்றைக் கூட்டமாட்டேன் : தேர்தலே எனது எதிர்பார்ப்பு – ஜனாதிபதி\nவவுனியா இ.போ.ச சாலையில் 434லீற்றர் டீசல் மாயம் : பொலிஸார் விசாரணை\nவவுனியாவில் இருவேறு பாலியல் துஸ்பிரயோக வழக்குகளில் இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை\nமன்னாரில் இடமாற்றம் செய்யப்பட்ட வாக்கு எண்ணும் நிலையம்\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல ‘வாணி ராணி’ நடிகைக்கு கொரோனா பாதிப்பு..…\nபிஞ்சுவை.. கதற கதற.. ஒரு கொலையை செய்ய இன்னொரு கொலை.. திகாரை நடுங்க வைத்த ஜாகீர்\nஷாக்.. எஜமானி திடீர் மரணம்.. தாங்க முடியாத சோகத்தில்.. 4வது மாடியில் இருந்து குதித்த…\nஇன்னொருவருடன் கள்ள காதலி.. ஆவேசத்தில் 5 வயது சிறுமியை அறுத்து கொன்ற காதலன்..…\n“போ��ீஸ் முத்துராஜ்”.. தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது சிபிசிஐடி..…\nகதற கதற.. ஸ்டேஷனில் பழங்குடி பெண் கூட்டு பலாத்காரம்.. அடுத்து அபார்ஷன்.. சிக்கிய…\nமியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு..\nவவுனியா இ.போ.ச சாலையில் 434லீற்றர் டீசல் மாயம் : பொலிஸார் விசாரணை\nவவுனியாவில் இருவேறு பாலியல் துஸ்பிரயோக வழக்குகளில் இருவருக்கு…\nமன்னாரில் இடமாற்றம் செய்யப்பட்ட வாக்கு எண்ணும் நிலையம்\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல ‘வாணி ராணி’ நடிகைக்கு…\nபிஞ்சுவை.. கதற கதற.. ஒரு கொலையை செய்ய இன்னொரு கொலை.. திகாரை நடுங்க…\nஷாக்.. எஜமானி திடீர் மரணம்.. தாங்க முடியாத சோகத்தில்.. 4வது…\nஇன்னொருவருடன் கள்ள காதலி.. ஆவேசத்தில் 5 வயது சிறுமியை அறுத்து கொன்ற…\n“போலீஸ் முத்துராஜ்”.. தேடப்படும் குற்றவாளியாக…\nகதற கதற.. ஸ்டேஷனில் பழங்குடி பெண் கூட்டு பலாத்காரம்.. அடுத்து…\nமியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 162 ஆக…\nகர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றார்..\nநான் அதிபர் ஆனால் எச்-1பி விசா மீதான தடையை நீக்குவேன்- ஜோ பிடன்..\nசமுதாயத்தில் மத விஷ விதைகளை விதைக்கும் பிரதமர் மோடி:…\nசெக் குடியரசு நாட்டில் கொரோனாவுக்கு பிரியாவிடை விருந்து- பாலத்தின்…\nகொரோனா ஊடுருவலையே ஒட்டுமொத்தமாக தடுத்துவிட்டோம்… சொல்றது வேற…\nவவுனியா இ.போ.ச சாலையில் 434லீற்றர் டீசல் மாயம் : பொலிஸார் விசாரணை\nவவுனியாவில் இருவேறு பாலியல் துஸ்பிரயோக வழக்குகளில் இருவருக்கு கடூழிய…\nமன்னாரில் இடமாற்றம் செய்யப்பட்ட வாக்கு எண்ணும் நிலையம்\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல ‘வாணி ராணி’ நடிகைக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-07-03T14:03:34Z", "digest": "sha1:522CJ2IALBEVZBB22OGP2SLNUN7RJHXA", "length": 22252, "nlines": 331, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy En. Ramakrishnan books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- என். ராமகிருஷ்ணன்\n'லெனின் தலைமையில் உலகின் முதல் சோஷலிச அரசு ரஷ்யாவில் நிர்மாணிக்கப்பட்டபோதுமூக்கின் மீது விரல் வைத்து அதிசயித்தன உலக நாடுகள்.\nஆட்டுக்குட்டிகளாக அடங்கிக் கிடந்த ரஷ்யர்கள், முதல் முறையாக சுதந்தரத்தை சுவாசித்தது அன்றுதான்.\n'சோவியத்', 'சோஷலிசம்' 'லெனின்' ப���ன்ற பதங்களை ஏகாதிபத்திய நாடுகள் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : என். ராமகிருஷ்ணன் (En. Ramakrishnan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n1991-ம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு, மியான்மரைச் சேர்ந்த ஆங் ஸான் சூ கீ க்கு அறிவிக்கப்பட்டபோது, அப்படி ஒரு பெயரை பெரும்பாலானோர் கேள்விப்பட்டதே இல்லை. அவர் கறுப்பா சிவப்பா என்று கூடப் பலருக்குத் தெரியவில்லை.\nயார் இந்த சூ கீ\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : என். ராமகிருஷ்ணன் (En. Ramakrishnan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nமார்க்ஸ் எனும் மனிதர் - Marx Enum Manidhar\nமனித குலத்தின் மகத்தான சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிவருவது மகிழ்ச்சியாக உள்ளது. 'தத்துவவாதிகள் இதுவரை உலகை வியாக்யானம் செய்து வந்துள்ளனர். ஆனால் செய்ய வெண்டிய பணியோ அதை மாற்றியமைப்பதுய என்று பிரகடனம் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : என். ராமகிருஷ்ணன் (En. Ramakrishnan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசோவியத்திலும் சீனாவிலும் நடைமுறைக்கு வந்த கம்யூனிசக் கொள்கையின் இந்திய வடிவம் மேற்கு வங்கம் என்றால் அதை வடிவமைத்தவர் ஜோதிபாசு. தடை விதிக்கப்பட்டிருந்த சமயத்தில் கட்சிக்குள் நுழைந்த ஜோதிபாசு, கட்சி தடையின்றி செயல்படுவதற்குப் பிரதானமான காரணமாக மாறிப்போனார். நேர்மையை, கண்ணியத்தை முன்வைத்து அரசியல் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : என். ராமகிருஷ்ணன் (En. Ramakrishnan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசுதந்திரப் போரில் தமிழக கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்கு - Suthanthira Poril Tamilaga Communistkalin Mahathaana Pangu\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1925-க்குப் பின் தமிழகத்தில் ஆற்றிய அரிய பணிகள், தொழிலாளி வர்க்கம் - விவாசய வர்க்கம், வாழ்க்கை மேம்படவும் இனம், மதம், மொழி ஆகிய துறைகளில் வாழ்க்கை சிறந்து முன்னேறவும் கம்யூனிஸ்ட் தலைவர்கள், தோழர்களின் தியாக வாழ்வைக் கூறும் [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : என். ராமகிருஷ்ணன் (En. Ramakrishnan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஹோ சி மின் ஒரு போராளியின் கதை - Ho Chi Minh\nகிழிந்த ரப்பர் செருப்பு. நைந்துபோன மேல்கோட்டு. இடுங்கிய கண்கள். ஒடிசலான உருவம். ஹோ சி மின்னுக்கு இன்னொரு அடையாளமும் உண்டு. விடுதலை வேட்கை மிக்க தீவிரமான போராளி.\nஅடிமைகளாக இருப்பதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என்று வியட்நாமிய மக்கள் ஒடுங்கிக்கிடந்த காலகட்டம் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : என். ராமகிருஷ்ணன் (En. Ramakrishnan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஇராஜா ராமகிருஷ்ணன் - - (1)\nஉஷா ராமகிருஷ்ணன் - - (3)\nஎன்.ராமகிருஷ்ணன் - - (3)\nஎஸ். ராமகிருஷ்ணன், ரஜனி பாமிதத் - - (1)\nஎஸ்.எஸ். ராமகிருஷ்ணன் - - (2)\nஎஸ்.ஏ. டாங்கே, எஸ். ராமகிருஷ்ணன் - - (1)\nஎஸ்.ராமகிருஷ்ணன் - - (5)\nஎஸ்.வி. இராமகிருஷ்ணன் - - (1)\nஎஸ்.வி. ராமகிருஷ்ணன் - - (2)\nக. இராமகிருஷ்ணன் - - (1)\nகு. ராமகிருஷ்ணன் - - (1)\nகோ. இராமகிருஷ்ணன் - - (1)\nடாக்டர் என். ராமகிருஷ்ணன் - - (1)\nடாக்டர் சி. இராமகிருஷ்ணன் - - (1)\nடாக்டர் ம. இராமகிருஷ்ணன் - - (2)\nடாக்டர் ராமகிருஷ்ணன் - - (1)\nடாக்டர். எஸ். ராமகிருஷ்ணன் - - (1)\nடாக்டர்.என். ராமகிருஷ்ணன் - - (4)\nடாக்டர்.எஸ். இராமகிருஷ்ணன் - - (3)\nடாக்டர்.ஒ. சோமசுந்தரம்,டாக்டர்.தி. ஜெய ராமகிருஷ்ணன் - - (1)\nடாக்டர்.சி. இராமகிருஷ்ணன் - - (2)\nடி.டி. ராமகிருஷ்ணன் - - (1)\nதமிழில்: எஸ். ராமகிருஷ்ணன் - - (1)\nதமிழில்: லதா ராமகிருஷ்ணன் - - (2)\nதி. ஜெயராமகிருஷ்ணன் - - (1)\nபெ.நா. இராமகிருஷ்ணன் - - (1)\nமும்பை ராமகிருஷ்ணன் - - (3)\nரராமகிருஷ்ணன் - - (1)\nவேங்கைமாறன், பி. ராமகிருஷ்ணன் - - (1)\nவை.இராமகிருஷ்ணன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமனம் மாற்றம், சுப்ர பாரதி மணியன், ஆரோக்கியமும், அறிவியல் கேள்வி - பதில், பாரதி கருத்தும், கோடிப், Pin, Akilan, தங்க, vat, pandiyan, பழுத, திதி, மானுஷ்ய புத்திரன், பா. மீனாட்சி சுந்தரம்\nஇரய���ல் புன்னகை - Rayil punnagai\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் திருப்பூர் குமரன் -\nசெண்பகத்தம்மன் கதை - Senbagathamman Kathai\nசர்க்கரை நோயிலிருந்து விடுதலை -\nஆப்ரகாம் லிங்கன் - Abragam Lincoln\nஉச்சியிலிருந்து தொடங்கு (தற்கொலைத் தடுப்பு வழிகாட்டி) -\nரிபு கீதை (சிவ ரகசிய சிந்தனைகள்) -\nயாதெனில் யாதெனில் காதல் -\nவிஞ்ஞானப் பூங்கா இரண்டாம் பகுதி (old book rare) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/baloon-movie-review/", "date_download": "2020-07-03T14:30:05Z", "digest": "sha1:YGZ4E5LM2WG6KDURZGYBKEJVRQGDFPNO", "length": 23460, "nlines": 87, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பலூன் – சினிமா விமர்சனம்", "raw_content": "\nபலூன் – சினிமா விமர்சனம்\n70 MM Entertainment நிறுவனத்தின் சார்பில் கந்தசாமி நந்தகுமார். டி.என்.அருண் பாலாஜி. திலீப் சுப்பராயன் மூவரும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.\nஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டுள்ளார்.\nபடத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் மூவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, கார்த்திக் யோகி, சுப்பு பஞ்சு, நாகிநீடு, ரிஷி, மோனிகா, ராமச்சந்திரன், ஜாய் மேத்யூஸ், ராஜ் தருண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – சரவணன் ராமசாமி, இசை – யுவன் சங்கர் ராஜா, படத் தொகுப்பு – ரூபன், பாடல்கள் – அருண்ராஜா காமராஜ், சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், மக்கள் தொடர்பு – டிஒன், சுரேஷ் சந்திரா, தயாரிப்பு – கந்தசாமி நந்தகுமார், டி.என்.அருண் பாலாஜி, திலீப் சுப்பராயன், எழுத்து, இயக்கம் – சினிஷ்.\nஇந்த 2017-ம் ஆண்டின் கடைசி பேய்ப் படம் இதுதான்..\nகொல்லப்பட்ட நபர்களின் ஆவி, பிறிதோர் உயிர்களின் உடலில் ஏறி தங்களை கொலை செய்தவர்களை பழி வாங்கும் அதே கதைதான் இந்த ‘பலூனிலும்’ வந்திருக்கிறது.\nசினிமாவில் இயக்குநராக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் ஜெய்க்கு உடனடியாக ஒரு திகில், மர்மம் கலந்த கதையை உருவாக்க வேண்டிய கட்டாயம்.\nஅப்போது முகநூலில் ஊட்டியில் இருக்கும் ஒரு மர்ம வீடு பற்றிய செய்தியைப் படிக்கிறார். அந்த வீடு பற்றிய சர்ச்சையான செய்திகள் ஜெய்யைக் கவர்ந்திழுக்கிறது. உடனேயே ஊட்டிக்குச் சென்று அந்த வீடு பற்றிய செய்தியை தெரிந்து, அதையே கதையாக்கலாம் என்கிற முடிவுக்கு வருகிறார்.\nஇதற்காக தனது மனைவி அஞ்சலி, அண்ணன் மகனான பப்பு, துணை இயக்குநர் நண்பர்களான யோகிபாபு, கார்த்திக் யோகி இவர்களோடு ஊட்டிக்கு வருகிறார்.\nஅந்த மர்ம வீடு பற்றிய பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறார். ஆனால் பாதிதான் தெரிகிறது. இன்னும் விசாரிக்க வேண்டு்ம் என்று நினைத்திருக்கும்போது அந்த வீட்டில் பாதிக்கப்பட்டு இறந்து போன ஒரு குழந்தை பேயால், அந்த வீட்டில் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன.\nதங்களைத் தவிர வேறு யாரோ அந்த வீட்டில் இருக்கிறார்கள் என்பதை ஜெய்யும், அஞ்சலியும் உணர்கிறார்கள். ஒளிந்து நின்று வேடிக்கை காட்டியதும், அலற விட்டதும்போதும் என்று நினைத்த அந்த குழந்தை பேய், திடீரென்று பப்புவின் உடலில் ஏறிக் கொள்கிறது.\nஇப்போது வாலண்டியராக அங்கே வரும் சர்ச் பாதர் அந்த குழந்தை பேயின் பூர்வாசிரம கதையைச் சொல்லி திகிலூட்டுகிறார். அந்தப் பேய்க்கும் ஜெய்க்கும் இருக்கும் தொடர்பின் காரணமாகத்தான் அது பப்புவைப் பிடித்திருப்பதாகவும் சொல்கிறார் பாதர்.\n30 வருடங்களுக்கு முன்பு இப்போது ஜெய் போலவே இருக்கும் பலூன் விற்கும் இன்னொரு ஜெய் அதே ஊட்டியில் வசித்திருக்கிறார். அதே ஊரில் வசிக்கும் ஜனனி ஐயருக்கு அவர் மீது தீவிரமான காதல். அந்தக் காதலை உடைக்க நினைக்கும் ஜனனியின் அப்பா, ஊர் பெரிய மனிதரான நாகிநீடுவிடம் வந்து உதவி கேட்கிறார்.\nஅப்போதைய சட்டமன்றத் தேர்தலில் தனக்கு எம்.எல்.ஏ. சீட் இல்லை என்று தலைமை சொல்லியிருப்பதால் கோபத்தில் இருக்கும் நாகிநீடு இந்தப் பிரச்சினையை மதப் பிரச்சினையாக மாற்றி, அதில் குளிர் காய்ந்து எம்.எல்.ஏ. சீட்டை பெறலாம் என்று திட்டம் போடுகிறார்.\nஇதன்படி ஜனனியை தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புரளியைக் கிளப்புகிறார்கள் நாகிநீடுவின் ஆட்கள். தொடர்ந்து ஜெய்யின் வீட்டுக்குள் நுழைந்து அவரை உயிரோடு எரிக்கிறார்கள். ஜெய்யின் வளர்ப்பு குழந்தையையும் கிணற்றில் தள்ளி கொலை செய்திருக்கிறார்கள்.\nஇ்ப்போது இந்தக் கதையைக் கேட்டு ஜெர்க்காகிப் போயிருக்கும் ஜெய்க்கு தான்தான் அந்த பலூன் விற்ற ஜெய்யின் அடுத்த பிறவி என்பது புரிகிறது. இதற்கடுத்த அதிர்ச்சியாக அஞ்சலியை ஜனனியின் பேய் பிடித்தாட்டுகிறது. பலூன் விற்ற ஜெய்யை, கண்ணில் காட்டினால்தான் தாங்கள் போவோம் என்று பிடிவாதம் பிடிக்கின்றன இரண்டு பேய்களும்.\nகடைசியில் பேய்கள் பழி வாங்கிய��ா... அஞ்சலி மற்றும் பப்புவின் உடலில் இருந்து வெளியேறியதா என்பதுதான் இரண்டாம் பாதியில் இருக்கும் திரைக்கதை.\nபல ஆங்கிலப் படங்களில் இருந்து இந்தப் படம் தழுவலாக உருவாக்கப்பட்டிருப்பதாக படத்தின் இயக்குநர் சினிஷ் மிக நேர்மையாக டைட்டிலில் அந்தந்த படங்களின் பெயரோடு போட்டிருக்கிறார். இதற்காக இவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துகள்.\nஆனாலும் இந்த ‘பலூன்’ படத்தின் அதிகப்படியான காட்சிகளும், திரைக்கதையும் ‘IT’ என்ற ஆங்கிலப் படத்தில் இருந்து சுடப்பட்டவைதான் என்று ஆங்கிலப் படங்களின் ரசிகர்கள் சொல்கிறா்கள்.\nமுதல் பாதி மிக வேகமாகவும், விறுவிறுப்பாகவும் ஜெட் வேகத்தில் பறக்கிறது. கூடவே சஸ்பென்ஸ், திரில்லருடன் பயத்தையும் கூட்டும் அளவுக்கு இருக்கிறது. போதாக்குறைக்கு யோகிபாபுவின் கவுண்ட்டர் அட்டாக் காமெடியும் கை கொடுக்க நேரம் போவதே தெரியவில்லை.\nஆனால் இரண்டாம் பாதியில் பார்த்து, பார்த்து சலித்துப் போன திரைக்கதையில் எப்படியும் பேய் கொலை செய்யத்தானே போகிறது என்கிற எதிர்பார்ப்புடனேயே படம் அமைந்திருப்பதால் சப்பென்றாகிவிட்டது. அதோடு பலூன் ஜெய் சம்பந்தப்பட்ட கதையில் உயிர்ப்பு இல்லாமல் இருப்பதால் பெரிதாக மனதைத் தொடவில்லை.\nஆனால் அரசியல்வாதி நாகிநீடு இந்தக் காதல் பிரச்சினையை மதம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக்கி அரசியல் செய்ய முனையும்போது, கொஞ்சம் பரபரப்பைக் கூட்டுகிறது.\nஜெய் காதல் காட்சிகளில் மட்டும் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் பயமுறுத்தப்படும் காட்சிகளில்கூட அப்படியேதான் இருக்கிறார் என்பது நமக்கு சோகமான விஷயம். கிளைமாக்ஸ் காட்சிகளில் தெறி ஸ்டைலில் இரும்புக் கம்பியை தோளில் சுமந்து கொண்டு வந்து வன்முறை வெறியாட்டம் போடும் காட்சியிலும், பலூன் விற்ற ஜெய்யாகவும் இடையிடையே மாறி மாறி வரும் காட்சிகளில் இயக்கம் சூப்பர்ப்..\nஜெய்க்கு வெறுமனே வசனம் பேசும் காட்சிகள் மட்டுமேதான் ஓகே.. அழுகையுடனும், சோகக் காட்சிகளையும் அவரால் உணர்வுப்பூர்வமாக திரையில் கொண்டு வர முடியவில்லை. சரி. விடுங்க. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்..\nஜாக்குலினாக நடித்திருக்கும் அஞ்சலி ரொமான்ஸ் காட்சிகளில் கொஞ்சம் பிடிக்க வைத்திருக்கிறார். பேய் பிடித்த நிலையில் ஜனனியின் ஆசையை வெளிக்காட்டும் காட��சிகளில் பயமுறுத்தியிருக்கிறார். அஞ்சலியின் அதட்டல் வாய்ஸும், ஜெய்யின் கரகர வாய்ஸும் ரொம்பவே மேட்ச்சிங்காகத்தான் இருக்கிறது..\nஜனனி ஐயருக்கு நடிப்புக்குண்டான பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும் இன்னொரு ஹீரோயினாக இருக்கிறார். யோகிபாபுவும், கார்த்திக் யோகியும்தான் படத்தின் முற்பாதியை தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். அதிலும் யோகிபாபுவின் தொடர்ச்சியான கவுண்ட்டர் டயலாக்குகள் சிரிப்பை வரவழைக்கவில்லையென்றாலும் படத்தை போரடிக்காமல் ரசிக்க வைத்திருக்கிறது.\nஇவருக்கும் பப்புவுக்கும் இடையில் நடக்கும் சொற்போர் செமத்தியான ரகளை. பப்புவாக நடித்திருக்கும் ரிஷி அலட்சியமான கேள்விகளாலும், குழந்தைத்தனமான பேச்சினாலும் கவர்ந்திழுக்கிறார்.\nகாலாவதியாகிப் போன கிணற்றில் இருந்து பலூன் பறந்து வருவது.. பொம்மையின் தலை திரும்புவது.. கதவுகள் மூடுவது.. கிரீச்சென்ற சப்தத்துடன் ஜன்னல்கள் மூடுவது.. நிழல் மட்டுமே தெரியும் அளவுக்கு பேய்கள் ஓடுவது.. கண் வெளிர் நிறத்துடன் இருக்க பேய்கள் கண்களுக்குத் தெரிவது.. கண்ணாடியில் மட்டுமே பேய் தெரிவது.. கட்டிலைத் தூக்கி நிறுத்துவது.. தூக்கியடிச்சிருவேன் பாத்துக்க என்பதுபோல அனைவரையும் தூக்கி வீசுவது.. கிறித்துவ சிலுவைக்கு மட்டுமே பேய்கள் கட்டுப்படுவது.. என்று காலம்காலமான பேய்ப் படங்களின் அடையாளங்களை இந்தப் படமும் தனக்குள் கொண்டுள்ளது.\nஎன்றாலும், ஒரு திகிலையும், விறுவிறுப்பையும் கொண்டு வந்திருப்பதற்கு பின்னணி இசையமைத்திருக்கும் யுவன் சங்கர் ராஜா பெரிதும் உதவியிருக்கிறார். ஒரு டூயட் பாடலுக்கு இசையமைத்த கையோடு படம் முழுக்க யுவனின் மிரட்டல் இசைதான் படத்தின் நடிகர், நடிகையர் கொடுக்காத ஒரு டெம்போவை கொடுத்திருக்கிறது.\nஆர்.சரவணனின் ஒளிப்பதிவும் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம். பயமுறுத்தலுக்கு கேமிராவின் பயணிப்பும் ஒரு காரணியாகக் கிடைத்திருக்கிறது. பாடல் காட்சிகளைவிடவும் பேய்களின் அட்டூழிய காட்சிகளை அழகாக, பயமுறுத்துவது போலவே படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இதற்கு இன்னொரு பக்கம் படத் தொகுப்பாளர் ரூபனின் கத்தரி பணியும் உதவி செய்திருக்கிறது.\nபப்புவை பேய் பிடித்தவுடன் அவன் செய்யும் அதகளத்துடன் பாதருடன் சேர்ந்து செய்யும் போராட்டக் காட்சிகளும��� மிரட்டல். கிளைமாக்ஸில் ஜெய்யின் இரண்டுவித அடையாளங்களுடன் பழி வாங்கல் காட்சிகள் இருப்பதையும் புரிவதை போல தொகுத்தளித்திருக்கிறார் தொகுப்பாளர் ரூபன்.\nகிளைமாக்ஸில் ராம்ஸின் பின்னணியில் வரும் டிவிஸ்ட்டும், அதைத் தொடர்ந்த இன்னொரு டிவிஸ்ட்டுமாக படத்தை பார்க்க வைத்தாலும், இடைவேளைக்கு பின்பு படம் ஆங்காங்கே தொய்வடைந்துதான் போகிறது.\nஇந்த பலூன் உடையவில்லை. அதே சமயம் பறக்கவும் இல்லை..\nactor jai actress anjali actress janani iyer auraa cinemas baloon movie baloon movie review director sinish producer mahesh govindaraj ஆரா சினிமாஸ் இயக்குநர் சினிஷ் தயாரிப்பாளர் மகேஷ் கோவிந்தராஜ் நடிகர் ஜெய் நடிகை அஞ்சலி நடிகை ஜனனி ஐயர் பலூன் சினிமா விமர்சனம் பலூன் திரைப்படம்\nPrevious Post\"தமிழகத்தைப் பார்த்து மற்ற மாநில மக்கள் சிரிக்கிறாங்க..\" - ரஜினியின் அரசியல் பிரவேசம் துவக்கம்.. Next Postஅருள்நிதிக்கு பெயர் சொல்லும் படம் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்'\nசென்சாரில் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’\n‘நாடோடிகள் – 2’ – சினிமா விமர்சனம்\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\nதமிழ்த் திரையுலகின் மூத்த பின்னணி பாடகரான ஏ.எல்.ராகவன் காலமானார்..\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 51 உறுப்பினர்கள் வாக்களிக்க தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-reba-john/", "date_download": "2020-07-03T14:37:02Z", "digest": "sha1:BMSBMSPOQIR2VCAIOSXA3OV2PZKQQID6", "length": 3263, "nlines": 55, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress reba john", "raw_content": "\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ‘ஜருகண்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\n'பலூன்' படத்தின் மூலம் வெற்றியை சுவைத்துள்ள...\n‘டாவு’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு..\n'தில்லுக்கு துட்டு' படம் மூலம் மிகப் பெரிய வெற்றியை...\nநிதின் சத்யா தயாரிப்பில் ஜெய் நடிக்கும் ‘ஜருகண்டி’ திரைப்படம்\nநடிகர் நிதின் சத்யாவின் 'ஷ்வேத்' நிறுவனமும் பத்ரி...\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\nதமிழ்த் திரையுலகின் மூத்த பின்னணி பாடகரான ஏ.எல்.ராகவன் காலமானார்..\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 51 உறுப்பினர்கள் வாக்களிக்க தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/12/mp.html", "date_download": "2020-07-03T12:48:13Z", "digest": "sha1:G5EP4KWEJQGIBYL4IMCFZLAEMCFH4QOQ", "length": 12729, "nlines": 91, "source_domain": "www.tamilletter.com", "title": "றிஷாட் MP - வெளிவரும் பல இரகசியங்கள்.. - TamilLetter.com", "raw_content": "\nறிஷாட் MP - வெளிவரும் பல இரகசியங்கள்..\nறிஷாட் MP மீது நான் வைத்துள்ள ஒரு பிடிப்பு காரணமாகவும் அவரது உயிர் பாதுகாப்பு கருதியும் இந்த செய்தியை முகர்ந்து பிடித்து எழுதுகிறேன் என சிரேஸ்ட அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாமுடீன் அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\nநான் தந்துள்ள செய்தியின் வீரியத்தை யாரும் உணர முடியாத றிஷாட் அணியைப் பார்த்து நான் மிகவும் பரிதாபம் அடைகின்றேன். புரிந்து கொள்ளவும்.\nஇதுவொரு ஆய்வுச் செய்தி. இந்த செய்தி றிஷாட் MPயை அடைய வேண்டும் அவரது பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதை எழுதினேன்.\nஅதேபோல் ஓட்டமாவடி அமீர் அலிக்கு மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் வோனஸ் MP மஹிந்த கொடுத்து மறுகணமே அந்த MP யை ராஜினமா செய்யுங்கள் என்று அமீர் அலி MP க்கு போன் போட்டுச் சொன்னேன். காரணம் MP கிடைத்த மைத்திரி அணிக்கு தாவினார்கள்..\nகொழும்பில் முஜிபுர் ரஹ்மான் MP மஹிந்தரை அதிகமாக தாக்க வேண்டாம் அடக்கி வாசியுங்கள் என்று இரண்டு தடைவைகள் சொல்லியுள்ளேன்.\nகாரணம் நான் சரியான பாதையில் ஆய்வில் இருக்கின்றேன் என்பதுதான்.\nமற்றது மஹிந்தரின் மீள் எழுச்சியை முகர்ந்து கொண்டோம்..\nஇவர்களால் ரணிலின் அரசியல் அசைவுகளை எடை போட முடியாமல் போய்விட்டது.\nஇப்போது றிஷாட் MP மீது 20 குற்றச்சாட்டுகள் எழுத்து மூல முறைப்பாடுகளாக பயங்கரவாதியாக சித்தரித்து இன்று அரங்கேறியுள்ளது.\nவிசாரணை, கைது, சிறை கோடு என்று மிகப்பெரிய நெருக்கடி பின்னடைவு என்று வரலாம்.\nறிஷாட் கட்சியை அமீர் அலி எடுத்துக் செல்ல வேண்டும்.\nபொதுத் தேர்தலுக்கு முன்னர் இவைகள் நடக்க அதிக வாய்ப்பு.\nவழக்கு, சிறை,கோடு என்று வந்தால் எதிர் கொள்ளலாம். ஆனால் உயிர் ஆபத்து என்றால் நாட்டை விட்டுச் செல்வது நல்லது.\nறிஷாட்டின் வெளிப் பேச்சு சரியில்லை. ரணிலின் தந்திரம் புரியாமல் மீண்டும் சஜித்தை பிரதமராக்குவோம் என்று கொக்கரிக்காமல் மஹிந்தர் பலம் தெரியாது வாயால் வடை சுடக் கூடாது.\nரணிலிடம் பலாத்காரமாக அந்தாளின் விருப்பம் இல்லாமல் அந்தாளின் பதவிகளை பிடுங்கி ஒரு போதும் சஜித்தை பிரதமராக்க முடியாது.\nரணிலின் தந்திரங்களை உங்களால் முறியடிக்க முடியாது.ரணில் ஒரு போதும் சஜித்தை முன்னேற அந்தாள் விடாது.\nஉங்களைச் சுற்றி ஆபத்து சூழ்ந்து விட்டது.\nசரத் பொன்சேகாவை சிறையில் அடைத்த மகிந்தருக்கு நீங்கள் எம்மாத்திரம்.\nசரத்பொன்சேகா செய்த குற்றம் என்ன\nநீங்கள் செய்த குற்றம் என்ன\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதமிழ் சினிமாவின் முதல் இடம் யாருக்கு - பட்டியல் வெளியானது\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அதை வைத்தே நடிகர்களின் சம்பள...\nவில்பத்து பிரச்சினைக்குள் மறைக்கப்பட்ட கொலைச் சம்பவம் ஒன்றும் உள்ளது- டிலான் எம்.பி\nவில்பத்து வனப் பிரச்சினையின் பின்னால் மறைக்கப்பட்ட கொலையொன்றும் இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் ...\nசட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்\nஊருக்கு எம்.பி என்ற கோசத்தை எழுப்பி முஸ்லிம் சமூகத்தை பாதாளத்தில் தள்ளுவதற்கு ஒரு சில சுயநலவாதிகள் தூபமிடுகின்றனர் என முஸ்லிம் தேசிய ஆய்...\nரோஹிங்யாக்கள் விவகாரம்: சூ கியின் கவுரவம் பறிப்பு : ஆக்ஸ்போர்டு நகர கவுன்சில் நடவடிக்கை\nமியான்மர் நாட்டில் ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, அந்த நாட்டின் நடைமுறைத்தலைவர் சூ கி சரியான நடவடிக்கை எடுக்கவி...\nசட்டத்தரணி எஸ்.எம். ஏ.கபூர் சொல்வது ஹக்கீமுக்கு புர��யுமா\n-மு.கா. வின் ஸ்தாப பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.கபூர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய கால கட்டத்தில் பல காட்டிக்கொட...\nமாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றி குறைக்க அனுமதிக்க முடியாது –\nசிறப்பு அபிவிருத்திகள் தொடர்பான சட்டவரைபு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இதற்கு சில மாகாண சபைகள் எதிர்ப்புத் தெரிவித்துள...\nஆறு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது; ஐந்து பேர் பலி\nஉத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் சுமார் 5 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது. ...\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எதிர்கொள்வது எப்படி என விஞ்ஞானிகள் குழு அளித்த விளக்கம்...\nமைத்திரி – ரணிலை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் – சம்பந்தன்\nதமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்தை விரைவில் வீட்டுக்கு அனுப்பப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா....\nராஜினாமா கடிதத்தை காணோமாம்:தேடுகின்றார் மைத்திரி\nஎம்.ஏ.முர்ஷிட் முஸ்லீம் இனத்திற்காக தமது பதவிகளை இராஜினாமா செய்வதாக சொன்ன முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்பது பேரின் இராஜினாமா கடிதம் இலங்கை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=4912&cat=3", "date_download": "2020-07-03T14:56:03Z", "digest": "sha1:7H3PTGV5S2K6NM7FZO4WWI4NHY7NTQDM", "length": 8719, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் காலேஜ்\nஇன்டர்நெட்டை பயன்படுத்தி இலவசமாக வெளிநாட்டு மொழிகளைக் கற்க முடியுமா\nமார்க்கெட்டிங் ரிசர்ச் எனப்படும் சந்தை ஆய்வுத் துறையில் நுழைய விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைத் தரலாமா\nநெட்வொர்க்கிங் மேனேஜ்மெண்ட் துறை வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nபி.சி.ஏ., படிப்பை தொலைதூரக்கல்வி முறையில் படித்தால் பலனுண்டா\nசமூகவியல் படிப்பைப் படிப்பதால் நமக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/india-plan-to-purchasing-156-war-vehicle-for-defense-qbce95", "date_download": "2020-07-03T14:24:41Z", "digest": "sha1:LKRCHG7YSI4ZG6PXHUL4BLMU2E6JPPXP", "length": 15178, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எல்லையை காக்க அதிநவீன காலாட்படை போர் வாகனங்கள்..!! ராஜ்நாத் சிங் அதிரடி சரவெடி..!! | India plan to purchasing 156 war vehicle for defense", "raw_content": "\nஎல்லையை காக்க அதிநவீன காலாட்படை போர் வாகனங்கள்.. ராஜ்நாத் சிங் அதிரடி சரவெடி..\nஅதன் ஓரு பகுதியாக மேம்படுத்தப்பட்ட சுமார் 156 பி.எம்.பி காலாட்படை போர் வாகனங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய-சீன எல்லையில் பதற்றம் நிலவிவரும் நிலையில், இந்தியா தனது பாதுகாப்பு திறனை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது. அதன் கீழ், மேம்படுத்தப்பட்ட 156 பி.எம்.பி காலாட்படை போர் வாகனங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிழமையன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். \" மேக் இன் இந்தியா\" திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், காலாட்படை போர் வாகனங்களை உற்பத்தி செய்யும் பணி ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலை வாரியத்திடம்(OFB) ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த மே-5ஆம் தேதி இந்திய- சீன எல்லையான பாங்கொங் த்சோ பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சீன பாதுகாப்பு படையினருக்கும், பாதுகாப்பு பணியில் நின்றிருந்த இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் இரண்டு தரப்பிலும் 10க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து சிக்கிமை ஒட்டியுள்ளனர் நகுலா பாஸ் பகுதியில் இதே போன்ற ஒரு பிரச்சனையில் 250க்கும் மேற்பட்ட இந்திய-சீன ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டனர். இரும்புகம்பி, தடி போன்ற ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் இருதரப்பிலும் ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.\nஇச்சம்பவத்தையடுத்து இருதரப்பிலும் லெப்டினன்ட் ஜெனரல் அந்தஸ்திலான அதிகாரிகள் மட்டத்தில் நடத்திய பேச்சுவார்த்தையில், பிரச்சனை தணிந்தது. அதைத் தொடர்ந்து மே- 22ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவம், சீனாவுக்கு சொந்தமான பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து குடில்களை அமைத்ததாக குற்றம்சாட்டிய சீனா, அப்பகுதியில் ஏராளமான ராணுவ வீரர்களை குவிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இந்தியாவும் தனது படைகளை குவித்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டு 20 நாட்கள் ஆகியும் இன்னும் அங்கு பதற்றம் தணியவில்லை, இருதரப்பிலும் ராணுவ ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆசியாவின் அதிவல்லமை படைத்த இரண்டு நாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா-சீனா இடையே போர் மூண்டால் அதை எதிர் கொள்ள இந்தியா தயாராகி வருகிறது. அதன் ஓரு பகுதியாக மேம்படுத்தப்பட்ட சுமார் 156 பி.எம்.பி காலாட்படை போர் வாகனங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் இந்திய ராணுவத்தில் இணைந்த பிறகு ஃபயர்பவரை கணிசமாக அதிகரிக்க முடியும் என கூறப்படுகிறது.\nஇந்நிலையில் , மேம்பட்ட வசதிகளுடன் கூடிய பி.எம்.பி 2/2 கே காலாட்படை போர் வாகனங்கள், தெலுங்கானாவில் உள்ள மேடக் ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் என்றும், இவற்றின் கட்டுமானத்திற்கு சுமார் 1,094 கோடி ரூபாய் செலவாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாகனம் பி.எம்.பி 2/2 கே, 285 குதிரைத்திறன் கொண்ட இயந்திரத்தால் இயக்கப்படும்.எடை குறைவாக இருப்பதால், இந்த வாகனம் போர்க்களத்தில் அதிவேகத்தில் இயக்கவும் எளிதில் பராமரிக்கவும் முடியும் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வாகனங்களின் உதவியுடன், அடிப்படை போர் தேவைகளை மிகக் குறுகிய காலத்தில் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்றும், மலைப் பகுதிகள் மற்றும் மோசமான மணல் நிறைந்த பகுதிகளில் கூட இந்த வாகனத்தை மணிக்கு 65 கிமீ வேகத்தில் இயக்க முடியும். இது தவிர, மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நீர் வழியாக செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனத்தை 35 கிமீ வேகத்தில் குறுக்கு தடைகள் மற்றும் சரிவான பகுதிகளில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இயங்கமுடியும் என்றும், இந்த காலாட்படை போர் வாகனங்கள் 2023 க்குள் தயாராகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nநெய்வேலி விபத்துக்கு இதுதான் காரணம்.. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட பகீர்..\nகொரோனா வாய்ப்பை பயன்படுத்தி ஓவராக ஆட்டம் போடும் மோடி அரசு.. கொந்தளிக்கும் சு.வெங்கடேசன்..\nகொரோனா தொற்றை தடுக்க புதிய செயலி..\nமீண்டும் கெத்தாக விருதுநகர் மாவட்ட செயலாளரான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.. அதிமுக அதிரடி அறிவிப்பு..\nகோவிட் வாரியர்ஸ் என்று சொன்னால் மட்டும் போதுமா.. ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கும் மருத்துவ��்கள்..\nஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற அரசியல் பிரமுகர் முயற்சி இதற்கு வாய் திறப்பாரா முதல்வர் இதற்கு வாய் திறப்பாரா முதல்வர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nநெய்வேலி விபத்துக்கு இதுதான் காரணம்.. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட பகீர்..\nகொரோனாவின் கொடூரம்... குடும்பத்தை காப்பாற்ற மீன் விற்கும் நடிகர்..\nஅவனுக்கு அவ்வளவு சீன்லாம் கிடையாது.. நீங்களே கெத்தை ஏத்திவிடாதீங்க.. யூனிஸ் கானை விளாசிய அக்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/04/30032456/Public-discontinuation-of-encroachments-near-Viraktasalam.vpf", "date_download": "2020-07-03T13:08:45Z", "digest": "sha1:I26YNFVQXCF2ZQKSSA5RJ2Y6LGFZTTC7", "length": 11945, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Public discontinuation of encroachments near Viraktasalam || விருத்தாசலம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது | சாத்த��ன்குளம் சம்பவம் தொடர்பாக பெண் காவலரிடம், சிபிசிஐடி போலீசார் விசாரணை |\nவிருத்தாசலம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு + \"||\" + Public discontinuation of encroachments near Viraktasalam\nவிருத்தாசலம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு\nவிருத்தாசலம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.\nவிருத்தாசலம் அடுத்த பரவளூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி ஊராட்சி சார்பில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று பணி நடந்து கொண்டிருந்தபோது அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்யவிடாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் அங்கிருந்த பணியாளர்களை எச்சரித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தூர்வாரும் பணி பாதிக்கப்பட்டது. இதையடுத்து விருத்தாசலம் போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல தொரவலூர் கிராமத்திலும் கழிவுநீர் கால்வாயை தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்தது. அப்போது தனிநபர் ஒருவர் வீட்டின் முன்பு ஆக்கிரமிப்பு அகற்றிய போது அந்த நபர் அதனை தட்டிக் கேட்டார். இதனால் பொக்லைன் எந்திர ஆபரேட்டருக்கும், தனி நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தினர்.\n1. அனுமதியின்றி இறைச்சி விற்றால் நடவடிக்கை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nஅனுமதியின்றி இறைச்சி விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n2. ஆம்பூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்\nபுதுவை ஆம்பூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.\n3. செம்மாங்குளத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகள் இடித்து அகற்றம்\nநாகர்கோவில் செம்மாங்குளத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளை பொதுப்பணிதுறை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. பிரபல ரவுடி கொலையில் 3 பேர் கைது பழிக்குப்பழி வாங்கியதாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n2. வத்தலக்குண்டுவில் பரிதாபம்: குடும்ப பிரச்சினையில் தம்பதி தற்கொலை\n3. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி பெங்களூருவில் மருத்துவ நிபுணர்களுடன் எடியூரப்பா அவசர ஆலோசனை\n4. புதுவை அருகே பயங்கரம்: 2 ரவுடிகள் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை 3 பேர் கைது; பரபரப்பு தகவல்கள்\n5. சென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு - ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8774/", "date_download": "2020-07-03T14:46:41Z", "digest": "sha1:TH5DTIAEJIIYINVF4VAEHJEFFN2QV4R3", "length": 17086, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுஜாதா நாடகங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வாசிப்பு சுஜாதா நாடகங்கள்\nஇந்த இணைப்பை பாருங்கள். உங்கள் கருத்தை நீங்கள் பதிவுசெய்ய விரும்புகிறேன்\nஆர்வியின் இந்த இணையதளத்தை அனேகமாக தினமும் வாசிக்கிறேன். புத்தகங்களைப்பற்றிய, வம்புகளில் ஆர்வமில்லாத, இணையதளம் என்பதனால்\nசுஜாதா அவரது நாடகங்களில் அவருக்குச் சாத்தியமான முழுமையான கலைவெற்றியை அடைந்திருக்கிறார் என்பது என் எண்ணம். இன்றும் இந்த தளத்தில் அவரது ஆக்கங்களுடன் ஒப்பிட ஜெயந்தன் [நினைக்கப்படும்] மட்டுமே இருக்கிறார்.\nஇந்திராபார்த்தசாரதி [மழை,போர்வை போர்த்திய உடல்கள், ஔரங்கசீப்] முக்கியமான நாவலாசிரியர். ஆனால் யதார்த்த நாடக ஆசிரியரல���ல. யதார்த்தத்தை மேடையில் இயல்பாக நிகழ்த்துவதில் ஜெயந்தனின் நினைக்கப்படும் வரிசை நாடகங்களே வெற்றிபெற்றன. ஆனாலும் அவற்றில் உள்ள ’சாட்டையடி’த்தன்மை கொஞ்சம் அதிகம். சுஜாதா இன்னமும் தெளிவான யதார்த்தத்தை முன்வைத்தார். ஆகவே இப்போதைக்கு அவரே முதலிடம் பெறுகிறார்\nசுஜாதாவின் சிறுகதைகளுக்கு தமிழிலக்கியத்தில் முக்கியமான இடம் உண்டு. நடுத்தர வற்க்க வாழ்க்கையை கச்சிதமாகச் சொன்ன கதைகள் அவை. அவற்றின் கச்சிதமே கலைவெற்றியாக கருதப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் அந்த இயல்பு தன் கவற்சியை இழக்கிறதோ என இப்போது ஐயப்படுகிறேன். அவரது கதைகளில் தூய நகைச்சுவை கதைகளான குதிரை போன்றவை மேலும் முக்கியமானவை என நினைக்கிறேன்.\nஆனால் நாடகங்கள் நகைச்சுவையும் யதார்த்தமும் இயல்பாக இழைபின்னி வெற்றியடைகின்றன. இயல்பான உரையாடல்கள கச்சிதமாக அமைப்பதில் அவர் ஒரு மேதை. உரையாடல்கள் இயல்பாக இருந்தால் கச்சிதமாக இருக்காது, கச்சிதமாக இருந்தால் இயல்பாக அமையாது. இந்த இக்கட்டை சுஜாதா இயல்பாகத் தாண்டிச்சென்று வெல்கிறார். அது இந்நாடகங்களை வெற்றிகரமாக ஆக்குகிறது\nஇந்நாடகங்களின் குறை என்னவென்றால் உணர்ச்சி உச்சமோதல்களும் கவித்துவமும் இல்லை என்பது. ஆனால் அது இந்த வகையான யதார்த்த நாடகங்களின் இயல்பும் அல்ல\nமுந்தைய கட்டுரைகல்வாழை [ நாத்திகவாதம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்]\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-73\nராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலற���முகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/11/blog-post_12.html", "date_download": "2020-07-03T12:53:28Z", "digest": "sha1:46EVYHFRILRRW4P55O6E4JXX5JR3ZLDA", "length": 20808, "nlines": 60, "source_domain": "www.namathumalayagam.com", "title": "ஐம்பதாயிரம் வீட்டுத் திட்டத்துக்கு அழுத்தம் கொடுக்காத தலைமைகள் - விண்மணி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » ஐம்பதாயிரம் வீட்டுத் திட்டத்துக்கு அழுத்தம் கொடுக்காத தலைமைகள் - விண்மணி\nஐம்பதாயிரம் வீட்டுத் திட்டத்துக்கு அழுத்தம் கொடுக்காத தலைமைகள் - விண்மணி\nபெருந்தோட்டத்துறை சமூகத்தினருக்கென்று கடந்த வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 50 ஆயிரம் வீடுகள் அமைக்கும் வேலைத்திட்டம் சம்பந்தமாக இம்முறை வரவு செலவுத்திட்டத்திலே எவ்வித குறிப்பும் இல்லை.\nபொதுவாக ஒரு வரவு செலவுத்திட்டத் தில் பிரேரிக்கப்படும் இத்தகைய வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அதனையடுத்து வரும் வரவு செலவுத்திட்டத்திலே விவரிக்கப்படும் வழமை இருந்து வருகின்றது. கடந்த வரவு செலவு திட்டத் தில் அறிவிக்கப்பட்ட வேறு சில விடயங் கள் குறித்து இம்முறை வரவு செலவு திட்டத்திலேயும் குறிப்பிடப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.\nகடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இவ்விடயம் அறிவிக்கப்பட்டதையடுத்து இக்கட்ட��ரையார் எழுதிய கவர்ச்சிகரமான 50 ஆயிரம் வீடுகளும் கவனிக்கப்பட வேண்டிய சில விடயங்களும் என்ற கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்த சில விட யங்களை நாம் மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்திக் கொள்வது பொருத்தமுடையதாகும்.\nஅக்கட்டுரையில் இவ்வீடுகள் எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வெவ் எண்ணிக்கை யில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன இவ்வீடு களின் நிர்மாண வேலைகளை முன்னெடுக்கப் போகும் அரச நிறுவனங்கள் எவை போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டிருந்ததுடன் பின்தங்கியுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது. எல்லாவற்றிற் கும் மேலாக எவ்வெக் காரணிகளினால் இவ் வேலைத்திட்டம் கைகழுவிப் போகக் கூடிய வாய்ப்பு உண்டெனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.\nஆனால், இந்த விடயங்கள் குறித்து அர சின் பங்காளிகளாகவுள்ள நமது தலைவர் கள் ஒரு தூசாகவாவது கருத்தில் கொண்டார்களில்லை. இதுவரை காலமும் வசதியான மௌனம்தான் சாதித்து வருகின்றார்கள்.\nமறுபக்கத்தில் எதிராணியிலேயுள்ள நம் மவர்களும் இவ்வேலைத்திட்டம் முறை யாக நடைமுறைப்படுத்தப்பட அரசு க்கோ அரசின் பங்காளியாயுள்ள நம்மவர்களுக்கோ நெருக்குவாரங்களை ஏற்படுத்த உருப்படியாக எதையும் செய்ததாக இல்லை. சும்மா இருந்து விட்டு எப்போதாவதொரு முறை ஏதேனும் கருத்து வெளியிடுவதால் பயனேதும் விளைந்து விடப் போவதில்லை.\nஆனால், போனதெல்லாம் போகட்டும் இதாவது ஒழுங்காகக் கிடைத்துவிடாதா என்ற இயல்பான மனித எதிர்பார்ப்பும் நப்பாசையும் இந்த 50 ஆயிரம் வீடமைப்புத் திட்டம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படும் என்ற ஒரு எதிர்பார்ப்பை மலையக மக்களுக்கு ஏற்படுத்தியது.\nஆனால், கடந்த வரவு –செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இது சம்பந்தமான மேலதிக விவரங்களே தும் வெளியிடப்படாமல் மூடு மந்திரமாக இருந்த நிலையில் எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யப்படாதிருந்தது. நமது தலை வர்கள் இது குறித்து எவ்வித அக்கறையுமில்லாமல் வாய்மூடி மௌனிகளாயிருந்தனர். இதற்கு முன்னர் மலையக மக்களுக்கென அறிவிக்கப்பட்ட சில திட்டங்களைப் போல இதுவும் ஒரு ஏமாற்று நாடகமாகத்தான் இருக்கப் போகின்றது என்பது அனைவரினதும் எண்ணமாக இருந்தது.\nஇப்போது இது மலையக மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டம் மாத்திரமல்ல அதற்கும் அப்பால் ஒரு கபடமான வேலை த்திட்டம் இதிலே மறைந்திருக்கின்றது என்றே எண்ணத் தோன்றுகிறது.\nபெருந்தோட்டத் துறையினருக்கான இந்த 50 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டம் தென் மாகாணத்தில் அகலவத்த மற் றும் தெனியாய பிரதேசங்களைச் சேர்ந்த பெருந் தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பேட்டியொன்றில் நிர்மாண பொறியியல் சேவை மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருக்கின்றார்.\nகேள்விகள் பல எழுகின்றன இந்த இடத் தில், இந்த 50 ஆயிரம் வீடுகளை மேற்குறிப்பிட்ட பிரதேசத்தில் அமைக்க வேண்டு மெனத் தீர்மானித்தவர்கள் யார் இதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர், மலையகத்தைச் சார்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்படவில்லையா இதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர், மலையகத்தைச் சார்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்படவில்லையா வீடமைப்பு அமை ச்சர் தனியாக தீர்மானித்துள்ளாரா வீடமைப்பு அமை ச்சர் தனியாக தீர்மானித்துள்ளாரா முழுமையான மலையகம் என்று எடுத்துப் பார்க்கும் பொழுது இவ்வீடுகளை அமைப்பதற்குத் தென்மாகாணத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணம் என்னவாயிருக்கலாம் முழுமையான மலையகம் என்று எடுத்துப் பார்க்கும் பொழுது இவ்வீடுகளை அமைப்பதற்குத் தென்மாகாணத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணம் என்னவாயிருக்கலாம்இக்கேள்விகளுக்கான பதில்களிலேயே இவ்வேலைத் திட்டத்தின் வஞ்சகத் தன்மை மறைந்திருக்கின்றது.\nஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய தோட்டங்களில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு பொருத்தமான காணிகள் அடையா ளம் காணப்பட்டு தெனியாய மற்றும் அகலவத்த பகுதிகளில் வீடுகள் அமைக்க அடி க்கல் நாட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் அளி த்துள்ள விளக்கம் மேற்படி கேள்விகளுக்கு பூரணமான விளக்கமாக அமையமாட்டாது.\nஒட்டுமொத்த மலையகத்தில் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் மாத்திரமே பொருத்தமான காணிகள் இருப்பதாக தெரிவு செய்த நிபுணர்கள் யார் என்பதும் பெரும் மர்மமாக இருக்கிறது.\nகாலி, மாத்தறை மாவட்டங்களில் அமைந்துள்ள தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந்தோட்டங்களில் தமிழ் பேசும் இந்திய வம்சாவளி மக்கள் பெரும்பான்மையாகப் பணிபுரிந்து வந்த காலம் ஒன்றிருந்தது. ஆ���ால், அவர்கள் படிப்படியாக அத் தோட்டங்களிலிருந்து அகற்றப்பட்டு தெனியாய வழியாக இறக்குவானைப் பகுதித்தோட்டங்களை வந்தடைவது கடந்த பல பத்தாண்டுகளாக இடம்பெற்று வரும் ஒரு நிகழ்ச்சிப் போக்காகும். இவ்வாறு அகற்றப்படும் தொழிலாளர்களுக்கான இடங்களை நிரப்பி வருபவர்கள் சகோதர சிங்களம்பேசும் தொழிலாளர்களே.\nஇதேபோன்று களுத்துறை, மத்துகம, ஹொரண மற்றும் இங்கிரிய பிரதேசத் தமிழ்ப்பேசும் தோட்டத்தொழிலாளர்க ளும் படிப்படையாக அங்கிருந்து அகற்றப்பட்டு அகலவத்த கலவான வழியாக நிவித்திகலைப் பகுதித் தோட்டங்களுக்கு வந்தடைந்து இப்போது அங்கிருந்தும் இர த்தினபுரி காவத்தைப் பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றார்கள்.\nஇவர்களில் கணிசமானோர் தேயிலைக் குறு நிலங்களைச் சரணடைகின்றார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு நேர்வதற்கான காரணங்களை ஆய்வு செய்வதற்கு இது சந்தர்ப்பமில்லையெனினும், சிறுபான்மை மக்கள், குறிப்பாக தமிழ்பேசும் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே இது நிறைவேறி வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு தென்மலைக் குன்றங்களில் தேய்ந்துவரும் மலையகத்தின் பல பெருந்தோட்டங்களில் சகோதர சிங்களம் பேசும் தொழிலாளர்கள் அதிகளவிலும் தமிழ்பேசும் தொழிலாளர்கள் மிகக்குறைவாக வும் பணிபுரியும் ஒரு நிலை உருவாகியுள் ளது.\nஇந்நிலையில் அப்பகுதிகளில் வீடுகள் அமைக்கப்பட்டால் அவ்வீடுகள் பெருமள வில் சிங்களம் பேசும் மக்களைச் சென்றடைய வாய்ப்பு உள்ளது. மிகச்சிறிய அள வில் தமிழ்ப் பேசும் மக்களுக்கும் கிடை க்கலாம்.\nசகோதர சிங்களம் பேசும் தோட்டத்தொழிலாளர்களுக்கும் வசதியான வீடுகள் கிடைக்க வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nஆனால், மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கென ஒதுக்கப்பட்ட ஒரு வேலைத் திட்டத்தை இப்படி குறிப்பிட்ட ஒரு பிரதேசத்திற்காக குறிப்பிட்ட ஒரு சாராருக்காக பயன்படுத்துவதனால் தான் இதை ஒரு கபட நாடகமாகக் கொள்ள வேண்டியுள் ளது\nஇந்த விடயத்தில் தனியே வீடமைப்பு அமைச்சரை மட்டும் குறை சொல்வதி லும் நியாயமேதும் இருப்பதாகத் தெரிய வில்லை. இவர் அரசின் கொள்கைகளுக்கேற்ப தனது வேலைத்திட்டங்களை முன���னெடுத்துச் செல்ல வேண்டிய நிலையிலுள்ளவராவார்.\nநமக்குள்ள கேள்வியெல்லாம் நம்மவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான். இப்படியான செய்தி வந்த பிறகாவது ஏதேனும் ஒரு விளக்கத்தை அளி த்திருக்கலாம்.\nஆகவே, நமது அரசியல்வாதிகளுக்கு பொறுப்புணர்வும் தேவையும் அக்கறையு மிருக்குமானால் இத்திட்டத்தை மீளாய்வு செய்து முறையாக நடைமுறைப்படுத்தப் படுவது குறித்த நடவடிக்கைகள் எடுப்ப தற்கும் மாறிவரும் அரசியல் சூழ்நிலை களுக்கேற்ப அரசுக்கு நெருக்குவாரங்களை ஏற்படுத்துவதற்கும் இன்னமுமே போதிய அவகாசமிருக்கின்றது.\nஆனால், நம்மவர்கள் அப்படியெல்லாம் செயற்படுவார்கள் என்பதை எதை வைத்து நம்புவது\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகுவேனியின் சாபமும், இராவணனின் வழித்தோன்றலும் | என்.சரவணன்\nகுவேனி பற்றிய கதைகளை நமக்குத் தந்தது மகாவம்சமே. மகாவம்சத்துக்கு மூலாதாரமாக இருந்த ஏனைய நூல்களான சிஹல அட்டகத்தா, தீபவம்சம் போன்றவையும் ...\nராகவனின் அளவுகோலின் நீளம் - என்.,சரவணன்\n இதைத் தான் உங்கள் அபத்தம் என்கிறேன். பொய் புரட்டு என்கிறேன். \"புலியெதிர்ப்பு” அவசரப் புத்தியின் விகார மனநிலை என்கிறேன். இ...\nமலையக தெலுங்கரும், மலையாளிகளும் ஒரு நோக்கு - ஆர்.மகேஸ்வரன்\nமலையகத்துடன் ஒன்றித்துள்ள திராவிடர்களான தெலுங்கரும், மலையாளிகளும் தமிழர்களாகவே வாழ்கின்றனர். பெரும்பாலானோர் இந்துக்கள். இவர்கள் &...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/64-Special-Buses-operated-for-the-convenience-of-devotees-traveling-to-Sabarimala-31559", "date_download": "2020-07-03T12:31:14Z", "digest": "sha1:IVIOHU4EC6IBFUV5M5XENEYLPAZYWENS", "length": 10427, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக 64 சிறப்பு பேருந்துகள் இயக்கம்", "raw_content": "\nமாநிலங்களுக்கு 2கோடி முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nரவுடியை பிடிக்க சென்ற போலீசார் மீது ரவுடிகள் துப்பாக்கிச்சூடு\nநீட், JEE தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசிக்க குழு அமைப்பு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை 7ஆம் தேதி தொடக்கம்\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி…\nகுறிச்சி குளம் புனரமைப்பு பணியை அமைச்சர் எஸ் பி வேலுமணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்\nமக்கள் நலன் கருதி, மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டதில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு…\nமணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் ஆதரவை விலக்கியதால் பாஜக அரசுக்கு ஆபத்து\nOTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா\nவசனங்களில் குடும்பங்களை ஈர்த்த \"விசு” - இன்று 75 வது பிறந்தநாள்\nஆண்பாவம் படத்தில் நடித்த கிராமியப் பாடகி விபத்தில் சிக்கினார்\nகவியும், இசையும் பிறந்த தினம் இன்று\nதம்மம்பட்டியில் தயாராகும் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு - அரசுக்கு நன்றி\nதமிழகத்தில் ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nமத்திய மின்துறை அமைச்சருடனான மாநாட்டில் தமிழக அமைச்சர் தங்கமணி பங்கேற்பு\nதூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேர்குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு\nதம்மம்பட்டியில் தயாராகும் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு - அரசுக்கு நன்றி\nதூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேர்குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு\n12ம் வகுப்பு மாணவிக்கு இளவரசி டயானா விருது\nஎன்.எல்.சி விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் நிதியுதவி\nதமிழகத்தில் இன்று மேலும் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅதிபரானால் ஹெச்1பி விசா மீதான தடையை நீக்குவேன் - ஜோபிடன்…\nநிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப தயாராகும் நாசா\nமருத்துவபடிப்பில் ஓபிசியினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி தமிழக அரசு புதிய மனு\nசபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக 64 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nசபரிமலை கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று முதல் 64 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nபிரசித்தி பெற்ற ஐய்யப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. ஐய்யப்பனை தரிசிப்பதற்காக தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள், சபரிமலை செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இன்று முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து 55 பேருந்துகளும், திருச்சி, மதுரை, புதுச்சேரியிலிருந்து தலா 2 பேருந்துகளும், தென்காசியிலிருந்து 3 ப��ருந்துகளும் இயக்கப்படுகின்றன.\n« மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் புதிய சிடி ஸ்கேன் இயந்திரம் அறிமுகம் »\nஇந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஓலைச்சுவடிகள் அதிகளவில் உள்ளது - அமைச்சர் பாண்டியராஜன்\nமீண்டும் சபரிமலை கோவிலுக்கு வருவோம் - கவிதா\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nதம்மம்பட்டியில் தயாராகும் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு - அரசுக்கு நன்றி\nதமிழகத்தில் ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nமாநிலங்களுக்கு 2கோடி முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nமத்திய மின்துறை அமைச்சருடனான மாநாட்டில் தமிழக அமைச்சர் தங்கமணி பங்கேற்பு\nதூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேர்குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-03T14:42:03Z", "digest": "sha1:YCVWBP4AHAUFCWSZTANXMNJV3BGY4DCV", "length": 6047, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "-இது-கதிர்வேலன்-காதல்", "raw_content": "\n`உணவு வழங்கும்போது மலர்ந்த காதல்’ - இது ஒரு லாக்டெளன் லவ் ஸ்டோரி\n`தீபிகா படுகோனின் போட்டோ ஷூட்டும் ரன்வீரின் கமென்ட்டும்' - இது தீப்வீர் காதல்\nநீங்க முதன்முதலா சந்திச்சுக்கிட்ட இடம் எது - இது விகடன் காதல் சர்வே... - இது விகடன் காதல் சர்வே...\n`திருட்டில் இது புதுரகம்; டார்க்கெட் உறவினர்கள் வீடு' - இன்ஜினீயர் காதல் ஜோடி சிக்கியது எப்படி\nஇது காதல் இல்லை... அதையும் தாண்டி புனிதமானது\n`இது காதல் திருமணம் அல்ல; இரு குடும்பமும் சேர்ந்து எடுத்த முடிவு' - சாயிஷா அம்மா மகிழ்ச்சி\n\"'என்ன பொண்ணுடா இது’னு வியந்திருக்கேன்’\" - சூர்யா - ஜோதிகா காதல் தருணங்கள் #FlashBack\n'யாருய்யா இது மிக்சர் சாப்பிடுறது' - `பியார் பிரேமா காதல்' மீம் விமர்சனம்\nசதம் அடித்த உற்சாகம்... விராட் வெளிப்படுத்திய காதல்... இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/sabarimala-routes/", "date_download": "2020-07-03T14:16:59Z", "digest": "sha1:PWQDM5O47NSCHX4UI4ITAL5EO4TA5HJE", "length": 25205, "nlines": 209, "source_domain": "aanmeegam.co.in", "title": "சபரிமலை செல்வதற்கான வழிகள் மற்றும் போக்குவரத்து தகவல்கள் | SABARIMALA ROUTES", "raw_content": "\nசபரிமலை செல்வதற்கான வழிகள் மற்றும் போக்குவரத்து தகவல்கள் | SABARIMALA ROUTES\n*சபரிமலை செல்வதற்கான வழிகள் சபரிமலை போக்குவரத்து தகவல்கள்*\nதரிசன நேரம்: காலை 4 மணியில் இருந்து, மதியம் 1.30 வரை, மாலை 4 முதல் இரவு 11 மணி வரையில் திறந்திருக்கும்.\nசுமார் 50 வருடங்களுக்கு முன்பு பக்தர்கள் அடர்ந்த காட்டு வழியாக ஆபத்தான பயணம் செய்து ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டி இருந்தது. எனவே மண்டலபூஜை-மகரவிளக்கு நடைபெறும் சமயத்தில் , மன்னரகுளஞ்சி-சாலக்கயம் சாலை வழியாக 5000 பக்தர்களே தரிசனம் செய்து வந்தனர். ஆனால் இப்போது சபரிமலைக்கு செல்ல எருமேலி, வண்டிபெரியார், சாலக்கயம் ஆகிய மூன்று பாதைகளும் சரிசெய்யப்பட்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 4 கோடிக்கும் மேலான பக்தர்கள் இந்த மூன்று வழிகளில் சென்று ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர்.\n1. எருமேலி வழியாக பெரிய பாதையில் நடந்து செல்பவர்கள் அடர்ந்த காடு மற்றும் மலை வழியாக 61 கி.மீ. பயணம் செய்தால் சபரிமலையை அடையலாம்.\n2. குமுளியிலிருந்து கோட்டயம் செல்லும் வழியில் 94. கி.மீ தூரத்தில் வண்டிப்பெரியார் உள்ளது. அங்கிருந்து 12.8 கி.மீ. தூரம் சென்றால் சபரிமலையை அடையலாம்.\n3.சாலக்கயத்திலிருந்து சபரிமலை செல்வது தான் மிக எளிதான வழி. சாலக்கயத்திலிருந்து 8 கி.மீ. தூரத்தில் பம்பை உள்ளது. பம்பையிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் சபரிமலை உள்ளது.\n1. செங்கோட்டை-புனலூர்-பத்தனம்திட்டா வழி – 170 கி.மீ.\n2. குமுளி-வண்டிபெரியார்-எருமேலி-பிலாப்பள்ளி – 180 கி.மீ.\nசபரிமலைக்கு கோட்டயம் மற்றும் செங்கனூரிலிருந்து புனலூர் வரை ரயிலிலும், புனலூரிலிருந்து பம்பைக்கு பஸ்ஸிலும் செல்லலாம்.\nசபரிமலைக்கு திருவனந்தபுரம், கொச்சி, நெடும்பாசேரி வரை விமானத்திலும், அங்கிருந்து பம்பைக்கு பஸ் மற்றும் கார் மூலமாக செல்லலாம்.\nகோவை, பழநி, தென்காசி போன்ற இடங்களிலிருந்து வரும் கேரள அரசு பஸ்கள் பம்பை வரைக்கும் செல்லும். தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களிலிருந்து வரும் பஸ்கள் நிலக்கல் வரை மட்டும் அனுமதிக்கப்படும். அங்கிருந்து பம்பைக்கு கேரள அரசு பஸ்களில் மட்டுமே செல்ல முடியும்.\nபுறப்படும் இடம் சேரும் இடம் தூரம்\nஎருமேலி பம்பா 56 கி.மீ.\nகோட்டயம் எருமேலி 72 கி.மீ.\nகோட்டயம் பம்பா 128 கி.மீ.\nசெங்கனூர் பம்பா 93 கி.மீ.\nதிருவல்லா பம்பா 99 கி.மீ.\nஎர்ணாகுளம் பம்பா (வழி)கோட்டயம் 200 கி.மீ.\nஆலப்புழா பம்பா 137 கி.மீ.\nபுனலூர் பம்பா 105 கி.மீ.\nபத்தனம்திட்டா பம்பா 69 கி.மீ.\nபந்தளம் பம்பா 84 கி.மீ.\nதிருவனந்தபுரம் பம்பா 175 கி.மீ.\nஎர்ணாகுளம் எருமேலி (வழி)பாளை, பொன்குன்னம் 175கி.மீ.\n1. சென்னையிலிருந்து சபரிமலை தூரம் 780 கி.மீ\n2. சென்னையிலிருந்து பம்பைக்கு மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சிறப்பு அரசு பஸ் விடப்படுகிறது.(தேனி, கம்பம் வழியாக)\n3. சென்னை – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மதியம் 3.25 மணிக்கும், சென்னை – திருவனந்தபுரம் மெயில் இரவு7.45 மணிக்கு புறப்படுகிறது. கோட்டயத்தில் இறங்க வேண்டும்.\nபாண்டிச்சேரியிலிருந்து சபரிமலைக்கு 3 வழிகளில் செல்லலாம்.\n1. பாண்டி – விழுப்புரம் – திருச்சி – மதுரை- குற்றாலம் – புனலூர் – பம்பை 650 கி.மீ\n2. பாண்டி – விழுப்புரம் – திருச்சி – திண்டுக்கல்- குமுளி – எருமேலி- பம்பை 625 கி.மீ\n3. பாண்டி – விழுப்புரம் – சேலம் – கோயம்புத்தூர் – குருவாயூர் – கோட்டயம் – எருமேலி-பம்பை 750 கி.மீ\nகடலூரிலிருந்து சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை.இரவு 8 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் வழியாக செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரசில் சென்று அங்கிருந்து சபரிமலைக்கு செல்லலாம்.\n1. வேலூர் – ஆம்பூர்-வாணியம்பாடி – திருப்பத்தூர் – தர்மபுரி – பவானி – மேட்டூர் – பெருந்துறை – கோவை – பாலக்காடு – குருவாயூர் – சோட்டானிக்கரை – வைக்கம் – கோட்டயம் – எருமேலி – பம்பை – சபரிமலை 830 கி.மீ\n2. வேலூர் – திருவண்ணாமலை – திருச்சி – மதுரை – குற்றாலம் – செங்கோட்டை- கோட்டயம் – வடசேரிக்கரா – பம்பை – சபரிமலை 760 கி.மீ\n3. வேலூர் – திருவண்ணாமலை – திருக்கோயிலூர் – மடப்பட்டு – உளுந்தூர்பேட்டை – திருச்சி – திண்டுக்கல் – தேனி – கம்பம் – எருமேலி – பம்பை – சபரிமலை 689 கி.மீ\nரயிலில் செல்பவர்கள், ஈரோடு வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனைத்து ரயில்களிலும் சென்று, செங்கனூர் இறங்கி, அங்கிருந்து சபரிமலை செல்லலாம்.\nஈரோட்டிலிருந்து நேரடி பஸ் வசதி இல்லை. சேலம் – குருவாயூர், சேலம் – எர்ணாகுளம் அரசு விரைவு பஸ்கள் ஈரோடு வழியாக செல்கின்றன. குருவாயூர் அல்லது எர்ணாகுளம் சென்று அங்கிருந்து சபரிமலை செல்ல வேண்டும்.\nசேலம் – குருவாயூர் வழி: ஈரோடு, கோவை, பாலக்காடு, திருசசூர். (ஈரோட்டிலிருந்து எ���்ணாகுளம் தூரம்: சுமார் 310 கி.மீ.)\nரயிலில் செல்பவர்கள், கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனைத்து ரயில்களிலும் சென்று, செங்கனூர் இறங்கி, அங்கிருந்து சபரிமலை செல்லலாம்.\nகோவையிலிருந்து 3 வழிகளில் சபரிமலை செல்லலாம்.\n1. கோவை – திருச்சூர் – பெரும்பாவூர் – தொடுபுழா – ஈராட்டுபேட்டா – காஞ்சிராபள்ளி – எருமேலி – சாலக்கயம் – சபரிமலை 330 கி.மீ\n2. கோவை – திருச்சூர் – எர்ணாகுளம் – அரூர் – சேர்த்தலை – ஆலப்புழை – பத்தனம்திட்டா – பம்பை – சபரிமலை 380 கி.மீ\n3. கோவை – பாலக்காடு – எர்ணாகுளம் – கோட்டயம் – திருவல்லா – பந்தனம்திட்டா – பம்பை – சபரிமலை 360 கி.மீ\nதிருச்சியிலிருந்து மணப்பாறை, திண்டுக்கல், வத்தலக்குண்டு, பெரியகுளம், தேனி, உசிலம்பட்டி, கம்பம், குமுளி வரை பஸ்கள் இயக்கப்படுகின்றன.\n1. திருச்சி – குமுளி பயண தூரம் 241 கி.மீ\n2. குமுளியில் இருந்து வண்டிப்பெரியார், பாம்பனாறு, முண்டக்கயம், காஞ்சிரம்பள்ளி, எருமேலி வழியாக பம்பை வரை கேரள அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. குமுளி – பம்பா பயண தூரம்: சுமார் 115 கி.மீ\nரயிலில் செல்பவர்கள், சென்னையிலிருந்து திருநெல்வேலி வழியாக குருவாயூர் எக்ஸ்பிரசில் செங்கனூரில் இறங்கி, அங்கிருந்து பஸ்சில் சபரிமலை செல்லலாம். திருநெல்வேலியிலிருந்து பஸ்சில் 2 வழிகளில் சபரிமலை செல்லலாம்\n1. திருநெல்வேலி – செங்கோட்டை – அச்சங்கோவில் – ஆரியங்காவு- புனலூர் – பத்தனம்திட்டா – பம்பை – சபரிமலை 228 கி.மீ\n2, திருநெல்வேலி – நாகர்கோவில் – திருவனந்தபுரம் – கொட்டாரக்கரை-சாலக்கயம் – பம்பை – சபரிமலை 329 கி.மீ\nமதுரையிலிருந்து பஸ்சில் எருமேலியை அடையும் வழிகள்.\n1. மதுரை – நாகர்கோவில் – திருவனந்தபுரம் – – கொட்டாரக்கரா – பந்தளம் – எருமேலி 474 கி.மீ\n2. மதுரை – குற்றாலம் – செங்கோட்டை – அச்சங்கோவில் – ஆரியங்காவு – குளத்துப்புழை-எருமேலி 385 கி.மீ\n3. மதுரை – கம்பம் – குமுளி – வண்டிப்பெரியார் – காஞ்சிரப்பள்ளி – எருமேலி 253 கி.மீ\nஎருமேலியிலிருந்து பம்பைக்கு ரான்னிவழி – 80 கி.மீ\nஎருமேலியிலிருந்து காட்டுவழி (பெரியபாதை) காளகட்டி, அழுதா, கரிமலை, பம்பை, சபரிமலை வரை 56 கி.மீ\n5. பம்பை சபரிமலை 5 கி.மீ\n6. மதுரையிலிருந்து பம்பைக்கு நாள்தோறும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் செல்கிறது.\n1. மதுரையிலிருந்து சபரிமலை சென்றடைய நேரடி ரயில் வசதி இல்லை. இரவு 8 மணிக்கு ���ென்னையிலிருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் காலை 5 மணிக்கு மதுரை வந்து சேரும் .அந்த ரயிலில் செங்கோட்டை சென்று அங்கிருந்து சபரிமøக்கு செல்லலாம்.\n2. மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு காலை 6.30 மணி, 11 மணி, மாலை 5 மணிக்கு பாசஞ்சர் ரயில் உள்ளது. அந்த ரயிலில் செங்கோட்டை சென்று அங்கிருந்து சபரிமøக்கு செல்லலாம்.\nசபரிமலை சீசன் ஆரம்பமானதும் திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம் திட்டா, பந்தளம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், எருமேலி போன்ற இடங்களிலிருந்து சிறப்பு பஸ் இயக்கப்படும். வழக்கமான கட்டணத்திலிருந்து 30 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும்.\nசபரிமலைக்கு முக்கிய வழிகளும் தூரமும்\n1. கோட்டயம் – கோழஞ்சேரி – ரான்னி – பம்பை – 119 கி.மீ\n2. கோட்டயம் – கொடுங்கூர் – மணிமல – பம்பை – 105 கி.மீ\n3. கோட்டயம் – மணிமலை – அத்திக்கயம் – பம்பை – 103 கி.மீ\n4. கோட்டயம் – பொன்குன்னம் – எருமேலி – பிலாப்பள்ளி – பம்பை – 90 கி.மீ\n1. எருமேலி – ரான்னி – வடசேரிக்கரை – பம்பை – 76 கி.மீ\n2. எருமேலி – கண்ணமலை – பம்பை – 56 கி.மீ\n3. எருமேலி – அத்திக்கயம் – பெருநாடு – பம்பை – 64 கி.மீ\n4. எருமேலி – செத்தோங்கரை – அத்திக்கயம் – பம்பை – 69 கி.மீ\n1.பந்தளம்- பத்தனம்திட்டா – வடசேரிக்கரை – பம்பை – 84 கி.மீ\n1. செங்கோட்டை – புணலூர் – பத்தனம்திட்டா – பம்பை – 170 கி.மீ\n2. குமுளி – வண்டி பெரியாறு – எருமேலி – பம்பை – 180 கி.மீ\n3. நாகர்கோவில் – திருவனந்தபுரம் – பத்தனம்திட்டா – வடசேரிக்கரை – பம்பை – 225 கி.மீ…\nஇந்த பதிவு உங்களுக்கு அல்லது மற்ற சாமிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்… மற்றவர்களுக்கும் பகிருங்கள்… அவர்களும் பலன் பெறட்டும்…..\nதத்வமஸி பெயர் விளக்கம் மற்றும் ஐயப்பனின் காயத்ரி மந்திரம் | thathvamasi gayathri mantra\nசபரிமலை பெரிய பாதை பற்றி அறிந்ததும் அறியாததும் | sabarimalai periya paathai\nகார்த்திகை தீபத் திருநாள் அன்று பழைய விளக்குகளை...\nசந்திராஷ்டமம் தினத்தில் சந்தோஷம் கிடைக்க பரிகாரம் |...\nதமிழ் புத்தாண்டில் பூஜை அறைகளில் வைக்கப்பட வேண்டிய...\nபுரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா\nஇன்றைய ராசிப்பலன் மற்றும் பஞ்சாங்கம் 3.7.2020...\nலிங்க வழிபாட்டிற்குரிய மூன்று வகை லிங்கங்கள் | Types...\nவைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளன்று நம்பெருமாள் மோகினி...\nSathuragiri Rare Herbs | அபூர்வ மூலிகைகள் கொண்ட...\nநவராத்திரி வழிபாட்டு முறைகள் மற்றும் பூஜைக்கு ���கந்த...\nபெயர், செல்வம், புகழ் போன்றவை மேம்பட செய்ய வேண்டிய...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nதிருத்தணி பாலசுப்பிரமணிய சுவாமி முருகன் கோவில் |...\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா | Karthigai...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73086/Govt-bans-59-Chinese-apps-including-TikTok-as-border-tensions-simmer-in-Ladakh", "date_download": "2020-07-03T13:00:23Z", "digest": "sha1:OCSE4VAMT7JRFRSEEODEACHC6VDKNMI4", "length": 7818, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை | Govt bans 59 Chinese apps including TikTok as border tensions simmer in Ladakh | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nடிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை\nடிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.\nகிழக்கு லடாகின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டது. சீன ராணுவத்தினர் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக அந்நாட்டு அரசு அறிவிக்கவில்லை. மோதலை அடுத்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது. பின்னர், இருநாடுகளுக்கு இடையே பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் பதற்றம் தணிந்தது.\nஇந்நிலையில், டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கேம் ஸ்கேனர், க்ளீன் மாஸ்டர், வீ-சாட் போன்ற செயலிகளும் தடை செய்யப்பட்டதில் அடக்கம். இதுதொடர்பாக மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த செயலிகள் தொடர்பாக நாட்டில் உள்ள குடிமக்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவி��்கப்பட்டுள்ளது.\nஎதற்கெல்லாம் தடை தொடரும் - தமிழக அரசின் அறிவிப்பு சொல்வதென்ன\n“கொரோனா நோயாளியை அழைத்துச் செல்வதில் தாமதம்” - மாநகராட்சி மீது பெண் புகார்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nபோலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த காவலர்.. 23 ஆண்டுகளுக்கு பின் நடவடிக்கை\nதிசையன்விளை : இளைஞரை தாக்கும் உதவி ஆய்வாளர்; வைரலாகும் வீடியோ\nஆட்டோவில் சென்றதற்கு வழக்குப்பதிவு - பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர்\nகாவலில் இருக்கும் கைதிகள் இறந்தால் எப்படி விசாரணை நடத்தப்படும் \n”என்னுடைய கோரிக்கை ஒன்றே ஒன்றுதான்” - ட்விட்டரில் ரோகித் ஷர்மா வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎதற்கெல்லாம் தடை தொடரும் - தமிழக அரசின் அறிவிப்பு சொல்வதென்ன\n“கொரோனா நோயாளியை அழைத்துச் செல்வதில் தாமதம்” - மாநகராட்சி மீது பெண் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/11/20/118126.html", "date_download": "2020-07-03T12:25:00Z", "digest": "sha1:DVJQLZYW6VCR5PBOWFWLSUHWYQVZSXHK", "length": 20282, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கஜகஸ்தானில் நடைபெறும் - சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவிப்பு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கஜகஸ்தானில் நடைபெறும் - சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவிப்பு\nபுதன்கிழமை, 20 நவம்பர் 2019 விளையாட்டு\nபுதுடெல்லி : டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய - ஓசியானா குரூப் 1 சுற்றில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.\nபாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாலும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான நிலை நிலவுவதாலும�� இந்த போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் வற்புறுத்தியது.\nஇந்த நிலையில் பொதுவான இடத்தில் இந்த போட்டி வருகிற 29, 30-ம் தேதிகளில் நடைபெறும் என்று சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவித்தது. பாகிஸ்தானில் இருந்து போட்டியை மாற்றிய முடிவை எதிர்த்து பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளனம் சார்பில் அப்பீல் செய்யப்பட்டது. பாகிஸ்தானின் அப்பீலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் தனிப்பட்ட தீர்ப்பாயம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்தது.\nஇதையடுத்து இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியை நடத்தும் இடமாக கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தேர்வு செய்து அந்த தகவலை அகில இந்திய டென்னிஸ் சங்கத்துக்கு தெரிவித்துள்ளது. இதன் மூலம் போட்டி எங்கு நடைபெறும் என்று நீண்ட நாட்களாக நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.\nஇந்த போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ஜீசன் அலி அளித்த பேட்டியில், ‘கடும் குளிர் நிலவும் என்பதால் இந்த போட்டி உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்படுகிறது. உள்விளையாட்டு அரங்கில் விளையாடுவது நமது வீரர்களுக்கு நன்கு பொருந்தும். எனவே இந்த ஆட்டம் நமக்கு அனுகூலமாக இருக்கும். சீதோஷ்ண நிலை கடினமாக இருப்பதுடன் உள்ளரங்கத்தில் விளையாடுவது வீரர்களின் உடல் நிலையை பாதிக்கும். அதே சமயம் உள்ளரங்க போட்டியில் ஆட்ட தரம் சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் சூரிய ஒளி மற்றும் காற்றினால் போட்டியில் பாதிப்பு எதுவும் ஏற்படாது.\nஅணியாக பார்த்தால் இந்தியா தான் வலுவானதாகும். பாகிஸ்தான் அணியை எதிர்கொள்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் எதுவும் நடக்கலாம். எந்தவொரு போட்டியிலும் எளிதாக வெற்றி கிடைத்து விடாது. டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் நாட்டுக்காக விளையாடுவதால் வீரர்களுக்கு அதிக நெருக்கடி இருக்கும். எனவே நாம் சிறந்த வீரர்களை களம் இறக்க வேண்டும்’ என்றார்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nடென்னிஸ் இந்தியா - பாகிஸ்தான் tennis Ind-Pak\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 03.07.2020\nதமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாத ரேசன் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் : டோக்கன் வந்த பிறகு கடைக்கு சென்று பெறலாம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகொரோனா பாதித்த எம்.எல்.ஏ.களிடம் நலம் விசாரித்தார் முதல்வர் எடப்பாடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nசர்வதேச விமான சேவைக்கு வரும் 31-ம் தேதி வரை தடை : மத்திய அரசு அறிவிப்பு\n5,39,000 தனிநபர் பாதுகாப்பு கவசம் : தமிழகத்திற்கு இலவச விநியோகம்\nகொரோனா காலத்தில் செய்த மக்கள் நல பணிகள் குறித்து இன்று விளக்க வேண்டும் : மாநில தலைவர்களுக்கு பா.ஜ.க. அறிவுறுத்தல்\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nஅ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டலங்கள் மாற்றியமைப்பு : இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். அறிவிப்பு\nவிருதுநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் நியமனம் : இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அறிவிப்பு\nதமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாத ரேசன் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் : டோக்கன் வந்த பிறகு கடைக்கு சென்று பெறலாம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபோட்ஸ்வானா நாட்டில் கடந்த 2 மாதத்தில் 350-க்கும் அதிகமான யானைகள் மர்ம மரணம்\nமக்களின் அமோக ஆதரவால் 2036 வரை ரஷ்யாவில் புடின் ஆட்சி\nகொரோனாவை தடுத்து நிறுத்துவதில் பிரகாசமான வெற்றியை பெற்றுள்ளோம் : பெருமையுடன் கூறும் வடகொரிய அதிபர் கிம்\nவிராட் கோலி இன்னும் 5 ஆண்டுகள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவார்: டி வில்லி���ர்ஸ் சொல்கிறார்\nகால்பந்து போட்டியில் 700-வது கோல் அடித்து மெஸ்சி சாதனை\nஐ.சி.சி. தலைவர் பதவியிலிருந்து ஷசாங் மனோகர் விலகல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nநாட்டை காக்க எத்தகைய தியாகத்திற்கும் தயார்: இந்திய ராணுவத்துக்கு உலகில் யாரையும் எதிர்கொள்ளும் வல்லமை உண்டு : லடாக்கில் வீரர்கள் மத்தியில் பிரதமர் ஆவேச பேச்சு\nலடாக் : எல்லையில் இந்திய-சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மோதல் நடந்த ...\nகொரோனா பரிசோதனைகளை உ.பி.யில் அதிகரிக்க வேண்டும் : முதல்வர்யோகி ஆதித்யநாத்திடம் அமித்ஷா வலியுறுத்தல்\nபுதுடெல்லி : உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் மத்திய ...\nரஷ்ய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து\nபுதுடெல்லி : விளாடிமிர் புடின் ரஷ்யாவின் அதிபராக 2036-ம் ஆண்டு வரை நீடிக்க வகைசெய்யும் சட்டத்திற்கு பெரும்பான்மை ஆதரவு ...\nவெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020\n1அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டலங்கள் மாற்றியமைப்பு : இ.பி.எஸ்-ஓ.ப...\n2விருதுநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் நியமனம் : இ....\n3தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாத ரேசன் பொருட்கள் விலையில்லாமல...\n4விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் : முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Management&id=81", "date_download": "2020-07-03T14:05:12Z", "digest": "sha1:7PJGHEPFYDKJDKCV5HDFOR5ISMGW26MC", "length": 10587, "nlines": 156, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅறக்கட்டளையின் பெயர் : Tagore Educational Trust\nபன்னாட்டு வாணிபம் பிரிவில் பட்ட மேற்படிப்பு படிக்க விரும்புகிறேன். இந்தப் படிப்பு இன்றைய காலகட்டத்தில் பலன் தரக்கூடியதுதானா\nநேச்சுரோபதி எனப்படும் இயற்கை மருத்துவ முறை தொடர்பான கல்வி கற்று இதில் பணி புரிய விரும்புகிறேன். இதில் பணி வாய்ப்புகள் எப்படி உள்ளன\nநாலெட்ஜ் பிராசஸ் அவ��ட்சோர்சிங் என்றால் என்ன இத்துறை வாய்ப்பு பற்றி கூறவும்.\nஎன் பெயர் சோபனா போஸ். எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. கெமிக்கல் இன்ஜினியரிங் துறையில் பி.டெக். முடித்தப்பிறகு, எந்தவிதமான படிப்புகளை மேற்கொள்ளலாம். இந்தியாவில், அதற்கென இருக்கும் பொருத்தமான கல்லூரிகளைப் பற்றி கூறவும். மேலும், பெர்ப்யூம்(வாசனைத் திரவம்) தொழில்நுட்பம் தொடர்பாக என்னால் எம்.டெக். படிக்க முடியுமா பெர்ப்யூம் தொழில்நுட்பத்தில் பிஎச்.டி. மேற்கொள்ள ஏதேனும் படிப்புகள் உள்ளனவா பெர்ப்யூம் தொழில்நுட்பத்தில் பிஎச்.டி. மேற்கொள்ள ஏதேனும் படிப்புகள் உள்ளனவா அப்படியிருந்தால், அவற்றை மேற்கொள்வதற்கான கல்லூரிகள் பட்டியலை எனக்கு கூறவும்.\nதேர்வு எழுதாமல் பாங்க் வேலை பெற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/08/07/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2020-07-03T13:57:06Z", "digest": "sha1:22X3DXQY5LXWGYN52ZO5QBNMZSSTNFFJ", "length": 8418, "nlines": 100, "source_domain": "lankasee.com", "title": "புலம்பெயர் தேசத்திலிருந்து தாயகம் திரும்பிய குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு..! | LankaSee", "raw_content": "\nஇன்று உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை..\nகருணா ஆண் மகனாக இருந்தால் இதை உடனடியாக நிரூபிக்க வேண்டும்\nஇலங்கை அணி ஆட்டநிர்ணய விவகாரம்..\nஇலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள் நுழைந்த சி.ஐ டி\nமட்டக்களப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்\n7 மாத இலங்கை தமிழ்ப்பெண் சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் தவித்த நிலையில் அவருக்கு மாவட்ட ஆட்சியர் உதவி\n3 மாதமாக பேரப்பிள்ளைகளை பார்க்காத விரக்தியில் வயதான தம்பதி தற்கொலை\nவடகொரியா ஜனாதிபதியின் மனைவியின் ஆபாச வீடியோ வெளியானது\nஇரகசிய தொலைபேசி வலையமைப்பு சிக்கியது… பிரித்தானியாவின் மிகப்பெரிய குற்றக்கும்பல் மாட்டியது\nபுலம்பெயர் தேசத்திலிருந்து தாயகம் திரும்பிய குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு..\nசுவிஸிலிருந்து கடந்த பத்து வருடங்களுக்கு முன் தாயகம் திரும்பிய நபரொருவர் எடுத்த விபரீத முடிவு யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ். உரும்பிராய் பகுதியினை சேர்ந்த இராசதுரை பாக்கியராஜா கடந்த பத்து வருடங்களுக்கு முன் சுவ���ஸிலிருந்து இலங்கை வந்துள்ளார்.\nஇந்த நிலையில், தனது குடும்பத்துடன் யாழில் வாழ்ந்து வந்துள்ளதுடன், நேற்றையதினம் குடும்பத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சினை காரணமாக தனக்கு தானே அவர் தீமூட்டிக் கொண்டுள்ளார்.இந்த நிலையில் உடனடியாக அவர் தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எனினும், 60 வயதான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் இராசதுரை பாக்கியராஜாவின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nமூன்று பிள்ளைகளுடன் தாயொருவர் வித்தியாசமான தீர்மானம்..\nநடக்க முடியாமல் நடந்து வந்த பெண்: பெரும் அதிர்ச்சியில் பொலிசார்\nஇன்று உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை..\nகருணா ஆண் மகனாக இருந்தால் இதை உடனடியாக நிரூபிக்க வேண்டும்\nஇன்று உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை..\nகருணா ஆண் மகனாக இருந்தால் இதை உடனடியாக நிரூபிக்க வேண்டும்\nஇலங்கை அணி ஆட்டநிர்ணய விவகாரம்..\nஇலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள் நுழைந்த சி.ஐ டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/212513?ref=archive-feed", "date_download": "2020-07-03T14:20:29Z", "digest": "sha1:JOPIKRD4SHLBGKTLE2WCZT7GV4V4IW4O", "length": 7449, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "பிரபல திரைப்பட எழுத்தாளர் மகரிஷி காலமானார்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரபல திரைப்பட எழுத்தாளர் மகரிஷி காலமானார்\nபிரபல எழுத்தாளர் மகரிஷி உடல்நலக்குறைவால் சேலத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார்.\nதஞ்சாவூரில் பிறந்து சேலத்தில் வசித்தவர் மகரிஷி (87) என்கிற பால சுப்பிரமணியம். இவர் தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனத்தில் பணியாற்றினார்.\nநாவல்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர் 130 புதினங்கள், 5 சிறுக்கதைத் தொகுப்புகள், 60 கட்டுரை நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரின் முதலாவது புதினம் \"பனிமலை\" ஆகும்.\nஇதன் கதை 1965 இல் \"எ��்னதான் முடிவு\" என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. இவரது மற்ற கதைகள் பத்ரகாளி (1977), சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (1977), புவனா ஒரு கேள்விக்குறி (1977), வட்டத்துக்குள் சதுரம் (1978), மற்றும் நதியை தேடி வந்த கடல் (1980) ஆகியவை திரைப்படங்களாக வெளிவந்தன.\nவயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த மகரிஷி இன்று இயற்கை எய்தியுள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/177149?ref=archive-feed", "date_download": "2020-07-03T14:43:53Z", "digest": "sha1:BLZ5MHXS2247NESHNNYHSWGOY442EWXC", "length": 7339, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "சென்னை வங்கியில் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை: இளைஞர் கைது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசென்னை வங்கியில் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை: இளைஞர் கைது\nசென்னை அடையாறு இந்தியன் வங்கி கிளையில் வாடிக்கையாளர் ஒருவரிடம் துப்பாக்கி முனையில் 6 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தவர் கைது செய்யபட்டார்.\nவங்கி கிளைக்குள் புகுந்த மர்ம நபர் துப்பாக்கி முனையில் அங்கிருந்தவர்களை மிரட்டி ஆறு லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றார்.\nஅடையார் சிக்னலில் அவரை மடக்கி பிடித்த போக்குவரத்து பொலிசார் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.\nஅவரிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகளும், ஆறு லட்ச ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் அவர் பீகாரைச் சேர்ந்த சுனில் குமார் யாதவ் என்பதும், கேளம்பாக்கத்தில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது.\n��ொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/tag/nyaya-sastra/", "date_download": "2020-07-03T13:50:37Z", "digest": "sha1:HMUECS23LKS5WWYRSNINZFPBKV2FF7MM", "length": 7946, "nlines": 102, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "Nyaya Sastra | ParamAnu", "raw_content": "\nசொல்லாய்வுக் குழுமத்தில் Correlation, regression போன்ற சொற்களில் நடக்கும் ஆய்வுகளைத் தொடர்ந்து, அறிவியல் சொற்பிறப்பாக்கத்திற்கு சிலக் காரணிகளைக் கொள்ளலாம் என்பது குறித்து என்னுடைய யோசனைகள்:\nஇம்மாதிரியானக் காரலேஷன்-தொடர்புகளை இயற்கையில் நடக்கும் விசயங்களுடன் ஏற்றிக்கூறத்தக்க வகையில் அமைந்தால் நன்றாக இருக்கும். இலக்கணமும் ஏரணத்தின் (logic) ஒரு பகுதியெனும் போது, தற்குறிப்பேற்றல் போன்ற அணிவகைகளின் பெயர்கள், அக்காலப் பாடல்களின் பயன்படுத்திய சொற்களை போலவும் சிந்திக்கலாம் எனத்தோன்றுகிறது.\nஒரு வகையில், பெரும்பாலான காரலேஷன்களின் தன்மை தற்குறிப்பேற்றல் போன்றவைதான், அது எப்படியென்றால், ஒரு அளவீட்டின் வரையறையும் அவ்வரையறைக் கட்டமைக்கப்படும் விதமும் நமக்குத் தெரிந்த தகவல்களைக் கொண்டே அமையும். உதாரணத்துக்கு, சில அளவீடுகளும் அதைப்புரிந்துகொள்ளும் விதமும்:\nகண்ணால் காணவியலும்/அளவீட்டால் அறிவது – empirical,\nஅளவீட்டின் உண்மையான இயல்பு – ontological,\nகோட்பாட்டை, அளவீட்டால் அளந்து, உய்த்துணர்தல் – epistemological,\nமாறுபடுந்தன்மையைப் பொருத்த அளவீட்டின் இயல்பு – relational\nஎன இன்னும் பலநிலைகளில் பிரித்து நாம் காண முடியும். நம்முடைய ஏரணத்தின் பெரும்பகுதி மெய்யியலையும் நியாயசாத்திரத்தின் அடிப்படையிலும் உள்ளது. பெரும்பாலும் சம்ஸ்கிருத வார்த்தைகளைக் கொண்டு உள்ளவை அவை, அவற்றில் இருந்து தமிழுக்கு செல்வது கொஞ்சம் ���ளிதும், அதே நேரம், வெகுசன மக்களை மிரட்டாத, உறுத்தாதத் தொனியிலும் அமையலாம் என்பது என்னுடையக் கருத்து. மேலும் இங்குள்ள சான்றோர் யாவரும் இம்மாதிரிவிசயங்களில் வல்லுநர்கள்.\nகுவாண்டம் காரலேஷன் போன்ற குவாண்டவியலின் அளவீடுகள், கிளாசிகல் எனப்படும் பாரம்பரிய புள்ளியியலை மீறவேண்டும் என்பது ஒரு வரையறை அந்த காரலேஷனின் அடிப்படைக் காரணமாகக் காண்பவையெல்லாம் உண்மையில் ஒட்டுறவுக் கொண்டவையே. அண்டத்தில் வெவ்வேறு இடங்களில் தொடர்பேயில்லாது இருந்தாலும், கு. காரலேஷன்களைத் தருபவை. இருக்கட்டும்.\nநான் குறிப்பிடும் இவ்விசயங்களையெல்லாம் ஒன்றாகக் கோர்த்து ஒரு வார்த்தையைப் படைக்கமுடியாது எனினும், இன்னும் நல்ல வார்த்தையாடல்களைத் தருவிக்க, என் கருத்துகள் உதவும் என நம்புகிறேன்.\nPosted in கற்கை நன்றே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/actor-sarathkumar", "date_download": "2020-07-03T14:32:03Z", "digest": "sha1:OSRN7354TBTA2XQKWCIYONSES4VO6WBU", "length": 4258, "nlines": 75, "source_domain": "primecinema.in", "title": "மணிரத்னம் உடன் இணைவது குறித்து சரத்குமார் கருத்து - Prime Cinema", "raw_content": "\nமணிரத்னம் உடன் இணைவது குறித்து சரத்குமார் கருத்து\nமணிரத்னம் உடன் இணைவது குறித்து சரத்குமார் கருத்து\nமணிரத்னம் தயாரிப்பில் வானம் கொட்டட்டும் என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விக்ரம்பிரபு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்கள். மிக முக்கியமான கேரக்டரில் சரத்குமார் நடித்துள்ளார். படம் குறித்து சரத்குமார் பேசும்போது,\nகமல்ஹாசன் அண்ணனின் தாதா அவதாரம்\nடி.வி ரேட்டிங்கில் ரஜினியை முந்திய விஜய்\nரஜினிக்கு பாண்டே தான் ஆலோசகரா\nமும்பை மாணவர்களும் ஆல் பாஸ்\n“இயக்குநர் தனா இப்படத்தின் கதையை கூறியதும் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் இயல்பான கதையாக தோன்றியது. இப்படம் அன்றாட மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக கூறும் குடும்பத்துடன் பார்த்து மகிழும் படமாக இருக்கும். இதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா என்று நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் நடிப்பது மகிழ்ச்சி” என்றார்.\nதனுஷ் இயக்கத்தில் இருந்து ஒதுங்குவது ஏன்..\nகமல்ஹாசன் அண்ணனின் தாதா அவதாரம்\nடி.வி ரேட்டிங்கில் ரஜினியை முந்திய விஜய்\nரஜினிக்கு பாண்டே தான் ஆலோசகரா\nமும்பை மாணவர்களும் ஆல் ���ாஸ்\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/do-you-know-penguin-movie-masked-villain-suspense-qbx9xq", "date_download": "2020-07-03T13:18:12Z", "digest": "sha1:IKNEV2OED5MW7GM73ZWYEK626G23WQ36", "length": 13158, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "“பெண்குயின்” படத்தில் இப்படியொரு ட்விஸ்டா?... தயாரிப்பாளர் கார்த்திச் சுப்புராஜ் வெளியிட்ட ரகசியம்...! | Do you know penguin movie masked villain suspense", "raw_content": "\n“பெண்குயின்” படத்தில் இப்படியொரு ட்விஸ்டா... தயாரிப்பாளர் கார்த்திச் சுப்புராஜ் வெளியிட்ட ரகசியம்...\nஇந்நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளரான கார்த்திக் சுப்புராஜ் முக்கியமான ரகசியம் குறித்து பேட்டி ஒன்றில் போட்டுடைத்துள்ளார்.\nஇயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் “பெண்குயின்”. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பு ஜோதிகாவின்“பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தை போலவே, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள “பெண்குயின்” திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் வரும் ஜூன் 19ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nநிறைமாத கர்ப்பிணியாகவும், மகனை தொலைத்துவிட்டு பரிதவிக்கும் தாயாகவும் பல பரிணாமங்களில் கீர்த்தி சுரேஷ் வெளுத்து வாங்கியுள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. டீசருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, கடந்த 11ம் தேதி “பெண்குயின்” படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. 22 நிமிடம் 33 விநாடிகள் ஓடக்கூடிய அந்த டிரெய்லரை இதுவரை 11 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.\nஇதையும் படிங்க: சிக்கென ஸ்லிம் லுக்கில் நயன்தாரா.... புடவையில் இதுவரை யாருமே பார்த்திருக்காத ஸ்பெஷல் போட்டோ ஷூட்...\nஇந்த படத்தின் தமிழ், மலையாளம், தெலுங்கு டிரெய்லரை தனுஷ், மோகன்லால், நானி ஆகியோர் வெளியிட்டனர். டிரெய்லர் ஆரம்பிக்கும் போதே நமக்குள் ஒரு விறுவிறுப்பு தொற்றிக்கொள்கிறது. காண���மல் போன மகனை தேடி அலையும் அம்மாவாக கீர்த்தி சுரேஷ் பரிதாபமாக காட்சியளிக்கிறார். யாராலோ, எதற்காகவோ கடத்தப்பட்ட கீர்த்தி சுரேஷ் மகன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையாஎன்ற பதற்றம் உருவாகிறது. இடை, இடையே காட்டப்படும் கொலைகாரனின் வித்தியாசமான உருவமும், பிரத்யேக திகில் மியூசிக்கும் படத்தை எப்போது பார்ப்போம் என்ற ஆவலை தூண்டிவிடும் படி அமைந்தது.\nஇதையும் படிங்க: சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜன் போட்டோவில் இதை கவனித்தீர்களா... தீயாய் பரவும் புகைப்படம்...\nஇந்நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளரான கார்த்திக் சுப்புராஜ் முக்கியமான ரகசியம் குறித்து பேட்டி ஒன்றில் போட்டுடைத்துள்ளார். அதன்படி படத்தில் மாஸ்க் அணிந்து வரும் வில்லன் கேரக்டர் யார் என்பதே படக்குழுவில் பணியாற்றும் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது என்றும், ஹீரோயின் கீர்த்தி சுரேஷ், இயக்குநர் தவிர பிறருக்கு தெரியாமல் ரகசியம் பாதுகாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அந்த மாஸ்க் போட்ட வில்லன் யார் என்பதை கிளைமேக்ஸில் பார்க்கும் போது ஆடிப்போயிடுவீங்க என ட்விஸ்ட் வைத்துள்ளார்.\nஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா அடிக்கும் லூட்டி... வைரலாகும் வீடியோ...\n“இந்த சாத்தான்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்”.... சாத்தான்குளம் சம்பவத்தால் கொதித்தெழுந்த நடிகர் விஜய் அப்பா\nஉடலில் வெறும் துணியை சுற்றி உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்த தமிழ் பட நடிகை இளசுகளை சுழட்டி போடும் ஸ்டில்ஸ்\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\nகாக்காமுட்டை படத்தில் வரும் சின்ன காக்காமுட்டையா இது எப்படி வளந்துட்டாரு பாருங்க\nகணவரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. நியாயம் கேட்டு கதறி அழும் மனைவி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுப��ி வேண்டுகோள்..\nகணவரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. நியாயம் கேட்டு கதறி அழும் மனைவி..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து.. உயரும் பலி எண்ணிக்கை..\n'சத்தியமா விடவே கூடாது' கண்டனம் தெரிவித்த நடிகர்.. ரஜினியின் ட்விட்டிற்கு கிளம்பும் எதிர்ப்பு..\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\nகணவரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. நியாயம் கேட்டு கதறி அழும் மனைவி..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nஇந்தியாவில் கொரோனா தொற்று... மத்திய சகாதாரத்துறை அறிவித்த சூப்பர் செய்தி..\nசாத்தான்குளம் விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட்டது.. எடப்பாடியாருக்கு நன்றி கூறிய ஜெயராஜின் மகள்..\nஐபிஎல் பற்றி அடுத்தடுத்து வரும் பகீர் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/ministry-of-home-affairs-update-on-lockdwon-extension-and-relaxation-amid-covid-19-pandemic-qb5cgx", "date_download": "2020-07-03T14:47:06Z", "digest": "sha1:VVJBL2T6QJLS7RFCKEFJR6UOK566C7BH", "length": 10399, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜூன் 8ம் தேதி முதல் கோவில்கள், ஹோட்டல்களை திறக்கலாம்..! பொதுமுடக்கத்தை தளர்த்தி மத்திய அரசு அதிரடி அறிவிப்பு | ministry of home affairs update on lockdwon extension and relaxation amid covid 19 pandemic", "raw_content": "\nஜூன் 8ம் தேதி முதல் கோவில்கள், ஹோட்டல்களை திறக்கலாம்.. பொதுமுடக்கத்தை தளர்த்தி மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nதேசியளவில் பொதுமுடக்கத்தை ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், ஜூன் 8ம் தேதி முதல் கோவில்களை திறக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தினமும் சீரான வேகத்தில் அதிகரித்துவருகிறது. இதுவரை சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,983 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு கொஞ்சம் கூட கட்டுக்குள் வராமல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கு நாளை முடிகிறது.\nநான்காம் கட்ட பொதுமுடக்கத்திலேயே நிறைய தளர்வுகள் செய்யப்பட்டன. நாளையுடன் நான்காம் கட்ட பொதுமுடக்கம் முடியும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, பிரதமர் நரேந���திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nஇந்நிலையில், ஜூன் 30 வரை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும், ஏற்கனவே இருக்கும் தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், கோவில்களை ஜூன் 8ம் தேதி முதல் திறக்கலாம் என அறிவித்துள்ளது.\nமேலும் ஹோட்டல்களையும் ஜூன் 8ம் தேதி முதல் திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nபள்ளிகள், கல்லூரிகள், விமான நிலையங்கள் மற்றும் தியேட்டர்கள் ஆகியவற்றிற்கான தடை நீடிக்கிறது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து ஜூலை மாதம் இறுதி முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nநாம சாமி கும்பிட மாட்டோம்னு நினைக்கிறாங்க தலைவரே.. விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தயாராகும் திமுக..\n#UnmaskingChina: இந்தியாவில் தடை.. டிக் டாக்கின் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கை\n ஓடிடி சர்ச்சையில் சிக்கிய 'சூரரை போற்று'..\n'மாஸ்டர்' படத்தின் சஸ்பென்ஸை உடைத்த விஜய் சேதுபதி..\nசீனாவுடன் எல்லையில் பதற்றம்.. ரஷ்யாவிடமிருந்து 33 போர் விமானங்களை வாங்கும் இந்தியா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\nகணவரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. நியாயம் கேட்டு கதறி அழும் மனைவி..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ���ப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n#Unmaskingchina லடாக் எல்லைப்பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி... படபடக்கும் சீனா..\nதிமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமிக்கு முக்கிய பதவி.. எல்.முருகன் அதிரடி அறிவிப்பு..\nபாலிவுட்டை தாக்கிய அடுத்த சோகம்... பிரபல நடன இயக்குநர் மாரடைப்பால் மரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/modis-performance-is-worse-than-the-corona-virus-shiv-sena-attack-qckisl", "date_download": "2020-07-03T13:38:25Z", "digest": "sha1:CVFHJX22MOXBCVPSNEWANXAW4CTQURKA", "length": 10222, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடியின் செயல்பாடு கொரோனா வைரசை விட மோசமானது... சிவசேனா தாக்கு..! | Modis performance is worse than the corona virus ... Shiv Sena attack", "raw_content": "\nமோடியின் செயல்பாடு கொரோனா வைரசை விட மோசமானது... சிவசேனா தாக்கு..\nபீகார் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி ராணுவ வீரர்களின் வீரத்தில் சாதி மற்றும் பிராந்திய பாகுபாடு காட்டுகிறார் என சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.\nபீகார் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி ராணுவ வீரர்களின் வீரத்தில் சாதி மற்றும் பிராந்திய பாகுபாடு காட்டுகிறார் என சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.\nகல்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், பீகாரில் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தில் பிரதமர் மோடி பாகுபாடு காட்டுவதாக சிவசேனா குற்றம் சாட்டி உள்ளது.\nஇது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், ’’லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சீனா இடையிலான சண்டையில் பீகாரை சேர்ந்த ராணுவ படைப்பிரிவின் வீரத்தை பிரதமர் மோடி பாராட்டுகிறார். நாடு எல்லையில் நெருக்கடியை சந்தித்து வரும் போது மஹர், மராத்தா, ராஜ்புத், சீக்கியர்கள், கோர்க்கா, டோக்ரா ஆகிய படைப்பிரிவினர் அமைதியாக உட்கார்ந்து கொண்டு புகையிலை மென்று கொண்டிருந்தார்களா\nமராட்டியத்தை சேர���ந்த வீரர் சுனில் காலே என்பவர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் உடனான சண்டையில் வீரமரணம் அடைந்தார். பீகாரில் தேர்தல் வருவதால் இந்திய ராணுவத்தில் சாதி மற்றும் பிராந்தியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இது ஒரு அரசியல் நோய், கொரோனா வைரசை விடவும் இது மோசமானது’’ என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\n#Unmaskingchina சீன எல்லையில் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றிய பிரதமர் மோடி..\n... ராணுவ அதிகாரிகளுடன் லடாக்கில் அதிரடி ஆய்வில் இறங்கிய பிரதமர்...\nநவம்பர் மாதம் வரை ஊரடங்கு.. மறைமுகமாக சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி..\nஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது.. நவம்பர் மாதம் வரை இலவச ரேசன் பொருட்கள்... பிரதமர் மோடி அறிவிப்பு..\nஇந்தியாவுடன் யாரும் மோத முடியாது.. ஓவராக சீன் போட்ட சீனாவுக்கு சரியான பதிலடி... பிரதமர் மோடி..\nஓடி ஒளியும் பிரதமரை நாடு பார்த்ததுண்டா.. சீன விவகாரத்தில் மோடியை கடுமையாக விமர்சித்த ஜோதிமணி எம்.பி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nகோடிகளில் சம்பளத்தை குறைத்துக்கொண்ட “கோப்ரா” இயக்குநர்... எவ்வளவு தெரியுமா\n#UnmaskingChina:காட்டுமிராண்டி சீனாவுக்கு மோடி சொன்ன அட்வைஸ்...\nகொரோனா வாய்ப்பை பயன்படுத்தி ஓவராக ஆட்டம் போடும் மோடி அரசு.. கொந்தளிக்கும் சு.வெங்கடேசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/energizer-powermax-p18k-pop-full-specification/", "date_download": "2020-07-03T12:51:29Z", "digest": "sha1:ANPQ66EAZJQQETRHPD4M5ZG7S3IVCVT4", "length": 8140, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Energizer Power Max P18K Pop World First 18,000 Mah Battery Phone", "raw_content": "\nHome தொழில்நுட்பம் உலகின் முதல் அதிக பேட்டரி திறன் கொண்ட போன் அறிமுகம். 50 நாள் சார்ஜ் போட...\nஉலகின் முதல் அதிக பேட்டரி திறன் கொண்ட போன் அறிமுகம். 50 நாள் சார்ஜ் போட தேவை இல்லை.\nதற்போது நாம் அனைவருமே ஸ்மார்ட்போன் எனப்படும் ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தி வருகிறோம். இந்த போனில் பல அம்சங்கள் இருந்தாலும் நம்மில் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை இந்த போனின் பேட்டரி தொல்லை தான்.\nபொதுவாக ஒரு ஆண்ட்ராய்டு போன் ஒருநாள் மட்டுமே பேட்டரி திறன் கொண்டவையாக இருக்கும் இந்தப் பிரச்சினையை சமாளிக்கும் விதத்தில் பல்வேறு மொபைல் நிறுவனங்கள் Mah திறன் அதிகம் கொண்ட போன்களை மார்க்கெட்டில் அறிமுகம் செய்து வருகிறது.\nஅதேபோல ஒரு போன் பேட்டரி சராசரியாக ஒருநாள் மேல் வர பல மொபைல் நிறுவனங்களும் புதுப்புது யுத்திகளை கையாண்டு வருகிறது. இந்த நிலையில் இருந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக, கிட்டத்தட்ட ஒரு மாதம் சார்ஜ் நிற்கும் ஒரு புதிய போனை தற்போது அறிமுகம் செய்துள்ளனர்\nEnergizer என்ற மொபைல் நிறுவனம்.\nEnergizer Power Max P18K Pop என்ற ஒரு புதிய ரக போனை மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2019 (MWC 2019) நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 18,000Mah பேட்டரி கொண்ட போன் இந்த புதிய ரக போனது 30 மில்லி மீட்டர் தடிமனைக் கொண்டது. கிட்டத்தட்ட நாம் பயன்படுத்தும் சாதாரண போனை விட மூன்று முதல் நான்கு மடங்கு இந்த போனேன் தடிமனும் அதிகம்.\nமேலும்,இந்த போன் 6.2(ips) ஐ ஐ பி எஸ் திரையுடன் வருகிறது. இரண்டு சிம் பயன்பாட்டுடன் வரும் இந்த போன், 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6gb Ram உடன் வருகிறது அதேபோல 12 Depth Sensor உடன் வருகிறது. மேலும் செல்பி கேமராவை எடுத்துக்கொண்டால் விவோ போன்று Pop Up Camera போன்று 16 Mp Primary மற்றும் 2 Mp Depth Censor ருடன் வருகிறது. இந்த போனில் ஹெட்செட் பயன்படுத்த Port கிடையாது. மேலு��், இந்த போனை பயன்படுத்தி நீங்கள் மற்ற போனையும் ஸ்டார்ட் செய்து கொள்ளும் வசதியுடன் இந்த போன் வருகிறது. இந்த போன் 30,000 ரூபாய்க்கு அறிமுகம் செய்ப்பட இருப்பதாக கூறப்படுகிறது.\nPrevious articleலிப் லாக் காட்சிகளுக்கு நோ சொல்லி வந்த தமன்னா. ஆனால், இந்த நடிகர் என்றால் மட்டும் ஓகேவாம்.\nNext articleவடிவேலுவின் மருமகள் இப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவரா.\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nகுடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய App.\nஏ டி எம் கார்டு இல்லாமையே இப்போ ஏ டி எம்மில் பணம் எடுக்கலாம்.\nபோன் தொலஞ்சி போச்சா பிரச்சனை இல்லை. கூகுள் மேப் இருக்கு கண்டு பிடிச்சிடலாம்.\nஏ டி எம் கார்டு இல்லாமையே இப்போ ஏ டி எம்மில் பணம் எடுக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/apr/20/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-3136761.html", "date_download": "2020-07-03T13:53:58Z", "digest": "sha1:GS32PXJ6ARNWJRPQHZEBZLDQ7U5EKJ5U", "length": 7457, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிரதமர் மோடியின் இணையதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை…\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nபிரதமர் மோடியின் இணையதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை…\nபிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று இணையதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nபிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை தொண்ட \"மோடி- ஜார்னி ஆப் எ காம்மன் மேன்\" என்ற வரலாற்றுத் தொடரை ஈராஸ் நவ் என்ற நிறுவனம் தயாரித்து தனது இணையதளத்திலேயே ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.\n17-வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அந்தத் தொடரை மக்களவைத் தேர்தல் முடியும் வரை ஒளிபரப்பக் கூடாது என ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் தற்போது உத்தரவிட்டுள்ளது.\nமேலும், அந்தத் தொடர் சம்பந்தப்பட்ட அனைத்தையும் இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதுடன், அடுத்த உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/26/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%86-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%86-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%BE-3158885.html", "date_download": "2020-07-03T14:19:30Z", "digest": "sha1:7UPLZ46AM3RBP5ATLLPYOKQLPCFH7GCT", "length": 10096, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பீனிக்ஸ் பறவையைப் போல எச்.டி.தேவெ கெளடா மீண்டும் வெல்வார்: அமைச்சர் ஜி.டி.தேவெ கெளடா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nபீனிக்ஸ் பறவையைப் போல எச்.டி.தேவெ கெளடா மீண்டும் வெல்வார்: அமைச்சர் ஜி.டி.தேவெ கெளடா\nபீனிக்ஸ் பறவையைப் போல முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா அரசியலில் மீண்டும் வெல்வார் என மஜதவைச் சேர்ந்த உயர்கல்வித் துறை அமைச்சர் ஜி.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.\nஇதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மக்களவைத் தேர்தலில் மக்கள் கூட்டணி அரசுக்கு சாட்டைவீசி புத்திமதி சொல்லியிருக்கிறார்கள். அடுத்த 4 ஆண்டுகாலத்துக்கு நல்லாட்சி வழங்க மக்கள் எச்சரித்திருக்கிறார்கள். ஓராண்டுகால ஆட்சி நிறைவடைந்துள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் மக்களின் விருப்பங்���ளுக்கு தகுந்தவாறு நல்லாட்சி நடத்துவோம். இந்த காலக்கட்டத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிப்போம்.\nமக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததால் மஜத தலைவர்கள் யாரும் வேதனை அடையவில்லை. கட்சி நிர்வாகிகளுடன் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா ஆலோசனை நடத்தியுள்ளார். தும்கூரில் அவர் தோல்வி அடைந்ததால் சோர்ந்திருக்கலாம். ஆனால், பீனிக்ஸ் பறவையைப் போல அரசியலில் எச்.டி.தேவெ கெளடா மீண்டும் வெல்வார். பிரதமர் பதவியில் இருந்து இறங்கிய போதும் பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுவேன் என்று கூறியிருந்தார். மாநில வளர்ச்சிக்கு எச்.டி.தேவெ கெளடா தொடர்ந்து பங்காற்றுவார்.\nமண்டியா தொகுதியில் தோல்வி அடைந்துள்ள நிகில் குமாரசாமியும் துவண்டுவிடவில்லை. தோல்விதான் வெற்றிக்கு அடித்தளம் என்பதை நிகில் நன்றாக உணர்ந்திருக்கிறார். ஹாசன் தொகுதியில் வென்றுள்ள மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, தனது தாத்தா எச்.டி.தேவெ கெளடாவுக்காக பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக கூறியுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணாவுக்காக தான் தனது தொகுதியை தேவெ கெளடா விட்டுக்கொடுத்திருந்தார்.\nஇப்போது அதே தொகுதியை தேவெ கெளடாவுக்காக விட்டுக்கொடுப்பேன் என்பது இப்போதைக்கு சரியல்ல. எனவே, நன்றாக பணியாற்றுமாறு பிரஜ்வல் ரேவண்ணாவை தேவெ கெளடா கேட்டுக்கொண்டிருக்கிறார் என்றார் அவர்.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2014/jun/25/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95-924473.html", "date_download": "2020-07-03T14:01:51Z", "digest": "sha1:C7VWNFN27Y6GEQNVDBVO6I2NPVFGRKHX", "length": 8376, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இத்தாலியின் கனவு கலைந்தது: கடித்துக் குதறிய சௌரஸ்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nஇத்தாலியின் கனவு கலைந்தது: கடித்துக் குதறிய சௌரஸ்\nஉலகக் கோப்பைக்கு நீல சாயம் பூசும் இத்தாலியின் கனவு, தொடக்கத்திலேயே முடிந்து விட்டது. உருகுவேக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி தோற்றது.\nபுள்ளிகள் பட்டியலில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. அதனால், இந்த ஆட்டத்தை டிரா செய்தாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற நிலை இத்தாலிக்கு இருந்தது. கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில் உருகுவே களமிறங்கியது. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களுக்கும் இடையேயான உஷ்ணம் அதிகரித்தது. அதனால், எதிரணி வீரர்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவாறே ஆட்டம் 80 நிமிடம் வரை நகர்ந்து சென்றது.\nஆனால், 81ஆவது நிமிடத்தில் உருகுவேயின் கேப்டன் டியாகோ கோடின் தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால், அடுத்த 14 நிமிடங்கள் (இஞ்சுரி டைமுடன்) தங்களது இதயத்தின் மீது கைவைத்தவாறே இத்தாலி ரசிகர்கள் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், நேரத்தைக் கடத்திய உருகுவே, இறுதியில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.\nடி பிரிவில் நடைபெற்ற இங்கிலாந்து,கோஸ்டா ரிகா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. லீக் சுற்றில் வெற்றியைப் பதிவு செய்யாமலே, நாடு திரும்புகிறது இங்கிலாந்து.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | த��்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itamilworld.com/news/srilanka/95/view", "date_download": "2020-07-03T14:09:39Z", "digest": "sha1:IMCFRLSJL3F7AEANJ3CGJNQ7ABKXTBT2", "length": 10201, "nlines": 48, "source_domain": "www.itamilworld.com", "title": "Sri Lanka News in Tamil | Tamil News Website | Online Tamil News", "raw_content": "\nஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதுவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் கைச்சாத்திட்டுள்ளதைத் தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை இலங்கையில் இரு அரசுகள் உள்ளமை அம்பலமாகியுள்ளது.\nவடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு தரப்பினரால் பயன்படுத்தப்பட்ட காணிகள் அவற்றின் உரிமையாளர்களுக்கு மீண்டும் விடுவிக்கப்படவில்லை என்றும், அது தொடர்பில் ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ள முன்மொழிவு, அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள பிழையான தகவல்களை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி, அத்தகையதோர் ஆணைக்குழுவை அமைப்பதற்கு எத்தகைய தேவையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nசர்வதேசமோ, வேறு எவருமோ, தெரிவிக்கும் வகையில் நாட்டின் அரசமைப்புக்கு முரணாகவோ, நாட்டின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ, எதையும் செய்வதற்கு தான் தயாராக இல்லையெனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள சரியான விடயங்களை ஏற்றுக்கொள்வதைப்போன்று, அதில் உள்ள பிழையான விடயங்களை ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயாராக இல்லை என்றார்.\nஇதேநேரம் மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இணை அனுசரணை வழங்கி, அடுத்த இரண்டு வருடங்களின் பின்னர், அதைக் கவனத்திற்கொள்ளவும் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதுவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் கைச்சாத்திட்டுள்ளதைத் தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் அதனை தான் நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஅது தனக்கு அறிவிக்கப்படாமல் அல்லது வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அல்லது அதன் செயலாளருக்கு தெரியாமலேயே அவ்வாறு கைச்சாத்து இடப்பட்டிருப்பதாகவும் எமது ��ாட்டுத் தரப்பினரின் பிழையான தீர்மானங்களின் காரணமாக இடம்பெற்ற அந்த நிகழ்வு குறித்து, தனது முழுமையான எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nமேலும், இந்த நிகழ்வு இந்த நாட்டின் முப்படையினர், அரசாங்கம் மற்றும் மக்களை காட்டிக்கொடுத்த செயலாகும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.\nநாட்டின் வெளிநாட்டுக் கொள்கை, சர்வதேசத் தொடர்புகள் மற்றும் சர்வதேச செயற்பாடுகள் தொடர்பான பொறுப்பு ஜனாதிபதிக்கு உரியதே அன்றி, அதற்கு கீழான பதவிகளை வகிப்பவர்களுக்கு உரியதல்ல என ஜனாதிபதி வலியுறுத்தினார்.\nஜெனீவா ஆணைக்குழுவுக்கு அனுப்பப்படவிருந்த பிரதிநிதிகள் குழுவானது, தமது ஆலோசனைகளின்றியே நியமிக்கப்பட்டிருந்தது எனத் தெரிவித்த ஜனாதிபதி, பெப்ரவரி 25 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வின் பின்னர், தான் அந்தப் பிரதிநிதிகள் குழுவில் மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அண்மையில் அந்த ஆணைக்குழுவில் முன்வைத்த உரையை, நாட்டுக்கு பொருத்தமான முறையில் ஆற்றுவதற்கான ஆலோசனைகளை வழங்கியதாகவும் தெரிவித்தார்.\nஅன்று நாட்டுக்கு எதிராக இடம்பெற்ற ஏகாதிபத்திய சூழ்ச்சிகள் இன்றும் வேறொரு வடிவத்தில் மேலெழத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டுக்கு சிறந்ததொரு வெளிநாட்டுக் கொள்கை காணப்பட வேண்டும். எனினும் நாட்டின் அரசியலிலும் அரசாங்க ஆட்சியிலும் அவை தலையீடு செய்யக்கூடாது என்பதோடு, இன்று போலவே, எதிர்காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டுச் சக்திகளுக்கு எமது நாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு, தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனக் குறிப்பிட்டார்.\nஇதன் மூலம் ஜெனீவா விவகாரத்தில் இலங்கை இரண்டுபட்டுள்ளமை தற்போது பகிரங்கமாக அம்பலமாகியுள்ளது.\nஅதிகாரப்பகிர்வு விவகாரம் – அடுத்தவாரம் ஜனாதிபதியை சந்திக்கிற ...\nToronto வில் தமிழ் இருக்கைக்கான முயற்சியில் கனடியத் தமிழர் ...\nகனடாவில் படுகொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்\nகனடிய பிரதமர் மற்றும் ஒண்ரா ரியோ முதல்வர் ஆகியோரின் துரிதம ...\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழுவின் பயணம் நிறைவு – இரகசிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/swami-vivekananda.html", "date_download": "2020-07-03T13:52:17Z", "digest": "sha1:S5HFHLFWO2JPWKLC2ZGNSJP64USHABQF", "length": 31315, "nlines": 147, "source_domain": "www.itstamil.com", "title": "சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு - Swami Vivekananda Biography in TamilItsTamil", "raw_content": "\nசுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்குபவர். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகத்தின் வாழும் அவதாரமாகத் திகழ்ந்தவர். ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாகவும், இந்தியர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையையும் விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வைத் தூண்டியது.\nஇந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்து, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பி, ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத எண்ணங்கள் கொண்ட சுவாமி விவேகானந்தர் அவர்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்துப் படிக்கவும்.\nபிறப்பு: ஜனவரி 12, 1863\nபிறந்த இடம்: கல்கத்தா, இந்தியா\nஇறப்பு: ஜூலை 4, 1902\nசுவாமி விவேகானந்தர் அவர்கள், கல்கத்தாவில் ஜனவரி 12, 1863ல் விஸ்வநாத் தத்தா என்பவருக்கும், புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. அவர் ஒரு துறவியாக மாறிய போது, தனது இயற்பெயரை ‘சுவாமி விவேகானந்தர்’ என்று மாற்றிக் கொண்டார்.\nகுழந்தைப் பருவமும், ஆரம்பகாலக் கல்வியும்\nஒரு குழந்தையாக சுவாமி விவேகானந்தர் அவர்கள், மிகவும் கலகலப்பாகவும், குறும்புத்தனமாகவும் இருந்தார். இவர் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் மிகச் சிறந்து விளங்கினார். இவர் மிகச்சிறிய வயதிலேயே, வாய்மொழி, இசைக் கருவிகள் வாசிப்பது, மற்றும் தியானம் ஆகியவற்றைப் பயிற்சி மேற்கொண்டு பயின்றார். இவர் இளம் வயதில் இருக்கும் பொழுதே, சாதி மத பாகுபாட்டால் சமூகத்தில் நிலவிய மூடபழக்கவழ���்கங்கள் பற்றிப் பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பினார். ஒரு குழந்தையாக இருந்த போதே, சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு துறவிகள் மீது பெரும் மரியாதை இருந்தது. யார், எதை அவரிடம் கேட்டால், கேட்டவுடனேயே விட்டுக் கொடுக்க வேண்டுமென்ற மனப்பக்குவம் கொண்டிருந்தார். அவரிடம் பிச்சைக்காரன் பிச்சைக் கேட்கும் போதெல்லாம், அவரிடத்தில் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விடுவார். இதனால் குழந்தைப் பருவத்திலிருந்தே சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு, தியாகம் மற்றும் முடிதுறக்கும் உணர்வு இருந்தது எனலாம்.\nசுவாமி விவேகானந்தர் அவர்கள், 1879ல் மெட்ரிக் பள்ளிப்படிப்பை முடித்து, கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். ஒரு வருடம் கழித்து, அவர் கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார். அவர் மேற்கிய தத்துவங்களையும், தருக்கவியலையும், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றையும் படித்தார். அவர் தனது ஆய்வுகளில் முன்னேறியதும், அவரது சிந்தனைகளின் பீடம் அபிவிருத்தி அடைந்தது. கடவுள் இருப்பது பற்றித் தொடர்பான சந்தேகங்கள், அவரது மனதில் எழத் தொடங்கியது. இதுவே, அவரை ‘கேஷப் சந்திர சென்’ தலைமையிலான முக்கிய மத இயக்கமான ‘பிரம்ம சமாஜில்’ இணைய செய்தது. ஆனால், பிரம்ம சமாஜின் பிரார்த்தனைகளும், பக்தி பாடல்களும் கடவுளை உணர்த்தாதன் காரணமாக அவருடைய ஆர்வம் பூர்த்தி அடையவில்லை.\nஇந்த நேரத்தில், தஷினேஸ்வர் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா பரமஹம்சர்’ பற்றி சுவாமி விவேகானந்தர் அவர்களுக்குத் தெரிய வந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவர்கள், காளி அம்மன் கோவிலில் ஒரு பூசாரியாக இருந்தார். அவர் ஒரு கல்வியாளராக இல்லையென்றாலும், ஒரு சிறந்த பக்தனாக இருந்தார். அவர் பல முறைக் கடவுளை உணர்ந்தார் என்றும் கூறினார். ஒருமுறை, சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது நண்பர்களுடன் அவரைப் பார்க்க தஷினேஸ்வருக்குச் சென்றார். அவர் ராமகிருஷ்ணரிடம், “கடவுள் பார்த்திருக்கிறீர்களா” என்று கேட்டார். அதற்கு உடனடி பதிலாக, ராமகிருஷ்ணர் அவர்கள், “ஆம், நான் உன்னை இங்கே பார்ப்பது போல், இன்னும் தெளிவாக கடவுளைப் பார்த்திருக்கிறேன்” என்றார். இது சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு, அதிர்ச்சியாகவும், புதிராகவும் இருந்தது. அவர் ராமகிருஷ்ணரின் வார்த்தைகள் நேர்மையானதாகவும், அவருக்குக் கிடைத்த ஆழ்ந்த அனுபவமே அவரை இவ்வாறு உச்சரிக்க செய்தது என்பதையும் உணர்ந்தார். இதுவே, அவர் அடிக்கடி ராமகிருஷ்ணர் அவர்களை சென்று சந்திக்கக் காரணமாக அமைந்தது.\nராமகிருஷ்ணர் மீது அவர் கொண்ட பற்று\nஎதையும் முற்றிலும் ஏற்குமுன், அதனை சோதித்துப் பார்க்கும் குணம், சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு இருந்தது. ஆகவே, எந்த ஒரு சோதனையும் இல்லாமல் ராமகிருஷ்ணரர் அவர்களை தனது குருவாக ஏற்றுக் கொள்ள அவரால் இயலவில்லை. அப்போது அவருக்கு ராமகிருஷ்ணரர் அவர்கள் உரைத்தது ஞாபகத்திற்கு வந்தது. ‘ஒருவர் கடவுளை உணர வேண்டும் என்றால், பணம் மற்றும் பெண்களின் மீதுள்ள ஆசையை விட்டுக் கொடுக்க வேண்டும்’ என்று கூறினார். இதனை நினைவில் கொண்ட விவேகானந்தர் அவர்கள், ராமகிருஷ்ணர் அவர்களின் தலையணைக்கடியில் ஒரு ரூபாய் நோட்டை மறைத்து வைத்தார். வெளியில் சென்ற ராமகிருஷ்ணர் அவர்கள், தனது அறைக்கு வந்து கட்டிலில் படுத்தார். மறுகணமே, அவருக்குத் தேள் கடித்தது போல் இருந்ததால், கட்டிலிலிருந்து குதித்தார். பின்னர், அவரது மெத்தையை உதறியபோது, அவர் ரூபாய் நாணயம் கீழே விழுந்ததைக் கண்டார். பின்னர், இச்செயல் சுவாமி விவேகனந்தருடையது என்பதையும் அறிந்தார், ராமகிருஷ்ணர் அவர்கள். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ராமகிருஷ்ணரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு, இரட்டைத் தன்மையல்லாத அத்வைத வேதாந்தத்தில் ஐந்து ஆண்டுகள் அவரின் கீழ் பயிற்சி மேற்கொண்டார். 1886ல், ஸ்ரீ ராமகிருஷ்ணரர் அவர்கள் காலமானார். அதன் பின்னர், சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது வாரிசாக பரிந்துரைக்கப்பட்டார். ராமகிருஷ்ணரர் அவர்களது மரணத்திற்குப் பின், சுவாமி விவேகானந்தரும், ராமகிருஷ்ணரரின் ஒரு சில முக்கிய சீடர்களும் துறவறம் பூண்டுவது என்று சபதம் எடுத்து, பரனகோர் என்ற இடத்தில் பேய்கள் நடமாடுவதாகக் கருதப்படும் ஒரு வீட்டில் வாழத் தொடங்கினர்.\n1890 ஆம் ஆண்டில், சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஒரு நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடைய இந்த பயணத்தில் நாட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்றார். அவரது இந்தபி பயணத்தின் போது அவர், வாரணாசி, அயோத்தி, ஆக்ரா, விருந்தாவன், ஆழ்வார் போன்ற பல இடங்களுக்கும் சென்று வந்தார். இந்த சுற்றுப்பயணத்தின் போது, அவரது இயற்பெயரான ‘நரேந்திரா’ மறைந்து ‘சுவாமி விவேகானந்தர்’ என்று பெயர் பெற்றார். நல்லது மற்றும் கேட்டது என்று பகுத்தறியும் அவரது திறனுக்காக, மகாராஜா கேத்ரி என்பவர், இவருக்கு ‘விவேகானந்தர்’ என்று பெயரிட்டார் என்று பலரும் கூறுகின்றனர். அவரது இந்தப் பயணத்தின் போது, விவேகானந்தர் அவர்கள், மன்னரின் அரண்மனைகளிலும், ஏழைகளின் குடிசைகளிலும் தங்கினார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்திய மக்களின் கலாச்சாரங்கள் மற்றும் பல வகையான மக்களிடம் அவருக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. விவேகானந்தர் அவர்கள், சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வு மற்றும் சாதி கொடுங்கோன்மையை கவனித்தார். இந்தியா ஒரு உயிருள்ள தேசமாக ஆக்கப்படவேண்டும் என்றால், ஒரு தேசிய புத்துயிர்ப்புத் தேவை என்று உணர்ந்தார்.\nசுவாமி விவேகானந்தர் அவர்கள், இந்திய துணை கண்டத்தில் தென் கோடி முனையில் இருக்கும் கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார். அவர் கடலில் சிறிது தூரம் நீந்தி, ஒரு தனி பாறையின் மீது அமர்ந்து, தனது தியானத்தைத் தொடங்கினார். மூன்று நாட்கள் அங்கு தியானம் மேற்கொண்ட அவர், இந்தியாவின் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்காலம் பற்றி தன் தியானத்தில் கண்டதாகக் கூறினார். அவர் அமர்ந்து தியானம் செய்த அந்தப் பாறையே, விவேகானந்தர் அவர்களின் நினைவாக பிரபலமாகவும், ஒரு முக்கிய சுற்றுலா தலமாகத் திகழும் ‘விவேகானந்தர் பாறை’ என்ற பெயரில் கன்னியாகுமரியில் இன்றும் உள்ளது.\n1893ல், சுவாமி விவேகானந்தர் அவர்கள், சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார். மேடையில் அவரது உரையின் தொடங்குவதற்கு முன், “அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே” என்று அவர் உபயோகித்த புகழ்பெற்ற வார்த்தைகளுக்காகக் காட்டு கரவொலி பெற்றார். ஸ்வாமிஜி அவரது பிரமாதமான பேச்சுத்திறன் மூலமாக அமெரிக்காவிலுள்ள அனைவரையும் மெய்மறக்கச் செய்தார். அவர் எங்கு சென்றாலும், இந்திய கலாச்சாரத்தின் பெருந்தன்மையைக் கருத்தூன்றிப் பேசினார். அவர் வரலாறு, சமூகவியல், தத்துவம் அல்லது இலக்கியம் போன்ற எந்த ஒரு தலைப்பாக இருந்தாலும், தன்னிச்சையாக எளிதாகப் பேசினார். அவர், இந்தியாவில் கிறிஸ்துவ மதபிரச்சாரகர்கள் ஏவிவிடும் தீங்கிழைக்கும் பிரச்சாரங்களை வெறுத்தார். சுவாமி விவேகானந்தர் அவர்கள், இங்கிலாந்துக்கும் சென்றார். பல மக்கள் அவரது சீடர்களாக மாறினர். அவர்களில் மிகவும் பிரபலமானவர், ‘மார்கரெட் நிவேதிதா’. பின்னர், அவர் இந்தியா வந்து குடியேறினர்.\nராமகிருஷ்ணா மிஷன் மற்றும் ராமகிருஷ்ணா மடம்\nமேற்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுவாமி விவேகானந்தர் அவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், 1897ல் இந்தியா திரும்பினார். இந்தியர்கள் மத்தியில் ஆன்மீக வளர்ச்சிக்கான தகவல்களைப் பரப்பத் தொடங்கினார். ‘சமூக சேவை என்பது ஒரு கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும்’ என்று அவர் உணர்ந்தார். இந்த குறிக்கோளை அடைய, சுவாமி விவேகானந்தர் அவர்கள், 1897ல் “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் சிந்தனைகளையும், இலக்குகளையும் முறைப்படுத்தினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், கங்கை நதிக்கரையில் பேலூரில் ஒரு தளம் வாங்கினார். அங்கு, அவர் கட்டிடங்களைக் கட்டமைத்து, ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தை’ நிறுவினார். மீண்டும், அவர் ஜனவரி 1899 முதல் டிசம்பர்1900 வரை மேற்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.\nமேலை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர் அவர்கள், கல்கத்தா அருகில் பேலூரில் அவரால் நிறுவப்பட்ட ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில்’ ஜூலை 4, 1902 அன்று இறந்தார்.\n1863: கல்கத்தாவில் ஜனவரி 12, 1863ல் பிறந்தார்.\n1879: கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார்.\n1880: கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார்.\n1886: ஸ்ரீ ராமகிருஷ்ணரர் அவர்களின் மறைவுக்குப் பின், சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது வாரிசாக பரிந்துரைக்கப்பட்டார்.\n1890: இந்தியாவில் நீண்ட சுற்றுப்பயணம்.\n1892: கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார்.\n1893: சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார்.\n1897: “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பைத் தொடங்கினார்.\n1899: ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தை’ நிருவவதற்காக கங்கை நதிக்கரையில் பேலூரில் ஒரு தளம் வாங்கினார்.\n1899 – 1900: ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை மேற்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.\n1902: கல்கத்தா அருகில் பேலூரில் அவரால் நிறுவப்பட்ட ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில்’ ஜூலை 4, 1902 அன்று இறந்தார்.\nராஜா ராம் மோகன் ராய்\nஉயர்ந்த மனிதர் அவரிடம் கற்றுக்கொள்ள அவரை பின்பற்ற நிறைய உள்ளது. முடிந்தவரை அவரை பின்பற்றுவோம். நன்றி\nஉள்ளதை உள்ள படி(உண்மை) உரைத்தால் உலகமே உன் பெயர் உரைக்கும்.வாழ்க்கை என்பது வாழும் கலையில் ஒரு தேர்வு ஆனால் முடிவு தெரியும் முன்பே வாழ்க்கையே முடிந்து விடுகிறது. முடிவு தெரிய வேண்டுமா உண்மையாக இருந்தால் போதும் நீங்கள் ஜெயிப்பது உறுதி.உன்னை பிறர் புகழ்வதும் இகழ்வதும் உன் கையில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/The-2nd-day-of-the-festival-of-Karthik-Deepam-33050", "date_download": "2020-07-03T13:44:16Z", "digest": "sha1:P2XLJ2ZKK6FY36D3PZTKVZRGMEETWHPM", "length": 10179, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "திருவண்ணாமலை கோயிலில் தெப்ப உற்சவ விழா", "raw_content": "\nஇந்துய ராணுவ வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவுமில்லை - பிரதமர் மோடி\nமாநிலங்களுக்கு 2கோடி முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nரவுடியை பிடிக்க சென்ற போலீசார் மீது ரவுடிகள் துப்பாக்கிச்சூடு\nநீட், JEE தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசிக்க குழு அமைப்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி…\nகுறிச்சி குளம் புனரமைப்பு பணியை அமைச்சர் எஸ் பி வேலுமணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்\nமக்கள் நலன் கருதி, மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டதில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு…\nமணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் ஆதரவை விலக்கியதால் பாஜக அரசுக்கு ஆபத்து\nOTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா\nவசனங்களில் குடும்பங்களை ஈர்த்த \"விசு” - இன்று 75 வது பிறந்தநாள்\nஆண்பாவம் படத்தில் நடித்த கிராமியப் பாடகி விபத்தில் சிக்கினார்\nகவியும், இசையும் பிறந்த தினம் இன்று\nஈரோட்டில் கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை\nஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பனை தொழிலாளர்கள்\nதம்மம்பட்டியில் தயாராகும் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு - அரசுக்கு நன்றி\nதமிழகத்தில் ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nஈரோட்டில் கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை\nஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பனை தொழிலாளர்கள்\nதம்மம்பட்டியில் தயாராகும் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு - அரசுக்கு நன்றி\nதூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேர்குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅதிபரானால் ஹெச்1பி விசா மீதான தடையை நீக்குவேன் - ஜோபிடன்…\nநிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப தயாராகும் நாசா\nமருத்துவபடிப்பில் ஓபிசியினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி தமிழக அரசு புதிய மனு\nதிருவண்ணாமலை கோயிலில் தெப்ப உற்சவ விழா\nகார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக் கோயிலில் தெப்ப உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.\nதிருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 10 நாட்களும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 10ம் தேதி மாலை 6 மணியளவில் 2 ஆயிரத்து 668 உயரம் உள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபம் ஏற்றபட்டது. இதனை தொடர்ந்து கார்த்திகை தீபத்திருவிழாவின் 2-ம் நாளில் அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் 14 கிலோ மீட்டர் கிரிவலம் சென்றனர். அதனையடுத்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த சப்பரத்தில் ஸ்ரீபராசக்தியம்மன் எழுந்தருளி ஐயப்பங்குளத்தை சுற்றி 3 முறை வலம் வந்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n« ஆம்பூர் அருகே மலைப்பாம்பை கண்டு விவசாயிகள் ஓட்டம் வெங்காய தட்டுப்பாட்டை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nஇந்துய ராணுவ வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவுமில்லை - பிரதமர் மோடி\nஈரோட்டில் கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை\nஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பனை தொழிலாளர்கள்\nதம்மம்பட்டியில் தயாராகும் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு - அரசுக்கு நன்றி\nதமிழகத்தில் ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/158193-2019-lok-sabha-election-results-top-10-highlights", "date_download": "2020-07-03T13:44:48Z", "digest": "sha1:FERJM7EUURWIWW52H6LACHLXL7UNZM4V", "length": 14610, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "மக்கள் தீர்ப்பு 2019: டாப் 10 ஹைலைட்ஸ்! #ElectionResults2019 | 2019 lok sabha election results - top 10 highlights", "raw_content": "\nமக்கள் தீர்ப்பு 2019: டாப் 10 ஹைலைட்ஸ்\nமக்கள் தீர்ப்பு 2019: டாப் 10 ஹைலைட்ஸ்\nமக்கள் தீர்ப்பு 2019: டாப் 10 ஹைலைட்ஸ்\n2014 மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணி 351-க்கும் இடங்களுடன் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 542 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. பா.ஜ.க-வின் வெற்றித் தொகுதிகளே மேஜிக் நம்பரான 272-ஐ எட்டுவதுதான் இந்தத் தேர்தலில் சிறப்பு.\nமிகுந்த எதிர்பார்ப்புடன் களம் கண்ட ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியால் 90 இடங்களைப் பெறவே திணற வேண்டியதாகிவிட்டது. இதரக் கட்சிகள் சுமார் 101 இடங்களைப் பெறுகின்றன. தமிழகம், புதுவையில் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க கூட்டணி மாலை நிலவரப்படி 37 இடங்களைக் கைப்பற்றும் நிலையில் இருந்தது. அ.தி.மு.க கூட்டணி ஓர் இடத்தில் மட்டுமே வெற்றி பெறும் நிலையில் இருந்தது. இந்தக் கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜ.க-வும், பா.ம.க-வும் ஒரு தொகுதியைக்கூட வெல்ல முடியாத பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டன.\nடி.டி.வி தினகரனின் அ.ம.மு.க-வும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் நிலையில் உள்ளன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஒரு சில இடங்களில் மட்டுமே டெபாசிட் பெறக் கூடும்.\nமக்களவைத் தேர்தல், அ.தி.மு.கவுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தாலும், 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒன்பது இடங்களை வசப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தப்பியிருப்பதில் அக்கட்சிக்கு நிம்மதி.\nமத்தியில் பா.ஜ.க-வுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தில், மாயாவதி - அகிலேஷ் மெகா கூட்டணி கடும் வீழ்ச்சியையே சந்தித்தது. அங்கே பா.ஜ.க-வின் வியூகம் வெற்றிக்கு வித்திட்டது.\nஇந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, இந்தி பேசும் மாநிலங்களே பா.ஜ.க-வுக்கு பெருந்துணை ப��ரிந்துள்ளன. குஜராத், டெல்லி, பீகார், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களே பா.ஜ.க கூட்டணிக்கு வலு சேர்த்தன. மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் சிம்ம சொப்பனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மேற்கு வங்கத்திலும் 18 இடங்களைக் கைப்பற்றுகிறது பா.ஜ.க.\nதென்னிந்தியாவைப் பொறுத்தவரையில், மோடி எதிர்ப்பு அலையில் உறுதியாக உள்ள தமிழகம், கேரளா மற்றும் ஆந்திராவில் இருந்து பூஜ்ஜியத்தையே பா.ஜ.க பூசிக்கொண்டது. தெலங்கானாவில் சில இடங்கள் மட்டுமே கிடைக்கின்றன. அதேவேளையில், கர்நாடகாவில் மகத்தான வெற்றி எண்களைப் பதிவு செய்திருக்கிறது பா.ஜ.க.\nமோடியின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி தொடங்கி விவசாயிகள், வேலையின்மை பிரச்னைகள் வரை பல்வேறு பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்தித்தாலும், அமித் ஷா டீமின் தேர்தல் வியூகம் மகத்தான வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.\n``இந்த வெற்றி, இந்தியாவின் வெற்றி. இது இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகளின் நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி. பிரதமர் மோடியின் வளர்ச்சித் திட்டங்களுக்கும் அவர் மீது மக்கள் கொண்ட நம்பிக்கைக்கும் கிடைத்த வெற்றி\" என்று அமித் ஷா கூறியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டில், ``மீண்டும் ஒருமுறை இந்தியா வென்றது. அனைவரையும் உள்ளடக்கிய வலிமையான இந்தியாவை சேர்ந்து உருவாக்குவோம்\" என்று கூறியிருக்கிறார்.\nடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, ``மக்களின் முடிவுக்கு நான் சாயம் பூச விரும்பவில்லை. மோடிக்கு எனது வாழ்த்துகள். அமேதியில் என்னை விழ்த்திய ஸ்மிரிதி இரானிக்கும் என்னுடைய வாழ்த்துகள். மக்கள் மீதான எனது அன்பு தொடரும்\" என்றார். அமேதியில் தோல்வியைத் தழுவினாலும், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மகத்தான வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\n``இந்த வெற்றியைப் பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், களத்தில் இறங்கும் முன் உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். அதன்படி இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறோம். இப்போது ஒரே ஒரு கவலைதான். அது, கலைஞர் இந்த வெற்றியைப் பார்க்க முடியவில்லையே என்பதுதான்'' என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.\nஇதனிடையே, ஆந்திரப் பிரதேசம் முழுவதுமே ஜெகன் அலை வீசியிருக்கிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. சந்திரபாபு நாயுடு கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில், ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்கவுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/life-history/rettamalai-srinivasan", "date_download": "2020-07-03T13:42:42Z", "digest": "sha1:OM4XP2XF4SFOKAL2FTBGUTMR3JCVAGRH", "length": 16667, "nlines": 199, "source_domain": "onetune.in", "title": "இரட்டமலை சீனிவாசன் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » இரட்டமலை சீனிவாசன்\nLife History • சுதந்திர போராட்ட வீரர்கள்\nமிகவும் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து, தாழ்த்தப்பட்டோருக்காக குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்த மாமனிதர்,\nஇரட்டைமலை சீனிவாசன் அவர்கள். கீழ்சாதி என்ற சாதி பாகுப்பாட்டை முறியடித்து, சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகப் பணிபுரிந்தார். தொழிலால் அவர் ஒரு வழக்கறிஞராக இருந்தாலும், அவர் ஒரு தலைச்சிறந்த அரசியல்வாதி, தலித் ஆர்வலர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். தலித் இனத்தை சார்ந்த மகாத்மா காந்தியின் நெருங்கிய கூட்டாளி என்று சொன்னால் அது மிகையாகாது. இந்தியாவில் தலித் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக இருந்து வந்த இரட்டமலை சீனிவாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய பணிகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: ஜூலை 7, 1859\nபிறப்பிடம்: மெட்ராஸ் மாகாணம், இந்தியா\nஇறப்பு: செப்டம்பர் 18, 1945\nஇரட்டைமலை சீனிவாசன் அவர்கள், இந்தியாவில் சென்னை மாகாணத்தில் உள்ள பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில் ஜூலை மாதம் 7ஆம் தேதி, 1859 ஆம் ஆண்டில், தெய்வபக்தி மிகுந்த ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.\nதனது தொடக்கக்கல்வியைக் கோழியாளத்தில் உள்ள ஒரு பள்ளியில் பயின்றார். அவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பினரான தலித் சமூகத்தில் பிறந்ததாலும், குடும்ப வறுமைக் காரணமாகவும், சாதியக் கொடுமை காரணமாகவும் அவரது குடும்பம் கோழியாளத���தில் இருந்து தஞ்சைக்கும், பின்பும் கோவைக்கும் குடிபெயர்ந்தது. தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில், தனது பள்ளிப்படிப்பை மீண்டும் தொடர்ந்த அவர், தனது கல்லூரிப்படிப்பைக் கோவையில் முடித்தார். எங்கு சென்றாலும் தீண்டாமைக் கொடுமைத் தலைவிரித்து ஆடுவதைக் கண்டு வெகுண்ட அவர், அதற்கு எப்படியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று முடிவெடுத்தார்.\nஇரட்டைமலை சீனிவாசன் அவர்கள், 1887 ஆம் ஆண்டில் ரெங்கநாயகி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகளும் பிறந்தனர்.\nதனது கல்லூரிப் படிப்பிற்குப் பின்னர், எழுத்தராக நீலகிரியில் உள்ள நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றிய அவர், 1890ல் சென்னைக்கு வந்தார். 1891ல் ‘பறையர் மகாசன சபை’ மற்றும் 1893ல் ‘பறையன்’ என்ற திங்கள் இதழை தோற்றுவித்தார். 1900 ஆம் ஆண்டு வரை அவ்விதழை நடத்திய அவர், அதே ஆண்டில் வேலைத் தேடி தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு ஒரு மொழிப்பெயர்பாளராக நீதிமன்றத்தில் பணியில் சேர்ந்த அவர், 1921ல் இந்தியா திரும்பினார்.\nசட்டமன்ற உறுப்பினராக அவருடைய பங்கு\nமாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தப்படி 1923 ஆம் ஆண்டு சட்டசபையின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட அவர், 1924ல் சட்ட சபையில், ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன்படி, ‘பொது வழியில் எந்தவொரு சாதி பாகுபாடின்றி, யார் வேண்டுமானாலும் நடக்கலாம். இத்தேசத்தில் உள்ள அனைத்து பொது உடைமைகளும், அனைவருக்கும் சொந்தமானவையே. மேலும், பள்ளர், பறையர் என்று அழைக்கப்படாமல், ஆதிதிராவிடர் என்று அழைக்கப்பட வேண்டுமென்றும், மது ஒழிப்புத் தீர்மானம், ஆலய நுழைவுத் தீர்மானம் போன்ற சமூக சீர்த்திருத்தங்களை நிறைவேற்றினார். மேலும், அவர் மணியக்காரர் முறை ஒழிக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை எழுப்பினார்.\nலண்டனில் 1930, 1931 மற்றும் 1932களில் நடைபெற்ற வட்டமேஜை மாநாடுகளின் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அம்பேத்கருடன் கலந்துகொண்டார் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முழு உரிமையைப் பெற்றுத் தர எண்ணி அவர்கள் இருவரும், அம்மாநாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்றும், தாழ்த்தப்பட��ட மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினர்.\nஇரட்டைமலை சீனிவாசன் அவர்கள், செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி, 1945 ஆம் ஆண்டில், பெரியமேடு என்னும் இடத்தில் தனது இறுதி மூச்சை விட்டார்.\n1859: மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில் ஜூலை மாதம் 7ஆம் தேதி, 1859 ஆம் ஆண்டில், தெய்வபக்தி மிகுந்த ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.\n1887: ரெங்கநாயகி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.\n1891: பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்தார்.\n1893: ‘பறையன்’ என்ற திங்கள் இதழை தோற்றுவித்தார்.\n1900: வேலைத் தேடி தென்னாப்பிரிக்கா சென்றார்.\n1923: சட்டசபையின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.\n1924: சட்ட சபையில், அவர் ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார்.\n1930. 1931 மற்றும் 1932: லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாடுகளின் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாகப் அம்பேத்கருடன் கலந்துகொண்டார்.\nLife History • இசைக்கலைஞர்கள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2008/", "date_download": "2020-07-03T13:56:57Z", "digest": "sha1:A3QRV2TCH4E5IMM5CIUPWOMQXEZYYKDC", "length": 68114, "nlines": 1307, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: 2008", "raw_content": "இது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\n\"ப்ரூஸ் லீ\" என்னும் ஒரு சகாப்தம் \n\"ப்ரூஸ் லீ\" என்னும் ஒரு சகாப்தம் \nகாலம் காத்திருக்கிறது - நம் கற்பகத் தருவிற்காய்\nஅற்புதம் கசியும் ஏதோ ஒன்று\nவைக்க வேண்டிய இடத்தில் வைக்க\n'நான் தான்\" வேறு எதாகவோ\nபன்மரத் தோப்பில் சிற்சிறு மரங்கள்\nஒரு மர வளர்வும கால முதிர்வும்\nஇணைந்து தருவது ஒரு பயன் என்னில்\nபன்மரத் தோப்பில் சிற்சிறு மரங்கள்\nபல்கி வளர்தலே பெரும்பயன் என்போம் \nஒரு மரம் வளர்ப்போன் அத்தனை யுக்தியும்\nநினைப்பில் வருபயன் பொய்மை மகிழ்வே\nஒன்றெலா மென்றுமே தோட்ட மாகிடா\nவிதவிதம் விதைப்போன் அனுதினம் உடல்மன\nவலிகள் பொறுத்து தோட்டம் காப்போன்\nவருபொருள் நீட்டமே பன்மைப் பயனாம்\nகுரு ஒரு கெட்ட பழக்கம் \nஒரு கெட்ட பழக்கத்துக்கு விலையாக\nகுருவும் ஒரு கெட்ட பழக்கம்தான்\nஇரட்டை நாக்கு \"பாதி- சேஷனா\"\nநல்லோர் உலகு எள்ளிச் சிரிக்கும்\nமனிதா நீ மட்டும் எவ்வாறு\nஊர் பேர் தெரியாத குடும்பத்தையும்\nஒரு நல்லவன் போல் காட்டி\n'நோபிள்' பரிசு பெறத் துடிக்கிறாய்\nஇந்த நடிப்பையும் துடிப்பையும் கண்டு\nஒரு மாணவன் குருவைப் பணிந்தான்\n நான் உண்மையை எப்படிக் கண்டு கொள்வது\nநீ மிகவும் அற்புதமான கேள்வியைக் கேட்டிருக்கிறாய்\nஉண்மையை கண்டு கொள்வது மிகவும் எளிதானது;\nதன் தாயை மீன் குஞ்சுகள் கண்டு கொள்வதைப் போல\nஉண்மையை உண்மை, தானே கண்டுகொள்ளும்\nஇடையில் ஒருவர் இருந்து கொண்டு\nஇதுவே உன் தாய் என்று\nஎவரும் உறுதிப் பாத்திரம் தரத் தேவையில்லை \nஉண்மையின் குணாம்சமே அதுதான். சிறப்பும் அக்தேயாம் \nஉண்மை தன் காலில் தான் நிற்க வல்லது\nஉண்மை சுய நிரூபணம் உடையது.\nபொய்க்கோ விளம்பரம், ஆடம்பரம், நடிப்பு\nபொய்க்கு மின்ன வேண்டிய அவசியம் உள்ளது\nதன்னை பிறர் நம்ப வேண்டும் என்ற காரணத்தால்\nதொடர்ந்து ஏதோ ஒரு 'ஒப்பனை' செய்து கொண்டே இருக்கிறது\nஎல்லோரும் தன்னை கவனிக்க வேண்டும் என்பதற்காக பொய்\nஊரிலேயே பேரழகும் பேரறிவும் ஒருங்கே அமைந்த\nஇழுத்துப் போர்த்தியவாறு வீதியில் நடந்து செல்கிறாள்\nஅவளது ஆடை அணிகலன்கள் எளிமையானவை.\nயாருடைய கண்களையும் அது உறுத்துவதில்லை\nமற்றவர்களின் கவனத்தை அவள் கவர்வதில்லை\nகூடை கூடையாய் கொண்டையில் பூக்களை ஏற்றி\nஅர்த்தமற்ற வெறும் பேச்சுகளில் சில்லறை சிரிப்புகளை\nவலியக் கலந்து காற்றில் விடுவதில்லை\nஅவளது வாழ்வும் பயணமும் ஒரு தென்றலின் கவிதை\nஅவள் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை\n\"பறவை பறந்த வானம் போல\"\nஉயிரும் உணர்வும் உள்ளவன் மட்டுமே\nஅதே ஊரில் ஒரு குணமிலியும் இருக்கிறாள்\nஅங்கங்கள் தெரியும்படி ஆடை அணிகிறாள்\nகண்கூசும் நிறங்கள், சப்தமிடும் அணிகலன்கள் கொண்டு\nகூடை கூடையாய் தலையில் பூ வைத்துக் கொள்கிறாள்\nஅவளது வாழ்வும் பயணமும் ஒரு சூறாவளியின் மிச்சம்\nஅவளுடைய முழு வாழ்வும் ஒரு திறந்த நூலகப் புத்தகம்;\nதூக்கி எறியப்பட்டு குப்பைக்குப் போகிறது\nஎல்லாப் பொய்களுக்கும் இதுவே முடிவாகும்\nகோவிலின் கர்பக்கிருகத்தில் கம்பீரமாய் வீற்றிருக்கும்\nஅது மிகவும் குறுகலான சந்து\nஎதிர் பாராமல் சந்தித்துக் கொண்டனர்.\nஒரு ஆணவக் காரனும், மற்றொரு நல்லவனும்\nஒரு நல்லவனும் இன்���ொரு நல்லவனும்\nஒரு உன்னத நட்பு உருவாயிற்று;\nநான் என்னில் வேர் விட்டு\nநீர் பரப்புக்கு மேலே உயர்ந்து\n\"பகுத்து அறியாத அறிவு\" என்பது\nஒரு வெறும் கருவியே ஆகும்\nஎந்த ஒரு மனிதனும் பொருள்களும்\nதன்னலமும் அதீத எதிர்பார்ப்பும் கொண்ட\nதனக்கே நன்மை செய்து கொள்வதற்கான\nஒரு 'தலைகீழ் முயற்சியே' எனலாம் \n'இன்ன சாமியாரின் சீடன் நான்'\nஎன்று பறை சாற்றுவதன் மூலம்\nஒரு அங்கீகாரத்தை பெற்று விடும் சுயநலம்\nகூட்டம் அல்லது கூடாரம் என்பது\nகாலமற்ற காலம் - அன்பில் உணர்வது\nஎனது குழந்தைக்கு தியானம் கற்பிக்கலாமா \nஅவர்கள் எப்போதுமே தியானத்தில் தானே இருக்கிறார்கள்\nநாம்தான் அவர்களுக்குள் பிரிவினைகளை கற்பித்து இருக்கிறோம்.\nநாடு, மதம், ஜாதி, மொழி, உயர்வு, தாழ்வு இவற்றை போதித்து\nஅவர்களது தியானத்தை கெடுத்ததே நாம்தான்\nஇன்டர்நெட் வழியாக உலகை கெடுப்பது\nஏதோ ஒரு கொள்கையின் பேரால் தூண்டிவிடுவது,\nபெரியவர்களான நாமே செய்து வருகிறோம்\nஅங்கே ஒரு புத்தர், இயேசு கிறிஸ்து, நபிகள் நாயகம்,\nஸ்ரீ கிருஷ்ணரின் அமைதியை உணர்வீர்கள்.\nகுழந்தைகளிடம் நாம்தான் தியானம் கற்றுக் கொள்ளவேண்டும்\nஆகாய கங்கைக்கு சுத்த நீர் பற்றிக் கற்பிக்கக்கூடாது.\nகுழந்தைகளிடம் அன்பாயிருங்கள், ஆதரவாய்ப் பேசுங்கள்\nஅதுவே குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் பேருதவி.\nவெறும் அறிவு புகட்டுதல் என்பது\nசிங்காரிப்பது போன்ற அபத்தம் ஆகும்\nபொருளுலகம் விடுதற்கு ஒன்றுமிலை கைவிலங்கு\nஅருளுலகம் அடைதற்கு விடுதல்ஒன்றே அகந்தை\nஇருப்பதெலாம் இருந்திருக்கும் அதுவேநீ அமரன்நீ\nவெறும்பேச்சு விட்டுவிடு இருசும்மாய் இரு\nஇடப்பக்கம் அலையூசல் வலப்பக்கம் விரைவுபெறும்\nநலம்நிற்க பெருபொருளே தீமைகளும் கொணர்ந்துவரும்\nமதகளிறு அங்குசத்தால் வசமாதல் போலும்மே\nமூச்சுநெறி சுவாசத்தால் அலையாது நிற்குமனம்\nமனமென்ற ஒன்றில்லை மனமே அக்து\nதினம்சேரும் எண்ணம்என்று அறிவாய் நீயும்\nஉடலென்ற யாதொன்றும் இல்லை அக்தோ\nஉறுப்புகள் ஒன்றிணைந்த கூட்டே அன்றோ\nதுண்டித்த விரலன்று யாக்கைக் கிள்ளி\nமண்ணிட்ட நகத் துணுக்கு விரலும் இல்லை\nஉறுப்புகள் உடல் சேர்ந்த சேர்க்கை யாவும்\nதருகின்ற தோற்றம்நம் யாக்கை யாகும்\nநகமின்றி விரல்வாழும் யாக்கை போலும்\nவிரல்இன்றி உயிர்வாழும் வாழ்க்கை நாளும்\nஇருமனிதர் சிலர்சேர்க்கை குழுவாய் மாறும்\nபெருங்குழுக்கள் கூடுவ்தை கூட்டம் என்பர்\nமனிதனிலை கூட்டமது சுட்டுச் சொல்லாம்\nஎண்ணமதும் மனமன்று உறுப்புக்கள் உடலிலவாம்\nபிரித்துப் பார்க்கையிலே அவ்வுறுப்பும் ஐம்பூதம்\nபொருந்தியது தேரிந்ததுவே மற்றும் ஆங்கே\nநீர்நிலமும் தீக்காற்றும் ஆகாயப் பெருவெளியும்\nவேறுவேறு எனத்தோன்றி ஒன்றுமற்று ஒன்றாகும்\nஅவ்வொன்றும் வெறுமைக்குள் சூன்னியத்தி னின்று\nஒவ்வொன்றாய் மறைந்திருந்து வெளியாகும் நன்று\nமாயமிது மாயனவன் லீலையிது காண்கில்லாய்\nகாயமிதும் இதில்வந்த நானுமதும் எல்லாம்\nவெறுமையென அறிகில்லாய் மனமே நீயே\nபெருஞானம் இதுமுக்தி உணர்கின்ற நாளே\nநாளை நாளையென நன்மைசெய நாள்பார்த்து\nவேளைதனை தள்ளுமது வீண்வாழ்க்கை வாழுமது\nகாலை எழுந்தமர்ந்து கதிரவனை காண்பதுவும்\nசோலைக் குயில்பேச்சை செவியிரண்டில் கேட்பதுவும்\nஇல்லை தன்வசத்தில் என்றாலும் பேதையது\nவில்லை உடைத்தபின்பு ஸ்ரீராமன் திருமணம்போல்\nதொல்லைஎலாம் ஒழிந்தபின்னர் கடல்அலைகள் ஓய்ந்தபினர்\nதில்லை அமர்ந்திருந்து நல்லதெலாம் செய்வமெனும்\nகுளிக்க மறந்ததில்லை குச்சியினால் பல்துலக்கி\nகளிக்க மறந்ததில்லை ஊர்தோறும் சுற்றிவந்து\nபுளிக்க பேசுவதை ஒழித்ததில்லை ஊனுடம்பு\nதெளிக்க நறுமணங்கள் தவறியதும் இல்லையது\nசேர்க்க மறந்ததில்லை சேர்த்தபொருள் காவல்\nபார்க்க மறந்ததில்லை தன்பெண்டு தன்பிள்ளை\nகோர்க்க மறந்ததில்லை நவமணிகள் என்றாலும்\nமூர்க்கமனம் மூடமது சொல்லும் நாளையென\nபால்வெண்ணை தயிராகும் தயிர்பாலும் ஆகாதே\nநால்வேடம் ஏற்றாலும் உயிர்ஒன்றின் நாடகமே\nநானென்ப துடலன்று மனமன்று உணர்ந்தாரை\nஉள்ளுக்குள் உள்ளாக உள்ளமனம் ஆன்மாவது\nஉள்ளிருந்து வெளிப்போந்து விரிகையிலே மனமாம்\nமனம்விரிய நானென்ற ஆணவமும் அதுதொடர\nகன்மமலம் மாயமலம் தொடரும் தானே\nபிரார்த்தனைக்கும் தியானத்துக்கும் என்ன வேறுபாடு\nதியானம் என்பது அந்த வேண்டுதலையும்\nஅது வேண்டும், இது வேண்டும்\nஇதுவே அதிகம் - இறைவா\nஎன்னை ஆள்பவன் - எந்தன்\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nதிராவிட முன்னேற்ற கழகம், திராவிடர் கழகம் அல்ல அதைப் பலரும் புரிந்து கொள்ள வேண்டும் அதைப் பலரும் புரிந்���ு கொள்ள வேண்டும் திமுகவின் கொள்கை, \"ஒன்றே குலம் ஒருவனே தேவன்&q...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\nHindu Temples - பிரசித்தி பெற்ற கோயில்கள் - ஒரு பார்வை\nகோயில்கள் - ஒரு பார்வை இமயம் முதல் குமரி வரை ...\nThe child within-you may be in peril: போர்க்களம் பாராத சிறுவர்கள் யாவும் தம்மைப் போர் வீரர்களாக நினைத்துக் கொள்ளும் விபரீதம்\nமலையப்பட்டி எனும் கிராமத்தில் ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி இருந்தான் அவனது மூதாதையர்கள் சிற்ப கலையில் வல்லுனர்கள். இவன் மட்டும...\n தற்போதைய இந்திய நாணயங்கள் ஒரு பெருங்குழப்பம்\nஇந்திய ரிசர்வ் வங்கி சமீப காலமாக வெளியிடும் ரூபாய் நாணயங்கள் மக்களிடையே பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தி வருகின்றன\nஹிக்ஸ்-போசான்(Higgs-Boson)எனும் கடவுள்-துகள் (God-Particle) பற்றி ஒரு அறிமுகம்:\n தற்போது அது ஏன் பரபரப்பாக விஞ்ஞானிகளால் பேசப்பட்டு வருகிற...\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\n\"ப்ரூஸ் லீ\" என்னும் ஒரு சகாப்தம் \nகாலம் காத்திருக்கிறது - நம் கற்பகத் தருவிற்காய்\nபன்மரத் தோப்பில் சிற்சிறு மரங்கள்\nகுரு ஒரு கெட்ட பழக்கம் \nஇரட்டை நாக்கு \"பாதி- சேஷனா\"\nநல்லோர் உலகு எள்ளிச் சிரிக்கும்\nகாலமற்ற காலம் - அன்பில் உணர்வது\nஎனது குழந்தைக்கு தியானம் கற்பிக்கலாமா \nஇதுவே அதிகம் - இறைவா\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Placement&id=420", "date_download": "2020-07-03T14:47:33Z", "digest": "sha1:GS2747QCMNRX4DUTYVNJHSGGNWMT32DV", "length": 10116, "nlines": 160, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஒருங்கிணைப்பாளர் பெயர் : N/A\nமாணவர் வேலைவாய்ப்பு சதவீதம் : N/A\nசராசரி சம்பளம் : N/A\nவேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் : CTS\nஎனது பெயர் குமரகுரு. அனிமேஷன் பிலிம் மேக்கிங் துறையில் ஈடுபட வேண்டுமென்பது எனது விருப்பம். என்.ஐ.டி தேர்வையும் எழுதினேன், ஆனால் தேர்ச்சி பெறவில்லை. எனவே, வேறு எந்த கல்லூரிகளில் நான் விண்ணப்பிக்கலாம் நான் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்துள்ளேன்.\nஅமெரிக்கக் கல்விக்குத் தரப்படும் எப்-1, ஜே-1 விசா பற்றிக் கூறவும்.\nபி.காம்., படிக்கிறேன். விமான பைலட்டாக விரும்புகிறேன். முடியுமா\nமும்பையிலுள்ள சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேசன்சில் குறுகிய கால டிப்ளமோ படிப்பு படித்து கம்யூனிகேசன்ஸ் துறையில் பணி புரிய விரும்புகிறேன். இதில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nஅமெரிக்கக் கல்விக்கான விசா பெறுவதில் நமக்கு புரவிஷனல் சான்றிதழ் கட்டாயம் தேவையா படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் போதுமானதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/111526?ref=archive-feed", "date_download": "2020-07-03T14:36:47Z", "digest": "sha1:XQTW5LRXFMPHMLXER3G3FARSWIKMOSL5", "length": 8753, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "ஹிலாரி கிளிண்டன் இப்படிப்பட்டவரா? வெளியான புகைப்படங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டனுக்கு இடையிலான மோதலின் உச்சக்கட்டமாக அவரது குணாதிசியங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன.\nஅதில், 20 புகைப்படங்களுக்கு மேல் இடம்பெற்றுள்ளன. அவற்றில் கிளிண்டன் பல பெண்களுடன் நெருக்கமாக அணைத்தபடி நிற்பது, கிளிண்டன் மோனிகாவுடன் நேசமாக இருக்கும் புகைப்படங்கள், அதிர்ச்சியளிக்கும் படியான, ஹிலாரியும் டிரம்பும் இளமையில் நண்பர்களாக இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம், ஹிலாரி கையில் மதுவோடு ���ண் நண்பர்களோடு ’சியர்ஸ்’ சொல்லும் புகைப்படம், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்சை கட்டியணைத்த மற்றும் இன்னாள் ஜனாதிபதி ஒபாமாவுக்கு முத்தம் கொடுக்கும் படங்கள்.\nமேலும், அமெரிக்க பிரஜையாக இல்லாதிருந்தால், நான் அரபு நாட்டின் இளவரசியாகி இருப்பேன் என கூறியவர் ஹிலாரி. அதற்கு ஏற்ப சவுதி, மற்றும் வளைகுடா நாடுகளின் மன்னர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.\nநான் எப்போதும் இஸ்ரேலுக்கு ஆதராவாக இருப்பேன் என கூறும் ஹிலாரி பாலஸ்தீனத்தின் புரட்சி தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் என, பல அதிர்ச்சியளிக்கும் புகைப்படங்கள் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளன.\nஇது ஹிலாரியின் செல்வாக்கை குறைக்க செய்யப்பட்ட ஒரு போட்டி நடவடிக்கை என்றாலும் ஹிலாரியின் செல்வாக்கு சரிவதற்கான சரியான காரணங்கள் அந்த படங்களுக்கு பின்னால் செய்தியாக உள்ளன.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-07-03T14:39:36Z", "digest": "sha1:U2WXEWNZOA7HWZSNVWELYFRHHFIC2PBL", "length": 8493, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கார்ல் ரோஜர்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகார்ல் ரோஜர்ஸ் (Carl Rogers, சனவரி 8, 1902 – பெப்ரவரி 4, 1987) ஒரு அமெரிக்க உளவியலாளர். அவரது \"திசை காட்டா கருத்துரை வழங்கல்\" முறை தற்கால உளச்சிகிச்சை முறைகளையும், அமைப்புக்கள் மற்றும் குழுமங்களுக்குள் விரோதங்களை நீக்க பயன்படுத்தப்படும் வழிமுறைகளையும் பெரிதும் பாதித்துள்ளது. கார்ல ரோஜர்ஸின் கருத்துக்கள் கல்வி முறையையும் ஆழமாகப் பாதித்தன. முன்பு பழக்கத்தில் இருந்த ஆசிரியர்-மைய கல்வி முறை மாணவர்-மைய கல்வி முறையாக மாறியது.\nகார்ல் ரோஜர்ஸின் உளவியல் கருத்துக்களில் மனிதனின் தனித்துவத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மனிதன் ஒரு தனி மனிதன். அவன் அவனுக்கென்ற தனித்துவமான சூழ்நிலையில் வளர்ந்து மற்றவர்கள் அனைவரையும் விட வித்தியாசமான நபராக இயல்பு பெறுகிறார். ஆகவே, அவரை கோடிக்கணக்கானோரில் ஒருவர் போல் கருதாமலும் அவர் குணாதிசயங்களை பொதுவான முறையில் ஆய்வு செய்யாமலும் அவரது தனித்துவமான திறமைகளையும் திறன்களையும் வளர்க்க நாம் உதவ வேண்டும்.\nதிசை காட்டா கருத்துரை வழங்கல் (Non-directive Counseling) முறையில் கருத்துரை வழங்குபவர் வாடிக்கையாளருக்கு திசைக் காட்டுவதற்கு பதிலாக, வாடிக்கையாளரே தனக்குப் பொருத்தமான திசையைத் தேட உதவி செய்கிறார். உளவியலாளர் ஒரு உதவிக்காரராக மட்டுமே செயல்படுகிறார். அவர் வாடிக்கையாளரிடம் கேள்விகள் கேட்டு கேட்டு வாடிக்கையாளரின் சிந்தனையில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக் காட்டுகிறார். அவ்வாறு வாடிக்கையாளரே தன் மனதில் உள்ள குழப்பங்களை உணர்ந்து அவற்றை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ள வழி பிறக்கிறது.\nதிசை காட்டா கருத்துரை வழங்கல் முறை மனநோயாளிகளுக்கு மட்டும் அல்லாது சாதாரண மனிதர்களுக்கும் உதவியாக இருக்கிறது. பல நேரங்களில் உணர்ச்சிகள் காரணமாகவோ, மற்ற காரணங்களினாலோ ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சிந்திக்க முடியாத நிலை ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்னொருவர் ஒரு கண்ணாடி போல் நம் சிந்தனையையே நமக்கு பிரதிபலிப்பதன் மூலம் நம் சிந்தனையிலுள்ள கோளாறுகளை நாம் உணர உதவி செய்வார். இது தான் திசை காட்டா கருத்துரை வழங்கல் முறையின் அடிப்படை சித்தாந்தம்.\nமாணவர் மைய கல்வி முறைதொகு\nகார்ல் ரோஜர்ஸின் திசை காட்டா அனுகுமுறையின் பாதிப்பு கல்வி முறையிலும் பெரிதாகக் காண முடிகிறது. ஒருவர் தானே தனக்குத் உகந்த திசையைத் தேடும்போது அவருக்கென்று மிகப் பொருத்தமான திசையை நிர்ணயிக்க முடிகிறது என்று அடிப்பைடையில் அமைகிறது மாணவர் மைய கல்வி . இக்கல்வி முறையில் மாணவரே தன் தேவைக்கேற்ப தன் கல்வி தேவைகளை நிர்ணயம் செய்கிறார். ஆசிரியரின் பங்கு வெறும் ஒரு வழிநடத்துபவராகவே இருக்கும். ஆசிரியர் உரைகள் மூலமாக கற்றுக் கொடுத்து மாணவர் அதை மனப்பாடம் செய்வதல்லாமல், மாணவரே முன்சுறுசுறுப்புள்ளவனாக (proactive) கற்றுக்கொள்ளும் பணியில் இறங்குவார். அவருக்கு உதவி தேவைபடும்போது மட்டுமே ஆசிரியரை அனுகுவார்.\nவேறுவகைய���கக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2018, 23:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/umpire-ian-gould-picks-best-3-players-that-he-has-watched-in-his-career-qb757z", "date_download": "2020-07-03T14:42:40Z", "digest": "sha1:PSG63XFQWLB4Y62C5GJZKQ6XXJIAA3RR", "length": 11687, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நான் பார்த்தவரையில் இவங்க 3 பேரும் தான் பெஸ்ட் பேட்ஸ்மேன்கள்..! சீனியர் அம்பயரின் நேர்மையான தேர்வு | umpire ian gould picks best 3 players that he has watched in his career", "raw_content": "\nநான் பார்த்தவரையில் இவங்க 3 பேரும் தான் பெஸ்ட் பேட்ஸ்மேன்கள்.. சீனியர் அம்பயரின் நேர்மையான தேர்வு\nஇங்கிலாந்தை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் நடுவர் இயன் குட், தான் பார்த்தவரையில், யார் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட்டை பொறுத்தமட்டில் அம்பயரிங் செய்வது மிகவும் கடினமான பணி. இப்போதாவது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால், தொழில்நுட்ப உதவியுடன், முடிந்தவரை துல்லியமான முடிவுகளை பெற முடிகிறது. நடுவர்களுக்கு ஏற்றவகையில் பல விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.\nஆனால் முன்பெல்லாம் அப்படி கிடையாது. தொழில்நுட்ப உதவியில்லாத காலத்தில் நடுவர்கள் மிகக்கவனமாக செயல்பட்டாக வேண்டும். அந்தவகையில் அம்பயரிங் பணியை பல ஆண்டுகளாக சிறப்பாக செய்துவரும் சீனியர் அம்பயர்களில் ஒருவர் இங்கிலாந்தை சேர்ந்த இயன் குட்.\nஇங்கிலாந்து அணிக்காக 18 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள இவர், 298 முதல் தர போட்டிகளிலும் 315 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் ஆடியுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு நடுவராக செயல்பட்டுவருகிறார்.\n74 டெஸ்ட், 140 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளுக்கு அம்பயரிங் செய்துள்ள இயன் குட், தனது அம்பயரிங் கெரியரில், பல சிறந்த பேட்ஸ்மேன்களை நேருக்கு நேராக நின்று பார்த்துள்ளார். அந்தவகையில், சமீபத்திய இண்டர்வியூ ஒன்றில், தனது பார்த்தவரையில், யார் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்று தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பேசியுள்ள இயன் குட், ஜாக் காலிஸின் பேட்டிங்கை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும். மிக மிக மிகச்சிற��்த வீரர் ஜாக் காலிஸ். சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரும் அபாரமாக பேட்டிங் ஆடுவார்கள். எனவே அவர்கள் மூவரின் பேட்டிங்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ரிக்கி பாண்டிங்கின் மிகச்சிறந்த பேட்டிங்கை நான் பார்க்கவில்லை. ஆனால் அவர் அருமையான வீரர். மிகச்சிறந்த கேப்டன்; ஆஸ்திரேலியாவின் பெருமை அவர் என்று பாண்டிங்கை புகழ்ந்துள்ளார்.\nமேலும் விராட் கோலி தன்னை போல சில நேரங்களில் பேட்டிங் ஆடியிருப்பதாகவும், அவரது பேட்டிங்கில் சச்சின் டெண்டுல்கரின் சாயல் இருக்கும் எனவும் இயன் குட் தெரிவித்துள்ளார்.\n2011 உலக கோப்பை ஃபைனல் சூதாட்ட சர்ச்சை.. சங்கக்கராவிடம் 10 மணி நேரம் விசாரணை\n2020 ஐபிஎல்லில் நான் கண்டிப்பா ஆடுவேன்.. ஸ்ரீசாந்த்தின் நம்பிக்கைக்கு பின்னால் இருக்கும் லாஜிக்\n7 வருஷம் கழித்து கம்பேக்.. ஐபிஎல்லில் எந்த அணியில் ஆட விருப்பம்..\nஐபிஎல் பற்றி அடுத்தடுத்து வரும் பகீர் தகவல்கள்\nஸ்மித்தை விட கோலி தான் பெஸ்ட் பேட்ஸ்மேன். ஸ்மித்தின் மிடில் ஸ்டம்ப்பை கழட்டி எறிஞ்சுடுவேன்.. பவுலர் அதிரடி\n21ம் நூற்றாண்டில் இந்தியாவின் மதிப்புமிக்க வீரர் அவருதான்.. சச்சின், டிராவிட், தோனி, கோலி, ரோஹித்லாம் இல்ல\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\nகணவரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. நியாயம் கேட்டு கதறி அழும் மனைவி..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\nகொரோனா வென்றிருக்கிறது... அதிமுக அரசு தோல்வியடைந்திருக்கிறது.. திமுக எம்எல்ஏ, டாக்டர் சரவணன் ஓப்பன் டாக்.\nகொரோனா இருந்தால் இந்த கருவியிடம் இருந்து யாரும் தப்ப முடியாது.\nஅறந்தாங்கி சிறுமி பாலியல் கொலை... திமுக எம்பி கனிமொழி... நடிகை வரலட்சுமி ஆவேசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/rj-balaji-reply-back-to-trolls-of-nayanathara-on-amman-role/", "date_download": "2020-07-03T14:39:59Z", "digest": "sha1:TKPR2CIYXQWFBZ6PDR3MUEHSYUD7L5BM", "length": 9183, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Rj Balaji Reply Back To Trolls Of Nayanathara On Amman Role", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய நயன்தாரா அம்மனா நடிச்ச என்ன பிரச்சனை. அப்போ இவங்க நடிச்சா ஏத்துப்பாங்களா\nநயன்தாரா அம்மனா நடிச்ச என்ன பிரச்சனை. அப்போ இவங்க நடிச்சா ஏத்துப்பாங்களா ஆர் ஜே பாலாஜி காட்டம்.\nதமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.நடிகை நயன்தாரா சினிமா திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும், இப்போது கதைக் களத்திற்கு ஏற்றவாறு தோற்றத்தில் தான் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.\nபல்வேறு நடிகர்களுடன் கைகோர்த்து நடித்த நயன் சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நல்ல கதை என்றால் காமெடி நடிகர்களின் படத்தில் கூட நடிக்க நடிகை நயன்தாரா தயங்குவது கிடையாது. இவர் கதாநாயகியாக நடித்த கோலமாவு கோகிலா படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது.\nஇந்த நிலையில் நடிகை நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி இயக்குணராக களமிறங்கி இருக்கும் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அம்மன் படத்தில் நடிக்க இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடியும் வரை அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே உண்ண போகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது நாம் அனைவரும் அறிவோம். ஆனால், நயன் மட்டும் விரதமில்லை ஓட்டு மொத்த படக்குழுவும் விரதம் இருந்ததாம்.\nஇந்த படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிப்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆர் ஜே பாலாஜியிடன், நயன்தாராவை அம்மனா மக்கள் ஏத்துப்பாங்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அம்மனா நயன்தாரா நடிக்கிறதுல என்னதான் பிரச்னை அப்ப த்ரிஷா நடிச்சா ஏத்துப்பாங்களா அப்ப த்ரிஷா நடிச்சா ஏத்துப்பாங்களா சினேகா, தமன்னா, அனுஷ்கா, மஞ்சுவாரியர் நடிச்சா. எதுக்கு இந்த கேள்வினு புரியலை. மக்கள் நயன்தாராவை ஏத்துக்கிட்டதால்தான் 16 வருஷமா டாப் மோஸ்ட் ஸ்டாரா இருக்காங்க. அதனால அவங்க நடிச்சா மக்கள் ஏத்துப்பாங்க என்று கூறியுள்ளார்.\nPrevious articleலாஸ்லியா பர்ஸ்ட் லுக்கை பாத்தீங்க. இந்த பிக் பாஸ் நடிகையின் வெறித்தனமான பர்ஸ்ட் லுக்கை பாருங்க.\nNext articleஅவன் பாட்னா நான் மிக்சிங்க்கு வரமாட்டானு சொல்லிட்டாரு – உன்ன நெனச்சி பாடல் சீக்ரெட் சொன்ன மிஸ்கின். வீடியோ இதோ\nநடிகர் விஷாலிடமே லட்சக் கணக்கில் ஆட்டையை போட்ட பெண் – போலீசில் புகார்.\nஎன்னை டக்குனு தூக்கிப்போட்டுட்டார் – கமல் குறித்து நடிகர் ரமேஷ் கண்ணா.\nவெளிநாட்டில் இருக்கும் தளபதி மகன் – வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.\nஅட, புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபலம் யாருனு தெரியுதா \nஹன்சிகாவை தொடர்ந்து ஆபாச சர்ச்சையில் சிக்கிய மேகா ஆகாஷ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-08-14", "date_download": "2020-07-03T14:32:47Z", "digest": "sha1:VLPU2JI3DXBAOGHY6CDKFTBNSQ546FWJ", "length": 15065, "nlines": 146, "source_domain": "www.cineulagam.com", "title": "14 Aug 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nமேடையில் எல்லோர் முன்பும் ரகுமானை அசிங்கப்படுத்திய சல்மான் கான், ரகுமான் பதிலடி\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nஅவங்க வயித்துல ஒரு குழந்தை இருக்குன்னு சொன்னாரு உண்மையை உடைத்த பீட்டர் பாலின் மகன்... மீண்டும் வெடித்த சர்ச்சை\nமகனின் முன்பு கணவரைக் கட்டிப்பிடித்து நடைபெற்ற கொண்டாட்டம்... தீயாய் பரவும் செளந்தர்யா ரஜினிகாந்தின் புகைப்படம்\nமுதன் முறையாக பிக்பாஸ் லொல்ஸியா நடிக்கு��் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது, அதுவும் இவருடனா\nபீட்டர் பாலின் முதல் மனைவியை தாறுமாறாக திட்டி தீர்க்கும் வனிதா மீண்டும் சலசலப்பை ஏற்படுத்திய காட்சி... கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்\nமாஸ்டருக்கு போட்டியாக தீபாவளிக்கு வரும் பிரமாண்ட படம், ஓவர்சீஸில் கடும் போட்டி உறுதி\nவிஷாலிடம் ரூ 45 லட்சம் சுருட்டிய பெண், வீடே வாங்கி பெரும் மோசடி, அதிர்ச்சியில் கோலிவுட்...\nஉனக்கு தைரியம் இருந்தால் போன போடு, பிரபல நடிகையை வெளுத்து வாங்கிய வனிதா\nஅப்போ நா அதவிட அதிகமா திட்டுவே, நீ எதுக்கு கேள்வி கேட்குற, கொந்தளித்த வனிதா\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவனிதா திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ\nசெம்ம கலாட்டா, கொண்டாட்டத்துடன் வனிதா திருமண புகைப்படங்கள் இதோ\nராகுல் ப்ரீத் நடித்தாலே பிளாப் தான் தாக்கி பேசிய பிரபல நடிகை\nபிக்பாஸில் வனிதா முகத்தில் அறைந்தாரா முகேன்\n பிரபாஸ்-அனுஷ்கா ஜோடி பற்றி பரவும் லேட்டஸ்ட் செய்தி\nநீண்ட இடைவெளிக்கு பிறகு பிகினியில் ஹாட் போஸ் கொடுத்த டாப்ஸி\nஎனக்கும் சம்பளம் கொடுக்கவில்லை.. ஷங்கர் படக்குழு மீது சின்மயி சொன்ன புகார்\n ஆண்கள் vs பெண்கள் - பிக்பாஸில் வெடித்த புதிய பிரச்சனை..\nநேர்கொண்ட பார்வை படத்தில் இந்த முக்கிய விசயத்தை கவனீச்சீங்களா\nNKP முதல்வார பாக்ஸ் ஆபிஸ் சென்னையில் மட்டும் மொத்தம் இத்தனை கோடியா\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளாவில் விஜய் ரசிகர்கள் செய்துள்ள விஷயம் - குவியும் பாராட்டு\nபத்ரி படத்துல வர்ற மாதிரி பண்றீங்களா பிக்பாஸில் பிரச்சனைக்கு நடுவிலும் இப்படியா\nஎனது காதலர் இப்படி தான் இருக்க வேண்டும் பிரபல டிவி தொகுப்பாளனி அனிதா சம்பத் ஓபன்டாக்\nபிரபல சீரியல் நடிகை வினோதினி தற்போது எப்படியுள்ளார் தெரியுமா\nபிக்பாஸ் சினேகன் இங்கேயும் வந்துட்டாரா\nஇளம் நடிகருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் பாடகி ஓப்பனாக வெளியான புது சர்ச்சை\nஅரபு நாடுகளில் மட்டும் நேர்கொண்ட பார்வை இத்தனை கோடி வசூலா\nபிக்பாஸ் வனிதாவை மிக மோசமாக வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nநேர்கொண்ட பார்வை பட ஷூட்டிங்கில் அஜித்திடம் ரங்கராஜ் பாண்டே கேட்ட முத���் கேள்வி என்ன தெரியுமா\nவிஜய் பாடலுக்கு அத்தனை பேரும் கூடி ஆடிய நடனம்\nகெத்தாக மாஸ் காட்டிய பிக்பாஸ் சரவணன்- புகைப்படம் பார்த்து கொண்டாடும் ரசிகர்கள்\nகோமாளி மட்டுமில்ல, இந்த ஊர்ல எந்த படமும் வராதாம் தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு\nபிகில் படக்குழுவிற்கு தங்க மோதிரம் வழங்கிய விஜய்\nBreaking:இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல் எப்போது பங்கேற்கின்றார், இதுவரை யார் நடித்தார்கள், முழு விவரம்\nபிக்பாஸில் எனது ஓட்டு இவருக்கு தான் வெளியேறிய சாக்‌ஷி கூறிய உண்மை, ஆதாரம் இதோ\nஇந்த விசயத்தில் பிரதமர் மோடி, பிரபல நடிகர்களை பின்னுக்கு தள்ளிய சன்னி லியோன் அதிகம் தேடப்பட்டது இவர் தானாம்\nரஜினி, கமலை விமர்சித்து விஜய் கேள்விக்கு பதில் சொல்லாத எஸ்.ஏ.சி\nஅச்சு அசல் நடிகர் சூர்யா போலவே இருக்கும் வாலிபர்\nமெர்சல் காட்டிய இசையமைப்பாளர் யுவன் பெரும் விருது - குவியும் வாழ்த்துக்கள்\nகடைசி வரை உன் கூட நிப்பேண்டா, வைரலாகும் வீடியோ, தர்ஷனுக்கு குவியும் பாராட்டுக்கள்\nபல சீரியல்களில் நடித்த பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை 6 நாள் சென்னை மொத்த வசூல்\nசிம்புவின் மஹா மாநாடு, இயக்குனர், தயாரிப்பாளர் யார் தெரியுமா\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகை ஜெனிலியா கொடுத்த நன்கொடை\nவிஜய்க்கு அடுத்த இடத்திலேயே ரஜினி- பிரபலம் வெளியிட்ட தகவல்\nநேர்கொண்ட பார்வை படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள், புகைப்படங்களாக இதோ\n4 பெண்களையும் யூஸ் பண்ணவேன் தான் நீ- பிக்பாஸில் கவீன்- மதுமிதா இடையே வெடித்த சண்டை\n90ஸ் கிட்ஸ் Vs 2K கிட்ஸ் மனநிலைகள் என்ன கோமாளி பட ஸ்பெஷல் வீடியோ\nஅமெரிக்காவில் வசூலை அள்ளிய நேர்கொண்ட பார்வை, நீண்ட இடைவேளைக்கு பிறகு நல்ல ஹிட்\nஈட்டி பட இயக்குனரின் அடுத்த ஆக்‌ஷன் படைப்பு ஐங்கரன் மிரட்டும் ட்ரைலர்\nபிக்பாஸ் முகெனால் அவரது குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்- கதறி அழும் அவரது அப்பா\nபிகில் படப்பிடிப்பு முடிந்தது விஜய் கொடுத்த செம்ம சர்ப்ரேஸ், படக்குழுவினர்கள் சந்தோஷம்\nநேர்கொண்ட பார்வை வார நாட்களிலும் அள்ளிய வசூல், ப்ளாக்பஸ்டர் ஹிட், முழு விவரம்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போகும் பெண் போட்டியாளர்- திடீர் முடிவு காரணம் இவர்களா\nபிக்பாஸில் முரடனாக இருக்கும் முகென் சிறு வயதில் அ���ையாளம் தெரியாதபடி எப்படி உள்ளார் பாருங்க\nநேர்கொண்ட பார்வை பற்றி மோசமான விமர்சனத்திற்கு பதிலடி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்ட பதிவு\nபஜாரி.. வனிதாவை நேரடியாகவே தாக்கி பேசிய முக்கிய போட்டியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2019-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-80-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A4/", "date_download": "2020-07-03T14:07:27Z", "digest": "sha1:JX4CTGHSJDPRLX2ONJRZXOMIHVM3527J", "length": 9911, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "2019-ம் ஆண்டுக்குள், 80% கங்கை நதி சுத்தம் செய்யப்படும் |", "raw_content": "\nசுவாசரி, கரோனில் தொகுப்புக்கு எவ்வித தடையுமில்லை\nசீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந்து பிரதமர் வெளியேறினார்\nஏழைகளுக்கு உணவுப் பொருள் மோடியின் தொலை நோக்கு நடவடிக்கை\n2019-ம் ஆண்டுக்குள், 80% கங்கை நதி சுத்தம் செய்யப்படும்\nஇந்தியாவின் ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாக அறியப்படும் கங்கைநதியின் தற்போதைய நிலைமை அனைவரும் அறிந்ததே நதியைச் சுத்தம்செய்து, பழைய நிலைக்குக் கொண்டுசெல்ல நிறுவப்பட்ட திட்டமே நமாமி கங்கைத்திட்டம் (Namami Gange Programme). இதன் தற்போதைய நிலையை மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்காரி பகிர்ந்து கொண்டார். அதன்படி, 2019-ம் ஆண்டுக்குள், 80% கங்கை நதி சுத்தம் செய்யப்படும் என்று தெரிவித்தார். முதற்கட்டமாக, கங்கை நதிக்கு மாசு ஏற்படுத்தும் முதல் 10 நகரங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், இதில் கான்பூர் நகரத்துக்குத் தான் முதலிடம் என்றும் விளக்கினார்.\n“உத்தரப் பிரதேச அரசிடம் சிலகோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். இதன்படி சர்க்கரை ஆலைகள், காகிதத் தொழிற்சாலைகள் மற்றும் பிற தொழில்துறை வளாகங்களில் இருந்துவரும் கழிவுகள் கங்கை நதிக்குள் சென்று கலக்கக்கூடாது. இத்தகைய கழிவு நீர் கலப்புதான் கங்கையின் தற்போதைய நிலைக்கு மிகமுக்கிய காரணம். இந்த நமாமிகங்கை திட்டம் சற்றேசவாலான திட்டம்தான். கங்கை நதி பலநகரங்களைத் தொட்டுச் செல்வதால், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையில் மாசு இருக்கிறது. இதைச் சரிசெய்ய, நாம் கொண்டு வந்துள்ள திட்டங்கள் அனைத்தும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பானில் நிலவும் ஆற்று மாசுபாடு குறைப்பு நடவடிக்கைகள் குறித்து நன்கு ஆராய்ந்தபின்னரே வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத்திட்டத்துக்காக பிரத்தியேகமாக 2,200 கோடிகள் ஒதுக்க��்பட்டுள்ளன. சிறந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்பம் கொண்டே இந்தத்திட்டம் உயிர்பெற்றுள்ளது” என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nபாராளுமன்ற தேர்தலுக்குள் கங்கை, யமுனை நதிகள் தூய்மை…\nநுண்ணுயிரி மூலம் கங்கை தூய்மை பணி; புதிய முயற்சி\nகங்கைநதி மார்ச் 2020-ல் முழுமையாக சுத்தமாகும்\nடில்லியில் காற்று மாசு குறைந்துள்ளது:\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nநுண்ணுயிரி மூலம் கங்கை தூய்மை பணி; புதி ...\nகங்கை நீர் விற்பனை ஒன்றும் தவறல்ல.. ‘தண� ...\nஎனது நோக்கம், கங்கையை தூய்மைப்படுத்து� ...\nஇந்தியாவின் நீர் ஆதாரத்தில் கங்கை நதி� ...\nகங்கை நதியைத் தூய்மைப் படுத்தும் பணிக� ...\nசாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மர� ...\nசாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் இவரதுமகன் பென்னிக்ஸ், இவர்கள் இருவரின் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் ...\nசுவாசரி, கரோனில் தொகுப்புக்கு எவ்வித த� ...\nசீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந� ...\nஏழைகளுக்கு உணவுப் பொருள் மோடியின் தொல� ...\nநாட்டில் எவரும் பட்டினியாக இருக்கக்கூ ...\n59 செயலிகளுக்கு தடை பொருளாதார ரீதியிலான ...\nபாரதிய ஜனதா கட்சி என்பது ஒரு சமூக சேவை � ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/04/blog-post_4578.html", "date_download": "2020-07-03T13:33:55Z", "digest": "sha1:2WLX43ZGGBQNDK3L5R5ICHK4ZXN7U2NO", "length": 11875, "nlines": 299, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மாமல்லையின் இமயச் சிற்பத் தொகுதி - முனைவர் பாலுசாமி", "raw_content": "\nநாவல் 1975 – சிறு பகுதி -எமர்ஜென்சி சாப்பாடு -அக்டோபர் 1975\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 3\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (3/n)\nகு���ுங்கதை 106 மனசாட்சியின் படிக்கட்டுகள்\nநான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமாமல்லையின் இமயச் சிற்பத் தொகுதி - முனைவர் பாலுசாமி\nதமிழ் பாரம்பரியம் குழுமம் சார்பாக நேற்று தக்கர் பாபா வித்யாலயா, வினோபா பாவே அரங்கில் நடைபெற்ற மாதாந்திர நிகழ்வில், முனைவர் பாலுசாமியின் அற்புதமான சொற்பொழிவு நடைபெற்றது.\nஅர்ச்சுனன் தபசு என்றும் பகீரதன் தபசு என்றும் அழைக்கப்படும் மாமல்லபுரத்தின் அற்புதமான வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதி பற்றி பாலுசாமி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அந்த அருமையான ஆராய்ச்சியை அவர் மடைதிறந்த வெள்ளம் போல அழகு தமிழில் பேசினார். அரங்கில் இருந்த சுமார் 100 பேர் அப்படியே ஆடாது அசையாது 2 மணி நேரங்கள் உட்கார்ந்திருந்தனர்.\nஇதைப்பற்றி விவரமாகப் பின்னர் எழுதுவேன். இப்போது வீடியோ வடிவில் அதனைக் காணலாம்.\n எவ்வளவு நுணுக்கங்கள்.... பதிவிட்டமைக்கு மிக்க நன்றிகள்......\nபாலுசாமி ஒருபுறம் கலைநாயகனாக விளங்கினாலும், மறுபுறம் பாரதிபுத்திரனாக பாரதியைச் சுற்றி சுற்றி வந்து, பாரதியின் தீவிர இரசிகராக இருக்கிறார். இஃது அவரது இன்னொரு முகம்\nபாரதிபுத்திரனின் பாரதி பற்றி புரிதலுக்கு... மேலே உள்ள இணைப்பு,\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொன் முட்டை இடும் வாத்து - 0\nஅமர சித்திரக் கதைகள் - இரண்டாவது செட்\nபட்டமளிப்பு விழாவில் அங்கிகள் தேவையா\nமாமல்லையின் இமயச் சிற்பத் தொகுதி - முனைவர் பாலுசாமி\nதொல்காப்பியம் பற்றி அவ்வை நடராஜன் (வீடியோ)\nஉடைந்த கோயில், அப்புறப்படுத்தப்பட்ட சிலைகள்\nகல்லூரி மாணவர்களுக்கான விக்கிபீடியா போட்டி\nபதிப்புக் காப்புரிமை - கருத்தரங்கம், இதழ் வெளியீடு\nஅஜந்தா ஓவியங்கள் பற்றி பேரா. சுவாமிநாதன் (வீடியோ)\nஅந்நிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்குத் தேவையா\nதமிழ் பாரம்பரியம்: விலையனூர் ராமச்சந்திரன் - நரம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/07/blog-post_19.html", "date_download": "2020-07-03T14:32:31Z", "digest": "sha1:4K4DIIXZJNJYNAS22GEDGIMILJCPGLB3", "length": 15660, "nlines": 202, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): நம் பாவங்களைப் போக்கும் சனிப்பிரதோஷம்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nநம் பாவங்களைப் போக்கும் சனிப்பிரதோஷம்\nநாளை (20/7/2013)சனிப்பிரதோஷம்.பிரபஞ்சத்தில் முதன் முதலில் பிரதோஷம் சனிக்கிழமையன்று நிகழ்ந்தது.எனவே,சனிப்பிரதோஷம் மிகவும் புண்ணியமான நாள் ஆகும்.இந்துக்களாகிய நம்மில் சிவனை வழிபடுவோருக்கு இது நமது பாவங்களை விரைவாக அழிப்பதற்கு உகந்த நாளாகும்.\nஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால்,ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம் மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர்.\nதினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலான நேரம் ஆகும்.இந்த தினப்பிரதோஷ நேரம் என்பதே இந்த சனிப்பிரதோஷ சம்பவத்தினால்தான் உருவானது.மிகவும் புண்ணியமான இந்த நேரத்தில் நாம் எந்த ஒரு மந்திரம் ஒரு முறை ஜபித்தாலும், அது பலகோடி மடங்கு ஜபித்ததற்கான புண்ணியத்தைத் தரும்.எனவே,இந்த ஒன்றரை மணி நேரமும் நாம் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்திற்கு மாலை 4 மணிக்கே சென்றுவிடுவோம்.மாலை 6 மணி ஆகும் வரையிலும் சிவ மந்திரங்களை ஜபித்துக்கொண்டே இருப்போம்;\nஒரு முறை ஓம் அண்ணாமலையே போற்றி என ஜபித்தால் 3,00,000 முறை ஓம் நமச்சிவாய நம என்று ஜபித்ததற்குச் சமம் என்று அருணாச்சலபுராணத்தில் சிவபெருமானே தெரிவிக்கிறார்.அதை நாம் ஜபிக்கலாம்.\nஓம் ஆம் ஹவும் சவும் என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால்,நாம்,நமது முந்தைய ஏழு பிறவிகள்,நமது முன்னோர்கள் ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அழிந்துவிடும்.(பொய் சொல்லுதல்,கொலை செய்தல்,பேராசைப்படுதல்,வீணான அபகரித்தல்,குருவை நிந்தித்தல் போன்றவை பஞ்சமாபாதகங்கள்)எனவே,இந்��� மந்திரத்தை,குறைந்தது ஒன்பது தடவையும்,அதிகபட்சமாக 108 முறையும் ஜபிப்போம்;\nபிரதோஷ நேரத்தில் அமிர்த நேரமான மாலை 5.30 முதல் 6.00 மணிவரையிலும் ஏதாவது ஒரு விரிப்பு விரித்து,(மஞ்சள் நிற துண்டு எனில் மிகவும் ஏற்றது)அதில் நந்திபகவானை நோக்கி அமர்ந்து,ஏதாவது ஒரு சிவமந்திரத்தை ஜபித்துக்கொண்டே இருப்போம்.\nஒரு மந்திரத்தை வாயால் பேசுவது போல் ஒரு முறை சொன்னால்,ஒரு தடவை ஜபித்ததற்குச் சமமாகும்.\nமனதுக்குள் உதடு அசையாமல் சொன்னால்,அதன்பலன் பல மடங்கு ஆகும்.\nமனதுக்குள் உதடு அசையாமல்,வீட்டில்,அலுவலகத்தில் ஒரு முறை சொன்னால்,பத்துமுறை ஜபித்தமைக்குச் சமமாகும்.\nகருங்கல்லால் கட்டப்பட்ட(பழமையான) கோவிலுக்குள் அமர்ந்து மனதுக்குள் ஒரு முறை சொன்னால்,ஆயிரம் முறை ஜபித்ததற்குச் சமமாகும்.\nமலைமீதிருக்கும் கோவில்களுக்குள் அமர்ந்து ஒரு முறை மனதுக்குள் சொன்னால்,ஒரு கோடி தடவை ஜபித்ததற்கான பலன் கிடைக்கும்.\nகடலோரக்கோவில்களுக்குள் அமர்ந்து ஒரு முறை மனதுக்குள் சொன்னால்,இரண்டு கோடி தடவை ஜபித்ததற்குச் சமமான பலன் கிடைக்கும்.இவையெல்லாம் சாதாரண நாட்களில் கிடைக்கும் பலனாகும்.\nசனிப்பிரதோஷத்தன்று,இவ்வாறு பழமையான கோவில்களில் மனதுக்குள் ஒன்றரை மணி நேரம் மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தால்,மேலே சொன்ன எண்ணிக்கை பெருக்கல் நூறு கோடி மடங்காக ஜபித்த பலன்கள் கிடைக்கும் என மந்திர ராஜ பதப்பிரயோகம் என்ற ஆன்மீகநூல் தெரிவிக்கிறது.\nஆக,கலிகாலத்தில் இறை நாம ஜபம் மட்டுமே நமது பாவங்களையும்,நமது முற்பிறவி மற்றும் முன்னோர்களின் பாவங்களையும் தீர்க்கும் அருமருந்தாகும்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஅரிய தேய்பிறை அஷ்டமி 30.7.2013 (செவ்வாய்க்கிழமை)யை...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(30...\nநாம் தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nஅர்த்தநாரீஸ்வராக அருள் புரியும் ஆதிசிவம்\nஆதி சிவன் என்ற சதாசிவன்,சித்தர்களின் தலைவர் அகத்தி...\nபொக்ரான் அணுகுண்டுச் சோதனையும்,சித்தர்களின் கண்டுப...\nகருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்\nஸ்ரீகாலபைரவப் பெருமானின் அருளைப் பெற. . .\nகர்வம் என்ற தலைபாரத்திற்கு மருந்து\nநம் பாவங்களைப் போக்கும் சனிப்பிரதோஷம்\nநமது கடன்கள்,எதிர்ப்புகளை நீக்கும் வாத்தியாரய்யா (...\nநாகராஜர் கோவில் வரல��று பற்றிய பத்திரிகைச் செய்தி\nமானரசாலா ஸ்ரீ நாகராஜர் ஆலயம்\nநாகர்கோவில் நாகராஜர் ஆலயத்தின் வரலாறு\nகுளிர்பானத்திற்கு மெல்லக் கொல்லும் பானம் என்றொரு அ...\nநீரின்றி அமையாது உலகு என்பதன் அர்த்தம் என்ன\nமார்க்ஸின் சிந்தனை சுயமானது அல்ல\nஇந்தியப் பொருளாதாரத்தை வீழ்த்தும் போலிப்பண ஆதிக்கம...\nநமது குழந்தை பொறுப்புள்ளவராக வளர,இவர்களைப் போல நாம...\nதமிழ்மொழிக்கல்வி மறைமுகமாக உணர்த்தும் உண்மைகள்\nநமது தொழில்/வேலையை எளிதாக்கும் புருவ அஞ்சனம்\nதமிழில் உள்ள 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உ...\nரேடியோ பூ இருக்கையில்,யூரியா எதற்கு\nபிரிந்திருக்கும் தம்பதியரைச் சேர்த்து வைக்கும் திர...\nகண்ணதாசனை ஆன்மீகவாதியாக்கிய திருப்புமுனைச் சம்பவம்\nதென்பொதிகை மாமுனிவர் அகத்தியர் ஆலயம்,பாளையனேந்தல்\nசீனா முழுக்கப் பரவிவரும் இந்து யோகக்கலை\nபதிகங்களைப் பாடும் எளிய வழிமுறை\nகவனிப்பாரற்றுக் கிடக்கும் கடுவெளி சித்தர் ஜீவ சமாதி\nவைரவன் நாங்கூரரில் தனி கோவில் கொண்டு அருளும் ஸ்ரீ ...\nசிவயோகி அவர்களின் ஆன்மீக அறிவுரைகள்:-\nசுவாசப் பயிற்சியால் உலக சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2017_05_16_archive.html", "date_download": "2020-07-03T12:46:37Z", "digest": "sha1:4W4XQUCGPVGH2TVVVLCTE555OJL72FYR", "length": 73196, "nlines": 1841, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 05/16/17", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபள்ளி பதிவேடுகளில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான வழி\nபள்ளி பதிவேடுகளில் பெயர் மாற்றம் / திருத்தம் செய்வது எப்படி\nபிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோரும் விண்ணப்பங்கள் பரிந்துரை செய்வது தொடர்பாக அரசு கீழ்க்கண்ட விளக்கங்களை அளித்துள்ளது.\nமாணவரின் பெற்றோரால் சரியாக விவரங்கள் கொடுக்கப்பட்டு பள்ளி பதிவின்போது பள்ளி நிர்வாகத்தால் தவறு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது காலண்டரில் இல்லாத தேதி பிறந்த தேதியாக பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு பிறந்த தேதியை திருத்தம் செய்யுமாறு உரிமையியல் மற்றும் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்திருந்தாலோ பள்ளிப்படிப்பை முடித்து மதிப்பெண் சான்றுகளையும் பெற்றுக் கொண்ட பின் பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் மேற்கொள்வது என்பது பிரிவு 5 ன்படி ஏற்கத்தக்கதல்ல.\nபத்தாம் வகுப்பு அரசு தேர்விற்கு பெயர்ப்பட்டியல் அனுப்பப்படுவதற்கு முன்னர் உரிய சான்றுகளின் அடிப்படையில் பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தங்களை செய்வதற்கு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nபள்ளிப்படிப்பை முடித்து மதிப்பெண் சான்றுகளையும் பெற்றுக் கொண்ட பின் தந்தை பெயர் மற்றும் முகப்பெழுத்து திருத்தம் கோரி தொடரப்பட்ட வழக்கில் (வழக்கு எண் - W. P. NO - 25677/2010 in M. P. NO - 1 & 2 /2011, R. Yoga Priya Vs Director of School Education) சென்னை உயர்நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.\nசாதித் திருத்தம் கோரும் நிகழ்வுகளில் முதலில் தவறான சாதி குறிப்பிடப்பட்டு பின்னர் வருவாய்த்துறை வழங்கும் சாதிச் சான்றிதழின் படி திருத்தம் கோரப்பட்டால் பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் அவ்வாறான திருத்தம் மேற்கொள்ளப்படாது. ஏனெனில் வருவாய்த்துறை வழங்கும் சாதிச் சான்றிதழே இறுதியானதும், ஏற்றுக்கொள்ளதக்கதும் ஆகும்.\nபிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோருவோர் கல்வித்துறையில் பணிபுரிபவர்கள் என்றால் பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளுக்குள் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மூலம் பள்ளிக்கல்வி இயக்குனருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nஇதர அரசு துறைகளில் மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோர் பிறந்த தேதி /தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோரி தங்கள் நியமன அலுவலர் மூலம் வருவாய் நிர்வாக அலுவலர், பேரிடர் மேலாண்மை, சேப்பாக்கம், சென்னை - 600005 மூலம் நேரடியாக அரசு தேர்வுத்துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறைக்கு கருத்துக்கள் அனுப்பக்கூடாது.\nஉயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளின் அடிப்படையில் பிறந்த தேதி /தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோருவோர் இருதரப்பு வாதங்களின் அடிப்படையிலான தீர்ப்ப��ன் அசல் மற்றும் அசல் கல்விச் சான்றுகளுடன் அன்னார் 10 ஆம் வகுப்பு பயின்ற பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர் / மாவட்ட கல்வி அலுவலர் மூலம் கருத்துக்களை பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.\nஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது என்பதால், அத்தகைய தீர்ப்புகள் பெறப்பட்டால் சார்ந்த மேல்முறையீட்டு மனு உடன் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் ஒருதலைப்பட்ச தீர்ப்பின் அடிப்படையில் திருத்தம் கோரும் கருத்துக்களை பரிந்துரைக்கக்கூடாது.\nவழக்குகளில் தலைமைச் செயலாளர் / கல்வித்துறை செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஒரு தரப்பினராக இருந்தால் (One of the Department) அவர்களை நீக்கம் செய்திட (Deletion) மனு செய்திட வேண்டும். ஏனெனில் கல்விச் சான்றுகளில் திருத்தம் செய்யும் அதிகாரம் பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் இதர துணைத்தலைவர்களின் பரிந்துரையின் பேரில் அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு மட்டுமே உள்ளது.\nபள்ளி நிர்வாகத்தால் தவறு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது காலண்டரில் இல்லாத தேதி பிறந்த தேதியாக பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு பிறந்த தேதியை திருத்தம் செய்யுமாறு உரிமையியல் மற்றும் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்திருந்தாலோ கீழ் குறிப்பிட்ட ஆவணங்களுடன் மாணவர் 10 ஆம் வகுப்பு பயின்ற பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர் / மாவட்ட கல்வி அலுவலர் மூலம் கருத்துக்களை பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.\nமெட்ரிக்குலேசன் பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பயின்றவர்கள் சார்ந்த மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் / ஆங்கிலோ இந்திய பள்ளி ஆய்வாளர் மூலம் மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநர் மூலம் அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். ஆதிதிராவிடர் பள்ளிகளில் பயின்றவர் என்றால் ஆதிதிராவிட இயக்குனருக்கு அனுப்பக்கூடாது. இத்தகைய கருத்துக்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கக்கூடாது.\nமுற்றிலும் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள் நேரிடையாக அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவர்களது கருத்துக்களையும் முதன்மை கல்வி அலுவலர்க��் / மாவட்ட கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கக்கூடாது.\nஇணைய உலகை அச்சுறுத்தும் ‘ரான்சம்வேர்’ வைரஸ்: செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்ன\nசமீபத்தில் உலகம் முழுவதும் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை சர்வர்களை பதம்பார்த்துள்ள ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழி முறைகளை கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர்.\nஅமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல் ‘டூல்’களை\n(கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 100 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால், இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து, ரஷியா என கிட்டத்தட்ட 100 நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இங்கிலாந்தில் மருத்துவ சேவைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘மால்வேர் டெக்’ என்னும் பாதுகாப்பு அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள், ஓரளவு இந்த வைரஸ் தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதே நேரத்தில் இன்னுமொரு இணைய தாக்குதல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர். அந்த தாக்குதல் அனேகமாக இன்று நடைபெறலாம் எனவும் அவர்கள் யூகித்துள்ளனர்.\nஇந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதில்,\n1. கணினியின் இயங்கு தளமான (ஆபரேடிங் சிஸ்டம்) விண்டோஸ் பழைய வெர்சனாக இருந்தால் அதை தற்போது உள்ள புதிய வெர்சனுக்கு (விண்டோஸ் 10) ஏற்றது போல அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.\n2. ஒருவேளை நீங்கள் பழைய ஆபரேடிங் சிஸ்டமை (விண்டோஸ் XP, 7, விஸ்டா) பயன்படுத்தி வந்தால், தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் அதற்கான அவசர பாதுகாப்பு இணைப்பை உருவாக்கியுள்ளது. அதை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.\n3. கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் உள்ளிட்ட முக்கிய சாப்ட்வேர்களை தற்போது வரை சரியான அ��்டேட்களை செய்து கொள்ள வேண்டும்.\n4. கணினியில் இணைய வசதிகளை கொண்டிருக்கும் பட்சத்தில் முக்கியமாக பயர்வால் (firewall) வசதியை கண்டிப்பாக ஆக்டிவ் செய்ய வேண்டும். ஆக்டிவாக இருந்தாலும் இணைய வழி ஊடுருவலை தடுக்கும் வகையில் பயர்வால் அமைப்புகளை (setting) மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.\n5. சர்வரில் இருந்து தகவல்களை அனுப்பும் அமைப்பை தற்காலிகமாக செயலிழக்க செய்யுமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.\n6. கணினியில் உள்ள தேவையான தகவல்களை பேக்அப் (Backup) செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தகவல்கல் இழப்பை தடுக்கலாம்.\n7. முன் அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் இ-மெயில் தகவல்களை திறந்து வாசிக்க முயற்சிக்க வேண்டாம். விளம்பரம் உள்ளிட்ட தேவையற்ற இ-மெயில்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது.\nகணினியை ஆன் செய்வதற்கு முன்பாக செய்ய வேண்டியவை:\n1. கணினியின் சர்வர் மற்றும் நெட்வொர்க் ஸ்விட்சுகளின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.\n2. வை-பை இணைப்பு, லேன் (LAN) இணைப்பு, ரூட்டர்கள் ஆகியவற்றை துண்டித்து ஆப் செய்து வைக்க வேண்டும்.\n3. ஸ்மார்ட் டி.வி, டேப்லட், மொபைல் போன்கள் ஆகியவற்றையும் ஆப் செய்து வைக்க வேண்டும்.\n4. கணினி, மொபைல் ஆகியவற்றில் ப்ளூ டூத், ஹாட்ஸ்பாட் ஆகியவற்றை ஆன் செய்ய வேண்டாம்.\n5. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க சிறிது நாட்களுக்கு இணைய இணைப்பை பயன்படுத்தாமல் இருக்கலாம்.\nமேற்கண்ட அனைத்தையும் செய்யாமல் உங்களது மொபைல், கணினி, ஸ்மார்ட் டி.வி, டேப்லட் ஆகியவற்றை ஆன் செய்ய வேண்டாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.\nSCERT - மாநிலக் கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் -தேசிய அளவிலான யோகாஒலிம்பியாட் போட்டிகள் பள்ளி மாணவ /மாணவியருக்கு -மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்துதல் சார்ந்த செயல்முறைகள்\nகல்வித்துறைக்கு வெளிச்சம் பாய்ச்சும் உதயசந்திரன்\nகல்வித்துறைக்கு வெளிச்சம் பாய்ச்சும் உதயசந்திரன்\nஎப்பொழுது வரும், எப்பொழுது வருமென்று விடியலுக்காய் ஏங்கித் தவம் கிடந்தவா்களுக்கு, பள்ளிக் கல்விச் செயலராய் பொறுப்பேற்ற நாள் முதல் நன்னம்பிக்கை முனையாக நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சி வருகிறார். உயா்திரு. த.உதயசந்திரன் இ.ஆ.பஅவா்கள்.\nபள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு இம் மேமாதத்தில் தலைசிறந்த எழுத்தாளா்க��், கல்வியாளா்கள், சிந்தனையாளர்கள் போன்ற ஆளுமைகளைக் கொண்டு பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகளைப் பயனுற வழங்குதல், தமிழ் விக்கிப் பீடியாவை முன்னெடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளுதல், பாடத்திட்டம் மாற்றப் பரிசீலனை, ஆசிரியா்கள் சங்கப் பொறுப்பாளா்களுடன் கலந்துரையாடல், தினந்தோறும் பள்ளிகளில் காலை வணக்கக் கூட்டம் நிகழ்த்த வலியுறுத்தல், ஆசிரியா்களுக்கும், மாணவா்களுக்கும் தனித்தனியே பத்திரிகைகளைத் துவக்குதல், பொதுத் தோ்வு முடிவுகளில் தரவரிசை ஒழிப்பு, அரசுப் பள்ளிகளின் தரமுயா்த்துவதில் சிறப்புக் கவனம் செலுத்துதல், கல்வி அதிகாரிகளைத் தானே நேரடியாகக் கண்காணிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தல் போன்ற பல்வேறு ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகள் மூலம் வரும் கல்வியாண்டை வளமான கல்வியாண்டாக வளா்ச்சிப் பாதையில் செலுத்திட செயல்திட்டங்களை வகுத்து வருகிறார்..\nஅவ்வழி நல்லை வாழிய நிலனே” (புறம்.187)\nஎன்று சங்ககால ஔவையார் பாடுவது போல் எங்கு, எந்தப் பொறுப்பு வகித்தாலும் அத்துறைக்கும், பொறுப்பிற்கும் சிறப்பு சேர்ப்பதோடு பணியில் நோ்மை, பழகுதற்கு இனிமை, சிந்தையில் சீா்மை, செயலில் கூா்மை, கல்வித் துறையின் உயரதிகாரிகளிலிருந்து கடைக்கோடி கிராமத்து ஆசிரியா் வரை ஆலோசனைகளுக்கு செவிசாய்த்து செயல்படுத்தும் மாண்பு போன்ற நற்பண்புகளின் கூட்டுருவாகத் திகழும் மதிப்புறு உதயசந்திரன் இ.ஆ.ப அவா்களால் பள்ளிக் கல்விச் செயலா் பொறுப்பிற்கும் மதிப்பு உயா்வது உறுதி.\n‘மருளும் இருளும் விலகி மகிழ்ச்சி ஒளி பரவட்டும்’\nஇந்தியாவின் மிகப்பெரும் தேர்வான ஒருங்கிணைந்த பட்டதாரிகள் தேர்வுக்கான(CGL 2017) அறிவிக்கை வெளியானது.\nTNPSC - VAO பணியிடங்களுக்கு 19 -இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு\nகிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (மே 19) சென்னையில் நடைபெற உள்ளது.\nஇதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலர் எம்.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nகாலியாக உள்ள 147 விஏஓ பணியிடங்களுக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வு, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மே 19 -ஆம் தேதி நடைபெறும்.\nகலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளோரின் விவரங்கள், தரவரிசை அடங்கிய கால அட்டவணைப் பட்டியல் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதம் விரைவு அஞ்சல் மூலம் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதத்தை தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாயிலாகவும் இந்த விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாதனை பள்ளிகள் விபரம் பள்ளிக்கல்வி துறை வெளியீடு\nபிளஸ் 2 பொதுத்தேர்வில், 'ரேங்கிங்' முறை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, தேர்வில் சாதித்த பள்ளிகளின் பட்டியலை, முதன் முதலாக, பள்ளிக் கல்வித்துறைவெளியிட்டுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும், பிளஸ் 2 தேர்வு முடிவில், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பட்டியல் வெளியாகும். குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, பெற்றோர், உறவினர்களால் கண்டிப்புகள் இருக்கும். இதனால்,பல மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவதுடன், விரும்பத்தகாத சம்பவங்களும் நடக்கும்.\nஇதற்கு, இந்த ஆண்டு பள்ளிக்கல்வித் துறை முற்றுப்புள்ளிவைத்துள்ளது; 'ரேங்கிங்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மாணவர்களின் மதிப்பெண்ணை வைத்து, வணிக ரீதியில் செயல்படும் பள்ளிகளுக்கும், 'செக்' வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பதிலாக, சாதித்த பள்ளிகளின் விபரங்களை, தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், எந்த குறிப்பிட்ட பள்ளிக்கும் முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.தேர்வில் பங்கேற்ற, 6,700 பள்ளிகளிலும் தேர்வு எழுதிய மாணவர் எண்ணிக்கை; பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்கள்; 'சென்டம்' பெற்றவர்கள்எண்ணிக்கை; பள்ளியின் சராசரி தேர்ச்சி ஆகியன இடம் பெற்றுள்ளன.\nஇதன் மூலம், எந்த பள்ளியில் மாணவர்கள், அதிக அளவில் மதிப்பெண் பெற்றுள்ளனர்; குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளனர்; தேர்ச்சி பெற்றவர்கள் யார்; நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள் எவை என, அனைத்து விபரங்களும், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nகால்நடை மருத்துவப் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்\nகால்நடை மருத்துவப் படிப்பு களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது தொடங்கியது.��மிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி,ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.\nஇந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 320 இடங்கள் இருக்கின்றன.கால்நடை மருத்துவப் படிப்பு களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. வரும்31-ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த சான்றிதழ்களுடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை-600 051 என்ற முகவரிக்கு ஜூன் 7-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.இரண்டு படிப்புகளுக்கு விண் ணப்பிப்பவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.\nதரவரிசைப் பட்டியல் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்படும். ஜூலை 19, 20, 21-ம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கும்.இத்தகவல்களை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் எஸ்.திலகர் தெரிவித்தார்.\nதொடக்க கல்வித்துறை மாறுதல் கலந்தாய்வு எவ்வித தடையின்றி நடைபெறும்\n28.04.2017 அன்று பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியராக பதவிஉயர்வு பெறுவதற்கு தடையாணை பெற்றதை ஊடகத்தில் மூலம் நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிந்து, 02.05.2017 அன்று பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையிலான ஆசிரியர் பிரதிநிதிகள் கூட்டத்தில் அனைவரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.\nபின் 05.05.2017 அன்று அத்தடையாணை மற்றும் AFFIDAVIT நகல்கள் இரண்டினையும் பெற்று தொடக்ககல்வி இணை இயக்குனர் , பள்ளிக்கல்வி அமைச்சர் ஆகியோரிடம் வழங்கி தடையாணை நீக்க நடவடிக்கை எடுக்க செய்தோம்.\nதொடக்க கல்வி இணைஇயக்குனர் அவர்களும் தடையாணை நீக்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன என்றும் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தடையாணை ரத்து செய்யப்பட்டுவிடும் என இன்று நமது மாநில பொறுப்பாளர்களிடம் தெரிவித்தார்\nமேலும் தொடக்க கல்வித்துறை மாறுதல் கலந்தாய்வு எவ்வித தடையின்றி நடைபெறும் எனவும் இன்று சென்னையில் தம்மை சந்தித்த தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொறுப்பாளர்களிடம் இணை இயக்குனர் அவர்கள் தெரிவித்துள்ளார்\nஅனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 17/05/17 அன்று நடைபெறும்\n38 உயர் / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு DEO ஆக பதவி உயர்வு\nDEO அதனையொத்த பணி மாறுதல் ஆணை\nதொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 30.06.2017 அன்றைய நிலையில் 3 ஆண்டுகள் நிறைவுப்பெற்ற உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nபள்ளி பதிவேடுகளில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம்...\nஇணைய உலகை அச்சுறுத்தும் ‘ரான்சம்வேர்’ வைரஸ்: செய்ய...\nSCERT - மாநிலக் கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி...\nகல்வித்துறைக்கு வெளிச்சம் பாய்ச்சும் உதயசந்திரன்\nஇந்தியாவின் மிகப்பெரும் தேர்வான ஒருங்கிணைந்த பட்டத...\nTNPSC - VAO பணியிடங்களுக்கு 19 -இல் இரண்டாம் கட்ட ...\nசாதனை பள்ளிகள் விபரம் பள்ளிக்கல்வி துறை வெளியீடு\nகால்நடை மருத்துவப் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் ...\nதொடக்க கல்வித்துறை மாறுதல் கலந்தாய்வு எவ்வித தடையி...\nஅனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு...\n38 உயர் / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு DEO...\nDEO அதனையொத்த பணி மாறுதல் ஆணை\nதொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 30.06.2017 அன்றைய ...\nபிளஸ் 1ல் பொதுத்தேர்வு கட்டாயம் : அண்ணா பல்கலை அரச...\nஇன்ஜி., கவுன்சிலிங் ஆன்லைன் பதிவு தமிழில் வழிகாட்ட...\nபிளஸ் 2 மறுகூட்டல்: ஒப்புகை சீட்டு எண் முக்கியம்\nபிளஸ் 1 பாடம் படிக்காததால் இன்ஜி., தேர்வில் 22 சதவ...\nபி.இ., 2-ம் ஆண்டு சேர்க்கை நாளை முதல் விண்ணப்பம்\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்���ுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/12/23/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-07-03T13:25:36Z", "digest": "sha1:5HTUBBSETFOO6SMF3AGO5CKGITWONOLW", "length": 7893, "nlines": 75, "source_domain": "www.tnainfo.com", "title": "மத்திய அரசின் அமைச்சுப் பதவியில் யாரும் அமரவில்லை: மாவை | tnainfo.com", "raw_content": "\nHome News மத்திய அரசின் அமைச்சுப் பதவியில் யாரும் அமரவில்லை: மாவை\nமத்திய அரசின் அமைச்சுப் பதவியில் யாரும் அமரவில்லை: மாவை\nநாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் என்று வெளியான செய்தியில் உண்மை இல்லை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மறுத்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.\nஇது தொடர்பாக தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் கேட்ட பொழுது,\nஊடகங்களில் வெளியான செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை. அப்படி நாங்கள் இருக்கவும் மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 19ம் திகதி ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்ட புகைப்படத்தில், அமைச்சர் எம்.ஏ சுமந்திரன் என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது.\nஇதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் நடந்த கூட்டமொன்றில் பேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் கருணா, எம்.ஏ. சுமந்திரன் அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்டதை அறிந்தோம் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில் அந்தக் கருத்துக்களை தமிழரசுக் கட்சியின் த��ைவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.\nPrevious Postதமிழரசுக் கட்சியில் இணைந்தது ஜனநாயகப் போராளிகள் கட்சி Next Postமுற்றவெளியில் விகாரை அமைக்கப்பட்டால் சகித்துக்கொள்ளமாட்டோம்: எச்சரிக்கும் சிவாஜிலிங்கம்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/11/blog-post_13.html", "date_download": "2020-07-03T12:53:04Z", "digest": "sha1:KVJZFXKRA6KXLPE5GI4TXVWPNTX3K6OW", "length": 18538, "nlines": 255, "source_domain": "www.ttamil.com", "title": "சித்தர் எனப்படுபவர்கள்... ~ Theebam.com", "raw_content": "\nசித்தர்கள் \"சித்தர்\" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.\nஎட்டு வகையான யோகாங்கம் அல்லது அட்டாங்க யோகம்\nஇயமம் - கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள் ���ிரும்பாமை, புலன் அடக்கம் என்பனவாம்.\nநியமம் - நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுக்க நெறி நிற்றல்.\nஆசனம் - உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்.\nபிராணாயாமம்-பிரணாயாமமாவது சுவாசத்தை கட்டுப்படுத்தல். அதாவது பிராண வாயுவைத் தடுத்தல், :வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல்.\nபிராத்தியாகாரம்-புலன்கள் வாயிலாக புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே :பிரத்தியாகாரமாம்.\nதாரணை - தாரணை என்பது பிரத்தியாகாரப் பயிற்ச்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல்.\nதியானம் - தியானம் என்பது மனதை ஒருபடுத்தி ஒரே சிந்தையில் ஆழ்தல்.\nசமாதி -சமாதி என்பது மனதை கடவுளிடம் நிலைக்க செய்வது ஆகும்.\nஆனால் இவற்றிற்கு அருகில்கூட நெருங்க முடியாத ஆசாமிகள் பலர் இன்று தங்களைச் சித்தர்கள் என்று விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nசித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்த இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஆவார்.\nஆனால் மக்களின் பணத்திற்காகவும், நகைக்காகவும் தங்க ஆசனங்களில் அமர்ந்து இங்கு சித்தர்கள் என தங்கள் அறிமுகம் செய்வோர் உண்டு.\nசித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். நிலைத்திருக்கும் பேரறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்\nசித்தர்கள் இயற்கையை கடந்த (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பௌதிகவாதிகள் (materialists) அல்ல. மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.\nபரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பதே சித்தர் கொள்கை.\nஉடம்பினைப் பேணுதல் என்பது தன் உடம்பினை மட்டுமல்ல. அடுத்தவர் பசி போக்கி , நோய் நீக்கி அவர்கள் உடலைப் பேணுதலுமாம்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nமூளைக்குவேலை ....... சில நொடிகள்\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 12\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\n\"உயிரே போனாலும் பெண்களை விடமாட்டோம்”\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 11\nநலமான வாழ்வுக்கு: நித்திரை வரவில்லையா\nரொறன்ரோ நகரிலும் எதிரொலிக்கும் ....\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\nஒரு நாளாவது கவலையடையாம சிரிக்க மறந்தாய் மானிடனே\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nஉறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா\nநாம் இந்த கேள்வியை பல திசைகளில் அலசி , அதற்கான விடையை ஓரளவு சமூக , அறிவியல் ரீதியாக உங்களுடன் பகிர முன...\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nதமிழ் நாட்டில் எந்த மொழிக்கார நடிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் பட்டியல் 1: ( தமிழ் கோராவில் இருந்து) க��ல் கன்னட பிராமணன் ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nநடுத் தெருவில் நிற்கும் தமிழ் சினிமா சினிமாவும் , அரசியலும் தமிழ் மக்கள் வாழ்வோடு இன்றைய கால கட்டத்தி...\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\" \" பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் பேசாமல் ஆடாமல் இருக்க மு...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part-04\"A\":\nதொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.Compiled by: Kandiah Thillaivinayagalingam] பகுதி/Part-04\"A\":கிரகணம் கிரகணம்(Ecli...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://beyondwords.typepad.com/beyond-words/how-to-be-a-bad-bird-watcher/", "date_download": "2020-07-03T13:42:40Z", "digest": "sha1:IIA7546QYHE5JDVJ4EY3FOQEWS3FORF6", "length": 13580, "nlines": 42, "source_domain": "beyondwords.typepad.com", "title": "வார்த்தைகளின் விளிம்பில்: How to be a bad bird watcher", "raw_content": "\nபறவைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டுமா\nசமீபகாலமாக சூழியல் பற்றிய விழிப்புணர்வு பல துறைகளைத் தூக்கத்திலிருந்து எழுப்பியிருக்கிறது. சூழியல், புவி சூடேற்றம் போன்ற தலைப்புகளில் பிஸினஸ் கேஸ் எழுதினால் நிதியுதவி சுலபமாகக் கிடைப்பது ஒரு காரணமாக இருந்தாலும், நம் இருப்பையே குலைக்கச் செய்யுமளவு இவை சேதாரம் உண்டாகியுள்ளதா எனத் தெரியவில்லை. கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தட்பவெட்பம் குறிப்பிடும்படியாக அதிகரித்துள்ளது ஒரு காரணம். தொழிற்சாலைகள் கட்டுப்பாடு சீராக கடைப்பிடிக்காது நடக்கும் பொறுப்பற்றத்தனம் தொடர்ந்தால் நம் இருப்பு ஆட்டம் காணலாம். 2012ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டிய கொயோட்டோ (Kyoto) தீர்மானங்கள் என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை.\nஆனால் நம் வீடுகளுக்கு வரும் பறவைகள் குறைந்துவிட்டன என்ற செய்தி நம்மில் பலருக்குப் புதுசாக இருக்காது.\nHow to be a bad birdwatcher - Simon Barnes என்ற பறவையியல் ஆர்வலர் எழுதிய இப்புத்தகத்தின் சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் இதற்கான காரணம் விளங்கும். பறவைகளை அடையாளம் காண்பது, அவற்றை அழிக்கும் மனித/இயற்கை சக்திகள் என மிக விரிவான வரைபடத்தை நம்முன் வைக்கிறார்.\nநாம் இன்னும் பறவைகளை இனம் கண்டு முடிக்கவில்லை. அவற்றை வகைபடுத்தி, தொகுத்து, ஜாதி வாரியாக கணக்கெடுப்பது என்றென்றும் நடந்துகொண்டேயிருக்கும். தலைக்கு மேல் ஓயாமல் பறந்துகொண்டிருக்கும் பறவைகளை அவை விருட்டென நம் கண்ணை விட்டு மறைவதற்குள் இனம் காண வேண்டும். அதிக பொறுமை டெபாசிட் இருப்பது நலம்\nமுதலில் பறவைகள் மேல் நம் கவனத்தை சில கணங்கள் கூட்டுவோம். தப்புந்தவறுமாக வீட்டுப் பறவைகளை இனம் கண்டுபிடிக்கப் பழகுவோம். மைனா, குயில், வாத்து என தெரிந்ததுதானே என நினைத்தால் அவற்றுள் இருக்கும் பல நுணுக்கமான பிரிவுகள் நம்மை பிரமிக்க வைக்கும். அலகின் வடிவம், கழுத்தின் நீளம், இறெக்கையின் வடிவம், கண்களின் அளவு என அடிப்படைக் கூறுகள் புரிந்தால் மட்டுமே இப்பிரிவுகள் நமக்கு தெளிவாகப் புரியும்.\nஇதற்காகவே பறவையியல் ஆராய்ச்சியாளர்கள் Field Guide துணையுடன் தங்கள் `பார்வைகளை` ஆரம்பிப்பார்கள். இந்த சிறியளவு புத்தகத்தில் பறவைகளின் வரைபடங்களும், அவை உட்காரும்போது, பறக்கும்போது கொடுக்கும் போஸ்களும் தெளிவாக இருக்கும். ஒரு பறவையைப் பார்த்தவுடன் நம் கவிமனம் அதன் அழகை ரசிக்கத் துவங்குகிறதா- நீங்கள் ஒரு மோசமான பறவை பார்வையாளர். கையடக்க கைடு பக்கம் கை நகர்ந்தால் முதல் நிலை பறவையியல் ஆர்வலர் என சைமன் வகுக்கிறார்.\nசைமனின் திட்டம் மிகத் தெளிவானது.இப்புத்தகம் படிப்பவர்கள் அடுத்தமுறை பறவைகளை சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடாது என்பது முதல் குறிக்கோள். அதற்காக ஒரு திரைக்கதை போல தெளிவான ஸ்கிரிப்டுடன் இப்புத்தகத்தை கையாண்டுள்ளார்.\nஉங்களுக்குப் பறவைகளைப் பார்ப்பதில் துளியும் ஆர்வமில்லை - உங்களை தோளுடன் அணைத்து, மெல்ல காதில் ரகசியம் சொல்வார்-`எனக்கும் சொல்லிக்கொள்ளும்படியாக பெரிய ஆர்வமில்லை.`- எல்லாரும் செய்கிறார்களே அப்படியென்ன இருக்கிறது என மெல்ல ஆர்வத்தைத் தூண்டுகிறார். இச்சமயத்தில் சைமனின் வலை நம் கண் முன் தெரியாது; ஆனால் உணர்கிறோம்.\nமெல்ல பறவைகளைப் பார்க்கும்போது என்னென்ன கவனிக்க வேண்டும் எனத் தொடங்குகிறார். ஆதி காலத்திலிருந்தே பறவைகள் என்றாலே நமக்கெல்லாம் பொறாமை அடிவயிற்றைப் பதம் பார்க்கும். நீ தனியாக மட்டுமே பறப்பாய், நாங்கள் கூட்டமாகப் பறப்போம் என விமானத்தைக் கண்டுபிடித்தும் வயிற்றெரிச்சல் அடங்கவில்லை.\nஒரு மரத்தின் கிளையிலிருந்து மெல்ல எத��தனித்து, உயர உயர வானத்தை அளக்க முற்படும் ஒரு விஷுவலில் நாம் சிறுமைப்பட்டுப் போகிறோம். இப்பொறாமையினால் புராணங்களிலும், நம் மரபுக் கதைகளிலும் தீய சக்திகளுக்குப் பறக்கும் சக்தியைக் கொடுக்கிறோம். மாயாஜாலம் என்றாலே பறப்பது, மறைவது, திடீரெனத் தோன்றுவது என சில விதிமுறைகள் தான். தவழ்ந்து, ஊன்றி, நடக்கத் தொடங்கியதும் எதிரே வருபவற்றை பார்க்காது ஆகாயத்தை நோட்டம் விடத் தொடங்கிவிட்டோம்.\nபறவைகளின் புராணம், நமக்கும் பறவைக்கும் உள்ள ஆதிகாலத் தொடர்பு என நமக்குத் தெரியாத பல விஷயங்களைச் சொல்லிச் செல்கிறார். வலை கண்ணில் தோன்றி மறைகிறது; நாம் சைமனின் உலகில் முழுவதும் சரணடைந்துவிட்டோம்.\nபறவைகளுக்குச் சாதகமான இடங்களில் அவற்றின் பழக்க வழக்கங்கள் என்னென்ன Feeder என்ற உணவுக்கூடைகள் வழியே என்னென்ன பறவை வகைகள் நம்மருகே ஈர்க்க முடியும் என சைமன் வீட்டு பறவைகளை ஈர்க்கும் வித்தையைக் காட்டுகிறார். நம் உயிருக்கு ஆதாரமாக இருப்பது நம் வாழ்வில் சற்றும் குறிக்கிடாத பறவைகளே என எண்ணற்ற தரவுகள் கொண்டு விளக்குகிறார்.\nவலையில் சிக்கிவிட்டோம்; சக கைதிகளான பறவைகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மிகுகிறது.அதைச் சொல்லாமல் பறவைகளைப் பார்க்கத் தொடங்கும் சைமனின் கையடக்கக் கைடைப் பிடுங்கி மேலும் கதை கேட்கிறோம் - அவர் A Bad Birdwatcher's Companian என்ற அடுத்த புத்தகத்தை நம்முகத்தில் விட்டெறிகிறார்.\nபோதைப் பொருளுக்கு அடிமையானவன் போல கவனமாக அள்ளிக்கொண்டு நடையைக் கட்டுகிறோம். வழியில் தெரியும் பறவைகளிலிருந்து நம் பார்வை தப்புவதில்லை.\nஎவ்வளவு தூரம் சென்றாலும் கண்களைச் சிமிட்டாமல் ஒரு பறவையைத் தொடரத் தொடங்கும் நாளன்று - இயற்கையின் நியதிக்குள் இணைந்து போகத் தொடங்குகிறோம். அவற்றிலிருந்து நம் வாழ்வின் நுணுக்கங்களை கற்றறிகிறோம்.\nகச்சிதமான வாழ்வை ஒரு பறவையின் இறகு மட்டுமல்ல, பறத்தலும் சொல்லிச்செல்கிறது.\nபொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.\nOn கிதார் கலைஞர்கள் - கிதாரை மேடையேற்றியவர்\nOn ஒலியும் மெளனமும் - தொடர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/18129", "date_download": "2020-07-03T13:42:13Z", "digest": "sha1:MAPZHZKV66SK7F5B55SULBDT2O5IDRMV", "length": 5460, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Wali: Cherii மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Wali: Cherii\nGRN மொழியின் எண்: 18129\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Wali: Cherii\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nWali: Cherii க்கான மாற்றுப் பெயர்கள்\nWali: Cherii எங்கே பேசப்படுகின்றது\nWali: Cherii க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Wali: Cherii\nWali: Cherii பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/kids/03/203442?ref=category-feed", "date_download": "2020-07-03T14:00:35Z", "digest": "sha1:IFVIMNIIS4SMKJSQYCGVHBNVCNT3LD2U", "length": 11587, "nlines": 151, "source_domain": "lankasrinews.com", "title": "குழந்தைகளின் வளர்ச்சி��்கு தேவையான வைட்டமின்கள் குறைந்தால் என்னென்ன நோய்கள் ஏற்படும்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள் குறைந்தால் என்னென்ன நோய்கள் ஏற்படும்\nநம் உடலின் செல்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு வைட்டமின்கள் மிக முக்கியமானதாகும். இது செல்கள் வளர்ச்சியிலும், பழுதை சரி செய்வதிலும் வைட்டமின்களுக்கு பங்கு உண்டு.\nகுழந்தைகளின் உடலின் வளர்ச்சிக்கு மற்றும் மாற்றங்களுக்கு வைட்டமின்கள் கட்டாயத் தேவையாகும்.\nஒரு குறிப்பிட்ட வைட்டமினை தினமும் நமக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவில்லை என்றால் குழந்தையின் ஆரோக்கியம் சீர்குலைகிறது.\nஅந்தவகையில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.\nவைட்டமின் ‘ஏ’ குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.\nகருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம்.\nவைட்டமின் ‘பி’ குறைந்தால், குழந்தைகளுக்கு வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும்.\nவைட்டமின் ‘சி’ குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும்.\nபல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.\nவைட்டமின் ‘டி’ இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.\nவைட்டமின் ‘ஈ’ குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், இரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும்.\nமுருங்கைக் கீ��ை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் ‘வைட்டமின் ஏ’ அதிகம் காணப்படுகிறது.\nகைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் வைட்டமின் ஆகியவற்றில் இந்த ‘வைட்டமின் பி’அதிகம் உள்ளது.\nஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் ‘வைட்டமின் சி’ அதிகம் உள்ளது.\nபோதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் ‘டி’யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் ‘வைட்டமின் டி’ அதிகம் உள்ளது.\nகோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் ‘வைட்டமின் ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.\nமேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/181764?ref=archive-feed", "date_download": "2020-07-03T13:20:48Z", "digest": "sha1:XPP7OIY2TZHK52CYZAOPVY2R6VBWFMQX", "length": 9090, "nlines": 134, "source_domain": "news.lankasri.com", "title": "சர்ச்சையில் சிக்கிய \"சர்கார்\".. நடிகர் விஜய் மீது பாயும் வழக்கு? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசர்ச்சையில் சிக்கிய \"சர்கார்\".. நடிகர் விஜய் மீது பாயும் வழக்கு\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் உருவான இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்ததுடன், சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை, ஆழமான முறையில் எடுத்துரைத்ததால், மூன்றாவது படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.\nசன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு, விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைக்கு முன்தினம் மாலை வெளியானது. ஒரு புறம் விஜய் ரசிகர்கள் அனைவரும் அதனை பிரமாண்டமாக கொண்டாடினாலும், வழக்கம்போல விஜய் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நினைத்துக்கொண்டு படத்தை உலகளவில் இலவசமாக ப்ரமோஷன் செய்யும் குழுவினரும் அதற்கான வேலைகளை பார்த்து வருகின்றனர்.\nபடத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் விஜய் புகைபிடிப்பதை போல இடம்பெற்றிருக்கும் காட்சிக்கு, பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விஜய்யின் செயல், புகையிலை விளம்பர தடைச் சட்டத்தை மீறும் செயல் எனவும், அதனை பார்த்து இளைஞர்கள் பலரும் கெட்டுப்போய் விடுவார்கள் எனவும் புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிரில் அலக்ஸாண்டர், மாநில கண்காணிப்புக் குழுவுக்கும், இந்திய திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.\nமேலும் சட்டத்தை மீறியதற்காக நடிகர் விஜய் மீது, சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paradesiatnewyork.blogspot.com/2019/02/blog-post.html", "date_download": "2020-07-03T14:23:20Z", "digest": "sha1:E4WCDZUJCKMFJWLUSMD7ZLPWQUDGUERU", "length": 23081, "nlines": 345, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: சிவாஜிக்குப்பாடிய எஸ் பி பி !!!!", "raw_content": "\nசிவாஜிக்குப்பாடிய எஸ் பி பி \nஇளையராஜா 75 பிறந்த நாள் சிறப்புப் பதிவு\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 42\nஎங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்\nஇதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்\nபட்டாக்கத்தி பைரவன் (LOL) என்ற படத்திற்காக 1979ல் இளையராஜா இசையமைத்து வெளிவந்த பாடல் இது.\nநடிகர் திலகம் நடித்து வெளிவந்த இந்தப் பாடலில் அவர் டூயட் பாடி நடித்த இந்தப்பாடலைக் கேளுங்கள்.\nநடிகர் திலகத்தின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்ததுதான். அவருடைய பழைய படங்களை ஒரு காலத்தில் தேடித் தேடி போய் பார்த்து அழுதுவிட்டு வந்திருக்கிறேன். ஆனாலும் நீண்ட காலத்திற்குப்பிறகு இந்தப் பாடலின் வீடியோவைப் பார்க்கும் போது அதுவும் டூயட் பாடலைப் பார்க்கும்போது கொஞ்சம் ஓவர் என்று தோன்றியது. ஆனால் பாடல் மிகவும் காதுக்கினிய மெல்லிசைப் பாடல்.\nபாடலின் முன்னிசையாக கிடாரின் நிரடலில் இசையால் பேச ஆரம்பிக்கிறார் இளையராஜா. அந்த பாஷை விளங்காத ஓசையில் ஒளிந்து கண்களை மூடிக் கேட்டால், வயலின் குழுமம் அப்படியே ஆர்ப்பரித்து, ஆரவாரித்து இசைக்க, புல்லாங்குழல் இசை வந்து தழுவிச் செல்ல, டிரம்ஸ் இசை கூட்ட, ஆண்குரலில் \"எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்”. பல்லவி இனிதே முடிந்து முதல் BGM ல் வயலினும், கீபோர்டும் கேள்விகேட்டு பதில் சொல்லி களைத்துப் போன ஒரு நொடியில் பெண்குரலில் \"ஹா என்ற ஹம்மிங்குடன் தொடங்கி \"நான் காண்பது\" என்று ஆரம்பிக்கிறது. இரண்டாவது BGM -ல் கீபோர்டு, வயலின், கிடார், புல்லாங்குழல் ஆகியவை புதுமையாக இணைந்து விளையாட, திறமையான இசைக் கலைஞர்கள் உட்கார்ந்து ஜாம் செய்து முடிக்க இரண்டாவது சரணம் முடிய ஆண்குரலில் அதே ஹம்மிங்குடன் ஆரம்பித்து, “கல்லானவன்”, என்று ஆரம்பித்து மறுபடியும் பல்லவி பாடி பாடல் நிறைவு பெறுகிறது. ரயில் பயணம், பைக் அல்லது சைக்கிள் பயணம், அல்லது ஜாக்கிங் ஆகியவற்றின் போது பாடுவதற்குப் பொருத்தமான பாடல் இது.\nஇந்தப் பாடலைக் கேட்கும்போது இளையராஜாவின் இன்னொரு பாடலான \"ஓ மானே மானே மானே உன்னைத்தானே\", என்ற பாடல் ஞாபகத்திற்கு வருகிறது. இந்தப்பல்லவியையும் அந்தப் பாடலின் சரணத்தையும் சேர்த்து பாடிப்பாருங்கள். அப்படியே பொருந்தும். இப்படி இளையராஜா இசையில் நிறைய இரட்டைப் பாடல்கள் இருக்கின்றன. இளையராஜாவின் பாடலில் அவருடைய சொந்தப் பாடல்களின் சாயல் தெரிவதில் வியப்பேதுமில்லை. விவகாரம் என்பது மற்றவரின் பாடலின் சாயலில் தெரிந்தால்தானே.\nஎங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்\nஇங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்\nஎன் நெஞ்சிலே.... உன் எண்ணமே\nபாடல��� எழுதியவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். கவிஞரின் பொன்வரிகள் என்று ஒன்றும் சொல்லமுடியவில்லை. ஆனாலும் பாடலின் சந்தத்திற்கு எழுதுவதில் அவருக்கு இணை அவரே. வரிகள் முழுவதும் அப்படியே இசையில் உட்கார்கின்றன. \"கண்ணே உன்னை எண்ணி கல்லானவன் பூவாகிறேன்\" என்று சொன்னதில் கவிஞர் எட்டிப்பார்க்கிறார். அதே போல் “பூவாசமும் பொன் மஞ்சமும்”, என்று சொல்லும்போது திருமணததையும் முதலிரவையும் சுட்டிக்காட்டும்போது ஆஹா இது கண்ணதாசன் என்று தோன்றுகிறது.\nசிவாஜிக்கு SPB பாலுவின் குரலும் நன்றாகவே இருக்கிறது. SPB க்கு ஜோடியாக ஜானகி கேட்கவே வேண்டாம். இருவரும் பிச்சு உதறியிருக்கிறார்கள். இது ஒரு மாதிரியான எதிரொலிப்பாடல் என்பதால் பாடுவது கொஞ்சம் சிரமம். ஆனால் இருவருமே அநாயசமாக பாடி அசத்தியிருக்கிறார்கள். இளையராஜாவின் புதிது புதிதான முயற்சியுள்ள பாடல்களில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம்.\nஇளையராஜா இசையால் ( மட்டும்) இன்னும் அதிகம் பேசவேண்டும் என விரும்பும் ஒரு ரசிகனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .\nLabels: இளையராஜா, எழுபதுகளில் இளையராஜா, கண்ணதாசன், திரைப்படம்\nநீங்கள் சொல்லியிருக்கும் அதே உணர்வுகளில் எனக்கும் இந்தப் பாடல் பிடிக்கும். இதே படத்தில் எஸ் பி பி பாடிய தனிப்படல் ஒன்று மிக அருமையாக இருக்கும். \"யாரோ நீயும் நானும் யாரோ\" இன்னொரு டூயட் பாடலும் மிக நன்றாய் இருக்கும் \"தேவதை... ஒரு தேவதை...\"\nபட்டாக்கத்தி பைரவன் படம் கர்ணன் படத்தின் மாடர்ன் பதிப்பு\nநன்றி ஸ்ரீராம் , பட்டாக்கத்தி பைரவன் படம், கர்ணன் படத்தின் மாடர்ன் பதிப்பு என்பது புதிய தகவல்.\nபாடலில் வரும் அந்த இழுவை தான், என்னை இழுக்கிறது...\nஇளையராஜாவை எப்படி அனுபவித்துக் கேட்பது என்று கற்றுக் கொண்டேன்.\nதங்கள் அன்பான பாராட்டுரைக்கு என் மனமார்ந்த நன்றிகள் முத்துச்சாமி.\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (99)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (8)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (7)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nவைகை நதி நாகரிகம் (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (2)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nவன தெய்வங்கள் கூடும் கும்பக்கரை அருவி \nதீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் \nசிவாஜிக்குப்பாடிய எஸ் பி பி \nபத்துப்பை���ாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nகங்கை அமரன் ரசித்து, ருசித்து புசித்தது \nஎழுபதுகளில் இளையராஜா - பாடல் எண் 19 நித்தம் நித்தம் நெல்லுச்சோறு. ரஜினிகாந்த் நடித்த ஒரு சில படங்களில் ஒன்றான “முள்ளும் மலரும்”, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-07-03T13:00:07Z", "digest": "sha1:TKMOW4PQQMC3TRJ77RRBTJYNZIOVYYQE", "length": 8581, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவிடைக்கழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரவீன் பி. நாயர், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதிருவிடைக்கழி (Thiruvidai Kazhi) இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியத���தில் அமைந்துள்ள ஊர் ஆகும்[4][5].\n2 அண்மையில் உள்ள கோயில்கள்\nஇவ்வூரில் பாடல் பெற்ற சிவன் கோயில் உள்ளது. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கருவூர்த் தேவர், சேந்தனார் என்னும் புலவர்கள் இக் கோயிலைப் போற்றிப் பாடியுள்ளனர். இந்தப் பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளன. காமேசுவரர் என்பது இவ்வூர்க் கோயினின் இறைவன் பெயர். காமேசுவரி என்பது இறைவியின் பெயர். குரா, மகிழம் ஆகியவை கோயிலின் தலமரங்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதிருவிடைக்கழி முருகன் கோவிலில் தைப்பூசம் தினமணி\nநாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2019, 15:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/mercedes-benz-glb-all-set-to-make-world-debut-018042.html", "date_download": "2020-07-03T14:47:56Z", "digest": "sha1:O56E7B5LA5EIEXMP7ZDWAXNWYI4D64T7", "length": 22669, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "உலகளவில் எஸ்யூவி ரக கார் சந்தையை கலக்க பென்ஸ் களமிறக்கும் புதிய மாடல் இதுதான்....! - Tamil DriveSpark", "raw_content": "\nஇனி பேருந்துகளில் சொகுசாக செல்லலாம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு...\n47 min ago பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\n1 hr ago இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\n2 hrs ago இந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\n2 hrs ago கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nNews எச்சரித்தது போலவே நடக்கிறது.. டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.5 ஆக பதிவு\nMovies 'அப்பவே நீங்க அழகு, இப்ப செம அழகு..' பிரபல நடிகையின் த்ரோபேக் போட்டோவை அப்படி புகழும் ரசிகர்கள்\nSports அண்டர்டேக்கரை அனுப்புவது போல அனுப்பி விட்ட���.. அந்த லெஜன்ட்டை இறக்கும் WWE.. கசிந்த தகவல்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nFinance சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகளவில் எஸ்யூவி ரக கார் சந்தையை கலக்க பென்ஸ் களமிறக்கும் புதிய மாடல் இதுதான்....\nபென்ஸ் நிறுவனம் எஸ்யூவி கார் சந்தையில், அதன் புதிய மாடல் ஜிஎல்பி மாடலை இன்று களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசொகுசு கார்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், அதன் புதிய வரவாக இருக்கும் ஜிஎல்பி மாடல் கார் குறித்த டீசர் படங்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய மாடலை உலக அளவில் இன்று (ஜூன் 1) அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலைப்படுத்தியுள்ளது மெர்சிடிஸ் பென்ஸ்.\nஇதுகுறித்த செய்தியை ஆங்கில இணைதயளமான என்டிடிவி வெளியிட்டுள்ளது.\nஇந்த புதிய எஸ்யூவி ரக காருக்கு ஜிஎல்பி என்ற பெயரை, பென்ஸ் நிறுவனத்தின் பி-கிளாஸ் மாடலைத் தழுவி வைத்துள்ளது பென்ஸ் நிறுவனம். அதேசமயம், இதன் தோற்றமானது, என்எஃப்ஏ2 பிளாட்பார்மில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த புதிய மாடல் பென்ஸ் ஜிஎல்ஏ மற்றும் ஜிஎல்சி ஆகிய மாடல்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது.\nதற்போது, வெளிவந்திருக்கும் டீசர் படம், ஜிஎல்பி காரின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த தகவலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அந்தவகையில், இந்த வெளிப்புறத் தோற்ற காட்சியை வைத்துப்பார்க்கும்போது, காரின் சைஸ் 7 சீட்டர்களைக் கொண்டதாக இருப்பதைப் போன்று காட்சியளிக்கின்றது.\nநீளமான ஹூட் அமைப்பு, சுருக்கமான ஓவர்ஹாங்க்ஸ் மற்றும் பாக்ஸி ரியர் என்ட் பாயிண்டுகள் இவையனைத்தும் ஜிஎல்பி எஸ்யூவி மாடலுக்கு பிரமாண்டமான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், புதிய வரவாக இருக்கும் இந்த ஜிஎல்பி கார் குடும்ப பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்���ிருக்கும் பி-கிளாஸ் கார்களான 5 சீட்டர் மாடல்களைப் போன்று மிகப்பெரிய கேபின் அமைப்பைப் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅவ்வாறு, இந்த காரில் மிகப்பெரிய பூட் ஸ்பேஸ், 500 லிட்டர் கொள்ளளவைக் கொண்டதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மூன்றாவது இருக்கை வரிசையை விருப்ப தேர்வாக, சில நாடுகளுக்கும் மட்டும் வழங்க பென்ஸ் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.\nMOST READ: ஹைடெக்காக மாறிய நம்ம சென்னை... புதிய அதிநவீன இயந்திரங்களை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்\nஅதேபோன்று, புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி காரின் டிசைன் குறித்து பார்த்தோமேயானால், இதன் கேபின் மற்றும் வெளிப்புறத்தோற்றம் புதிய தலைமுறை ஏ-கிளாஸ் கார்களுக்கு சமமாக இருப்பதாக தெரிகின்றது. அந்தவகையில், நவீன தொழில்நுட்ப வசதிக்கும், சொகுசு வசதிகளுக்கும் கடுகளவும் குறைச்சலின்றி ஜிஎல்பி உருவாகியுள்ளது. ஆனால், இவற்றைப் பற்றிய முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.\nMOST READ: ஓலா, ஊபருக்கு அரசு புதிய உத்தரவு... விரைவில் அமலுக்கு வரவிருக்கும் புதிய திட்டம்...\nஅதேபோன்று, இந்த புதிய மாடல் பென்ஸ் ஜிஎல்பி-யின் எஞ்ஜின் குறித்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், இந்த காரில் பென்ஸ் நிறுவனத்தின் ஏ-கிளாஸ் கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்ஜின்கள் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிதாக ரெனால்ட்-நிஷான் நிறுவனங்களின் கூட்டமைப்பில் தயாராகி இருக்கும் புதிய எஞ்ஜின்கள் இந்த காரில் இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nMOST READ: ஜுபிடரின் இந்த மாடல் ஸ்கூட்டர் இனி விற்பனைக்கு கிடைக்காது... ரசிகர்கள் அதிர்ச்சி...\nஅதேசமயம், புதிய ஜிஎல்பி மாடிலில் எலக்ட்ரானிக் கன்ட்ரோல்ட், வீல்களும் இயக்கம் கொண்ட டிரைவிங் சிஸ்டமும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இவையனைத்தும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களாகும். இவை, இந்த காரின் அறிமுகத்தின் பின்னரே தெரியவரும்.\nபவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\nமாருதி சுசுகியே பின்வாங்குது.. ஆனா மெர்சிடிஸ் பென்ஸுக்கு கொஞ்சம் கூட இல்ல... என்ன விஷயம்னு தெரியுமா\nஇந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனிய���வில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\n2021 மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரின் அறிமுகம் வரும் செப்டம்பர் மாதத்திலா...\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nமெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது\nகிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\n2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ63 ஃபேஸ்லிஃப்ட் கார்.. கார் என்று சொல்ல கூடாது.. கப்பல் என்று தான் சொல்லனும்\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\nவிலை குறைவான 2 புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார்கள் எப்போது அறிமுகம்\nரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\nமெர்சலாக்கும் வசதிகளுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவி கார் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மெர்சிடிஸ் பென்ஸ் #mercedes benz\nமீண்டும் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஜெகன் மோகன் ஆந்திர மக்கள் கொடுத்து வச்சவங்க\nமைக்ரோசாப்ட்-பிரிட்ஜெஸ்டோன் இணைவில் உருவாகும் டயருக்கான தொழில்நுட்பம் இது எப்போ விற்பனைக்கு வரும்\nகாதை கிழிக்கும் சத்தம்... ராயல் என்பீல்டு பைக் ஓனர்களின் வாலை ஒட்ட நறுக்கிய போலீஸ்... சூப்பர் ஆக்ஸன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/meera-mithun-scolds-the-film-crew/33570/", "date_download": "2020-07-03T14:33:34Z", "digest": "sha1:STKCVYLDNRE3JOD6AO2PKJ6FA4QIXVRL", "length": 4184, "nlines": 49, "source_domain": "www.tamilminutes.com", "title": "“நம்ம வீட்டுப் பிள்ளை” படக் குழுவினரை திட்டிய மீரா மிதுன்!! | Tamil Minutes", "raw_content": "\n“நம்ம வீட்டுப் பிள்ளை” படக் குழுவினரை திட்டிய மீரா மிதுன்\n“நம்ம வீட்டுப் பிள்ளை” படக் குழுவினரை திட்டிய மீரா மிதுன்\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் மாடல் மீரா மிதுன், உள்ளே இருந்தால்தான் பிரச்சினை என்றால், வெளியே போன பின்னாலும் இவர் குறித்த பிரச்சினை ஓய்ந்தபாடிலை.\nஒவ்வொரு போட்டியாளர்கள் குறித்து சர்ச்சைகளை கிளப்பிய வண்ணமே இருந்த இவர், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை படம் குறித்து பிரச்சினையைக் கிளப்பியுள்ளார் இவர்.\nஅதாவது இந்தப் படத்தில் மிரா 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துக் கொடுத்துள்ளார். ஆனால் அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது அவருக்கு அதிர்ச்சியாக உள்ளதாக ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.\nபடப்பிடிப்பில் நான் கடின உழைப்பினைப் போட்டு நடித்துக் கொடுத்தேன், அதை நீங்கள் நீக்கிவிட்டு, வெட்கம் இல்லாமல் எப்படி வெற்றி விழா கொண்டாடுறீர்கள் என்று கேட்டு அனைவரையும் அதிரச் செய்துள்ளார் மீரா.\nஅதுகுறித்த புகைப்படங்களையும் அதில் அவர் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதனியார் சேனல்மீது கடுப்பான மீரா மிதுன்\nமீரா மிதுனுக்கும் மூடர் கூடம் இயக்குனருக்கும் ஏற்பட்ட பிரச்சினை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-03T13:23:22Z", "digest": "sha1:XHBHHMDOF4WBHI2NCA7XIOCIIB6NVLNB", "length": 5718, "nlines": 151, "source_domain": "www.vikatan.com", "title": "பைரேட்ஸ்-ஆஃப்-தி-கரீபியன்", "raw_content": "\nகேமராவில் சிக்கிய ராட்சத கனவா... பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் ஞாபகம் இருக்கா மக்களே\nபுதிய ஜாக் ஸ்பேரோ; புதிய எழுத்தாளர்கள் - ரீபூட்டுக்குத் தயாராகும் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் #PiratesoftheCaribbean\n'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' டைரக்டருக்கு இன்னைக்கு ஹேப்பி பொறந்த நாள்\nபைரேட்ஸ் ஆஃப் கரீபியன் டீஸர்\n`தி பவர் ஆஃப் மியூஸிக்' - இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் சிறப்பு நேரலை நிகழ்ச்சி\n`டவுட் கேட்ட சிறுமி, வீட்டுக்கே வந்த ஆசிரியர்’ - `டீச்சர் ஆஃப் தி இயர்’ என்று புகழ்ந்த நெட்டிசன்கள்\nஇறுதியில் வென்றது சித்தா, ஜெடாயா- எப்படியிருக்கிறது `ஸ்டார் வார்ஸ்: தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்'\n`தி பவர் ஆஃப் யூத்' - கிரேட்டா தன்பெர்கைக் கௌரவித்த டைம் பத்திரிகை\nதி ஸ்பிரிட் ஆஃப் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru84.html", "date_download": "2020-07-03T13:26:37Z", "digest": "sha1:4P3KP6EZKW66IXAGAEB7ABT3OS3FACXD", "length": 5420, "nlines": 65, "source_domain": "diamondtamil.com", "title": "அகநானூறு - 84. முல்லை - முல்லை, இலக்கியங்கள், அகநானூறு, மலர், வாங்கி, சங்க, எட்டுத்தொகை", "raw_content": "\nவெள்ளி, ஜூலை 03, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ��ோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 84. முல்லை\nமலைமிசைக் குலைஇய உரு கெழு திருவில்\nபணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி,\nதாழ் பெயற் பெரு நீர், வலன் ஏர்பு, வளைஇ,\nமாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர\nஇரு நிலம் கவினிய ஏமுறுகாலை 5\nநெருப்பின் அன்ன சிறு கட் பன்றி,\nஅயிர்க்கட் படாஅர்த் துஞ்சு, புறம் புதைய,\nநறு வீ முல்லை நாள் மலர் உதிரும்\nபுறவு அடைந்திருந்த அரு முனை இயவின்\nஎரி புரை பல் மலர் பிறழ வாங்கி,\nஅரிஞர் யாத்த அலங்கு தலைப் பெருஞ் சூடு\nகள் ஆர் வினைஞர் களம்தொறும் மறுகும்\nதண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில்\nஅருந் திறை கொடுப்பவும் கொள்ளான், சினம் சிறந்து, 15\nதலைமகன் பாசறையிலிருந்து சொல்லியது. - மதுரை எழுத்தாளன்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 84. முல்லை , முல்லை, இலக்கியங்கள், அகநானூறு, மலர், வாங்கி, சங்க, எட்டுத்தொகை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/cbi-raid-in-raja-tamil/", "date_download": "2020-07-03T13:17:36Z", "digest": "sha1:N5H7TZLQCLASEW4GNURXTUXC7JVH2X26", "length": 8865, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "ராஜா வீடுகளில் சி.பி.ஐ ரெய்டு |", "raw_content": "\nசுவாசரி, கரோனில் தொகுப்புக்கு எவ்வித தடையுமில்லை\nசீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந்து பிரதமர் வெளியேறினார்\nஏழைகளுக்கு உணவுப் பொருள் மோடியின் தொலை நோக்கு நடவடிக்கை\nராஜா வீடுகளில் சி.பி.ஐ ரெய்டு\nசி.பி.ஐ., அதிகாரிகள் முன்னால் அ‌மைச்சர் ராஜா வீடுகளில் காலை 7.30 மணி முதல் ரெய்டு நடத்தி வருகின்றனர்,\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைக்கேடுகள் நடந்ததால் சுமார் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் நாட்டுக்கு ஏற்பட்டதாக கணக்குத் தணிக்கை குழு அறிக்கைதாக்கல் செய்தது. இவ்வாறு சர்ச்சையில் சிக்கியதால் ராஜா தனது தொலைதொடர்பு துறை அமைச்சர் பதவியை இழந்தார் . இந்த நிலையில் ராஜாவின் வீடுகளில் இன்று சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.\nராஜாவின் அதிகாரப்பூர்வ வீடு , பெரம்பலூரில் இருக்கும் அவரது வீடு மற்றும் சென்னை ஆல்வார்பேட், ஆர்.ஏ.புரம், நந்தனம்,கோவை, பெரம்பலூர், நீலகிரி ஆகிய இடங்களில் இருக்கும் ராஜாவுக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள், பினாமியாக இருக்கலாம என்று சந்தேகிக்கப்படும் வீடுகளிலும் சி.பி.ஐ.,ரெய்டு நடக்கிறது.\nஇந்த ரெய்டால எதுவும் நடந்து  விட போவதில்லை. நமக்கு தேவை 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்ட பணம் . அந்த பணத்தை வெளிகொண்டு வருவதற்க்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்\nவசமாக சிக்கிய சசிகலா தரப்பு\nவருமான வரித்துறை ரெய்டுகளுக்கு கர்நாடக காங்கிரஸ்…\nஆனாலும் நாம யாரை குற்றம் சொல்லணும்\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nபிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்ட இடதுசாரி எழுத்தாளர் கைது\nகோவை, சிபிஐ ரெய்டு, நந்தனம், நீலகிரி, பெரம்பலூர், முன்னால் அ‌மைச்சர், முறைக்கேடுகள், ராஜா, ராஜா வீடுகளில், ரெய்டு நடத்தி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில்\nபாரதிய ஜனதாவைக் குறைகூறும் மனநோய் ஸ்ட� ...\nஉப்பு தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆ� ...\nபாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி சனிக் க ...\nபிரதமர் நரேந்திர மோடி கோவை வருகை உச்சக� ...\nகோவை மருத்துவ கல்லுாரியை துவக்கிவைக்க ...\nசாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மர� ...\nசாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் இவரதுமகன் பென்னிக்ஸ், இவர்கள் இருவரின் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் ...\nசுவாசரி, கரோனில் தொகுப்புக்கு எவ்வித த� ...\nசீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந� ...\nஏழைகளுக்கு உணவுப் பொருள் மோடியின் தொல� ...\nநாட்டில் எவரும் பட்டினியாக இருக்கக்கூ ...\n59 செயலிகளுக்கு தடை பொருளாதார ரீதியிலான ...\nபாரதிய ஜனதா கட்சி என்பது ஒரு சமூக சேவை � ...\nஇரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்\nஇதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, ...\nகரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்\nகரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/note-pad-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-03T13:18:51Z", "digest": "sha1:3WONSATV7TIYK2ZGKIFDGZ7VANAM6C3Q", "length": 11148, "nlines": 198, "source_domain": "www.kaniyam.com", "title": "Note pad ++ இலவச உரைப்பான் – கணியம்", "raw_content": "\nNote pad ++ இலவச உரைப்பான்\nசுகந்தி வெங்கடேஷ் September 8, 2012\nNote pad ++ இலவச உரைப்பான்\nஇது ஒரு விண்டோசில் செயல்படும் இலவச உரைப்பான். இணைய பக்கங்கள் உருவாக்கவும்,CSS ஆவணங்கள் உருவாக்கவும் பயன் படுத்தலாம். பல கணனி மொழிக்களுக்குத் தேவையான ஆவணங்களாகவும் இந்த உரைப்பானைக் கொண்டு சேமிக்கலாம்.\nகட்டளைகள் பல வண்ணங்களில்த் தோன்றுவதால் நமது தவறுகளைச் சரி செய்துக் கொள்ள வசதியாக இருக்கும். இந்த உரைப்பானின் கட்டளைகள் தமிழில் அமைக்க முடியும். தமிழில் தட்டச்சுச் செய்வதும் எளிது.\nnotepad-plus-plus.org என்ற இணைய தளத்திற்கு சென்று இந்த இலவச உரைப்பானை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇந்த மென்பொருளை உங்களுக்குத் தகுந்த முறையில் பதிவிறக்கிக் கொள்ளவும்.\nமுதலில் வரும் சாரளத்தில் ஆங்கிலத்தைக் கணினி மொழியாகத் தேர்வு செய்யவும்.\nஇரண்டாவது சாளரத்தில் Localization என்றத் தேர்வில் இருக்கும் கூட்டக்க் குறியைஅழுத்தினால் நமக்குத் தேவையான மொழியில் உரைப்பான் செயல் படும்\nபல மொழிகளின் வரிசையில் தமிழும் இருக்கிறது. இதை நாம் தேர்வு செய்தால் இந்த உரைப்பான் தமிழில் செயல் படும்.\nமுதலில் திறக்கும் உரைப்பானின் சாளரத்தின் அமைப்பு ஆங்கிலத்தில் இருக்கும். Settingsல் உள்ள Preference என்ற கட்டளையை தேர்ந்தெடுத்தால் நம் தாய் மொழிக்கு மாற்றிக் கொள்ளக் கூடிய சாளரம் வரும்.\nGeneral பகுதியில் மொழியை மாற்ற தேர்வு செய்யலாம்.\nநாம் தமிழைத் தேர்ந்தெடுத்த தும் கணனியின் பல கட்டளைகள் தமிழுக்கு மாறுவதைக் காணலாம்.\nNew Document Default Directory ல் UTF-8 என்று தேர்வு செய்ய வேண்டியது முக்கியம். அப்போது தான் நம்மால் தமிழில் தட்டச்சுச் செய்ய முடியும். நமது ஆவணத்தை நாம் சேமிக்க முயலும் போது பல வகையான ஆவணங்களாக சேமிக்க முடியும்.\nசுகந்தி வெங்கடேஷ் மின்னஞ்சல் : vknsvn@gmail.com வலை : tamilunltd.com/\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/07/20/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A/", "date_download": "2020-07-03T14:17:26Z", "digest": "sha1:SQJARQPLTHJ4LRS2TEJHSXK6PVX66ONO", "length": 7279, "nlines": 72, "source_domain": "www.tnainfo.com", "title": "ஜெஃப்ரி ஃபெல்ட்மன்- இரா.சம்பந்தனை நாளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார் | tnainfo.com", "raw_content": "\nHome News ஜெஃப்ரி ஃபெல்ட்மன்- இரா.சம்பந்தனை நாளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்\nஜெஃப்ரி ஃபெல்ட்மன்- இரா.சம்பந்தனை நாளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்\nஉத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளில் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜெஃப்ரி ஃபெல்ட்மன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நாளை (வெள்ளிக்கிழமை) சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.\nஇதன்போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் புதிய அரசியல் யாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nநேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்த அவர், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்தித்து கலந்துரையாடினார்.\nஅத்தோடு, கிழக்கிற்கு விஜயம் செய்து ஆளுநர் ரோஹித போகொல்லாகம மற்றும் முதலமைச்சர் நஸீர் அஹமட் ஆகியோரைச் சந்தித்து கிழக்கின் தற்போதைய நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postதமிழ் அரசியல்நிலைத்திருப்பதற்கு ஒற்றுமையே அவசியம். பிரிந்து நிற்பது வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் Next Postபோர்க்குற்ற விசாரணையிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் தப்பிக்க முடியாது - எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Infrastructure&id=2224&mor=Lab", "date_download": "2020-07-03T15:12:36Z", "digest": "sha1:TPO7CKCT4EQDZU2NPBZCEWZKW6GJGP5L", "length": 9941, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : yes\nசி.ஆர்.பி.,எப்பில் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா தேர்வு செய்யப்படும் முறை எப்படி\nராணுவத்தில் சேர நடத்தப்படும் சி.டி.எஸ். தேர்வு பற்றிக் கூறவும்.\nஎனது பெயர் மாணிக்கம். நான் அடுத்தாண்டு எனது பள்ளிப் படிப்பை முடித்தப் பின்னர், பயோடெக்னாலஜி பட்டப் படிப்பில் சேர நினைக்கிறேன். எனவே, பயோடெக்னாலஜி படிப்பை வழங்கும் புகழ்பெற்ற கல்லூரிகள் பற்றிய தகவல்களை வழங்கவும்.\nதிருச்சியிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் நடத்தப்படும் எம்.பி.ஏ., படிப்பில் சேர என்ன நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்\nஅதிக வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்த நானும் எனது தம்பியும் சுயமாக வேலை செய்யக்கூடிய அல்லது தொழில் மேற்கொள்ளும் பயிற்சி பெற விரும்புகிறோம். கோயம்புத்தூரில் எங்கு இதைப் பெறலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Rating&id=398", "date_download": "2020-07-03T15:12:07Z", "digest": "sha1:6KXKOFW7V72N4QH7X4COU3DR3LILZJNI", "length": 9457, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதேசிய தரம் : N/A\nபி.எஸ்சி., மைக்ரோபயாலஜி முதலாமாண்டு படிக்கிறேன். எம்.எஸ்சி., மைக்ரோபயாலஜி படிப்பை எங்கு படிக்கலாம் இதைப் படிப்பதால் எங்கு எனக்கு பணி வாய்ப்புகள் கிடைக்கும்\nபி.பி.எம்., படித்துள்ள எனக்கு இப்படிப்புக்கான வேலை கிடைக்குமா\nசி.எப்.ஏ., படிப்பைப் பற்றிக் கூறவும்\nஎன் பெயர் பிரபு. இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் தத்துவப் பாடத்தை எடுத்துப் படித்தப்பிறகு, ஆசிரியப் பணிகளைத் தவிர்த்து, இந்தியாவில், வேறு ஏதேனும் வேலை வாய்ப்புகள் உள்ளனவா\nஎன் பெயர் வனநேசன். காட்டு வாழ்க்கை அல்லது சுற்றுச்சூழல் படிப்பில் டிகிரி அல்லது சான்றிதழ் வழங்கும் கல்வி நிறுவனம், உலகில் எங்கு உள்ளது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entrepreneur/03/208028?ref=archive-feed", "date_download": "2020-07-03T14:41:59Z", "digest": "sha1:XM6CXMNFAIRW3UK2QG74FXFSREGZNH2H", "length": 9777, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "சரவணபவன் ராஜகோபால் தொழிலாளர்களுக்கு இவ்வளவு செய்திருக்காரா? ஒரு ஊழியரின் நெகிழ்ச்சி வார்த்தைகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்���ாசிறி\nசரவணபவன் ராஜகோபால் தொழிலாளர்களுக்கு இவ்வளவு செய்திருக்காரா ஒரு ஊழியரின் நெகிழ்ச்சி வார்த்தைகள்\nஅண்ணாச்சி என்று ஊழியர்களால் அழைக்கப்படும் சரவணபவன் ராஜகோபால் தன்னுடைய ஊழியர்களுக்கு எவ்வளவு செய்திருக்கிறார் என்பதை அப்போதே பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு ஊழியர்கள் சிலர் உருக்கமான பதில்களை கொடுத்திருக்கின்றனர்.\nகடந்த 1990-களில் நியூயார்க் டைம்ஸ் சார்பாக Rollo Romig என்பவர் மயிலாப்பூரில் இருக்கும் Saravana Bhavan-ஐ சுற்றிப் பார்க்க வருகிறார்.\nகுறிப்பாக அவர் வெளிநாடுகளி சரவண பவன் ஹோட்டலின் தோசையை தங்க பான் கேக் என்று கூறுவார்கல், இதனால் அதன் ரகசியம் என்ன அந்த மாவை எப்படி தயாரிக்கிறார்கள் என்பதை அறிவதற்காக வந்திருந்தார்.\nஅப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் உங்கள் அண்ணாச்சி எப்படி என்று தான் கேட்டுள்ளார்.\nஅதற்கு அவர், அவர் நம்மை நம்ம குடும்பத்தில் ஒருவராக பார்த்து கொள்வார். எந்த பிரச்சனை என்றாலும் தைரியமாக சொல்லலாம்.\nஅதன் பின் அந்த பிரச்சனையை அவர் பார்த்து கொள்வார். சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றால், தனியாக பணம் கொடுத்து அனுப்புவார்.\nஅவருக்கு சொந்த ஊரில் மரியாதை எப்படி என்ற போது, அது எப்படி கூற முடியும், அவர் மீது அந்த கிராமமக்கள் அதிக அளவு மரியாதையும், பாசமும் வைத்துள்ளனர்.\nசலுகைகள் பற்றி கேட்ட போது, ஆம் அவர் ஊழியர்களுக்கு நிறைய சலுகைகள் செய்கிறார். எங்களுக்கு ஒரு செல்போன், ஒரு பைக்கு, பைக்குக்கு பெட்ரோல் போட பணம், தினமும் பேப்பர் வாங்கி தனியாக அனைவரும் படிக்க வேண்டும் என்று கூறுவார்.\nபல ஆண்டுகள் முடி வெட்டுவதற்கு கூட காசு கொடுத்து வந்தார். ஆனால் சமீபகாலமாக தான் அது நிறுத்தப்பட்டது. சலுகைகள் நிறுத்தப்பட்டதா என்று கேள்விக்கு, சலுகைகள் கூடிக் கொண்டே போகும் தானே தவிர, குறையாது.\nகுறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், வண்டிக்கு பெட்ரோல், வண்டி ரிப்பேர் ஆனால் அதை சரி செய்வதற்கு கூட பணம் கொடுத்திருக்கிறார் என்று முடித்துள்ளார்.\nமேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/living/03/204143?ref=category-feed", "date_download": "2020-07-03T13:54:04Z", "digest": "sha1:ZL2YO7ZFUTPDBJBUTVN4N6WEPLQ32WEM", "length": 16830, "nlines": 153, "source_domain": "lankasrinews.com", "title": "ஒரு தீண்டதகாதவனின் அறிவுரையை ஏற்க முடியாது என்று ஒதுக்கிய மக்கள்: அம்மனிதன் எழுதியதே இன்று ஒரு நாட்டின் சட்டம்... - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரு தீண்டதகாதவனின் அறிவுரையை ஏற்க முடியாது என்று ஒதுக்கிய மக்கள்: அம்மனிதன் எழுதியதே இன்று ஒரு நாட்டின் சட்டம்...\nஇந்தியாவில் அம்பேத்கர் இயற்றிய சட்டமே கடைபிடிக்கப்படும் நிலையில், அவர் தீண்டதகாதவர் என்று ஒதுகப்பட்டவர் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.\nஅவர் கடந்து வந்த வரலாறு பற்றி தெரிந்து கொள்ளலாம்.\nராம்ஜி சக்பால் - பீம்பாய் இணையருக்கு 14வது குழந்தையாக பிறந்தார் அம்பேத்கர். மத்திய பிரதேசத்தில் உள்ள 'மோ' என்ற இடத்தில் 1891,ஏப்ரல் 14 இல் பிறந்தார்.இவருடைய தந்தை ராம்ஜியும், பாட்டனாரும் ஆங்கிலேயர்களின் ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள். மேலும், மோ பகுதி இராணுவத்தின் தலமையிடமாக செயல்பட்டது. இவ்வாறு பெருமளவில் இந்திய இராணுவத்துடன் தொடர்பில் உள்ளவர் அம்பேத்கர்.\nஅம்பேத்கரின் ஐந்தாம் வயதில் மராத்தி மொழி பள்ளிக்கு அனுப்பப்பட்டார். இவரது பள்ளி ஏட்டில் அவர் பெயர் 'பீமா ராம்ஜி அம்பாவடேகர்' இது அவர் இயற் பெயராக குறிப்பிடப்படுகின்றது.\nஇவரது பள்ளி படிப்பில் பெரும்பாலான நாட்கள் தீண்டாமை கொடுமை வாட்டி வதைத்தது. பள்ளியில் தனியாக அமர வைக்கப்பட்டார். மேலும் சமஸ்கிரம் என்னும் மொழியை கற்றுகொடுக்க ஆசிரியர் மறுத்துவிட்டார். காரணம் சமஸ்கிரதம் இந்துகள் கோவில்களில் வாசிக்கும் மொழி. அத்தகைய தெய்வீக மொழியை தாழ்த்தப்பட்டவர் கற்றுகொள்ள தகுதியில்லை என்று ஒடுக்கப்பட்டார்.\nஇவரது இயற் பெயரான 'பீமா ராம்ஜி அம்பாவடேகர்' என்ற ப���யரை இவர் மீது அன்பும் அக்கரையும் கொண்ட பிராமண குலத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனது குடும்ப பெயரான அம்பேத்கர் என்ற பெயரை வழங்கினார் என்ற கருத்து நிலவுகின்றது.\nஆனால் இது உண்மை அல்ல முற்றிலும் பொய்யானது என்றும் மற்றொரு சாரார் கூறிவருகின்றனர்.\nபடிப்பிற்காக, மன்னர் மஹாராஜா சாயாஜிரால் கெய்க்வாடால் அளிக்கப்பெற்ற மாத உதவி தொகையான ரூபாய் 25-னை கொண்டு,தன் கல்லூரி படிப்பை எல்பின்ஸ்டனில் தொடர்ந்தார். அக்காலத்தில் இழிவுபடுத்துதல் எங்கும் காணப்பட்டது. உணவகங்களில் தேனீர், நீர் மறுக்கப்பட்டன.\nகல்லூரி படிக்கும் காலத்திலேயே அம்பேத்கரின் தந்தை இறந்தார். இது அவரது மனதை வெகுவாக பாதித்தது. பட்டய படிப்புக்கு பிறகு, பரோடாவில் அரசு பணியை ஏற்றார்\nதொடர்ந்து 'லண்டன் பொருளாதார அரசியலறிவு பள்ளிக்கு ஒரு பட்டதாரி மாணவனாக சென்றார். பரோடா மன்னர் உதவித்தொகை நிறுத்திவிட்டதால்,அவருடைய எம்.எஸ். சி ஆய்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பிறகு பரோடா மன்னரிடம் படைத்துறை தலைவாரக பணியாற்றினார்.\nமும்பைக்கு திரும்பிய அம்பேத்கர், மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க துவங்கியதுடன், பத்திரங்களில் அறிவுரை வழங்க ஒரு நிறுவனத்தையும் தொடங்கினார். இதில் பல வாடிக்கையாளர்கள் ஒரு தீண்டதகாதவனின் அறிவுரை ஏற்க முடியாது என்று அவரிடம் வர மறுத்துவிட்டனர்.\nஆசிரியர் பணியை தொடர்ந்த அவரின் உரையை கேட்க பல மாணவர்கள் திரண்டன.\n1921ஆம் ஆண்டு காலத்தில் தொழில்முறை பொருளாதார அறிஞராக பணியாற்றியவாறே மூன்று புத்தகங்கள் வெளியிட்டார்.\n1923 ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் சங்கத்தில் சேர்க்கப்பட்டாலும் வாதிடும் தொழிலுக்கு தீண்டாமை தடையாக இருந்தது.\nபின் 1927ஆம் ஆண்டு ”பகிஸ்கரிக் பாரத்” என்ற இதழை தொடங்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குரலாக எழுதி வந்தார்.\n1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், 'என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார்\nஅந்த காலகட்டத்தில் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாக்களிக்கு உரிமை மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகித���சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் கடுமையாக வலியுறுத்தினார்.\nஇதன் விளைவாக செப்டம்பர் 24 - 1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 'பூனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.\nபின், தனது நீண்டநாள் சிந்தனைகளின் அடிப்படையில் 1956ஆம் ஆண்டு புத்தமதத்தில் இணைந்தார். 1956ஆம் ஆண்டில் உலக புத்தமாநாட்டில் கலந்து கொண்டவர்கள் இவரை ”நவீன புத்தர்” என்று போற்றினர்.\nதொடர்ந்து இந்திய விடுதலை அடைந்ததும் முதல் சட்ட அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும், இந்திய அரசியல் சாசனத்தின் தலமை சிற்பியாகவும் செயல்பட்டார். இவர் தலமையில் முதல் அரசியல் சட்டம் இந்தியாவில் ஏற்றப்பட்டது.\nதொடர்ந்து, இந்து சட்டத் தொகுப்பு மசோதா'விற்கு நாடாளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.\nஅம்பேத்கருக்கு இறுதி காலகட்டத்தில் சுலபமான வாழ்க்கையாக இருக்கவில்லை. மற்றவரின் உதவியின்றி அசையவும் சிரமப்பட்டார். 1956ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி காலமானார்.\nதாழ்தப்பட்டவர் என்று ஒதிக்கினாலும், இந்தியாவின் சட்டங்கள் மறக்கபடாதவரை அம்பேத்கரின் நினைவுகள் அழிவதில்லை...\nமேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/pizhai-review", "date_download": "2020-07-03T13:11:58Z", "digest": "sha1:HORTLFIAIEV3DBX3SORVXIPQBVDJO4JX", "length": 6179, "nlines": 78, "source_domain": "primecinema.in", "title": "பிழை- விமர்சனம் - Prime Cinema", "raw_content": "\nநிகழ்கால இலக்கியங்களில் சிறுவர்களுக்கான இலக்கியம் குறைந்து வரும் நேரங்களில் சிறுவர்களுக்கான படங்கள் வருவது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டு பிழை படக்குழுவினருக்கு முதல் வாழ்த்துகள்.\nஇந்தப்படத்தை விமர்சனமாக அணுகினால் நிறைய பிழைகளை அடுக்க முடியும். அதனால் இப்படம் சொல்ல வரும் விசயத்தை மட்டும் உள் வாங்கிக்கொள்ளலாம்\nபடித்தால் உயரலாம் என்பது இன்றைய வாழ்வின் நிதர்சனம் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறோம் என்று தெரியவில்லை. ஆனால் படிக்காமல் விட்டால் நாம் எதிர்கொள்ள வேண்டிய இருக்கும் சிரமங்கள் நிறைய. ஏன் என்றால் இனி இது நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் பக்கா டிஜிட்டல் இந்தியா தான். அந்த டிஜிட்டம் உலகில் தாக்குப்பிடிக்க நிச்சயம் கல்வி கட்டாயம். படத்தில் ஒரு பிரதான கதாபாத்திரம் படிக்காமல் ஊர்விட்டு ஊர் போய் பெரிய பணக்காரனாக திரும்பி வரும். அந்தக் கேரக்டரைக் கண்டு மூன்று சிறுவர்கள் இன்ஸ்பையர் ஆகி வெளியூர் சென்று வதை படுகிறார்கள். படத்தில் இதை மிக முக்கியமான ஒன்றாக கருத வேண்டியுள்ளது. ஒரே பாட்டில் பணக்காரன் என்பது போன்ற மாயத்தை சிறுவர்கள் நம்ப வேண்டாம் என்கிறது பிழை.\nகோபி பிரசன்னாவைப் பாராட்டிய கமல்\nமேலும் பெற்றவர்களும் ஆசிரியர்களும் பிள்ளைகளை எப்படி கையாள வேண்டும் என்பதை பழைய பாணியிலே சொல்லி இருக்கிறார் இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா. அவர் சொல்லி இருக்கும் விதம் முக்கியமல்ல..சொன்ன விசயமே முக்கியம் என்பதால் பிழை பிழையாக தெரியவில்லை. இப்படியான படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் இருக்கும் கஷ்டத்தை உணர்ந்தும் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்றெண்ணம் கொண்ட தயாரிப்பாளர் தாமோதரன் அவர்களுக்கு ஏராளமான பாராட்டுக்கள்\nவெற்றி மகிழ்ச்சியில் “வி1” படக்குழு\nகோபி பிரசன்னாவைப் பாராட்டிய கமல்\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2012/07/blog-post_16.html?showComment=1342520236597", "date_download": "2020-07-03T14:16:35Z", "digest": "sha1:FLD7R3EUYEJKBFTCBRYIZ4NWOUNRFNHI", "length": 24382, "nlines": 146, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: காவல்துறை நம் நண்பன் (ஈரோடு)", "raw_content": "\nதிங்கள், 16 ஜூலை, 2012\nகாவல்துறை நம் நண்பன் (ஈரோடு)\nஈரோடு போக்குவரத்துக் காவல்துறையினால், ஈரோடு பேருந்துநிலையம் அருகே வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வுப் பலகையைத் தான் மேலே காண்கிறீர்கள்.\nஇந்தப் புள்ளிவிவரங்களைக் காணும்போது அதிர்ச்சியாக இருந்தாலும், வாகனங்களை மிகவும் கவனமாக ஓட்டவேண்டும் என்ற சிந்தனை காண்போர் ஒவ்வொருவருக்கும் தோன்றுகிறது.\nஈரோடு போக்குவரத்துக் காவல்துறையினருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், சாலையைக் கடக்கும் பொழுதுகள், விழிப்புணர்வு\nகோவி 16 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 7:32\nஎங்க ஊர்ல அவங்களே தண்ணிய போட்டுட்டு வண்டி ஓட்டுறாங்க. அது மட்டுமா எசகு பிசகான வேலைய பண்ணி மாட்டிகிறாங்க..\nஅந்த விளம்பரப் பலகையை பார்ப்பவர்கள்\nசிலரிடமாவது நிசசய்ம் இது கொஞ்சம்\nSeeni 16 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 8:47\nபாலா 16 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 9:34\nஎன்னதான் இப்படி விழிப்புணர்வு பலகை வைத்தாலும், வண்டியில் ஏறி உட்கார்த்தவுடன் ஏதோ ஏரோப்ளேன் ஓட்டும் பைலட் போல தன்னை நினைத்து கொள்கிறார்களே பின்னே எங்கே இருந்து உருப்படுவது\nபயம் தான் மனிதனோட தவறுகளை கட்டுப்படுத்த உதவும். இந்த அறிவிப்பு அந்த வகையில் சிலரோட தவறுகளை கட்டுப்படுத்தும்., what an idea sir je :)\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 9:44\nதில்லியிலும் இது போல பிரபல சந்திப்பான ஐ.டி.ஓ-வில் எழுதி வைத்திருப்பார்கள்... படித்தாவது திருந்தினால் சரி.\narasan 17 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 3:20\nதிண்டுக்கல் தனபாலன் 17 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 3:47\nபகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...(த.ம. 9)\nஅன்புடன் நான் 17 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 8:18\nஅருணா செல்வம் 18 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 12:56\nநல்லதொரு பகிர்வு முனைவர் ஐயா.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (103) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nஉங்கள் கணினியில் யூடியூப் நேரலை செய்வது எப்படி\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nசிலப்பதிகாரம் - அரங்கேற்று காதை விளக்கம்\n1. மாதவியின் நாட்டியப் பயிற்சி் தெய்வ மால்வரைத் திருமுனி அருள எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய மலைப...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nகொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்கள்…........ வாரி வாரி வழங்கியதாலேயே வள்ளல்கள் என்ற பெயர்பெற்றவர்கள்............ பிற உயிர்களை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபொன்மொழிகள் 20 - தமிழ் & ஆங்கிலம்\nபொன்மொழிகள் பல மொழிகளில் உண்டு என்றாலும் ஒரு பொன்மொழி இரு மொழி வடிவத்தில் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் எனக்குப் பிடித்த பொன்மொ...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nபெயர் என்பது ஒரு இனத்தின், மொழியின், பண்பாட்டின் அடையாளமாகும் . இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு இடப்படும் பெயர்கள் தமிழனின் குழந்தை என்பதற...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந��தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/keerthi-suresh-new-hindhi-film/33517/", "date_download": "2020-07-03T13:32:43Z", "digest": "sha1:PSWH6L3EJBI5ZXJ5AJUXMLQZLQQSPQT6", "length": 3394, "nlines": 48, "source_domain": "www.tamilminutes.com", "title": "கீர்த்தி சுரேஷின் மைதான் ஹிந்திப்படம் எப்போ ரிலீஸ் | Tamil Minutes", "raw_content": "\nகீர்த்தி சுரேஷின் மைதான் ஹிந்திப்படம் எப்போ ரிலீஸ்\nகீர்த்தி சுரேஷின் மைதான் ஹிந்திப்படம் எப்போ ரிலீஸ்\nநடிகை கீர்த்தி சுரேஷ். அறிமுகமானது இயக்குனர் விஜய்யின் படம். பிரபலமானது சிவகார்த்திகேயனின் ரஜினி முருகனின் படத்தில்தான் நடித்த வேகத்திலே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியான இவரது மார்க்கெட் எகிறியது.\nசில வருடங்களுக்குள்ளாகவே சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் இவருக்கு மகாநதி படத்துக்காக கிடைத்தது.\nஇந்நிலையில் இவருக்கு ஹிந்தியிலும் வாய்ப்பு வந்தது. ஹிந்தியில் மைதான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் அஜய் தேவ்கன் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப்படம் 2020 ஆம் ஆண்டு திரைக்கு வருகிறதாம்.\nசிரஞ்சீவி படத்தை பார்த்து பாராட்டி தள்ளிய ஆளுநர் தமிழிசை\nஇறுதிக்கட்டத்தை நெருங்கிய டெடி படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/158081-we-will-won-the-election-says-stalin", "date_download": "2020-07-03T14:48:05Z", "digest": "sha1:7KCNQ43IYH67APGWYNQMTXXR7RZ6KYDT", "length": 9784, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "`நாளை நாம் நினைத்தது நடக்கும்!’ - இப்தார் விருந்தில் ஸ்டாலின் உறுதி | We will won the election says stalin", "raw_content": "\n`நாளை நாம் நினைத்தது நடக்கும்’ - இப்தார் விருந்தில் ஸ்டாலின் உறுதி\n`நாளை நாம் நினைத்தது நடக்கும்’ - இப்தார் விருந்தில் ஸ்டாலின் உறுதி\n`நாளை நாம் நினைத்தது நடக்கும்’ - இப்தார் விருந்தில் ஸ்டாலின் உறுதி\n``நாம் அனைவரும் எதிர்பார்ப்போடு உள்ளோம். நாம் நினைத்ததுதான் நாளை நடக்கும்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n��ுதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான 17-வது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. நாளை வாக்க்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கான முடிவுகளும் வெளியாக உள்ளன. இந்த முடிவுகளைப் பொறுத்து தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்புள்ளதா என்பது தெரியவரும்.\nஇந்த நிலையில் சென்னை ராயபுரத்தில் தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ``இந்த ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்போடு நடைபெறுகிறது. நாம் அனைவரும் எதிர்பார்ப்போடு உள்ளோம். நாம் நினைத்ததுதான் நாளை நடக்கும் என்றார். உறுதியாக மத்தியில் ராகுல் பிரதமர் ஆவார் என்றும், என்னுடைய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஊடகத்தினர் தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பின் வெளியிட்ட கருத்துக்கணிப்புக்கு தி.மு.க முக்கியத்துவம் அளித்தது இல்லை.\nஊடக கருத்துக்கணிப்பு எந்த அளவுக்கு நம்பகத்தன்மை என்பதற்கு எடுத்துக்காட்டாக காஞ்சிபுரம் தொகுதியில் ஒரு குறிப்பிட்ட கட்சி போட்டியிடவில்லை. ஆனால், அதற்கு ஒரு வாக்கு வங்கியை ஊடகம் வெளியிட்டுள்ளது. இதுவே, அதற்கு சாட்சி. மக்கள் கணிப்புதான் உண்மையான கணிப்பு. ஆக கருத்துக்கணிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது.. நியாயமாக எடுக்கப்பட்டதா என தெரியாது.. சத்தீஸ்கர் மாநில கருத்துக்கணிப்பில் ஆம்ஆத்மிக்கு கருத்துக்கணிப்பு போடப்பட்டிருந்தது..\nஆனால், அங்கு ஆம்ஆத்மி போட்டியிடவே இல்லை என கருத்துக்கணிப்புக்கு எடுத்துக்காட்டாக மு.க.ஸ்டாலின் மேற்கோள் இட்டுப் பேசினார். ராகுல் காந்திதான் நம் பிரதமராக வருவார். மத்தியில் மட்டுமல்ல.. தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். தி.மு.க கொள்ளைப்புறமாக ஆட்சிக்கு வராது. ஜனநாயக முறைப்படி தி.மு.க ஆட்சிக்கு வரும்” என்றார். நிகழ்ச்சியில் தமிழ் மாநில தேசிய லீக்கின் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2020/03/blog-post_394.html", "date_download": "2020-07-03T14:25:07Z", "digest": "sha1:YXKLN4XU7H6VLZTQV2NBM6BKF5NWN7AY", "length": 6822, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல் - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nசுகாதார பிரச்சினைகள், மின்சாரம், நீர் தடை, மருந்து தேவை உள்ளிட்ட ஏனைய அவசர தேவைகளுக்காக கீழுள்ள இலக்கங்களுக்கு அழைத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, குறித்த சந்தர்ப்பங்களில், 119 மற்றும் 011 2444480/81 ஆகிய அவசர இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்க முடியும் என பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nபொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல் Reviewed by ADMIN on March 25, 2020 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nகட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டது\nவரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி திட்டமிட்ட படி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட மாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தக...\nமின் கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம்..\nகொரோனா தொற்றுடன் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்தும் நடவடிக...\nகொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு ஒரே நாளில் 418 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 ஆயிரத்த...\nசிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் ஒரு கட்டமாக அமுல்ப்பட்டுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை முழுமையாக தளத்த நடவடிக்கை எ...\nஜனாஸாக்களை எரிக்கின்ற போது, வாய்பேசாத மந்தைகள் நாங்கள்தான் அரசாங்கம். எங்களுக்கு வாக்களியுங்கள்” என்று நாக்கூசாமல் கேட்பது வேடிக்கையானது - ரிஷாட்\n- ஊடகப்பிரிவு அகதி” என்ற அவப்பெயருடன் தென்னிலங்கை வந்த மக்களை, கௌரவமாகவும் அந்தஸ்துடனும் வாழவைத்ததில், அகில இலங்கை மக்கள் காங்...\n‘கொரோனாவை அழிப்பதை விட முஸ்லிம் தலைமைகளை அடக்குவதே அரசின் இலக்கு’ - சஜித் பிரேமதாஸ\nஊடகப்பிரிவு- கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல என்றும். முஸ்லிம் தலைமைகளை அடக்கி, ஒடுக்கி, அவர்களை சிறைப்படுத்தி, துவம்சம் செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/kids/03/191693?ref=category-feed", "date_download": "2020-07-03T14:35:25Z", "digest": "sha1:QEKHDJ5HZ6HWS4V7MRKAYO6KESE5GOE3", "length": 11581, "nlines": 153, "source_domain": "lankasrinews.com", "title": "குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் முக்கிய உணவுகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் முக்கிய உணவுகள்\nவாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய வாழ்க்கை வேண்டுமெனில் சிறுவயதிலிருந்தே நாம் மேற்கொள்ளும் உணவுகளில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும்.\nவரைமுறையே இல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு உணவுகளை கொடுத்து வந்தால் இதன் தாக்கம் அவர்கள் வளர ஆரம்பிக்கும்போது தெரியவரும்.\nஅந்தவகையில் குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை தெரிந்து கொண்டு இனி அந்த உணவுகளை அதிகமாக கொடுப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்.\nபால் மற்றும் சோயா பால் போன்றவற்றை குழந்தையின் செரிமான மண்டலத்தால் எளிதில் செரிக்க முடியாது. எனவே குழந்தையின் முதல் வருடம் வரை தாய்ப்பால் கொடுப்பதே சிறந்தது.\nஸ்ட்ராபெர்ரிகள், ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி, மற்றும் ப்ளாக்பெர்ரி ஆகியவற்றை குழந்தைகளின் உடலால் எளிதாக செரிக்க முடியாது. மேலும் குழந்தைகளுக்கு பழங்களைக் கொடுக்கும் போது மசித்தோ, பழச்சாறுகளாகவோ கொடுக்க வேண்டும்.\nதேனில் அதிக அளவில் பாக்டீரியா நிறைந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம், இவை குழந்தைகளின் உடலில் நச்சுத்தன்மையை தோற்றுவிக்கும். எனவே இவற்றை குழந்தைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்க வேண்டும்.\nவேர்க்கடலை வெண்ணெய் குழந்தைகளுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தும், முடிந்தவரை இதை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கவும்.\nகீரைகள், கிழங்குகள் மற்றும் வேர்க்காய்கறிகள் போன்றவற்றில் நைட்ரேட் அளவு அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு செரிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே முடிந்தவரை அதிக வைட்டமின்கள் மற்றும் குறைவான நைட்ரேட் நிறைந்த காய்களை கொடுங்கள்.\nகுழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு கிராம் உப்பு போதுமானது. தாய்ப்பால் மற்றும் ஃபார்முலா பாலிலிருந்து குழந்தைக்கு தேவையான அளவு உப்பு கிடைக்கிறது. முடிந்த வரை உப்பை பயன்படுத்தாமல் தவிர்ப்பது சிறந்தது.\nகுழந்தைகளுக்கு நட்ஸ்ஸை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவை குழந்தைகளுக்கு அலர்ஜி மற்றும் கடுமையான மூச்சு திணறலை ஏற்படுத்தி, அதனால் இறப்பையும் ஏற்படுத்தலாம்.\nசாக்லேட் பால் பொருட்களால் செய்யப்பட்டிருப்பதால் இவை குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். சாக்லேடின் பெரிய துண்டுகள் குழந்தைகளுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தும்.\nபாப்கார்ன் குழந்தைகளுக்கு கடுமையான மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். எனவே 12 மாதங்களுக்கு குறைவான குழந்தைகளுக்கு பாப்கார்ன் கொடுக்க கூடாது.\nமுட்டையின் வெள்ளைக்கரு குழந்தைகளுக்கு அதிக அலர்ஜி மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு முட்டை கொடுக்க துவங்கும் போது, முட்டையின் மஞ்சள் கருவை தனியே பிரித்து நன்கு வேக வைத்து கொடுக்கவும்.\nமேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-03T14:40:30Z", "digest": "sha1:AVLRZASOQ4254VIROBSPHRXIL5R23CRV", "length": 8221, "nlines": 94, "source_domain": "ta.wikinews.org", "title": "விக்கிசெய்தி:ஒலியுடன�� செய்திகள் - விக்கிசெய்தி", "raw_content": "\nஒலியுடன் விக்கிசெய்திகள் என்பது விக்கிசெய்திகளை ஒலிவடிவில் கொண்டு வரும் ஒரு விக்கிச்செய்தித் திட்டமாகும். அனைத்து ஒலிவடிவ விக்கிசெய்திகளும் கட்டற்ற உரிமத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. எமது உள்ளடக்கங்கள் எப்பொழுதும் கட்டற்ற முறையில் மீள்பகிர்வுக்கு படியெடுக்கவும் பயன்படுத்தவும் வழங்கப்படுவதனால், உலகளாவிய எண்மருவி பொதுக் கிடங்குக்கு நாம் பங்களிக்க விழைகிறோம். எமது ஒலிவடிவச் செய்திகளை பாரம்பரியமான ஊடகங்களும், இணைய ஊடகங்களும் தாராளமாகப் பயன்படுத்த ஊக்குவிக்கிறோம். இத்திட்டத்திற்கு பயனர்களாகிய நீங்களும் பங்களிக்கலாம். மேலதிக தகவலுக்கு ஒலி விக்கிசெய்தி உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.\nஅண்மைய ஒலிவடிவச் செய்திகள் தொகு\nபழம்பெரும் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் காலமானார் விக்கிசெய்தியின் ஒலிவடிவப் பதிவு\nசட்டவிரோத டைனசோர் முட்டை விற்பனையைத் தடை செய்ய இந்தியா திட்டம் விக்கிசெய்தியின் ஒலிவடிவப் பதிவு\nகள்ளநாணயத் தடுப்பு ஒப்பந்தச் சட்டமூலம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தோல்வி விக்கிசெய்தியின் ஒலிவடிவப் பதிவு\nவரி ஒப்பந்தத்தைத் தக்க வைக்க மொரீசியசு இரண்டு தீவுகளை இந்தியாவுக்கு அளிக்க முன்வந்துள்ளது விக்கிசெய்தியின் ஒலிவடிவப் பதிவு\nகிக்சு போசானை ஒத்த அடிப்படைத் துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செர்ன் அறிவிப்பு விக்கிசெய்தியின் ஒலிவடிவப் பதிவு\n130 ஆண்டுகளாகக் காணாமல் போயிருந்த பிஜி கடல்பறவைகள் திரும்பின விக்கிசெய்தியின் ஒலிவடிவப் பதிவு\nஇப்பக்கம் கடைசியாக 2 செப்டம்பர் 2015, 05:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/13/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-2/", "date_download": "2020-07-03T14:26:14Z", "digest": "sha1:KADBSIXJ6ZVKF3AYAZEKLRSMRGRXU77U", "length": 6117, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "இங்கிலாந்து - இலங்கை இடையிலான டெஸ்ட் தொடர் பிற்போடப்பட்டுள்ளது - Newsfirst", "raw_content": "\nஇங்கிலாந்து – இலங்கை இடையிலான டெஸ்ட் தொடர் பிற்போடப்பட்டுள்ளது\nஇங்கிலாந்து – இலங்கை இடையிலான டெஸ்ட் தொடர் பிற்போடப்பட்டுள்ளது\nColombo (News 1st) இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்��து.\nஇதனிடையே, இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையேயான 4 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியும் 2 ஆம் நாளான இன்றுடன் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவருமான நிரல்படுத்தலில் இலங்கை வீழ்ச்சி\nநாட்டில் 2054 பேருக்கு கொரோனா தொற்று\nஉலக வங்கியின் இலங்கைக்கான புதிய வதிவிட முகாமையாளர் நியமனம்\nதினேஷ் குணவர்தன - மைக் பொம்பியோ இடையே பேச்சு\nமலேசியாவிலிருந்து 149 பேர் நாட்டை வந்தடைந்தனர்\nநாட்டில் 2,047 பேருக்கு கொரோனா தொற்று\nவருமான நிரல்படுத்தலில் இலங்கை வீழ்ச்சி\nநாட்டில் 2054 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கைக்கான புதிய வதிவிட முகாமையாளர் நியமனம்\nதினேஷ் குணவர்தன - மைக் பொம்பியோ இடையே பேச்சு\nமலேசியாவிலிருந்து 149 பேர் நாட்டை வந்தடைந்தனர்\nநாட்டில் 2,047 பேருக்கு கொரோனா தொற்று\nசுடச் சொன்னவர்களை சுடாமல் விட்டது தான் தவறு\nமின்சாரம் தாக்கி விவசாயிகள் இருவர் பலி\nமேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்\nரணில் விக்ரமசிங்கவிடம் CID வாக்குமூலம் பதிவு\nMCC நிதியைப் பெறும் முயற்சி தொடர்கிறதா\nபோட்ஸ்வானாவில் யானைகள் மர்மமான முறையில் மரணம்\nஆட்ட நிர்ணயம் தொடர்பான விசாரணை நிறுத்தம்\nவருமான நிரல்படுத்தலில் இலங்கை வீழ்ச்சி\nபா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினராக நமீதா நியமனம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/01/blog-post_8473.html", "date_download": "2020-07-03T13:31:30Z", "digest": "sha1:ARGK4XSELUTQPX5VEM24UE6UZW5J3VLX", "length": 33248, "nlines": 269, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): முன் ஜென்மம் ஆராய்ச்சி", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்த���ான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nநீங்கள் முன்னர் இங்கே இருந்திருக்கிறீர்கள்\nங்களுக்கு எதையாவது பார்த்ததும் மரண பயம் ஏற்படுகிறதா உங்களுக்கு முன் ஜென் மம் இருக்கக்கூடும்\nமுற்பிறவி-மறுபிறவி பற்றிய ஆராய்ச்சியாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் டாக்டர் எடித் ஃபையர். ஹிப்னாடிச முறையில் முற்பிறவி நினைவுளைக் கண்டறிபவர். ஒரு பெண்ணுக்குத் தண்ணீரைக் கண்டாலே கண்ணீர் வரும். நீர்நிலைகள் எங்கே இருந்தாலும் மிரள்வார். பயந்து நடுங்குவார். வயதான பின்பும்கூட இந்தப் பயம் அவரை ஆட்டிப் படைத்தது. பயத்துக்கான காரணம் அறிய அவர் எடித் ஃபையரைத் தொடர்புகொண்டார். எடித் அந்தப் பெண்ணை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்தி, முற்பிறவி நினைவுகளை ஆய்வு செய்தார். முதல் பிறவியில் அவர் சிறுமியாக இருந்தபோது, ஏரியில் படகில் சென்று விபத்துக்குள்ளாகி மரணம் அடைந்திருக்கிறார். இரண்டாவது பிறவியில் மீனவராகப் பிறந்து புயலில் சிக்கி இறந்திருக்கிறார். மூன்றாவது பிறவியில் மாலுமியாக இருக்கும்போது, கப்பல் கவிழ்ந்து இறந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சிகள் அவரது ஆன்மாவில் படிந்து அச்ச உணர்வே தோற்றுவித்திருக்கிறது. மெள்ள மெள்ள முன்ஜென்ம நினைவுகளை மறக்கச் செய்து தண்ணீர் பயத்தைப் போக்கினார் எடித் ஃபையர்.\nஉயரமான இடம் என்றாலே ஓடி ஒளிகிற தொழிலதிபரை ஆய்வுக்கு உட்படுத்தினார் எடித்.\nஇந்தப் பிறவியில் பெரிய தொழிலதிபராக இருக்கும் அவர் முற்பிறவியில் ஒரு கூலி வேலையாளாக சர்ச் ஓடுகளைப் பழுதுபார்த்துக்கொண்டு இருந்தபோது கீழே விழுந்து இறந்திருக்கிறார். அந்த அதிர்ச்சி அவரது ஆன்மாவில் நிரந்தரமாகப் பதிந்து, மறுபிறவியிலும் பயம் காட்டிக்கொண்டு இருந்திருக்கிறது. மனோதத்துவ சிகிச்சை மூலமாக அவரது எண்ணத்தில் பதிந்திருந்த பயத்தைப் போக்கினார் எடித்.\n‘அசையும் பொருள் எதைக் கண்டாலும் பாம்பு ஞாபகம் வருகிறது. தினமும் கனவில் பாம்பு தீண்டி மரணம் அடைகிறேன்’ என்று எடித்தைத் தேடி வந்தார் ஒரு பெண். முற்பிறவியில் அந்தப் பெண் அரசரின் அவையில் ஒரு நடனக்காரியாக இருந்தார் என்பதையும், ஒரு விழா சமயத்தில் விஷப் பாம்புகளை உடலில் சுற்றிக்கொண்டு பாம்பு நடனம் ஆடும்போது, பாம்புகள் கடித்து மரணம் அடைந்தார் என்பதையும் கண்டுபிடித்தார் எடித். இவருக்கும் மனோதத்துவ முறையில் சிகிச்சை அளித்துக் குணப்படுத்திய எடித், தன் அனுபவங்களைத் தொகுத்து ‘YOU HAVE BEEN HERE BEFORE’ என்ற புத்தகம் எழுதி வெளியிட்டார்\nஉங்களுக்குத் தெரியுமா ஸ்டீவன்சன் பாஸ்வேர்டு\nதிகில் படங்களுக்கு ஹிட்ச்காக் மாதிரி மறு ஜென்ம ஆராய்ச்சிக்கு ஸ்டீவன்சன். வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த இவர், மறுபிறவி பற்றி 40 வருடங்கள் ஆராய்ச்சி செய்தவர். மறுபிறவி பற்றி ஆய்வு செய்யும் அத்தனை பேருக்கும் இவரின் கட்டுரைகளும், புத்தகங்களும்தான் அரிச்சுவடி.\nலெபனான் நாட்டில் உள்ள கோர்னெல் எனும் இடத்தைச் சேர்ந்தவன் இமத் இலவர் என்னும் இரண்டு வயதுச் சிறுவன். திடீரென அவன் தனக்குச் சம்பந்தம் இல்லாத ஜமீலா மற்றும் மஹ்மூத் என்கிற பெயர்களை அடிக்கடி உச்சரித்தான். ஒரு முறை தெருவில் நடந்து சென்ற வயதான பெரிய வரை, ‘தன் பக்கத்து வீட்டுக்காரர்’ என்று சொல்லிப் பின் தொடர்ந்தான். ”என் பெயர் இப்ராஹிம். ‘க்ரீபி’ நகரத்தைச் சேர்ந்தவன். 1949-ல் டி.பி. நோயால் இறந்துவிட்டேன். நான் உடனடியாக மனைவி, குழந்தைகளைப் பார்க்க வேண்டும்” என்று அழுது அடம்பிடித்திருக்கிறான். இதையறிந்த ஸ்டீவன்சன் கோர்னெல் கிராமத்துக்கு வந்து, இமத்தைச் சந்தித்தார். அந்த ஊரில் இருந்து சுமார் 25 மைல் தொலைவில் ‘க்ரீபி’ என்கிற கிராமம் இருப்பதை அறிந்து, இமத்தை அங்கே கூட்டிச் சென்றார். போகிற வழியில் வயதுக்கு மீறிப் பேசிய இமத், தன் வீட்டை, மனைவி, குழந்தைகளைச் சரியாக அடையாளம் காட்டியிருக்கிறான். தன் பால்ய கால நண்பன் மஹ்மூத், நெருக்கமான தொடர்பில் இருந்த பாலியல் தொழிலாளி ஜமீலா இரு வரின் பெயரைத்தான் இமத் அடிக்கடி உச்சரித்திருக்கிறான் என்பதை ஸ்டீவன்சன் கண்டுபிடித்தார். ”சிறுவன் இமத் தனது முற்பிறவிபற்றிக் கூறிய 57 கருத்துக்களில் 51 கருத்துக்கள் சரியாக இருந்தன. மீதி ஆறும் அவன் சிறுவன் என்பதால் சரியாக விளக்கிச் சொல்ல முடியாததால் ஏற்பட்ட கருத்துப் பிழையாக இருக்கலாம்” என்று அழுது அடம்பிடித்திருக்கிறான். இதையறிந்த ஸ்டீவன்சன் கோர்னெல் கிராமத்துக்கு வந்து, இமத்தைச் சந்தித்தார். அந்த ஊரில் இருந்��ு சுமார் 25 மைல் தொலைவில் ‘க்ரீபி’ என்கிற கிராமம் இருப்பதை அறிந்து, இமத்தை அங்கே கூட்டிச் சென்றார். போகிற வழியில் வயதுக்கு மீறிப் பேசிய இமத், தன் வீட்டை, மனைவி, குழந்தைகளைச் சரியாக அடையாளம் காட்டியிருக்கிறான். தன் பால்ய கால நண்பன் மஹ்மூத், நெருக்கமான தொடர்பில் இருந்த பாலியல் தொழிலாளி ஜமீலா இரு வரின் பெயரைத்தான் இமத் அடிக்கடி உச்சரித்திருக்கிறான் என்பதை ஸ்டீவன்சன் கண்டுபிடித்தார். ”சிறுவன் இமத் தனது முற்பிறவிபற்றிக் கூறிய 57 கருத்துக்களில் 51 கருத்துக்கள் சரியாக இருந்தன. மீதி ஆறும் அவன் சிறுவன் என்பதால் சரியாக விளக்கிச் சொல்ல முடியாததால் ஏற்பட்ட கருத்துப் பிழையாக இருக்கலாம்” என்றார் ஸ்டீவன்சன். முன் ஜென்மம்பற்றிய ஆராய்ச்சிகளுக்காக ஆப்பிரிக்கா, ஐரோப்பா, இந்தியா, இலங்கை, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா என்று பல நாடுகள் சுற்றியிருக்கிறார் இவர். ஆராய்ச்சிக் காலத்தில் கிட்டத்தட்ட மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘மறுபிறவி கேஸ்’களைச் சந்தித்திருக்கிறார். ”எந்தக் குழந்தைக்காவது முன்ஜென்மம் குறித்து நினைவுகள் வரக்கூடுமானால், அது இரண்டில் இருந்து நான்கு வயதுக்குள்தான் அதிகளவில் வர ஆரம்பிக்கும். அந்தக் காலகட்டத்தில் அந்தக் குழந்தைகள் தெரிவிக்கும் சம்பந்தம் இல்லாத விஷயங்களைக் கவனித்து ஆராய வேண்டும். முன்ஜென்ம நினைவுகள் ஏழு வயதுக்குப் பின் அதிகம் வருவது இல்லை. அதன் பிறகு நினைவுக்கு வரும் பல தகவல்களை வளர்ந்த குழந்தை ஒதுக்கித் தள்ளி விடுகிறது. முன் ஜென்ம நினைவுகளில் அதிகம் நினைவுக்கு வருவது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மரணமடைந்த விதம்தான். ‘முற்பிறவியில் என்னவிதமான மரணம் ஏற்பட்டது” என்றார் ஸ்டீவன்சன். முன் ஜென்மம்பற்றிய ஆராய்ச்சிகளுக்காக ஆப்பிரிக்கா, ஐரோப்பா, இந்தியா, இலங்கை, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா என்று பல நாடுகள் சுற்றியிருக்கிறார் இவர். ஆராய்ச்சிக் காலத்தில் கிட்டத்தட்ட மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘மறுபிறவி கேஸ்’களைச் சந்தித்திருக்கிறார். ”எந்தக் குழந்தைக்காவது முன்ஜென்மம் குறித்து நினைவுகள் வரக்கூடுமானால், அது இரண்டில் இருந்து நான்கு வயதுக்குள்தான் அதிகளவில் வர ஆரம்பிக்கும். அந்தக் காலகட்டத்தில் அந்தக் குழந்தைகள் தெரிவிக்கும் சம்பந்தம் இல்லாத விஷயங்களைக் கவனித்து ஆராய வேண்டும். முன்ஜென்ம நினைவுகள் ஏழு வயதுக்குப் பின் அதிகம் வருவது இல்லை. அதன் பிறகு நினைவுக்கு வரும் பல தகவல்களை வளர்ந்த குழந்தை ஒதுக்கித் தள்ளி விடுகிறது. முன் ஜென்ம நினைவுகளில் அதிகம் நினைவுக்கு வருவது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மரணமடைந்த விதம்தான். ‘முற்பிறவியில் என்னவிதமான மரணம் ஏற்பட்டது’ என்று குழந்தைகள் சொல்லும் தகவலை, இறந்தவர்களின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டோடு ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்தார் ஸ்டீவன்சன். பெரும்பாலான மருத்துவர்கள் அவரது ஆய்வு முடிவுகளை ஏற்றுக்கொள்ளவில்லை.\nசிக்கலான முடிச்சு ஒன்றைப் போட்டுவிட்டே மண்ணைவிட்டு மறைந்தார் ஸ்டீவன்சன். தன்னுடைய கடைசிக் காலத்தில் ஃபைல்கள் அடுக்கிவைக்கும் காபினெட் ஒன்றை வாங்கியவர், அதைப் பூட்ட ஸ்பெஷல் பூட்டு ஒன்றை உருவாக்கினார். குறிப்பிட்ட வார்த்தை அல்லது வாக்கியம் ஒன்றை செட் பண்ணினால் மட்டுமே அந்தப் பூட்டு திறக்கும். அந்த ‘பாஸ்வேர்டை’ வேறு யாருக்கும் சொல்லாமல் இறந்துவிட்டார் அவர். ‘தனது ‘மறுபிறவி’ யாராவது தோன்றி, தன் நினைவுகள் வந்து, அவன் மூலமாக தன் பாஸ்வேர்டு வெளிப்படும். அப்போது இந்த உலகம் மறுஜென்மத்தை நம்பும்’ என்பது ஸ்டீவன்சனின் அசாத்திய நம்பிக்கை. பூட்டைத் திறக்க உலகமே காத்திருக்கிறது\n ‘விபத்து, நோய், தற்கொலை என நிறைவேறாத ஆசைகளோடு துள்ளத் துடிக்க இறந்துபோகிறவர்களே மறுஜென்மம் எடுக்கிறார்கள்’ என்பது வடஇந்தியர்களின் கருத்து. அதை நிரூபிப்பதுபோலப் பல சம்பவங்கள் அங்கு அரங்கேறிஇருக்கின்றன. சில சாம்பிள் சம்பவங்கள்… ஹாத்தரசுக்கு 60 கி.மீ தூரத்தில் உள்ள கடுமுக்தேஷ்வர் நகரத்தின் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஈஷ்வர் எனும் நான்கு வயதுச் சிறுவன் திடீர் எனத் தன் முன்ஜென்மம் குறித்துப் பேசினான்.\n”ஆறு வருடங்களுக்கு முன்பு புலந்த்ஷெஹரில் பிறந்தேன். என்து பெயர் வீர்பால். நான் ஆக்ராவுக்கு அருகில் உள்ள ஃபரீதாபாத்தின் விநாயக் ஃபேக்டரியில் எலெக்ட்ரீஷியனாக வேலை செய்தேன். ஒருநாள் ஷாக் அடித்து இறந்துவிட்டேன். இன்னும் என் மனைவி மற்றும் குழந்தைகள் அங்கே இருக்கிறார்கள். என்னை அங்கே அழைத்துச் செல்லுங்கள்” என அடிக்கடி வற்புறுத்த, பெற்றோர்களும் அவனை அழைத்துச் சென்றார்கள். வீர்பாலின் வீடு, மனைவி ராணி, மூன்று குழந்தைகள், தொழிற்சாலை நண்பர்கள் என அனைவரையும் சரியாக அடையாளம் காட்டி ஆச்சர்யம் கொடுத்திருக்கிறான் ஈஷ்வர்\nஉத்தரப்பிரதேசத்தில் ஒரு சிறுமி, ‘விண்வெளி விபத்தில் இறந்துபோன கல்பனா சாவ்லா நான்தான்’ என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரை கல்பனா சாவ்லாவின் பெற்றோரிடம் அழைத்துச் சென்றபோது, அவர்களைச் சரியாக அடையா ளம் காட்டினாள். ‘என் முகம் பலமுறை மீடியாவில் வந்திருக்கிறது. எனவே, என்னை அடையாளம் கண்டு பிடிப் பது பெரிய விஷயமல்ல’ என்று மறுஜென்ம விஷயத்தை மறுத்துவிட்டார் சாவ்லாவின் தந்தை\nராஜஸ்தானின் அழ்வார் மாவட்டத்தின் மிலக்பூர் கிராமத்தில் இரண்டரை வயதுச் சிறுமி மனீஷா. ‘உண்மையின் நான் மனீஷா இல்லை. டெல்லி புஷ்ப விஹாரைச் சேர்ந்த சுமன். என்னுடைய 15-வது வயதில் டைபாய்டு காய்ச்சலால் இறந்துவிட்டேன்’ என்றாள். மனீஷாவின் பெற்றோர்களும் அவளை டெல்லிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே சுமனின் பெற்றோர்களைக் கண்டதுமே ஓடிப் போய் கட்டிப்பிடித்துக்கொண்டாள். சுமன் படித்த ஆந்திரா எஜுகேஷனல் சொசைட்டி பள்ளியையும், அவனது நண்பர்களையும் சரியாக அடையாளம் காட்டி அசரவைத்திருக்கிறாள் மனீஷா.\nஎன்னமோ நடக்குது… மர்மமா இருக்குது\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவிவசாயிக்குப் போய்ச் சேரப் போவதில்லை\nபிரசவவலி 7 கி.மீ. பெண்ணைச் சுமந்த இந்திய ராணுவ வீர...\nபாம்புக் கடியை குணப்படுத்தும் மந்திரவாதிகள்\nமனித உடலைப் போலவே காட்சி அளிக்கும் காக்கும் கனிகள்.\nகணவன் மனைவி அந்நியோந்நியம் அதிகரிக்க மனைவி பின்பற்...\nஅறிவு யுகத்திற்கு நம்மைத் தயார் செய்யும் வாசிக்கும...\nநிஜ சம்பவம் : முருக பக்தரின் வாழ்வில் நடந்த அதிசயம்..\nஇந்து சமய கோட்பாடுகள் அறிவியல் பூர்வமானவை: கருத்தர...\nநான்கு கிளைகளிலும் நான்கு விதமாக சுவைக்கக்கூடியகனி\nஇளையராஜாவின் இசை செய்த அற்புதம்\nஜீவ சமாதி அடைந்த சிவபக்தர்\nதிருநள்ளாறுக்கு இணையான சனிப்ரீதிஸ்தலம் ஸ்ரீவைகுண்ட...\nநற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்\nஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்...\nதி எக்கோ நட்=பெசண்ட் நகர்,சென்னையில் இருக்கும் இயற...\nமனிதர்களை மயக்கும் மாயை:ஒரு ஆன்மீக ஆராய்ச்சி முடிவு\nராய்ப்பூ��் ஏர்போர்ட்டிற்கு விவேகானந்தர் பெயர்\nமதமாற்றம் கேவலமானது :-சொன்னவர் சுகிசிவம்\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 23\nஎஸ்.இராமச்சந்திராபுரத்தில் இருக்கும் ஜீவசமாதி கோவி...\nவேர்களைக் காட்டும் வரலாறு பகுதி 22\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வருவதால் என்...\nதை அமாவாசையைப்(22.1.12 ஞாயிறு மதியம் முதல் 23.1.12...\nவெற்றிலைக்குள் புதைந்திருக்கும் மருத்துவ குணங்கள்\nகிடைத்தற்கரிய சித்தர் நூல்கள் மட்டும் விற்கும் நூலகம்\nதை மாத தேய்பிறை அஷ்டமி 16.1.12 திங்கட்கிழமையன்று ஸ...\nசுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் 12.1.2012:இதுவரையில...\nமார்கழிமாத திருவாதிரை பவுர்ணமி பூஜையன்று ஸ்ரீவில்ல...\nமார்கழி மாதபவுர்ணமி(8.1.12)யன்று கழுகுமலை கிரிவலம்\nதிருவண்ணாமலை ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்\nஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம்\nஒருவர் எதனால் புலால் மறுக்க வேண்டும்\nமறுபிறவி - யஜீர் வேதம்\nதடுமாறும் திசைகாட்டிகள்: இன்று தேசிய இளைஞர் தினம்\nஆசியாவிலேயே மிக மோசமானது இந்திய அதிகார முறைமைதான்:...\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 20\nஅந்துமணியின் பா.கே.ப.பகுதி,நன்றி:தினமலர் வாரமலர் 8...\nஅவசியமான மறு பதிவு:தமிழ் இனம் வாழ பதிகம் பாடுவோம்\nஅவசியமான மறுபதிவு:சொர்ண பைரவரின் வழிபாட்டு முறை(வீ...\nஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாட்டு நாட்களும் அதன்...\nஅவசியமான மறுபதிவு: ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திர...\nஅவசியமான மறுபதிவு:செல்வ வளம் பெருக உதவும் ஸ்ரீசொர்...\nபகவான் ரமணரின் பொன் மொழிகள்\nஆன்மீகக்கடல் பதிவுகளை எந்த அளவுக்கு நம்பலாம்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\n\" சிக்கன்-65 \" சாப்பிடுற ஆளா நீங்க - ஒரு நிமிஷம் ...\nகட்டைவிரல் அளவே காட்சி தந்த சித்தர் : சதுரகிரியில்...\nஆழ்மனத்தின் ஆற்றல் - ஒரு விஞ்ஞானபூர்வ நிரூபணம்\nவிநாயகருக்கு நாம் போடும் தோப்புக்கரணமும் ஒரு யோகாவாம்\nகோரக்கர் சித்தரின் எதிர்காலம் பற்றிய கணிப்புகள்\nநமது குழந்தைகள் இங்கிலீஷ் மீடியத்தில் பள்ளிப்படிப்...\n2008 ஆம் ஆண்டு சுதேசி செய்தி இதழ்களை படிக்க\nசுதேசி ஒரு வாழ்வியல் சித்தாந்தம் பாகம் 40\nமுற்பிறவிகள் குறித்து ஸ்ரீ அன்னை கேள்வி – பதில்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள்\n���ீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு ந...\nஒரே தெருவில் 2 கோயில்கள் இருந்தாலும் ஒன்று மட்டும்...\nசொந்தமாக வீடு கட்டும்/வாங்கும் அமைப்பு யாருக்கெல்ல...\nகாலி மனையின் அமைப்பு எப்படி இருந்தால் நல்லது\nவீடு, மனை வாங்க ஜோதிடம் அவசியமா\nவிதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்யும் முன் பரிகாரம்...\nஎந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suthaharan.com/2009/03/blog-post_15.html", "date_download": "2020-07-03T13:32:17Z", "digest": "sha1:RBLXLHGLKPDHPK5ULHMA4YZER4JUBUO6", "length": 11535, "nlines": 92, "source_domain": "www.suthaharan.com", "title": "ஏன் மனதும் : ஷிரேயாவின் இடையும் - Harans ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'';\tdocument.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nஏன் மனதும் : ஷிரேயாவின் இடையும்\nசத்தியமாக எனக்கு ஹைக்கூ எல்லாம் எழுத தெரியாது . என்றாலும் ஏன் பதிவை பார்வை இட வரும் லட்சக்கணக்கான (ellam build up thaan)வாசகர்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்திசெய்ய அடுத்து என்ன பதிவு எழுதலாம் என்று தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருந்தேன் ...\nஅதில் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் ஷிரேயா அடிக்கடி வந்து கொண்டு இருந்தார். ..அதை பார்த்தபோது உள்ளத்தில் பீறிட்டு எழுந்த சில வசனங்கள் இவை. ஒரு வேளை அது ஹைகூவாக இருக்குமோ என்று எனக்கு ஒரு சந்தேகம் ... யாராவது தெரிந்தவர்கள் , இதுவும் ஹைகூதான் எண்டு சொல்லி எனக்கு கவிஞன் அந்தஸ்து கொடுங்கப்பா..\nWings To Fly...முதற் சிறகாய்..ஒரு முயற்சி\nநாம் சந்தித்த அந்த சிறுமிக்கு பதினான்கு வயதிருக்கும், இறுதிக்கட்ட போரின் போரின் பொது அவளது பெற்றோரினை இழந்திருந்தாள், அவளது கல்வி ஓரிரு வருட...\nAirtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா\nதொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையு...\nஸ்ரேயா நடித்த \"சுப்புலக்ஸ்மி\" திரைப்பட விமர்சனம்\nஏற்கனவே கந்தசாமி பற்றி நிறைய விமர்சனங்கள் பார்த்தாயிற்று, நொந்துபோன அன்பர்கள் பலர் படம், அதன் ஹீரோ , தயாரிப்பாளர், இயக்குனர் எண்டு பலரையும் ...\nஇந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா\nபஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்ல...\nSlumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி\nஇந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ. ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றி...\nநான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......\nநான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில...\nஇலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்\nநானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந...\nஅமெரிக்காவின் நிதி நெருக்கடியும் நானும்.\nஅமெரிக்காவின் முதலீட்டு வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும், பரஸ்பர நிதி நிறுவனங்களும் திவாலானதால் உருவான நிதி நெருக்கடி முதலில் ஐரோப்பாவை...\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.\nபழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தக...\nபுறாவே நில்லுன்னு சொன்னேன், கனாவாய் ஓடி மறைந்தாய்........\nபுறாவுக்கு தன் தொடையில் ஒரு பகுதியையே வெட்டி அளித்தான் சிபிச்சகரவர்த்தி எண்டு நான்காம் வகுப்பு சமயபாட புத்தகத்தில் காட்சிப்படங்களுடன் படித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/01/19/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88-5/", "date_download": "2020-07-03T12:44:52Z", "digest": "sha1:SQSMAOFYGXVI6OIEMLMGMBWUZHCA4C2F", "length": 6358, "nlines": 71, "source_domain": "www.tnainfo.com", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொங்கல் விழா மட்டக்களப்பில்! | tnainfo.com", "raw_content": "\nHome News தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொங்கல் விழா மட்டக்களப்பில்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொங்கல் விழா மட்டக்களப்பில்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நான்காவது பொங்கல் விழா இன்று மட்டக்களப்பு வேதநாயகன் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.\nஇதன்போது கல்லடிப் பாலத்திலிருந்து பண்பாட்டுப் பவனியுடன் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட முக்கிய அதிதிகள் மலர்மாலை அணிவிக்கப்ப���்டு அழைத்துவரப்பட்டனர்.\nஅதன்பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மங்கல விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்துவைத்தார். இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டுள்ளனர்.\nPrevious Postஎமது மக்களை நாமே ஆளக்கூடிய உரிமையினை ஏற்படுத்துவோம்- சுமந்திரன் Next Postமக்கள் பெருமையடையும் வகையில் புதிய அரசியல் சாசனத்தை அமைக்க வேண்டும்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alienpoems.wordpress.com/tag/thoothukudi/", "date_download": "2020-07-03T14:19:06Z", "digest": "sha1:QVSCBXY4KXJT6Y3AC6IKOJ55R7JYATA4", "length": 7276, "nlines": 99, "source_domain": "alienpoems.wordpress.com", "title": "thoothukudi – Alien Poet", "raw_content": "\nதூத்துக்குடியில் கமாண்டோ படையை சேர்ந்த ஒருவர் காவல்துறை ட்ரக்கின் மீது ஏறி நின்று சுட்டதும், அதை சில மீடியாக்கள் மீண்டும், மீண்டும் ஒளிபரப்புவதும் வெறும் திசைதிருப்பும் நாடகம்.\nஅது நமக்காக மட்டுமே படம்பிடிக்கப்பட்ட ���ிரத்யேக காட்சி. தரமான ஆஸ்கர் பரிசு பெரும் படப்பதிவு.\nஉண்மையான படுகொலை என்பது IB யின் துணையுடன், மக்களோடு மக்களாக கலந்த உளவுப்படையினர், போராட்டக்காரர்களை குறிப்பெடுத்து, அவர்களை ‘சப் மார்க்கிங்’ செய்து அவர்கள் அருகிலேயே நின்று, point blank ரேஞ்சில் வைத்து சுட்டுக் கொன்று இருக்கிறார்கள்.\nபோராட்டக்கார தலைமைகளின் வாய்க்குள் ரிவால்வரை திணித்து கொலை செய்ததெல்லாம் அவ்வகையே.\nபத்திற்கும் மேற்பட்ட போராட்டக்கார தலைமைகளை கொலை செய்ய, குறைந்தது இருபத்தி ஐந்திற்கும் மேற்பட்ட உளவுப்படை டீம்கள் போராட்டக்காரர்களோடு கலந்து நின்று இருக்கும்.\nஅதை திசை திருப்பவும், உளவுப்படையினர் கொலை செய்வதை மக்கள் பார்வையில் இருந்து மறைக்கவுமே, தடியடி நடத்தி குழப்பம் ஏற்படுத்தி அந்த குழப்பத்தில் படுகொலை நிகழ்ந்திருக்கிறது.\nஅதனால்தான் திட்டமிட்டு அவர்களை ஆட்சியர் அலுவலகம் நோக்கி உள்ளே வரவைத்து இருக்கிறார்கள். மேலும், ஆட்சியர் அலுவலகத்தின் நிலைக்கதவின் மேல் இருக்கும் இரண்டு CCTVக்களும் குப்புற கவிழ்த்து வைக்கப்பட்டு இருப்பது அதற்கு சான்று.\nஇந்த கொலைகளை செய்ய முன்பே திட்டமிட்டு, மிக குறைவான காவலர்களோடு நின்று, உண்மையாக கூட்டத்தை கட்டுப் படுத்தவேண்டும் என்ற நோக்கமில்லாமல், கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் கலவரம் ஏற்பட்டு, துப்பாக்கி சூடு நிகழ்ந்துவிட்டது என்கிறார்கள்.\nசில ஊடகங்கள் மட்டுமே அதை பதிவு செய்தது போலவும், எங்கோ அரை கிலோமீட்டர் தொலைவில் ட்ரக்கின் மீது ஏறி நின்று குறிபார்த்து பத்து போராட்டக்காரர்களை மிக சரியாக சுட்டதென்பதெல்லாம் வெறும் நாடகம்.\nஆக, இது போராட்டக்கார தலைமைகளை தேர்வு செய்து, உளவுப்படை செய்த பச்சை படுகொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/community/01/192176?ref=category-feed", "date_download": "2020-07-03T14:55:23Z", "digest": "sha1:ZTNAVHGQI6THLUNRS3OGOBD7NCF55AEG", "length": 9091, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "தமது உறவுகளுக்காக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் தீச்சட்டி ஏந்திய மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டு���ைகள் மனிதன் லங்காசிறி\nதமது உறவுகளுக்காக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் தீச்சட்டி ஏந்திய மக்கள்\nவன்னி - வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று சர்வதேச காணாமல் போனோர் தின மாகையால் தீச்சட்டி ஏந்தி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.\n553 ஆவது நாளாக பல்வேறு வழிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமற் போனோரின் உறவினர்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதை அவதனிக்க முடிகிறது.\nஇந்த நிலையில் காணாமற்போன பிள்ளைகள் தொடர்பில் நல்லதொறு தீர்வு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்து பிரசித்தி வாய்ந்த ஆலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதன்படி நேற்று மாலை வற்றப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு முன்னாள் காணாமற்போனோரின் உறவினர்கள் தீச்சட்டி ஏந்தி வழிபட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்..\nஇதன்போது குறித்த வழிபாட்டு போராட்டத்தில் கலந்திருந்த தாய் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்..\nகாணாமற்போன எங்களுடைய பிள்ளைகள் தொடர்பில் தீர்வுகிடைக்க வேண்டும் என்று தீருகேதீஸ்வரம் சிவன் ஆலயத்திலும் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தோம்.\nஅதே நேரம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு வந்து கற்பூரச்சட்டி ஏந்தி தேங்காய் உடைத்து வழிபட்டுக் கொண்டிருக்கின்றோம்.\nஎங்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த இறை வழிபாட்டை மேற்கொண்டுள்ளோம்.\nஅமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சக்திவாய்ந்த நாடுகளாக இருக்கின்ற படியால் எங்களுக்கு நிச்சயம் தீர்வைபெற்றுத் தருவார்கள் என்ற எதிர்பார்ப்போடு நாங்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம். என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2016/04/27/jabberwocky/?shared=email&msg=fail", "date_download": "2020-07-03T14:49:34Z", "digest": "sha1:SPGNVRCMUJELQBDMFPLVM377DXFIULL7", "length": 11897, "nlines": 290, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "Jabberwocky – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nஇரண்டு மூன்று நாட்களுக்கு முன் கண்ணில் பட்ட ‘கவிதை’. ஜாபர்வாக்கி, Walrus and the Carpenter, எட்வர்ட் லியரின் limericks, சுகுமார் ரேயின் ஹா ஜா போ லா ரா போன்றவை சிறு வயதில் படிக்க ஏற்றவை என்பார்கள். எனக்கோ இவற்றில் கிடைக்கும் மகிழ்ச்சி enjoyment இத்தனை வயதான பிறகும் குறையவே இல்லை. மன அளவில் நான் வளரவே இல்லை என்று நினைக்கிறேன்\nபிரிசுரிக்கப்ட்டது 27 ஏப் 2016 27 ஏப் 2016\nPrevious Post நல்ல சிறுகதைகள் – ஒரு பட்டியல்\nNext Post திலீப்குமார் எழுதிய ‘ரமாவும் உமாவும்’\nPingback: புல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே scroll செய்யவும்) | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: 2017 புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/priya-warrier-acting-lover-character-with-41-age-actor-qcqmph", "date_download": "2020-07-03T13:34:02Z", "digest": "sha1:MKXJ3KZKTBLVCEDZPEAVFKBUACJTY5KB", "length": 9124, "nlines": 97, "source_domain": "tamil.asianetnews.com", "title": "41 வயது நடிகருக்கு காதலியாகிய 21 வயது பிரியா வாரியர்..! காசு தான் எல்லாத்துக்கும் காரணம்..? | priya warrier acting lover character with 41 age actor", "raw_content": "\n41 வயது நடிகருக்கு காதலியாகிய 21 வயது பிரியா வாரியர்.. காசு தான் எல்லாத்துக்கும் காரணம்..\nபுருவ அசைவில்... ஒட்டு மொத்த இளம் ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த நடிகை பிரியா வாரியர் அடு���்ததாக நடிக்க உள்ள படம் குறித்து, தகவல் வெளியாகியுள்ளது.\nஒரே இரவில்... கண் அசைவால் மலையாள ரசிகர்கள் மட்டும் இன்றி, தமிழ், தெலுங்கு என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரியா வாரியர்.\nஇவரின் முதல் படமான ஒரு அடர் லவ் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், படம் படு தோல்வி அடைந்தது. பிரியா வாரியர் பிரபலமானதால், கதையில் இவருக்கு முக்கியத்துவம் உள்ளதாக கதையில் ஏற்படுத்திய சில மாற்றங்களே இந்த படத்தின் தோல்விக்கு காரணம் என கூறப்பட்டது.\nஇந்த படம் தோல்வியை தழுவினாலும், பிரியா வாரியருக்கு சில பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தனர். அதில் ஒரு படம் மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் பெயரில் உருவானது.\nஇந்த படத்தில் டீசர் வெளியானபோது இந்த படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் ஸ்ரீதேவியை மையப்படுத்தி எடுத்து போல் இருந்ததால், இந்த படத்திற்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தடை வழங்க கூறி வழக்கு தொடர்ந்தார். இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நிறுத்தப்பட்டது.\nஇந்நிலையில் மீண்டும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார் பிரியா வாரியர். மலையாளத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் 41 வயது நபரை காதலிக்கும் 21 வயது பெண் கதாப்பாத்திரத்தில் பிரியா வாரியர் நடிக்க உள்ளாராம்.\nஆரம்பத்தில் முடியாது என பிரியா வாரியர் மறுத்தாலும், சம்பளத்தை வாரி கொடுக்க படக்குழு தயாராக இருந்ததால் இந்த படத்தில் சைலண்டாக நடிக்க ஒப்புக்கொண்டாராம். இந்த படம் சமூதாய சீர் கேடு என, இந்த படத்திற்கு சில இப்போதே போர் கொடி உயர்த்தியுள்ளார்களாம். எனவே ஊரடங்கு முடிந்ததும், இந்த படம் துவங்குமா இல்லையா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதம��ழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nசீனாவின் 59 செயலிகள் தடைக்கு உண்மையான கரணம் என்ன.. டிக் டாக் எப்படி உருவெடுத்தது.. டிக் டாக் எப்படி உருவெடுத்தது..\nமெடிக்கல் சென்ற நபரை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்.. யார் இவர்..\nஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கில் சிக்கிய முக்கிய சிசிடிவி ஆதாரம்.. நீதி கிடைக்குமா..\nமக்களே உஷார்.. கொரோனா நேரத்தில் மழை வேறு வெளுத்து வாங்க போகுது.. பிரதமர் மோடி எச்சரிக்கை..\nலிப்லாக் கிஸ் பற்றி அட்வைஸ் செய்ய உனக்கென்ன தகுதியிருக்கு.. வாண்டடாக சிக்கிய வனிதா பீட்டர் பால்..\nகொரோனா எதிர்ப்பில் களமிறங்கிய ‘தல’ அஜித்... பாராட்டு தெரிவித்த கர்நாடக அரசு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dont-leave-your-head-alone-seeman-praises-the-government-of-tamilnadu-qbtcjp", "date_download": "2020-07-03T13:27:47Z", "digest": "sha1:JVCGXPV7NQFMAZGSIJH7OSN6VQ7FWDEM", "length": 12468, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தலையை மட்டும் கவனிக்காமல் விட்டுடாதீங்க..! தமிழக அரசின் செயலை தாறுமாறாக புகழும் சீமான்..! | Dont leave your head alone Seeman praises the government of Tamilnadu", "raw_content": "\nதலையை மட்டும் கவனிக்காமல் விட்டுடாதீங்க.. தமிழக அரசின் செயலை தாறுமாறாக புகழும் சீமான்..\nதமிழக ஊர் பெயர்கள் மாற்றம் தமிழக அரசிற்குப் பாராட்டு. சமஸ்கிருத பெயர்களையும் தமிழ்ப்படுத்த அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழக ஊர் பெயர்கள் மாற்றம் தமிழக அரசிற்குப் பாராட்டு. சமஸ்கிருத பெயர்களையும் தமிழ்ப்படுத்த அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ’’தமிழக ஊர்களின் பெயர்களைத் தமிழுக்கு நேரான உச்சரிப்புக்கொண்ட ஒலியுருக்களிலேயே ஆங்கிலத்திலத்திலும் எழுதி, உச்சரிக்க வேண்டும் எனத் தமிழ்ச்சான்றோர்கள், ஆய்வறிஞர்கள் மற்றும் இனமானத்தமிழர்கள் முன்வைத்த நெடுநாள் கோரிக்கையை ஏற்று, அரசாணை வெளியிட்ட தமிழக அரசின் செயலை முழுமையாக வரவேற்கிறேன். தமிழைத் தழைக்கச் செய்ய முன்னெடுக்கப்படும் இச்செயல்பாடுகள் யாவும் பாராட்டுக்குரியது.\nஅதேநேரத��தில், உடலில் எல்லாப்பாகங்களையும் குணப்படுத்திய மருத்துவர் தலையை மட்டும் கவனிக்காமல் விட்டுவிட்டதைப் போலில்லாது, ‘தமிழ்நாடு’ என்பதற்குத் தற்போது வழங்கப்படும் “Tamil nadu”என்பதனையும், தமிழ் உச்சரிப்பில் “Thamizh Naadu”என மாற்ற வேண்டும். தமிழ்நாடு எனும் பெயரை அதே மாதிரி உச்சரித்து, தமிழுக்கே உரிய சிறப்பு ழகரத்தை அதே வடிவில் ஒலிக்கச் செய்ய இத்தகைய நடவடிக்கை பேரவசியமாகிறது.\nமேலும், தமிழகத்தின் பல ஊர்களின் பெயர்கள் திட்டமிட்டு சமஸ்கிருதமயமாக்கப்பட்டுள்ளன. இத்தகைய ஆரியமயமாக்கலை முறியடித்து அவற்றைத் தமிழ்ப்படுத்த வேண்டும் என்பதும் நெடுநாளைய கோரிக்கையாக உள்ளது. சான்றாக, வேதாரண்யமாக்கப்பட்ட திருமறைக்காடு, விருத்தாசலமாக்கப்பட்ட திருமுதுகுன்றம், ஸ்ரீமுஷ்ணமாக்கப்பட்ட திருமுட்டம் போன்று தமிழகத்தின் எண்ணற்ற ஊர்ப்பெயர்கள் வடமொழியில் மாற்றப்பட்டுள்ளன. அவை யாவற்றையும் மீண்டும் தொல்தமிழ்ப்பெயர்களுக்கே மாற்றி மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். அப்போது தான் உண்மையிலேயே தமிழ் மீட்சியை நிலைநாட்டிட முடியும். அவ்வாறு செய்வதன் மூலமே தமிழக அரசு உண்மையிலேயே தாய்த்தமிழ் மொழி வளர்ச்சியில் உளமாற அக்கறை கொண்டுள்ளது என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகில் நிறுவும் பெருஞ்சான்றாக அமையுமென்பதையும் சுட்டிக்காட்ட விழைகிறேன்.\nஆகவே, பிறமொழியிலுள்ள ஆரியமயமாக்கப்பட்ட தமிழக ஊர்ப்பெயர்களை நல்ல தமிழில் மாற்றி அரசாணை வெளியிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\n எல்லாம் எடப்பாடியார் கொடுத்த தைரியம்... சீறும் சீமான்..\nதமிழகம் தாண்டியும் மாணவர்களுக்காக குரல் கொடுக்கும் சீமான்... செவிசாய்க்குமா மற்ற மாநிலங்கள்..\nபெரும் புள்ளிகளைத் தப்பிக்க வைக்கும் தமிழக அரசு... சிபிஐ விசாரணைக்கு சீமான் வலியுறுத்தல்..\nஆதங்கத்தையும், ஆற்றாமையையும் சொன்னால் அரெஸ்ட் செய்வீர்களா..\nநடிகர் ரஜினி என்ன அமைச்சரா அரசு அதிகாரியா அவர் ஒரு நடிகர்.. சரமாரி கேள்வி எழுப்பும் சீமான்.\nரஜினி என்ன மத்திய அமைச்சரா.. முதலமைச்சரா.. சினம் கொண்டு சீறும் சீமான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\nகணவரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. நியாயம் கேட்டு கதறி அழும் மனைவி..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n#Unmaskingchina லடாக் எல்லைப்பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி... படபடக்கும் சீனா..\nதிமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமிக்கு முக்கிய பதவி.. எல்.முருகன் அதிரடி அறிவிப்பு..\nபாலிவுட்டை தாக்கிய அடுத்த சோகம்... பிரபல நடன இயக்குநர் மாரடைப்பால் மரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tamilnadu-teachers-association-thanks-for-tamilnau-cm-qbng8j", "date_download": "2020-07-03T14:23:19Z", "digest": "sha1:CZ7OTFEX2IJATOE7HRLC4CTXJXG3F25F", "length": 12940, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரே அறிவிப்பில் பெற்றோர், மாணவர்களை குளிர வைத்த எடப்பாடியார்..!! மனமார வாழ்த்தும் ஆசிரியர்கள்..!! | tamilnadu teachers association thanks for tamilnau cm", "raw_content": "\nஒரே அறிவிப்பில் பெற்றோர், மாணவர்களை குளிர வைத்த எடப்பாடியார்..\nபொதுத்தேர்வு ரத்து மற்றும் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு மாணவர்கள்-பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்கியுள்ளது.\n10 ஆம் வகுப்பு தேர்வினை ரத்துசெய்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அ��ில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27 ந்தேதி தொடங்க இருந்தநிலையில் கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது வரை தேர்வு நடக்குமா நடக்காதா என மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் குழப்பம் நீடித்துவந்தது. நாளுக்குநாள் கொரோனா தொற்று விஸ்வரூபமெடுத்துவருவதினால் தமிழத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்படி நடைபெறும் என்ற அச்சம் நீடித்து வந்தது.\nஇதுவரை தமிழகத்தில் 33 ஆயிரத்தைத் தாண்டி கொரோனா தொற்று பரவியுள்ளது. ஆதலால் ஜுன் 15 ல் பொதுத்தேர்வு என்ற அறிவிப்பு பொதுவாகவே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்நாடு அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுவந்தாலும், தொற்று பரவுவதிலிருந்து குறைக்க முடியுமே தவிர தடுப்பது இயலாது, எனவே பொதுத்தேர்வினை ரத்துசெய்ய வேண்டும் என தொடக்கத்திலிருந்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தோம். அதனை தொடர்ந்து எதிர்கட்சித்தலைவர், பா.ம.க. மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர் அமைப்புகள் ,பெற்றோர்கள் தொடரந்து வலியுறுத்தி வந்ததன் அடிப்படையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்துசெய்ததோடு, விடுபட்ட 11 ஆம் வகுப்பு தேர்வினையும் முழுமையாக ரத்து செய்த மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.\nமேலும், ஊரடங்கு உத்தரவால் மாணவர்களும், பெற்றோர்களும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து மன உளைச்சலில் இருந்ததால் பொதுத்தேர்வு ரத்து மற்றும் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு மாணவர்கள்-பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்கியுள்ளது. மாணவர்களின் நலன்கருதி 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சியளித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், எதிர்கட்சித்தலைவர், பாமக, மதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், ஆசிரியர், பெற்றோர் அமைப்புகளுக்கும், செய்திகளை உடனுக்குடன் அரசுக்கு எடுத்துசென்ற ஊடகம், பத்திரிகைகளுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநெய்வே��ி விபத்துக்கு இதுதான் காரணம்.. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட பகீர்..\nகொரோனா வாய்ப்பை பயன்படுத்தி ஓவராக ஆட்டம் போடும் மோடி அரசு.. கொந்தளிக்கும் சு.வெங்கடேசன்..\nகொரோனா தொற்றை தடுக்க புதிய செயலி..\nமீண்டும் கெத்தாக விருதுநகர் மாவட்ட செயலாளரான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.. அதிமுக அதிரடி அறிவிப்பு..\nகோவிட் வாரியர்ஸ் என்று சொன்னால் மட்டும் போதுமா.. ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கும் மருத்துவர்கள்..\nஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற அரசியல் பிரமுகர் முயற்சி இதற்கு வாய் திறப்பாரா முதல்வர் இதற்கு வாய் திறப்பாரா முதல்வர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nநெய்வேலி விபத்துக்கு இதுதான் காரணம்.. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட பகீர்..\nகொரோனாவின் கொடூரம்... குடும்பத்தை காப்பாற்ற மீன் விற்கும் நடிகர்..\nஅவனுக்கு அவ்வளவு சீன்லாம் கிடையாது.. நீங்களே கெத்தை ஏத்திவிடாதீங்க.. யூனிஸ் கானை விளாசிய அக்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=126:2008-07-10-15-39-14", "date_download": "2020-07-03T13:44:58Z", "digest": "sha1:QPYGWZMOLSI6TWZOSJQZ3336DFPDW5BL", "length": 5285, "nlines": 111, "source_domain": "tamilcircle.net", "title": "கம்யூட்டர்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t ஒரே நிமிடத்தில் எந்த இணையதளத்தையும் பிடிஎப் கோப்பாக சேமிக்கலாம். தமிழரங்கம்\t 3344\n2\t புகைப்படங்களை ஒருநொடியில் காப்பி செய்ய தமிழரங்கம்\t 3502\n3\t Facebook இன் பின்னணி வடிவத்தினை அழகிய பின்னணியாக மாற்றுவது எப்படி\n4\t உங்கள் கணினியின் வேகத்தை கூட்ட – CCleaner. 5033\n5\t PDF ஃபைல்களை வெட்ட,ஒட்ட,பூட்ட ஒரு இலவச மென்பொருள் 4037\n6\t சிறப்பானதொரு இலவச வீடியோ மாற்றி(Video Converter)மென்பொருள் 4036\n7\t புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள் 5321\n8\t முற்றிலும் இலவசமாக (animation) அசையும் வீடியோக்களை உருவாக்க பி.இரயாகரன்\t 4304\n10\t மிக விரைவாக வீடியோக்களை ஒரு format இல் இருந்து இன்னொரு வடிவத்திற்கு format இற்கு மாற்றுவதற்கு ஒரு மென்பொருள் (Speed Video Converter) 3542\n11\t பதிவர்கள் கவனம், உங்கள் பிளாக் முடக்கப்படலாம்\n14\t கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள் 3970\n15\t யு.எஸ்.பி பாதுகாப்புக்கான இலவச மென்பொருட்கள்....\n16\t கூகிள் கணக்கீடுகள் (Google Analytics) என்றால் என்ன...\n17\t பிளாக்கருக்கான டெம்பிலெட்ஸ் (Blogger Templates) இலவசமாக தரவிறக்கம் செய்ய...\n18\t கணனியில் செய்யப்படும் வேலைகளுக்கான 101 ரன் கட்டளைகள். 3803\n19\t thumbs.db என்றால் என்ன \n20\t இணையதளத்தை pdf ஆக தரவிறக்கம் செய்ய 4502\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_2_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-03T13:45:24Z", "digest": "sha1:LG3HHXGHOBOTABB5KQVZYGBZQDLNXW5U", "length": 8042, "nlines": 83, "source_domain": "ta.wikinews.org", "title": "சிறை விதிக்கப்பட்ட திசைநாயகத்துக்கு 2 பன்னாட்டு விருதுகள் - விக்கிசெய்தி", "raw_content": "சிறை விதிக்கப்பட்ட திசைநாயகத்துக்கு 2 பன்னாட்டு விருதுகள்\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2009\nஇலங்கையில் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் பத்திரிகையாளர் ஜெ.எஸ்.திசைநாயகத்துக்கு அமெரிக்காவில் செயல்படும் 2 பன்னாட்டு அமைப்புகள் விருது வழங்குவதாக அறிவித்துள்ளன.\nஜெயப்பிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் (45) தீவிரவாதத்தை ஆதரித்தது உறுதிப்படுத்தப்பட்டதால் 20 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி கொழும்பு உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை உத்தரவிட்டது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான \"நார்த் ஈஸ்டர்ன் ஹெரால்டு' என்ற பத்திரிகையில் கட்டுரை எழுதியதற்காக 2008 மார்ச் 7-ல் திசநாயகம் கைது செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், துணிச்சலுடன் உண்மைகளை எழுதியதற்காக \"பீட்டர் மெக்லர்' விருதுக்கு திசநாயகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதாக \"ரிப்போர்ட்டர்ஸ் வித் அவுட் பார்டர்ஸ்' (எல்லைகள் இல்லா செய்தியாளர்கள்) என்ற அமைப்பு திங்கட்கிழமை அறிவித்தது.\nஅதேபோன்று, \"கமிட்டி டு புரொடெக்ட் ஜர்னலிஸ்ட்' (பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு) என்ற அமைப்பும் திசநாயகத்துக்கு சர்வதேச பத்திரிகை சுதந்திர விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளது.\nஇலங்கையின் திசைநாயகம் போன்றவர்கள் கைது செய்யப்பட்டது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தலுக்கு வருந்தத்தக்க உதாரணம் என அமெரிக்க அதிபர் ஒபாமா உலக பத்திரிகைச் சுதந்திர நாளான மே 3-ம் தேதி உரையாற்றுகையில் கூறியது குறிப்பிடத்தக்கது.\nகொழும்பு ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது\nஇந்தப் பக்கம் பரணிடப்பட்டது, அதனால் இந்தப் பக்கத்தை இனி தொகுக்க முடியாது.\nஇப்பக்கம் கடைசியாக 14 செப்டம்பர் 2010, 11:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/famous-child-actress-kalyani-face-many-adjustment-phone-call-from-director-qazjl2", "date_download": "2020-07-03T12:42:00Z", "digest": "sha1:7GVMK3NEX56C7HYVMJ5MZG7AGYUOTOOE", "length": 12005, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பெற்ற தாயிடமே மகளை படுக்கைக்கு அழைத்த இயக்குநர்... கதறிய பிரபல குழந்தை நட்சத்திரம்...! | Famous Child Actress Kalyani Face many adjustment phone call from Director", "raw_content": "\nபெற்ற தாயிடமே மகளை படுக்கைக்கு அழைத்த இயக்குநர்... கதறிய பிரபல குழந்தை நட்சத்திரம்...\nசில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ள கல்யாணி, தான் ஏன் நடிகையாக தொடர முடியவில்லை என்பதற்கான பகீர் காரணம் குறித்து தெரிவித்துள்ளார்.\nஉலக நாயகன் கமல் ஹாசனில் இருந்து இளம் நடிகர் ஜெயம் ரவி வரை ஒரு காலத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் ஏராளம். பிரபு தேவாவுடன் அள்ளித் தந்த வ��னம், விஜயகாந்துடன் ரமணா, ஜெயம் ரவியுடன் ஜெயம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் கல்யாணி. திரைப்படங்களைத் தொடர்ந்து அண்ணாமலை, சாருலதா, கங்கா, ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.\nஇதையும் படிங்க: சாகும் வரை நடிகை ஸ்ரீதேவி பயந்து நடுங்கிய ஒரே நபர்... ஆனால் தப்பா எதுவும் நடக்கல\nவிஜய் டி.வி. யில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களை உள்ளங்களை கொள்ளையடித்தார். சீரியல்களைத் தொடர்ந்து விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் வலம் வந்தார். இந்நிலையில் 2013ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு 2018ம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தை நவ்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.\nஇதையும் படிங்க: நயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக நீடிக்க காரணம் இதுதான்... உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகர்...\nசில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ள கல்யாணி, தான் ஏன் நடிகையாக தொடர முடியவில்லை என்பதற்கான பகீர் காரணம் குறித்து தெரிவித்துள்ளார். சினிமாவில் பல படங்களில் கதை என்ன என்னவென்றே தெரியாமல் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதேபோல் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்த காலங்களில் அவரது அம்மாவிற்கு நிறைய போன் கால்கள் வருமாம், பெரிய தயாரிப்பாளர், முன்னணி ஹீரோ நடிக்கும் படத்தில் உங்கள் மகள் தான் ஹீரோயின் கொஞ்சம் அட்ஜஸ்ட் மட்டும் பண்ணிக்க சொல்லுங்க என்று கேட்பார்களாம். கல்யாணியின் அம்மாவிற்கு தமிழ் தெரியாது அதனால் முதலில் ஷூட்டிங் தேதிகளை தான் சொல்கிறார்கள் என்று புரிந்து கொண்டவர்கள் பின்னாளில் உண்மை தெரியவந்ததாம். இதுபோன்று பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் இயக்குநரால் தான் சினிமாவை விட்டு ஒதுக்கியதாக அதிர்ச்சி காரணம் கூறியுள்ளார்.\n“பலாத்காரம் செய்வோம் என மிரட்டுகிறார்கள்”... பிரபல நடிகரின் ரசிகர்கள் மீது நடிகை பரபரப்பு புகார்...\nதொடரும் ஆபாச வீடியோ தொல்லை... கொதித்தெழுந்த கேரளத்து பைங்கிளியின் அதிரடி...\nபிரபல நடிகருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர்... ஆண்களையும் விட்டுவைக்காத திரையுலகம்...\nதிருநங்கையையும் வ���ட்டுவைக்காத திரையுலகம்... அட்ஜெஸ்ட் செய்தால் வாய்ப்பு என கொச்சையாக பேசிய தயாரிப்பாளர்...\n\"எனக்கு அசல் தான் வேணும்\"... இளம் முன்னணி நடிகரை வம்பிழுக்கும் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி...\n\"நான் எப்ப சிக்குவேன்னு பார்த்துக்கிட்டே இருக்கு\"... விழா மேடையில் பிரபல பாடகியை கலாய்த்த ராதாரவி....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\nகணவரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. நியாயம் கேட்டு கதறி அழும் மனைவி..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\nபாலிவுட்டை தாக்கிய அடுத்த சோகம்... பிரபல நடன இயக்குநர் மாரடைப்பால் மரணம்...\nசசிகலா சிறையில் 26 பேருக்கு கொரோனா..\nசாத்தான்குளம் டூ ரஜினி.. திடீரென முன்னிலைப்படுத்தப்படும் உதயநிதி.. திமுகவின் புதிய வியூகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Delhi-NCR/delhi/rent-lala/643AbQbS/", "date_download": "2020-07-03T14:02:05Z", "digest": "sha1:ZIE54M6OLRYKF4ZLINL3Q3FJ5SWQOF3Q", "length": 6369, "nlines": 129, "source_domain": "www.asklaila.com", "title": "ரெண்ட் லாலா in தில்லி, என்.சி.ஆர். - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்க��் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nசபர்வல் கோடௌன், தரகாஹ் சயெத் ஹுசைன்,புஞ்ச்குயிய்ன் ரோட்‌, ஆபோஜிட் கெட்‌ நம்பர்.3 ஆர்.கே. ஆஷிரம்‌ மெடிரோ ஸ்டெஷன்‌,புதிய தில்லி 110001, தில்லி, என்.சி.ஆர். - 110052\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமரச்சாமான்கள் கடைகள் ரெண்ட் லாலா வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nஉள்துறை வடிவமைப்பாளர்கள் மற்றும் அலங்காரம், கீலோகிரி\n*இந்த பக்கத்தில் உள்ள உள்ளடக்கம் பட்டியல் உரிமையாளர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அஸ்க்லைலா, அல்லது காட்டப்படும் தகவல் நம்பகத்தன்மையை செய்யப்பட்ட எந்த கூற்றுக்கள் பொறுப்பாக இருக்க முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/05/27040943/Steven-Smith-is-better-than-kohli--says-breet-lee.vpf", "date_download": "2020-07-03T12:39:05Z", "digest": "sha1:IJG6CKCZU2ICGDROMPYQGDCAHGZ4PDQP", "length": 12563, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Steven Smith is better than kohli - says breet lee || கோலியை விட ஸ்டீவன் சுமித் சிறந்தவர் - பிரெட்லீ சொல்கிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது | சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பெண் காவலரிடம், சிபிசிஐடி போலீசார் விசாரணை | விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமனம் - அதிமுக தலைமை |\nகோலியை விட ஸ்டீவன் சுமித் சிறந்தவர் - பிரெட்லீ சொல்கிறார் + \"||\" + Steven Smith is better than kohli - says breet lee\nகோலியை விட ஸ்டீவன் சுமித் சிறந்தவர் - பிரெட்லீ சொல்கிறார்\nவிராட் கோலியை விட ஸ்டீவன் சுமித் தான் சிறந்தவர் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ தெரிவித்துள்ளார்.\n‘இன்ஸ்டாகிராம்’ மூலம் கலந்துரையாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீயிடம் இந்திய கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் ஆகியோரில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரெட்லீ, ‘உண்மையில் இது மிகவும் கடினமான கேள்வி. இருவரிடமும் நிறைய திறமை உள்ளன. விராட் கோலியின் பேட்டிங் தொழில்நுட்பமும், ஷாட்டுகளும் அருமையாக இருக்கும். ஆனால் ஸ்டீவன் சுமித் ஓராண்டு தடை காலத்தை அனுபவித்து மனவலிம���யுடன் திரும்ப வந்து அற்புதமாக விளையாடி வருகிறார். அதனால் இப்போதைக்கு எனது தேர்வு ஸ்டீவன் சுமித் தான். கிட்டத்தட்ட பிராட்மேன் போன்று அவரால் உருவெடுக்க முடியும்’ என்றார்.\nஉலகின் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு, இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் பெயரை கூறினார். ‘தெண்டுல்கரை பற்றி சொல்வது என்றால் எனது பந்து வீச்சை எதிர்த்து ஆடும் போது மட்டும் அவருக்கு கூடுதல் நேரம் கிடைப்பதாக தோன்றும். எனது பவுலிங்கை அவர் அடித்து விரட்டும் போது இவ்வாறு உணர்ந்திருக்கிறேன். பிரையன் லாராவை எடுத்துக் கொண்டால் எவ்வளவு வேகமாக வீசினாலும் பந்தை மைதானத்தின் 6 பகுதிகளுக்கு விரட்டக்கூடியவர். தெண்டுல்கர், லாரா இடையே சரிசம போட்டி நிலவினாலும் என்னை பொறுத்தரை தெண்டுல்கர் தான் சிறந்தவர். இதேபோல் முழு நிறைவான ஒரு கிரிக்கெட் வீரர் என்றால் அது தென்ஆப்பிரிக்க முன்னாள் ஆல்-ரவுண்டர் காலிஸ் தான்’ என்று பிரெட்லீ கூறினார்.\nமற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கும்போது, ‘இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட்டில் இன்னும் பல இரட்டை சதங்களை அடிப்பார் என்ற நம்புகிறேன். ஆனால் தயவு செய்து ஆஸ்திரேலியாவுக்கு (ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டை சதம் விளாசியுள்ளார்) எதிராக மட்டும் இனி வேண்டாம். பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளுக்கு எதிராக கைவரிசையை காட்டுங்கள்’ என்று கெஞ்சினார்.\n1. ‘கோலி பல சாதனைகளை முறியடிப்பார்’- சுமித்\nகோலி பல சாதனைகளை முறியடிப்பார் என ஆஸ்திரேலிய முன்னணி கிரிக்கெட் வீரர் சுமித் தெரிவித்துள்ளார்.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. ‘இன்னும் 5 ஆண்டுகள் கோலி மிரட்டுவார்’- ��ிவில்லியர்ஸ்\n2. மாமனாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருக்கு சிக்கல்\n3. இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கராவிடம் 10 மணி நேரம் விசாரணை\n4. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வெளிநாட்டில் நடைபெற வாய்ப்பு\n5. 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டமா - இலங்கை கிரிக்கெட் வீரர் தரங்காவிடம் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111351/", "date_download": "2020-07-03T14:06:41Z", "digest": "sha1:T7UFYWVQ3JSRHIO7RHX5TBGFZKO4U2GW", "length": 67025, "nlines": 154, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 58 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு செந்நா வேங்கை ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 58\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 58\nஅரவான் முன்பிருந்ததைவிட இயல்படைந்ததுபோல் தோன்றியது. அச்சூழலை அவன் தன் அகத்தால் கடந்து அப்பாலிருந்து அதை நோக்கியிருக்கலாம் என ஸ்வேதன் எண்ணினான். அல்லது அங்கு நிகழ்ந்தவற்றுக்குள் சென்று கண்டிருக்கலாம். ரோகிணி அவனிடம் “நீங்கள் நாகர்காடுகளிலிருந்து முதல் முறையாக வெளிவருகிறீர்கள் போலும்” என்றாள். “ஆம், நான் மானுடரை கண்டதே அரிது. காட்டிற்கு அருகேயுள்ள சுனையொன்றிற்கு ஊர்மக்கள் மூதாதையருக்கு குருதி பலிகொடுத்து வணங்கும்பொருட்டு வருவார்கள். நாகரல்லாத மானுடரை நான் பார்ப்பது அப்போது மட்டும்தான். அவர்கள் என்னை பார்க்கமுடியாது. காட்டுக்குள் நின்று நோக்கிக்கொண்டிருப்பேன். அவர்களின் ஆடைகளும் உடலசைவுகளும் விந்தையாக தோன்றும். ஆகவே நான் அத்தருணத்தை தவறவிடுவதில்லை” என்றான்.\nதாங்கள் பேசிக்கொள்வது உள்ளிருக்கும் சுருதகீர்த்திக்கு கேட்குமென்பது ஸ்வேதனுக்கு மெல்லிய உவகையை அளித்தது. அவன் மேலும் சற்று உரத்த குரலில் “தங்கள் அன்னையின் ஆணையை ஏற்று இங்கு வந்தீர்கள் போலும். முதற்பார்வையிலேயே தாங்கள் இளைய பாண்டவரின் மைந்தர் என்று தெரிந்துகொண்டேன். மைந்தர்கள் தந்தையைப்போல் இருப்பது இயல்பு. விழியசைவிலும்கூட தந்தையென்றே மைந்தர் தோன்றுவது சற்று அரிது” என்றான். “நான் தந்தையை பார்த்ததில்லை. அவருடைய ஓவியங்களும் எங்களிடம் இல்லை. என் அன்னை சொன்ன கதைகளினூடாகவே அவரை அறிந்திருக்கிறேன்” என்றான் அரவான்.\n“காட்டிலிருந்து முதல்முறையாக வெளிவந்து மானுடரை பார்த்த உடனே அவர்கள் என்னை இளைய பாண்டவராகவே பார்த்தனர். செல்லுமிடமெங்கும் நான் முதற்சொல்லெடுப்பதற்குள்ளாகவே என்னை வணங்கினர்” என்று அரவான் சொன்னான். “ஓவியத்திலோ நேரிலோ இளைய பாண்டவரை பார்க்காதவர்கள் இங்கு அரிதினும் அரிது” என்று ஸ்வேதன் சொன்னான். “அனைத்து படைக்காவல்தலைவர்களும் தலைவணங்கி என்னை உள்ளே செல்ல ஒப்பினார்கள். உண்மையில் நான் காட்டிலிருந்து வெளிவந்து நுழைந்த நிலம் கௌரவ படைக்கூட்டிலுள்ள திரிகர்த்தர்களின் நாடு. அங்கு காவலரணுக்கு பொறுப்பாக இருந்தவர் அஸ்தினபுரியைச் சேர்ந்த முதிய காவலர். என்னை பார்த்ததும் தலைவணங்கி இளவரசே தங்கள் வருகையால் அஸ்தினபுரி மகிழ்கிறது என்று சொன்னார்.”\nஅஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் முரண்கொண்டு போரிட்டுக்கொண்டிருப்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. தந்தை அஸ்தினபுரியின் இளவரசர் என்பதை அறிந்திருந்தேன். “நான் அஸ்தினபுரியின் பாண்டுவின் மூன்றாவது மைந்தராகிய அர்ஜுனரின் மைந்தன், அவரை பார்க்க விரும்புகிறேன்” என்று சொன்னேன். “அவர் இப்போது எங்கள் அரசுக்கெதிராக படைகொண்டு செல்கிறார். ஆயினும் குருதி என்றும் தனிவழி கொண்டது. தாங்கள் இங்கிருந்து இந்திரப்பிரஸ்தத்தின் படைப்பிரிவுகளை சென்றடைவதற்குரிய வழியைக் காட்டி உடனழைத்துச் செல்வதற்கு வீரர்களை அனுப்புகிறேன். தங்கும் வழியெங்கும் தங்களுக்கு அரசமுறைப்படி வரவேற்பு அளிக்கப்படும்” என்று அவர் சொன்னார்.\nபின்னர் சற்று தயங்கி “தாங்கள் விரும்பினால் தங்கள் பெரிய தந்தை துரியோதனரைப் பார்த்து முறைப்படி அரசவணக்கம் செய்து மறுபக்கம் செல்லலாம்” என்றார். “அவ்வாறு மரபுண்டா” என்று நான் கேட்டேன். “ஆம், அதுவே மரபு. அரசகுடியினர் ஒரு நிலத்தில் நுழைந்தால் அரசவைக்குச் சென்று அரசரிடம் முறைமை வணக்கம் தெரிவிக்கவேண்டும்” என்றார். “அவ்வண்ணமெனில் என்னை துரியோதனரிடமே அழைத்துச் செல்க” என்று நான் கேட்டேன். “ஆம், அதுவே மரபு. அரசகுடியினர் ஒரு நிலத்தில் நுழைந்தால் அரசவைக்குச் சென்று அரசரிடம் முறைமை வணக்கம் தெரிவிக்கவேண்டும்” என்றார். “அவ்வண்ணமெனில் என்னை துரியோதனரிடமே அழைத்துச் செல்க\nஸ்வேதன் “அங்கு சென்றா வருகிறீர்கள்” என்றான். “ஆம், நான் கிளம்பிவருவதற்குள் அஸ்தினபுரியின் படைகள் அங்கிருந்து கிளம்பி குருக்ஷேத்ரத்திற்கு வரத்தொடங்கிவிட்டன. தப்தவனம் என்னும் காடருகே நான் அஸ்தினபுரியின் படைகளை சென்றடைந்தேன். படைப்பிரிவின் தொடக்கத்திலேயே இளைய கௌரவரான துர்மதரை நான் சந்தித்தேன். என்னை அவரிடம் அழைத்துச்சென்று நிறுத்திய படைத்தலைவர் ஏதும் சொல்வதற்குள்ளாகவே ஒற்றர்களிடம் பேசிக்கொண்டிருந்த அவர் என்னை திரும்பிப்பார்த்து இரு கைகளையும் விரித்தபடி ஓடி வந்து என்னை நெஞ்சுடன் அணைத்துக்கொண்டார்” என்றான் அரவான்.\nஅவர் என் கைகளை பற்றியபடி “நீ அர்ஜுனனின் மைந்தன் அல்லவா எங்கிருந்து வருகிறாய் உன் அன்னை பெயர் என்ன” என்று கேட்டார். நான் சொல்வதற்குள் “இரு” என்று கேட்டார். நான் சொல்வதற்குள் “இரு நீ சொல்லாதே. நீ நாகர்குல அரசி உலூபியின் மைந்தன்” என்றார். “ஆம்” என்றேன். “உன் நடை நாகர்களுக்குரியது. ஆனால் இளையவன் எங்கெங்கு சென்றிருக்கிறான், எத்தனை மைந்தர் என்று யாருக்குத் தெரியும் நீ சொல்லாதே. நீ நாகர்குல அரசி உலூபியின் மைந்தன்” என்றார். “ஆம்” என்றேன். “உன் நடை நாகர்களுக்குரியது. ஆனால் இளையவன் எங்கெங்கு சென்றிருக்கிறான், எத்தனை மைந்தர் என்று யாருக்குத் தெரியும்” என்று நகைத்த பின் என் தோளை அறைந்தார். அங்கிருந்தவர்களிடம் “அர்ஜுனனின் மைந்தன். இளமையில் அவனை பார்த்தது போலவே இருக்கிறானல்லவா” என்று நகைத்த பின் என் தோளை அறைந்தார். அங்கிருந்தவர்களிடம் “அர்ஜுனனின் மைந்தன். இளமையில் அவனை பார்த்தது போலவே இருக்கிறானல்லவா” என்றார். அங்கிருந்தவர்களில் மூத்தவர்கள் “ஆம், அவ்வுருவேதான்” என்றனர்.\nஎன்னிடம் “உன் விழிகள் மட்டும் சற்று நாகமணித்தன்மை கொண்டுள்ளன. அதுவும் அழகே” என்றபின் “நீ அஸ்தினபுரிக்கு வந்திருக்கவேண்டும். உன் மூத்த அன்னையர் உன்னைப் பார்த்தால் மகிழ்ந்து கொண்டாடியிருப்பார்கள். அரண்மனையில் உனது பேரன்னை இருக்கிறார். அவர் மைந்தர்களை தொட்டுப் பார்ப்பதையே வாழ்வின் கொண்டாட்டமாக கொண்டவர். நன்று, இப்படைவீட்டில் உன்னை சந்திக்கவேண்டுமென்றிருக்கிறது. மூத்தவரிடம் உன்னை அழைத்துச் செல்கிறேன்” என்றார். பிறிதொரு தலைவர் “தாங்கள் இங்கிருந்து இப்போது செல்ல இயலாது, இளவரசே. நம் படைகள் நாளை காலையே இங்கிருந்து கிளம்பியாகவேண்டும்” என்றார். “ஆம், வேறுவழியில்லை. நான் என் இளையோனை உன்னுடன் அனுப்புகிறேன். எங்களுக்குத்தான் இளையவர் நிரை பெரிதாயிற்றே\nஇளைய கௌரவரான சாருசித்ரருடன் நான் கிளம்பி படை நடுவே இருந்த துரியோதனரின் மாளிகைக்கு சென்றேன். அது இதைப்போலவே சகடங்களின் மீது ஒழுகிச்செல்லும் மாளிகை, இதைவிட இருமடங்கு பெரிது. அதன் அருகில் நான் அணுகுவதற்குள்ளேயே இளைய கௌரவர்களும் உபகௌரவர்களுமாக பலர் என்னை நோக்கி ஓடிவந்தனர். அனைவரும் முதலில் கண்ட துர்மதரின் பிறிது வடிவங்களாகவே தெரிந்தனர். அவர்களுள் ஒருவர் என்னை அள்ளித்தூக்கி மேலே வீசினார். மற்றவர்கள் கைநீட்டி என்னை பற்றிக்கொண்டனர். உரக்க நகைத்து கூச்சலிட்டபடி என்னை அவர்கள் தூக்கி மீண்டும் மீண்டும் வானிலெறிந்து பிடித்தனர். மென்மயிர்த்தூவல்போல ஆகிவிட்டேன் என நான் மயங்கினேன்.\nஎன்னை அரசர்முன் கொண்டு சென்றனர். அம்மாளிகையின் படியில் நான் ஏறுவதற்குள்ளாகவே உள்ளிருந்து படைத்தலைவருடன் பேசிக்கொண்டிருந்த அரசர் இறங்கி வெளியே வந்து என்னை அள்ளி தன் கைகளில் எடுத்துக்கொண்டார். அவர் அருகே அவரைப்போன்ற மூத்தவர் லட்சுமணன் நின்றிருந்தார். அவரிடம் என்னை காட்டி “உன் இளையவன் அர்ஜுனனின் மைந்தன் நாகர்குலத்து உலூபிக்கு பிறந்தவன்” என்றார். “ஆம், சற்று முன் செய்தி வந்தபோதே அறிந்தேன்” என்று அவர் சொன்னார். “பார், இவன் விழிகள் நாகத்துக்குரியவை” என்றபின் என்னிடம் “உன்னால் இமையாது நோக்கமுடியுமா” என்று கேட்டார். “ஆம், இமையா நோக்கும் சிறுவளைக்குள் பதுங்கிக்கொள்வதும் மரங்களில் இருந்து மரங்களுக்கு பறப்பதும் எங்கள் குலக் கலைகள்” என்று நான் சொன்னேன்.\n” என்று அவர் உவகையுடன் கேட்டார். “ஆம், அரசே. நச்சம்பும் எங்கள் குலக் கலையே. சிறுநாணலை ஊதி அம்புவிடுகிறோம்” என்றேன். என் தோள்களை தன் பெரிய கைகளால் அறைந்தார். “இளமையிலேயே வில் பயின்றிருந்தால் எதிர்நிற்க எவருமிலாத வீரனாக இருந்திருப்பாய். விற்கலைக்குத் தேவையானது உடல் நெளிவு. நாகர்கள் எலும்பிலாத உடல் கொண்டவர்கள் என்பார்கள்” என்றார். “வில் எய்யும் அம்பை நோக்கலாம். எங்கள் நாணலை மானுடவிழி அறியாது” என்றேன். “ஆம், மெய்தான்” என்று சொல்லி “எப்படி மறுமொழி சொல்கிறான் பார்” என மேலும் நகைத்தார்.\nஅவன் அதை வேண்டுமென்றே உள்ளிருக்கும் சுருதகீர்த்தி கேட்க வேண்டுமென்பதற்காக சற்று உரக்க சொல்கிறான் என்று ஸ்வேதன் உணர்ந்தான். அவன் விழிகளை சந்தித்தபோது மீண்டும் அரவான் புன்னகைத்தான். “நான் ஒருநாள் அங்கிருந்தேன். என்னை அவர் தன்னுடன் உணவருந்தும்படி அழைத்தார். பாடிவீட்டில் அந்தியில் கௌரவர்களுடன் அமர்ந்து உணவுண்டேன். நான் ஊனுணவு மட்டுமே உண்பதைக்கண்டு அவர்கள் திகைத்தனர்” என்றான். ஸ்வேதன் “நீ ஊனுணவு மட்டுமே உண்பாயா” என்றான். “ஆம் எங்கள் நாகர்குடியில் நாங்கள் ஊனை மட்டுமே உண்போம். பிறரைப்போல் கனிகளையும் தானியங்களையும் கிழங்குகளையும் உண்பதில்லை” என்றான். “ஏன்” என்றான். “ஆம் எங்கள் நாகர்குடியில் நாங்கள் ஊனை மட்டுமே உண்போம். பிறரைப்போல் கனிகளையும் தானியங்களையும் கிழங்குகளையும் உண்பதில்லை” என்றான். “ஏன்” என்று ஸ்வேதன் கேட்டான். “நாங்கள் உயிருள்ள உணவுகளை உண்ணவேண்டுமென்பது எங்கள் குலமூதாதையரின் நெறி. நாகங்கள் உயிரற்றவற்றை உண்பதில்லை.” ஸ்வேதன் ஒருகணத்திற்குப் பின் புன்னகைத்து “ஆம், மெய்” என்றான்.\nஅன்று அனைவரிடமும் கால்தொட்டு வணங்கி வாழ்த்து கொண்டபின் அங்கிருந்து கிளம்பினேன். நூற்றுவரிடம் விடைபெற்றேன். கௌரவ மைந்தர்களிடம் விடைபெறுகையில் லட்சுமணரிடமும் துருமசேனரிடமும் கால்தொட்டு வாழ்த்துகொண்டேன். கௌரவ தந்தையர் ஒவ்வொருவராக என்னை நெஞ்சுடன் அணைத்து மீண்டும் மீண்டும் வாழ்த்தினர். மூத்த கௌரவர் துச்சாதனர் “நீ இதற்குமுன் படைப்பிரிவுகளில் பணியாற்றியிருக்கிறாயா” என்று கேட்டார். “இல்லை, தந்தையே. நான் மானுடரையே இப்போதுதான் முதன்முறையாக அணுக்கத்தில் பார்க்கிறேன்” என்றேன். அரசர் தொடைகளில் அடித்து உரக்க நகைத்து “நாகர்கள் மானுடர்களல்ல என்பது மெய்யே” என்றார். நான் “காடுகளிலிருந்து மானுடரை பார்த்திருக்கிறேன். அவர்கள் கைகூப்பியபடி அமைதியாக வருவார்கள். வெளிப்போந்து நான் பார்த்த அத்தனை மானுடரும் உரக்க கூச்சலிட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றேன். “நாங்கள்” என்று கேட்டார். “இல்லை, தந்தையே. நான் மானுடரையே இப்போதுதான் முதன்முறையாக அணுக்கத்தில் பார்க்கிறேன்” என்றேன். அரசர் தொடைகளில் அடித்து உரக்க நகைத்து “நாகர்கள் மானுடர்களல்ல என்பது மெய்யே” என்றார். நான் “காடுகளிலிருந்து மானுடரை பார்த்திருக்கிறேன். அவர்கள் கைகூப்பியபடி அமைதியாக வருவார்கள். வெளிப்போந்து நான் பார்த்த அத்தனை மானுடரும் உரக்க கூச்சலிட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றேன். “நாங்கள்” என்று துச்சகர் கேட்டார். “நீங்கள் பெருமானுடர்” என்றேன்.\n“இவனிடம் இன்று முழுக்க அமர்ந்து மானுடரிடம் இவன் கண்ட சிறப்பியல்புகள் என்ன என்று கேட்டு தெரிந்துகொள்ள விழைகிறேன், இளையோனே” என்றார் அரசர். “பிற மானுடரிடமிருந்து எங்களை வேறுபடுத்துவது எது” என்று பெரிய தந்தை சுபாகு கேட்டார். “மானுடரைவிட நீங்கள் சற்று பேருரு கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் நகைப்பதைவிட நீங்கள் மிகுதியாக நகைக்கிறீர்கள்” என்றேன். சுபாகு நகைத்து “ஆம், களத்திற்கு எழுந்த பின்னர் நாங்கள் நகைப்பது மேலும் மிகுதியாகிவிட்டது” என்றார். துச்சகர் “நீ இன்றே கிளம்பியாகவேண்டுமா என்ன” என்று பெரிய தந்தை சுபாகு கேட்டார். “மானுடரைவிட நீங்கள் சற்று பேருரு கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் நகைப்பதைவிட நீங்கள் மிகுதியாக நகைக்கிறீர்கள்” என்றேன். சுபாகு நகைத்து “ஆம், களத்திற்கு எழுந்த பின்னர் நாங்கள் நகைப்பது மேலும் மிகுதியாகிவிட்டது” என்றார். துச்சகர் “நீ இன்றே கிளம்பியாகவேண்டுமா என்ன உன் மூத்தவர் ஆயிரத்தவர் இங்கிருக்கிறார்கள். ஓரிரு நாட்கள் இங்கிருந்தால் அனைவருடனும் சின்னாட்கள் மகிழ்ந்து விளையாடிவிட்டுச் செல்லலாம்” என்றார்.\nநானும் அங்கிருக்கவே விழைந்தேன். ஆனால் தந்தை சுபாகு இடைபுகுந்து “அல்ல, அவன் அன்னை தந்தையிடமே அனுப்பியிருக்கிறார்” என்றார். அரசர் எனக்கு அவருடைய அருமணிக் கணையாழி ஒன்றை அளித்து “உன் மூத்த தந்தையின் பரிசென இதை கொள்க என்றேனும் என் தந்தை திருதராஷ்டிரரை நீ சந்திப்பாயென்றால் இது என்னால் தரப்பட்டது என்று காட்டுக என்றேனும் என் தந்தை திருதராஷ்டிரரை நீ சந்திப்பாயென்றால் இது என்னால் தரப்பட்டது என்று காட்டுக உன் அன்னையை மீண்டும் பார்க்கும்போது எங்கள் குடி அவர் முன் தலைவணங்குகிறது என்று கூறுக உன் அன்னையை மீண்டும் பார்க்கும்போது எங்கள் குடி அவர் முன��� தலைவணங்குகிறது என்று கூறுக\nஸ்வேதன் உளநெகிழ்வடைந்தான். “அவரைப்பற்றி பிறிதொருவகையில் எந்த நூலும் கூறவில்லை. எந்த சூதனும் மாற்று நடித்ததுமில்லை” என்றான். “பிறகு ஏன் இந்தப் போர் நிகழ்கிறது” என்றான் அரவான். “இதற்கு அவரோ வேறெவருமோ மறுமொழி சொல்லிவிடமுடியாது. இப்போரை முன்நின்று நிகழ்த்தும் இளைய யாதவரேகூட” என்றான் ஸ்வேதன். துரியோதனனின் நினைவால் முகம் மலர்ந்த அரவான் “அங்கிருந்து இங்கு வருகையில் நான் பிறிதொன்றை எண்ணிவந்தேன். என்னை இந்திரப்பிரஸ்தத்தின் படை உவகையுடன் எதிர்கொள்ளும் என்று எண்ணினேன். ஆனால் படைமுகப்பில் என்னைப் பார்த்த வீரர்கள் முறைமைப்படி தலைவணங்கினார்களே ஒழிய ஒருவரும் மகிழ்வென எதையும் காட்டவில்லை. படைத்தலைவர் சாத்யகியும் ஓரிரு சொற்கள் பேசி என் அடையாளங்களை நோக்கியபின் ஓலை அளித்து இங்கு அனுப்பினார். வழியெங்கும் என்னை விந்தையாகப் பார்க்கும் விழிகளையே கண்டேன். அது என்னை உளம் தளரவைத்தது” என்றான்.\nபுரவிகள் இரண்டு அணுகிவரும் குளம்படியோசை கேட்டது. சுருதகீர்த்தி உள்ளிருந்து வெளியே வந்து அவர்களிருவரையும் பார்க்காமல் படிகளிலிறங்கி அவர்களை அணுகினான். இரு புரவிகளும் விரைவழிந்து நிற்க முதற்புரவியிலிருந்து இறங்கிய அர்ஜுனன் தொடர்ந்து வந்த படைத்தலைவனிடம் குறுகிய சொற்களில் ஏதோ சொல்லி கையசைத்தபின் பாடிவீட்டை நோக்கி வந்தான். சுருதகீர்த்தியை பார்த்ததும் “ஓலைகள் வந்தனவா” என்றான். “ஆம், அனைத்தையும் முறைப்படி அடுக்கி தங்கள் பீடத்தின் மீது வைத்திருக்கிறேன்” என்றான் சுருதகீர்த்தி. படிகளில் ஏறிய அர்ஜுனன் அரவானைப் பார்த்ததும் புருவம் சுளிக்க நின்றான். பின்னர் “உலூபியிடமிருந்து வருகிறாயா” என்றான். “ஆம், அனைத்தையும் முறைப்படி அடுக்கி தங்கள் பீடத்தின் மீது வைத்திருக்கிறேன்” என்றான் சுருதகீர்த்தி. படிகளில் ஏறிய அர்ஜுனன் அரவானைப் பார்த்ததும் புருவம் சுளிக்க நின்றான். பின்னர் “உலூபியிடமிருந்து வருகிறாயா\n“ஆம், தந்தையே. அன்னை என்னை தங்களிடம் வந்து சேரும்படி ஆணையிட்டார்கள். இப்போரில் நானும் பங்குகொள்ள வேண்டுமென்று அவர்கள் விழைகிறார்கள்” என்றபின் முன்னால் வந்து முழந்தாளிட்டு தன் தலையை அவன் காலடியில் வைத்து “வாழ்த்துங்கள்” என்றான். அர்ஜுனன் இடக்கையை அவன் தல��யில் வைத்தபின் ஒரு சொல்லும் உரைக்காமல் உள்ளே சென்றான். சுருதகீர்த்தி படிகளிலேறி அசையாமல் நின்றான். உள்ளே அர்ஜுனன் மரத்தாலான சிறிய மணியொன்றை அடிக்கும் ஓசை கேட்டது. சுருதகீர்த்தி உள்ளே சென்று திரும்பி வந்து ஸ்வேதனிடம் “உங்களை அழைக்கிறார்” என்றான்.\nஸ்வேதன் உள்ளே சென்று அங்கு எழுத்துப்பீடத்தின் முன் தரையிலிட்ட மான்தோல் மேல் அமர்ந்திருந்த அர்ஜுனனை அணுகி கைகூப்பி வணங்கி “நான் குலாட குலத்து ஸ்வேதன். தங்கள் தாள் பணிந்து போர்ப் பணியாற்ற படையுடன் வந்தேன்” என்றான். “ஓலையில் பார்த்தேன்” என்றபின் அர்ஜுனன் “நீ விராடரின் மைந்தனல்லவா” என்றான். “ஆம், ஆனால் அவர் அவ்வண்ணம் எங்கும் உரைத்ததில்லை. ஆகவே அதை கூறும் தகுதியை நான் இழந்துள்ளேன்” என்றான். “தந்தையின் அடையாளமில்லாதவர்களை இங்கே ஏற்கவியலாது. போர்நெறிகளில் அதுவும் ஒன்று” என்று அர்ஜுனன் சொன்னான். “நீயே படித்தறிந்திருப்பாய். போர்ச்சடங்குகளுக்கு தந்தைபெயர் சொல்லியாகவேண்டும்.”\nஸ்வேதன் அதற்கு மறுமொழியாக “என் இளையோன் தங்கள் மூத்தவரிடம் பணிக்கு சேர்ந்துள்ளான்” என்றான். “ஆம், அவர் காட்டுமனிதர். அவருக்கு நெறிகளேதுமில்லை” என்றான் அர்ஜுனன். கைகளைக் கட்டியபடி சாய்ந்துகொண்டு “நீ உன் தந்தையிடம் சொல் கோரலாம். உங்கள் குருதியை மறுக்கும் உரிமை விராடருக்கில்லை. ஏனெனில் அது குலமூத்தார் கூடி முறைப்படி நிகழ்ந்த திருமணம். விராடர் மூத்தவரின் அவையில் உங்களை தம் மைந்தரென்று அறிமுகம் செய்தாக வேண்டும். உத்தரன் தன் நிலத்தின்மேல் உரிமைகொண்டவர் என்று கூறியுமாக வேண்டும்” என்றான்.\n“அது எனக்கு பெரிதாக படவில்லை. என் சிற்றூரிலிருந்து கிளம்பும்வரை அதை நான் எண்ணியதுண்டு. இன்று தங்கள் மாணவனாக படை முன் நிற்பதொழிய பிறிதொன்றும் பொருட்டெனத் தோன்றவில்லை” என்றான். அர்ஜுனன் “ஆனால் போர் ஒரு சாவுக்களம். அங்கு என்ன நிகழுமென்று எவரும் கூற இயலாது. குருதி வழி முழுமையாக ஒப்பப்பட்ட பின்னரே களம்படுவது வகுக்கப்பட்டுள்ளது. எவர் நீர்க்கடன் இயற்றவேண்டுமென்பதை வகுக்காமல் எவரும் போருக்கிறங்காலாதென்று கூறப்பட்டுள்ளது” என்றான். ஸ்வேதன் ஒருகணத்திற்குப் பின் “ஆனால் மைந்தரை தந்தையர் மதிக்க வேண்டுமென்று எந்த மூதாதையரும் ஆணையிடவில்லை. பெரும்பாலும் தந்தையர் மைந்தர���களை தேவையற்ற சுமையென்றே கருதுகிறார்கள்” என்றான்.\nஅர்ஜுனனின் முகம் சுருங்கி பின்னர் “நீ கூறவருவதென்ன” என்றான். “தங்கள் மைந்தன் கால்தொட்டு வணங்கியபோது வாழ்த்தி ஒரு சொல்லும் தாங்கள் உரைக்கவில்லை” என்றான் ஸ்வேதன். “அவனை நான் இங்கு அழைக்கவில்லை. இது அவர்களுடைய போர் அல்ல” என்று அர்ஜுனன் உரக்க சொன்னான். “இது நாகர்களுக்கு எதிரான போர். இப்போருக்குப் பின் அவர்கள் எங்கும் எஞ்சமாட்டார்கள். நான் இவன் அன்னையை மறுக்கவில்லை. ஆனால் அதன்பொருட்டு இவன் என்னிடம் படைகொண்டு வந்து சேரவேண்டுமென்று கூறவில்லை. என் மைந்தர் கூறாதன இயற்றுவது எனக்கு உகந்ததுமல்ல” என்றான்.\n“அவன் அன்னையின் ஆணை அதுவென்றால் அதுவே அவன் கடன்” என்றான் ஸ்வேதன். அர்ஜுனன் “அரசுசூழ்கையில் அவ்வாறு தனிஉணர்வுகளுக்கு இடமில்லை. அவன் இங்கு சேர்ந்துகொள்வதனூடாக நாகர்களுக்கு எதிரான என் வஞ்சம் குறைவுபடக்கூடும். போர் முடிந்தபின் நாகர்களுக்கு சில உரிமைகளை இவனூடாக நான் அளிக்கவும் நேரும். எஞ்சவிட்ட நஞ்சு என்று நாகர்களை எண்ணுகிறேன். மீண்டுமொரு நஞ்சு எஞ்சும்படிவிட எண்ணமில்லை” என்று சொன்னான். “இவனை கொல்வீர்களா” என்றான் ஸ்வேதன். “இவன் தூய நாகன் அல்ல” என்றான் அர்ஜுனன்.\n“அவன் அன்னை…” என்று ஸ்வேதன் மீண்டும் சொல்லத்தொடங்க “ஆம், அவன் அன்னையின் ஆணையை ஏற்று அவன் வந்துள்ளான். அவன் அன்னையின் எண்ணமென்ன என்று யாரறிவார் அவள் தன் குலக்குழுவின் ஆணைக்குட்பட்டவள். இப்போரின் இருபுறமும் நாகர்கள் இருக்கவேண்டும் என்று அவள் எண்ணியிருக்கலாம். எப்பக்கம் வென்றாலும் நாகர் நிலத்தில் ஒரு பகுதி அவர்களுக்கு அரசமுறையாக அளிக்கப்படும் என்று கருதியிருக்கலாம்” என்றான் அர்ஜுனன்.\nஸ்வேதன் சலிப்புடன் தலையை அசைத்து “இதற்குமேல் நான் சொல்லெடுக்க விரும்பவில்லை. தாங்கள் என்னை படைத்துணைவனாக ஏற்கவேண்டுமென்று மட்டும் கோருகிறேன்” என்றான். அர்ஜுனன் சிலகணங்களுக்குப் பின் உடல் தளர்ந்து இடக்கையால் மீசையை முறுக்கி நீவியபடி “அடிபணிய வந்தபோதும்கூட உன் உளத்துக்குத் தோன்றிய உன் எண்ணத்தை சொல்லத் தயங்கவில்லை. அது உன் கரவின்மையையும் துணிவையும் காட்டுகிறது. நீ எனக்கு உகந்தவன். உன் படைகள் என்னுடன் நிற்கட்டும். அவையில் உன் தரப்பைச் சொல்லி உனக்குரிய இடத்தை அளிக்க ஆவன செய்கிறேன்” என்றபின் “நீ என் பொருட்டு வந்திருக்கலாம். ஆனால் உன் குலத்தின் பொருட்டே போர்புரிகிறாய். ஆகவே அரசரின் அவையில் இப்போருக்குப் பின் அரசர் உனக்கு அளிக்கவிருப்பதென்ன என்பதை கேட்டு முறையாக சொல்பெற்றுக்கொள்ளவேண்டும்” என்றான்.\nஸ்வேதன் “நாங்கள் விராடபுரிக்கோ கலிங்கத்திற்கோ கப்பம் கட்டும் நாடாக இதுவரை இருந்துகொண்டிருக்கிறோம். அரசர் யுதிஷ்டிரர் வென்று முடிசூடுகையில் நேரடியாக அஸ்தினபுரிக்கு கடன்பட்டவர்களாக திகழ வேண்டும். எங்கள் குடியில் ஓர் அரசி அஸ்தினபுரிக்கு மணமகளாக செல்லவேண்டும்” என்று ஸ்வேதன் சொன்னான். “நன்று அதை அவையுரையாக சொல்க மூத்தவர் ஏற்பாரென்றே எண்ணுகின்றேன்” என்றான் அர்ஜுனன். சுருதகீர்த்தியிடம் திரும்பி “இவரை அழைத்துச் செல்க இவர் தங்கி ஓய்வெடுக்கட்டும். நாளை அரசரின் அவை கூடுகையில் இவர் வந்து அமரட்டும்” என்றான்.\nசுருதகீர்த்தி தலைவணங்கி திரும்பி ஸ்வேதனிடம் மெல்ல தலையசைத்தான். ஸ்வேதன் ரோகிணியைப் பார்த்து அவளை மறந்துவிட்டதை உணர்ந்தான். அவள் இரு கைகளையும் கூப்பியபடி கண்களிலிருந்து நீர் வழிய மெல்லிய உடல் நடுக்குடன் தன்னை மறந்தவளாக நின்றிருந்தாள். அர்ஜுனன் அறைக்குள்ளிருந்து எழுந்து அவர்களுக்குப் பின்னால் வந்து “இவள் உன்னுடன் வந்தவளா” என்று ரோகிணியைச் சுட்டி கேட்டான். “ஆம், அரசே. உங்கள் அடியாள். உங்களை எண்ணி உளம் நிறைந்தவள். உங்களை பார்க்கவென்று விழைந்தாள்” என்றான் ஸ்வேதன்.\nஅர்ஜுனன் குழந்தையை அணைக்க விழைவதுபோல தன் இரு கைகளையும் நீட்ட ரோகிணி அறியாது மேலும் பின்னகர்ந்தாள். புன்னகையுடன் அருகே வந்து அவள் தோள்மேல் கைவைத்து தன் உடலுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு “நீ அழகி. இங்கு நுழைந்தபோதே உன் கண்களை பார்த்தேன். நீர் நிறைந்த அழகிய கண்கள் எப்போதும் என்னை நிலைகுலைய வைக்கின்றன” என்றான். ரோகிணி முழந்தாள் மடிய நிலத்தில் விழுந்து அவன் கால்கள்மேல் தலைவைத்து உடல்குலுங்க அழுதாள். அர்ஜுனன் அவளை தோள்பற்றி தூக்கி “நீ இங்கு என்னுடன் இருக்கலாம். எனக்கு ஏவலர் இருவர் இருந்தனர். ஒருவரை நகுலனிடம் அனுப்பிவிட்டேன். நீ அணிஏவலர்களுடன் சேர்ந்துகொள்” என்றான். விசும்பல் ஓசையுடன் இரு கைகளாலும் முகம் பொத்தி ரோகிணி விழிநீர் சிந்தினாள்.\nமறுபக்கம் சுவர் சாய்ந்து கூப்பிய கைகளுடன் அரவான் நின்றிருந்தான். அர்ஜுனன் அறைக்குள் செல்லும்பொருட்டு திரும்ப சுருதகீர்த்தி “தந்தையே, இவன் உங்கள் மைந்தன். உங்கள் நாவால் இவன் இன்னும் வாழ்த்தப்படவில்லை” என்றான். அர்ஜுனன் அரவானை நோக்கி திரும்பி “உனக்கு என் வாழ்த்து இல்லை. உனக்கான வாழ்த்துகளை உன் அன்னைக்கே அளித்திருக்கிறேன். இங்கு உனக்கு இடமுமில்லை. உன் அன்னையின் ஆணைப்படி என்னை வந்து பார்த்துவிட்டாய். திரும்பிச் செல். நான் உன்னை படைஏற்பு செய்யவில்லை என்று அவளிடம் சொல்” என்றான்.\n“போரில் கலந்துகொள்ளும்படி என் அன்னையின் ஆணை. ஆகவே நான் திரும்ப எண்ணமில்லை” என்று அரவான் சொன்னான். அர்ஜுனன் உரத்த குரலில் “அறிவிலி நான் ஏற்காது நீ இங்கு படையில் சேர இயலாது” என்று சொன்னான். பதற்றமாக கைகளை வீசியபடி “நான் வாழ்த்துரைத்தால் என் மைந்தனென்றாகிவிடுவாய். அதுவே உன் உரிமையை அளிக்கும். ஆகவே அது என் நாவிலிருந்து எழாது. செல்க நான் ஏற்காது நீ இங்கு படையில் சேர இயலாது” என்று சொன்னான். பதற்றமாக கைகளை வீசியபடி “நான் வாழ்த்துரைத்தால் என் மைந்தனென்றாகிவிடுவாய். அதுவே உன் உரிமையை அளிக்கும். ஆகவே அது என் நாவிலிருந்து எழாது. செல்க” என்றான். அரவான் “அரசகுடியினனாக இப்படைப்பிரிவில் சேர்வதற்குத்தான் தங்கள் சொல் தேவை. எளிய படைவீரனாக எங்கு சேரவும் தங்கள் வாழ்த்து எனக்கு தேவையில்லை” என்றான். “என் மறுப்பு இருக்குமென்றால் நீ இப்படையில் சேர இயலாது” என்று அர்ஜுனன் கூவினான்.\nஅவன் உடல் பதறுவதையும் முகம் சிவந்து கண்கள் ஈரமாவதையும் கண்டு ஸ்வேதன் அந்த மிகையுணர்ச்சி ஏன் என்று ஐயம் கொண்டான். அரவான் “எவரும் சேர்க்காவிட்டாலும் இக்களத்தில் எங்கேனும் எவ்வகையிலேனும் என்னால் இருக்க இயலும். நாகர்கள் விழியறியாது உலவும் கலையறிந்தவர்கள். களம்விட்டு நீங்கமாட்டேன். வேண்டுமென்றால் நீங்கள் என்னை கொன்று அகற்றலாம்” என்றான். “கீழ்மகனே… என்ன எண்ணிவந்தாய் என் எதிர்நின்று ஏன் சொல்லெடுக்கிறாய் என் எதிர்நின்று ஏன் சொல்லெடுக்கிறாய்” என்றபடி அர்ஜுனன் கையோங்கி அரவானை நோக்கி சென்றான். சுருதகீர்த்தி “தந்தையே, தாங்கள் இவன் அன்னையுடன் ஆண் என்று இருந்ததை மறுக்கிறீர்களா” என்றபடி அர்ஜுனன் கையோங்கி அரவானை நோக்கி சென்றான். சுருதகீர்த்தி “தந்தையே, தாங்கள் இவன் அன���னையுடன் ஆண் என்று இருந்ததை மறுக்கிறீர்களா பாரதவர்ஷமே அறிந்த கதை அது” என்றான். “இல்லை, அவள் என் உளத்துக்கு என்றும் இனியவள்” என்றான் அர்ஜுனன். “மைந்தனை மட்டும் ஏன் மறுக்கிறீர்கள் பாரதவர்ஷமே அறிந்த கதை அது” என்றான். “இல்லை, அவள் என் உளத்துக்கு என்றும் இனியவள்” என்றான் அர்ஜுனன். “மைந்தனை மட்டும் ஏன் மறுக்கிறீர்கள்” என்று சுருதகீர்த்தி கேட்டான்.\n“ஏனெனில் அவன் வாழவேண்டுமென்று விழைகிறேன். அவனாவது எஞ்சியிருக்க வேண்டும். ஆகவேதான் மணிபூரகத்திலிருந்து பப்ருவாகனன் இங்கு வந்து போரில் கலந்துகொள்ளலாகாதென்று ஆணையை அனுப்பினேன். இவன் வாழும் காடுவரை இப்போர்ச் செய்தி சென்று சேருமென்று நான் எண்ணவில்லை. இவன் அன்னை இப்படி அறிவின்றி இவனை கிளப்பி இங்கு அனுப்புவாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை” என்று அர்ஜுனன் உடைந்த குரலில் சொன்னான். அரவானிடம் “செல்க உயிருடனிரு, அறிவிலி… நான் உன்னை வாழ்த்துகிறேன். இங்கிருந்தல்ல, இப்போர்க்களத்தில் உயிருடன் எஞ்சினால் உன் அன்னையிடம் வந்து வாழ்த்துகிறேன். உயிர்துறந்தால் விண்ணிலிருந்து வாழ்த்துகிறேன். இப்படைப்பிரிவில் உனக்கிடமில்லை” என்றான்.\nஅரவான் “தந்தையே, தாங்கள் வாழ்த்தளிக்காமல் உள்ளே சென்றபோதே நான் அதை உணர்ந்தேன். என்னைப் பார்த்த முதற்கணத்திலேயே உளம் நெகிழ்ந்து நீங்கள் அளித்த நற்சொல்லை பெற்றுக்கொண்டேன். அந்த முதற்கணத்து உளநெகிழ்வின் பொருட்டு இங்கு படைநிற்கவும் உயிர்கொடுக்கவும் கடமைப்பட்டுள்ளேன்” என்று உரைத்தான். சுருதகீர்த்தி “தந்தை கூறுவது மெய்தான், இளையோனே. இப்போரில் முதன்மை அம்புகள் மைந்தர்களை நோக்கியே எழும். உன்னைப் பார்த்ததும் என்னுள் எழுந்த முதல் எண்ணமும் நீயும் களம்படக்கூடும் என்பதே. நீ திரும்பிச் செல்வதே நன்று” என்றான்.\n நான் எதன்பொருட்டு காட்டிலிருந்து கிளம்பினேனோ அது எதன்பொருட்டும் மாற்றுப்படுவதில்லை” என்று அரவான் சொன்னான். தளர்ந்தவன்போல அர்ஜுனன் “எவரிடமும் எதையும் சொல்வதில் பயனில்லை. அனைத்து மானுடரையும் மீறிய ஆணைகள் இங்கு நிறைந்துள்ளன” என்றான். பொருளில்லாமல் கையை வீசியபடி அரவானை பார்க்காமல் “எதுவாயினும் என் வாழ்த்து பெற்று இப்படையில் நீ சேரப்போவதில்லை” என்றபின் தன் அறைக்குள் சென்றான். சுருதகீர்த்தி ஸ்வே��னிடம் “வருக” என்றான். பின்பு அரவானிடம் “உன் விழைவுப்படி ஆகுக” என்றான். பின்பு அரவானிடம் “உன் விழைவுப்படி ஆகுக நாளை அரசரின் அவையில் இவருடன் நீயும் சென்று நிற்கலாம்” என்றான். பின்னர் அவன் தோளைத் தொட்டு “உன்னை நான் மீண்டும் பார்க்க விரும்பவில்லை. உன் தோற்றம் அளிப்பது அனல்சுடுவதுபோன்ற வலியை” என்றபின் இறங்கி வெளியே நடந்தான்.\nமுந்தைய கட்டுரைநாவல் வாசிப்பும் இந்திய ஆங்கில எழுத்தும்\n’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 5\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை –4\nகரிசல் காட்டில் ஒரு சம்சாரி- ஒரு வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-35\nவேலை - மேலும் ஒரு கடிதம்\nவெங்கட் சாமிநாதனின் நிகர மதிப்பு\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்மு��சு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-03T13:56:28Z", "digest": "sha1:AT3UZ5KSWIE3FPEABX6YCQCJ7BDRCSLW", "length": 12803, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடோத்கஜன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-35\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-74\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-73\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-72\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-71\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-70\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-69\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-63\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-62\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-57\n123பக்கம்1 : மொத்த பக்கங்கள் : 3\nதினமலர் - 6:ஏன் கத்துகிறார்கள்\nஜெயமோகனின் “இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nஇந்தியா ஆபத்தான நாடா - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபு��ம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+02894+uk.php?from=in", "date_download": "2020-07-03T14:12:56Z", "digest": "sha1:WEHU3JN5MOKHFQ6HNXDOYA6O6Z4V5MKQ", "length": 5285, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 02894 / +442894 / 00442894 / 011442894, பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 02894 (+442894)\nபெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nபகுதி குறியீடு 02894 / +442894 / 00442894 / 011442894, பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nமுன்னொட்டு 02894 என்பது Antrim (Northern Ireland)க்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Antrim (Northern Ireland) என்பது பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய அமைந்துள்ளது. நீங்கள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய நாட்டின் குறியீடு என்பது +44 (0044) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Antrim (Northern Ireland) உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +44 2894 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Antrim (Northern Ireland) உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +44 2894-க்கு மாற்றாக, நீங்கள் 0044 2894-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1jZU8", "date_download": "2020-07-03T13:20:25Z", "digest": "sha1:7G6SXCRQ4DXW3ZUVQKYAPWNX6PLA34GQ", "length": 5235, "nlines": 77, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\n245 0 0 |a சி. வை. தாமோதரம்பிள்ளை |c பதிப்பாசிரியர் கரு. அழ. குணசேகரன்.\n650 _ 0 |a வாழ்க்கை வரலாறு\n653 0 _ |a வரலாறு, வாழ்க்கை வரலாறு, சரித்திரம்,\n700 0 _ |a குணசேகரன், கரு. அழ.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-8-1-2018/", "date_download": "2020-07-03T15:00:47Z", "digest": "sha1:IQCPIIDRFYFPID3EIWASGHPDTCTIWSWV", "length": 14458, "nlines": 134, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 8/1/2018 மார்கழி (24) திங்கட்கிழமை | Today rasi palan 8/1/2018 - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 8/1/2018 மார்கழி (24) திங்கட்கிழமை | Today rasi palan 8/1/2018\nஇன்றைய ராசிபலன் 8/1/2018 மார்கழி (24) திங்கட்கிழமை Today rasi palan 8/1/2018\nமேஷம்: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர் களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமிதுனம்: திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். நட்பு வட்டம் விரியும். தாயா ருடன் வீண் விவாதம் வந்து போகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவி கிட்டும். வியாபா ரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.\nகடகம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத் தாசையாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.\nசிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர் வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங் களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.\nதுலாம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபா ரத்தில் புது முதலீடு செய்ய லாம். உத்யோ கத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். பிரபலங் கள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nதனுசு: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கு வீர்கள். பிள்ளைகள் முன் னேற வேண்டுமென துடிப் பார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nமகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங் கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். நீண்ட நாள் பிரச்னை களுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப் பார். நிம்மதியான நாள்.\nகும்பம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் இழப்பு கள் ஏற்படும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நாவடக்கம் தேவைப்படும் நாள்\nமீனம்: உங்கள் பலம் பலவீனத்தை உணருவீர் கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாய மும் உண்டு. கல்யாண முயற்சிகள் பலித மாகும். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப் பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்…\nஇன்றைய ராசிபலன் 7/1/2018 மார்கழி (23) ஞாயிற்றுக்கிழமை Today rasi palan 7/1/2018\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 11.9.2019...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 17.08.2019...\nஇன்றைய ராசிபலன் 19.03.2019 செவ்வாய்க்கிழமை பங்குனி (5)...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 12.9.2019...\nஇன்றைய ர��சிப்பலன் மற்றும் பஞ்சாங்கம் 3.7.2020...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 04.08.2019...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 25.08.2019...\nஇன்றைய ராசிபலன் 05.05.2019 ஞாயிற்றுக்கிழமை சித்திரை...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nSathuragiri Rare Herbs | அபூர்வ மூலிகைகள் கொண்ட...\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா | Karthigai...\nஉங்கள் ராசிக்கு எந்த சிவன் கோவில் | Sivan temples...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/58996", "date_download": "2020-07-03T14:06:32Z", "digest": "sha1:CBZU7KSMNBR4QOAGTMRTZ2OWIJC23ENR", "length": 14458, "nlines": 111, "source_domain": "tamilnews.cc", "title": "பாரம்பரியம் பயன்படட்டும்!", "raw_content": "\nசீயக்காய் தேய்த்துக் குளிப்பது, விளக்கெண்ணெயைக் கண்களில் விட்டுக் கொண்டு தூங்குவது, மஞ்சள் பூசுவது போன்ற பாரம்பரியமான பல அழகு-ஆரோக்கியப் பழக்கங்கள் இன்று இல்லை. காணாமல் போன அவற்றுடன் சேர்ந்து நாம் தொலைத்தது நம் அழகையும் இளமையையும்தான். அந்தக் காலத்தில் பின்பற்றிய எந்த விஷயமுமே அர்த்தமற்றவையல்ல என்பதைக் காலம் கடந்த பிறகுதான் உணர்கிறோம். ஆனாலும், இதுவும் தாமதமில்லைஸ பாரம்பரிய அழகுக் குறிப்புகளைப் பின்பற்றும் உங்கள் முயற்சியை இன்றிலிருந்தே தொடங்குங்கள் எல்லோருக்கும் பயன்படக்கூடிய அத்தகைய அழகுக் குறிப்புகள் சிலவற்றை விளக்குகிறார் அழகியல் ஆலோசகர் ராஜம் முரளி. அந்தக் காலத்தில் காலையில் எழுந்ததுமே, கொல்லைப் பக்கத்துக்குப் போய், அங்குள்ள புல் தரையில் கால்களை நன்கு தேய்த்துக் கழுவுவார்கள். அந்தப் புல்லின் சாறு பட்டால், கால்கள் சுத்தமாவதுடன், வெடிப்புகள் வராமல் தடுக்கும். இன்றோ கால் கழுவுகிற பழக்கமே இல்லை. அதனால்தான் சிறுவயதிலேயே பாதங்கள் வறண்டு, வெடித்துக் காணப்படுகின்றன. உங்கள் வீட்டுக் குளியலறையில் கரகரப்பான கல்\nஒன்றைப் பதித்துக் கொள்ளுங்கள். குளிக்கும் போதும், ஒவ்வொரு முறை கால்களைக் கழுவும் போதும், அந்தக் கல்லில் தேய்த்துக் கழுவலாம். பாதங்கள் பட்டுபோல இருக்க வேண்டும் என விரும்பினால், அந்தக் கல்லை நன்கு சுத்தப்படுத்திவிட்டு, அதிலேயே நல்ல மஞ்சளை இழைத்துவிட்டு, அதன் மேல் கால்களைத் தேய்த்துக் கழுவலாம். ஆரோக்கியத்துக்காக நிறைய பேர் தினமுமோ, அடிக்கடியோ இளநீர் குடிக்கிறார்கள். 30 ரூபாய் கொடுத்து வாங்கும் இளநீரில் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு, உள்ளே இருக்கும் வழுக்கையை கஷ்டப்பட்டு சாப்பிடுவது அல்லது தூக்கி எறிவதும்தான் நடக்கிறது. அதற்குப் பதில் அந்த வழுக்கையை அரைத்து உடல் முழுக்கத் தேய்த்துக் குளித்தால் சருமம் பட்டு போல மென்மையாகும். தோட்டம் வைத்துப் பராமரிக்கிற அளவுக்கு இன்று யாருக்கும் இட வசதியோ, நேரமோ இல்லை. ஆனாலும், சின்னச் சின்ன தொட்டிகளில் திருநீற்றுப் பச்சிலை, துளசி, நித்ய கல்யாணி போன்றவற்றை வைத்துப் பராமரிக்கலாம். இவற்றுக்கு மருத்துவக் குணங்கள் உண்டு. துளசி மற்றும் நித்யகல்யாணியிலிருந்து வீசும் காற்றானது நம் நுரையீரலுக்கு மிகவும் நல்லது. சாம்பிராணி போடுவது இன்று சர்ச்சைக்குரிய விஷயமாகி விட்டது. தரமான சாம்பிராணியை வாங்கிப் பொடித்து, அத்துடன் சந்தனக் கட்டையின் சீவல் (கிடைத்தால்) சேர்த்து தணலில் போட்டுப் புகைய விட்டு, ஒரு மூங்கில் கூடையால் கவிழ்த்து விடவும். 200 மி.லி. நல்லெண்ணெயில் பாதியை தலைக்கும், மீதியில் மஞ்சள் குழைத்து உடல் முழுவதிலும் தேய்த்து ஊறியதும், வெந்நீரில் குளிக்கவும். புகை வருகிற கூடையின் மேல் தலை முடியை விரித்தபடி காட்டவும். சாம்பிராணிப் புகையானது கழுத்திலும் மண்டையிலும் உள்ள நீரை எடுக்கும். அந்த வாசனை நல்ல, ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கும். அந்தக் காலத்தில் எல்லாம் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கவென சிறப்புப் பொருட்கள் ஏது பால் காய்ச்சியதும் படிகிற ஏட்டில், சிறிது புளிப்பான தயிர் சேர்த்து நன்கு அடித்து, அதில் சிறிது கடலை மாவையும் சேர்த்துக் குழைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்து விடுவார்கள். இது சருமம் வறண்டு போவதைத் தடுத்து, சருமச் சுருக்கங்களையும் தள்ளிப் போடும். வெண்ணெய், தயிர், பாலாடை, சிறிது கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றுடன் சில துளிகள் பாதாம் எண்ணெயோ, ஆலிவ் எண்ணெயோ கலந்து உடல் முழுக்கத் தடவி, சிறிது நேரம் ஊறியதும் குளிக்கலாம். அரப்புத்தூள் என நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். பார்ப்பதற்குப் பச்சையாக இருக்கும். ஒரு ��ங்கு அரப்புத்தூளுடன், 1 பங்கு சீயக்காய் தூள் கலந்து தலையில் எண்ணெய் வைத்தோ, வைக்காமலோ, தலைக்குத் தேய்த்துக் குளித்தால், கூந்தல் மென்மையாகும். இன்று யாரும் கஞ்சி வடித்தெல்லாம் சாதம் வைப்பதில்லை. தலைக்குக் குளிக்கிற நாட்களில் மட்டும், கைப்பிடி அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு, நிறைய தண்ணீர் விட்டு, வெந்ததும் கஞ்சியை வடித்து, தலைக்குத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் பளபளப்பாவதுடன் வளர்ச்சியும் தூண்டப்படும். விளக்கெண்ணெயில் திரி போட்டு விளக்கேற்றவும். சந்தனத்தூளைக் கரைத்து ஒரு தட்டில் தடவி, அதை விளக்கின் மேல் கவிழ்த்துப் போட்டு, புகை அதில் படியும்படி வைக்கவும். அதில் படிகிற கருமையான படிவத்துடன், சிறிது விளக்கெண்ணெய் கலந்து கண்களுக்கு மையாக உபயோகிக்கலாம். இந்தக் கண் மையில் ஒவ்வாமை என்ற பேச்சுக்கே இடமில்லை. கண்களுக்கும் குளிர்ச்சி. கண்கள் பளபளப்பாகும். வெற்றிலைப்பாக்கு போடுகிற பழக்கமும் இன்று மறைந்து வருகிறது. அந்தப் பழக்கம் இருந்தவர்களுக்கு அதிலுள்ள கால்சியம் சத்து காரணமாக மூட்டுவலிகள் வராமலிருந்தது. வெற்றிலை போடுகிற பழக்கமுள்ள தாய்க்குப் பிறக்கும் குழந்தைக்கும் கால்சியம் குறைபாடு வராது. அஜீரணத்துக்கும் நல்லதுஸ அழகுக்கும் உதவும்\n120 ஆண்டுப் பாரம்பரியம் மாறாமலிருக்க கவுனை அணியும் மணமகள்\nஸ்பைசி மட்டன் பெப்பர் ஃப்ரை\nடி.எஸ்.பி உட்பட 8 போலீசார் சுட்டுக்கொலை; உ.பியில் பயங்கரம்\nஆஸ்திரேலியாவில் 8500 ஆண்டுகளுக்கு முன் தண்ணீருக்கு அடியில் பழங்குடிகள் வாழ்ந்த இடம் கண்டுபிடிப்பு\nஸ்பைசி மட்டன் பெப்பர் ஃப்ரை\nடி.எஸ்.பி உட்பட 8 போலீசார் சுட்டுக்கொலை; உ.பியில் பயங்கரம்\nஆஸ்திரேலியாவில் 8500 ஆண்டுகளுக்கு முன் தண்ணீருக்கு அடியில் பழங்குடிகள் வாழ்ந்த இடம் கண்டுபிடிப்பு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=247461", "date_download": "2020-07-03T13:12:07Z", "digest": "sha1:MXISGIVRSUG5OU65SVFQYIPLL4QCT67M", "length": 7031, "nlines": 58, "source_domain": "www.paristamil.com", "title": "பங்குனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!- Paristamil Tamil News", "raw_content": "\nபங்குனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nபங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியவர்கள். இவர்கள் விரைவில் போதைப் பழக்கத்திற்கு ஆளாகிவிடுவார்கள். அதிகமான மனக்கஷ்டங்கள் ஏற்படும் என்பதால் இந்த பழக்கம் உருவாக வாய்ப்புண்டு. எனவே போதைக்கு அடிமையாகாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.\nஇவர்கள் திரைப்படத் தொழிலுக்கு ஏற்றவர்கள். சிற்பக்கலையிலும் ஆர்வம் உண்டு. இயற்கைக் காட்சிகளை ரசிப்பார்கள். கலையை தெய்வமாக கருதி வழிபடுவார்கள். முன்கோபம் அதிகமாக வரும்.\nதெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு உழைப்பை மறந்துவிடும் குணமுண்டு. தெய்வ பக்தி அவசியமே எனினும் செய்யும் தொழிலே தெய்வம் என்பதையும் இவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.\nஇந்த மாதத்தில் பிறந்த பெண்கள் படபடப்புடன் பேசுவார்கள். நாகரீகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. சினிமா கவர்ச்சி அதிகம். எனவே இவர்கள் ஏமாந்து போகும் நிலையும் வரலாம். கலைத்துறைக்கு செல்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.\nபெண்களில் சிலர் இளவயதில் வறுமையில் வாடும் வாய்ப்பு உண்டு. இவர்களில் பலருக்கு பெண்குழந்தைகளே பிறக்கும். எழுத்து தொழிலுக்கு இவர்கள் ஏற்றவர்கள். எப்போதும் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். சுற்றிவளைத்துப் பேசும் குணமுடையவர்கள். எதிலும் முன்ஜாக்கிரதையாக இருப்பார்கள். மற்றவர்கள் இவர்களை பாராட்டி பேசினால் அதில் மயங்கி விடுவார்கள். ஆன்மிகத் துறையில் ஈடுபட்டால் இவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பசிதாங்கும் சக்தி இவர்களிடம் அதிகம்.\nபங்குனியில் பிறந்த குழந்தைகளிடம் பொய்சொல்லும் வழக்கம் அதிகமாக இருக்கும். பெற்றோருக்கு கட்டுப்படாமல் தங்கள் இஷ்டப்படி நடப்பார்கள். இந்த குழந்தைகளை வளர்ப்பதில் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும். இவர்களுக்கு சிறு வயதிலேயே தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது நல்லது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகாற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.\nகொத்து கொத்தாக மடிந்த நூற்றுக்கணக்கான யானைகள்\nகொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டதாக அறிவிக்க உலக நாடுகள் அவசரப்படுவது ஏன்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2011/11/?m=0", "date_download": "2020-07-03T13:42:50Z", "digest": "sha1:YAPKC3A7HO2RRY2LCDUQRTCKJKO4N2II", "length": 17935, "nlines": 234, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: November 2011", "raw_content": "\nபல்வேறு காலகட்டங்களில் நான் ட்விட்டிய உரைகளின் தொகுப்பு\nதமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் டைப் செய்து , அதைப்படிக்கும்போது கண் கன்பியூஸ் ஆகுது. அடித்தவர் கையை கடித்துவிடலாம்போல் உள்ளது\nகாந்தி எவ்வளவு பணம் சம்பாதித்தார் என்று யாருக்கும் தெரியாது.ஆனால் நாம் சம்பாதிக்கும் எல்லா பணத்திலும் காந்திதான் இருக்கிறார். சுரேகாத்துவம்\nசும்மா இருக்கும்போது அயன் பண்ணியிருக்கலாமுல்ல - தங்கமணி அப்ப அயன் பண்ணினா நான் எப்ப சும்மா இருக்குறது\n முகப்புத்தகத்தில் அவர் பெயர் ஹாரிஸ் ஜெயராஜ் நாடார்ன்னு இருக்கு இது வேறயா\nஅடுத்த பிறவியில் புரோட்டா செய்யத்தெரிந்த பெண்ணை மணக்கவேண்டும். புதல்வனின் புரோட்டா வெறிக்கு........முடியலை\nபெரிய கடைகள் புறக்கணித்து...சிறிய கடையொன்றில் துணிகள் அள்ளினோம். உபசரிச்சு மகிழ்ந்தார் வியாபாரி தி நகரில் மரியாதை தெருவில் திரிகிறது.\nகாசும், கண்ணியமும் கொடுத்தால், கடைச்சரக்கு வீட்டுக்கு வரும்.. பிரம்மாண்டமாய்களில்...\nஇளைய தலைமுறை படிக்கட்டும்னு அய்யா நினைச்சார்..இல்லை.. மொதல்ல படுக்கட்டும்னு அம்மா முடிவெடுத்திருக்காங்க\nநல்லவேளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பாலெல்லாம் லிட்டர் கணக்கில் விக்கலை இல்லைன்னா திருக்குறள் இன்னிக்கு என்னா விலை விக்கும்\nநம்மை ஏதோ காமக்கொடூரன்போல் பாவித்து ஒரு பாதுகாப்புக்காக என்றெண்ணி ‘அண்ணா’ என்று அழைப்பவர்களை எப்படிக் கொன்றால் தகும்\nகடினமாக உழையுங்கள். ஆனால், குடும்பம், நட்பு ஆகியவற்றுக்கு நேரம் ஒதுக்குங்கள். செத்தால் எவனும் நமது PPTஐ நினைவு கொள்வதில்லை.\nபிச்சை: ஒருரூவா குடுங்க சாமி ஆசாமி: நாளைக்குத் தரேன் பிச்சை: இப்புடீ சொல்லி சொல்லியே இந்த ஏரியாவில் எனக்கு லட்சரூபாய்க்கிட்ட வரணும்\nமாயாவதி, மம்தா, ஜெயலலிதா, சோனியா இவ்வளவு பேரும் பண்றதைப் பாத்துட்டும்... இன்னும் தாய் நாடுன்னு சொல்லி கன்னத்துல வேற போட்டுக்குறோம்.\nநாலாய்ப் பிரித்த மாநிலத்தில், மற்ற மூன்றிலும் என் சிலை ஆளும் - யாரு\nஇலவசமா கிடைக்கிற மிக்ஸி, கிரைண்டரை அம்மா வூட்டுல குடுத்து அஞ்சு வருஷ பஸ் பாஸ் தரச்சொல்லி கேக்கலாமா\nஎங்க அப்பா இப்புடி அடிச்சு வளத்திருந்தாருன்னா, இப்புடி இந்த சர்தார்ஜி ‘சளுப்’ புன்னு இழுத்திருப்பானா - #யாரு\nதிரையுலக வெற்றியை நினைத்தால் பெருமையில் நெஞ்சம் விம்முகிறது # லத்திகா 175வது நாள்\nஇனிமே பவர் கட் பத்தி பேசுவ இதுவரை செலவழிச்ச யூனிட்டுக்கு முதல்ல பணம் சம்பாதிக்கிற வழியப்பாரு இதுவரை செலவழிச்ச யூனிட்டுக்கு முதல்ல பணம் சம்பாதிக்கிற வழியப்பாரு அடுத்தவாரம் இருக்குடீ ஆப்பு\n’அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்’ வாழ்க அப்ப அண்ணா\nஇனி தமிழில் புது வார்த்தைகள் உருவாகும். ட்விதை, ட்விறுகதை, ட்விச்சுவை, ட்விட்டூழியம், ட்விட்டுரை,..இன்னபிற..\n இன்னிக்கு கிருஷ்ணர் பாப்பா வருவராமே எந்த ஜட்டி போட்டுக்கிட்டு வருவார் எந்த ஜட்டி போட்டுக்கிட்டு வருவார் என் பொம்மையை பிடுங்கிக்க மாட்டாரே என் பொம்மையை பிடுங்கிக்க மாட்டாரே\nமரியாதையா சீக்கிரம் ரெடியாகுறீங்களா இல்லையா - வரலட்சுமி நோம்பு மரியாதை\nஆட்டாம்புழுக்கை போல் ஒரு நாடு ஆட்டம்போடுகிறது. கூட்டணி கொள்ளை காக்க தமிழன் வெட்டுப்பட்ட ஆடாகிறான்\nதிருப்பதியில் எங்களுடன் வரிசையில் வந்த ஆள்..பாவம் பரம ஏழையாம். 2000 கோடி ரூபாய்தான் வருட வியாபாரம் என்று 8000 டாலர் உண்டியலில் போட்டார்.\nவானத்துக்கூரையில பொத்தல் யாரு போட்டுவச்சா வெளிச்சமெல்லாம் வழியுதுங்க\nட்விட்டுதல் ட்வீட்டர்க்கு அழகு அன்றில் ஃபாலோயர் பத்துக்கும் கீழ்வரும்.\nநின்னு சம்பாதிச்ச பாலாஜிய விட, படுத்து சம்பாதிச்ச பத்மநாபந்தான் கிங்கு அதுனால வேலைக்குப்போகச்சொல்லாத\nஅலைவரிசைத்தொழில் - கலைஞர் ராசா, கொலைவரிசைத்தொழில்- இலைங்கை ராசா - இரு அரசும் நட்புகொள்ளக் கூசா - இரு அரசும் நட்புகொள்ளக் கூசா\n இனிவரும் காலத்தில் தைப்பொங்கல், பொங்கலில்லாமலும் கழியும்\nசட்டைப்பையில் கனமில்லாமல், புத்தகக்காட்சி போகும்போது, மற்றவர்களை கையில் புத்தகக்கனம் பார்த்து....மனம் கனக்கிறது\nகட்டெறும்பை நசுக்கினா, அது அடுத்த ஜென்மத்தில் நம்பளை நசுக்குமாம் டேய் போன ஜென்மத்தில் நான் எறும்பு அது என்னை நசுக்கினுச்சு தெரியுமில்ல\nநான் சோகமாக இருக்கும்போது பாடத்தொடங்குவேன். சுற்றியிருப்பவர்கள் சோகமாகிவிடுவார்கள் #புலம்பல்\nஎப்போதும் கையில் ஒரு சுத்தியோடே திரிந்துகொண்டு இருந்தால், சுற்றி இருப்பதெல்லாம் ஆணிகளாகத்தான் தெரியும் அப்ப கையில் ஆணிகளோட திரிந்தால்\nசீக்கிரமாக எழுந்திருக்கும் பறவைக்குதான் புழு கிடைக்கும். அப்ப சீக்கிரமா எழுந்திருக்கும் புழு கோவிந்தாவா\nபுன்னகை புரியுங்கள். நாளை இதைவிட மோசமாகத்தான் இருக்கும் # புலம்பல்\nசென்னை உப்பி வெடித்துவிடும் போலிருக்கிறது. திண்டிவன மனை வியாபாரிக்கு....அவர் வீட்டுமனை சென்னைக்கு மிக அருகிலாம்..\n வீட்டுல பூட்டை ஒடைச்சு எடுத்துட்டுப்போயிட்டாங்க ஒடஞ்ச பூட்டை எடுத்துட்டுப்போய் என்னய்யா பண்ணுவான்\nசொன்னது சுரேகா.. 18 comments:\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=3338&cat=3", "date_download": "2020-07-03T14:17:56Z", "digest": "sha1:KX7X2ULDGPIA35CIQGWD6GOPFTXFWJRC", "length": 9025, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஜெர்மனியில் படிப்பதற்கான விசா பற்றிக் கூறவும்.\nசி.பி.ஐ.,யில் கான்ஸ்டபிளாகப் பணிபுரிய விரும்புகிறேன். என்ன தகுதிகள்\nடி.பார்ம் முடிப்பவருக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன\nநான் பி.எஸ்சி., படித்து வருகிறேன். எனக்கு பி.எல்., படிக்க விருப்பம். அதே சமயம் ஐ.பி.எஸ்., ஆகவும் விருப்பம். இதற்கு என்ன வழி\nஎன் பெயர் மதிமலர். டிசைன் இன்ஜினியரிங் துறையில் எம்.டெக்., முடித்தப்பிறகு, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். ஆனால், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமென ஆர்வமாக உள்ளது. அதை எப்படி சா���ிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Inbamkumar86", "date_download": "2020-07-03T14:15:38Z", "digest": "sha1:FCCTFNWYMNG5D7HDAWYO4RUBOAHFKVYP", "length": 28688, "nlines": 119, "source_domain": "ta.wikinews.org", "title": "பயனர் பேச்சு:Inbamkumar86 - விக்கிசெய்தி", "raw_content": "\nவிக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.\nவிக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.\nபுதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.\n1 விக்கி செய்திகளுக்கு வருக\nவிக்கி செய்திகளில் சந்திப்பதில் மகிழ்ச்சி. தொடர்தும் பல செய்திகளை எழுத வேண்டுகின்றோம். --ஜெ.மயூரேசன் 10:19, 28 ஜூலை 2010 (UTC)\nநன்றி. அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள் தமிழில் குறைவாக உள்ளது என்று நினைக்கிறேன் . ஆகவே நான் அவ்வ பொழுது அவ்வையான செய்திகளை விக்கியில் சேர்க்க எண்ணுகிறேன் . --Inbamkumar86 08:51, 29 ஜூலை 2010 (UTC)\n//விக்கி செய்தியில் நாம் மூலம் என்று பிநினைப்பு இட்ட பின் அந்த இணைப்பில் உள்ள புகைப்படங்களை விக்கியில் சேர்க்கலாமா// என்று கேட்டிருந்தீர்கள். அப்படி இணைக்க முடியாது. அவற்றுக்குக் காப்புரிமை விலக்கு இருந்தால் அவற்றை விக்கி காமன்சில் முறையாகப் பதிவேற்றி விட்டு, விக்கிசெய்தியில் இணைக்கலாம். இப்போதைக்கு விக்கி காமன்சில் உள்ள படங்கள் மட்டுமே விக்கிசெய்தியில் இணைக்க முடியும். தனியாக விக்கி��ெய்திக்கு படிமங்கள் தரவேற்ற முடியாதுள்ளது.\nமேலும், உங்கள் செய்திகள் அனைத்தும் மிகவும் தரம் வாய்ந்தவையாக உள்ளன. பாராட்டுக்கள். உங்கள் எழுத்துக் குறித்து ஒரு சில கருத்துக்களை இங்கு தருகிறேன். எடுத்துக்காட்டாக நீங்கள் எழுதியிருந்த பந்தி ஒன்றைக் கீழே தருகிறேன்: //வோடாபோன் சுமார் 11,617 கோடி ரூபாய் மதிப்பில் 3 ஜி நிறமாலையை ஒன்பது சுற்றங்களில் பாதுகாத்து வருகிறது . அந்த சுற்றம் டெல்லி , மும்பை , கொல்கத்தா , சென்னை மற்றும் தமிழ் நாடு , மகாராசுத்திரா மற்றும் கோவா , குசராத் , கரியானா , உத்தர பிரதேசம் (கிழக்கு) மற்றும் மேற்கு வங்கம் ஆகியவையை உள்ளடக்கி நிறுவனத்தின் 60 விழுக்காடு வாடிக்கையாளர்களை கவர்வதாய் உள்ளது .//\nவசனம் ஒன்றில் நிறுத்தற்புள்ளிக்கும் கடைசிச் சொல்லிற்கும் இடையில் எப்போதும் இடைவெளி வரமாட்டாது. அதேபோல் தான் காற்புள்ளிக்கும் கடைசி சொல்லிற்கும் இடையில் இடைவெளி வராது. இதன் திருத்தம் வருமாறு:\n//வோடாபோன் சுமார் 11,617 கோடி ரூபாய் மதிப்பில் 3 ஜி நிறமாலையை ஒன்பது சுற்றங்களில் பாதுகாத்து வருகிறது. அந்த சுற்றம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் தமிழ் நாடு, மகாராசுத்திரா மற்றும் கோவா, குசராத், கரியானா, உத்தர பிரதேசம் (கிழக்கு) மற்றும் மேற்கு வங்கம் ஆகியவையை உள்ளடக்கி நிறுவனத்தின் 60 விழுக்காடு வாடிக்கையாளர்களை கவர்வதாய் உள்ளது.//\nமேலும் ஒன்று: தலைப்பில் எப்போதும் நிறுத்தற்புள்ளி இடுவதில்லை என்பதையும் கவனியுங்கள். தொடர்ந்து உங்கள் பங்களிப்புகளைத் தாருங்கள். நன்றி.--Kanags \\பேச்சு 09:14, 29 ஜூலை 2010 (UTC)\nவிக்கிசெய்தியிலிருந்து விக்கிப்பீடியாவிற்கு [[w:ஐப்பசி|]] என்று கொடுக்கவேண்டும். உங்கள் பயனர் பக்கத்தை இதுபோன்று இணைப்பு கொடுக்கலாம் -- மாஹிர் 11:37, 2 ஆகஸ்ட் 2010 (UTC)\nவணக்கம் இராச்குமார், விக்கிசெய்தியில் உங்கள் சிறப்பான பங்களிப்புகள் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. குறிப்பாக நீங்கள் தரவேற்றிய ஒலிச் செய்திகள் மிகத் தரமானதாக உள்ளன. நான் முன்னர் தரவேற்றிய ஒலிச்செய்தியை மென்பொருளைக் கொண்டு உருவாக்கினேன். இப்போது அந்த மென்பொருள் சிறப்பாக வேலை செய்யவில்லை. நன்றி.--Kanags \\பேச்சு 23:11, 6 ஜூலை 2012 (UTC)\nஒலிச் செய்தியைக் கட்டுரையில் இணைக்க வார்ப்புரு:Audio box 2 என்ற வார்ப்புருவைப் பயன்படுத்துங்கள். நீங்கள் உருவாக்கும் ஒலிக��கோப்புகளுக்கு பெயரிடும் போது TA முன்னோட்டையும் சேர்த்துப் பெயரிடுங்கள். உ+ம்: File:TA-130 ஆண்டுகளாகக் காணாமல் போயிருந்த பிஜி கடல்பறவைகள் திரும்பின.ogg. இந்தப் பக்கத்தையும் மேம்படுத்த வேண்டும்.--Kanags \\பேச்சு 23:28, 6 ஜூலை 2012 (UTC)\nதங்களின் தகவலுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. மறுமுறை நீங்கள் கூறிய வார்ப்புருவையும், ஒலிக்கோப்பின் முன்னொட்டு இடுதலையும் மறக்காமல் செய்கிறேன். --Inbamkumar86 (பேச்சு) 19:18, 7 ஜூலை 2012 (UTC)\nஇங்கு ஏறத்தாழ 9 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நீங்கள் எழுதுவது குறித்து மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து எழுதுமாறு வேண்டுகிறேன். நன்றி தொடர்ந்து எழுதுமாறு வேண்டுகிறேன். நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:25, 13 ஏப்ரல் 2013 (UTC)\nவணக்கம் ராச்குமார், அறிவியல் கட்டுரைகளை எழுதுவதற்கு நன்றி. விக்கிசெய்திகளில் செய்திகளை எழுதுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அறிவியல் கட்டுரையை ஒரு செய்திக் கட்டுரையாகவே எழுத வேன்டும். ஆய்வுக் கட்டுரையாக எழுத முடியாது. நீங்கள் இன்னும் ஒரு இதழில் எழுதிய ஒரு கட்டுரையை வரிக்கு வரி அப்படியே எழுதுவது விரும்பத்தக்கதல்ல. தங்கள் கட்டுரைகள் அனைத்தையும் நான் இன்னும் பார்க்கவில்லை. உதாரணத்திற்கு நீரழுத்த முறிவு : தொடரும் பேராபத்து பீதி என்ற கட்டுரையை எடுப்போம். இக்கட்டுரை ஒரு ஆய்வுக் கட்டுரையாகவே உள்ளது. குறைந்தது இரண்டு வெளிச்செய்திகளை மூலமாகக் கொண்டே எழுதப்பட வேண்டும். அது செய்திக் கட்டுரையாகவே இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் கட்டுரையையே ஆதாரமாகத் தந்திருக்கிறீர்கள். மேலும், கட்டுரை ஒன்றை எழுதி விட்டு வெறொருவர் மேற்பார்வை இட வேண்டும். அதன் பின்பே வெளியிடப்பட வேண்டும். தற்போது செல்வசிவகுருநாதனும் நானுமே இவ்வாறு மேற்பார்வையிடும் தகுதியுடையவர்களாக உள்ளோம். மேலும் பின்னர்.--Kanags \\பேச்சு 09:24, 18 ஏப்ரல் 2013 (UTC)\nவணக்கம் கனகு. ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையாக கொண்டு தான் அனைத்து அறிவியல் செய்திகளும் உள்ளன. மூலங்கள் எத்தனை வேண்டுமானாலும் இணையத்தில் கிடைக்கப் பெறும். நான் எடுத்துத் தொகுத்துவிடுகிறேன். ஒரு இதழில் நான் எழுதிய அனைத்து உள்ளடக்கங்களையும் நான் சேர்த்துள்ளேன். அவ்விதழை நடத்துவது நான் தான்; நான் ஒருவன் மட்டுமே அதனை நடத்துகிறேன். அதற்கு காப்புரிமை விலக்கு அழிக்க என்னால் முடியும். அவ்விதழில் நான் எழுதியக் கட்டுரைகளை மட்டுமே நான் விக்கிச்செய்திகளில் சேர்த்துள்ளேன். ஏனென்றால் இனி நான் அனைத்து அறிவியல் செய்திகளையும் விக்கியில் மட்டும் எழுதலாம் என்ற எண்ணத்தில். ஆனால் விக்கியில் சற்று செய்தி நடைகளை மாற்ற வேண்டும் என்பதை முன்பே உணர்ந்திருந்தேன். அதனை திருத்தங்கள் செய்யவும் விரும்புகிறேன். அதாவது, நான் என்ன சொல்கிறேன் என்றால் எனது ஆய்வுக் கட்டுரை நடையில் உள்ளவற்றை விக்கிச்செய்தியாக்க விதிமுறைக்குள் வரும்படி திருத்தங்கள் செய்ய விரும்புகிறேன். நீங்களும் முடிந்தால் திருத்தங்கள் செய்யுங்கள். பெரும்பாலும் அனைத்துக் கட்டுரைகளும் sciencenews.org என்ற இதழில் வெளியான செய்திக் கட்டுரைகளின் மொழிப்பெயர்ப்பாகவே இருக்கும்.\nமேலும் இனி மேற்பார்வையாளர்களின் அனுமதிக்கு பின் நான் வெளியிடுகிறேன். தற்போது நீரழுத்த முறிவு : தொடரும் பேராபத்து பீதி என்ற கட்டுரையை செய்திக் கட்டுரையாக மாற்ற முயற்சிக்கிறேன். நன்றி --Inbamkumar86 (பேச்சு) 10:33, 18 ஏப்ரல் 2013 (UTC)\nநன்றி ராஜ்குமார், தொடர்ந்து எழுதுங்கள். ஆனாலும், நீங்கள் எழுதும் விரைவில் கட்டுரைகளைத் திருத்த முடியுமா என்பதில் ஐயம் உள்ளது. ஓரளவு விக்கிச்செய்தி நடை புரிந்து கொள்ள முடியும் என்றால் நீங்களே திருத்தலாம். முடிந்த வரையில் உதவுவேன். மேலும், அண்டார்க்டிக்கா பற்றிய செய்தியைத் திருத்தி வெளியிட்டிருக்கிறேன். சரியா எனப் பாருங்கள். தலைப்பு உகந்ததா எனப் பாருங்கள். தகவல் பிழைகள் இருந்தால் தயங்காமல் திருத்துங்கள்.--Kanags \\பேச்சு 11:32, 18 ஏப்ரல் 2013 (UTC)\nதிருத்தப்படாத புதிய அறிவியல் கட்டுரைகளை நீக்கியிருக்கிறேன். மீதமுள்ள கட்டுரைகளை விரைவில் திருத்தி வெளியிடுகிறேன். அறிவியல் கட்டுரைகளை எளிய தமிழில் அனைவருக்கும் புரியக் கூடியதாக எழுத வேண்டும் என்பதே எனது விருப்பம். ஏனைய செய்திக் கட்டுரைகளும் அவ்வாறே எழுத வேண்டும். புரிதலுக்கு நன்றி.--Kanags \\பேச்சு 23:44, 19 ஏப்ரல் 2013 (UTC)\nராஜ்குமார் ஒருங்குறியில் ஔ என்ற எழுத்தை a+u என்றே தட்டெழுத்த வேண்டும். o+La என தட்டெழுத்தக்கூடாது. vauvaal என எழுத வேண்டும். veLavaal என எழுதக்கூடாது.--Kanags \\பேச்சு 12:30, 20 ஏப்ரல் 2013 (UTC)\nநன்றி கனகு அவர்களே. இதை எப்படி தட்டெழுத்திடுவது என்று அறியாமல் தான் இப்படி எழுதினேன். தங்கள் உதவிக்கு மிக்க நன்றி. --Inbamkumar86 (பேச்சு) 13:38, 20 ஏப���ரல் 2013 (UTC)\nகடந்த இரண்டு நாட்களாக முகநூலில் விக்கிசெய்திகளை இணைக்க முடியவில்லை. என்ன காரணம் உங்களுக்கு முடிகிறதா\nநிலவில் நீர் பற்றிய செய்தியின் தலைப்பை மாற்றியிருக்கிறேன். அத்தலைப்பு உங்களுக்கு ஏற்புடையதா\nநான் முன்பே இந்த வழுவை உணர்ந்தேன். சில கட்டுரைகள் முகநூலில் பகிர முடியவில்லை. சில கட்டுரைகள் பகிர முடிகிறது. வார்ப்புருவில் ஏதேனும் பிழையுள்ளதா என்பதைப் பார்க்கலாம். ஒரு வேளை நீண்ட தலைப்பாக இருப்பதினால் சில செய்திகளை பகிரமுடியவில்லையா எனவும் தோன்றுகிறது. வேண்டுமென்றால் புதிய வார்ப்புருவை உருவாக்கலாம். நிலவில் நீர் பற்றிய செய்தியின் தலைப்பை மாற்றியதில் எனக்கு உடன்பாடே. :)--Inbamkumar86 (பேச்சு) 11:12, 12 மே 2013 (UTC)\nநீண்ட தலைப்புகளில் பிரச்சினை இல்லை. முகநூலில் இணைப்பு preview கிடைத்த பின்னர் தலைப்பைச் சுருக்கினால் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் இப்போது preview வருவதில்லை என்பது தான் பிரச்சினை.--Kanags \\பேச்சு 11:20, 12 மே 2013 (UTC)\nநான் வீட்டிற்கு சென்றவுடன் preview கிடைக்கிறதா என கூறுகிறேன். எனது அலுவலகத்தில் முகநூல் அணுக்கம் இல்லை. --Inbamkumar86 (பேச்சு) 11:37, 12 மே 2013 (UTC)\nசிறீதரன் . என்னாலும் பகிர முடியவில்லை. ஜி பிளஸ்ஸில் பகிர முடிகிறது. --Inbamkumar86 (பேச்சு) 14:03, 12 மே 2013 (UTC)\nபிரிவியூ கூட வரவில்லை. ஆனால் காவிரி ’மேற்பார்வை குழு’ அமைக்க இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு என்ற கட்டுரை மட்டும் வந்துவிட்டது. எனது முகநூலில் இதனை பகிர்ந்துவிட்டேன். பிற கட்டுரைகளில் பிரிவியூ கூட வரவில்லை. --Inbamkumar86 (பேச்சு) 15:50, 12 மே 2013 (UTC)\nஇப்பக்கம் கடைசியாக 12 மே 2013, 15:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4438:2008-11-21-12-22-10&catid=244:-4-199", "date_download": "2020-07-03T13:17:51Z", "digest": "sha1:2NIGZSWRBFID6PTDW2L7JUKMBNJSHTBS", "length": 15624, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "ராஜீவ் கொலை தொடர்பாக", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: பி.இரயாகரன் - சமர் -\nராஜீவ் கொல்லப்பட்டது வெறும் பழிவாங்கல் நடவடிக்கையல்ல, அதே நேரம் அந்தக் கொலையை செய்தது புலிகள் தான் என்று நீங்கள் எப்படி கூறுகின்றீர்கள் எனப் புரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இக் கொலை தொடர்பாக இந்திய ஆளும்வர்க்கத்தின் முதலாளித்துவ தொடர்பு சாதனங்களினூடாகவே பொ��ுவான தகவல்கள் வெளிவந்த போதிலும். விடுதலைப் புலிகள் தான் இக் கொலையைச் செய்திருக்கின்றனர் என்பதிற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் பல தற்போது இந்தியாவில் வெளியாகியிருக்கின்றன. இங்கு கொல்லப்பட்ட ராஜீவ் காந்தியும், கொலையாளியும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொலை செய்தும், அவர்களின் ஆதிக்கத்திற்கு கீழ் உள்ள மக்களை மரணத்திற்கு தள்ளி தாம் ஏகபோகத்தை அனுபவித்தார்கள். ராஜீவைக் கொலை செய்தது விடுதலைப்புலிகள் தான் என்பதை பிரபாகரன் உரிமை கோரினால் தான் ஏற்றுக்கொள்ளலாம் என்பதில்லை. ராஜீவ் காந்தியை கொலை செய்ய வி-பி-சிங்கின் தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே சிவராசன் ஒத்திகை பார்த்ததையும் ராஜீவ் கொலை செய்யப்பட்ட இடத்தில், பிரச்சார மேடையருகில் விடுதலைப்புலிகளின் சிவராசனும் அவனது சகாக்களும் நின்றதும், குண்டுவெடித்ததும், இந்திய புலனாய்வுத் துறையால் வெளியிடப்பட்ட தகவல்களும், இறுதியாக கொலையாளிகளின் மறைவிடம் பெங்களுரில் முற்றுகைக்கு உள்ளான போது அவர்கள் தற்கொலை செய்து கொண்டதும் உண்மை. ஏன் விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் ராஜீவ்காந்தியை கொன்றது நாங்கள் இல்லை என்று அறிவித்ததும் உண்மைதான். ஆனால் கொலையை செய்து முடித்த சிவராசன், சுபா போன்றோர் தமது அமைப்பு இல்லை என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலசிங்கமோ-பிரபாகரனோ குறிப்பிடவில்லை.\nராஜீவ் கொலைக்கு அரசியல் காரணம் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளீர்கள். விடுதலைப்புலிகள் என்ற தரகுமுதலாளித்துவ பாசிசக்கும்பலுக்கும் ராஜீவ்காந்திக்கும் இடையிலான முரண்பாடு என்பது பல்வேறு அரசியல், பூகோள, இராணுவ நலன்களுக்கு உட்பட்டதே இலங்கை- இந்தியா இந்தியா-பாக்கிஸ்தான் ஆகியவற்றிற்கிடையிலான முரண்பாடுகளுடைய அரசியல் அடிப்படையும் விடுதலைப்புலிகள்-இந்திய அரசு ஆகியவற்றின் நலன்களுக்கு இடையிலான அரசியல் அடிப்படையும் ஒரே பிரச்சனைத்தளத்திலிருந்தே பார்க்கப்பட முடியும். இது தவிர புலிகளின் இராணுவ நலன்களும் இதற்கு உட்பட்டதே இலங்கை- இந்தியா இந்தியா-பாக்கிஸ்தான் ஆகியவற்றிற்கிடையிலான முரண்பாடுகளுடைய அரசியல் அடிப்படையும் விடுதலைப்புலிகள்-இந்திய அரசு ஆகியவற்றின் நலன்களுக்கு இடையிலான அரசியல் அடிப்படையும் ஒரே பிரச்சனைத்தளத்திலிருந்தே பார்க்கப்பட முடியும். இத��� தவிர புலிகளின் இராணுவ நலன்களும் இதற்கு உட்பட்டதே இந்தியாவின் பிராந்திய வல்லரசு மனேபாவம், ஏகாதிபத்தியங்களுடனான இந்தியாவிற்கு இருந்த சுயாதீனமுள்ள உறவும், இந்திய புலிகள் முரண்பாட்டுக்கு மேலும் வலுவுள்ள காரணங்களாக அமைந்திருந்தன. இது தவிர ராஜீவ் கொலையினூடாக சாதிக்கக்கூடியதாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஇந்திய தேசியத்தை கட்டிகாத்து வரும் நேரு பரம்பரையின் இறுதி நாயகன், தெற்காசிய தேசியத்தின் கவர்ச்சி மிகுந்த தலைவன், இவரை கொலை செய்வதன் மூலம் மேலும் இந்திய தேசியத்தையும், தெற்காசியாவில் இந்தியாவின் உறுதியான ஆதிக்கத்தையும் குலைக்க முடியும்... உங்களது இந்தக்கூற்றை சரியென்று கூறினால் துரோகத்தனம் பிழையென்று கூறினால் வரட்டுத்தனம். இந்தியாவானது, தனது தேவைக்கு அதிகமான சந்தையை கொண்டுள்ள ஒரு நாடு. இந்த ஒரு காரணம் இந்தியாவுற்கு வலுவையும், சுயாதீனத்தையும் கொடுத்துள்ளது. இந்திய தரகு முதாலாளித்துவம் ஏனைய மூன்றாம் உலக நாடுகளிலுள்ள தரகு முதலாளித்துவத்தை விட சற்று வித்தியாசமான இயல்புகளை, இதன் அடிப்படையிலேயே கொண்டுள்ளது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான உள்முரண்பாடுகளை தனது நலன்களுக்கு சாதகமாக இந்திய தரகு முதலாளித்துவம் பாவித்துக்கொள்கிறது. எந்த ஏகாதிபத்தியம் இந்திய தரகு முதலாளித்துவத்தின் நலன்களை கட்டுப்படுத்த முயல்கிறதோ, தரகு முதலாளித்துவம் இன்னொரு ஏகாதிபத்தியத்துடன் குறித்த ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உறவை வளர்த்துக் கொள்கிறது. இது இந்திய ஆளும் வர்க்கத்திற்கு ஓரு சுயாதீனம் இருப்பதைப் போன்று வெளித்தோன்றல் ஒன்றை கொடுக்கின்றதே ஒழிய உண்மையில் இந்த ஆளும் வர்க்கம் இந்திய தேசியத்திற்கு எதிரானதே இந்தியாவிற்கு இருக்கின்ற இந்த சுயாதீனத்தின் அடிப்படையில் இருந்து எழுகின்ற பிராந்திய வல்லரசு மனேபாவமும், தெற்காசியாவின் மொத்த நலனுக்கும் எதிரானது. இதுவே எமது கருத்து\n80 கோடி மக்களின் வாழ்வுடன் விளையாடியவர்கள் நேரு பரம்பரையினர். தமிழகத்தில் பிரிவினைவாதம் வளர காரணமாக இருந்தவர்கள். தெலுங்கானா மக்களின் சுயநிர்ணய உரிமையை நசுக்கியவர்கள். காஷ்மீர் மக்களை யுத்தநிலைக்கு தள்ளியவர்கள. பஞ்சாப்பில் காங்கிரஸ் என்றாலே காறி உமிழ்கின்ற அளவுக்கு காங்கிரசின் தேசியத்தன்மை வளர்ந்து உள்ளது. அசாமில் தோன்றியுள்ள பதட்டநிலை வடகிழக்கிந்தியாவில் தோன்றியுள்ள பிரிவினைவாதப் போக்கு இவற்றை எல்லாம் நோக்கும் போது, இந்திய தேசியம் என்றால் என்னவென்று கேட்கத் தோன்றுகிறது தென்கிழக்கு ஆசியாவில் பாக்கிஸ்தானுடன் மூன்று யுத்தத்தை நடாத்தியது. சீனாவுடன் யுத்தம் நடத்தி தோல்வியைக் கண்டது. பங்களாதேசத்தினை சூறையாடியது. ஈழமக்களை கொன்று குதறியது. பூட்டான் மீது ஏற்படுத்தும் நெருக்கடி. நேபாளத்திற்கு எதிரான பொருளாதர தடை இதையெல்லாம் நோக்கும் போது தென்கிழக்காசியாவில் இந்தியா விஸ்தரிப்பு நோக்கம் கொண்ட ஒரு பேட்டை ரவுடியாக பரிணமிப்பதை பார்க்கலாம்.\nஎமது கட்டுரையில் தென்கிழக்காசியா விடுதலையை நோக்கி.... என்று குறிப்பிட்டிருப்பது தொடர்பாக ஈழவிடுதலைப் போராட்டம் என்பது உலகப்புரட்சியின் ஒரு பகுதியே. இது உடனடித் தேவையாக தென்கிழக்காசிய விடுதலையுடன் தவிர்க்க முடியாமல் பிணைக்கப்பட்டுள்ளது.\nஎந்த அடிப்படையில் பிரச்சனையைத் தீர்ப்பது என்பது குறித்த உங்கள் கருத்து தொடர்பான சகல பிரச்சனைகளுமே ஆழமான கருத்து விவாதங்களுக்கு உட்படுத்த வேண்டிய உடனடிப்பிரச்சனைகளாகும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/60132", "date_download": "2020-07-03T12:27:35Z", "digest": "sha1:SMHJSAEVPFND5JPTE5GTDUFEBQWTFROC", "length": 16128, "nlines": 201, "source_domain": "tamilwil.com", "title": "46 வயதில் இரண்டாவது திருமணம் செய்யும் நடிகை - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nகல்லாறு சதீஷ் கொடையகம்” எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் அன்பளிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nட்ரம்ப்க்கு கொரோனா சோதனை: 2வது முறையும் நெகட்டிவ்\nலண்டனில் தனது சொந்த மகளையே கத்தியால் குத்தி கொலை\nஆய்வாளர்களுக்கு சர்ச்சசையை எழுப்பிய கொரோனா\nபிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடும் போரிஸ் ஜோன்சான்\nஅவுஸ்திரேலியாவில் குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்\nநடிகை சமந்தாவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nலண்டன் கோடிஸ்வரியுடன் சிம்புவுக்கு தி���ுமணம்\nதனது கணவருடன் இருக்கும் ஸ்ரேயா வீதியில் நடனம்\nஸ்ரேயாவின் கணவர் Andrei Koscheev-க்கு கொரானா தொற்று இருப்பதாக தற்போது தெரிவந்துள்ளது.\n2 days ago திருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\n2 days ago 3வது சந்திரகிரகணம் ஆடி 5ம் திகதி\n2 days ago இலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\n2 days ago பணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\n2 days ago முக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண்ணுக்கு அதிகாரியால் ஏற்பட்ட அசம்பாவிதம்\n2 days ago லண்டனில் தனது சொந்த மகளையே கத்தியால் குத்தி கொலை\n2 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n3 days ago புதைக்கப்பட்டிருந்த நிலையில் முன்றரைக்கோடி பணம் மீட்பு\n3 days ago போதைப்பொருளுடன் இளைஞன் கைது\n3 days ago ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த ஆடு சிறுவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளது\n3 days ago ஆய்வாளர்களுக்கு சர்ச்சசையை எழுப்பிய கொரோனா\n3 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n4 days ago சந்தையில் காய்கறிகளை வாங்கும் போது அவதானிக்க வேண்டியவை\n4 days ago பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடும் போரிஸ் ஜோன்சான்\n4 days ago இலங்கையில் வாள்வெட்டு குழுவினரை கட்டுப்படுத்த களத்தில் குதித்த அதிரடி படையினர்\n4 days ago இலங்கையில் உப்பு பாவனை அதிகமாக காணப்படுகிறது\n4 days ago அவுஸ்திரேலியாவில் குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்\n4 days ago உலக நாடுகளுக்கு சவால்விடும் நாசா\n46 வயதில் இரண்டாவது திருமணம் செய்யும் நடிகை\nசினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் இரண்டாம் திருமணம் செய்வது ஆச்சர்யமான செய்தி அல்ல.\nஆனால் பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா தற்போது 46 வயதில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார். அவருக்கு 16 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.\nநேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்து வரும் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை தான் மலைக்கா காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகையிடம் திருமணம் பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அவர் ‘எனது திருமணம் கடற்கரையில் தான் நடைபெறும். லெபனான் நாட்டை சேர்ந்த டிசைனர் Elie Saab செய்யும் pristine gownஐ தான் நான் அணிந்துகொள்வேன்’ என கூறியுளளார்.\nPrevious பிரச்சார கூட்டத்திற்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த கதி\nNext வீட்டில் பணக��கஷ்டம் அதிர்ஷ்டம் கொட்ட வேண்டுமா\nபணிப்பெண்ணாக சிங்கப்பூர் சென்று தொழிலதிபரான இலங்கை பெண்\nநித்தியானந்தாவிற்கு தடையில்லை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபூமி மீது விழப்போகும் சீன விண்வெளி நிலையம்\nஇலங்கையில் முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை திட்டமிடு தூண்டிவிட்ட சிங்கள பவுத்த பிக்குகள்\nயாழ். கர்ப்பிணிப் பெண் படுகொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nதாயகத்தில் நடக்கப் போகும் விபரீதம்\nதிருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\n3வது சந்திரகிரகணம் ஆடி 5ம் திகதி\nஇலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\nபணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\nமுக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண்ணுக்கு அதிகாரியால் ஏற்பட்ட அசம்பாவிதம்\nலண்டனில் தனது சொந்த மகளையே கத்தியால் குத்தி கொலை\nபுதைக்கப்பட்டிருந்த நிலையில் முன்றரைக்கோடி பணம் மீட்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n கூகுளில் இந்த வருடம் இது தான் அதிகம் தேடப்பட்ட விடயமாம்\nமூளையுடன் கம்ப்யூட்டரை புகுத்தும் திட்டம்: புதிய நிறுவனம் துவங்கும் எலான் மஸ்க்\nபூமியை 1 லட்சம் தடவை சுற்றி விண்வெளி ஆய்வகம் சாதனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nஇலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\nபணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\nபுதைக்கப்பட்டிருந்த நிலையில் முன்றரைக்கோடி பணம் மீட்பு\nதிருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\nமுக கவசம் அணிந்து பேசுமாறு கூறி��� பெண்ணுக்கு அதிகாரியால் ஏற்பட்ட அசம்பாவிதம்\nஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த ஆடு சிறுவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளது\nதிருமணமான பெண் கணவனை விட்டுச்சென்ற காரணம் என்ன\nதிருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\n3வது சந்திரகிரகணம் ஆடி 5ம் திகதி\nஇலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\nபணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/05/blog-post_838.html", "date_download": "2020-07-03T14:03:52Z", "digest": "sha1:4KL47PQNHCRBFNVEDRKBARWYVBBXWCZE", "length": 6687, "nlines": 115, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "ஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும் - Asiriyar Malar", "raw_content": "\nHome News Teachers zone ஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nஆசிரியா்களுக்கு பெரும் மன அழுத்தம் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் அரசுக்கு கோரிக்கை\nதமிழகத்தில் முழு ஊரடங்குக்கான கட்டுப்பாடுகள்\nஉபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் சார்ந்தDEO Proceedings\nகல்வி தொலைக்காட்சியில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு\nபள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றுவோரின் ஊதியப் பட்டியலைத் தயாரிப்பதில் புதிய நடைமுறை\nஇந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில். வேலைவாய்ப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் உரிய விளக்கம் அளிக்க உத்தரவு - அளிக்காவிடில் மேல் நடவடிக்கை - செயல்முறைகள்\nபெருநகர சென்னை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஒன்றில் தொலைபேசி ஆலோசனை ...\nஉபரி ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்த முடிவு : ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு\nநீட் தோ்வை ஒத்திவைப்பது குறித்து பரிசீலனை\nஆசிரியா்களுக்கு பெரும் மன அழுத்தம் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் அரசுக்கு கோரிக்கை\nதமிழகத்தில் முழு ஊரடங்குக்கான கட்டுப்பாடுகள்\nஉபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் சார்ந்தDEO Proceedings\nகல்வி தொலைக்காட்சியில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு\nபள்ளிகள் மற்றும் அல��வலகங்களில் பணியாற்றுவோரின் ஊதியப் பட்டியலைத் தயாரிப்பதில் புதிய நடைமுறை\nஇந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில். வேலைவாய்ப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் உரிய விளக்கம் அளிக்க உத்தரவு - அளிக்காவிடில் மேல் நடவடிக்கை - செயல்முறைகள்\nபெருநகர சென்னை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஒன்றில் தொலைபேசி ஆலோசனை ...\nஉபரி ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்த முடிவு : ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு\nநீட் தோ்வை ஒத்திவைப்பது குறித்து பரிசீலனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/03/02/1328/", "date_download": "2020-07-03T14:36:14Z", "digest": "sha1:6PRW4PGB6BKFFBXPXTNF5MPLHQWZVOQZ", "length": 6939, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "பணவீக்கம் வீழ்ச்சி - ITN News", "raw_content": "\nஅரச களஞ்சியசாலைகளில் உள்ள நெல்லை அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை 0 23.அக்\nபிரான்ஸ் – இலங்கை புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து 0 13.ஜூலை\nபண்டிகை காலத்தில் பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை 0 14.டிசம்பர்\nகடந்த பெப்ரவரி மாதம் பணவீக்கம் வீழ்ச்சி கண்டிருந்ததாக தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அமர சத்தரசிங்ஹ தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை வெளியிட்டு பணவீக்கம் பற்றிய விபரங்களை அறிவித்துள்ளார். இதன் பிரகாரம், ஜனவரியில் 5.4 சதவீதமாக இருந்த பணவீக்கம் பெப்ரவரியில் 3.2 சதவீதமாக குறைவடைந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை மட்டம் வீழ்ச்சி கண்டமையே பணவீக்கம் குறைவடைந்தமைக்கு பிரதான காரணம் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மரக்கறி, மிளகாய், சின்னவெங்காயம், அரிசி, மீன், உருளைக்கிழங்கு, சீனி முதலான பொருட்களின் விலை மட்டங்கள் குறைந்துள்ளன. எனினும், தேங்காய், கோழி இறைச்சி போன்றவற்றின் விலைகள் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\nசிறுபோக நெற்கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nசுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்புவது தொடர்பில் இன்று விசேட பேச்சுவார்த்தை\nசுற்றுலா பயணிகளை பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களில் மாத்திரமே தங்கவைக்க நடவடிக்கை\nசர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி : சர்வதேச நாணய நிதியம்\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு\nபொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள்\nஇவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்\nசந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள்\nபுகைத்தலை கைவிட சில எளிய முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/police-punish-viluppuram-persons/43473/", "date_download": "2020-07-03T13:01:04Z", "digest": "sha1:YZHLNPTUF772VFZOSWUWBHQM3LVADRZL", "length": 3389, "nlines": 50, "source_domain": "www.tamilminutes.com", "title": "வீதிகளில் சுற்றி திரிந்தவர்களை தோப்புக்கரணம்போட வைத்த போலீசார் | Tamil Minutes", "raw_content": "\nவீதிகளில் சுற்றி திரிந்தவர்களை தோப்புக்கரணம்போட வைத்த போலீசார்\nவீதிகளில் சுற்றி திரிந்தவர்களை தோப்புக்கரணம்போட வைத்த போலீசார்\n21 நாட்கள் நாடடங்கிய உத்தரவாக லாக் டவுன் போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை தவிர எதுவும் இந்த நாட்களில் வாங்க முடியாது.\nயாரும் எந்த பணிக்காகவும் வெளியில் சுற்றக்கூடாது என போலீசார் எச்சரித்து வருகின்றனர்.\nஆனால் இதையும் மீறி சிலர் ஊருக்குள் சுற்றி திரிகின்றனர். இது கடும் வருத்ததிற்குரிய விசயமாகும்.\nஇன்று காலை விழுப்புரம் பேருந்து நிலைய பகுதிகளில் சுற்றி திரிபவர்களை போலீஸ் கண்காணித்து வந்தது. அவற்றில் சில இளைஞர்களை பிடித்து தோப்புக்கரணம் போடவைத்தது.\nஊரடங்கை மீறுபவர்களுக்கு தோப்புக்கரணம் தண்டனை விதித்த போலீசார் pic.twitter.com/piCi2AZGMk\nRelated Topics:தோப்புக்கரணம், விழுப்புரம் போலீஸ்\nஅரசை குறை சொல்லாதீர்கள் பாஸிட்டிவா பேசுங்க\nவெளியில் வந்தவர்களை பார்த்து கண்ணீர் விட்டு அழுத டிராபிக் காவலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/movie-reviews/47.html", "date_download": "2020-07-03T13:15:06Z", "digest": "sha1:6RRVVW6QOLXQTQOD2H6QEGOBDERJSPTG", "length": 16491, "nlines": 74, "source_domain": "www.tamilsaga.com", "title": "‘கல்தா’ திரை விமர்சனம்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள் | ��ிஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர் | அஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம் | படத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார் | ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா | நடிகர் உதயாவை வெளுத்து வாங்கிய நடிகர் சங்க சிறப்பு அதிகாரி | ஊரடங்கு காரணத்தால் மகள், பேத்தி முன் இரண்டாம் திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர் | குளிக்கும்போதும் ஃபுல் மேக்கப் போட்டு குளிக்கும் நடிகை | குஷ்பூ வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் ஹீரோவின் சிறுவயது புகைப்படம் | நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிரபல நடிகையின் சோக கதை | குழந்தைகளுக்கு குழந்தைகள் நடத்தும் ஆன்லைன் கராத்தே பயிற்சி | தாஜ் நூர் இசையில் கொரோனா பாடல் | அபி சரவணன் 100 குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் கொடுத்து உதவி | Tik - Tok ல் தற்போது ட்ரெண்டிங்கான 2009ல் வெளிவந்த படத்தின் பாடல் | முல்லை சித்ராவா இப்படி - லீக்கான புகைப்படங்கள் | கொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர் | அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள் | கோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம் | ''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர் | கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன் |\nCasting : சிவா நிஷாந்த், அந்தோணி, திவ்யா, அய்ரா\nMusic :K ஜெய் க்ரிஷ்\nProduced by : மலர் மூவி மேக்கர்ஸ் & கிரியேஷன்ஸ்\nPRO : சுரேஷ் சந்திரா\nஅண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் கொட்டப்படும் மருத்துவம் மற்றும் மாமிச கழிவுகளால், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், அதன் பின்னணியில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பற்றியும் வெளிச்சம் போட்டு காட்டியிருப்பது தான் ‘கல்தா’.\nகல்லூரி மாணவராக நடித்திருக்கும் சிவா நிஷாந்த் மற்றும் ’மேற்குத்தொடர்ச்சி மலை’ ஆண்டனி இருவரும் தான் படத்தின் ஹீரோக்கள். ஊரில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் முதல் ஆளாக குரல் கொடுக்கும் இவர்கள் இருவரும், தங்களது ஊரில் கொட்டப்படும் மருத்துவம் மற்றும் மாமிச கழிவுகளால் மக்கள் பாதிக்கப்படுவதை அரசிடம் தெரியப்படுத்த பல்வேறு வகையில் முயற்சிக்கிறார்கள். ஆனால், அதன் பின்னணியில் அர��ியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் இருப்பதால், அவர்களின் முயற்சி வீண் போக, மக்களை திரட்டி போராடுகிறார்கள். அவர்களது போராட்டத்தை பொசுக்குவதற்காக அரசு அதிகாரிகளின் பலத்தோடு அரசியல்வாதிகள் செய்யும் சதி திட்டத்தால், அவர்கள் எப்படி பாதிப்படைகிறார்கள், என்பது தான் கதை.\nசிவா நிஷாந்தும், ஆண்டனியும் தங்களின் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற பொருத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். நடிப்பு, நடனம் என அனைத்திலும் விஷாலை நினைவுப்படுத்தும் சிவா நிஷாந்த், முதல் படம் போல் அல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார். அதே சமயம், ஆண்டனியின் நடிப்பில் சில இடங்களில் பிசிரு தட்டுவது அப்பட்டமாக தெரிகிறது.\nதக்காளி பழம்போல் இருக்கும் கதாநாயகி ஐரா, காதலுக்காகவும், பாடலுக்காகவும் பயன்படுத்தப் பட்டிருந்தாலும், மற்றொரு ஹீரோயினான திவ்யா கதை ஓட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறார். இருவருடைய வேலையும் குறைவு தான் என்றாலும், அதை நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.\nவில்லனாகி பிறகு நல்லவனாக மாறும் அப்புக்குட்டி, போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ராஜசிம்மன், ஹீரோவின் அப்பாவாக நடித்திருக்கும் கஜராஜ், வில்லனாக நடித்திருக்கும் டைகர் தங்கராஜ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களது பணியை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.\nஇசையமைப்பாளர் கே.ஜெய் கிரிஷின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையும் காட்சிகளுக்கு பலம் சேர்க்கும்படி இருந்தாலும், சில இடங்களில் மட்டும், ஏதோ ‘காஞ்சனா’ படம் பார்க்கும் உணர்வை கொடுத்துவிடுகிறது. சத்தத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். பி.வாசுவின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணிக்கிறது. குறிப்பாக சண்டைக்காட்சிகளில் ஒளிப்பதிவாளர் மாயாஜாலம் காட்டியிருக்கிறார். படத்தொகுப்பாளர் என்.முத்து முனியசாமியும், சண்டைக்காட்சிகளில் கச்சிதமாக கத்திரி போட்டு, ரியலான சண்டைக்காட்சியாக திரையில் காண்பித்திருக்கிறார். ஸ்டண்ட் இயக்குநர் கோட்டியையும் பாராட்டியாக வேண்டும்.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவம் மற்றும் மாமிச கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், அப்பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், இது தொடர்பாக இதுவரை எந்த ஒரு விழிப்புணர்வோ அல்லது எதிர்ப்போ வலுவாக ஒலிக்காத நிலையில், முதல் முறையாக அதை கருவாக கொண்டு, கமர்ஷியலாகவும் இப்படத்தை இயக்குநர் எஸ்.ஹரி உத்ரா இயக்கியிருக்கிறார்.\nசமூகத்தில் நடக்கும் ஒரு தவறான விஷயம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதையாக இருந்தாலும், காதல், நட்பு, துரோகம் போன்ற கமர்ஷியல் விஷயங்களை வைத்து திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கும் இயக்குநர் ஹரி உத்ரா, இரண்டாம் பாதியில் கதையை வேறு பாதையில் பயணிக்க வைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம். இருந்தாலும், தான் சொல்ல வந்த விஷயத்தை இயக்குநர் அழுத்தமாகவும், தைரியமாகவும் சொல்லியிருக்கிறார்.\nமக்களுக்கு கல்தா கொடுக்கும் அரசியல்வாதிகளின் முகத்திரையை வசனங்கள் மூலம் கிழித்திருக்கும் இயக்குநர் ஹரி உத்ரா, சாமாணிய மக்களும் அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, மருத்துவக் கழிவுகளால் கர்ப்பிணி வயிற்றில் இருக்கும் குழந்தை முதல் வயதானவர்கள் வரை, எப்படி பாதிப்படைகிறார்கள் என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.\n‘கல்தா’ படத்திற்கு மதிப்பீடு 2/5\nVerdict : 'கல்தா' சரியாக சித்தரிக்க படவில்லை\n’தாராள பிரபு’ திரை விமர்சனம்\n'காலேஜ் குமார்' திரை விமர்சனம்\nசாணிடரி நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜியோ இந்தியா பவுண்டேஷன் முயற்சி\nஉலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்\nமீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n'தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை' 80 வயது முதியவரின் சபதம்\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து 257 பேர் பலி.\nவிஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர்\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள்\nஅஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம்\nபடத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார்\nஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/16-2016/30271-2016-02-22-03-58-01?tmpl=component&print=1", "date_download": "2020-07-03T13:42:26Z", "digest": "sha1:QMODWUZXGHRSVYDI7WTPBD4FNARYYSNC", "length": 3813, "nlines": 19, "source_domain": "keetru.com", "title": "யாரைப் பாதுகாக்க அரசாணை?", "raw_content": "\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 16 - 2016\nவெளியிடப்பட்டது: 22 பிப்ரவரி 2016\nலஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்கும் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு அரசின் அனுமதி பெற வேண்டும் என ஜெயலலிதா அரசு கொண்டுவந்துள்ள அரசாணை குறித்து உங்கள் பார்வை என்ன\nஅதிகாரிகளை எல்லாம் ஊழல் பேர்வழிகளாக மாற்றிய பெருமை இந்த ஆட்சிக்கு உண்டு. தேர்தலில் கோடிக் கணக்கில் செலவு செய்து மக்களின் வாக்குகளை பர்ச்சேஸ் செய்கிறார் அரசியல்வாதி.\nஜெயித்து ஆட்சிக்கு வந்ததும், செலவு செய்த கோடிகளைப் பலமடங்கு லாபத்துடன் எடுக்க நினைக்கும் ஆட்சியாளர்கள், அதனை அதிகாரிகள் மூலம் சாதித்துக்கொள்கின்றனர்.\nஆட்சியாளர்களுக்குப் புரோக்கராகச் செயல்படும் அதிகாரிகள் தங்கள் பங்குக்கு ஊழல் செய்கின்றனர்.\nஆட்சியாளர்களால் அதிகாரிகளும், அதிகாரிகளால் ஆட்சியாளர்களும் பரஸ்பரம் ஊழல்வாதிகளாக ஆக்கப்படுகிறார்கள்.\nஇதில், ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பவர்கள் அதிகாரிகள்தான். தங்களின் அடிமைகளாக இருக்கும் அதிகாரிகளைக் காப்பாற்ற அல்லது பாதுகாக்கவே இப்படியரு அரசாணையை கொண்டுவந்திருப்பதாக நினைக்கிறேன்.\nநன்றி - நக்கீரன் (பிப்ரவரி 10, 2016)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/97866", "date_download": "2020-07-03T12:40:34Z", "digest": "sha1:BVKRCWEQRXZVG2PUKFQ2DLKJRR63TRG2", "length": 8443, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "20,000 பன்றிகள் கொன்று குவிப்பு – ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் அச்சம்!", "raw_content": "\n20,000 பன்றிகள் கொன்று குவிப்பு – ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் அச்சம்\n20,000 பன்றிகள் கொன்று குவிப்பு – ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் அச்சம்\nஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் குறித்த அச்சத்தின் காரணமாக பிலிப்பைன்ஸில் இதுவரை சுமார் 20,000 பன்றிகள் விவசாயத்துறை அதிகாரிகளால் கொல்லப்பட்டதாக அந்தத் துறையின் செயலாளர் வில்லியம் டார் தெரிவித்துள்ளார்.\nபிலிப்பைன்ஸ் நாட்டில் ஆப்பிரிக்க பன்றிகள் மத்தியில் பரவி வரும் காய்ச்சல் நாடு முழுவதும் பரவுவதை தடுக்கும் வகையில் அரசாங்க தரப்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபன்றிக் காய்ச்சல் காரணமாக பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் நோயின் வீரியத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என விவசாயத்துறை செயலாளர் குறிப்பிட்டார்.\nஇதனையடுத்து நோய் ஏற்பட காரணமாக இருந்த பன்றிகளை அதிகாரிகள் கொன்றுவிட்டதாக அவர் தெரிவித்தார்.\nஇது குறித்து செயலாளர் வில்லியம் டார் கூறுகையில், “பன்றி பண்ணைகள் முறையாக பராமரிப்பு இன்றி இயங்குவதே நோய் பரவுவதற்கு முக்கிய காரணமாகும்.\nதற்போதைய நிலவரப்படி, சுமார் 20,000 பன்றிகளுக்கு இந்த வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது.\nஅவற்றில் சுமார் 6,600 பன்றிகள் நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தன. எஞ்சிய பன்றிகள் சிறியளவில் தாக்கத்துக்கு உள்ளாகியிருந்தமையால் நாட்டின் பாதுகாப்புக்காக கொல்லப்பட்டுள்ளன. அதிகபட்சமாக புலாகான் மாகாணத்திலேயே பெருமளவான பன்றிகள் கொல்லப்பட்டன”, என்று தெரிவித்தார்..\nஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 1-7-10 என்ற நெறிமுறையை செயற்படுத்தி வருகின்றது.\nஅதாவது பாதிக்கப்பட்ட பண்ணைகளின் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து பன்றிகளையும் அகற்றுதல், 7 கி.மீ சுற்றளவில் பன்றிகளின் விற்பனை மற்றும் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துதல், 10 கி.மீ சுற்றளவில் உள்ள பன்றி பண்ணைகள் நோய் குறித்த கட்டாய அறிக்கையை சமர்ப்பித்தல் உள்ளிட்ட விடயங்கள் இந்த நெறிமுறையில் அடங்குகின்றன\nஆப்பிரிக்க நாட்டில் பயங்கர நிலச்சரிவு13 பேர் பலி\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 809 பேர் உயிரிழப்புஇந்தியா3.66 லட்சத்தை தாண்டிய பாதிப்புகள்\nவடகொரியா – தென்கொரியா பிரச்சனை: எல்லை அலுவலகம் தகர்ப்பு, தயார் நிலையில்\nநைஜீரியா கிராமத்தில் கொடூரம்: பயங்கரவாதிகள் தாக்குதலில் 59 பேர் கொன்று குவிப்பு\nமியான்மர் மரகத சுரங்கத்தில் நிலச் சரிவு: 162 தொழிலாளர்கள் பலி\nஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் 20,903 பேருக்கு கொரோனா தொற்று\nமெக்ஸிகோவில் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் துப்பாக்கி சூடு: 24பேர் உயிரிழப்பு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/07/blog-post_32.html", "date_download": "2020-07-03T12:42:20Z", "digest": "sha1:5SXUDK2ECHSYZOBSYFLORRORHN2QMA7B", "length": 25821, "nlines": 246, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் நடத்திய பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு (படங்கள்)", "raw_content": "\nசிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவது எ...\n5 ஆண்டு தடையுள்ள உள்நாட்டினர் மீண்டும் ஹஜ் செய்ய அ...\nமரண அறிவிப்பு ~ பைசல் அகமது (வயது 31)\nஹஜ் யாத்ரீகர்கள் உதவிக்காக 10 க்கு மேற்பட்ட உலக மொ...\nமரண அறிவிப்பு ~ முகமது தம்பி (வயது 72)\nசவுதியில் ஹஜ் பெர்மிட் இல்லாதவர்களை ஏற்றி வரும் வா...\nசவுதி மன்னர் விருந்தினராக ஏமன் குடும்பத்தார் 2,000...\nசவுதியில் ஹஜ் பயணிகளின் வருகை 1 மில்லியனை தாண்டியது\nஅதிராம்பட்டினத்தில் மகப்பேறு மருத்துவர் டாக்டர் கெ...\nஅதிராம்பட்டினத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கொடி ஏற்றி வ...\nமரண அறிவிப்பு ~ ஹலீமா அம்மாள் (வயது 75)\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் நடத்திய பேச்சுப் போட...\nTNTJ சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு பிரசார பேரணி ...\nகாரைக்குடி ~ திருவாரூர் ரயில் உபயோகிப்பாளர்கள் சங்...\nமக்கா புனித தலங்களின் நடைபாதையில் நிலவும் சூட்டை க...\nஹஜ் யாத்ரீகர்களுக்கு ஜித்தா விமான நிலையத்தில் \"நின...\nஹஜ் யாத்திரைக்கு 794,036 பயணிகள் சவுதி வருகை\nஜித்தா துறைமுகத்தில் குர்பானி பிராணிகள் இறக்குமதி\nகண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட 103 பேர் பத்திரமாக ...\nஅதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் கன மழை\nகிராமங்களில் தங்கி பணிபுரியாத VAO குறித்து பொது மக...\nமரண அறிவிப்பு ~ மு.ப.மு முகமது சாலிஹ் (வயது 91)\nஇலங்கையில் விசா கட்டுப்பாடு தளர்வு: மீண்டும் நடைமு...\nசவுதி மினாவில் நடப்பாண்டு ஹஜ்ஜில் முதன் முதலாக அடு...\nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் ஷிஃபா மருத்துவமனையில்...\nதமிழ் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய புதிய அறக்கட்டளைக...\nஹஜ் யாத்ரீகர்களுக்கு 1 லட்சம் அன்பளிப்பு பெட்டிகளை...\nஹஜ் யாத்திரைக்கு 614,918 பயணிகள் சவுதி வருகை\nபுனித மக்கா ~ மதினா இடையே அதிவேக ரயில் சேவை அதிகரி...\nநாசா நடத்தும் கட்டுரைப் போட்டிக்கு பிரிலியண்ட் CBS...\nகாமன்வெல்த் பளு துக்கும் போட்டியில் தங்கம் பதக்கம்...\nகாதிர் முகைத���ன் கல்லூரியில் மழை நீர் சேகரிப்பு விழ...\nதுப்பாக்கி சுடும் போட்டியில் அதிரை வீரர் வஜீர் அலி...\nபெற்றோரால் கைவிடப்பட்ட பெண் குழந்தை காப்பகத்தில் ஒ...\nசவுதி உள்நாட்டு போலி ஹஜ் சர்வீஸ் நிறுவனங்கள் குறித...\nசவுதியில் ஹஜ் சேவைகளுக்காக 10,000 சிறப்பு ஊழியர்கள...\nசவுதி மன்னர் விருந்தினராக சூடான் மக்கள் 1000 பேருக...\nபுனித கஃபாவில் 'கிஸ்வா' துணி அணிவதில் மாற்றம்\nஜித்தா, மதினா விமான நிலையங்களில் ஹஜ் பயணிகள் சேவைய...\nசவுதியில் மாற்றுத்திறனாளி ஹஜ் யாத்ரீகர்களுக்கு இலவ...\nதுபை ~ முஸஃபா (அபுதாபி) இடையே புதிதாக பஸ் சேவை தொட...\nமக்காவில் ஹஜ் யாத்ரீகர்களின் இருப்பிடங்களுக்கு சென...\nசவுதியில் ஹஜ் யாத்ரீகர்களுக்கு 1 மில்லியன் மொபைல் ...\nநியூஸிலாந்து பள்ளிவாசலில் கொல்லப்பட்டவர்களின் உறவு...\nதஞ்சை மாவட்டத்தில் 100 % மானியத்தில் மீன் குட்டை அ...\nபட்டுக்கோட்டையில் 'மொக்க' டீ கடை\nஅதிராம்பட்டினத்தில் ஜூலை 24 ந் தேதி இலவச கண் பரிசோ...\nதஞ்சை விமானப்படை நிலையத்தில் ஹெலிகாப்டர்கள் சாகச ந...\nஅதிராம்பட்டினத்தில் கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி ஆ...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 68-வது மாதாந்தி...\nஅதிராம்பட்டினத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தில் ...\n101 வயது முதிய இந்திய ஹஜ் பயணிக்கு சிறப்பான வரவேற்பு\nஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் சவுதி முழுவதும் சென்றுவர அ...\nமக்கா ரூட் திட்டத்தின் கீழ் இதுவரை 54,453 ஹஜ் பயணி...\nகீழத்தோட்டம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட படகு, 50 ...\nமரண அறிவிப்பு ~ நபிஷா அம்மாள் (வயது 80)\nஅதிராம்பட்டினம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணி...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வணிக மேலாண்மை துறை சங்...\nமரண அறிவிப்பு ~ இ.சேக்தாவூது (வயது 67)\nதஞ்சையில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 1259 பேருக்...\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் தஞ்சை தெற்கு மாவட்டத்...\nபுதிதாக தேர்வு செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி முகமது ...\nநீர் ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு...\nஅதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் ஆக.02 ந் தேதி...\nதுப்புரவு பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் பாதுக...\nதிருவாரூர் ~ காரைக்குடி வழித்தடத்தின் ரயில் பயண நே...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் உலக மக்கள் தொகை தின வி...\nஉலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பே���ணி மற்றும் கர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா உம்மல் பஜிரியா (வயது 67)\nதஞ்சாவூர் மாவட்டத்தில் 10 வட்டாரங்களில் ஆபத்தான நி...\nமரண அறிவிப்பு ~ எம்.முகமது இப்ராஹீம் (வயது 62)\nஅதிரையில் இறந்த ஆதரவற்ற மூதாட்டி உடல் CBD அமைப்பின...\nமரண அறிவிப்பு ~ அகமது ஜலாலுதீன் (வயது 55)\nஅரசுப் பொதுத்தேர்வுகளில் அதிக தேர்ச்சி விகிதம்: கா...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விருந்தினர் உரை நிகழ்ச...\nமரண அறிவிப்பு ~ அ.சி.மு அப்துல் காதர் (வயது 72)\nசவுதி உள்நாட்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கான ஆன்லைன் முன்...\nதாய்லாந்து முதலாவது ஹஜ் குழு மதினா வந்தடைந்தது (பட...\nஇந்தோனேசியா ஹஜ் பயணிகள் மதீனா வருகை (படங்கள்)\nபுனித ஹரம் ஷரீஃப் மராமத்து பணிகள் நிறைவு\nஏர் இந்தியா விமான 2 வழித்தடங்களில் புனித ஜம் ஜம் ந...\nசவுதி மன்னர் விருந்தினராக பாலஸ்தீன குடும்பத்தார் 1...\nசவுதி விமானங்களில் ஹஜ் வழிகாட்டி விளக்கப்படம் திரை...\nஹஜ் புனிதத் தலங்களின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் ஹோம் சயின்ஸ் பாடப்பிரி...\nகாரைக்குடி~ திருவாரூர் வழித்தடத்தில் கேட் கீப்பர்க...\nமருத்துவமனையில் வாகனத்தை திருடியவரை விரட்டி பிடித்...\nதஞ்சை மாவட்டத்தில் ஜூலை 13 ல் தேசிய மக்கள் நீதிமன்...\nபுனித ஹஜ் கடமைகளை நிறைவேற்ற குவியும் பன்னாட்டு யாத...\nபங்களாதேஷ் முதல் ஹஜ் குழு ஜித்தாவில் வந்திறங்கியது\nசவுதியில் இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு இந்திய ஹஜ் ம...\nஇந்தியாவின் முதலாவது ஹஜ் யாத்திரைக்குழுவினருக்கு ம...\nதிருவாரூர் ~ காரைக்குடி தடத்தில் தினமும் 4 முறை ரய...\nசவுதியிலிருந்து வெளிநாட்டினர் பணம் அனுப்புவது மிகவ...\nசவுதிவாழ் ஹஜ் யாத்ரீகர்களுக்கு 230,000 இருக்கைகள் ...\nஅதிராம்பட்டினத்தில் கழிவு நீர் தொட்டியில் விழுந்த ...\nவாட்ஸ்அப்பில் அவதூறு செய்தியை பரப்பியர் மீது போலீச...\nபுனித மக்காவில் நுழைய ஆன்லைன் பெர்மிட்டுகள் வழங்கு...\nசவுதியில் உள்நாட்டு ஹஜ் சேவை நிறுவனங்கள் வெளிநாட்ட...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\n��ுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் நடத்திய பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு (படங்கள்)\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், காமராஜர் 117-வது பிறந்த தின விழா சிறப்பு பேச்சுப் போட்டி, ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஜூலை 28) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் சேக்கனா எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம். முகமது முகைதீன், முன்னாள் தலைவர் என்.ஆறுமுகச்சாமி, இணைச் செயலாளர் எம். முகமது அபூபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 'ஏழைகளின் கல்விக்கண் திறந்த காமராஜர்', 'காமராஜர் காண விழைந்த இந்தியா', தூய்மை, எளிமை, நேர்மை, கொள்கைப்பிடிப்பு இவற்றில் மொத்த உருவமே காமராஜர்' ஆகிய தலைப்புகளின் கீழ், கீழோர் பிரிவில் 6,7,8,9 ஆகிய வகுப்புகளுக்கும், மேலோர் பிரிவில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டன.\nபோட்டியை லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தொடங்கி வைத்துப் பேசினார். இதில், அதிராம்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளிகள், ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, பிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 23 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.\nலயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் எஸ்.பி கணபதி காமராஜரின் சாதனைகள், தொண்டு குறித்துப் பேசினார்.\nபோட்டி நடுவர்களாக, பேராசிரியர் எம். ஏ முகமது அப்துல் காதர், பள்ளி ஆசிரியைகள் எம். தயாநிதி, ஆர். உஷா ஆகியோர் பொறுப்பேற்று நடத்தினர்.\nபோட்டி முடிவில், கீழோர் பிரிவில், மாணவர்கள் கே.விஷாலினி, பி.வீரமணி, எஸ். திவ்யதர்ஷினி ஆகியோரும், மேலோர் பிரிவில், அ.அருள்தேவி, சு.பஹ்மியா, அ.முகேஷ் ஆகியோரும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற���ர். இவர்களுக்கு நினைவுப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், போட்டியில் பங்குபெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளரக கலந்துகொண்ட சமூக ஆர்வலர் எஸ்.ஏ இம்தியாஸ் அகமது பரிசினை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். முடிவில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கச் செயலாளர் எம்.நிஜாமுதீன் நன்றி கூறினார்.\nவிழாவில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2020-07-03T13:24:50Z", "digest": "sha1:PIFP6F4EI5LDTKYIT4KTKZKDKQSGYB3G", "length": 16253, "nlines": 199, "source_domain": "www.kaniyam.com", "title": "துவக்க நிலையாளர்களுக்கான இயந்திர கற்றல் குறித்துஒரு கையேடு தொடர்ச்சி-2- – கணியம்", "raw_content": "\nதுவக்க நிலையாளர்களுக்கான இயந்திர கற்றல் குறித்துஒரு கையேடு தொடர்ச்சி-2-\nஇன்றைய பகுதியில் இயந்திர கற்றலில் பொதுவாக அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்களை பற்றிகாண்போம்\nகணிமுறை(Algorithm): தரவு செயலாக்கம், கணிதம் அல்லது தானியங்கி பகுத்தறிவு மூலம் சிக்���ல்களைத் தீர்க்கப் பயன்படும் சுய–கட்டுப்பாட்டு விதிகளையே கணிமுறை என அழைக்கப்படும்.\nஒழுங்கின்மையை கண்டறிதல்(Anomaly detection): அசாதாரண நிகழ்வுகள் அல்லது மதிப்புகளைக் கொடியிடும் சிக்கல்களைக் கண்டறிய உதவும் ஒரு மாதிரியாகும். எடுத்துக்காட்டாக, கடனட்டையில் மோசடி கண்டறிதலின் வாயிலாக அசாதாரண கொள்முதல்கள் தவிர்க்கப்படுதல்.\nவகைப்படுத்தப்பட்ட தரவுகள் (Categorical data): தரவுகளை பல்வேறுவகைகளாக ஒழுங்கமைக்கப்பட்டும் குழுக்களாகவும் பிரித்தல். எடுத்துக்காட்டாக,ஒரு வகை தரவு தொகுப்புினை கொண்டு நாம் பயனம் செய்யஉதவும் ஆட்டோக்களின் தரவுகளான அவை உற்பத்தி செய்யப்பட்டஆண்டு, தயாரிப்பு,மாதிரி , விலை ஆகியவை வகைப்படுத்தப்பட்ட தரவுகளுக்கு எடுத்துகாட்டுகளாகும்\nவகைப்பாடு(Classification): ஏற்கனவே அறியப்பட்டுள்ளவகை குழுக்களை கொண்டு தரவுத் தொகுப்பின் அடிப்படையில் தரவு புள்ளிகளை குறிப்பிட்ட வகைகளாக ஒழுங்கமைப்பதற்கான ஒரு மாதிரியாகும். .\nபொறியியலின்வசதிகள்(Feature engineering) : இது ஒரு தரவுதொகுப்பு தொடர்பான வசதிகளையும் விளைவுகளையும் மேம்படுத்துவதற்கான பிரித்தெடுக்கும் அல்லது தேர்ந்தெடுக்கும் செயல்முறையாகும். உதாரணமாக, வார விடுமுறை நாட்களில் பயனம் செய்தவர்களை பற்றி பெறப்பட்ட விமான கட்டணத்தரவுகளை கொண்டு விமான கட்டணம் நிர்ணயம் செய்வதை பற்றி முடிவெடுத்தல்.\nதகவமைவு(Module): இது ஒரு இயந்திர கற்றல் தொழிலக மாதிரியின் செயல்பாட்டு பகுதியாகும், அதாவது இது தரவுகளின் தொகுதி போன்ற சிறிய தரவு தொகுப்புகளை உள்ளிடவும் திருத்தவும் உதவுகின்றது. ஒரு கணிமுறை(Algorithm)கூட இயந்திர கற்றல் தொழிலகத்தில் ஒரு வகை தகவமைவாக கருதப்படும்.\n• மாதிரி(Model): மேற்பார்வை செய்யப்பட்ட கற்றல் மாதிரி என்பது பயிற்சி தரவு, ஒரு கணிமுறை தகவமைவு, மதிப்பெண் மாதிரி தகவமைவு போன்ற செயல்பாட்டு தொகுதிகள் அடங்கிய இயந்திர கற்றல் பரிசோதனையின் விளைவாகும்.\nஎண்ணிமைதரவு(Numerical data): இது அளவீடுகளின் (தொடர்ச்சியான தரவு) அல்லது எண்ணிக்கைகளின் (தனித்துவமான தரவு) தரவுகளாகும் . மேலும் இது அளவை சார்ந்த தரவுகளென்றும் குறிப்பிடப்படுகின்றது.\nபிரித்தல்(Partition): தரவுகளை மாதிரிகளாகப் பிரிக்கும் முறையாகும்\nமுன்கணிப்பு(Prediction): இயந்திர கற்றல் மாதிரியிலிருந்து ஒரு மதிப்பு அல்லது மதிப்புகளின் முன்னறிவிப்பே ���ுன்கணிப்பாகும். ‘முன்கணிக்கப்பட்ட புள்ளிகள்(Predicted Score)’ என்ற சொற்களை நாம் அடிக்கடி கேள்விபட்டிருக்கலாம். இருப்பினும், முன்கணிக்கப்பட்ட மதிப்பெண்களானவை ஒரு மாதிரியின் இறுதி வெளியீடு அன்று. அதற்கு பதிலாக இந்த மாதிரியின் மதிப்பீடானது புள்ளிகளைப் பின்தொடர்கின்றது.\n• பின்னோக்கி செல்லுதல்(Regression): இது ஒரு பழைய காரினுடைய விலையை அது உற்பத்தி செய்த ஆண்டு ,தயாரிப்பு ஆகியவற்றின் அடிப்படையாகக் கொண்டு முன்கணிப்பு செய்வதை போன்று சுதந்திரமான மாறிகளின் அடிப்படையில் மதிப்பைக் முன்கணிப்பு செய்வதற்கான ஒரு மாதிரியாகும்.\n• புள்ளிகள் (Score): இது இயந்திர கற்றல் தொழிலகத்தில் புள்ளிகளின் மாதிரி தகவமைவுப் பயன்படுத்தி பயிற்சி பெற்ற வகைப்பாடு அல்லது பின்னோக்கி செல்லும் மாதிரியிலிருந்து உருவாக்கப்படுகின்ற முன்கணிக்கப்பட்ட மதிப்பாகும் .மேலும் வகைப்படுத்தப்பட்ட மாதிரிகள் முன்கணிக்கப்பட்ட மதிப்பின் நிகழ்தகவுக்கான புள்ளிகளையும் தருகின்றன. ஒரு மாதிரியிலிருந்து புள்ளிகளை உருவாக்கியதும், மதிப்பீட்டு மாதிரி தகவமைப் பயன்படுத்தி மாதிரியின் துல்லியத்தை மதிப்பீடு செய்யமுடியும்.\nமாதிரி(Sample): இது முழு பிரதிநிதியாக இருக்க விரும்பும் தரவு தொகுப்பின் ஒரு பகுதியாகும். மாதிரிகள் தோராயமாக அல்லது தரவு தொகுப்பின் குறிப்பிட்ட வசதி வாய்ப்புகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படலாம்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&uselang=ta", "date_download": "2020-07-03T14:44:09Z", "digest": "sha1:Q2TU56MCCQFTMCP2YFJZ7NISSTKEGFFG", "length": 4480, "nlines": 54, "source_domain": "www.noolaham.org", "title": "அந்நியம் - நூலகம்", "raw_content": "\nநூல் வகை தமிழ்ச் சிறுகதைகள்\nபக்கங்கள் 4 + 120\nஅந்நியம் (3.26 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கண��னியில் வாசியுங்கள் - உதவி\nஇலங்கை அரசின் தபால்துறையில் கடமையாற்றிய நாகேசு தர்மலிங்கம், மல்லிகை மாசிகை மூலம் இலக்கிய உலகில் தடம்பதித்தவர். தனது 46வது வயதில் காலமான இவரின் ஆக்கங்களை அவரது மறைவின் பின் ஞாபகார்த்தமாக நூலுருவாக்கியுள்ளனர். அவரது சிறுகதைகளுள் தேர்ந்த பன்னிரு கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.\nபதிப்பு விபரம் அந்நியம்: சிறுகதைத் தொகுப்பு. நாகேசு தர்மலிங்கம். யாழ்ப்பாணம்: மல்லிகைப்பந்தல், 234டீ காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1996. (சென்னை 24: கடலோசை அச்சகம்). 4 + 120 பக்கம், விலை: ரூபா 20. அளவு: 18 * 12.5 சமீ.\n-நூல் தேட்டம் (# 1578)\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,583] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,957]\n1996 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 12 பெப்ரவரி 2017, 21:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/12/blog-post_7.html", "date_download": "2020-07-03T14:42:05Z", "digest": "sha1:HU5JMHLJKHUGSW35RFRRRHSEQAUWDACC", "length": 10363, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "பொதுத் தேர்தலில் மஹிந்தவுடன் இணையும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் - TamilLetter.com", "raw_content": "\nபொதுத் தேர்தலில் மஹிந்தவுடன் இணையும் கிரிக்கெட் நட்சத்திரங்கள்\nநடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பிரபலமான பல கதாபாத்திரங்கள் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅவர்களில் அதிகமானோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.\nஅதற்கமைய முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுத் தேர்தலில் போட்டியிவுள்ளார்.\nவட மாகாண ஆளுநராக முரளிதரளை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ச முயற்சித்த போதிலும், அவர் அதனை நிராகரித்துள்ளார்.\nஆளுநராக செயற்பட முரளிதரன் மறுத்த போதும், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் தான் போட்டியிடுவதாக முரளி குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக இருக்கும் நுவரெலியா மற்றும் வடக்கு, கிழக்கு பகுதிக��ை பொதுத் தேர்தலில் கைப்பற்றுவதற்கு பொதுஜன பெரமுன எதிர்பார்த்துள்ளது.\nஇதேவேளை, கிரிக்கெட் வீரர் டீ.எம்.டில்ஷான் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளார். அவரும் மஹிந்த தலைமையினால் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடுவதற்கே நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதமிழ் சினிமாவின் முதல் இடம் யாருக்கு - பட்டியல் வெளியானது\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அதை வைத்தே நடிகர்களின் சம்பள...\nவில்பத்து பிரச்சினைக்குள் மறைக்கப்பட்ட கொலைச் சம்பவம் ஒன்றும் உள்ளது- டிலான் எம்.பி\nவில்பத்து வனப் பிரச்சினையின் பின்னால் மறைக்கப்பட்ட கொலையொன்றும் இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் ...\nசட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்\nஊருக்கு எம்.பி என்ற கோசத்தை எழுப்பி முஸ்லிம் சமூகத்தை பாதாளத்தில் தள்ளுவதற்கு ஒரு சில சுயநலவாதிகள் தூபமிடுகின்றனர் என முஸ்லிம் தேசிய ஆய்...\nரோஹிங்யாக்கள் விவகாரம்: சூ கியின் கவுரவம் பறிப்பு : ஆக்ஸ்போர்டு நகர கவுன்சில் நடவடிக்கை\nமியான்மர் நாட்டில் ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, அந்த நாட்டின் நடைமுறைத்தலைவர் சூ கி சரியான நடவடிக்கை எடுக்கவி...\nதேர்தல் வெட்டுப் புள்ளி ஒன்றுபட்டுதான் வெற்றி கொள்ளவேண்டும்.- சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nதேர்தல் வெட்டுப் புள்ளி சம்பந்தமாக சிங்கள் தமிழ் முஸ்லிம் சிறிய அரசியல் கட்சியாளர்கள் எல்லோரும் ஒன்றுபட்டுதான் வெற்றி கொள்ளவேண்டும்.- ...\nசட்டத்தரணி எஸ்.எம். ஏ.கபூர் சொல்வது ஹக்கீமுக்கு புரியுமா\n-மு.கா. வின் ஸ்தாப பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.கபூர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய கால கட்டத்தில் பல காட்டிக்கொட...\nமாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றி குறைக்க அனுமதிக்க முடியாது –\nசிறப்பு அபிவிருத்திகள் தொடர்பான சட்டவரைபு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இதற்கு சில மாகாண சபைகள் எதிர்ப்புத் தெரிவித்துள...\nஆறு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது; ஐந்து பேர் பலி\nஉத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் சுமார் 5 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது. ...\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எதிர்கொள்வது எப்படி என விஞ்ஞானிகள் குழு அளித்த விளக்கம்...\nமைத்திரி – ரணிலை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் – சம்பந்தன்\nதமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்தை விரைவில் வீட்டுக்கு அனுப்பப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2015/09/24/", "date_download": "2020-07-03T14:36:19Z", "digest": "sha1:Q2O4GSURDYDNTLY3F5KHGCHN6UCS7IS6", "length": 10736, "nlines": 197, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "24 செப் 2015 – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nநாள்: செப்ரெம்பர் 24, 2015\nகணேஷ்-வசந்த் கதைகளில் மீண்டும் மீண்டும் தெரியும் ஒரு தீம் – சென்சேஷனல், இது எப்படி என்று வியக்க வைக்கும் முடிச்சு. சில சமயம் அந்த மர்மம் ஜுஜுபியாக அவிழ்ந்தாலும் அது அவருக்கு பெரிய வாசகர் வட்டத்தை சேர்த்தது.\nஇந்த குறுநாவலும் அப்படித்தான். அபூர்வாவின் வாழ்க்கை விவரங்களை அப்படியே எடுத்து (கணவன் ஒரு டாக்டர், அபூர்வாவுக்கு மச்சம் எங்கே, கணவன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணைத் தடவுவது, சொத்துத் தகராறு) ஒரு தொடர்கதை வெளிவருகிறது. தொடர்கதையின் ஐந்தாவது அத்தியாயம் வெளிவருவதற்குள் அபூர்வா கொல்லப்படுவாள் என்று முதல் நான்கு அத்தியாயங்களில் மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லப்படுகிறது. யார் எழுதுவது என்று வெளியிடும் பத்திரிகைக்கே தெரியாது, ஈமெயில் மூலம் அத்தியாயங்கள் வருகின்றன. அபூர்வா கணேஷ்-வசந்தை அணுக, அவர்களுக்கு டாக்டர் கணவன் மீது கொஞ்சம் சந்தேகம் ஏற்படுகிறது. அதற்குள் அபூர்வாவே கணேஷ்-வசந்தை அழைத்து கணவன் தன்னைக் கொல்ல வந்ததாகவும், கைகலப்பில் தற்செயலாகக் கணவனைக் கொன்றுவிட்டதாகவும் அழுகிறாள். அபூர்வா மீது கேஸ் நிற்காது என்ற நிலையில் கணேஷுக்கு இந்தத் தொடர்கதை எல்லாம் அபூர்வாவின் செட்டப்பாக இ���ுக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சந்தேகத்தைத் தீர்க்காமல் கதையை முடித்துவிட்டார்.\nLady or the Tiger என்று ஒரு பிரமாதமான சிறுகதை உண்டு. சுஜாதா அதைப் படிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. சும்மா அந்த டெக்னிக்கைப் பயன்படுத்திப் பார்ப்போமே என்றுதான் இதை எழுதி இருக்கிறார். எனக்கென்னவோ இங்கே அந்த டெக்னிக் பொருந்தவில்லை. பாதியில் முடித்துவிட்ட மாதிரி இருக்கிறது.\nபடிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய கணேஷ்-வசந்த் நாவல் இல்லை.\nதொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம், சுஜாதா பக்கம்\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-03T15:21:39Z", "digest": "sha1:P2F5HARQSCL5SQRN6KYMWZVSSUVTFF22", "length": 4962, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:அதிபத்த நாயனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅதிபத்த நாயனார் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 அக்டோபர் 2013, 18:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்��ுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/maruti-s-presso-micro-suv-starts-arriving-arena-dealerships-yard-019187.html", "date_download": "2020-07-03T14:31:38Z", "digest": "sha1:KXS6W3OQB2U5QGEXP6KXR7BHM24PXLXZ", "length": 21853, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "மாருதியின் அடுத்த 'தகர டப்பா' ரெடி... எஸ் பிரெஸ்ஸோ குறித்து சமூக வலைதளங்களில் செம கிண்டல்! - Tamil DriveSpark", "raw_content": "\nஇனி பேருந்துகளில் சொகுசாக செல்லலாம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு...\n31 min ago பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\n1 hr ago இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\n1 hr ago இந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\n2 hrs ago கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nMovies சுதா கொங்கராவுக்காக ஃபைன் கட்டிய சூர்யா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nNews எங்களை பார்த்து அப்படி சொல்வதா மோடியின் பேச்சால் கலக்கத்தில் சீனா.. தூதரகம் வெளியிட்ட அறிக்கை\nSports அண்டர்டேக்கரை அனுப்புவது போல அனுப்பி விட்டு.. அந்த லெஜன்ட்டை இறக்கும் WWE.. கசிந்த தகவல்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nFinance சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாருதியின் அடுத்த 'தகர டப்பா' ரெடி... எஸ் பிரெஸ்ஸோ குறித்து சமூக வலைதளங்களில் செம கிண்டல்\nமாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் ஸ்பை வீடியோவை இணையதளங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. ஆனால், இந்த காரை பார்த்த பலரும் ஏகத்துக்கும் கிண்டல் அடித்து வருகின்றனர்.\nரெனோ க்விட் காருக்கு போட்டியாக மாருதி நிறுவனம் எஸ் பிரெஸ்ஸோ என்ற மைக்ரோ எஸ்யூவி மாடலை உருவாக்கி இருக்கிறது. வரும் 30ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் இந்த புதிய காரின் டீசர்களை மாருதி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.\nஇந்த நிலையில், மாருதியின் டீலர் யார்டில் நிறுத்தப்பட்டு இருக்கும் புதிய எஸ் பிரெஸ்ஸோ காரை வீடியோ எடுத்து யூ-ட்யூபில் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த வீடியோவை ஆட்டோமொபைல் இணையதளங்களில் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.\nஇந்த வீடியோவை பார்த்த பலர் மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரை தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர். மாருதியிடமிருந்து அடுத்த தகர டப்பா ரெடி என்பது போல சிலர் கலாய்த்துள்ளனர். சிலர் குறிப்பிட்ட கல்லூரியில் படித்த பொறியாளர்தான் இந்த காரின் டிசைனராக இருக்கக்கூடும் என்று கலாய்த்துள்ளார். இது 50 ஆண்டுகளுக்கு முன் வர வேண்டிய கார் என்று சிலர் போட்டு தாக்கி வருகின்றனர்.\nஇருப்பினும், ஒரு சிலர் மட்டுமே இந்த விலையில் மாருதியிடமிருந்து வரும் மதிப்பு வாய்ந்த கார் மாடலாக எதிர்பார்க்கலாம் என்று கூறி இருக்கின்றனர். புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் மைக்ரோ எஸ்யூவி ஸ்டைலில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nவடிவத்தில் சிறியதாக இருந்தாலும், முகப்பில் கம்பீரமான தோற்றத்தை பெற்றிருக்கிறது. பிளாஸ்டிக் பம்பர்கள், ரூஃப் ரெயில்களுடன் வாடிக்கையாளர்களை கவரும். ஆனால், இந்த காரில் ஸ்டீல் வீல்கள்தான் வழங்கப்படும் என்று தெரிகிறது.\nஅதேநேரத்தில், உட்புறத்தில் அதிக இடவசதியை இந்த கார் அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில், மாருதி வேகன் ஆர் போன்றே, இந்த கார் டால் பாய் டிசைன் கான்செப்ட்டில் உருவாக்கப்பட்டு இருப்பதும் பார்த்தவுடனே தெரிகிறது.\nMOST READ: மோடி அரசின் புதிய சட்டம்... அனைத்து அரசு துறைகளுக்கும் அதிரடி உத்தரவு... என்னவென்று தெரியுமா\nஅத்துடன், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புஷ் பட்டன் ஸ்டார்ட், கீலெஸ் என்ட்ரி வசதிகளும் எதிர்பார்க்கப்படுவதால், பட்ஜெட் கார் வாங்க உள்ளோருக்கு அதிக மதிப்பு வாய்ந்த மாடலாக இருக்கும்.\nMOST READ: மகனுக்காக மினி ராயல் என்பீல்டு பைக்கை உருவாக்கிய சூப்பர் அப்பா... காரணம் தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\nமாருதி கார்களை தகர டப்பா என்று வழக்கம்போல நெட்டிசன்கள் கலாய்த்தாலும், இந்த கார் புதிய க்ராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு உட்பட்ட அம்சங்களை பெற்றிருக்கும். அத்துடன், டிரைவர் பக்கத்திற்கான ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு இருக்கும்.\nMOST READ: ரிப்பேரை சரி செய்ய பாஜக அரசிடம் காசு இல்லையாம்... முலாயம் கையை விட்டு போகும் குண்டு துளைக்காத கார்\nபுதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 68 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. மற்றொரு ஹைலைட்டாக, மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் வர இருக்கிறது. ரூ.3.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.\nபவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\nஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\nஇந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\nமாருதி கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்... முழு விபரம்\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nகொரோனாவை சட்டை செய்யாத மாருதி பிரெஸ்ஸா... புக்கிங் எகிறுகிறது\nகிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\n6 வருடங்களுக்கு பிறகு புதிய தலைமுறையை பெறும் மாருதி செலிரியோ... அடுத்த ஆண்டில் அறிமுகமாகுகிறதா...\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\n2021 மாருதி ஸ்விஃப்ட் மாடலின் என்ஜின் அமைப்பில் மாற்றம்... எரிபொருள் & செயல்திறன் மேம்படுகிறது...\nரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\nஇந்தியாவின் மலிவான ஹை-வோல்ட்டேஜ் எலக்ட்ரிக் கார்... மாருதி வேகன்ஆர் இவி மீண்டும் சோதனை ஓட்டம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nமீண்டும் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஜெகன் மோகன் ஆந்திர மக்கள் கொடுத்து வச்சவங்க\nநிஸான் ப்ராண்டிலா இப்படியொரு கார்... ஆர்வத்தை தூண்டியுள்ள புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி...\nமைக்ரோசாப்ட்-பிரிட்ஜெஸ்டோன் இணைவில் உருவாகும் டயருக்கான தொழில்நுட்பம் இது எப்போ விற்பனைக்கு வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14781-thodarkathai-tholainthu-ponathu-en-idhayamadi-rasu-10", "date_download": "2020-07-03T12:44:43Z", "digest": "sha1:V7R7VUZ5JB7I34SW7TMOLABNJJLAV5SZ", "length": 12209, "nlines": 267, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 10 - ராசு - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 10 - ராசு\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 10 - ராசு\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 10 - ராசு - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 10 - ராசு\nதிலகவதிக்கு தலைகால் புரியவில்லை. மாமியார் வீட்டிற்குப் போனதிலிருந்து கண்மணி அதிகமாக தாய் வீட்டிலேயே தங்கவில்லை. அடிக்கடி அவர்களைப் பார்க்க வந்தாள்தான். இருந்தாலும் வீட்டில் தங்குவதில்லை. காலையில் வந்தால் மாலையில் சென்றுவிடுவாள். அவள் வரும் நாட்களில் இளங்கனியன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பான். அப்படி அவள் ஒருவாரம் வரவில்லை என்றால் அவன் அவள் வீட்டிற்குச் சென்றுவிடுவான்.\nஇப்படித்தான் இத்தனை நாட்களும் இருந்தன. இப்போது மகள் உண்டாகியிருக்கிறாள் என்று தெரிந்ததும் அவளுக்கு அளவற்ற மகிழ்ச்சி. வீட்டிற்க\nலாம் அவளுக்கு மனம் குமுறும்.\nஎத்தனை பெரிய விசயத்தை மறைத்துவிட்டான்.\nமுதலிலேயே அவன் சொல்லியிருந்தால் இந்தளவிற்கு வந்திருக்குமா\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 13 - சித்ரா. வெ\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 03 - சசிரேகா\nதொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 15 - ராசு\nதொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 14 - ராசு\nதொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 13 - ராசு\nதொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 12 - ராசு\nதொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 11 - ராசு\n# RE: தொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 10 - ராசு — saaru 2019-12-18 05:55\n# RE: தொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 10 - ராசு — madhumathi9 2019-12-02 19:38\n# RE: தொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 10 - ராசு — Raasu 2019-12-02 22:32\n# RE: தொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 10 - ராசு — தீபக் 2019-12-02 17:51\n# RE: தொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 10 - ராசு — Raasu 2019-12-02 22:31\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 04 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - பால் ஏன் வெள்ளையா இருக்கு\nதொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீ\nகவிதை - உணராத வலி - ஜெப மலர்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 22 - பிந்து வினோத்\nChillzee சமையல் குறிப்புகள் - பன்னீர் மசாலா\n2. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nகவிதை “தமிழும், தமிழனும்” - கார்த்திக் கவிஸ்ரீ\n1. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 26 - Chillzee Story\nதொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 03 - ஜெபமலர்\nஉடல் பருமனை தவிர்ப்பது எப்படி\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 17 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 07 - சசிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 11 - சசிரேகா\nTamil Jokes 2020 - உன் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிருபணம் ஆகிவிட்டதால்... 🙂 - அனுஷா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 46 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 05 - ஜெய்\nTamil Jokes 2020 - யாருக்குண்ணே கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/11/blog-post_5.html", "date_download": "2020-07-03T13:19:02Z", "digest": "sha1:BVH6W2K6OWRD75XWXJAOGQZ3CR23DAVR", "length": 49316, "nlines": 51, "source_domain": "www.namathumalayagam.com", "title": "முற்போக்கு இலக்கிய முன்னோடி கே. கணேஷ்: சில சிந்தனைகள் லெனின் மதிவானம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » » முற்போக்கு இலக்கிய முன்னோடி கே. கணேஷ்: சில சிந்தனைகள் லெனின் மதிவானம்\nமுற்போக்கு இலக்கிய முன்னோடி கே. கணேஷ்: சில சிந்தனைகள் லெனின் மதிவானம்\nஈழத்து முற்போக்கு இலக்கிய வரலாற்றில் முக்கியமானவர்களிரொருவர் கே. கணேஷ் (1920-2004). முற்போக்கு எழுத்தாளர்களுள் சிரேஸ்டர் என வழங்கத்தக்க தனிச் சிறப்பு வாய்ந்தவர். பல்துறைசார்ந்த ஆற்றலும் பயிற்சியும், சிருஸ்டிகர ஆற்றலும் பெற்றவர்கள் வ��கு சிலரே உள்ளனர். அவர்களுள் கணேஷ்க்கு தனியிடமுண்டு. இருப்பினும் அன்னாரின் பல்துறைச் சார்ந்த ஆளுமைகளை வெளிக் கொணரும் வகையிலான ஆய்வுகள் மதிப்பீடுகள் மிகவும் அருந்தலாகவே உள்ளன. அவ்வாறு வெளிவந்த மதிப்பீடுகள் கூட அறிமுகக் குறிப்புகளாகவே உள்ளன. இது ஒரு புறநிலைப்பட்ட உண்மை. எனினும் முற்போக்கு இலக்கியத்திற்கான அவரது பங்களிப்பை உணரத் தொடங்கியிருக்கின்ற இன்றைய காலக்கட்டத்தில் இன்னும் சில வருடங்களில் அவரது நூற்றாண்டு நிறைவை எதிர் நோக்கியிருக்கும் இவ்வேளையில் அவரது சமூகப் பங்களிப்பை புறந்தள்ளி விட்டு, அவரது சமய நம்பிக்கையை மாத்திரம் ஆதாரமாகக் கொண்டு அவரைக் குறுகிய வரம்புக்குள் நிலைநிறுத்தி, ஆன்மீக கூண்டிற்குள்ளும் வேதாந்த சிறைக்குள்ளும் அடைத்து விட முற்படுபவர்களையும் காண்கின்றோம். இந்நிலையில் கணேஷின் மேதாவிலாசத்தின் அடிப்படைகள் என்ன சமய நம்பிக்கையின் வரம்புகளையும் கடந்து சென்ற அவரது சமூக அணுகுமுறைகள் என்ன சமய நம்பிக்கையின் வரம்புகளையும் கடந்து சென்ற அவரது சமூக அணுகுமுறைகள் என்ன என்பது குறித்த தேடல் அவசர அவசியமானது.\nகணேஷ் கண்டியில் உள்ள அம்பிட்டி என்னும் பிரதேசத்தை சார்ந்த தலாத்துஓயா என்னுமிடத்தில் பிறந்தவர்;. இதன் காரணமாக இவர் தலாத்துஓயா கணேஷ் எனவும் அழைக்கப்பட்டார். இவரது இயற் பெயர் சித்தி விநாயகம் என்பதாகும். ஆனால் இவர் கே. கணேஷ் என்ற பெயரிலேயே அறிமுகமாகியிருக்கின்றார். 02 மார்ச் 1920 ஆம் ஆண்டு பிறந்த அவர் 05 ஜூன் 2004 அன்று தமது 86 வது வயதில் மறைந்தார். இவரது பெற்றோர்கள் தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தத்தமங்களம் என்ற சிற்றூரில் இருந்து வந்தவர்களாவர். இவரது தாய் வழி தாத்தா பெரியாங்கங்காணியாக மலைநாட்டில் பணிபுரிந்தவர். பின்னாளில் பேருவலையில் கண்காணிப்பாளராக ((P.W.D Overseer) பணியாற்றியிருக்கின்றார். ஒருவகையில் கணேஷின் குடும்ப பின்னணி செல்வாக்கு மிக்க மத்தியதரவர்க்க குடும்பமாகவே இருந்துள்ளது. தனது ஆரம்பக் கல்வியை தமது பிரதேசத்திலே அமைந்துள்ள பெப்டிஸ்ட் மிசன் ((Baptist Mission) பெண்கள் கல்லூரியில் சிங்கள மொழியிலும், பின்னர் கண்டி புனித அன்டனி (St. Anthony's) கல்லூரியிலும் கற்றார். தமது தாயார் மூலமாகவே தமிழ் கற்றிருக்கின்றார் என்பதை என். செல்வராஜா முதலானோர் பதிவு செய்துள்ளனர். 1934 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ் சங்கத்தில் கல்வி கற்கும் வாய்ப்பினைப் பெற்றமை இவரது வாழ்வில் முக்கிய திருப்புமுனையாக அமைந்திருந்தது. குறிப்பாக முப்பதுகளின் ஆரம்பத்தில் (1934 - 1935) இந்தியாவில் கம்ய+னிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. இக்கால கட்டத்தில் பல இடதுசாரி தோழர்களுடனான தொடர்பு இவருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக மதுரை தமிழ் சங்கத்திலிருந்து இவர் விலக வேண்டிய சூழ்நிலை உருவானது. பின்னர் சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் நுழைவுத் தேர்வில் தெரிவாகி திருவையாரு அரச கல்லூரியில் தமது கல்வியை தொடர வேண்டியேற்பட்டது.\nஇக்காலச் சூழல் கணேஷ் அவர்களின் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்தது. இக்காலக்கட்டத்தில் இடதுசாரி தோழர்களுடனான உறவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக மாயாண்டி பாரதி, கே. இராமநாதன், சக்திதாசன் சுப்பிமணியம், ப.ஜீவானந்தம் போன்றோருடனான தொடர்பு முக்கியமானது. மாயாண்டி பாரதி முதலானோர் உருவாக்கியிருந்த இளைஞர் காங்கிரஸ் அமைப்பும் அதன் வெளியீடான லோகசக்தி பத்திரிக்கையும் பொதுவுடமைக் கொள்கையிலான பற்றும் பல இடதுசாரி தோழர்களுடனான தொடர்பும் ஏற்படுதற்கு ஏதுவாக அமைந்திருந்தன. 1938 ஆம் ஆண்டுகளில் அவர் இலங்கைக்கு திரும்பிய பின்னரும் கூட இந்திய இடதுசாரிகளுடனும், சுதந்திர போராட்டத் தோழர்களுடனான நட்பை பேணியே வந்துள்ளார். இலங்கைக்கு வந்த பின்னர் 1946 ஆம் ஆண்டு திரு. கே. இராமநாதனுடன் தொடர்புக் கொண்டு பாரதி என்ற இதழை தொடங்கியுள்ளார். இவ்விதழின் இணையாசிரியராகவும் கணேஷ் கடமையாற்றியுள்ளார். பாரதி இதழ் 1946 ஆம் ஆண்டு தோன்றிய ஒரு சஞ்சிகையாகும். அதே காலப்பகுதியில் மறுமலர்ச்சி இதழும் தோன்றியது. அவ்விதழ் இரண்டு மூன்று வருடங்கள் தொடர்ந்து வந்தன. மறுமலர்ச்சிப்; பெற்ற கணிப்பை பாரதி இதழ் பெறவில்லை. குறிப்பாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து முதலாவதாக வெளிவந்த முற்போக்கு இதழாக பாரதியைக் குறிப்பிடலாம். மறுமலர்ச்சி இதழுக்கு சமனான இடத்தை வகித்தது பாரதி இதழ். மறுமலர்ச்சி அழகியல் கோட்பாட்டை முன்னிறுத்தி வெளிவர, பாரதி சமூக உள்ளடக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தது. எனவே பாரதி இதழ் குறித்த ஆய்வுகள் வெளிவர வேண்டியதோடு அவை ஒப்பியல் அணுகுமுறையாகவும் அமைய வேண்டும் என்பர் பேராசிரியர் ��ோகராசா. பாரதியில் வெளிவந்த ஆக்கங்கள் புதுமையில் அடிப்பட்டு போகாமலும் பழமையில் அழிந்துப் போகாமலும் இரண்டையும் தரம் பிரித்து இனங்கண்டு புதுவழிக் கண்டமையினாலேயே முற்போக்கு இலக்கியத்திற்;கான முன்னோடி இதழாக பாரதி திகழ்ந்துள்ளது என்பது வெறும் புகழ்ச்சியில்லை என்றே தோன்றுகின்றது. இவ்வகையில் மிக அண்மைக் காலத்தில் கூட பாரதி இதழின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளதை அறியலாம். வீரகேசரி வார பத்திரிக்கையில் துணையாசிரியராகவும் சுதந்திரனில் செய்தியாசிரியராகவும் பணிப்புரிந்துள்ளார்.\nபாரதி இதழ் ஒரு பண்பாட்டமைப்புக்கான தேவையை உணர்த்தியதன் விளைவாகNவு இலங்கை எழுத்தாளர் சங்கம் உருவாகியது. பாரதி சஞ்சிகையை சிறிது காலம் நடத்திய இவர்களுக்கு இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. அவ்வியக்கத்தை சார்ந்த பிரபல எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த் இலங்கை வந்திருந்த போது எழுத்தாளர் சார்ந்த ஸ்தாபனமொன்றினை அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. போராசிரியர் விபுலானந்த அடிகளைத் தலைவராகவும், பிரபல சிங்கள எழுத்தாளர் மார்ட்டின் விக்கிம சிங்காவை உப தலைவராகவும் சரத்சந்திர, கே. கணேஷ் ஆகியோரை செயலாளராகவும் கொண்டு 1947 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதே இலங்கை எழுத்தாளர் சங்கமாகும். ஆனால் மிக குறுகிய காலத்திலே இவ்வியக்கம் இயங்காமல் போனமை துரதிஸ்டவசமானதொன்றாகும். பேரினவாதம் முனைப்புற்றிருந்த சூழலில் சிங்கள தமிழ் எழுத்தாளர்களின் ஐக்கியம் என்பதை சிதைப்பதாக அமைந்திருந்தது. தமிழ் முற்போக்கு சக்திகள் தமிழ் இனவாதத்திற்கு எதிராக போராடிய அளவு சிங்கள முற்போக்கு சக்திகள் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக போராடவில்லை என்றே கூற வேண்டும். இது குறித்த கனதியான ஆய்வுகள் அவசியமானதாகும். இது ஒருப்புறமிருக்க இவ்வியக்கம் இத்தகைய சவால்களை கடந்து இயங்கிருக்குமாயின் பாரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை. கே. கணேஷ் தொடர்ந்து இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தை உருவாக்க பல முயற்சிகள் எடுத்தும் பயனளிக்கவில்லை என்றே கூறவேண்டும். 1954 ஆம் ஆண்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றும் வரையிலும் முற்போக்கு எழுத்தாளர்கள் ஒரு ஸ்தம்பிதம் அ��ைந்த நிலையிலே காணப்பட்டனர் என்பது முற்போக்கு இலக்கிய வரலாற்றில் ஒரு இருண்ட காலமாகும். தவிரவும் ஆப்பிரிக்க- ஆசிய எமுத்தாளர் சங்கத்துடன் இணைந்த இலங்கை மக்கள் எழுத்தாளர் முன்னணியின் உப தலைவாகவும் இருந்துள்ளார். இருப்பினும் இந்திய இலங்கை போன்ற நாடுகளிலே முற்போக்கு எழுத்தாளர் சார்ந்த அமைப்புகளை உருவாக்குவதில் கணேஷ் பங்களிப்பு முக்கியமானதாகும். அவ்வாறே இடதுசாரி அமைப்புகளுடனும் தோழர்களுடனும் நெருங்கிய தொடர்பை பேணியிருக்கின்றார். முப்பதுகளின் இறுதிப்பகுதியில் திரு. எஸ் நடேசன் தலைமையில் இயங்கிய ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் கலாசாரப் பிரிவின் பொறுப்பாளராக இயங்கியுள்ளார் என்னதையும் அறிய முடிகின்றது(செல்வராஜா. என். 2007, சுடரொளி வெயீட்டுக் கழகம், இங்கிலாந்து இணைந்து சிந்தனை வட்டம், இலங்கை). கே. ஏ. சுப்பிரமணியம் அவர்களுடனும் தாயகம் சஞ்சிகையுடனும் நெருக்கமான உறவுகள் இருந்துள்ளதை கணேஷின் குறிப்புகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. அவ்வாறே நீர்வை பென்னையனுடனும் மிக நெருக்கமான தொடர்பை கொண்டிருந்தார் என்பதனையும் அறிய முடிகின்றது. நீர்வையின் முற்போக்கு இலக்கிய முன்னோடிகள்( 2007, ப+பாலசிங்கம் புத்தகசாலை, கொழும்பு) என்ற நூலுக்கு கணேஷ் எழுதிய முன்னுரையின் ஊடாக முற்போக்கு இலக்கியம் பற்றி அவரது விசாலமான பரந்துப்பட்ட பார்வையை மாத்திரமன்று நீர்வையின் படைப்புகள், செயற்பாடுகள்- பங்களிப்புகள் பற்றியும் அறியமுடிகின்றது.\nமேலும் அவர் பண்பாட்டு இயக்கங்களின் ஸ்தாபகராக மட்டுமன்று எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். தமது பன்னிரெண்டாவது வயதிலே (1932) தமது எழுத்துப் பணியை தொடர்ந்தவர். அவர் ஆனந்தபோதினி என்ற பிரபல்யமான சஞ்சிகையில் தமது எழுத்துப்பணியை தொடங்கியதாக என். செல்வராஜா பதிவாக்கியிருக்கின்றார். பின்னாட்களில் மணிக்கொடி, கலாமோகினி, கிராம ஊழியன் சக்தி, ஹனுமான், தென்றல் போன்ற சிற்றேடுகள் அவரது எழுத்துக்களை பிரசுரித்திருக்கின்றன. கே. கணேஷ் சித்தார்த்தன், கலாநேசன், மலைமகன், அதிஸ்டசாலி (இப் பெயரில் ஹங்கேரியச் சிறுகதையொன்றினை மணிக்கொடி பத்திரிக்கையில் மொழிப்பெயர்த்;து பிரசுரித்திருக்கின்றார்.) ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதியுள்ளார். அவரது எழுத்துக்களில் 'சத்திய போதிமரம்' என்ற கதையும் கண்டியிலிருந்து வெளிவந்த அகிலம் சஞ்சிகையில் சித்தார்த்தன் என்ற பெயரில் எழுதிய கண்டி வளர்த்த தமிழ் என்ற கட்டுரையும் முக்கியமானவையாகும் (சித்தார்த்தன் என்ற பெயர் கணேஷினுடையது என்ற தகவலை தந்தவர் அகிலம் சஞ்சிகையின் ஆசிரியர் கே. இராமசாமி). சத்திய போதிமரம் என்ற கதை மோசடிகாரர்கள் அம்மரத்தடியில் வைத்து பொய் சத்தியம் செய்தால் அவர்களுக்கு கேடு நிகழும் என்ற நம்பிக்கையை ஆதாரமாக கொண்ட கதை. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுப்படியும் வெல்லும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட கதையாக இக்கதை அமைந்துள்ளது. இவ்வாறே கண்டி வளர்த்தத் தமிழ் என்ற தொடர்கட்டுரையில் கண்டி பிரதேசத்து வரலாற்றை பண்பாட்டு நோக்கில் ஆய்வு செய்ய முனைகின்றது. குறுகிய பிரதேச வாதங்களை கடந்து தேசிய சர்வதேச நோக்கில் கண்டி பிரதேச வரலாற்றை பண்பாட்டு நோக்கில் ஆய்வு செய்ய முனைந்த முயற்சியாக அமைந்துள்ளது. அத்துடன் கணேஷ் அவர்களின் சிந்தனையை அவரது நேர்காணல்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன. கணேஷ் சிறப்பிதழாக வெளிவந்த காலம் சஞ்சிகையில் (2003) பேராசிரியர் எம். ஏ. நுஃமான் கண்ட நேர்காணல் கவனத்திற்குரியதாகும். இதனைத் தொடர்ந்து ஞானம் சஞ்சிகையும் கணேஷ் சிறப்பிதழ் ஒன்றினை வெளிக் கொணர்ந்திருந்தனர். கணேஷின் முக்கிய பங்களிப்புகளில் ஒன்றாக அமைந்தது அவரது மொழிப்பெயர்ப்பு துறையாகும். மொழிப்பெயர்ப்பு துறையில் அவர் காட்டிய ஆர்வம் காரணமாக அவரது சொந்த ஆக்கங்களில் கவனம் செலுத்த தவறிவிட்டார் என்றே கூறத் தோன்றுகின்றது.\nமுல்க்ராஜ் ஆனந்த், கே. ஏ. அப்பாஸ், கிருஷ்;ணசந்தர், லூசுன், ஹோசிமின், சந்தோர்பெட்டோவ்பி, குப்பிரியாவோவ், ஜௌ சூ லி, இவன்ஃபிராங்கோ இன்னும் இது போன்ற ஆசிய நாட்டு விடுதலை வரலாற்றில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை கொண்டு வந்து சேர்த்த படைப்புகளையும் இரசிய படைப்புகளையும் மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார். அவற்றில் தீண்டதகாதவன், அஜந்தா, குங்குமப்ப+, ஹோசிமின் சிறைக்குறிப்புகள், அந்தகானம், போர்க்குரல், லூசுன் சிறுகதைகள், பல்கேரிய கவிதைகள், எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே, பார்பரா கவிதைககள், குப்பிரியாவோவ் சோவியத் கவிதைகள், இளைஞன் ஏர்கையின் திருமணம், குறை பிறை, உக்ரேனியக் கவிதைகள்,உடலும் உணர்வும் ஆகிய நூல்கள�� முக்கியமானவையாகும்.\nகணேஷ் தனது ஹோசிமின் சிறைக் குறிப்புகள் என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிடும் பின்வரும் கூற்று கவனத்திற்குரியது:\n'ஹோ சி மின் கவிதைகள் தென் வட வியத்னாம் மற்றும் கம்போடியா, லாவோஸ் வீரர்களை ஊக்குவித்தது மட்டுமல்லாது உலகத்தின் பல நாடுகளிலும் நன்மதிப்பைப் பெற்றுள்ளன. தென்னமெரிக்க நாடுகளிலும், ஆப்பிரி;க்காவின் பல நாடுகளிலும் மற்றும் ஐரோப்பாவிலும் ருஷ்ய நாட்டிலும் பற்பல மொழிகளிலே ஆக்கப்பட்டு விடுதலை வேட்கைமிக்க மக்களால் ஆர்வமுடன் பயிலப்படுகின்றன. சீனத்தின் மூல மொழியிலேயே வெளியிடப்பட்டு லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ளன. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு சிலவாண்டுகளுக்குள் ஐந்து பதிப்புகள் வெளிவந்துள்ளதினின்றும் இவை பெற்ற வரவேற்பை உணரலாம்.\nஹோ வெறும் கற்பனையிலேயே திகழ்ந்த கவிஞனாக இல்லாது விடுதலை ஈட்டிக் கொடுத்துத் தன் நாட்டையும் உருவாக்கி, ஒரு வழி முறையையும் வகுத்தளித்து உருவாகி வரும் நாட்டை வலிய ஆயுத பலத்துடன் தாக்கிய உலக மகா சக்தியான அமெரிக்காவை எதிர்த்து வியக்கும் பல வெற்றிகளையடையச் செய்யும் உள்ளத் திறத்தையும் தன்னாட்டு மக்களுக்கு ஊட்டுவித்தார் '\nமேற்குறித்த வரிகள் கணேஷ் அவர்களின் பரந்துப்பட்ட நோக்கை, உணர்வை அழகுற எடுத்துக்காட்டுகின்றது எனலாம். தனது காலத்திற்கேற்றவை எவை என்பதையும் இன்றியமையாதன எவையென்பதையும் சிந்தித்துத் தெளிந்து அவற்றை மொழிப்பெயர்த்தமையே கணேஷின் சிறப்புக்கும் தனித்துவத்துக்கும் அடிப்படையாகும். அதாவது கணேஷின் தற்கால உணர்வும் சர்வதேசிய நோக்குமே அவரை சமகாலத்தவர் பலரினின்று வேறுப்படுத்தி தனிச்சிறப்புடையவராய் காட்டுகின்றது. ஈழத்து இலக்கியத்தின் முக்கிய கரத்;தாக்களில் ஒருவராக விளங்கிய அவர் தமிழ் சமுதாயத்திற்கு அவசியமாகவிருந்த பிறநாட்டு இலக்கியங்களையே மொழிப்பெயர்த்திருக்கின்றார். அப்பணி பலருக்கு ஆதர்சனமாக இருந்திருக்கின்றது. அவையே புதுப்பாதைக் காட்டும் புதுப்பணிகளாகவும் அமைந்திருக்கின்றன.\nஅக்காலச் சூழலில் 'ரூசிய எழுத்தாளர் கார்க்கி எழுதிய 'தாய்' மற்றும் முல்க்;ராஜ் ஆனந் எழுதிய 'தீண்டாதார்' முதலாம் நாவல்கள் முற்போக்குச் சிந்தனைகள் உள்ளடக்கிய ஆக்கங்களுக்கு வகை மாதிரியாகச் சுட்டிக் காட்டப்பட்��ன. என்பார் பேராசிரியர் சபா.ஜெயராசா. தமிழ் பண்பாட்டுச் சூழலை மையமாக கொண்டு நோக்குகின்ற போது ஐரோப்பியாவில் காணப்பட்டது போன்றதொரு வர்க்க கட்டமைப்பு இங்கு காணப்படவில்லை. இச் சமூக சூழல் இனக் குழு வாழ்முறைக்கான சாதிய கட்டமைப்பை கொண்டதாக விளங்கியது. நமது வாழ்முறையின் சுரண்டலுக்கான ஏற்றத்தாழ்வு உடைய சமூகவமைப்பு சாதி என்பதை புரிந்துக் கொள்ள முடியும். இவ்வாறான சூழலில் நமது பண்பாட்டுச் சூழலில் ஐரோப்பியாவில் தோற்றம் பெற்ற வர்க்க போராட்ட சிந்தனையை அப்படியே பாவிப்பது என்பது வர்க்கவாதத்தில் முடங்குவதாக அமைந்திருந்தது. மறுப்புறத்தில் சாதிய ஒடுக்கு முறைகளை மாத்திரம் கவனத்திலெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை சகல மேல்சாதியினருக்கும் எதிராக வளர்த்தெடுக்கப்படுகின்ற அடையாள அரசியலாக காணப்படுகின்றது. இவ்வரு போக்குகளும் நமது பண்பாட்டுச் சூழலில் சமூக மாற்றப் போராட்டங்களை சிதைப்பதாக அமைந்திருந்தது.\nஇந்நிலையில் சாதிய எதிர்ப்பு போராட்டத்தை மார்க்சிய கண்ணோட்டத்தில் நோக்கி அப்போராட்டத்தை சரியான திசை மார்க்கத்தில் முன்னெடுக்கப்பட்ட வரலாற்றை- அதன் அவசியத்தை இந்திய வாழ்நிலையிலிருந்து வெளிப்படுத்தியதில் தீண்டாதான் என்ற நாவலுக்கு முக்கிய இடமுண்டு. முற்போக்கு இலக்கிய பாரம்பரியத்தை முன்னெடுத்த தாய் இன்னும் இது போன்ற பல நாவல்கள் இருக்க கணேஷ் தீண்டாதவன் நாவலை மொழிப்பெயர்த்துள்ளமை அவதானத்திற்குரியது. நமது பண்பாட்டுச் சூழலில் மார்க்சிய பிரயோகம் பற்றிய நிதானமான தெளிவு அவரிடத்தில் இருந்திருப்பதற்கான சாத்திய கூறுகளை அவரது இந்த மொழிப்பெயர்ப்பு எடுத்துக்காட்டுவதாகவே படுகின்றது.கணேஷ்; சொந்தமாக எழுதினாலும் சரி, மொழி பெயர்த்தாலும் சரி, அவற்றில் வீறுமிக்க சிந்தனையிருக்கும்: தனித்தன்மையான நடையிருக்கும் அவரது தமிழில் தெளிவும், இனிமையும், புதுமையும் இருக்கும். தீண்டாதவன் என்ற நாவல் கணேஷின் மொழிப்புத் திறனுக்கு ஒரு சான்றாகும்.\nஅவ்வகையில் கணேஷ் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிந்தித்தவை மொழிப்பெயர்த்தவை பல வழிகளில் தமிழுக்கு புதிதாயும் ஏனையோருக்கு முன்மாதிரியாகவும் இருந்து வந்திருப்பது சிறப்பாக குறிப்பிட வேண்டியதாகும். சீன இலக்கிய முன்னோடி லூசுன் பற்றிப் பலரும் நன���கு அறியாதிருந்த வேளையில் லூசுன் சிறுகதைகளை மொழிப்பெயர்த்து போர்க் குரல்;, சீன அறிஞர் லூசுன் சிறுகதைகள் நூல் வெளிவந்தது. இவ்வாறே ஆசியாவில் மனிதகுலத்தின் விடுதலையை உணர்த்தி நின்ற பல படைப்புகள் மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார்.\nஇவ்வாறு சாதனைகள் பல புரிந்த கணேஷ் பல காலமாக பொதுவுடைமை தத்துவத்தை தழுவியவராக இருந்து வந்திருக்கின்றார். மார்க்கியத்தை உள்வாங்கி தமிழ் கலை இலக்கிய மரபினை அதனுடன் கலந்து இலக்கியம் படைப்பவராக இருப்பதே அவரது தனிச்சிறப்பு எனலாம். அவரது மொழிப்பெயர்ப்புகளிலும் எழுத்துக்களிலும் இதனைக் கண்டுக் கொள்ளலாம்.\nஅவர் பெற்றுள்ள விருதுகள் இலக்கியச் செம்மல் (1991) தேசிய விருது, கலாப+சணம்(1995) தேசிய விருது, விபவியின் சிறந்த மொழிப்பெயர்ப்பாளருக்கான விருது(இரு முறை), கனடா இலக்கிய தோட்டத்தினால் வழங்கப்பட்ட இயல் விருது(2003) ஆகிய விருதுகளையும் பெற்றிருக்கின்றார். விருதுகளுக்காக தன் இலக்கிய போக்கையோ கொள்கையையோ மாற்றிக் கொண்டவர்கள் பலர். பணமுடிச்சு, பொன்னாடை சுமர்த்தல், புகழ் நாட்டம் போன்றவற்றிலிருந்து ஒதுங்கியிருப்பதை தமது கௌரவமாக கருதுபர்கள் சிலர். இந்த வாத விவாதங்களுக்கு அப்பால் கே. கணேஷ் அவர்களுக்கு இவ்விருதுகள் கிடைத்தமையால் அவ்விருதுகள் தான் அங்கிகாரத்தை பெற்றன எனக் கூறின் மிகைக் கூற்றல்ல.\nஇது இவ்வாறிருக்க அவர் பொறுத்து வெளிவந்த விமர்சனங்களையும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளல் காலத்தின் தேவையாக உள்ளது. பலரும் அன்னாரை முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியாக கொள்கின்ற இன்றைய சூழலில் காலம் சஞ்சிகையில் வெளிவந்த அவரது நேர்காணலை மையமாகக் கொண்டு மார்க்ஸியவாதிகள் யாரும் இறுதியில் மதத்தில் சங்கமிக்கின்றார்கள் என்ற அடிப்படையில் அவர் பொறுத்து கேட்கப்பட்ட கேள்விகளும் அவரது பதிலும் அமைந்திருந்தன. இன்னொரு புறத்தில் அவரது ஆன்மீகம் சார்ந்த பற்றுதல் இளமைக்காலத்திலிருந்தே வந்தது என்பதாக வெளிவந்த எழுத்துக்கள். மிக அண்மையில் மு. பொ எழுதிய புதிய திறனாய்வின் திசைகள்(2011, கொடகே வெளியீட்டகம், கொழும்பு) என்ற நூலில் அவரது சத்திய போதிமரம் என்ற கதையை ஆதாரமாக கொண்டு மேற்குறித்த கருத்துக்களை நிறுவ முற்படுகின்றார். இதற்கு அப்பால் கணேஷை மத முகாமிற்குள் அடைத்து முற்போக்கு இலக்கி���த்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நிராகரிக்கும் வகையிலான உள்நோக்கம் கொண்ட எழுத்துக்கள் ஆங்காங்கே தலைக்காட்டாமலும் இல்லை. இவ்விடத்தில் முக்கியமானதொரு விடயத்தை சுட்டிக் காட்டுதல் அவசியமானதாகும். அக்கதையில் வெளியிட்ட கருத்து வேத வேதாந்த மீட்டுருவாக்கமாக அல்லாமல் ஒரு மனிதநேயம் சார்ந்த பற்றுதலாகவே அக்கருத்து அமைந்திருந்தது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. ஓர் ஒப்பியல் வசதிக்காக டொமினிக் ஜீவாவின் பாதுகையுடன் ஒப்பிட்டு நோக்குகின்ற போது இக்கதையில் வரும் செருப்பு தைக்கும் தொழிலாளி தனது தொழிலின் மீதுக் கொண்டிருந்த பக்தியின் காரணமாக செருப்பின் மீது சத்தியம் வைக்க மறுக்கின்றார். இவற்றியெல்லாம் வெளிப்பட்ட நம்பிக்கைகள் மனிதநேயம் சார்ந்ததாகவே அமைந்திருந்தது என்பதை அறியலாம். எது எவ்வாறாயினும் அத்தகைய மத நம்பிக்கையுடன் இருந்த ஒருவாராலும் முற்போக்கு இலக்கியத்திற்கு எத்தகைய காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும் என்பதை கவனத்திலெடுத்தல் அவசியமாதொன்றாகும். கணேஷின் இத்தகைய சமூக பங்களிப்பை கவனத்தில் எடுத்த இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் பூபாலசிங்கம் பதிப்பகத்துடன் இணைந்து வெளியிட்ட முற்போக்கு சிறுகதைகள்- 1 என்ற தொகுப்பில் இவரது கதையை சேர்த்துள்ளனர் தவிரவும் இவர் இறந்த 2004ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை பல நினைவுப் பேருரைகளை இவ்வியக்கத்தினர் ஒழுங்கமைத்து நடாத்தியுள்ளனர். இதுவரை எட்டு பேருரைகள் நடாத்தப்பட்டுள்ளன என்பதை அறிய முடிகின்றது. முற்போக்கு அணியினர் கணேஷின் இலக்கிய முக்கியத்துவத்தையும் சமூகப் பங்களிப்பையும் உணர்ந்திருந்தனர் என்பதற்கு இந்நிகழ்வுகள்; தக்க சான்றுகளாக அமைகின்றன.\nதன் காலத்து வேடிக்கை மனிதரிலிருந்து வேறுபட்டு அவரது இலக்கியம் மற்றும் அது சார்ந்த இயக்கங்களின் தோற்றுவாய்களுக்கும் வழிகோலிய அன்னாரின் பங்களிப்பும் பணியும் இந்நாட்டின் முற்போக்கு இலக்கிய அரசியல் எழுச்சிகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன - ஏற்படுத்த வேண்டும். கணேஷ் பற்றிய ஒரு சில செய்திகளே மட்டுமே இவை. எனினும் அவர் வாழ்வும் வளமும் பங்களிப்பும் இன்னும் சரியான முறையில் ஆராயப்பட வேண்டியிருக்கின்றது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகுவேனியின் சாபமும், இராவணனின் வழித்தோன்றலும் | என்.சரவணன்\nகுவேனி பற்றிய கதைகளை நமக்குத் தந்தது மகாவம்சமே. மகாவம்சத்துக்கு மூலாதாரமாக இருந்த ஏனைய நூல்களான சிஹல அட்டகத்தா, தீபவம்சம் போன்றவையும் ...\nராகவனின் அளவுகோலின் நீளம் - என்.,சரவணன்\n இதைத் தான் உங்கள் அபத்தம் என்கிறேன். பொய் புரட்டு என்கிறேன். \"புலியெதிர்ப்பு” அவசரப் புத்தியின் விகார மனநிலை என்கிறேன். இ...\nமலையக தெலுங்கரும், மலையாளிகளும் ஒரு நோக்கு - ஆர்.மகேஸ்வரன்\nமலையகத்துடன் ஒன்றித்துள்ள திராவிடர்களான தெலுங்கரும், மலையாளிகளும் தமிழர்களாகவே வாழ்கின்றனர். பெரும்பாலானோர் இந்துக்கள். இவர்கள் &...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vettukili-vetti-vantha-song-lyrics/", "date_download": "2020-07-03T14:06:59Z", "digest": "sha1:UGRIV546XJEL3L3T6C6VQCSC3KDSQ26S", "length": 9761, "nlines": 292, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vettukili Vetti Vantha Song Lyrics", "raw_content": "\nகுழு : வெட்டுக்கிளி வெட்டி\nகுழு : ஒட்டிகிட்டு ஒட்டி\nபெண் : ஒட்டிகிட்டு ஒட்டி\nபெண் : பூவாடை காத்தடிச்சு\nஆண் : தொட்ட பக்கம்\nபெண் : ஆளான பொண்ணு\nஆண் : பல நாளாக நானும்\nகுழு : ஒட்டிகிட்டு ஒட்டி\nபெண் : ஹோலி ஹோலி\nஆண் : முத்தாத என் இளம்\nநொங்கு நீ நொங்கு நீ\nபெண் : கல்யாணம் பண்ணு\nஎன் வாழ்வின் பங்கு நீயே\nகுழு : இட்டுக்கோ இட்டுக்கோ\nபெண் : ஒட்டிகிட்டு ஒட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-03T13:13:09Z", "digest": "sha1:6JC7E2ES3D6WGRTGLIIUZS3R3KZZXD63", "length": 6516, "nlines": 72, "source_domain": "www.tamilminutes.com", "title": "ராசி பலன் Archives | Tamil Minutes", "raw_content": "\nசூரிய கிரகணத்தால் தோஷத்திற்கு ஆளாகும் நட்சத்திரங்களும், தோஷத்திற்கான பரிகாரங்களும்..\nBy காந்திமதி20th ஜூன் 2020\nசார்வாரி வருடம், ஆனி மாதம் ஏழாவது நாள், அதாவது ஆங்கில நாட்காட்டிப்படி 21.06.2020 ஞாயிற்றுக் கிழமை. காலை மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் சூரிய...\nமீனம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019\nஇந்த 2019-ம் வருடம் திருகணிதம் முறைப்படி மார்ச் 6-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. மீனம் ராசியினருக்கு நான்காம் இடத்தில்...\nகும்பம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019\nஇந்த 2019-ம் வருடம் திருகணிதம் முறைப்படி மார்ச் 6-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. ராகு மிதுனம் ராசியிலும், கேது...\nமகரம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019\nஇந்த 2019 வருடம் 6-3-2019-ம் தேதி அன்று ராகு மிதுனத்திற்கு மாறுகிறார். ஜென்மத்தில் இருந்த கேது விலகி உங்களது பன்னிரெண்டாம் வீடான...\nதனுசு ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019\nஇந்த 2019-ம் வருடம் திருகணிதம் முறைப்படி மார்ச் 6-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. ராகு பகவான் கடகம் ராசியில்...\nவிருச்சிகம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019\nஇந்த 2019 வருடம் ராகு-கேது பெயர்ச்சி திருக்கணிதம் முறைப்படி மார்ச் 6-ம் தேதி நடைபெற இருக்கின்றது. ராகு பகவான் கடகம் ராசியில்...\nதுலாம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019\nஇந்த 2019 வருடம் திருக்கணிதம் முறைப்படி ராகு-கேது பெயர்ச்சி மார்ச் 6-ம் தேதி நடைபெற இருக்கின்றது. கடகம் ராசியில் இருக்கின்ற ராகு...\nகன்னி ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019\nஇந்த 2019-ம் வருடம் திருகணிதம் முறைப்படி மார்ச் 6-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. இதுவரை பதினோராம் இடத்தில் இருக்கின்ற...\nசிம்மம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019\nஇந்த 2019-ம் வருடம் திருகணிதம் முறைப்படி மார்ச் 6-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. பன்னிரண்டாம் இடத்தில் இருக்கின்ற ராகு...\nகடகம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019\nதிருக்கணிதம் முறைப்படி ராகு-கேது பெயர்ச்சி மார்ச் 6-ம் தேதி நடைபெறுகின்றது. உங்கள் ராசியில் அமர்ந்து இருந்த ராகு பகவான் பெயர்ச்சியாகி 12-ம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/2456320", "date_download": "2020-07-03T14:03:46Z", "digest": "sha1:Y55UC5TH4QUNWYQVYGVJC2BS25O3LUTN", "length": 25838, "nlines": 76, "source_domain": "multicastlabs.com", "title": "செமால்ட்: ஈஆர்பி நிறுவனம் தனது சந்தைப்படுத்தலின் மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங்", "raw_content": "\nசெமால்ட்: ஈஆர்பி நிறுவனம் தனது சந்தைப்படுத்தலின் மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங்\nஆபிரிக்க ஆபிஸர் ஆஃபர் ஆட்ரோபிரோ நேக்ரோசியோ, பீக்வெனோ எ மேடியோ, ஹொஜே எ டி டயன், எஸ்ட்ஸ் கேஸ் வெஸ் மேஸ் ப்ரொக்ஸீஸ்ஸ் பேஸ்மேக் எ பீஸ் காம் ரிஜிசியாசியா ப்ரொசிரனல். உயர்நிலைப் பள்ளிகளில், சுதந்திரமான நிதியுதவி பெறும் வாய்ப்புகள் உள்ளன, இது ஒரு தடையற்ற ஆணையை வழங்குவதற்கு சாத்தியம்.\nமுதுகெலும்புகள் தங்களது திறமைகளை அடையாளம் காணும் போது, ​​அவை அனைத்தையும் உள்ளடக்கியது, அவற்றுள் அடங்கும், பு��ிய தொழில்நுட்ப நுணுக்கங்களைக் கொண்டிருக்கும், அவை நிர்வாகத்திற்கான உதவிகளுக்கு உதவுகின்றன. ஒரு பிரமாண்டமான தயாரிப்பு , மற்றும் ஒரு தையல்காரர் தையல் காமிராக்கள்.\nNesse sentido, ஒரு வணிக ஒப்பந்தம் ஒரு வணிக ஒப்பந்தம் தேவைப்படுகிறது. ஒரு கட்டுப்பாட்டு ஆணையம் தேவைப்பட்டால், அந்த ஒப்பந்தங்கள் மற்றும் வணிகப் பணிகளைத் தவிர்க்க வேண்டும். குரோஷியோ டி டாடோஸ், மெலஹோஸ் எலிமியாஸ் மற்றும் ஒடிமிசம் ஆல் செயின்ஸ் ப்ரொக்ஸோஸ் ப்ராசஸ் ஆஃப் தி வெல்டா ஈ தி டெல்குலேகாவ் டாம் எம்ப்ரசா.\nஎ.ஆர்.பீ. நிறுவனத்தின் தொழில் நுட்பம், நிறுவனங்களின் மூலோபாய ரீதியிலான மதிப்பீட்டைப் பொறுத்தவரை, எ.கா., நிறுவன வளத் திட்டமிடல் அல்லது எந்தவொரு பொய்யும் இல்லை.\nமறுபிரவேசம் செய்ய முடியும், இது ஒரு கனவு என்று ஒரு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தகவல் பரிமாற்றம் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் போன்ற தகவல் பரிமாற்றங்கள். செமால்ட், உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தொழில் நுட்பத்தை வழங்குவதன் மூலம், தொழில் நுட்பத்தை மேம்படுத்த உதவுகிறது.\nஈஆர்பி எனும் சிஸ்டம் இயங்குதளம்\nஈ.ஆர்.பீ., அல்லது எ.கா., எல்.ஐ., போன்ற நிறுவனங்களின் இணையத்தளங்களை இணைப்பதற்கும், இணையத்தளங்களை இணைப்பதற்கும், Isso குறிப்பிடத்தக்க அளவுகோல்கள் ஒரு குறிப்பிட்ட அளவிலான தகவல் பரிமாற்றங்கள் மற்றும் சில கணிப்பொறியாளர்களிடமிருந்தும் சில திட்டங்களைப் பயன்படுத்தலாம்.\nஆஸ்கார் பஸ்ஸாரியோஸ் தன்னியலிசஸ் பஸ் காரார் என தகவலறிவாளர்கள் தேவைப்படும் முறைமைகளைச் செயல்படுத்துதல், இது போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலம், அன்னிய நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்படும். ஈஆர்பி ஈஸ்ஸோ கியாஸா பாஸோடோ டு பாஸோடோ, டு எஸோ, ட்ராபல்ஹோ எஃப் டார்னா மியூஸ்லோ மாய்ஸ் டினாமிக், பிரசர்சோ மற்றும் எக்ஸினி.\nEssa facilidade ஈஆர்பி சிக்னஸ் பேங்க்ஸ் டி.எஸ்.எஸ் பட்டைஸ் மென்பொருள்களுக்கான மென்பொருள் ஆகும், அதன் துணை நிறுவனங்களுக்கான தகவல்களும், தகவல்களும் விற்பனையும், விற்பனையாளர்களிடமிருந்து விலகுதல், .\nAlém de amortizar custos, காம் ஒரு குறைப்பு செய்ய குவாட்ரா டி funcionários, ஒரு சக்திவாய்ந்த மற்றும் தகுதி ஒரு empesa ganha. Esses விளைவாக, உள்ளடக்கியது, தனித்துவமான மார்க்கெட்டிங் ஒரு மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங்.\nநீங்கள் ஒரு ஒப்பந்தம் அல்லது ஒரு நியமனம் செய்ய முடிவு செய்தால், நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே, இந்த வணிகத்தை உரிமைகோர முடியும் மேலும் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும். Semalt, மார்க்கெட்டிங் முக்கியமானது ஒரு மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங் முக்கியம், அது தனது சொந்த ஆப்பரேட்டிங் ஆப்டிகல் விளம்பரங்களை பெற முடியும்.\nவிளம்பரதாரர்கள், வாடிக்கையாளர்களின் விளம்பரம், விளம்பரப் பங்குகள் போன்ற விளம்பரதாரர்களுக்கு விளம்பரங்களை வழங்குவதற்காக விளம்பரங்களை வழங்குவதன் மூலம் . Isso quer dizer que a maneira como um produto sales, os estosos febos lore, os pontos komercializás-los, exe outros aspectos, sow ações de marketing.\nCompreendendo நீங்கள் ஒரு மார்க்கெட்டிங் ஒரு மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங் ஒரு மார்க்கெட்டிங் மற்றும் ஒரு மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங் ஒரு மார்க்கெட்டிங் மாதிரிகள்.\nOu seja, quando o empresário precisa tomar uma decisão, como, உதாரணமாக, ஒரு புதிய மார்க்கெட்டிங் ஒரு சிறிய வணிக திட்டம், ஒரு துரதிருஷ்டவசமாக, அது ஒரு புதிய ஒப்பந்தம். Não raro, தற்போது அதன் உயிரினங்களின் அடிப்படையிலான முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது, இது ஒரு முக்கிய அம்சம் அல்ல.\nசெம்மைப்படுத்துதல், மற்றும் தொழில் நுட்பம் மற்றும் உயர் தொழில் நுட்பம் ஆகியவற்றிற்கான முன்னுரிமைகளை வழங்குவதன் மூலம், ஈஆர்பி ஆன்லைன் மூலம் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் செயல்திறன் மானியங்களிடமிருந்தும் செயல்படுகிறது.\nஈஆர்பி அஜுடா ஒரு அடையாளமா\nஇந்த வகைப்படுத்தப்படும், அது ஒரு தந்திரோபாயம், மற்றும் ஒரு பெரிய வெகுஜன மார்க்கெட்டிங் கருவி, அது ஒரு பெரிய வெகுமதி. மாஸ் பேரா பிரேஸர் யூமா டெலிபிராக்சோ அசெர்டிவா, டெஸ் டாரஸ் டாக்ஸ் எ ஸ்டேஸ் எஸ் எஸ்காலா.\nஎந்தவொரு காமிராவிற்கும் எந்தவொரு காமிராவிற்கும் எந்த தொடர்பும் இருக்காது, அது ஒரு வாடிக்கையாளர் அல்லது வாடிக்கையாளர் அல்லது வாடிக்கையாளர் சேவைக்கு தேவைப்படும் வாடிக்கையாளர்களை நிர்வகிக்கும்.\nஆனால், எந்தவிதமான சர்க்கரை நோயாளிகளுக்கும் எந்த விதமான வாய்ப்பும் இல்லை.\nஎஸ்பிஎஸ் என்பது ஒரு உதாரணம் ஆகும், அதன் தரவரிசை மற்றும் அறிவிப்புகளை விவரிக்கிறது: தகுதி மதிப்பீட்டிற்கான மார்க்கெட்டிங் திட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது எப்படி நீங்கள் வேறு என்ன செய்ய வேண்டும்\nஅன்ட்ரா வாந்தேஜ் டிஸ்ஸி சிஸ்டெமா டிஸ்டெஸ்ட் எ கஸ்டெஸ் டு எஸ்ட் க்ரெஸ்ட்மென்ட் டேடோஸ் எடோரெஜிகோஸ் . Isso quer dizer que é exemplar, உதாரணமாக, ஒப்பிடும்போது மற்றும் ஒப்பீட்டளவில் ஒரு வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிரபலமான செய்ய வேண்டும்.\nஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்தோ அல்லது வேறுவழியில்லாமலோ இருந்தால், அந்தத் தொகையைப் பொறுத்தவரையில், உங்கள் குடும்பத்தினருக்குத் தேவைப்பட்டால், பணம் சம்பாதிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nநொயோ ஹே நவா டாவோட் டு டு எங் டுலிங் ரிக்கி êê cia cia cia f iam iam fe fe fe fe fe fe\n- பீட்டர் எஃப். ட்ரக்கர்\nஈஆர்பி பாயின் கட்டுப்பாட்டு முறை\n, 7 நிர்வாகி மற்றும் ஒரு டிமாடி டிசிசி தகவல் பரிமாற்றங்கள். ஈஆர்பி நிறுவனம் ஒரு வளாகம் வளாகம் , ஒரு சக்திவாய்ந்த மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங் ஒரு மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங் உள்ளது gestão ஆன்லைன்.\nமாஸ் அட்வென்ச்சர், அண்ட்ராய்டு, ஐபோன் மற்றும் ஐபாட் போன்ற உளவு மென்பொருள்\nஉண்மையில், ஒரு மாதிரியான மாதிரிகள் மற்றும் மாதிரிகள் போன்ற மாதிரிகள் மாதிரிகள் உள்ளன. பின்வரும் படிவங்கள் பின்வரும் படிவங்கள் உள்ளன:\nஎல்.கே.எல் சேவையக அவுட்செண்ட் அண்டுடிஸ் எஸ்பிபிசிஃபீஸ் எஸ்பிபீஃபிசஸ் எஸ் எம்பிராஸா. É முக்கியம் என்று ஒரு நல்வாழ்த்துக்கள், அல்லது ஒரு நல்வாழ்த்துக்கள்.\nஈஆர்பி முறைமைக்கு உதவுவதுடன், வாடிக்கையாளர்களிடமிருந்தும், வாடிக்கையாளர்களிடமிருந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும். Alguns மென்பொருள்களை மெருகேற்றுவதற்கான தகுதியை பெறும் திறன்களைக் கொடுக்க முடியும்.\nDê prefinancia emsrescema empresas que aeriscemo டெஸ்டி டெஸ்டி டெஸ்ட்டே சோஸ்டே கிரியேட்டோ. டெஸ்ஸி மோட்ஓ, நீங்கள் உங்கள் கணினியில் வேலை செய்ய வேண்டும். Dessa forma, நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே, இந்த வணிகத்தை உரிமைகோர முடியும் மேலும் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும். எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைபடித்துப்பார்த்து புரிந்துகொண்டீர்களா ஆம் இந்த வணிகம் ஏற்கனவே கோரப்பட்டுள்ளது. கீழே உரிமை கோரவும்.\nதகவல் பரிமாற்றங்கள் மூலம் முழுமையான தகவல்களுக்கு, நீங்கள் அனுமதிக்க வே���்டும்:\nSendo அசிம், ஒரு அடையாளம், பாலினம், மீது வசிக்கும், வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு உங்கள் வாடிக்கையாளர்களுக்கு, உங்கள் பவர் கிரியேட்டிவ் விளம்பர சந்தைப்படுத்துதல் ஒரு மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங் .\nசெம்மைப்படுத்துதல், ஈட்டுத்தொகை மற்றும் ஈஆர்பி அனுமதிப்பத்திரங்களைப் பதிவு செய்யுங்கள்:\nஆனாலும், எந்தவொரு தொழில்முறையோ அல்லது நிறுவனமோ எந்த ஒரு திட்டவட்டமான முதலீட்டாளர்களால் முதலீடு செய்ய முடியும். எல் muitos casos, o ppode pode avaliar que determinados ko pouca sio vandajosos o negosi.\nSendo அசிம், நீங்கள் ஊக்குவிக்கும் ஒரு ஊக்குவிக்கும் ஒரு பிரவுன் பிரவுஸ் பெற முடியும் நீங்கள் ஒரு பேட் இயங்கும் இயந்திரம் செய்ய வேண்டும் என்று ஒரு கோட் ஏற்படுகிறது. ஈ.ஆர்.பீ. ஒரு FERAMENTA ஆனது, ஒரு பங்குதாரர் குழுவினர், பொருட்களை வாங்குவதற்கு ஒரு பெரிய காரியம் செய்ய வேண்டும்.\nAdemais, நீங்கள் ஒரு விளம்பரதாரர் ஒரு முக்கிய விளம்பர அல்லது ஒரு முக்கிய விளம்பர அல்லது ஒரு முக்கிய சேவை போன்ற விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பரங்களை காட்ட வேண்டும் என்று மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங் உள்ளது. செம்மைப்படுத்துதல் வடிவம், அல்லது ஒரு மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங் அலைவரிசை.\nIsso porque ஒரு பதில் விடவும் பதில் ரத்து உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன பெயர் மின்னஞ்சல் இணையத்தளம் கருத்து நீங்கள் இந்த பயன்படுத்தலாம் குறிச்சொற்களை மற்றும் பண்புகளை: நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே, இந்த வணிகத்தை உரிமைகோர முடியும் மேலும் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும். எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைபடித்துப்பார்த்து புரிந்துகொண்டீர்களா ஆம் இந்த வணிகம் ஏற்கனவே கோரப்பட்டுள்ளது.\nஆமாம் இறுதி செய்ய வேண்டும், இல்லை, நீங்கள் இன்னும் செய்ய வேண்டும், உறவினர்கள் அல்லது உறவினர்கள் உறவுகள்:\nஎன தகவல் பரிமாற்றங்கள் நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்க வேண்டும், அல்லது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அல்லது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், ERP pode converts a funcão de gerenciar mais de uuma loja ou embresa forma conjunta, quando possuir filiris.\nபணியிடங்களைக் கட்டுப்படுத்தவும், கட்டுப்பாட்டுக் கட்டுப���பாட்டுத் திட்டங்களை நிறைவேற்றவும், ஒப்பந்தங்களைக் கையாளவும், அவற்றைப் பயன்படுத்தவும் முடியும். இது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும்.\nஈஎஸ்எப் நிறுவனத்தில் தகவல் பரிமாற்றம், ஈஆர்பி போன்றவற்றுடன் ஒப்பிடும் போது, ​​சரக்குகளை நிர்வகிக்கும் பொருட்டு, டார்மருக்கு தேவையான பாதுகாப்பு தேவைப்படுகிறது.\nஆமாம், நீங்கள் என்ன செய்ய வேண்டும், தகவல் தொடர்பு மற்றும் நீங்கள் உங்கள் விருப்பத்தை செய்ய வேண்டும் என்று உங்கள் வணிக அல்லது வணிக வரி செய்ய வேண்டும். ERP துல்லியமான மதிப்பீட்டிற்கான உமா டைக்பாஸில் உங்கள் பதிவிற்கான தகவல்களை வழங்குவதன் மூலம், உங்கள் தரவரிசைகளை மீண்டும் இணைக்க வேண்டும். Consegue செமால்ட் நாவ் இந்த மென்பொருள் உங்கள் ஆன்லைன் ஆட்வேர்டு நிறுவும் போது, ​​அது உங்கள் சொந்த வாழ்க்கை.\nஎந்தவொரு வர்த்தக நிறுவனத்திடனும் இறக்குமதி செய்யப்படுவதுடன், ஈஆர்பி காமிராவிற்கான சந்தைப்படுத்துதலின் சந்தைப்படுத்துதலையும், அதன் வாடிக்கையாளர்களின் பங்குகளையும். Ou seja, o mercado temonencial expoencial mais competitivivo மற்றும், இது ஒரு முக்கிய பஸ் காரர், நீங்கள் ஒரு வணிக, அல்லது வெளிப்படையாக, ஒரு பொது சவாலாக உள்ளது Source .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-distributed-revision-control-system/", "date_download": "2020-07-03T13:20:06Z", "digest": "sha1:IWOHND5A3KIZHUVBNZWEOMPKFFZJE7GS", "length": 22357, "nlines": 245, "source_domain": "www.kaniyam.com", "title": "கிட் – Distributed Revision Control System – கணியம்", "raw_content": "\nகிட் என்பது ஒரு திருத்தக் கட்டுப்பாடு அல்லது பதிப்புக் கட்டுப்பாடு மென்பொருள் [ Version Control System ] . இது பரவிலான திருத்தக் கட்டுபாடு ஒருங்கியத்தைக் கொண்டது, அதாவது Distributed Revision Control System. இதை பல கட்டற்ற மென்பொருள்களின் மூலங்களை பராமரிக்க பயன்படுகிறது. கிட்டில் உள்ள முக்கியமான அடிப்படை கமெண்டுகள் மற்றும் அதன் பயன்பாடுகள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.\nகிட்டை உபண்டு கணினியில் நிறுவ, கமென்ட் லைன் திறந்து\nவிண்டோசில் பயன்படுத்த அதற்க்கான கோப்பை code.google.com/p/msysgit/downloads/list எனும் வலைபக்கத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவவும்.\nபுது கிட் ப்ராஜக்ட்டை துவங்குதல்\nதுவங்கப்படும் புது ப்ராஜக்ட்டை ஒரு கிட் ப்ரொஜெக்ட்டாக துவங்கலாம் அல்லது ஏற்கனவே இருக்கும் ஒரு ப்ராஜக்ட்டை கிட் ப்ராஜெக்ட் ஆக்கலாம். அதற்க்கு உங்கள் ���்ராஜெக்டின் மூலம், source, முழுவதும் ஒரே டைரக்டரியில் இருக்க வேண்டும்.\nகுறிப்பு: கொடுக்கபட்டுள்ள கமேண்டுகள் அனைத்தும் “Terminal”இல் அடிக்க வேண்டியவை. விண்டோஸ் பயனாளர்கள் கிட்டுடன் வரும் கிட் பேஸ் (git bash)\nபுது ப்ராஜெக்ட் எனில் அதற்கான டைரக்டரியை முதலில் உருவாக்கவும். எற்கனவே இருக்கும் ப்ராஜக்ட் எனில் இது தேவையில்லை.\nஉங்கள் ப்ராஜக்ட் டைரக்டரிக்குள் நுழையுங்கள்\nஅந்த ப்ராஜெக்ட்டை ஒரு கிட் ரெப்போவாக மாற்ற\nஎன டைப் செய்யுங்கள். அதற்கு\nஎன பதில் வரும். இப்பொழுது உங்கள் ப்ராஜெக்ட் ஒரு கிட் ரெப்போவாக(repo or repository) நிறுவப்பட்டுவிட்டது. “.git” எனும் டைரக்டரி உங்கள் project டைரக்டரியில் உருவாக்கப்பட்டு அதனுள் எல்லா கிட் சார்பான விசயங்களும் சேமிக்கப்படும். எப்பொழுதாவது கிட் தேவையில்லை எனில் “.git” டைரக்டரியை மட்டும் உங்கள் project டைரக்டரியிலிருந்து நீக்கினால் மட்டும் போதும்.\ngit init மூலமாக எந்த ஒரு டைரக்ட்டரியையும் ஒரு கிட் ரெப்போவாக மாற்றி அதனுள் உள்ள கோப்புகளை பதிப்புக்கட்டுப்பாட்டுக்குள் (version control) கொண்டு வரலாம். ஒரு நண்பர் தான் எழுதும் கவிதைத்தொகுப்புகளை கிட் பயன்படுத்தி பராமரித்து வருகிறார்.\nஇதுவே வேறு ஒருவர் ஒரு கிட் ரெப்போ வைதிருக்கிறார், அது உங்களுக்கு வேண்டும் என்றால், அதற்கு git clone என்ற கமேண்ட் உதவும்.\nஇதில் /path/to/repo என்பது கணினியில் உள்ள ஒரு கிட் டைரக்டரியாகவோ அல்லது இணையத்தின் மூலம் தரவிறக்கம் செய்ய கிட் சுட்டியாக இருக்கலாம். இது மற்றவர்களின் ப்ராஜெக்ட்டுகளில் இணைந்து செயல்பட உதவும் ஒரு கமேண்ட் ஆகும்.\nஇப்பொழுது நமது project எனும் புது ப்ராஜெக்ட்டில் main.cpp மற்றும் functions.cpp என இரண்டு கோப்புகள் மட்டும் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். main.cpp `#include ` எனும் வரியையும் functions.cpp `#include` என்ற வரியையும் மட்டும் கொண்டுள்ள கோப்புகள். இவைகளை கிட்டின் பார்வைக்குக்கீழ் கொண்டு சென்றால்தான் பதிப்புக்கட்டுபாடு செய்யமுடியும்.\nநமது ரெப்போவின் நிலைமையரிய git status கமேண்டு பயன்படுத்தலாம். git status -s என இப்பொழுது கமேண்டு கொடுத்தால்\nஎன பதில் வரும், இதற்கு ரெப்போவில் உள்ள கோப்புகள் functions இரண்டும் இன்னும் கிட்டின் பார்வைக்குக்கீழ் அல்லது கண்காணிப்பில் இல்லை என அர்த்தம். நமது ப்ராஜக்ட் டைரக்டரியில் உள்ள கோப்பை கிட்டின் பார்வைக்குக்கீழ் வைக்க git add எனும் கமேண்டை பயண்படுத்தலாம்.\nஎன்று கொடுத்தால் அதற்க்கு இந்த டைரக்டரியில் உள்ளா எல்ல கோப்புகளையும் கிட்டின் பார்வைக்குகீழ் வைப்பதாக பொருள். அல்லது ஒரு குறிப்பிட்ட கோப்பை மட்டும் கிட்டின் பார்வையில் வைக்க, git add filename உபயோகிக்கலாம். இங்கு filename எனும் இடத்தில் உங்களுக்கு தேவையான கோப்புகளின் பெயர்களை கொடுக்கவும்.\ngit add . பின்பு நமது ரெப்போவின் நிலைமையை பார்ப்போம். மறுமுறை git status -s எனும் கமேண்ட் கொடுத்தால்\nஎன பதில் வருகிறது. அப்படியெனில் functions.cpp மற்றும் main.cpp ஆகிய இரண்டு கோப்புகளும் கிட்டின் பார்வையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது என அர்த்தம். இதை ஒரு பதிப்பாக சேமிக்க git commit கமேண்ட் பயன்படுத்தலாம்.\nஎன்று பதில் வரும். இப்பொழுது நமது கோப்புகள் main.cpp மற்றும் functions.cpp ஆகிய இரண்டும் பதிப்பு சேமிக்கப்பட்டுள்ளன. இந்த கமேண்டில் “git commit” எனும் பாகம் ஒரு கிட் கமேண்ட். “-a” எனும் parameter, புதிதாக இந்த commitடில் கோப்புகள் சேர்க்கப்படுகின்றன என சொல்கிறது.”-m” எனும் parameter அடுத்து வருவது இந்த commitடிற்கான மெசேஜ் என சொல்கிறது. “first commit” எனும் பாகம்தான் -m குறிபிட்ட அந்த commit message. இரண்டு parameterகளையும் இனைத்து -am எனவும் குறிப்பிடலாம். “first commit” என்பதற்கு பதில் என்ன மெசேஜ் வேன்டுமானாலும் கொடுக்கலாம். அது உங்களை பொருத்தது.\nஇப்பொழுது git status -s கொடுத்தால் எந்த பதிலும் வராது. அப்படியெனில் நமது ரெப்போ சுத்தமாக உள்ளது, அதாவது எல்லா கோப்புகளும் அதில் உள்ளவைகளும் பதிப்பு பெற்று சேமிக்கப்பட்டுள்ளனு என அர்த்தம்.\nஇப்பொழுது நமது main.cpp எனும் கோப்பில் சிறிது மாற்றம் செய்துவிட்டோம் என வைத்துக்கொள்வோம். அதில் உள்ள `#include ` என்பதை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக `#include ` என கொடுத்துவிட்டோம். அதாவது நமது ப்ரொஜெக்ட்டில் மாற்றங்கள் செய்துவிட்டோம்.\nஇப்பொழுது git status -s எனக்கொடுத்தால்\nஎனக்காட்டும், இதற்கு main.cpp எனும் கோப்பு மாற்றம் அடைந்துள்ளது ஆனால் அந்த மாற்றம் இன்னும் பதிக்கப்படவில்லை அல்லது பதிப்பாக சேமிக்கப்படவில்லை என அர்த்தம்.\nநாம் என்ன மாற்றம் செய்துள்ளோம் என அறிய git diff கமேண்ட்டை பயன்படுத்தலாம். git diff எனக்கொடுத்தால்\nஎன சொல்கிறது. அதாவது a,b என இரண்டு கோப்புகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை காண்பிக்கிறது. அதில் aவாக நாம் ஏற்க்கனவே பதித்து வைத்திருக்கும் main.cppயையும் bயாக இ��்பொழுது நாம் மாற்றம் செய்து வைத்திருக்கும் main.cppயையும் கிட் எடுத்துக்கொண்டு அவைகளுக்கு இடையிலான வித்தியாசத்தை காண்பிக்கிறது. a கோப்பில் #include நீக்கபட்டதை கழித்தல் குறியுடனும், b கோப்பில் #include சேர்க்கப்பட்டதை கூட்டல் குறியுடனும் சொல்கிறது.\nஇந்த மாற்றங்களை commit செய்துவிட்டு காத்திருங்கள், அடுத்த மாதம் எப்படி கிட் கொண்டு ப்ரொஜெக்டுகளை இணையத்தில் போட்டு வைப்பது, மற்றவருகளுடன் பகிர்ந்து கொள்வது, மற்றும் மற்றவருகளுடன் இனைந்து செயல்படுவது எனப்பார்போம்.\nமேலும் அறிய gitref.org என்ற இணையதளம் செல்லலாம்.\nகணியம் ஆசிரியருக்கான பின்குறிப்பு: முடியலடா சாமி.. என்ன சார் கோவம் எங்க மேல 4 1/2 மணி நேரமா மூச்சு தெனற தெணற அடிச்சேன்.. உசுரு போய் உசுரு வந்திரிச்சு … உஸ் யப்பா….\nஅருண்மொழி, சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் தொலைஉணர்வு (Remote Sensing ) முதுகலை பயிலும் மாணவர். கட்டற்ற மென்பொருள் சமாச்சாரங்களில் ஆர்வம் கொண்டவர்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/10/12.html", "date_download": "2020-07-03T13:25:22Z", "digest": "sha1:3OV22UB54DAAOLFN6IIU4AOGN4S7KFNL", "length": 29742, "nlines": 406, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (செல்வம் இல்லாதவனின் காதல்) -12", "raw_content": "\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான் (செல்வம் இல்லாதவனின் காதல்) -12\nபஸ் கிராயூரை அடைந்ததும் நான் இறங்கி கொஞ்சம் தயங்கியபடியே அவள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகே இருந்த ஒரு பஞ்சாயத்து டிவி வைத்திருக்கும் இடத்திற்கு வந்தேன். நான் அங்கிருந்து அவள் வீட்டின் வாயிலை நோக்கியபடியே அவள் முன்னால் தென்பட வேண்டுமென கடவுளை பிரார்த்தித்தேன். அன்றும் கடவுள் என் பக்கமே இருந்தார். நான் நினைத்த இரண்டாவது நிமிடம் அந்த வீட்டினின்றும் அவள் வெளியே வந்தாள். ஆனால் முகத்தில் ஒரு பதட்டம் தெரிந்தது. அவளைக் கண்டதும் ஓடிச்சென்று பேச எண்ணிய போதும், அவள் தவறாக எண்ணிக் கொள்வாளோ என்று நினைத்து அங்கிருந்த ஒரு மரத்தின் பின்னால் சென்று மறைய முற்பட்டேன்.. ஆனால் அவள் என்னைப் பார்த்துவிட்டாள் என்பதும் என்னை நோக்கி வருகிறாள் என்பதையும் உணர்ந்து முன்னால் வந்தேன்.\nஅவள் அவசரமாக ஓடி வந்து என்னிடம் \"ஆனந்த், நல்லவேளை நீங்க வந்தீங்க.. கொஞ்சம் என்கூட வாங்க\" என்றபடி அவள் வீடு நோக்கி சென்றாள். அவளைப் பின்தொடர்ந்து சென்ற நான் வீட்டின் வாயிலில் நின்றேன். \"உள்ள வாங்க\" என்றாள். நான் தயங்கியபடி நிற்க அவள் என் கரம் பற்றி உள்ளே அழைத்து சென்று ஒரு இருக்கையில் அமர வைத்தாள். அப்போதுதான் கவனித்தேன் அந்த அறையின் ஒரு ஓரத்தில் எங்களுடன் படிக்கும் சிவா என்கிற சிவசங்கரி படுத்திருந்தாள். \"சிவாவுக்கு ஈவ்னிங் வந்ததிலிருந்தே வயித்து வலி. யார்கிட்ட ஹெல்ப் கேக்கறதுன்னு தவிச்சுட்டு இருந்தேன். வெளியே வந்ததும் உங்களைப் பார்த்தேன். அவளை மோகனூர் வரை கூட்டிட்டு போகணும்.\" தன் கைப்பையை எடுத்தபடி பேசிய ரமாவிடம் ஒன்றும் பேசாமல் சிவாவின் அருகில் சென்றேன்.அதற்குள் ரமாவும் வந்துவிட இருவரும் அவளைக் கைத்தாங்கலாய் பிடித்து மெதுவாய் பஸ் ஸ்டாண்டிற்கு அழைத்து வந்தோம். அந்த ஊரில் ஆட்டோவோ, டாக்சியோ இல்லாத காரணத்தால் பஸ்ஸிலோ, ட்ராக்டரிலோ தான் மோகனூர் செல்ல வேண்டும்.\nசில மணித்துளிகள் காத்திருப்புக்குப் பின் பேருந்து ஒன்று அங்கு வர, எங்கள் இருவரின் உதவியுடன் பஸ்ஸில் ஏறி ஒரு இருக்கையில் அமர்ந்தாள் சிவா. அருகில் துணைக்கு ரமாவும் அமர நான் அருகிலிருந்த கம்பியில் சாய்ந்தபடி நின்றிருந்தேன். மோகனூர் வந்தவுடன் மருத்துவரிடம் சென்று அவர்கள் இருவரையும் உள்ளே அனுப்பிவிட்டு நான் வெளியே காத்திருந்தேன். சிறிது நேரத்தில் வெளியே வந்த ரமா என்னிடம் மருந்து சீட்டு ஒன்றைக் கொடுத்து வாங்கி வரும்படி சொன்னாள். மாதக் கடைசி என்பதால் என் கையில் அவ்வளவாக பணம் இல்லை. நான் நிற்பதை பார்த்து தன கைப்பையிலிருந்து நூறு ரூபாயை எடுத்து என் கையில் திணித்தாள் . அதை வாங்கும்போது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. மருந்துகளை வாங்கி வந்ததும் \"ஆனந்த், லேட் ஆயிடுச்சு..இப்பவே பசிக்குது. இனி வீட்டுக்கு போய் சமைக்கிறது நட��்காத காரியம். பக்கத்துல கடையில ஏதாவது பரோட்டா வாங்கி வர முடியுமா.. மூணு பேருக்கும் வாங்கி வந்துடுங்க. நாம வீட்டுக்கு போய் சாப்பிடலாம்.\" என்றவாறே மீண்டும் பணத்தை எடுக்க தன் கைப்பையை திறக்க, நான் \"மருந்து வாங்கினது போக பாக்கி இருக்கு.. அது போதும்\" என்று சொல்லிவிட்டு கடைக்கு சென்றேன்.\nஇந்த இடத்தில் அவளிடம் பணம் வாங்காமல் நான் செலவு செய்திருக்க வேண்டுமென தோன்றியது. மனதில் அது ஒரு சஞ்சலமாகவே இருந்தது. காசு இல்லாதவனுக்கு காதல் தேவையா என்றெல்லாம் கேள்விகள் தோன்றியது. பரோட்டாவை வாங்கிக் கொண்டு அவர்கள் இருவருடன் பஸ் ஏறினேன். பஸ் புறப்பட சிறிது நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டு நடத்துனர் இறங்கிச் சென்றார். காலியாக இருந்த அந்த வண்டியின் கடைசி இருக்கையில் சிவா படுத்துக் கொள்ள அவள் தலையை தன் மடியில் வைத்தபடி ரமா அமர, ரமாவுக்கு அருகில் நான் அமர்ந்தேன். \"ஆனந்த், கொஞ்ச நேரம் என்ன பண்றதுன்னு தெரியாம கடவுள வேண்டிகிட்டு இருந்தேன். வெளிய வந்து பார்த்தா நீங்க நிக்கறீங்க. ஆமா நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க அங்கே\" என்று கேட்டதும் ஒரு நிமிடம் தடுமாறி பின் சுதாரித்து \"உனக்கு ஏதோ உதவி தேவைப்படுதுன்னு கடவுள் தான் இந்த தேவதூதனை அனுப்பி வைத்தார்\" என்று சொல்லவும் சிரித்துவிட்டு \"எனிவே, ரொம்ப தேங்க்ஸ் ஆனந்த். உங்களை கடைக்கு எல்லாம் போகச் சொல்லி ரொம்ப கஷ்டப் படுத்தீட்டனா என்றெல்லாம் கேள்விகள் தோன்றியது. பரோட்டாவை வாங்கிக் கொண்டு அவர்கள் இருவருடன் பஸ் ஏறினேன். பஸ் புறப்பட சிறிது நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டு நடத்துனர் இறங்கிச் சென்றார். காலியாக இருந்த அந்த வண்டியின் கடைசி இருக்கையில் சிவா படுத்துக் கொள்ள அவள் தலையை தன் மடியில் வைத்தபடி ரமா அமர, ரமாவுக்கு அருகில் நான் அமர்ந்தேன். \"ஆனந்த், கொஞ்ச நேரம் என்ன பண்றதுன்னு தெரியாம கடவுள வேண்டிகிட்டு இருந்தேன். வெளிய வந்து பார்த்தா நீங்க நிக்கறீங்க. ஆமா நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க அங்கே\" என்று கேட்டதும் ஒரு நிமிடம் தடுமாறி பின் சுதாரித்து \"உனக்கு ஏதோ உதவி தேவைப்படுதுன்னு கடவுள் தான் இந்த தேவதூதனை அனுப்பி வைத்தார்\" என்று சொல்லவும் சிரித்துவிட்டு \"எனிவே, ரொம்ப தேங்க்ஸ் ஆனந்த். உங்களை கடைக்கு எல்லாம் போகச் சொல்லி ரொம்ப கஷ்டப் படுத்தீட்டனா\" \"ஏய், என்னப்பா இப்படியெல்லாம் பேசுற.. அதெல்லாம் ஒண்ணுமில்ல.. அதுசரி டாக்டர் என்ன சொன்னாங்க\" \"ஏய், என்னப்பா இப்படியெல்லாம் பேசுற.. அதெல்லாம் ஒண்ணுமில்ல.. அதுசரி டாக்டர் என்ன சொன்னாங்க\n\"ஜஸ்ட், கேஸ்ட்ரிக் ப்ராப்ளம் தானாம். வேற ஒண்ணும் இல்லையாம்\" என்றவளிடம் \"எனக்கு ஒரு டவுட்டு.\" \"என்ன\" \"இல்ல இன்னைக்கு நீ செய்த பாயாசத்தை அவ குடிச்சிருப்பாளோன்னு தான்\" என்றதும் ஓரிரு நொடிகள் யோசித்து பின் அர்த்தம் புரிந்ததும் என் தோள்களில் செல்லமாய் ஒரு குத்து விட்டாள். நடத்துனர் ஏறி டிக்கட் கொடுக்க பஸ் புறப்பட்டது. \"ஆனந்த், நம்ப விஷயத்த கொஞ்ச நாளைக்கு யாருக்கும் தெரியாம பார்த்துக்கணும். சரியா\".. \"நம்ப விஷயமா, என்னது அது\" என்று கேட்கவும் ரமா என்னை முறைக்க \"ஒ..நம்ப லவ் மேட்டர் சொல்றியா\" என நான் உரக்க கேட்கவும் \"நான் எதுவும் கேட்கல\" என்றாள் சிவா கண்களை மூடிக் கொண்டே. மூவரும் ஒருசேர சிரிக்க பஸ் கிராயூரை அடைந்தது. அவர்கள் வீட்டில் மூவரும் உண்டுவிட்டு பின் அவர்களிடமிருந்து விடைபெற்று இரவு பத்து மணிக்கு மேல் பஸ் எதுவும் இல்லாததால் வண்டிகேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இரண்டரை கிலோமீட்டர் தூரத்தையும் ரமாவைப் பற்றிய நினைவுகளோடு என்னால் எளிதாக கடக்க முடிந்தது.\nசந்தோஷ எண்ணங்கள் அலைமோத நான் காம்ப்ளெக்சுக்கு வந்து சேர்ந்தேன். படுக்கையில் கிடந்தவுடன் அன்றைய நிகழ்வுகளை மனம் அசை போட்டது. ரமா தன் காதல் சொன்ன கணம் தேனாய் என் எண்ணங்களில் தித்தித்தது. மாலையில் மருத்துவரிடம் சென்ற போது அவள் பணம் கொடுத்ததை நினைத்தபோது மனதில் மீண்டும் ஒரு சஞ்சலம். பெற்றோரின் காசில் காதலிக்கு வாங்கிக் கொடுக்கும் மல்லிகைப் பூ மணக்குமா அது நியாயமாகவும் இருக்காது என்று என் மனம் எனக்கு எதிராக வாதாடியது.. ஒரு முடிவுக்கு வரும்முன் உறங்கிப் போனேன்.\nபயணித்தவர் : aavee , நேரம் : 1:16 AM\nநன்றி ஐயா.. முதல் வருகைக்கும் கருத்துக்கும்..\nகதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் தொடருகிறேன்\nநன்றி ரூபன்.. உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி..\nநியாமான எண்ணம் தான் மனதில்...\nதொடர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது தனபாலன்.. நேற்று கொஞ்சம் முயற்சி செய்து முகப்பில் \"Tab\" ஐ வைத்துவிட்டேன்.. உங்க Tips உதவியாக இருந்தது.\nமிகவும் சிம்பிளா அழகாக உள்ளது...\nபெற்றோரின் காசில் காதலிக்கு வாங்கிக�� கொடுக்கும் மல்லிகைப் பூ மணக்குமா\n பொறுப்பு வெளக்கெண்ணை. அதுக்காக, 10 வதுலயே சமபாதிக்க முடியுமா கல்லூரியில் படிக்கும்போது அப்பா காசில் காதலிக்கலாம். ஆனா, மணம் முடிக்கும்போது சொந்த காசுல மாலை வாங்கனும்.\nஇப்படி அன்பா சொல்லி வழிகாட்ட ஒரு அக்கா இல்லே எனக்கு.. அதனால தான் கொஞ்சம் பொறுப்பா இருந்துட்டேன் அக்கா.. ;-)\nஉறங்கிப் போன ஆனந்த்'பொன் மகள் வந்தாள்'னு அடுத்து கனவு காணுவாரோ\nஹஹஹா.. பகவான்ஜி.. அந்த நேரம் \"எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா\" தான்\nபரவாயில்லையே..நியாயமாக யோசித்திருக்கீங்க...இப்படி எல்லோரும் யோசிச்சா நல்லாயிருக்கும்...\nஅப்பாடா, நமக்கு சப்போர்ட் பண்ணவும் ஒரு ஆள் இருக்காங்கப்பு..\nபெற்றோரின் காசில் காதலிக்கு வாங்கிக் கொடுக்கும் மல்லிகைப் பூ மணக்குமா\nஉங்களுக்கு செலவுக்கு தந்த காசை நீங்க செலவு பண்ணாம காதலிக்கு மல்லிப்பூ வாங்கி கொடுத்தது நிச்சயம் மணக்கவே செய்யும் - அனுபவம் ஹி ஹி\nஆனாலும் ஒரு குற்ற உணர்வு இருந்தது அண்ணே..\nகாதலுக்கு கண்ணுஇல்லனு சொன்னாலும் உணர்வு இருக்காம் பாருங்க என்னமா யோசிக்கிறாங்க... அவங்களுக்கு வீட்டில ராஜி அக்கா மாதிரி அன்பா சொல்லி திருத்த ஒரு அக்கா இல்ல போல..ஹஹஹ\nஆமாங்க, அவங்க திட்றதே எவ்வளவு அழகா இருக்கு பாருங்க..\nஅப்புறம் கதை என்ன ஆச்சு\nகொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஜி.டி.\nஐ லைக் பொறுப்பு வெளக்கெண்ணை..... :-)\nஇதெல்லாம் தவறாம லைக் பண்ணிடுவியே\nகாசு இல்லாதவனுக்கு காதல் நிச்சயம் சுமை தான்... அர்த்தம் உணர்ந்த வரிகள் :(\nநன்றி ரூபக். ஒருத்தராவது இத பீல் பண்ணியிருக்கீங்களே\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - என்றென்றும் புன்னகை (MUSIC)\nஆவி டாக்கீஸ் -சுட்ட கதை\nநினைத்தாலே இனிக்கும்.. (வாத்தியார் ஸ்பெஷல்)\nஆவி டாக்கீஸ் - நுகம்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஆவி டாக்கீஸ் - நவீன சரஸ்வதி சபதம் (MUSIC)\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஆவி டாக்கீஸ் - ஆல் இன் ஆல் அழகுராஜா (MUSIC)\nஆவி டாக்கீஸ் - நய்யாண்டி, வணக்கம் சென்னை\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி டாக்கீஸ் - இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா\nஆவி டாக்கீஸ் - ELYSIUM (ஆங்கிலம்)\n'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஓடாது..\nநியுஸ் ப்ரம் தி கலெக்டர்..20131001 (நஸ்ரியா ஸ்பெஷல்)\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\nஈரோடு போயி திருச்சி வந்தா பின்னே தஞ்சாவூரானு..\nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nஎன் கூட ஓடி வர்றவுக\nகிண்டிலுக்காக Word ஃபைல் சேமிப்பு – சில குறிப்புகள்\nவெள்ளி வீடியோ : பாலில் விழுந்த பழங்களை போலே பருவம் உருவம் நிறைந்தவள் நீயே\nபழைய புடவை டூ கால் மிதியடி - கைவண்ணம்\nபோலீஸ்சாரை மட்டும் குற்றம் சொல்லும் ஆட்டு மந்தைக் கூட்டங்கள்தான் தமிழக மக்கள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Courses&id=3202&mor=UG", "date_download": "2020-07-03T14:58:31Z", "digest": "sha1:542CFTALWKJYKW6TTE3QN4F7OPIANOEG", "length": 9237, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | ஆராய்ச்சி\nநெட் தேர்வு எப்போது நடத்தப்படும்\nபிளாஸ்டிக் துறையில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nநான் ரவிவர்மன். பிரிட்டனில் பெறும் முதுநிலைப் பட்டங்கள், இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்று கேள்விப்பட்டேன். அப்படியெனில், அங்கு பெறப்படும் பி.எச்டி பட்டங்களுக்கும் அதே நிலைதானா\nஎம்.பி.ஏ., படித்தால் வாய்ப்புகள் எப்படி கிடைக்கின்றன\nஇந்திய கப்பற்படையின் எலக்ட்ரிகல் பிரிவில் ஆபிசராகப் பணியில் சேர விரும்புகிறேன். நேரடி முறையில் இவற்றில் நுழைய என்ன தகுதிகள் என்ற விபரங்களைத் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/poet-snehan-acts-in-a-new-movie-pwxwza", "date_download": "2020-07-03T15:04:22Z", "digest": "sha1:UB4CVOZOPH5HU5NUG4LW2HSAX7BQMCCB", "length": 14166, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’15 பெண்களுக்கு மத்தியில் மிதக்கும் கவிஞர் சிநேகன்’...பொதுமேடையில் போட்டு உடைத்த பிரபல இயக்குநர்...", "raw_content": "\n’15 பெண்களுக்கு மத்தியில் மிதக்கும் கவிஞர் சிநேகன்’...பொதுமேடையில் போட்டு உடைத்த பிரபல இயக்குநர்...\n’இப்போது சினிமாவில் ஒரு குடும்பம் என்ற உணர்வு என்பது இல்லாமல் இருக்கிறது. கேரவன் என்ற கலாச்சாரம் எப்போது வந்ததோ அப்போதே நமக்குள் பிளவு வந்துவிட்டது. ரஜினி எஜமான் படத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் தென்னஓலையை போட்டுப் படுத்துக் கொள்வார்.ஆனால் இப்போது மார்கெட்டே இல்லாத நடிகர்கள் கூட கேரவன் கேட்கிறார்கள்’என்கிறார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.\n’இப்போது சினிமாவில் ஒரு குடும்பம் என்ற உணர்வு என்பது இல்லாமல் இருக்கிறது. கேரவன் என்ற கலாச்சாரம் எப்போது வந்ததோ அப்போதே நமக்குள் பிளவு வந்துவிட்டது. ரஜினி எஜமான் படத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் தென்னஓலையை போட்டுப் படுத்துக் கொள்வார்.ஆனால் இப்போது மார்கெட்டே இல்லாத நடிகர்கள் கூட கேரவன் கேட்கிறார்கள்’என்கிறார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.\nதிரைப்பட விழாக்களில் சர்ச்சையாகவும் சுவாரசியமாகவும் பேசுவதால் தற்போது இயக்குநர் ஆர்.வி. உதயகுமாரை அடிக்கடி பார்க்கமுடிகிறது.வி சினிமா க்ளோபல் நெட்வொர்க்ஸ் வழங்கும் படம் ’எவனும் புத்தனில்லை’. விஜயசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை கமலா தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவ்விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் ஆர்.வி உதயகுமார்,’முதலாவதாக இந்தப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் விஜயசேகரன் அவர்களுக்கு வாழ்த்துகள். நாங்களும் நிறைய விசயங்களைப் பேசிக்கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் தீர்வு கிடைக்க மாட்டேன்கிறது. எவனும் புத்தனில்லை சந்தர்ப்பம் கிடைக்காத வரை. வாய்ப்பு கிடைக்காத வரை நாம் அனைவரும் புத்தனாக இருக்கலாம். நல்லவனா கெட்டவனா என்றால் இந்த மேடையில் யாருமே இருக்க முடியாது.\nஇந்த இயக்குநர் பங்ஷன் நடத்துறதிலேயே கில்லாடியா இருக்கிறார். அதனால் படத்தையும் நல்லா எடுத்துருப்பார் என்று நம்புகிறேன். இப்படம் பிரமாதமா வந்திருக்கு. சினிமா என்பது மிகப்பெரிய ஆளுமை கொண்ட ஊடகம். அப்படியான சினிமாவில் சிஸ்டம் சரியில்லை. சிஸ்டம் சரி செய்கிறேன் என்று ��ருபவர்கள் கூட திருடிக் கொண்டு போய்விடுகிறார்கள். நடிகர்கள் கட்சி ஆரம்பித்து நாட்டைக் காப்பத்துவதை விட அவர்கள் வளர்ந்த, அவர்களை வளர்த்த சினிமாவில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யலாம். இப்பவும் சொல்றேன் பெரிய சம்பளம் வாங்கும் நாலு நடிகர்கள் ஒண்ணா உட்கார்ந்து பேசினாலே சினிமாவில் இருக்கும் சிக்கல்கள் தீர்ந்துவிடும்.\nதியேட்டரில் இருந்து வரும் டிக்கெட் ஷேரை விட பாப்கார்ன் காசிலும் நமக்கு பங்கு வந்தால் சிறுபட தயாரிப்பாளருக்கு வருமானம் வரும். தமிழ்சினிமாவில் தான் நிறைய நல்ல கிரியேட்டர்ஸ் இருக்கிறார்கள். இப்போது சினிமாவில் ஒரு குடும்பம் என்ற உணர்வு என்பது இல்லாமல் இருக்கிறது. கேரவன் என்ற கலாச்சாரம் எப்போது வந்ததோ அப்போதே நமக்குள் பிளவு வந்துவிட்டது. ரஜினி எஜமான் படத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் தென்னஓலையை போட்டுப் படுத்துக் கொள்வார். அவ்வளவு எளிமையான மனிதர் அவர். அவரை எல்லாம் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அழைத்தால் வருவார். இப்படத்தில் சினேகன் பிறந்தபலனை அடைந்து விட்டார்..அவர் பதினைந்து பெண்கள் மத்தியில் மிதக்கிறதைப் பார்த்தால் அவ்வளவு அழகாக இருக்கிறது. இந்தப்பங்ஷன் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. அதுபோல் படமும் வெற்றிபெறும்\" என்றார்.\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nகடைசி நேரத்தில் மாஸ்டருக்கு வந்த சோதனை.. நிதி நெருக்கடியால் தயாரிப்பாளர் எடுத்த முடிவு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\n#UnmaskingChina:லே சிகரத்தில் தில்லு காட்டிய மோடி..\nஅச்சுறுத்தும் ஐபிஎல் லெவன் வீரர்கள்.. மைக் ஹசியின் செம செலக்‌ஷன்\nநெய்வேலி விபத்துக்கு இதுதான் காரணம்.. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட பகீர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/total-bollywood-control-in-6-companies-director-emotional-twit-qc25yh", "date_download": "2020-07-03T14:32:37Z", "digest": "sha1:5PEEWWCJ6JIRAUU2IJ7MA7G4YSA6MUOL", "length": 7627, "nlines": 98, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாலிவுட் திரையுலகையே கையில் வைத்திருக்கும் 6 கம்பெனிகள்! என்னென்ன... யாருக்கு சொந்தமானவை தெரியுமா? | total bollywood control in 6 companies director emotional twit", "raw_content": "\nபாலிவுட் திரையுலகையே கையில் வைத்திருக்கும் 6 கம்பெனிகள் என்னென்ன... யாருக்கு சொந்தமானவை தெரியுமா\nமிகவும் திறமையான நடிகரும், நடன கலைஞருமான சுஷாந்த் சிங், மன அழுத்தம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒட்டு மொத்த பாலிவுட் திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவர் உயிருடன் இருக்கும் போது, ஆதரிக்காத பாலிவுட் திரையுலகம், இவர் இல்லை என்றதும் இரங்கல் தெரிவித்து வருவதற்கு பலர் மறைமுகமாகவும் நேரடியாகும் விமர்சித்து வருகிறார்கள்.\nஅந்த வங்கியில் பிரபல நடிகர் கமல் ஆர் கான், அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் பாலிவுட் திரையுலகம் ஒட்டு மொத்தமாக 6 கம்பெனிகள் கையில் தான் உள்ளது என்றும், அவர்களுக்கு பிடிக்காதவர்கள் பாலிவுட் திரையுலகத்தில் இருக்க முடியாது என கூறியுள்ளார்.\nஇது குறித்து சுஷாந்த் தன்னிடம் அழுதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் அந்த 6 கம்பெனிகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் பற்றியும் தைரியமாக பேசியுள்ளார் கே கமல் கான். அந்த கம்பெனிகள் பற்றிய விவரம் இதோ...\nசல்மான் கான் பேமிலி புரொடக்ஷன்\nஇயக்குனர் கரண் ஜோகரின் (தர்மா புரொடக்ஷன்)\nஆதித்யா சோப்ராவின் ( YRF புரொடக்ஷன்)\nபூஷன் குமாரின் ( T - Series கம்பெனி)\nஏக்தா கபூரின் (பாலாஜி டெலி பிலிம்ஸ்)\nநாடிடுவாலாவின் (சஜித் புரொடக்ஷன் நிறுவனம்)\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nஅச்சுறுத்தும் ஐபிஎல் லெவன் வீரர்கள்.. மைக் ஹசியின் செம செலக்‌ஷன்\nநெய்வேலி விபத்துக்கு இதுதான் காரணம்.. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட பகீர்..\nகொரோனாவின் கொடூரம்... குடும்பத்தை காப்பாற்ற மீன் விற்கும் நடிகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/bjp-leader-who-lost-polls-caught-watching-porn-in-house-enters-karnataka-deputy-chief-ministers-pwvvps", "date_download": "2020-07-03T14:17:03Z", "digest": "sha1:F7B75UHSRGEZPIHN2PXE3WIRMWKWO2M5", "length": 12519, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்தவருக்கு அடித்தது ஜாக்பாட்... துணை முதல்வர் பதவியை வாரி வழங்கிய பாஜக..!", "raw_content": "\nசட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்தவருக்கு அடித்தது ஜாக்பாட்... துணை முதல்வர் பதவியை வாரி வழங்கி��� பாஜக..\nகர்நாடக வரலாற்றில் முதல் முறையாக 3 துணை முதல்வர்களை பாஜக தலைமை நியமித்ததால் முதலமைச்சர் எடியூரப்பா அதிர்ச்சியில் இருந்து வருகிறார். இந்நிலையில், சட்டப்பேரவையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த சர்ச்சையில் சிக்கிய லக்ஷ்மண் சவாடிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக வரலாற்றில் முதல் முறையாக 3 துணை முதல்வர்களை பாஜக தலைமை நியமித்ததால் முதலமைச்சர் எடியூரப்பா அதிர்ச்சியில் இருந்து வருகிறார். இந்நிலையில், சட்டப்பேரவையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த சர்ச்சையில் சிக்கிய லக்ஷ்மண் சவாடிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளக் கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பிறகு அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்தது. முதல்வராக கடந்த மாதம் 26-ம் தேதி எடியூரப்பா பதவியேற்றார். பதவியேற்று கிட்டத் தட்ட ஒரு மாதம் வரை தனது அமைச்சரவையை தீர்மானம் செய்யாமல் இருந்த எடியூரப்பா ஒருவழியாக 17 பேரை கடந்த 20-ம் தேதி அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அமைச்சரவை பட்டியலால் அதிருப்தி கோஷ்டிகள் உருவாகி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், எடியூரப்பா இந்த விஷயத்தில் நிதானம் காட்டியதாகக் கூறப்பட்டது.\nஇந்நிலையில், நேற்று அமைச்சர்களுக்கு இலாக்காக்களை எடியூரப்பா ஒதுக்கினார். கர்நாடக வரலாற்றில் முதல் முறையாக 3 துணை முதல்வராக நியமிக்கப்பட்டனர். கோவிந்த் மகதப்பா கரஜோல், அஷ்வத் நாராயண், லக்ஷ்மண் சங்கப்ப சவாடி ஆகியோர் துணை முதல்வர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், துணை முதல்வர் கோவிந்த கார்ஜோளிடம் பொதுப்பணித்துறை, டாக்டர் அஸ்வத் நாராயண் ஐடி.பிடி மற்றும் உயர் கல்வித்துறை, லக்ஷ்மண் சங்கப்ப சவாடிக்கு போக்குவரத்து துறை வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த 2018-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் லட்சுமண் சவதி தோல்வியுற்றவர். மேலும், 2012-ம் ஆண்டு கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, லட்சுமண் சவதி, சி.சி. பாட்டீல் மற்றும் கிருஷ்ணா பாலேமார் ஆகியோர் சட்டப்பேரவைக்குள் அமர்ந்து செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டு இருந்தனர். இது பெரும் சர்சசையாக வெடித்தது. இதனையடுத்து, 3 பேரும் பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில், அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கியிருப்பது கட்சி நிர்வாகிகளுக்கு இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநெய்வேலி விபத்துக்கு இதுதான் காரணம்.. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட பகீர்..\nகொரோனா வாய்ப்பை பயன்படுத்தி ஓவராக ஆட்டம் போடும் மோடி அரசு.. கொந்தளிக்கும் சு.வெங்கடேசன்..\nகொரோனா தொற்றை தடுக்க புதிய செயலி..\nமீண்டும் கெத்தாக விருதுநகர் மாவட்ட செயலாளரான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.. அதிமுக அதிரடி அறிவிப்பு..\nகோவிட் வாரியர்ஸ் என்று சொன்னால் மட்டும் போதுமா.. ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கும் மருத்துவர்கள்..\nஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற அரசியல் பிரமுகர் முயற்சி இதற்கு வாய் திறப்பாரா முதல்வர் இதற்கு வாய் திறப்பாரா முதல்வர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nநெய்வேலி விபத்துக்கு இதுதான் காரணம்.. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட பகீர்..\nகொரோனாவின் க��டூரம்... குடும்பத்தை காப்பாற்ற மீன் விற்கும் நடிகர்..\nஅவனுக்கு அவ்வளவு சீன்லாம் கிடையாது.. நீங்களே கெத்தை ஏத்திவிடாதீங்க.. யூனிஸ் கானை விளாசிய அக்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-tharshan-fullfill-his-wish-of-his-mom/", "date_download": "2020-07-03T14:36:38Z", "digest": "sha1:4D7H7PCXXWUTOQO32WL3APPPRVVQNXEC", "length": 8573, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சொன்னபடி தாய்க்காக ஆசைப்பட்ட இரண்டு விஷயங்களை நிறைவேற்றிய தர்சன்.! ப்ரவுட் ஆப் யூ சன்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் சொன்னபடி தாய்க்காக ஆசைப்பட்ட இரண்டு விஷயங்களை நிறைவேற்றிய தர்சன். ப்ரவுட் ஆப் யூ சன்.\nசொன்னபடி தாய்க்காக ஆசைப்பட்ட இரண்டு விஷயங்களை நிறைவேற்றிய தர்சன். ப்ரவுட் ஆப் யூ சன்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி தற்போதுதான் கொஞ்சம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரத்திற்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில் தற்போது தான் ரகசியா அறையயேை பயன்படுத்தியுள்ளனர். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பட்டதாக அறிவிக்கப்பட்ட சேரன் அதன் பின்னர் ரகசிய அறைக்கு அனுப்பப்பட்டார்.\nஇந்த வாரம் முழுக்க பிக் பாஸ் வீட்டில் freeze டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இந்த freeze டாஸ்கில் சேரன் மீண்டும் ரீ – என்ட்ரி குடுத்தார். மேலும், முகென், லாஸ்லியா ஆகியோரின் பெற்றோர்கள் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து சென்று விட்டனர். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோ ஒன்றில் தர்ஷனின் தாய் வந்துள்ளனர்.\nஇதையும் பாருங்க : அந்த 2 பேர் கிட்ட பேசினா நா உங்ககிட்டே பேச மாட்டேன்.\nமேலும், இன்று தர்ஷனின் அம்மாவின் பிறந்தநாளை போட்டியாளர்கள் கொண்டாடினர். இந்த நிலையில் தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது அம்மாவை பற்றி பேசுகையில் தனது அம்மா இதுவரை விமானத்தில் பயணித்ததே இல்லை என்றும், அவரை டிவியில் காண்பிக்க வேண்டும் என்பது தான் தனது ஆசை என்றும் கூறியிருந்தார்.\nதற்போது அதே போல தர்ஷனின் தாய் இலங்கையில் இருந்து விமானத்தில் வந்துள்ளார். மேலும், தர்ஷன் எதிர்பார்த்தது போலவே அவரது அம்மா தற்போது டிவியில் வந்துவிட்டார். ஆனால், தர்ஷன் எதிர்பாராத ஒரு விஷயமாக தனது அம்மாவின் பிறந்தநாளை பிக் பாஸ் வீட்டிலேயே கொண்டாடியுள்ளார் தர்ஷன்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nPrevious articleஅந்த 2 பேர் கிட்ட பேசினா நா உங்ககிட்டே பேச மாட்டேன்.\n லாஸ்லியாவின் உண்மை முகத்தை சேரனுக்கு உரைத்த சேரன் மகள்.\nஇதை தெரு சண்டையாக மாற்றியதற்கு நன்றி. என் ஒரிஜினல் வேலையை நான் பார்க்கிறேன் – லட்சுமி ராமகிருஷ்னன் ட்வீட்.\nமகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று – வனிதாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் இது.\nகடவுளுக்கு ரெண்டு பொண்டாட்டி இருக்குனு நீ இப்படி சொல்லுவியா – நீ என்ன விளக்கு வச்சி பாத்தியா – நீ என்ன விளக்கு வச்சி பாத்தியா வனிதாவை வறுத்தெடுத்த பீட்டர் மனைவி.\nபிக் பாஸ் பட்டத்தை வென்றது இவர் தான். ட்வீட் செய்த டாப் 10...\nவனிதாவின் கொட்டத்தை அடக்கிய தர்ஷன். அதிர்ந்து போன பிக் பாஸ் வீடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/audi-tt-safari-revealed-017896.html", "date_download": "2020-07-03T13:03:09Z", "digest": "sha1:547CQGJ5INZAQLLX7BD7BSAPNJHOODRL", "length": 21562, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "மிரட்டும் ஸ்டைலில் ஆஃப்ரோடு ஆடி டிடி சஃபாரி மாடல் அறிமுகம்...! - Tamil DriveSpark", "raw_content": "\nஒரே நாளில் 6,800 வாகனங்களை கொத்தாக தூக்கிய போலீஸ்... ஆனா இந்த காரணம் புதுசு... என்னனு தெரியுமா\n3 min ago இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\n29 min ago இந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\n1 hr ago கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\n2 hrs ago மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\nMovies வேகமாக பரவிய தவறான தகவல்.. முற்றுப்புள்ளி வைத்தார் ராதிகா சரத்குமார் \nNews அதிர்ச்சி.. இன்று ஒரே நாளில் 4329 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் 1 லட்சம் பேர் பாதிப்பு.. முழு விபரம்\nFinance சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nSports ஆதாரம் இல்லை.. முடிவுக்கு வந்த 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங��� சர்ச்சை.. செம ட்விஸ்ட்\nLifestyle பார்லர் போக முடியலைன்னு ஃபீல் பண்றீங்களா வீட்டுலயே இந்த ஃபேஸ் பேக் போடுங்க...\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிரட்டும் ஸ்டைலில் ஆடி டிடி சஃபாரி ஆஃப்ரோடு மாடல் அறிமுகம்...\nஆடி நிறுவனத்தின் டிடி சஃபாரி கார் ஆஃப்ரோடு பயணத்திற்கு ஏற்ற மாடலாக தயார் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.\nஆஸ்திரியாவில் 2019ம் ஆண்டிற்கான வொர்த்ர்ஸீ ஜிடிஐ கார் மீட் (Worthersee GTI Car Meet ) நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள், அதன் ஸ்டைலான கார்களை ஆஃப் ரோடு வாகனங்களுக்கு ஏற்ப மிரட்டும் தோனியில் தயாரித்து காட்சிக்கு வைப்பது வழக்கம்.\nஅந்த வகையில், ஜெர்மன் நாட்டு ஜாம்பவானான ஆடி நிறுவனம், அதன் ஆடி டிடி மாடலை ஹார்ட்கோர் மாடலாக தயார்செய்து காட்சிப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம், ஆடி டிடி மாடலில் மிகப் பெரிய மாற்றம் செய்து எலக்ட்ரிக் காராக அறிமுகம் செய்ய இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில், இந்த ஆடி டிடி மாடலில் சஃபாரி வெர்ஷன் ஆஃப் ரோடு காராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆடி டிடி மாடலை அந்த நிறுவனம் 2014ம் ஆண்டு ஆஃப் கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாடலைத் தான் தற்போது ஆஃப் ரோடு பயணத்திற்கேற்ப ஹார்ட்கோர் மாடலாக அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த ஆடி டிடி சஃபாரி கார், ஆஃப் பயணத்திற்கு ஏற்ற காராக வடிவம் பெறும் வகையில் பல்வேறு மாற்றங்களைப் பெற்றுள்ளன. இந்த மாற்றங்களால், ஆடி கார் மிருகத்தைப் போன்ற காட்சியைப் பெற்றிருக்கின்றது. அந்த வகையில், இதன் வெளிப்புறத்தோற்றம், பாகங்கள் அனைத்தும் பிரம்மிப்பான காட்சியை வழங்குகின்றது.\nஆடி டிடி சஃபாரி காரின் முன் பக்க கிரில் அமைப்பில் நான்கு மஞ்சள் நிறத்தில் ஒளிரும் எல்இடி தரத்திலான மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி, அதன் பாடி முழுவதும் ஆங்காங்கே மஞ்சள் நிறத்திலான வண்ணம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு, ஏர் இன்டேக்கர், பேனட், பக்கவாட்டு பகுதி, பின்பக்க பகுதி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மஞ்சள் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.\nMOST READ: வெற்றி களிப்பில் பிரதமர் மோடி வலம் வந்த ஆடம்பர சொகுசு கார் இதுதான்... மிரள வைக்கும் அதிநவீன வசதிகள்\nமேலும், இதன் இன்டீரியரும் கருப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான தீமையேப் பெற்றிருக்கின்றன. இதன் ஸ்டியரிங் ஆடி டிடி ஆர்எஸ் மாடலில் பொருத்தப்பட்டிருப்பதைப் போன்று இருக்கின்றது. மேலும், ஆஃப் பயணத்திற்கு ஏற்ப தயாராகி இருக்கும் இந்த காரின் பின்பகுதியில் இரண்டு ஸ்பேர் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை ரேக் போன்ற அமைப்பில் மிகவும் நெருக்கமாக பொருத்தப்பட்டுள்ளன.\nMOST READ: இந்தியாவின் முதல் அதிவேக இ-சைக்கிள் இதுதான்: பைக்கை மிஞ்சும் வேகம்....\nஆனால், இந்த காரின் எஞ்ஜின் குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. இதில், 310 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் வகையிலான எஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ஆடி டிடிஎஸ் காரில் இந்த தரத்திலான எஞ்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது.\nMOST READ: ஹெல்மெட் வேண்டுமா... ரைடிங் ஜாக்கெட் வேண்டுமா... யமஹாவின் இலவச கேம்பைனுக்கு முந்துங்கள்...\nதற்போது, ஆடி நிறுவனம் இந்த டிடி மாடலில் டிடிஎஸ், டிடி ஆர்எஸ் மற்றும் டிடி ரோட்ஸ்டர் க்யூஸெஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், ஆடி நிறுவனம் தற்போது அறிமுகம் செய்திருக்கும் டிடி சஃபாரி காரினை எப்போது உற்பத்தியில் கொண்டுவரும் என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், விரைவில் இதனை சாலையில் பயன்படுத்துவதற்கு ஏற்ப தயார் செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\nபுதிய ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nவரும் ஜூலை மாதத்தில் இந்தியாவில் களம் காணுகிறது ஆடியின் புதிய ஸ்போர்ட்ஸ்பேக் கார்...\nகிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nவெடிக்குண்டு வைத்தாலும் இந்த காரை தகர்க்க முடியாது போலருக்கே... பாதுகாப்பு அம்சங்களுடன�� 2020 ஆடி ஏ8\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\nமூன்று ஆடி சொகுசு கார்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு துவக்கம்... முழு விபரம்\nரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\nடாக்டர்களை போற்றும் விதமாக ஆடி கார் நிறுவனம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு\nஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்காக அறிமுகமாகும் சூப்பரான 2 விஷயங்கள்\n2021 ஆடி ஏ3 செடான் கார் அடுத்த ஆண்டு இந்தியா வருகிறது...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகைவிடப்பட்ட மெர்சிடிஸ்-டாடா அரிய வகை ஆம்புலன்ஸ்.. அருமையுணர்ந்து புத்துயிர் அளிக்கும் இளைஞர்கள்..\nமீண்டும் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஜெகன் மோகன் ஆந்திர மக்கள் கொடுத்து வச்சவங்க\nநெஞ்சை கொள்ளை கொள்ளும் பென்ட்லீ பென்டைகா ஃபேஸ்லிஃப்ட்... படங்களுடன் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/jcbkikhudayi-things-to-know-017923.html", "date_download": "2020-07-03T14:47:35Z", "digest": "sha1:XX2BBILGOR64AGG2FZOOQSXVM34CGQHU", "length": 27116, "nlines": 295, "source_domain": "tamil.drivespark.com", "title": "நேசமணிக்கு இணையாக டிரெண்ட் ஆகும் மற்றொரு விஷயம் இதுதான்... கொளுத்தி போட்ட சன்னி லியோன்... - Tamil DriveSpark", "raw_content": "\nஇனி பேருந்துகளில் சொகுசாக செல்லலாம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு...\n47 min ago பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\n1 hr ago இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\n2 hrs ago இந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\n2 hrs ago கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nNews எச்சரித்தது போலவே நடக்கிறது.. டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.5 ஆக பதிவு\nMovies 'அப்பவே நீங்க அழகு, இப்ப செம அழகு..' பிரபல நடிகையின் த்ரோபேக் போட்டோவை அப்படி புகழும் ரசிகர்கள்\nSports அண்டர்டேக்கரை அனுப்புவது போல அனுப்பி விட்டு.. அந்த லெஜன்ட்டை இறக்கும் WWE.. கசிந்த தகவல்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nFinance சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேசமணிக்கு இணையாக டிரெண்ட் ஆகும் மற்றொரு விஷயம் இதுதான்... கொளுத்தி போட்ட சன்னி லியோன்...\nகாண்ட்ராக்டர் நேசமணிக்கு இணையாக சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் மற்றொரு விஷயத்தையும் டிரெண்ட் செய்து வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nபேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில், எப்போது எது டிரெண்ட் ஆகும் என்பதே யாருக்கும் தெரியாது. சமூக வலை தளங்களில் திடீர் திடீரென புதுப்புது விஷயங்களை நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து விடுகின்றனர்.\nஅந்த வகையில் நெட்டிசன்களால் தற்போது டிரெண்ட் செய்யப்பட்டு வரும் ஒரு நபர்தான் காண்ட்ராக்டர் நேசமணி. காண்ட்ராக்டர் நேசமணிக்கு என்னதான் ஆச்சு என ஒட்டுமொத்த தமிழகமே ஒருமித்த குரல் எழுப்பி வருகிறது.\nஅத்துடன் காண்ட்ராக்டர் நேசமணியின் தலையில் சுத்தியலால் தாக்கி அவரை இந்த நிலைக்கு ஆளாக்கிய அவரது அண்ணன் மகன் கிருஷ்ண மூர்த்தியை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nப்ரெண்ட்ஸ் படத்தில் வடிவேலுவின் தலையில் சுத்தியல் தாக்கும் காட்சியை அடிப்படையாக வைத்துதான் இது தொடர்பான வேடிக்கையான மீம்ஸ்களை நெட்டிசன்கள் திடீரென வைரலாக்கி வருகின்றனர். #PrayForNesamani என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் நேற்று இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.\nஇந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலான டிரெண்ட்டிங்கிலும் #PrayForNesamani ஹேஷ்டேக் இடம் பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #ப்ரே பார் நேசமணி ஹேஷ்டேக் டிரெண்ட் ஆவதற்கான காரணம் நம்மில் அனைவரும் தெரியும்.\nஆனால் ஒரு சில விஷயங்கள் ஏன் டிரெண்ட் ஆகிறது எதற்காக டிரெண்ட் ஆகிறது என்பதே யாருக்கும் தெரியாது. அப்படி இந்தியா முழுக்க தற்போது டிரெண்ட் ஆகி வரும் மற்றொரு விஷயம் ஜேசிபி. #JCBKiKhudayi என்ற ஹேஷ்டேக் கடந்த செவ்வாய் முதல் டிரெண்ட் ஆக தொடங்கியது.\nMOST READ: தேர்தல் முடிந்த உடனே மீண்டும் வேலையை காட்ட தொடங்கிய மத்திய அரசு... கடும் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்...\n#JCBKiKhudayi என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிவிட்டரில் திடீரென டிரெண்ட் செய்ய தொடங்கினர். இது தொடர்பான மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலை தளங்களில் அதிகம் உலா வந்து கொண்டிருக்கின்றன.\n#JCBKiKhudayi என்றால் ஜேசிபி தோண்டி கொண்டிருக்கிறது என அர்த்தமாம். காண்ட்ராக்டர் நேசமணிக்கு முன்னதாகவே இந்த ஜேசிபி விஷயம் டிரெண்ட் ஆக தொடங்கி விட்டது. ஆனால் ஏன் டிரெண்ட் ஆனது என்பது மட்டும் யாருக்கும் உறுதியாக தெரியவில்லை.\nMOST READ: மாருதி சுஸுகி ஏஜிஎஸ்: அனைத்து இந்தியர்களுக்கும் ஓர் புரட்சிகரமான ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்\nஒரு சிலர் ஜேசிபி இயந்திரத்தின் மீது நின்று கொண்டு சன்னி லியோன் பதிவிட்ட ஒரு போஸ்ட் மூலமாகதான் அனைவரும் ஜேசிபி இயந்திரத்தை பற்றி பேச தொடங்கினர் என்கிறார்கள். இன்னும் சிலரோ, மணமகன் ஒருவர் ஜேசிபியில் அமர்ந்து உலா வந்ததால்தான் இந்த விஷயம் டிரெண்ட் ஆனது என்கிறார்கள்.\nஆனால் உறுதியான காரணம் என்ன என்பது மட்டும் தெரியவில்லை. இருந்தபோதும் ஜேசிபி இயந்திரம் மீது இந்திய மக்கள் அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர் என்ற விஷயத்தை மட்டும் இதன் மூலம் நம்மால் உறுதியாக புரிந்து கொள்ள முடிகிறது.\nMOST READ: போதையில் கார் ஓட்டிய 12 வயது சிறுமி... உள்ளே இருந்து இறங்கிய நபர்களால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்\nசரி, பொக்லைன், எக்ஸ்காவேட்டர் போன்ற டெக்னிக்கல் பெயர்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா நிச்சயமாக தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். ஆனால் ஜேபிசி என்றால்தான் அனைவருக்கும் தெரியும்.\nதற்போது வைரலாகி வரும் இந்த மஞ்சள் நிற அசூரனை ஜேசிபி என்ற நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. ஆம், ஜேசிபி என்பது ஒரு நிறுவனத்தின் பெயர். ஜே.சி.பிராம்ஃபோர்டு எக்ஸ்காவேட்டர்ஸ் (J.C. Bamford Excavators Limited) என்ற நிறுவனம்தான் உலக அளவில் ஜேசிபி என அறியப்படுகிறது.\nகட்டுமானம், விவசாயம் மற்றும் கழிவு மேலாண்மை உள்ளிட்ட துறைகளுக்கு தேவையான இயந்திரங்களை ஜேசிபி நிறுவனம் தயாரித்து வருகிறது. இது இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் ஸ்டாஃபோர்டுஷையர் கவுண்டியில் உள்ள ரோசெஸ்டர் எனும் ஊரில் செயல்பட்டு வருகிறது.\nஎக்ஸ்காவேட்டர்கள், டிராக்டர்கள் மற்றும் டீசல் இன்ஜின்கள் உள்பட 300 வகையான இயந்திரங்களை ஜேசிபி நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜோசப் சிரில் பிராம்ஃபோர்டு (Joseph Cyril Bamford) என்பவரால், கடந்த 1945ம் ஆண்டு ஜேசிபி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.\nஜேசிபி என்பதை இவரது பெயர் சுருக்கம் என்றும் கூட கூறலாம். இந்தியா மட்டுமல்லாது இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் கூட, இயந்திர டிக்கர்கள் மற்றும் எக்ஸ்காவேட்டர்கள் ஜேசிபி என்ற பெயரால்தான் அறியப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் கட்டுமான உபகரண மார்க்கெட்டில் ஜேசிபி நிறுவனம்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் விற்பனையாகும் ஒவ்வொரு நான்கு கட்டுமான இயந்திரங்களிலும் மூன்று ஜேசிபி நிறுவனத்தை சேர்ந்ததுதான்.\nஜேசிபி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்நாட்டு செயல்பாடுகளை கடந்த 1979ம் ஆண்டு தொடங்கியது. தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள பல்லபாரா, புனே மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் ஜேசிபி நிறுவனத்தின் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.\nமேட் இன் இந்தியா ஜேசிபி தயாரிப்புகள் உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. உலகம் முழுக்க இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, வட மற்றும் தென் அமெரிக்கா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ஜேசிபி நிறுவனத்திற்கு 18 தொழிற்சாலைகள் உள்ளன.\nபவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\nதிடீர் சம்பவத்தால் உயிரிழந்த டிரைவர்... காரணம் தெரிந்தால் எலெக்ட்ரிக் வாகனம் வாங்கற ஆசையே போயிரும்\nஇந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\nபெட்ரோலுக்கு பதில் பாடி ஸ்பிரே அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம் அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம் இத நீங்க நம்பவே மாட்டீங்க\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\n1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...\nகிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nதினமும் 40 கிமீ சைக்கிள் ஓட்டும் சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா இனி பைக்கை தொடவே மாட்டீங்க...\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\nசூப்பர்... இந்திய மக்களின் உயிரை காப்பாற்ற மோடி அரசு கொண்டு வரும் அதிரடி திட்டம்... என்னனு தெரியுமா\nரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\nசூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nவிற்பனையில் உள்ள டாடா டியாகோ கார் சோதனை ஓட்டம்... பிஎஸ்6 டீசல் என்ஜின் அறிமுகமாகிறதா...\nமீண்டும் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஜெகன் மோகன் ஆந்திர மக்கள் கொடுத்து வச்சவங்க\nநிஸான் ப்ராண்டிலா இப்படியொரு கார்... ஆர்வத்தை தூண்டியுள்ள புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/india-and-australia-will-won-innings-victory-119112400003_1.html", "date_download": "2020-07-03T14:29:30Z", "digest": "sha1:7MM6BX6XE3NMZ6PRA35TRZBA2HASN2XZ", "length": 13269, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்னிங்ஸ் வெற்றியை நெருங்கிய இந்தியா-ஆஸ்திரேலியா | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்னிங்ஸ் வெற்றியை நெருங்கிய இந்தியா-ஆஸ்திரேலியா\nஇந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதேபோல் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும் நி���ையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது\nதற்போது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் வங்கதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது. ஒரு பேட்ஸ்மேன் ரிட்டர்யர் ஹர்ட்டும் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 89 ரன்கள் பின்னடைவில் உள்ள வங்கதேச அணியின் 4 விக்கெட்டுகள் விழுந்துவிட்டால் இந்திய அணி இன்னின்ங்ஸ் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது இதேபோல் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று\nவரும் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 580 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 240 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கட்டுக்களை இழந்து 173 ரன்கள் எடுத்து தற்போது 166 ரன்கள் பின்னடைவில் உள்ளது. இன்னும் 5 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா வீழ்த்திவிட்டால் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது\nஒரே நேரம் நடந்து வரும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும் நிலையில் உள்ளது இருதரப்பு கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nசொன்னா கேளுங்க சீனா சவகாசம் வேண்டாம்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டி: 68 ரன்கள் முன்னணியில் இந்தியா\nகேப்டனாக விராத் கோஹ்லி செய்த சாதனை: குவியும் வாழ்த்துக்கள்\nகர்ப்பிணி பெண்ணை முகத்தில் குத்தி... எட்டி உதைக்கும் கொடூர நபர் - பரபரப்பான வீடியோ\nஎல்லாத்துக்குமே ஒரு பக்கெட் தண்ணிதான்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/chillzee-contributors/169:", "date_download": "2020-07-03T13:40:00Z", "digest": "sha1:5PD7NYJV4ARGSILP62PU4DWLVOVNWU24", "length": 17376, "nlines": 232, "source_domain": "www.chillzee.in", "title": "Author ---", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nCategory Select an option Uncategorised இந்துவின் கவிதைகள் Tamil Thodar Kathai காமினி செல்வராஜன் கவிதைகள் ராஜகோபாலன் கவிதைகள் Gajalakshmi Poems / கவிதைகள் Tamil Short Stories General சரண்யா நடராஜன் கவிதைகள் சந்தியா கவிதைகள் English Story Series சிவரஞ்சனி கவிதைகள் Tamil Lyrics Chillzee award அஹல்யா கவிதைகள் Announcements Cooking Tips Kids special short stories தீப்தி கவிதைகள் ஆனந்த் கணேஷ் கவிதைகள் அபிநயா கவிதைகள் ஆனந்த் ஷியாம் கவிதைகள் அபிநயா கவிதைகள் வசி கவிதைகள் Padithathil Pidithathu அஹல்யா கவிதைகள் Announcements Cooking Tips Kids special short stories தீப்தி கவிதைகள் ஆனந்த் கணேஷ் கவிதைகள் அபிநயா கவிதைகள் ஆனந்த் ஷியாம் கவிதைகள் அபிநயா கவிதைகள் வசி கவிதைகள் Padithathil Pidithathu TV & Movie News கண்ணம்மா கவிதைகள் Spiritual கவிதாசன் கவிதைகள் Recipes அம்மு ஜெயலக்ஷ்மி கவிதைகள் அகல்யா கவிதைகள் அனு செல்வி கவிதைகள் English Lyrics ரேவதி R கவிதைகள் Jokes திவ்யா பிரபாகரன் கவிதைகள் நிஷா லக்ஷ்மி கவிதைகள் English Short stories ஈஸ்வரி கவிதைகள் முஹம்மது அபூதாஹிர் கவிதைகள் கிறிஸ்டி கவிதைகள் கார்த்திகா கவிதைகள் முஹம்மது காசிம் கவிதைகள் கர்ணா கவிதைகள் ஃபரி கவிதைகள் ஆசுல் ஹமீத் கவிதைகள் தக்ஷா கவிதைகள் சா செய்யது சுலைஹா நிதா கவிதைகள் தினேஷ் பாபு கவிதைகள் Dharani D Poems சு.இராமகிருஷ்ணன் கவிதைகள் அக்ஷு ஆரா கவிதைகள் நிரஞ்சனா கவிதைகள் கீர்த்தி பாரதி கவிதைகள் அஃப்ரா கவிதைகள் நிலவினி கவிதைகள் K ஹரி கவிதைகள் ராஜேஸ்வரி கவிதைகள் Naam paditthavai Chillzee Stats கனிமொழி கவிதைகள் குணாளன் கவிதைகள் ப.கலைச் செல்வி கவிதைகள் நித்யஸ்ரீ கவிதைகள் கலை யோகி கவிதைகள் ரம்யா கவிதைகள் சுபா சக்தி கவிதைகள் இந்திரா கவிதைகள் குமார பிரபு கவிதைகள் Health Tips அபி கவிதைகள் விஜயலக்ஷ்மி கவிதைகள் விஜி P கவிதைகள் பிரகதீஷ் கவிதைகள் ப்ரீத்தி கவிதைகள் ரவை கவிதைகள் கயல் கவிதைகள் Azeekjj கவிதைகள் நீத்து கவிதைகள் Kalai Selvi Poems நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் பவி தேஜா கவிதைகள் வாசு கவிதைகள் கிருஷ்ணா கவிதைகள் ப்ரியசகி கவிதைகள் எதிராஜ் கவிதைகள் கார்த்திக் கவிஸ்ரீ கவிதைகள் அம்பிகா கவிதைகள் கீதாவின் கவிதைகள் கார்திகா.ஜெ கவிதைகள் நிஷாந்த் கவிதைகள் இந்துமதி கவிதைகள் Raheem Poems யாசீன் கவிதைகள் Anitha Poems / கவிதைகள் செல்வா சுதர்சன் கவிதைகள் பிரவீண் பாலி கவிதைகள் நிஷாந்த் நிவின் கவிதைகள் நிவேதா கவிதைகள் கார்த்திக் கவிதைகள் வாணி லாவண்யா கவிதைகள்\nகவிதை - தேவதைகளின் தேவதை - வாணி லாவண்யா 01 July 2020 வாணி லாவண்யா கவிதைகள் 32\nகவிதை - மழை வரும் அறிகுறி - வாணி லாவண்யா 30 June 2020 வாணி லாவண்யா கவிதைகள் 36\nகவிதை - எனது பார்வையில் ... - கிருஷ்ணா 29 June 2020 கிருஷ்ணா கவிதைகள் 45\nகவிதை - ஆசை - இந்திரா 22 June 2020 இந்திரா கவிதைகள் 37\nகவிதை - உறுதிமொழி ஏற்போம் - கார்த்திக் கவிஸ்ரீ 16 June 2020 கார்த்திக் கவிஸ்ரீ கவிதைகள் 25\nகவிதை - தீண்டாமை இனியும் நமக்குள் வேண்டாமே - கார்த்திக் கவிஸ்ரீ 14 June 2020 கார்த்திக் கவிஸ்ரீ கவிதைகள் 40\nகவிதை - கணவன் மனைவியின் அன்பு உரையாடல் - கார்த்திக் கவிஸ்ரீ 09 June 2020 கார்த்திக் கவிஸ்ரீ கவிதைகள் 186\nகவிதை - நியாபகம் - கார்த்திக் கவிஸ்ரீ 08 June 2020 கார்த்திக் கவிஸ்ரீ கவிதைகள் 48\nகவிதை - நீ யார்…….. - கார்த்திக் 06 June 2020 கார்த்திக் கவிதைகள் 43\nகவிதை - இதயம் வலித்தது.... - கலைச்செல்வி அறிவழகன் 05 June 2020 Kalai Selvi Poems 60\nகவிதை - பெண்ணியம் - கார்திகா.ஜெ 03 June 2020 கார்திகா.ஜெ கவிதைகள் 35\nகவிதை - எனது நினைவுகளில்... - கிருஷ்ணா 01 June 2020 கிருஷ்ணா கவிதைகள் 43\nகவிதை - காதலில் இதயம் - கலைச்செல்வி அறிவழகன் 29 May 2020 Kalai Selvi Poems 47\nகவிதை - உன் பார்வை - நிவேதா 25 May 2020 நிவேதா கவிதைகள் 78\nகவிதை - சுகமான சுமை - நிவேதா 24 May 2020 நிவேதா கவிதைகள் 68\n - நிவேதா 23 May 2020 நிவேதா கவிதைகள் 53\nகவிதை - தனிமையில் இனிமையென - கலைச்செல்வி அறிவழகன் 22 May 2020 Kalai Selvi Poems 51\nகவிதை - ப[பா]தி - நிஷாந்த் நிவின் 18 May 2020 நிஷாந்த் நிவின் கவிதைகள் 40\nகவிதை - ஆசை - நிஷாந்த் நிவின் 17 May 2020 நிஷாந்த் நிவின் கவிதைகள் 44\nகவிதை - எங்கள் தேவதை - நிஷாந்த் நிவின் 16 May 2020 நிஷாந்த் நிவின் கவிதைகள் 43\nகவிதை - முட்களாய்... - கலைச்செல்வி அறிவழகன் 15 May 2020 Kalai Selvi Poems 79\nகவிதை - அன்புள்ள அம்மா - கார்த்திக் கவிஸ்ரீ 14 May 2020 கார்த்திக் கவிஸ்ரீ கவிதைகள் 71\nகவிதை - தவிப்பு.... - கலைச்செல்வி அறிவழகன் 08 May 2020 Kalai Selvi Poems 71\nகவிதை - என் உள்ளம்... - கார்திகா.ஜ��� 03 May 2020 கார்திகா.ஜெ கவிதைகள் 66\nகவிதை - கண் இமைகளால்... - கலைச்செல்வி அறிவழகன் 02 May 2020 Kalai Selvi Poems 43\nகவிதை - வண்ணங்களாய் - கலைச்செல்வி அறிவழகன் 01 May 2020 Kalai Selvi Poems 107\nகவிதை - தவறுகளில் அன்பு - பிரவீண் பாலி 29 April 2020 பிரவீண் பாலி கவிதைகள் 78\nகவிதை - என் உயிருக்கு... - கார்திகா.ஜெ 25 April 2020 கார்திகா.ஜெ கவிதைகள் 85\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 04 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - பால் ஏன் வெள்ளையா இருக்கு\nதொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீ\nகவிதை - உணராத வலி - ஜெப மலர்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 22 - பிந்து வினோத்\nChillzee சமையல் குறிப்புகள் - பன்னீர் மசாலா\n2. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nகவிதை “தமிழும், தமிழனும்” - கார்த்திக் கவிஸ்ரீ\n1. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 26 - Chillzee Story\nதொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 03 - ஜெபமலர்\nஉடல் பருமனை தவிர்ப்பது எப்படி\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 17 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 07 - சசிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 11 - சசிரேகா\nTamil Jokes 2020 - உன் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிருபணம் ஆகிவிட்டதால்... 🙂 - அனுஷா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 46 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 05 - ஜெய்\nTamil Jokes 2020 - யாருக்குண்ணே கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99948/", "date_download": "2020-07-03T14:15:44Z", "digest": "sha1:AYMOUQ45BH22HVQS6RJM5KDOTH3KFZAV", "length": 30674, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிராமணர்களின் சாதிவெறி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது பிராமணர்களின் சாதிவெறி\nஉதயகுமாரின் பிராமண எதிர்ப்பு பற்றி வாசித்தேன். பிராமணர்களின் சாதிவெறியை நீங்கள் பார்ப்பதே இல்லையா சமூகவலைத்தளங்களில் உலவுங்கள், தெரியும். முடைநாற்றமெடுக்கும் சாதிவெறியை, எந்த அடிப்படை அறமும் இல்லாத கீழ்மையை, கணிசமான பிராமணர்கள் நேரடியாகவே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி நீங்கள் பேசுவதுண்டா\nஅந்தச் சாதிவெறியை நானும் நிறையவே சந்தித்திருக்கிறேன், சந்தித்துக்கொண்டும் இருக்கிறேன். மிகநெருக்கமானவர்களாக இருந்தவர��கள்கூட தருணம் கிடைக்கையில் சாதிய நச்சுப்பற்களுடன் எழுவதைக் காணும் அனுபவம் அடிக்கடி வந்துவிட்டது. அதன்பின் நட்பு, நேர்மை எதுவும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவும் இல்லை.எல்லா சாதி, மதவெறியர்களையும்போல அவர்களின் பேச்சுக்களும் தங்களவர் அல்லாத அனைவரும் அயோக்கியர்கள் என்பதாகவே உள்ளது\nஆனால் நான் எப்போதும் கேட்டுக்கொள்ளும் வினா இது. இந்தச்சாதிவெறிக்கு எதிர்வினையாகவா பெரியாரியச் சாதிவெறி எழுந்தது இல்லை. பெரியாரிய இனக்காழ்ப்பே இன்றைய இச்சாதிவெறியை உருவாக்கியிருக்கிறது.\nஇந்தியாவின் பிற சாதியினரைப்போலவே பிராமணர்களும் தங்கள் குறுகலான குடியிருப்புகளில் பிறசாதியினருடன் ஒட்டும் உறவும் இல்லாமல் வாழ்ந்தவர்கள்தான். பிறசாதியினரைப்பற்றிய உளவிலக்கமும் கசப்புகளும் எள்ளல்களும் கொண்டவர்கள்தான். பிறரைப்போலவே சென்ற நூற்றாண்டில்தான் நவீனக் கல்விபெற்று மெல்ல அதிலிருந்து அவர்கள் மீண்டு வரத்தொடங்கினர்.பிறரைப்போலவே அவர்களின் குடும்பச்சூழல் இன்னமும்கூட சாதிய முன்முடிவுகளும் காழ்ப்புகளும் நிறைந்ததே.\nபிறரைவிட அவர்களுக்கு நவீனமாதலில் சிக்கல்கள் அதிகம். காரணம் அவர்கள் மதச்சடங்குகள், ஆலயங்கள் ஆகியவற்றுக்குப் பொறுப்பானவர்கள். பிராமணர்கள் இந்துப்பண்பாட்டில் நிலைச்சக்திகள். பண்பாட்டின் அடிப்படைகளைப் பேணவேண்டிய கடமைகொண்டவர்கள். அந்தப்பொறுப்பை சென்ற ஈராயிரமாண்டுகளாக உலகுக்கே முன்மாதிரி எனக்கொள்ளத்தக்கவகையில் நிறைவேற்றியவர்கள்\nஆகவே எளிதில் மரபை முற்றாக உதறிவிட்டு வெளியேற முடியாது. மேற்கிலிருந்து வந்த சில நம்பிக்கைகளையோ கொள்கைகளையோ உடனே ஏற்றுக்கொண்டு அவர்கள் நேர் தலைகீழாகத் திரும்பவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு பண்பாட்டு வரலாறு தெரியாது. அப்படி அவர்கள் திரும்பியிருந்தால் இந்தியாவில் இன்றுநாம் காணும் இந்து மரபு எஞ்சியிருக்காது\nஅவர்களிடம் சிலரால் குறையெனக் கருதப்படும் பழமைப்பிடிவாதம் எகிப்தின் பூசகர்களுக்கோ ஜரதுஷ்டிர மதகுருக்களுக்கோ இருந்திருந்தால் எகிப்தும் ஈரானும் கொண்டிருந்த தொன்மையான பண்பாடுகள் எஞ்சியிருந்திருக்கும்\nஆகவே எதை உதறுவது, எதை தக்கவைத்துக்கொள்வது, எதுவரை என்பது அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல். அந்த விவாதம் இருநூறாண்டுகளாக நம் பண்பாட்டுவெளியில் நிகழ்கிறது… நூற்றைம்பதாண்டுகளுக்கு முன் அந்த விவாதம் தொடங்கிய சித்திரத்தை தாகூரின் ’கோரா’ நாவலில் வாசிக்கலாம். பாரதியின் ’ஆவணி அவிட்டம்’ போன்ற சிலகட்டுரைகளில் பார்க்கலாம்\nபிராமணர்களின் இந்தமாபெரும் பண்பாட்டுவிவாதத்தில் பலவகையான தரப்புக்கள் உண்டு அதில் மரபை மாறாமல் தக்கவைக்க விரும்பும் ஒரு பழைமைவாத நோக்கு உண்டு. அது என்றும் இருக்கும். மறுஎல்லை புதுயுகசிந்தனைகளை பெரும் ஆர்வத்துடன் தழுவிக்கொண்டு அவற்றை முன்னெடுத்துப் பரப்பியவர்களின் தரப்பு. டி..டி. கோசாம்பி, விபூதிபூஷண் பந்த்யோபாத்யாய, சிவராம காரந்த், ஈ.எம்.எஸ், மகாவைத்யநாத அய்யர், க.நா.சு, சி.சு.செல்லப்பா, எஸ்.என்.நாகராசன், சுந்தர ராமசாமி என அந்த நவீனவாதிகள் இல்லாமல் இந்திய நவீனச் சிந்தனையே இல்லை.\nநான் ஆசிரியர் எனக்கொள்பவர்களில் அவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிது. ஒருநாளில் ஒருமுறையாவது அவர்களைப் பேசாமல் சிந்தனை கடந்து செல்வதில்லை. நான் முன்வைக்க விரும்பும் பிராமணர்கள் தங்கள் மரபை உள்வாங்கி நவீன உலகம் நோக்கி எழுந்தவர்கள் மட்டுமே.\nஆனால் பெரியாரிய மூர்க்கம் என்ன செய்கிறது அவர்கள் அத்தனைபேரையும் அப்படியே பழைமைவாதத் தரப்பாக பார்த்து கண்மூடித்தனமாக வசைபாடுகிறது. அவர்களில் ஆக நவீனமானவர்களைக்கூட அது ‘பார்ப்பனர்கள்’ என இழிவுசெய்கிறது. அதற்கு கல்வியில் நம்பிக்கை இல்லை. தர்க்கசிந்தனை இல்லை. ஏன் செவிகளே இல்லை. சும்மா தேடிப்பாருங்கள், இ.எம்.எஸ் சுந்தர ராமசாமி எவரைப்பற்றியானாலும் அவர்களை பார்ப்பனச் சதிகாரர் என பழிக்கும் சொற்களே உங்களுக்குக் கிடைக்கும்.\nஅதன் இறுதிவிளைவாக இன்று உருவாகி வந்திருப்பதே நீங்கள் சொல்லும் பிராமண அடிப்படைவாதம்.அவர்களில் எழுந்துவந்த நவீனச் சிந்தனையாளர்கள்கூட பொதுவெளியில் சிறுமைசெய்யப்படுவதை அவர்கள் காண்கிறார்கள். அவர்களில் மிகச்சிலர் மட்டுமே மெய்த்தேடலால் ஈர்க்கப்பட்டு அந்த நவீனச்சிந்தனையாளர்களை நோக்கி வருகிறார்கள். பிறர் அந்த நவீனச்சிந்தனையாளர்களை தங்கள் சாதிக்குத் துரோகம் செய்தவர்களாகவே பார்க்கிறார்கள்.\nஆகவே இன்று பிராமணத்தரப்பாக ஒலிப்பது காழ்ப்பும் கசப்பும் கொண்ட குரல்கள்.அவர்கள் தங்கள் மேல் பாயும் வெறுப்பைச் சுட்டிக்காட்டி தாங்களும் அதேபோல் ஆனால் என்ன தப்பு என்கிறார்கள். நான் அவர்களை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்வதுமில்லை. அவர்களை ஆதரிக்காவிட்டால் அவர்கள் நம்மை பிராமணவிரோதி என்று பெரியார் பக்கம் தள்ளிவிடுவார்கள். காழ்ப்புக்கு எந்ததரப்பானாலும் ஒரே மொழிதான்.\nநான் மேலே சொன்ன பட்டியலில் உள்ளவர்களை பிராமணர்களும் பழிப்பதை நீங்கள் காணலாம். அவர்களுக்கு தங்கள் சாதிக்காக கூச்சலிடும் அடிப்படைவாதிகளும் சென்ற நூற்றாண்டுகளில் வாழும் ஆசாரவாதிகளும்தான் முன்னுதாரணங்கள்\nபெரியாரியர்களால் நம் சூழலில் உருவாக்கப்பட்டிருக்கும் இனக்காழ்ப்பின் விளைவாக பிராமணர்கள் கசப்படைகிறார்கள். கசப்பு உருவாக்கும் வீம்பு ஆன்மிகமான அகம் அற்ற எளிய பிராமணர்களை ‘ஆமா இப்ப என்ன’ என்ற மனநிலைக்குத் தள்ளுகிறது. அவர்கள் அந்நிலை எடுக்கும்போது இவர்களுக்கும் எல்லாம் எளிதாக ஆகிவிடுகிறது. இதுதான் இன்றைய சூழல்.\nஆம், பிராமணர்களும் சமூக அதிகாரம் பொருளியல் அதிகாரத்துக்காக போராடுகிறார்கள். அனைத்துவகையிலும் முட்டி மோதுகிறார்கள். அதற்காக ஒருங்கு கூடுகிறார்கள். ஆனால் அதைச் செய்யாத சாதி எது அவர்கள் தங்களிடம் உள்ள அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை. அதற்கு தயாரானவர்கள் வேறு யார்\nநான் பிராமணர்களிடம் உள்ள சாதிய அடிப்படைவாதத்தை கண்டிக்கிறேன். ஒரு பிராமணன் தன் சாதிசார்ந்த வாழ்க்கை அளித்த உளக்குறுகலையும், மூடநம்பிக்கைகளையும், மனிதவிரோதத் தன்மைகொண்ட பழைமையான ஆசாரங்களையும் விமர்சிக்கவேண்டும். உதறிமுன்னெழவேண்டும். கூடவே தன் மரபின் சிறப்புகளை, தன் குலத்தின் பல்லாயிரமாண்டுக்கால வரலாறு அளித்த பண்பாட்டுக்கொடைகளை பேணிக்கொள்ளவும் வேண்டும்.\nஅவ்வாறு ஒரு அறிவார்ந்த நோக்கு இல்லாமல் வெறுமே பிராமணனாகப் பிறந்தமையாலேயே அசட்டுமேட்டிமை நோக்கு கொண்டிருப்பவர்களை புறக்கணிக்கிறேன்.அவர்கள் எனக்கு நெருக்கமானவர்கள் என்றால், சிந்தனைத் தரப்பாக அதை முன்வைத்தால் கண்டிக்கிறேன்.\nஆனால், அதே சமயம் வேளாளர், முதலியார், செட்டியார், கவுண்டர் ,நாடார்,தேவர் போன்றவர்களின் சாதிவெறி அதற்குச் சற்றும் குறைந்தது அல்ல என்றே சொல்லவிரும்புகிறேன். அவர்களையும் அதே அளவுகோலைக்கொண்டே பார்க்கிறேன். நம் சூழலில் உள்ள அதே சாதிப்பற்றும் மேட்டிமைநோக்கும்தான் பிராமணர்களிடமும் உள்ளது. அவர்கள் ம��்டும் ஏதோ தனியாக ஒரு அடிப்படைவாதம் பேசவில்லை\nபிராமணர்களுக்காகவது மீறி எழுந்த மாமனிதர்களின் நீண்ட பட்டியல் உண்டு. அவர்கள் பழைமைபேசினாலும் பேணி நமக்களித்த பண்பாடு காரணமாக அவர்களின் அடிப்படைவாதத்தை ஓரளவு மன்னிக்கலாம். தன் சாதியின் நீண்ட பண்பாட்டை முற்றாக இழந்து நின்றிருக்கும் பிறருக்கு அந்தச் சலுகையும் இல்லை என்கிறேன்.\nமற்றசாதியினர் தங்கள் சாதியின் அறிஞர்களையும் ஆன்மீகவாதிகளையும் புறக்கணித்து முண்டாமுறுக்கி நிற்கும் ரவுடிகளை தங்கள் முகங்களாக முன்வைக்கும் காலம் இது. அவர்களுக்கு பிராமணச்சாதியை விமர்சிக்க என்ன தகுதி\nஆகவே நான் உட்பட பிறசாதியினர் முதலில் சுயவிமர்சனம் செய்வோம். மேலே செல்வோம். பிராமணக்காழ்ப்பு நம்மை எதிர்மறை மனநிலைகொண்டவர்களாக, நம் கீழ்மைகளை மறைப்பவர்களாக மட்டுமே ஆக்கும்..\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 38\nகுமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பாளர்- பி.ராமன்\nசூரியதிசைப் பயணம் - 16\nசெய்தித் திரிபு - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/van.html", "date_download": "2020-07-03T12:37:36Z", "digest": "sha1:3TCYYI2OTQ46GMBBC6VSZ7FMF3JY2TZR", "length": 7320, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "வாகனத்தை கொடுத்தாரா செல்வம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வாகனத்தை கொடுத்தாரா செல்வம்\nயாழவன் March 06, 2020 இலங்கை\nதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கடந்த நாடாளுமன்ற காலப்பகுதியில் நாடாளுமன்ற பிரதிக்குழுத்தலைவராக பதவி வகித்திருந்தார்.\nஇதன் போது அவரது பாவனைக்கென வழங்கப்பட்டிருந்த நாடாளுமன்ற வாகனத்தை நாடாளுமன்றம் கலைப்பட்ட நிலையில் இன்றைய (06) தினம் மீள ஒப்படைத்திருந்துள்ளார்.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nதலைவி மீது நடவடிக்கையாம்: சுமந்திரன் அறிவிப்பு\nதமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளர் விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுப்பேன் என எம்.ஏ.சுமந்திரன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://8coins.ru/thefappening2015/threads/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95.104103/", "date_download": "2020-07-03T14:24:15Z", "digest": "sha1:QWINZWUEGYX5I3CM3MHP7RDH3FBEQZAA", "length": 22669, "nlines": 79, "source_domain": "8coins.ru", "title": "இதை யாரிடமும் சொல்லாதிங்க! | Forum | 8coins.ru", "raw_content": "\n//8coins.ru இதை யாரிடமும் சொல்லாதிங்க\nஎன் பெயர் கண்ணன். வயது 22. நான் எனது மேற்படிப்புற்காக வெளியூரில் உள்ள என் துரத்து மாமாவின் வீட்டில் தங்கி கல்லுரி சென்று வருகிறேன்.என் மாமா ஒரு வெளிநாட்டு அலுவலகத்தில் உயர்பதவில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கோ வயது 43.அவரின் மனைவி என் அத்தைக்கு வயது அதிகமில்லை 32 தான்.ஆனால் அவரின் இரண்டு மார்புகளும் மிகவும் பெரியதாக இருக்கும்.பார்பவர் திரும்பி பார்கும் படி மிகவும் அழகானவள்.அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. அதனால் என்னை பிள்ளையை போல் பார்த்து வருகிறார்.\nஅத்தைக்கும் என் மீது பாசம் அதிகம்.என் மாமா வீட்டில் அவர்,அத்தை,நான் மூன்று பேர்கள் தான்.என் மாமா அவர் தன் அலுவலக வேலையாக மாதத்தில் பதினைந்து நாள் வெளியூர் சென்று விடுவார்.அப்படி சென்றால் அவர் வீடு திரும்ப குறைந்தது இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். அப்படி சென்று விட்டால் வீட்டில் நான் அத்தை இருவர் மட்டுமே தனியாக இருப்போம். அப்படி இருக்கும் போது ஒரு நாள் என் மாமா ஊரில் இல்லை. அலுவலக வேலையாக வெளியூர் சென்று இருந்தர்.நான்; அத்தையிடம் சொல்லிவிட்டு என் கல்லுரி நண்பன் ரவியுடன் சேர்ந்து பக்கத்தில் உள்ள திரையரங்கிற்க்கு இரவு இரண்டாம் ஆட்டம் திரைபடம்பார்க்க சென்றேன்.அந்த திரையரங்கில் ஒரு பலான மலையாள படம் திரையிட்டு இருந்தார்கள். திரைபடம் பார்த்துவிட்டு வீடு திரும்பும் போது நள்ளிரவு பன்னிரெண்டு மணியாகியது.மாமா ஊரில் இல்லாததால் அத்தை சீக்கிரம் வேலையை முடித்து தூங்கி விட்டாள்;.நான் வீட்டு கதவை தட்டினேன்.அத்தை தூக்க கலக்கத்தில் வந்து கதவை திறந்து விட்டாள். அப்போது அத்தையின் ரவிக்கை சிறிது மேலே ஏறி பாதி மார்பு வெளியே தெரிந்தது. அத்துடன் கதவை மூடி விட்டு அவளின் படுக்கை அறை தூங்க சென்று விட்டாள்.நான் வெளி வரான்டாவில் பாயை விரித்து படுத்தேன் ஆனால் படத்தில் பார்த்த காட்சிகளினால் எனக்கோ தூக்கம் வரவில்லை.\nநான் எப்போதும் கைலி கட்டிதான் படுப்போன் ஆனால் ஜட்டி அணியமாட்டேன்.அன்றும் கைலிகட்டி படுத்தேன் ஆனால் கைலியின் உள்ளே என் சுண்ணி நங்கூரம் அடித்து கொண்டு இருந்தது.பிறகு நான் எழுந்து வாசலுக்கு சென்று திரைபடத்தில் பார்த்ததை நினைத்துசுயஇன்பம் அனுபவித்து கொண்டு இருந்தேன்.அப்பொழுது அத்தை வாசலுக்கு செல்வதற்க வெளியே எழுந்து வந்தவள்.நான் வாசலில் சுயஇன்பம் அனுபவித்து கொண்டு இருந்ததை பார்த்தவள் கண்ணா என்ன செய்கிறாய் என்று கேட்டார்.திடுக்கிட்டு திரும்பிய நான் ஒன்றும் இல்லை என்று சொல்லி மழுப்பினேன்.பிறகு நான் சென்று பாயில்படுத்து தூங்கி விட்;டேன். மறுநாள் அத்தையை பார்க்க வெட்கமாக இருந்தது ஆனால் அத்தையோ என்னிடம் முன்பை விட மிகவும் அன்பாக கவனித்து கொண்டாள்.அதற்கு; பிறகு எப்பொழுதும் என்னிடம் பேசும் போது சிரித்து கொண்டே இரட்டை அர்தத்தில் தான் பேசுவாள். அன்றும் மாமா ஊரில் இல்லை நானும் அத்தையும் மட்டுமே வீட்டில் இருந்தோம். அன்று இரவு அத்தை தொலைகாட்சியில் ஒரு ஆங்கில திரைபடம் போட்டார் நானும் அத்தையும் திரைபடம் பார்த்து கொண்டு இருந்தோம். வெளியே நல்ல மழை பெய்து கொண்டு இருந்தது. அதில் வந்த காட்சிகளை பார்த்து என்னுடைய சுண்ணி எழும்ப ஆரம்பித்தது.நானோ நெழிந்தேன் அத்தையோ என்னை ஒரக்கண்ணால் பார்த்துகொண்டே இருந்தார்.புரிந்துகொண்ட நான் எழுந்து சென்று வராண்டாவில் பாயை விரித்து படுத்து விட்டேன்.ஆனால் வெளியே நல்ல கனமழை பெய்து கொண்டு இருந்தினால் குளிரில் என்உடல் நடுங்கியது. போர்வை���ால் போர்த்திகொண்டு திரைபடத்தில் வந்த காட்சியை நினைத்து கொண்டு தூங்கிவிட்டேன்.தூக்கத்தில் என்னை யரோ எழுப்புவது போல் இருந்தது திடுக்கிட்டு விழித்தேன் அத்தை என்னை எழுப்பினாள் குளிரில் நடுங்கி கொண்டு படுத்திருந்ததால் என்னை அவளின் அறைக்கு உள்ளே வந்து படுக்கும் படிசொன்னாள் நானும் பாயை எடுத்து கொண்டு போய் அவரின் அறையில் விரித்து படுத்து தூங்கிவிட்டேன்.தூக்கத்தில் கைலியின் உள்ளே என் சுண்ணி நங்கூரம் அடித்து கொண்டு இருந்திருக்கிறது. தூக்கத்தில் என்னுடைய போர்வை விலகி என் சுண்ணி வெளியே தெரிந்து கொண்டு இருந்திருக்கிறது.தூக்கத்தில் என்சுண்ணியை யரோ எடுப்பது போல் திடுக்கிட்டு விழித்தேன்அத்தை அதைஎடுத்து கையில் வைத்து ஆட்டிக்கொண்டு இருந்தாள்.ஆனால் என்உடல் இப்பொழுது குளிரை விட்டு பயத்தில் நடுங்கியது ஆனால் அத்தையோ என்னிடம் சொன்னாள் திருமணம் ஆனதிலிருந்து மாமா தன்னிடம் ஆசைதீர உடலுறுவு கொண்டதே இல்லை என்றும். எப்பொழுது உடலுறுவு கொண்டாலும் மாமா பாதியிலேயே படுத்து தூங்கி விடுவதாகவும் அதனால் ரொம்ப நாளாக தான் தவிப்பதாகவும் என்மீது ஆசையாகவும்.என்னுடன் எப்படி உடலுறுவு கொள்வது என்று நினைத்து கொண்டு தவித்து கொண்டு இருந்ததாகவும் சொன்னாள்.பிறகு தன்னிடம் மறுக்காமல் உடலுறுவு கொள்ளும்படி சொன்னாள் சொன்னது தான் தாமதம் அத்தையை கட்டிஅணைத்து முத்தமிட்டு துணியுடன் அவள் இரு மார்பையும் மார்பு காம்புகளையும் சிறிது நேரம் கசக்கினேன்.பிறகு அவரின் ரவிக்கையை கழட்டினேன் அவள் இதை எதிர்பார்தே வந்திருக்கிறள் போல் உள்ளே எதுவும் அணிந்திருக்கவில்லை அவள் இரு மார்புகளில் ஒன்ரை என் இரண்டு கைகளால் பிசைந்து கொண்டு ஒன்ரை என் வாயில் வைத்து சிறு பிள்ளை போல் பால் குடித்தேன்.பிறகு எழுந்து அவரின் பாவாடையை கழட்டினேன் அவள் என் கைலியை கழட்டினாள். அத்தையை கட்டிலில் படுக்கவைத்து அவளின் மார்பு காம்பைவாயில் வைத்து பால்குடித்து கொண்டே ஒரு கைகளால் அவளின் அந்தரங்கத்தை தடவி கொண்டே என் இரு விரல்களை அவளின் மன்மதபீடத்தின் உள்ளே விட்டு பருப்பை நிமிட்டிகொண்டே இருந்தேன்.என் சுண்ணியும் மிகவும் நீண்டு ஆடிக்கொண்டு இருந்தது. அத்தையோ உணர்ச்சியினால் துடித்தாள் துவன்டாள். பிறகு நான் எழுந்து என் சுண்ணியை அவளின் வாய��லும்.அவளின் மன்மதபீடத்தை என் கைகளால் விரித்து நாக்கை உள்ளே வைத்து மன்மதபீடத்தை நக்கினேன் அவளோ உணர்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டாள்.அவளி மன்மதபீடத்தின் உள்ளேயிருந்து திரவம் சுரந்தது அதையும் நக்கினேன்.என் சுண்ணியில் இருந்துவிந்து வெளியாகியது அதையும் அத்தை குடித்துவிட்டாள். பிறகு எழுந்து என் சுண்ணியை அத்தையின் மதனபீடத்தின் உள்ளே விட்டு வேலை செய்தேன்.அத்தையோ உணர்ச்சியினால் துடித்து கொண்டே வேகமாக செய்ய சொன்னால் வேகமாக செய்தேன்.மறுபடியும் எனக்கு விந்துவந்தது சுண்ணியை வெளியே எடுத்து விந்தை வெளியேற்றினேன்.பிறகு அசந்து அத்தையின் மேலேயே சிறிது நேரம் படுத்துவிட்டேன்.அத்தையோ இப்படி ஒரு சுகம் திருமணம் ஆனதிலிருந்து இப்போது தான் அனுபவித்ததாக என்னிடம் சொன்னாள். இப்படியே அன்று மட்டும் இரண்டு முறை அத்தையுடன் உடலுறுவு கொண்டேன்.பிறகு எழுந்து கைலியை அணிந்து கொண்டு படுத்துவிட்டேன் அத்தையும் உடைஅணிந்து கொண்டு படுத்துவிட்டாள். அன்று நடந்ததை மட்டும் என்னால் மறக்கவே முடியாது.இப்படி மாமா ஊரில் இல்லாத போதுஎல்லாம் அத்தையுடன் திருட்டு சுகம் அனுபவித்து வருகிறேன்.அத்தையும் என்னிடம் முன்பை விட அன்புடன் கவனித்து வருகிறார்.இது யாருக்கும் தெரியாது.நீங்களும் யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.\nஇதை எதிர்பார்தவளாய் இறுக பற்றினாள் என் மைதினி Tamil Sex Stories Nov 3, 2017\nஇதை ஒன்றும் நான் தவறாக நினைக்கவில்லை Tamil Sex Stories Sep 16, 2016\nகாம விளைட்டுகளில் இதை மறந்துடாதீங்க..\nஇதை விட மோசமா.. அசைவ நகைச்சுவை தமிழ் A ஜோக்ஸ்கள் 327 Tamil Sex Stories Apr 26, 2016\nஜான், இதை ஒன்றும் நான் தவறாக நினைக்கவில்லை Tamil Sex Stories Apr 25, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/Jonna52K829", "date_download": "2020-07-03T12:37:51Z", "digest": "sha1:3EK25TPFGY5WHO2LCGPRZSXFDUGVOFHU", "length": 2792, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User Jonna52K829 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://zha.co.in/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/26117", "date_download": "2020-07-03T14:39:06Z", "digest": "sha1:2TZPDZU324CJJZUE5MHYMJAENHC6AJK4", "length": 13395, "nlines": 80, "source_domain": "zha.co.in", "title": "முதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி |", "raw_content": "\nCategory select category ஃபிளாஸ்க் அசதி அயர்ன் பாக்ஸ் அழகு அழுக்கு-கறை நீங்க ஆரோக்கியம் இடுப்பு இதயம் இயற்கை உரம் இரத்தம் இருமல் இரைப்பை உடல் உடல் உடல் குளிர்ச்சி உடல் மெலிதல் உதடு எலும்பு ஒவ்வாமை கண் கண் கன்னம் கபம் கர்ப்பம் கல்லீரல் கழுத்து கழுத்து காது காய்கறி கால் கால் காஸ் அடுப்பு கிரைண்டர் கீரை வகைகள் குக்கர் குடல் குழந்தை கை கை சமையல் சமையல் குறிப்பு சருமம் சருமம் சிறுநீரகம் சுண்டல் சுளுக்கு சுவாசம் சூரிய நமஸ்காரம் ஜலதோஷம் டி.வி தக்காளியின் பயன்கள் தலை தலைமுடி தீப்புண் தும்மல் துவையல் தூக்கம் தேமல் தொண்டை நகம் நரம்பு நரம்பு தளர்ச்சி நாக்கு நான்-ஸ்டிக் நாவறட்சி நினைவாற்றல் நீரிழிவு நீர் மேலாண்மை நோய் எதிர்ப்பு நோய்த் தடுப்பு பசி பட்டுப்புடவை பல் பித்தம் பிரிட்ஜ் புண் பூச்சிக்கொல்லி பூச்சித்தொல்லை பொது மஞ்சள் காமாலை மார்பு மிக்ஸி மின்சாரம் முகம் முதுகு மூக்கு மூச்சு திணறல் மூட்டு மூலம் வயிறு வலி வாதம் வாய் விக்கல் விஷக்கடி வீக்கம் வீட்டுக்குறிப்புகள் வேளாண்மை வைத்தியம்\nYou are here: Home » ஆரோக்கியம் » முதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nகாலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு\nகொண்டிடில் கோலை ஊன்றி குறுகி\nநடப்பவனும் கோலை வீசி குலாவி\nசித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எள���ய முறையில் நோய் களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர். ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடைய முடியும்.\nசித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.\nநிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்,என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும்,ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப்பதால் நடுவில் உள்ள நீர்,நெருப்பு, காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.\nஎனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்து கின்றனர். அவை வாதம், பித்தம், கபம் எனப்படும்.\nவாதம் – காற்று – 1,மாத்திரை அளவு –\nபித்தம் – நெருப்பு – 1/2,மாத்திரை அளவு-\nகபம் – நீர் – 1/4-மாத்திரை அளவு –\nஇது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறையவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.\nவாதம் – காற்று – 1,மாத்திரை அளவு – ——– சுக்கு\nபித்தம் – நெருப்பு – 1/2,மாத்திரை அளவு——— இஞ்சி\nகபம் – நீர் – 1/4-மாத்திரை அளவு ——– கடுக்காய்\nஇஞ்சி,சுக்கு,கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத,பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. அடுத்து ,\nசித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் ,நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.\nசுக்குக்கு புற நஞ்சு – கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் ,கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.\nசுக்கு சுத்தி ; தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூச�� காயவிடவும்.பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும்.பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் .இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும்.\nகடுக்காய் சுத்தி ;கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.கொட்டை நஞ்சு எனவே நீக்கிவிடவும். சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.\nஇஞ்சி சுத்தி ; இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் .\nஇந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும்.\nகாலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இது பித்தத்தை சமன் செய்யும்.\nமதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும்.இது வாயுவை சமன் செய்யும்.\nஇரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும்.இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும்.மலம் மிதமாக இளகிப் போகும்.\nஇதன்படி ஒரு மண்டலம் உண்ண உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும்.\nகடுக்கை உண்டால் மிடுக்காய் வாழலாம்.\nஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.\nPrevious postஆயில் புல்லிங் Next postஎறும்பு தொல்லை\nஅகத்திக் கீரையின், மூலிகை வைத்தியம்\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://housing.justlanded.com/ta/Russia", "date_download": "2020-07-03T15:20:18Z", "digest": "sha1:QULLESZ65JZIEJZIFJHLH377ZXII7THV", "length": 7287, "nlines": 113, "source_domain": "housing.justlanded.com", "title": "kudiyiruppuஇன ரஷ்யா", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப��பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் செயின்ட் பீட்டர்ஸ்பார்க்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் செயின்ட் பீட்டர்ஸ்பார்க்\nkudiyiruppu > Flatshare அதில் செயின்ட் பீட்டர்ஸ்பார்க்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் செயின்ட் பீட்டர்ஸ்பார்க்\nவிற்பனைக்கு > மனை அதில் னோவோசிபிற்ச்க்\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் னோவோசிபிற்ச்க்\nவிற்பனைக்கு > குடியிருப்புகள் அதில் னோவோசிபிற்ச்க்\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் நிழ்னி நோவ்கோரோது\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் மாஸ்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Infrastructure&id=2307&mor=Lab", "date_download": "2020-07-03T15:08:01Z", "digest": "sha1:UYZSWX5NAMBRPZETVYMAMHCITL27CGJZ", "length": 9083, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபால்வள அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : N/A\nஜியோ இன்பர்மேடிக்ஸ் நல்ல துறையா\nமாஸ் கம்யூனிகேஷன்ஸ் படிப்பை அஞ்சல் வழியில் எங்கு படிக்கலாம்\nபிளஸ் 2 படித்து வருகிறேன். 2 ஆண்டுகளில் எங்கு பட்டப்படிப்பைப் பெறலாம் சீக்கிரமாக வேலையில் சேர விரும்புகிறேன்.\nஇந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைகழகம் நடத்தும் பி.எட்., படிப்பு ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு உதவாது எனக் கூறுகிறார்களே\nஎந்த வங்கியில் வங்கி கடன் வட்டி குறைவு\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=MOU&id=3913", "date_download": "2020-07-03T13:51:58Z", "digest": "sha1:BDMBZHSWKB2YREYUBGKIBJ2MDC4Z64YY", "length": 9417, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nநிஷித்தா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி\nயாருடன் ஒப்பந்தம் : N / A\nவெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் : N / A\nபி.எஸ்சி. இயற்பியல் படிப்பவர்கள் எம்பெடட் டெக்னாலஜி துறையில் வேலை பெற முடியுமா\nபைலட் பயிற்சி பெற விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nநான் எம்.எஸ்சி., வேதியியல் படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் ஒரு கல்லூரியில் படித்துவருகிறேன். இந்தப் படிப்பு அங்கீகரிக்கப்பட்டது தானா என்பதை எப்படி அறியலாம்\nநான் படிக்கப்போகும் இன்ஜினியரிங் கல்லூரி அங்கீகாரம் பெற்றது. எனவே எனக்கு வங்கி கடன் கிடைக்குமா\nசுற்றுலாத் துறையில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளனவா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/canada/03/176735?ref=archive-feed", "date_download": "2020-07-03T13:39:11Z", "digest": "sha1:VZEVVQ7CKGD3KM6N5UR2NWLAMBBFI62E", "length": 6699, "nlines": 134, "source_domain": "lankasrinews.com", "title": "தாயக மக்களுக்கு கனடாவில் கிடைத்த அங்கீகாரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதாயக மக்களுக்கு கனடாவில் கிடைத்த அங்கீகாரம்\nவடக்கு மாகாணத்தில் உள்ள முன்னாள் போராளிகள் மற்றும் மாற்று திறனாளிகளால் கழிவுப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்களுக்கு கனடாவில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈழம் பரிசுகள் நிறுவனம் குறித்த பொருள்களை கனடாவில் சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருகிறது.\nமுன்னாள் போராளிகளுக்கு பொருளாதார ஊக்குவிப்பை வழங்கும் முகமாக ஈழம் பரிசுகள் நிறுவனம் இந்த செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.\nஇதேவேளை, கனடாவில் இதனைப் பலர் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிக���் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/aanmeega-thagavalgal/thota-chinungi/", "date_download": "2020-07-03T14:27:51Z", "digest": "sha1:W4FDWATFH6Y4GUWXJX66VXZXVHMWY7EV", "length": 7991, "nlines": 129, "source_domain": "swasthiktv.com", "title": "தொட்டாற்சிணுங்கி - SwasthikTv", "raw_content": "\nஅகலிகை கல்லாய் இருந்து ராமனின் காலடி பட்டு சாப விமோசனம் அடைந்தாள். அப்போது ராமன் கால் கட்டை விரலை பிடித்து இழுத்து ராமனை நிறுத்தியது ஒரு புல். கௌதமரை அழைக்க சொன்னது. ஏன் என்று ராமன் கேட்க… “மனைவி தவறு செய்தாள், சாபம் பெற்றாள். நான் என்ன குற்றம் செய்தேன், ஏன் இந்த கல்லாய் போன அகலிகையின் அடியில் மாட்டி இத்தனை வருடம் வளர்ச்சி இன்றி கிடக்கிறேன் எனக்கு பதில் சொல்ல சொல்லு ராமா” என்றது புல்..\nஉடனே ராமன்… “அன்று என்ன நடந்தது என்று உனக்கு தெரியுமா சொல்” என்றார். “இந்திரன் வந்து கோழி போல் கூவினான். விடிந்து விட்டது என்று கௌதமர் நீராட போனார். உடனே இந்திரன் கௌதமர் உருவில் மாறி, அகலிகையை அழைத்தான். அவளை அணைத்தான். அகலிகை புரியாது விழித்தாள். கௌதமன் சத்தம் கேட்டதும் இந்திரன் ஓடிவிட்டான். தொட்டது யார் என்று தெரியவில்லையா உனக்கு என்று கோவம் கொண்ட கௌதமன் அகலிகையை கல்லாய் போக சபித்தான்” என்று சொல்லி முடித்தது புல்.\nராமன் சொன்னான் புல்லிடம் “என் விரலை பிடித்து இழுக்க முடிந்த உன்னால் அன்று கௌதமனை நீராட போகாமல் தடுக்க முடியவில்லையா\nதவறான எண்ணம் கொண்ட இந்திரனை வீழ்த்த முடியவில்லையா\nஉன் கண் முன் குற்றம் நடந்தும் பார்த்து மவுனமாய் இருந்ததுக்கான தண்டனை தான் இக்கோலம். என்னை போக விடு” என்று அம்பால் நீக்கினார்.\nபுல் சுருங்கிற்று. அன்று முதல் இன்று வரை யார் தொட்டாலும் ராமனோ என்று எண்ணி வெட்கத்தால் குவியுமாம் தொட்டாற்சிணுங்கி…\nராம ராம ராம சீதாராம்..\nNext articleஅருள்மிகு புருஷோத்தமர் திருக்கோவில்\nதிருமாலின் சுதரிசன சக்கரத்தின் சுழல்வேகம் எவ்வளவு\nமுருகப்பெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை\nபடைத்தல் குறித்த சூட்சமம் ( இதை பற்றி தெரிந்து என்ன ஆகப்போகிறது \nவெள்ளிக்கிழமை வைபவம் – அம்பாள் குறித்து ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்\nஎமலோகத்தை அடையாதவன் – காரடையான் நோன்பு\nதிரௌபதி ஐந்து, கணவன்மார்களுடன் வாழ்ந்த ஒருத்தி எப்படிப் பத்தினியுள் ஒருவராக ஆனாள்.\nநாசமாப் போ’ன்னு திட்டக்கூடாது என்று சொல்வது ஏன்\nகோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள்\nசெய்வினை தோஷத்தை விரட்டும் எளிய பரிகாரம்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் மகாலட்சுமி வேண்டிய வரத்தை உடனே கொடுத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/india/rupee_demonetisation/", "date_download": "2020-07-03T13:52:36Z", "digest": "sha1:OJEHLUYA4UL24ZH2SQSAQ3WRGJPYHDMN", "length": 10378, "nlines": 119, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » 500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லாத என இந்திய பிரதமர் அறிவித்துள்ள நிலையில், சென்னையில் கனடா வாழ் ஈழத்தமிழருக்கு நேர்ந்த அவலம்…!", "raw_content": "\nYou are here:Home இந்தியா 500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லாத என இந்திய பிரதமர் அறிவித்துள்ள நிலையில், சென்னையில் கனடா வாழ் ஈழத்தமிழருக்கு நேர்ந்த அவலம்…\n500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லாத என இந்திய பிரதமர் அறிவித்துள்ள நிலையில், சென்னையில் கனடா வாழ் ஈழத்தமிழருக்கு நேர்ந்த அவலம்…\n500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லாத என இந்திய பிரதமர் அறிவித்துள்ள நிலையில், சென்னையில் கனடா வாழ் ஈழத்தமிழருக்கு நேர்ந்த அவலம்…\n500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லாத என இந்திய பிரதமர் அண்மையில் அறிவித்துள்ள நிலையில், இந்தியா முழுவதும் அசைவற்று போயுள்ளது என்றே கூறவேண்டும்.\nஇந்த திடீர் அறிவிப்பின் காரணமாக பொது மக்கள் மிகுந்த துன்பத்தை எதிர்நோக்கியுள்ளனர். இதன் தாக்கம் இந்தியர்களை தாண்டி வெளிநாட்டவர்களையும் வெகுவாக பாதித்துள்ளது.\nஇந்நிலையில், வெளிநாட்டு பணத்தை இந்திய பணமாக மாற்றியதற்கான சான்றிதழ் இல்லாத காரணத்தினால் 500 மற்றும் 1,000 ரூபாய் நாயணத்தாள்களை மாற்ற முடியாமல், இலங்கைத் தமிழர் ஒருவர் இந்தியாவில் பரிதவித்துள்ளார்.\nஇது குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:\nகனடாவை சேர்ந்த இலங்கை தமிழர் பரமேஸ்வரன் கடந்த 28ஆம் தேதி தனது மனைவியுடன் சென்னை வந்துள்ளார். அவர் தனது செலவுக்காக, ஒரு இலட்சம் ரூபாய் மதிப்பிலான கனடா டொலரை இந்திய ரூபாவாக மாற்றியுள்ளார்.\nஇந்நிலையில, திருப்பதி சென்ற பரமேஸ்வரன் கடந்த 9ஆம் தேதி மீண்டும் சென்னைக்கு திரும்பிய அவர், செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்ற���ம் 1,000 ரூபாய் நாணயத்தாள்களை மாற்ற முடியாமல் பரிதவித்துள்ளார்.\nதன்னிடம் இருந்த 500, 1,000 ரூபாய் நாணயத்தாள்களை மாற்றுவதற்காக வங்கிக்கு சென்ற போதும் தன்னால் பணத்தை மாற்ற முடியாம் போயுள்ளது. 19ஆம் திகதி நாங்கள் மீண்டும் கனடா புறப்பட இருக்கிறோம்.\nநாங்கள் இந்தியா வரும்போது, எங்களுக்கு கிடைக்கும் குறைந்த நாட்களில் பல்வேறு இடங்களுக்கு செல்வதற்காக திட்டமிட்டு இருந்தோம் என்றார் பரமேஸ்வரன்.\nஇதுபோல் ஆயிரக்கானக்கான வெளிநாட்டவர் துன்பதிற்கு உள்ளாகியுள்ளனர் என்பது நிதர்சனம்.\nஉலகத் தமிழர் பேரவையில் உறுப்பினராகி, ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்குவோம் இப்பொழுதே இணைவோம் ….. இணைய இங்கு அழுத்தவும்\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மெய்யியலில் தமிழர்கள்\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “என்ன தைரியத்தில் TNA-வை எதிர்க்கிறது, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி\nஉலக நாடுகளில் தமிழரின் தொன்மை…\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “50 ஆண்டு கால ஈழத்து ஊடகவியலாளரின் அனுபவங்கள்…” June 5, 2020\ns ponpandian: வணக்கம் தமிழ் உறவுகளே அருமையான தமிழர்கள் மீட்பு வரலாறு எனக்கு ஐய...\nSenthilraja: எழுத்தாளர் சு.வெங்கடேசன் M.P அவர்களின் மிகச் சிறந்த படைப்பு வேள்ப...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-03%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-07-03T14:34:20Z", "digest": "sha1:EGGAKUKOULE3D4N6IJ24G3P6BKXKTX63", "length": 11457, "nlines": 194, "source_domain": "www.colombotamil.lk", "title": "ஒக்டோபர் 03ஆம் திகதி கொழும்பில் ஐ.தே.கவின் சம்மேளனம்", "raw_content": "\nHome/அரசியல்/ஒக்டோபர் 03ஆம் திகதி கொழும்பில் ஐ.தே.கவின் சம்மேளனம்\nஒக்டோபர் 03ஆம் திகதி கொழும்பில் ஐ.தே.கவின் சம்மேளனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளனத்தை எதிர்வரும் 03ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் அறிவித்தார்.\nகட்சியின் தலைமையகத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்தார்.\nகட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்ட நிலையில் கட்சியின் சம்பிரதாயத்துக்கு அமைய இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது.\nஇந்த மாநாடு கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் ஒக்டோபர் 03 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.\nசெய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.\nColombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஐ.தே.கவின் சம்மேளனம் கில விராஜ் காரியவசம்\nஜிந்துப்பிட்டியை சேர்ந்த 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்\nரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு\nகந்தளாயில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்\n24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nஅநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nபணிப்புறக்கணிப்பை கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணக்கம்\nஇறுதியாக தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் வெளியான விவரம்\nஜப்பானில் நிர்க்கதியான 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவிசாரணைகளின் பின்னர் வெளியேறினார் குமார சங்கக்கார\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஜிந்துப்பிட்டியை சேர்ந்த 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்\nரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு\nகந்தளாயில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்\n24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் ���ைது\nஅநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nபணிப்புறக்கணிப்பை கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணக்கம்\nஇறுதியாக தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் வெளியான விவரம்\nஜப்பானில் நிர்க்கதியான 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவிசாரணைகளின் பின்னர் வெளியேறினார் குமார சங்கக்கார\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரானார் சஜித்\nஐ.தே.கவின் நிகழ்ச்சி நிரலை வெளியிட்டார் அகில\nகைதுசெய்யப்பட்ட 12 அதிகாரிகளை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nபேச்சுவார்த்தையை அடுத்து பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்\n262 இலங்கையர்கள் தென்கொரியாவில் இருந்து நாடு திரும்பினர்\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nஅடுத்த வாரம் பரீட்சை தினம் தொடர்பில் இறுதி தீர்மானம்\nமேலும் 12 பேர் CID யினரால் கைது\nஜிந்துப்பிட்டியை சேர்ந்த 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்\nரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு\nகந்தளாயில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்\n7 வயது சிறுமி கொலை; கொலையாளியின் வாக்குமூலம்\n‘முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை’\n24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nஅநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/11/wikipedia.html", "date_download": "2020-07-03T13:36:24Z", "digest": "sha1:2PJZ54SBUWB5KLRCZK5FRJLA5TTQPABS", "length": 32178, "nlines": 229, "source_domain": "www.tamilcc.com", "title": "ஊடகப் போட்டி Wikipedia Win 200 $", "raw_content": "\nதமிழ் - தமிழர் பற்றிய உயர்தர ஊடகக் கோப்புகளின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காகவும், புகைப்படக் கலைஞர்கள், ஓவியர்கள், அசைப்பட ஆர்வலர்கள், நிலப்பட ஆர்வலர்கள் போன்றவர்களையும் விக்கிக்கு பங்களிப்பு செய்யத் தூண்டுவதற்குமாக இந்தப் போட்டி நடத்தப்படுகின்றது....\nவிக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது அனைவராலும் முடிவதில்லை. கிடைக்கும் நேரம் அரிதாக இருப்பதும், கட்டுரை எழுதுவதில் ஆர்வமின்மையும் காரணங்களாக இருக்கலாம். ஆனால் படம் எடுப்பது சிலருக்கு எழுதுவதிலும் பார்க்க எளிய விசயமாக இருக்கலாம். மேலும் நீங்கள் ஏற்கனவே எடுத்த தரமான படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள் உங்களிடம் இருக்க���ாம். தற்போது தரவேற்ற முறையும் மிகவும் எளிதாகி இருக்கின்றது. எனவே நீங்களும் இலகுவாக இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும். அதன்மூலம் தமிழ் விக்கித் திட்டங்களில் உங்கள் பங்களிப்பும் இடம்பெறும்....\nவிக்கிப்பீடியாவின் சகோதரத் திட்டமான விக்கிமீடியா காமன்சில் கோப்புகளைப் பதிவேற்றுவதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியா மட்டுமன்றி பிற மொழி விக்கிப்பீடியாக்களிலும், விக்சனரி, விக்கிநூல்கள், விக்கிசெய்திகள் போன்ற பிற விக்கித் திட்டங்களிலும் இக்கோப்புகளைப் பயன்படுத்தலாம்.\nபதிவேற்றப்படும் கோப்புகள் பதிவேற்றுபவரது சொந்த ஆக்கங்களாக இருக்க வேண்டும். பதிப்புரிமை மீறப்பட்டவை இனங்காணப்பட்டு உடனடியாக நீக்கப்படும். (மேலும் காண்க விக்கிப்பீடியா:பதிப்புரிமை)\nஒருவர் எத்தனை கோப்புகளை வேண்டுமானாலும் பதிவேற்றலாம். கோப்புகளின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு கிடையாது.\nபோட்டி காலம்: நவம்பர் 15, 2011 - பெப்ரவரி 29, 2012\nகோப்புகள் விக்கிப்பீடியாவின் சகோதரத் திட்டமான விக்கிமீடியா காமன்சில் பதிவேற்றப்படவேண்டும். இதற்காக காமன்சின் தரவேற்ற வழிகாட்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் இவ்விணைப்பினைப் பயன்படுத்தி தங்கள் கோப்புகளைப் பதிவேற்ற வேண்டும். தரவேற்ற வழிமுறைகளுக்குக் இப்பக்கத்தைக் காண்க.\nபரிசுக்குத் தகுதியுடைய ஆக்கங்கள்: தமிழ் - தமிழர் தொடர்புடைய கட்டுரைகளில் பயன்படுத்தத் தக்கவையாக இருத்தல் வேண்டும். பின்வரும் வகை ஊடகங்கள் பதிவேற்றப்படலாம்\nதமிழர் வாழிடங்கள் தொடர்பான படங்கள்\nதமிழர், தமிழியல் தொடர்புடையோர் படங்கள்\nதமிழர் மரபுச் சின்னங்களின் படங்கள்\nதமிழர் நிலச்சூழல், உயிரினங்களின் படங்கள்\nதமிழர் பாரம்பரியக் களங்கள் - கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள், கட்டடங்கள் போன்றவற்றின் படங்கள்\nதமிழில் கல்விவளங்கள்; தமிழ்வழிக் கல்விக்கு பயன்படக்கூடிய ஊடகங்கள் அனைத்தும் - தமிழில் விளக்கம் உள்ள வரைபடங்கள், நிலப்படங்கள், கணித, அறிவியல் படங்கள், அட்டவணைகள், விளக்கப்படங்கள், ஒலிக்கோப்புகள், நிகழ்படக் கோப்புகள்\nதமிழ்ச் சொற்களின் ஒலிப்பு/உச்சரிப்புக் கோப்புகள்\nதமிழ் இலக்கியப் பாடல்களின் ஒலிக் கோப்புகள்.\nதமிழர் பண்பாட்டு ஊடகப் பதிவுகள் (தமிழ் நாட்டார் பாடல்கள், ஆடல், பாடல், சடங்குகள், மற்றும் கிராமியக் கலைகள், விளையாட்டுகள் போன்றவற்றின் ஒலி/ஒளிக் கோப்புகள்)\nஆக்கங்கள் மட்டுமே தமிழ்-தமிழர் தொடர்புடையதாக இருக்க வேண்டுமென்பது விதி. ஆக்குனர் தமிழராக இருக்கத் தேவையில்லை. தமிழரல்லாதோரும் பங்கேற்கலாம்.\nபதிவேற்றக் கூடிய கோப்பு முறைகள்:\nபரிசுக்குத் தகுதியான கோப்புக்களின் தேர்வு நயம் 50%, பயன்பாடு 50% எனப் புள்ளிகள் வழங்கப்பட்டு தெரிவு செய்யப்படும்.\nபதிவேற்றப்படும் கோப்புகள் படைப்பாக்கப் பொதுமங்களின் குறிப்பிடுதல் - இலாப நோக்கமற்ற - அதே மாதிரிப் பகிர்தல் 3.0 (CC-BY-SA 3.0) உரிமத்தின் அடிப்படையில் பதிவேற்றப்படும்.\nமுதல் பரிசு: 200 அமெரிக்க டாலர்கள்\nஇரண்டாம் பரிசு : 100 அமெரிக்க டாலர்கள்\nமூன்றாம் பரிசு : 50 அமெரிக்க டாலர்கள்\nஆறுதல் பரிசுகள்: 25 X 2 = 50 அமெரிக்க டாலர்கள்\nதொடர் பங்காளிப்பாளர் பரிசுகள் : 100 X 3 = 300 அமெரிக்க டாலர்கள்\nசிறப்புப் பரிசு: 150 அமெரிக்க டாலர்கள் (தமிழர் தொழிற்கலைகள் ஆவணங்கள்: படம், நிகழ்படம், வரைபடம், ஒலிக்கோப்பு)\nபரிசு பெற்றோருக்கு சான்றிதழ் வழங்கப்படும். பரிசு பெற்ற ஆக்கங்கள் தமிழ் விக்கித் திட்டங்களின் முதற்பக்கங்களில் காட்சிப்படுத்தப்படும்.\nஒருவர் ஒன்று/இரண்டு/மூன்று/ஆறுதல் ஆகியவற்றில் ஒன்றை மட்டுமே பெறலாம். இவற்றில் ஒன்றைப் பெற்ற ஒருவர் தொடர் பங்களிப்புகள்/ பிற சிறப்புப்பிரிவுகளிலும் பரிசு பெறலாம். ஆனால் ஒரு ஆக்கத்துக்கு ஒரு பரிசு மட்டுமே. பொதுப்பிரிவுகளில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கம், சிறப்புப் பிரிவிலும் பரிசுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.\nபரிசுகள் பொதுமை கருதி அமெரிக்க டாலர்களில் அறிவிக்கப்பட்டாலும், கையிருப்பு இந்திய ரூபாய்களில் உள்ளது. எனவே நாணய மாற்று விகித்தில் ஏற்படும் மாற்றங்களால் போட்டி முடிந்த பின் (மார்ச் 2012) வழங்கப்படும் பரிசுத் தொகையில் சிறிய மாற்றங்கள் ஏற்படலாம்.\nகோப்புகள் விக்கிப்பீடியாவின் சகோதரத் திட்டமான விக்கிமீடியா காமன்சில் பதிவேற்றப்படவேண்டும்.\nவிக்கிமீடியா காமன்ஸ் தளத்தில் கணக்கொன்றை ஏற்படுத்தி அதனைக் கொண்டு புகுபதிகை செய்யவும்\nபின்வரும் இணைப்பினை சொடுக்கி, கோப்புகளைப் பதிவேற்றவும்:\nதமிழ்விக்கி ஊடகப் போட்டிக்காக மாற்றப்பட்ட தரவேற்ற வழிகாட்டி\nகாமன்சில் கோப்பினை பதிவேற்றும் வழிமுறை\nகாமன்சில் பல கோப்புகளை ஒரே நேரத்தில் பதிவேற்றும் வழிமுறை\nஉதவிப் பக்கங்கள் ஒலிக்கோப்பு உதவி நிகழ்படக் கோப்பு உதவி புகைப்பட உதவி\nபதிவேற்றக் கூடிய கோப்பு முறைகள் எவை\nகாமன்சில் பயன்படுத்தப்படும் கோப்பு முறைகள்\nmp3, mpeg, avi போன்ற கோப்பு முறைகளைப் பதிவேற்ற முடியாதா\nமுடியாது. இவை திறமூல கோப்பு முறைகளல்ல. காமன்ஸ் திறமூல கோப்பு முறைகளையே ஏற்கிறது. ஆனால் இவற்றை தேவையான கோப்பு முறைகளுக்கு எளிதாக மாற்ற முடியும்.\nஒலிக்கோப்புகளுக்கு - .ogg (Ogg vorbis) மற்றும் .midi கோப்பு முறைகள் தேவை. நேரடியாக இவற்றை உருவாக்க இலவச மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. .mp3 போன்ற கோப்புகளை .ogg கோப்புகளாக மாற்ற Audacity என்ற இலவச மென்பொருளைப் பயன்படுத்தலாம். ஒலிக்கோப்புகள் பற்றி மேலும் உதவிக்கு இப்பக்கத்தைக் காணவும்\nநிகழ்பட / காணொளி கோப்புகளுக்கு - .ogv (Ogg theora) கோப்பு முறைகள் தேவை. .avi, mpeg போன்ற கோப்புகளை .ogv கோப்புகளாக மாற்ற பல இலவச மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்துவது பற்றிய உதவிக் குறிப்புகளுக்கு இப்பக்கத்தைக் காணவும்\nஉதவிப் பக்கங்கள் ஒலிக்கோப்பு உதவி நிகழ்படக் கோப்பு உதவி\nகோப்பினைப் பதிவேற்றிவிட்டேன். ஆனால் அது சரியாகப் பதிவேறியதா என்று ஐயமாக உள்ளது. என்ன செய்வது\nகோப்பை சரியாகப் பதிவேற்றியுள்ளீர்களா என்று ஐயமிருப்பின், உங்கள் பயனர் கணக்கின் பெயர் அல்லது பதிவேற்றிய கோப்பின் பெயரை tamil.wikipedia [at] gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்து விடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் அதனை ஆராய்ந்து உங்களுக்கு உதவுவர்.\nசொந்த ஆக்கம் என்றால் என்ன\nஒருவர் தானாக உருவாக்கிய கோப்பே சொந்த ஆக்கம் எனப்படும் - ஒருவர் தானே எடுத்த புகைப்படம், நிகழ்ப்படம், பதிவுசெய்த ஒலிக்கோப்பு, உருவாக்கிய அசைப்படம் ஆகியவை சொந்த ஆக்கங்களாகும். ஏற்கனவே அச்சில் வெளியானவற்றை ஒளிநகல் எடுத்து உருவாக்கியவை, பிறரது கோப்புகளைஃபோட்டோஷாப் போன்ற மென்பொருட்கள் கொண்டு மாற்றி உருவாக்கியவை சொந்த ஆக்கங்கள் ஆகா.\nஒருவரது சொந்த ஆக்கம், ஆனால் ஏற்கனவே வேறொரு ஊடகத்தில் பிரசுரமானது. அதை அவரே இப்போட்டிக்கு மீண்டும் சமர்ப்பிக்க முடியுமா\n1) ஊடகத்தில் பிரசுரம் மட்டும் நடந்திருக்கும். குறிப்பிட்ட கோப்புக்கான உரிமையை கோப்புக்கு சொந்தமானவர் வைத்திருப்பார். அவ்வாறிருப்பின் அந்தக் ��ோப்பைப் பதிவேற்றலாம். அதாவது கோப்புக்கான உரிமையை கோப்பை ஆக்கியவர் விற்றிருக்காத பட்சத்தில் முன்பு பிரசுரமானதாக இருந்தாலும், அவர் அதனைப் பதிவேற்றலாம்.\n2) படத்துக்கான உரிமைகளை ஊடகம் மொத்தமாக வாங்கிவிட்டு பின்னர் பிரசுரிக்கும். அப்படியான நிலையில், பிரசுரத்துக்கு விற்றபின்னர் அது அவருடைய “சொந்த ஆக்கம்” கிடையாது. அவற்றைப் பதிவேற்ற இயலாது.\nபதிப்புரிமை அற்ற பழைய படங்களின் பிரதிகளை போட்டிக்குப் பதிவேற்றலாமா\nகூடாது. போட்டி முழுக்க சொந்த ஆக்கங்களுக்கு மட்டுமே.\nஏற்கனவே விக்கிப்பீடியா பொதுவில் பதிவேற்றிய ஆக்கங்களை மீளப் போட்டிக்குச் சமர்ப்பிக்கலாமா\nஏற்கனவே விக்கிப்பீடியா பொதுவிலோ அல்லது யாதாயினும் விக்கிப்பீடியா தளத்திலோ பதிவேற்றிய ஊடகத்தை போட்டிக்காக மீளச் சமர்ப்பிக்க முடியாது. போட்டித்தொடக்க நாளான நவம்பர் 15 இலிருந்து போட்டிக்காக சமர்ப்பிக்கும் ஆக்கமே ஏற்றுக் கொள்ளப்படும்.\nஒருவர் ஆகக் கூடியது எத்தனை பரிசுகளைப் பெறலாம்\nஒருவர் ஒன்று/இரண்டு/மூன்று/ஆறுதல் ஆகியவற்றில் ஒன்றை மட்டுமே பெறலாம். இவற்றில் ஒன்றைப் பெற்ற ஒருவர் தொடர் பங்களிப்புகள்/ பிற சிறப்புப்பிரிவுகளிலும் பரிசு பெறலாம். ஆனால் ஒரு ஆக்கத்துக்கு ஒரு பரிசு மட்டுமே. பொதுப்பிரிவுகளில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கம், சிறப்புப் பிரிவிலும் பரிசுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.\nஒருவர் எத்தனை படங்களைப் பதிவேற்றலாம் அவை எவ்வாறு மதிப்பீடு செய்யப்படும்\nஒருவர் எத்தனை படங்களை வேண்டுமென்றாலும் பதிவேற்றலாம்; உச்ச வரம்பு கிடையாது. ஒருவரது ஒரே போலுள்ள அல்லது ஒரே தொடரில் அமையும் கோப்புகள் (எ.கா, ஒருவர் 100 தமிழ் உச்சரிப்பு ஒலிப்பு கோப்புகளைப் பதிவேற்றினால் அவற்றுக்குப் பொதுவான ஒரே மதிப்பீடு, அல்லது ஒரே இடத்தை ஒருவர் பலமுறை படமெடுத்திருந்தால் அவை ஒரே முறை மதிப்பிடப்படும்) பொதுவில் மதிப்பீடு செய்யப்படும். மற்றவை அனைத்தும் தனித்தனியாக ஐந்து நடுவர்களால் மதிப்பீடு செய்யப்படும்.\nபோட்டியின் ஒருங்கிணைப்பாளர்களான விக்கியர்கள் - சோடாபாட்டில், நற்கீரன், கலை, சஞ்சீவி சிவகுமார், ஸ்ரீகாந்த் ஆகியோரே நடுவர்கள். அவர்களே பரிசு பெறும் ஆக்கங்களைத் தெர்ந்தெடுப்பர்.\nநடுவர்கள் போட்டியில் பங்கு பெறலாமா அது ஆத���ய முரண் ஆகாதா\nநடுவர்கள் போட்டியில் பங்கு பெறலாம். ஆனால் அவர்களது கோப்புகளும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் கோப்புகளும் பரிசுகளுக்குத் தகுதியற்றவை. எனவே நடுவர்கள் ஒப்புச்சப்பாணிகளாக மட்டுமே பங்கேற்கலாம்.\nஏதாவது சந்தேகங்கள் ஏற்படின் யாரிடம் கேட்பது\n[email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதினால் உதவி கிடைக்கும்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nContact Me Page உருவாக்குவது எப்படி\nAppleக்குப் போட்டியாக Google திறக்கும் Music Shop\nPhoto Size மாற்ற ஒரு இலவசமான சாப்ட்வேர்\nகூகுள் Task Accountடில் வீடியோ\nஜிமெயிலில் ஆர்க்கிவ் Archive எதற்காக\nபாடலில் இருந்து இசை பிரித்தெடுப்பு (karaoke/கரோக்கி)\nGoogleல் அதிரடி / நகைச்சுவை தேடல் முடிவுகள்\nபுதிய வசதிகளுடன் Yahoo Seach Engine\nஇலவசமாக கிடைக்கும் Portable Anti Virus\nஉலகின் மிகப் பெரிய aquarium\nஅனைவரும் அறிய வேண்டிய POST Power On Self Test\nவேகமான இயக்கம் - எது உண்மை\nபெரிய அளவுள்ள வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு\nஉங்கள் சொந்த இணைய தளத்தை கண்காணிக்க Validator\nசுருக்கப்பட்ட URL பெறுவது எப்படி\nஇலவசமாக Skype ஊடாக தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க ...\nசீனா மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள் - Secret cod...\nமொழியை கற்றுக்கொள்ள ஓர் புதிய இணையம்\nCell Phone கடந்து வந்த பாதை\nகூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம்\nவிண்ஸிப் புதிய பதிப்பு 16\nஉங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு தளம்\nதீவினை மீட்டு எடுக்கலாம் வாங்க, (Game)\nமனித உறுப்புக்கள் எப்படி செயற்படுகின்றன\nடிவிட்டர் பறவை பறக்கும் நிரல் இப்பொழுது வெவ்வேறு ந...\nவிரைவாக கோப்புகளை கொப்பி செய்வதற்கு\nவன்தட்டு டிரைவர் மென்பொருளை பக்அப் எடுத்து வைப்பதற்கு\nபிளாக்கிற்கு எளிதாக Animated Favicon உருவாக்க\nவீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள\nசி கிளீனர் புதிய பதிப்பு V3.12\nயூடியுபில் 1500க்கும் அதிகமான இந்திய திரைப்படங்களை...\nஇணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்\nஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல...\nPhotoshop பாடம் 2 - உங்களிடம் உள்ள உருவ டிசைனை டி....\nMS-வேர்டு டாகுமெண்டில் எளிதாக வாட்டர்மார்க் சேர்க்க\n��வுஸ் தரும் மணிக்கட்டு வலியைத் தடுக்க\nநேஷனல் ஜியாக்ரபிக் தரும் வியத்தகு காட்சிகள்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-23-5-2019/", "date_download": "2020-07-03T13:46:14Z", "digest": "sha1:YYRN36HVIYLRXRTDJJHAR45RYRZKHEMQ", "length": 14378, "nlines": 131, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 23.05.2019 வியாழக்கிழமை வைகாசி (9) | Today rasi palan - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 23.05.2019 வியாழக்கிழமை வைகாசி (9) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 23.05.2019 வியாழக்கிழமை வைகாசி (9) | Today rasi palan\n*ஸ்ராத்த திதி – பஞ்சமி*\n_*சந்திராஷ்டமம் – ருஷப ராசி*_\n_கார்த்திகை 2 , 3 , 4 பாதங்கள் , ரோஹிணி , மிருகசீரிஷம் 1 , 2 பாதங்கள் வரை ._\n_*ரிஷப ராசி* க்கு மே 21 ந்தேதி அதிகாலை 04:04 மணி முதல் மே 23 ந்தேதி மதியம் 01:21 மணி வரை. பிறகு *மிதுன ராசி* க்கு சந்திராஷ்டமம்._\n_*சூர்ய உதயம் – 05:56am*_\n_*சூர்ய அஸ்தமனம் – 06:26pm*_\n_*வார சூலை – தெற்கு , தென்கிழக்கு*_\n_*குறிப்பு :- 20 நாழிகைக்கு மேல் ( 01:56pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தைலம் அல்லது தைலம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_\n*இன்றைய அமிர்தாதி யோகம் -*\n_*இன்று முழுவதும் ஸித்த யோகம்*_.\nமேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டா கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்\nதில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nரிஷபம்: பிற்பகல் 1.30 மணிவரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். உங்களின்அணுகுமுறையை மாற்றுங்கள்.வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில்விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள்உடைபடும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தாயாரின் உடல் நிலை சீராகும்.மனைவிவழியில் எதிர்பார்த்தஉதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில்லாபம் வரும்.உத்யோகத்தில் மேலதிகாரிஆதரிப்பார். பிற்பகல் 1.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதி��ும் கவனம் தேவைப்படும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nசிம்மம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.\nகன்னி: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nதுலாம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள்தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் கல கலப்பான சூழல் உருவாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். கேட்டஇடத்தில் பணம் கிடைக்கும். கோபம் குறையும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் எல்லோ ரும் மதிப்பார்கள். உற்சாகமான நாள்.\nதனுசு: பிற்பகல் 1.30 மணிவரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பணி\nகளை போராடி முடிப்பீர்கள். மாலையி லிருந்து எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும் நாள்.\nமகரம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். வியாபாரத்த��ல் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக் கும். பிற்பகல் 1.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எச்சரிக்கை தேவைப் படும் நாள்.\nகும்பம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்தி கள் வரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள்வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சிறப்பான நாள்.\nமீனம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத் துக் கொள்வீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சியால் முன்னேறும் நாள்…\nஇன்றைய ராசிபலன் 24.05.2019 வெள்ளிக்கிழமை வைகாசி (10) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 22.05.2019 புதன்கிழமை வைகாசி (8) | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 14.12.2019...\nஇன்றைய ராசிபலன் 31.03.2019 ஞாயிற்றுக்கிழமை பங்குனி...\nமஹா வராகி வழிபாடு முறை | வாராஹி அம்மன் பாடல்கள் |...\nகிருஷ்ண ஜெயந்தி பற்றிய 30 தகவல்கள் | Krishna...\nநலம் தரும் திதிகளும் அவற்றின் பலன்களும் | Thithi...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/blog-post_89.html", "date_download": "2020-07-03T12:47:30Z", "digest": "sha1:WOCFPYIHBGHQ54TTEXYLJKDXSRSZ2DAW", "length": 11858, "nlines": 50, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம் மக்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும்:இராதாகிருஸ்ணன் - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nமுஸ்லிம் மக்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும்:இராதாகிருஸ்ணன்\nஇந்த நாட்டில் கடந்த கால சம்பவம் காரணமாக இனங்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. கல்முனை பிரதேச செயலகம் விடயம் காரணமாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.\nஎனவே இவை அனைத்தையும் கருத்தில் கொள்வதோடு, கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்ட போது தமிழ் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்காக குரல் கொடுத்தார்கள்.\nஎனவே இந்த விடயதத்தில் முஸ்லிம் தலைவர்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டால் ஒரு சுமுகமான தீர்வை எட்ட முடியும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.\nகல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாண நுவரெலியா ஹங்குரன்கெத்த முல்லோயா தமிழ் வித்தியாலயத்தின் இரண்டு மாடி வகுப்பறை கட்டிடம் (21.06.2019) அன்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணனால் திறந்து வைக்கப்பட்டது.\nஇதற்காக கல்வி அமைச்சின் மூலமாக கட்டிடத்திற்காக 8 மில்லியன் ரூபாவும் தளபாடங்களுக்காக ஒரு மில்லியன் ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமொழி ரீதியாக ஒன்றுப்பட்டு இருக்கும் நாங்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் நடந்தோமேயானால் இந்த இரண்டு இனத்துக்கும் ஒரு முறுகல் நிலையை ஏற்படுத்தும்.\nதமிழ் மொழியை பேசக்கூடிய தமிழ் இனத்தவர்களும், முஸ்லிம் இனத்தவர்களும் கடந்த காலங்களில் ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால் பல உரிமைகளை பெற்றிருக்க முடியும்.\nஎனவே கடந்த காலங்களை போல் செயற்படாமல் சிந்தித்து ஒற்றுமையாக செயற்பட முஸ்லிம் தலைவர்கள் முன்வருவார்களேயானால் இனங்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்படாது சுமூகமான தீர்வை பெற்றுக்கொள்ளலாம்.\nஅதிகமாக தமிழ் மக்கள் வாழும் கல்முனை வடக்கு பிரதேசத்தில் பிரதேச செயலகத்தை தமிழ் மக்களுக்கு விட்டு கொடுத்து அதன் மூலமாக முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இருக்கின்ற உறவை மேலும் நீடிப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதற்கு முஸ்லிம் தலைவர்கள் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என்றார்.\nமுஸ்லிம் மக்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும்:இராதாகிருஸ்ணன் Reviewed by NEWS on June 22, 2019 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள���ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nகட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டது\nவரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி திட்டமிட்ட படி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட மாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தக...\nமின் கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம்..\nகொரோனா தொற்றுடன் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்தும் நடவடிக...\nகொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு ஒரே நாளில் 418 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 ஆயிரத்த...\nசிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் ஒரு கட்டமாக அமுல்ப்பட்டுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை முழுமையாக தளத்த நடவடிக்கை எ...\nஜனாஸாக்களை எரிக்கின்ற போது, வாய்பேசாத மந்தைகள் நாங்கள்தான் அரசாங்கம். எங்களுக்கு வாக்களியுங்கள்” என்று நாக்கூசாமல் கேட்பது வேடிக்கையானது - ரிஷாட்\n- ஊடகப்பிரிவு அகதி” என்ற அவப்பெயருடன் தென்னிலங்கை வந்த மக்களை, கௌரவமாகவும் அந்தஸ்துடனும் வாழவைத்ததில், அகில இலங்கை மக்கள் காங்...\n‘கொரோனாவை அழிப்பதை விட முஸ்லிம் தலைமைகளை அடக்குவதே அரசின் இலக்கு’ - சஜித் பிரேமதாஸ\nஊடகப்பிரிவு- கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல என்றும். முஸ்லிம் தலைமைகளை அடக்கி, ஒடுக்கி, அவர்களை சிறைப்படுத்தி, துவம்சம் செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29554", "date_download": "2020-07-03T13:44:15Z", "digest": "sha1:OXKAJHCFBP5XAR5DRKBAMWEVZ65VZVGE", "length": 7208, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "அறிவுக் கனல் மூட்டிய அஞ்சா நெஞ்சன் புரூனோ » Buy tamil book அறிவுக் கனல் மூட்டிய அஞ்சா நெஞ்சன் புரூனோ online", "raw_content": "\nஅறிவுக் ��னல் மூட்டிய அஞ்சா நெஞ்சன் புரூனோ\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ராமச்சந்திர வைத்தியநாத்\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nவ.உ.சி. யின் சுதேசிக் கப்பலும் தொழிற்சங்க இயக்கமும் புதுச்சேரி தந்த நாட்குறிப்புகள் ஓர் அறிமுகம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அறிவுக் கனல் மூட்டிய அஞ்சா நெஞ்சன் புரூனோ, ராமச்சந்திர வைத்தியநாத் அவர்களால் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ராமச்சந்திர வைத்தியநாத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nபாரதியின் பரிமாணங்கள் - Bharathiyin Parimanangal\nநான் நடிகன் ஆன கதை.சார்லி சாப்ளின்\nசார்லி சாப்ளின் - Charlie Chaplin\nவள்ளலார் வாழ்க்கை வரலாறு - Vallalaar Vaalkai Varalaaru\nவியாசர் அருளிய மகாபாரதம் - Vyasar Aruliya Mahabharatam\nதி வி.க. வின் வெற்றிப் படிகள் . பாகம்.2\nதமிழ்ப் பெரியார் திரு.வி.க - Tamil Periyaar Thiru.Ve.Ka\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇந்திய கம்யூனிச இயக்க வரலாறு\nசரத் சந்திராவின் விடியலுக்கான இந்தியப்பாதை 101 கேள்விகள்\nபுரட்சி இயக்கத்தின் தத்துவார்த்த வளர்ச்சி சபேகார் முதல் பகத்சிங் வரை\nசரிபாதி பெண்கள் சமமானவர்கள் தானா\nமருந்துத் துறையின் இன்றைய நிலைமையும் நவீன கொள்ளையும்\nகஸ்தூர்பா மகாத்மாவின் மனைவி எழுப்பும் கேள்விகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2350:2008-07-31-20-07-07&catid=150:2008-07-30-20-42-58", "date_download": "2020-07-03T13:19:48Z", "digest": "sha1:BDKK454NDZLUPHJ2CMUTPCJSOAVD4JBQ", "length": 6637, "nlines": 87, "source_domain": "tamilcircle.net", "title": "ஆதி கால வர்ம மருத்துவ முறைகளும் அக்குபிரசர், அக்குபஞ்சர் முறைகளும்.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஆதி கால வர்ம மருத்துவ முறைகளும் அக்குபிரசர், அக்குபஞ்சர் முறைகளும்.\nSection: அறிவுக் களஞ்சியம் -\nஆதிகாலத்தில் அடிபட்டாலும் இடிபட்டாலும், முறிவு ஏற்பட்டாலும், மற்றும் வர்ம மருந்து ரீதியாக புற மருத்துவம் அக மருத்துவமும் இயற்கையில் கிடைக்கும் பச்சிலைகளைக் கொண்டும், கார சார மருந்துகளைக் கொண்டும். எந்த பக்க விளைவுகள��ம் இன்றி மருந்துகளைக் கொடுத்து வந்தனர். இது போக அங்கங்கள் முடம் ஏற்படாத வண்ணம், நரம்புகளை சீர் செய்தும், அவைகளை பலம் உண்டாக்குவதற்கு எலும்பு முறிவுகளை தசை பிசகல்களையும் நன்றாகப் பாதிக்கப் பட்ட இடங்களை அழுத்தம் கொடுத்தும், கூர்மையான ஊசி போன்றவைகளைக் கொண்டும், நன்றாக தடவியும், பற்றுக்கள் பூசியும் குணப் படுத்தி வந்தனர்.\nபின்பு இறை ஞான சித்தர்கள் அகத்தியர் போகர் முதல் பதினெட்டு சித்தர்கள் முறையாக வர்ம திரவுகோல் முறைகளை உலகுக்கு தெளிவு படுத்தினர்.\nபோகர் காலத்தில் யுவான் சுவாங் என்ற புத்த சீன யாத்திரிகள் மூலம் சீனாவுக்குச் சென்று முறையே அக்குபஞ்சர், அக்குப் பிரசர், என்றும் அதற்கு வர்மக்கலை அடிப்படையாக கொண்டு மருத்துவம், பற்றிடல், மூலிகைப் பூச்சு, தைலம், ஊசி குத்துதல் முறைகளைக் கையாண்டு வைத்தியம் செய்துவந்தனர். ஆக வர்ம முறைகளில் சில மாற்றங்களை உண்டுபண்ணி அக்குபிரசர், அக்குபஞ்சர் முறைகளைக் கையாண்டு வந்தனர்.\nநாளடைவில் கொஞ்சம் வித்தியாசமாக வர்ம தாக்குண்டவர்களை புதிய முறைகளைக் கண்டு வர்ம வைத்தியம் நரம்பு சம்பந்தமாக அவையங்களையும், எலும்பு முறிவு முதலிய நோய்களையும் வர்மரீதியாக சரி செய்ய கற்றுக் கொண்டன்ர். சில கட்டுப் பாடும் இக்கலை மருத்துவத்தை இரகசியமாக குடும்ப, குடும்பமாக வைத்திருந்தனர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/60136", "date_download": "2020-07-03T14:00:44Z", "digest": "sha1:UHJ5SAP4Z3PKDK6VGRAST2LAZBNY6Z7M", "length": 39445, "nlines": 259, "source_domain": "tamilwil.com", "title": "நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் 2019 : எந்த தேதியில் பிறந்தவர்களுக்கு யோகம் அடிக்க போகுது? - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nகல்லாறு சதீஷ் கொடையகம்” எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் அன்பளிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nட்ரம்ப்க்கு கொரோனா சோதனை: 2வது முறையும் நெகட்டிவ்\nலண்டனில் தனது சொந்த மகளையே கத்தியால் குத்தி கொலை\nஆய்வாளர்களுக்கு சர்ச்சசையை எழுப்பிய கொரோனா\nபிரித்தா��ிய மக்களுக்கு எச்சரிக்கை விடும் போரிஸ் ஜோன்சான்\nஅவுஸ்திரேலியாவில் குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்\nநடிகை சமந்தாவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nலண்டன் கோடிஸ்வரியுடன் சிம்புவுக்கு திருமணம்\nதனது கணவருடன் இருக்கும் ஸ்ரேயா வீதியில் நடனம்\nஸ்ரேயாவின் கணவர் Andrei Koscheev-க்கு கொரானா தொற்று இருப்பதாக தற்போது தெரிவந்துள்ளது.\n3 days ago திருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\n3 days ago 3வது சந்திரகிரகணம் ஆடி 5ம் திகதி\n3 days ago இலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\n3 days ago பணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\n3 days ago முக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண்ணுக்கு அதிகாரியால் ஏற்பட்ட அசம்பாவிதம்\n3 days ago லண்டனில் தனது சொந்த மகளையே கத்தியால் குத்தி கொலை\n3 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n3 days ago புதைக்கப்பட்டிருந்த நிலையில் முன்றரைக்கோடி பணம் மீட்பு\n3 days ago போதைப்பொருளுடன் இளைஞன் கைது\n3 days ago ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த ஆடு சிறுவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளது\n3 days ago ஆய்வாளர்களுக்கு சர்ச்சசையை எழுப்பிய கொரோனா\n3 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n5 days ago சந்தையில் காய்கறிகளை வாங்கும் போது அவதானிக்க வேண்டியவை\n5 days ago பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடும் போரிஸ் ஜோன்சான்\n5 days ago இலங்கையில் வாள்வெட்டு குழுவினரை கட்டுப்படுத்த களத்தில் குதித்த அதிரடி படையினர்\n5 days ago இலங்கையில் உப்பு பாவனை அதிகமாக காணப்படுகிறது\n5 days ago அவுஸ்திரேலியாவில் குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்\n5 days ago உலக நாடுகளுக்கு சவால்விடும் நாசா\nநவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் 2019 : எந்த தேதியில் பிறந்தவர்களுக்கு யோகம் அடிக்க போகுது\n2019 ஆ‌ம் ஆ‌ண்டு நவம்பர் மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களை பற்றி பார்ப்போம்.\n1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nஎடுத்த கொள்கையில் உறுதியாக இருக்கும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிலும் லாபம் கிடைக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும்.\nஉடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள்.\nதொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும். ஏற்கன���ே வரவேண்டி இருந்து வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு, வீண் அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.\nபெண்களுக்கு மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் மிக கவனமாக பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி செய்வீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.\nபரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று சிவன் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட துன்பங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.\n2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nமனசாட்சிக்கு பயந்து எதையும் செய்யும் இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் வீண்செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வர வேண்டிய பணம் வந்துசேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும்.\nதொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும்.\nஉத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.\nபயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். கூடுதல் முயற்சி வெற்றிக்கு உதவும்.\nபரிகாரம்: திங்கட்கிழமை அன்று அம்மனுக்கு அரளிப்பூவால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும்.\n3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nசிக்கனத்தை கடை பிடிப்பவரான மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும்.\nநோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தந்தை மூலம் செலவு உண்டாகலாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nபுதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளி���் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும்.\nபெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.\nபரிகாரம்: தினமும் பெருமாளை வணங்க வறுமை நீங்கி வாழ்வு வளம் பெறும். பகை விலகும். எதிர்ப்புகள் அகலும்.\nதொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும்.\nஉத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.\nபயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். கூடுதல் முயற்சி வெற்றிக்கு உதவும்.\nபரிகாரம்: திங்கட்கிழமை அன்று அம்மனுக்கு அரளிப்பூவால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும்.\n4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nஎந்த சூழ்நிலையிலும் அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருக்கும் நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும்.\nஉடல் ஆரோக்கியம் உண்டாகும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.\nதொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும்.\nபெண்களுக்கு வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம். திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த முன்னேற்றத்திற்கு இருந்த முட்டுக் கட்டைகள் விலகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.\nபரிகாரம்: ஸ்ரீதுர்க்கை காயத்ரி சொல்லி தினமும் துர்க்கையை வணங்கி வர கடன் பிரச்சனை குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.\n5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nசாமர்த்தியம் மிகுந்த ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் வெளியூர் பயணங்கள் செல்ல நேரலாம். வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும்.\nதந்தை மூலம் நன்மை உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவினை எடுப்பீர்கள். மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும்.\nதொழில் வியாபாரத்தில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும் படியிருக்கும். தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம்.\nபெண்களுக்கு காரிய தடைகள் விலகும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nபரிகாரம்: பெருமாளுக்கு துளசியை மாலையாக சாற்றி வணங்க எல்லா தடைகளும் விலகும். காரிய வெற்றி உண்டாகும்.\n6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nசமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுடன் நட்பு கொள்ளும் ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்பார்த்த நல்ல செயல்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும்.\nஎதிர்பார்த்த பணவசதி கிடைக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.\nதொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள்.\nபெண்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். மனகுழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nபரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் மல்லிகை மலரை மஹாலக்ஷ்மிக்கு அர்ப்பணித்து வழிபட நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.\n7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nசொல்லாற்றலும் செயலாற்றலும் ஒருங்கே அமையப்பெற்ற ஏழாம் எண் அன்பர்களே நீங்கள் காரியங்களை சாதிக்கும் ஆற்றலும் மிக்கவர்.\nஇந்த மாதம் சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும்.\nகூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சனையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்லமுடிவுக்கு வரும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். ஏற்றுமதி சம்பந்தமான துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள்.\nகுடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினர் நண்பர்களிடம் நற்பெயர் எடுப்பீர்கள்.\nபெண்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.\nபரிகாரம்: ஆஞ்சநேயரை வியாழக்கிழமை அன்று வெண்ணெய் சாற்றி வழிபட நன்மைகள் சேரும். வாக்குவாதங்கள் நீங்கும்.\n8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nகடின உழைப்பை கண்டு அஞ்சாத எட்டாம் எண் அன்பர்களே நீங்கள் உதவிக்கரம் நீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். இந்த மாதம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம்.\nபணம் வரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள்.\nதொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள்.\nமேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும்.\nபெண்கள் மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.\nபரிகாரம்: சனிக்கிழமை அன்று விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.\n9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nஅடுத்தவர்களை அனுசரித்து சென்று காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் திறமை உடைய ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள்.\nமற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.\nதொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும். குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும்.\nபெண்களுக்கு கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.\nபரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வழிபட காரியங்கள் கைகூடும். மன கஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nPrevious வீட்டில் பணக்கஷ்டம் அதிர்ஷ்டம் கொட்ட வேண்டுமா\nNext வங்கியில் கோடிக்கணக்கில் பணம் இருந்தும் சாலையோரத்தில் வாழும் கோடீஸ்வரர்\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nபுதிதாக திருமணமான நடிகைக்கு சமூக வலைதளத்தில் பேக் ஐடி செய்த கொடுமை ….\nசீன நீர்மூழ்கிக்கு இலங்கை அனுமதி மறுத்த விவகாரம்\nநான் எல்லாத்துக்கும் தாயார் ஹன்ஷிகா மறுபக்கத்தை அமலாபத்திய நடிகர்\nமதுரை மாவட்டத்தில் கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி..\n சூத்திரதாரியை அடையாளம் காட்டிய மஹிந்த\nதிருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\n3வது சந்திரகிரகணம் ஆடி 5ம் திகதி\nஇலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\nபணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\nமுக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண்ணுக்கு அதிகாரியால் ஏற்பட்ட அசம்பாவிதம்\nலண்���னில் தனது சொந்த மகளையே கத்தியால் குத்தி கொலை\nபுதைக்கப்பட்டிருந்த நிலையில் முன்றரைக்கோடி பணம் மீட்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n கூகுளில் இந்த வருடம் இது தான் அதிகம் தேடப்பட்ட விடயமாம்\nமூளையுடன் கம்ப்யூட்டரை புகுத்தும் திட்டம்: புதிய நிறுவனம் துவங்கும் எலான் மஸ்க்\nபூமியை 1 லட்சம் தடவை சுற்றி விண்வெளி ஆய்வகம் சாதனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nஇலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\nபணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\nபுதைக்கப்பட்டிருந்த நிலையில் முன்றரைக்கோடி பணம் மீட்பு\nதிருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\nமுக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண்ணுக்கு அதிகாரியால் ஏற்பட்ட அசம்பாவிதம்\nஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த ஆடு சிறுவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளது\nதிருமணமான பெண் கணவனை விட்டுச்சென்ற காரணம் என்ன\nதிருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\n3வது சந்திரகிரகணம் ஆடி 5ம் திகதி\nஇலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\nபணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/slogas/sathashiva-ashtakam/", "date_download": "2020-07-03T13:21:28Z", "digest": "sha1:LPG6F223MTNKBV67M5MBR7JCYJRP7EZ3", "length": 16391, "nlines": 143, "source_domain": "www.aanmeegam.in", "title": "Sri Sathashiva Ashtakam - சதாசிவாஷ்டகம்", "raw_content": "\nபதஞ்சலி முனிவர் அருளிச் செய்த மங்களங்கள் அருளும் சதாசிவாஷ்டகம்\nபதஞ்சலி முனிவர் அருளிச் செய்த மங்களங்கள் அருளும் சதாசிவாஷ்டகம்\nஸுவர்ண பத்மினீ தடாந்த திவ்ய ஹர்ம்ய-வாஸினே\nஸுபர்ண வாஹன ப்ரியாய ஸுர்யகோடி-தேஜஸே\nஸதா நமச்சிவாய தே ஸதாசிவாய ஸம்பவே. ॥ 1 ॥\nபொற்றாமரைக் குளக்கரையில் உள்ள கோயிலில் வீற்றிருப்பவர், கருடனை வாகனமாகக் கொண்ட மகாவிஷ்ணுவுக்குப் பிரியமானவர். கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவரும் இலையைக் கூட உண்ணாமல் தவம் புரிந்த உமாதேவியுடன் விளங்குபவர், சர்ப்ப ராஜனை ஆபரணமாகத் தரித்தவரும், என்றைக்கும் மங்களமானவரும் ஆகிய சிவபெருமானுக்கு எப்போதும் நமஸ்காரம்.\nஸதுங்க பங்கஜானுஜா ஸுதான்சு கண்ட மௌளயே\nபதங்க பங்கஜாஸு ஹ்ருத் க்ருபீட யோனி சக்ஷுஷே \nஸதா நமச்சிவாய தே ஸதா சிவாய சம்பவே ॥ 2 ॥\nதேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்த கங்கையையும். பிறை சந்திரனையும் தலையில் தரித்துக் கொண்டவரும், சூரியன், சந்திரன் அக்னி நெற்றிக்கண் முதலியவைகளைக் கண்களாக உடையவரும், ஸர்ப்பத்தைக் குண்டலங்களாக சூடியவரும், புண்யம் செய்தவர்களின் பந்துவாக இருப்பவரும், மங்களத்திற்கு இருப்பிடமாக இருப்பவரும் எப்பொழுதும் மங்களத்தைக் கொடுப்பவருமான மங்கள மூர்த்திக்கு எங்களது நமஸ்காரம்.\nசதுர்புஜானுஜசா சரீர சோபமான மூர்த்தயே \nசதுர்விதார்த்த தான சௌண்ட தாண்டவ ஸ்வரூபிணே\nஸதா நமச்சிவாய தே ஸதாசிவாய ஸம்பவே. ॥ 3 ॥\nநான்முகனாகிய பிரம்ம தேவனின் தாமரை போன்ற முகங்களில் உள்ள நான்கு வேதங்களினால் துதிக்கப்பட்ட ஸ்வரூபத்தை உடையவரும், மஹாவிஷ்ணுவின் சகோதரியான பார்வதியால் அலங்கரிக்கப்பட்ட அர்த்த நாரீஸ்வரரும், நாலாவிதமான தர்ம, காம, மோக்ஷங்களைக் கொடுப்பவரும், மிகத் திறமை வாய்ந்த தாண்டவ மூர்த்தியுமான தங்களுக்கு எப்பொழுதும் நமஸ்காரம்.\nசரண்னி சாகர ப்ரகாச மந்தஹாச மஞ்ஜுலா\nதர ப்ரவாள பாசமான வக்த்ர மண்டல ஸ்ரியே \nகரஸ்புரத் கபாலமுக்த ரக்த விஷ்ணு பாலினே\nஸதா நமச்சிவாய தே சதாசிவாய ஸம்பவே. ॥ 4 ॥\nசரத்கால சந்திரனைப் போன்ற வெண்மையான புன்சிரிப்பால் அழகுடையவையும் பவளம்போல் சிவந்த உதடுகளால் பிரகாசிப்பவையுமான ஐந்து முகங்களின் ஒளியைப் பூண்டவரும், பைரவ கோலத்தில் கையில் ஏந்திய கபாலத்தில் விஷ்ணுவின் உதிரத்தை பிக்ஷையாக ஏற்றவரும் என்றும் மங்கள மூர்த்தியான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.\nஸஹஸ்ர புண்டரீக பூஜனைக ஸூன்ய தர்ஸனாத்\nஸதா நமஸச்சிவாய தே சதாஸசிவாய ஸம்பவே ॥ 5 ॥\nசதாசிவனுக்க��� ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு பூஜை செய்யும்போது ஒரு தாமரை மலர் மறைந்து போனதால் தமது கண்ணையே எடுத்து அர்ச்சனை செய்த ஸ்ரீமன் நாராயணணுக்கு ஆயிரம் சூரிய பிரகாசம் வாய்ந்த சுதர்சன சக்கரத்தை ஆயுதமாகக் கொடுத்தருளியவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.\nரஸாரதாய ரம்ய பத்ர பரூத்ரதாங்க பாணயே\nரஸாதரேந்த்ர சாபசிஞ்சினீக்ருதா நிலாசினே |\nஸ்வஸாரதி க்ருதா ஜநுன்ன வேதரூபவாஜினே\nஸதா நமச்சிவாய தே சதாசிவாய சம்பவே || 6 ||\nதிரிபுர சம்ஹார காலத்தில் பூமியை தேராகவும் மஹாவிஷ்ணுவை அழகான அம்பாகவும் மேருமலையை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும், ப்ரஹம் தேவனை ஸக்ஷ்ரதியாகவும், நான்கு வேதங்களை தேர் குதிரையாக உடையவரும், மங்களத்திற்கு இருப்பிடமானவரும், எப்பொழுதும் மங்களத்தைக் கொடுப்பவரும், மங்கள் மூர்த்தியுமான தங்களுக்கு எப்பொழுதும் நமஸ்காரம்.\nஅதிப்ரகல்ப வீரபத்ர சிம்ஹநாத கர்ஜித\nச்ருதி ப்ரபீத தக்ஷ யாக போகிநாக சத்மனாம் \nகதி ப்ரதாய கர்ஜிதாகிலப்ரபஞ்ச ஸாக்க்ஷிணே\nஸதா நமச்சிவாய தே ஸதாசிவாய ஸம்பவே ॥ 7 ॥\nதக்ஷயாகத்திற்கு வந்திருந்த பாதாளவாசிகள், ஸ்வர்கவாசிகள், மிக பெரிய சரீரத்தையுடைய வீரபத்ருடைய சிங்கத்திற்கு ஒப்பான கர்ஜனையைக் கேட்டு பயந்தனர். பயந்தவர்களுக்கு அபயம் / உயிரை அளித்தவரும், அப்பொழுது சப்தித்த ஸர்வப்ரபஞ்சங்களுக்கும் ஸாக்ஷியாய் இருந்தவருமான மங்கள மூர்த்திக்கு எப்பொழுதும் நமஸ்காரம்.\nம்ருகண்டு சூனு ரக்ஷணாவ தூத தண்டபாணயே\nசுகந்த மண்டலாஸ்புரத் ப்ரபா ஜிதாம்ருதம்சவே\nஅகண்டபோக ஸம்பதர்த்த லோக பவிததாத்மனே\nஸதா நமச்சிவாய தே ஸதாசிவாய ஸம்பவே. ॥ 8 ||\nமார்க்கண்டேயரைக் காப்பதற்காக யமனை வெறுத்தவரும், சந்திரனே தோல்வியுறும்படி, அழகிய காந்தியுக்த, பிரகாசிக்கின்ற கன்னங்களை உடையவரும், வேண்டுபவர்களுக்கு இகபர சௌபாக்கியம் தருகிறவரும், மங்களத்திற்கு இருப்பிடமானவரும், எப்பொழுதும் மங்களத்தைக் கொடுப்பவரும், மங்கள மூர்த்தியுமான தங்களுக்கு எப்பொழுதும் நமஸ்காரம்.\nமதுரிபு விதி சக்ர முக்ய தேவைரபி\nநியமார்ச்சித பாத பங்கஜாய கனககிரி |\nசபாபதயே நமச்சிவாய.॥ 9 ॥\nமஹாவிஷ்ணு, ப்ரம்மா, இந்திரன் முதலிய தேவர்களால் நியமனத்துடன் பூஜிக்கப்பட்ட பாதகமலங்களை உடையவரும், மேரு பர்வதத்தை வில்லாக உடையவரும் வெள்ளியம்பலத்திற்கு அதிபதியாகி�� நமச்சிவாயத்திற்கு எப்பொழுதும் நமஸ்காரம்.\nநமோ நம சுந்தர தாண்டவாய ||10||\nஹாலாஸ்ய கேஷத்திரத்திற்கு மதுரை நாதனும், மஹேச்வரம், ஹாலாஹலம் என்று கால கூட விஷத்தினால் அலங்கரிக்கப்பட்ட கழுத்தை உடைவரும், ஸ்ரீ மீனாக்ஷியின் பதியும் அழகிய தாண்டவத்தை உடைய மங்கள மூர்த்திக்கு எங்களின் நமஸ்காரம்.\nத்வாய க்ருதமிதம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்தி சம்யுத தஸ்யாயுர்\nதீர்க்க மாரோக்யம் சம்பதச்ச ததாம்யஹம்.\nஉன்னருளால் ஸ்ரீ பதஞ்சலியால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை எவன் பக்தியுடன் படிக்கிறானோ அவனுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் ஸம்பத்து இவைகளை நான் கொடுக்கிறேன் என்று சிவபெருமான் கூறுகிறார்.\nஇதி ஶ்ரீ ஹாலாஸ்ய மஹாத்ம்யே பதஞ்சலி க்ருதமிதம் சதாசிவாஷ்டகம் சம்பூர்ணம்.\nபதஞ்சலி முனிவரால் இயற்றப்பட்ட ஹாலாஸ்ய மஹாத்மியத்தில் வரும் இந்த சதாசிவ அஷ்டகம் நிறைவடைந்தது.\nசெல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்\nகச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோவில் – திருக்கச்சூர்\nபகவதி அம்மன் திருக்கோவில் – கன்னியாகுமரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/forum/5-books/1222-rasu-s-neeyirunthaal-naaniruppen-series-discussion/reply", "date_download": "2020-07-03T13:54:20Z", "digest": "sha1:UU6X4ATWGVTCUZUZBOLOA3IB4AS4VCVN", "length": 11547, "nlines": 295, "source_domain": "www.chillzee.in", "title": "Reply: RaSu's Neeyirunthaal naaniruppen series discussion - Chillzee Forums - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 32 - ராசு\nமகாலெட்சுமி சிவரஞ்சனியிடம் வந்து தன் தம்பியின் எண்ணத்தைப் பற்றிக் கூறினாள்.\n\"அம்மா. தம்பி கல்யாணத்திற்கு சம்மதித்துவிட்டான். அதைப்பற்றி நம் குடும்பத்தவர்க்கு சொல்ல வேண்டுமாம். அவர்களை எல்லாம் வீட்டிற்கு அழைக்கச் சொல்கிறான்.\"\n\"சரி மகா. அப்படியே செஞ்சிடலாம். நீயே கூப்பிடறியா\n\"சரிம்மா. இதோ இப்பவே போன் செய்யறேன். என்னிக்கு வரச்சொல்லலாம்.\"\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 30 - ராசு\nகோபமுடன் அழைத்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் ஆதித்யா.\nஅவள் அறையில் இருந்து வெளியில் வந்தாள்.\nஅவனது குரலைக் கேட்டு சந்தானமும், சிவகாமியும் அவன் எதற்காகக் கோபப்படுகிறான் என்று தெரியாமல் பார்த்தனர்.\nமனைவி வெளியில் வந்த உடன் கோபமாக அவள் எதிரே சென்று நின்றான்.\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 29 - ராசு\nஆதித்யா வேலை விசயமாக ஊருக்குக் கிளம்பிக்கொண்டிருந்தான். இதற்காக அவன் போக வேண்டிய அவசியம் இல்லைதான். ஆனாலும் அவனது தந்தையிடம் சொல்லி தானே போவதாகக் கிளம்பிவிட்டான்.\nஇங்கே இருந்தால் மட்டும் என்ன நடந்துவிடப் போகிறது\n அவன் மட்டும் அன்று மகாலெட்சுமியிடம் அவள் மனதைக் காயப்படுத்தும் வகையில் பேசாமல் இருந்திருந்தால் இன்று அவர்கள் இருவரும் திருமண வாழ்வின் மகிழ்ச்சியை அனுபவித்திருப்பார்கள்.\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 04 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - பால் ஏன் வெள்ளையா இருக்கு\nதொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீ\nகவிதை - உணராத வலி - ஜெப மலர்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 22 - பிந்து வினோத்\nChillzee சமையல் குறிப்புகள் - பன்னீர் மசாலா\n2. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nகவிதை “தமிழும், தமிழனும்” - கார்த்திக் கவிஸ்ரீ\n1. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 26 - Chillzee Story\nதொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 03 - ஜெபமலர்\nஉடல் பருமனை தவிர்ப்பது எப்படி\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 17 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 07 - சசிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 11 - சசிரேகா\nTamil Jokes 2020 - உன் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிருபணம் ஆகிவிட்டதால்... 🙂 - அனுஷா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 46 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 05 - ஜெய்\nTamil Jokes 2020 - யாருக்குண்ணே கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/12050253/Confiscated-vehicles-Asked-for-a-bribe-to-hand-back.vpf", "date_download": "2020-07-03T13:56:02Z", "digest": "sha1:IF2MSBW5ADSC34R6SLUPRI3F5ZQBZPIX", "length": 14085, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Confiscated vehicles Asked for a bribe to hand back Police Sub-Inspector, girl Eattu suspended || பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்க லஞ்சம் கேட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பெண் ஏட்டு பணியிடை நீக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடி சிபிசிஜடி அலுவலகத்தில் காவலர் மகாராஜன் ஆஜர் - சிபிசிஜடி போலீசார் விசாரணை\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்க லஞ்சம் கேட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பெண் ஏட்டு பணியிடை நீக்கம் + \"||\" + Confiscated vehicles Asked for a bribe to hand back Police Sub-Inspector, girl Eattu suspended\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்க லஞ்சம் கேட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பெண் ஏட்டு பணியிடை நீக்கம்\nபந்தலூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்க லஞ்சம் கேட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பெண் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்களை போலீசார் கண்காணித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது.\nஇதற்கிடையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும்படி காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்கள் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் தலைமை காவலர் சுமா ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க உரியவர்களிடம் ரூ.1,500 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில் விசாரணை நடத்தியதில், அவர்கள் லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து அவர்கள் 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து, நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார்.\n1. அர்ச்சகரை பணிநிரந்தரம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவில் நிர்வாக அலுவலர்- எழுத்தர் கைது\nபெரம்பலூரில் தற்காலிக உதவி அர்ச்சகரை ப���ிநிரந்தரம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கோவில் நிர்வாக அலுவலர், எழுத்தர் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.\n2. நெல்லை அருகே, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்; 4 பேர் கைது\nநெல்லை அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர்கள் 2 பேர் கைது\nதிருச்சியில் புதிய வீட்டுக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர்கள் 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.\n4. நிலபத்திரத்தை விடுவிக்க விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேலூர் துணை கலெக்டர் கைது\nநிலபத்திரத்தை விடுவிக்க விவசாயியிடம் இருந்து ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேலூர் தனித்துணை கலெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.76½ லட்சம் கைப்பற்றப்பட்டது.\n5. ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் அரசு அலுவலருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை - விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு\nரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் அரசு அலுவலருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு பற்றிய விவரம் வருமாறு:-\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. பிரபல ரவுடி கொலையில் 3 பேர் கைது பழிக்குப்பழி வாங்கியதாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n2. வத்தலக்குண்டுவில் பரிதாபம்: குடும்ப பிரச்சினையில் தம்பதி தற்கொலை\n3. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி பெங்களூருவில் மருத்துவ நிபுணர்களுடன் எடியூரப்பா அவசர ஆலோசனை\n4. புதுவை அருகே பயங்கரம்: 2 ரவுடிகள் உருட்டுக்கட்டையால் அடித்து��் கொலை 3 பேர் கைது; பரபரப்பு தகவல்கள்\n5. சென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு - ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/155726-voting-has-begun-in-117-parliamentary-constituencies-across-13-states", "date_download": "2020-07-03T14:22:25Z", "digest": "sha1:54TSSH3E7UMQPA2EUOU7IDQXVEAB3YRJ", "length": 8256, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "117 தொகுதி; 1,640 வேட்பாளர்கள் 18.8 கோடி வாக்காளர்கள்! - தொடங்கியது 3-ம் கட்ட வாக்குப்பதிவு | Voting has begun in 117 parliamentary constituencies across 13 states", "raw_content": "\n117 தொகுதி; 1,640 வேட்பாளர்கள் 18.8 கோடி வாக்காளர்கள் - தொடங்கியது 3-ம் கட்ட வாக்குப்பதிவு\n117 தொகுதி; 1,640 வேட்பாளர்கள் 18.8 கோடி வாக்காளர்கள் - தொடங்கியது 3-ம் கட்ட வாக்குப்பதிவு\n117 தொகுதி; 1,640 வேட்பாளர்கள் 18.8 கோடி வாக்காளர்கள் - தொடங்கியது 3-ம் கட்ட வாக்குப்பதிவு\nஇந்தியாவில், 17-வது மக்களவைத் தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதுவரை இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 117 தொகுதிகளில் இன்று மூன்றாம்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது.\nஅஸ்ஸாம் 4, பீஹார் 5, சத்தீஸ்கர் 7, கர்நாடகா 14, கேரளா 20, மகாராஷ்டிரா 14, ஒடிசா 6, உத்தரப்பிரதேசம் 10, கோவா 2, குஜராத் 26, காஷ்மீர் 1, மேற்குவங்கம் 5, தாத்ரா நாகர் ஹவேலி 1, டாமன்-டையு 1 ஆகிய தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.\nஇன்று ஒரே நாளில் மட்டும் இந்தியா முழுவதும் 188 மில்லியன் மக்கள் வாக்களிக்க உள்ளதால், ஏழு கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவில் இன்று நடைபெறுவதே மிகப்பெரும் வாக்குப்பதிவு எனக் கூறப்படுகிறது. பொதுமக்கள் வாக்களிப்பதற்காக 13 மாநிலங்களில் மொத்தம் 2,10,770 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 1,640 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இன்று இந்திய பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித்ஷா , கேரள முதல்வர் பினராயி விஜயன் போன்ற தலைவர்கள் வாக்களிக்க உள்ளனர்.\nஇன்று காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை ஐந்து மணிவரை நடைபெற உள்ளது. அனைத்துத் தொகுதிகளிலும் காலை முதலே மக்கள் ஆர்வமாக வாக்களித்துவருகின்றன. ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலின் வாக்குப்பதிவு, ஒட்டுமொத்தமாக மே 23-ம் தேதி எண்ணப்பட உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/general_knowledge/best_books/sathya_sothanai/sathya_sothanai572.html", "date_download": "2020-07-03T14:47:32Z", "digest": "sha1:XCD4H6IZ66F63RD7GNL5MBTPH3LXOOYH", "length": 10123, "nlines": 51, "source_domain": "diamondtamil.com", "title": "சத்ய சோதனை - பக்கம் 572 - நான், புத்தகங்கள், நாங்கள், முடிவு, சத்ய, பக்கம், சோதனை, விசாரணையை, ஏற்பட்டது, எனக்கு, ஸ்ரீ, நெருங்கிப், மேலும், கொண்டு, வந்து, பண்டித, பாஞ்சாலத்தின், குறித்து, கமிட்டியின், ஹன்டர், சிறந்த, முன்பு, செய்த, பகிஷ்கரிப்பதென்று, கமிட்டியைப், செய்து", "raw_content": "\nவெள்ளி, ஜூலை 03, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசத்ய சோதனை - பக்கம் 572\nஅவர்களின் நடுவே நான் அந்நியனாக உணரவே இல்லை.\nஹன்டர் கமிட்டியின் முன்பு விசாரணைக்குச் சாட்சியம் அளிப்பதில்லை என்று நாங்கள் ஏகமனதாக முடிவு செய்த விஷயம், இப்பொழுது சரித்திரப் பிரசித்தமானது. இவ்விதம் முடிவு செய்ததற்கான காரணங்கள், அப்பொழுது வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆகையால், அவற்றை இங்கே திரும்பக் கூறிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஒன்றை மாத்திரம் சொன்னாலே போதும். இவ்வளவு காலமான பிறகும் அந்த நிகழ்ச்சிகளைக் குறித்து எண்ணிப் பார்க்கும்போது, அக் கமிட்டியைப் பகிஷ்கரிப்பதென்று நாங்கள் செய்த முடிவு முற்றும் சரியானதும் பொருத்தமானதுமாகும் என்றே இப் பொழுதும் நான் எண்ணுகிறேன்.\nஹன்டர் கமிட்டியைப் பகிஷ்கரிப்பதென்று நாங்கள் முடிவு செய்து விட்டதன் விளைவாகக் காங்கிரஸின் சார்பாக அதேபோல விசாரணையை நடத்த உத்தியோகஸ்தரல்லாதவர்களைக் கொண்ட ஒரு கமிட்டியை நியமிப்பது என்று தீர்மானித்தோம். பண்டித மோதிலால் நேரு, காலஞ்சென்ற தேசபந்து ஸி.ஆர்.தாஸ், ஸ்ரீ அப்பாஸ் தயாப்ஜி, ஸ்ரீ எம்.ஆர். ஜெயகர் ஆகியோரும் நானும் அக்கமிட்டிக்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோம். உண்மையில் எங்களை நியமித்தவர் பண்டித மாளவியாஜியே. விசாரிப்பதற்காக நாங்கள் பிரிந்து வெவ்வேறு இடங்களுக்குச் சென்றோம். கமிட்டியின் வேலைகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. அதோடு அதிகப்படியான இடங்களில் விசாரிக்கும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. இதனால், பாஞ்சால மக்களையும் பாஞ்சாலத்தின் கிராமங்களையும் நெருங்கிப் பழகி அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.\nஇந்த விசாரணையை நான் நடத்தி வந்தபோது பாஞ்சாலத்தின் பெண்களிடமும் நான் நெருங்கிப் பழகினேன். எவ்வளவோ காலமாக ஒருவருக்கொருவர் நன்றாகத் தெரிந்தவர்களைப் போன்றே நாங்கள் பழகினோம். நான் சென்ற இடங்களிலெல்லாம் பெண்கள் ஏராளமாக வந்து கூடினார்கள். அவர்கள், தங்கள் கையினால் நூற்ற நூல்களையும் என் முன்பு கொண்டு வந்து குவித்தார்கள். கதர் வேலைக்குப் பாஞ்சாலத்தில் அதிக இடமுண்டு என்ற உண்மையை, நான் செய்து வந்த விசாரணை வேலையின் மூலம் தெரிந்து கொண்டேன்.\nமக்களுக்கு இழைக்கப்பட்டிருந்த அட்டூழியங்களைக் குறித்து என் விசாரணையை மேலும் மேலும் நான் நடத்திக் கொண்டு போகப் போக, அரசாங்கத்தின் கொடுமைகளைப் பற்றியும், அதன் அதிகாரிகளின் எதேச்சாதிகார அக்கிரமங்களைக் குறித்தும், ஏராளமான விவரங்களை அறியலானேன். இவற்றையெல்லாம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசத்ய சோதனை - பக்கம் 572, நான், புத்தகங்கள், நாங்கள், முடிவு, சத்ய, பக்கம், சோதனை, விசாரணையை, ஏற்பட்டது, எனக்கு, ஸ்ரீ, நெருங்கிப், மேலும், கொண்டு, வந்து, பண்டித, பாஞ்சாலத்தின், குறித்து, கமிட்டியின், ஹன்டர், சிறந்த, முன்பு, செய்த, பகிஷ்கரிப்பதென்று, கமிட்டியைப், செய்து\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sourashtratime.com/index.php?type=page&page=515", "date_download": "2020-07-03T13:09:53Z", "digest": "sha1:3MZHXYCSFMPRHNU6WDUUYXEJNQD5GZT3", "length": 32735, "nlines": 326, "source_domain": "sourashtratime.com", "title": "Sourashtra Time", "raw_content": "\n(ஹுநு கலம்மௌ;ளி அவ்டி3யொ. கோவலநுக் து4லெஹால் பிக்குஹொயெ மாத3வி தெக ஸகி2க் தூ3து3 த4ட்3டி3ஸ். தேகஜொவள் தூ3து3க் அவெ ஸகி2க் கோவலந் ஒப்புலநி. தெகஹால் மாத3வி மொந்நு ஒண்கெஸ். ஹிந்தொ3 நீ: மெநெத்மெளி ஸொந்தொ3தி அவ்ட3ய் மெநந் நங்கு ஸெந்தொ ஒண்டொண்டெ தி3ந்நுந் வியாகூல் ஸெந்தொ க3ம்டி3லியவஸ்)\nவெடேஸ்புரு ப்ரஸந்ந தீ3 பால்நொ கெரந் ஸாத்தொ3ங்க3ர்கிந் தெ3ட்சிண் பு2டர்ஸேத்தெ கெந்யாகுமரி ஸமுத்3ரு லெந்து எல்கெகந் ஹொயெயொ தமிள்தே3ஷ். மொஞ்சுக ஒல்லொ பொதந்கந் ரா:ந் ஈ தமிள் தே3ஸும் ஹொள்டாந் ஸெந்தொ வித்3தெ3 ஹொல்ல வித்3தெ3 ப4ந்தி3ரா:ந் ரவுளுந் பொ4ரெ கா3ம் மது3ரெ. க்2யாதிம் ஸ்ரேஷ்டு ஹொயெ கா3மு உறையூர். ரெச்செகூத்கந் கொ2ப்3பி3ம் ரா:ந் நக3ரி வஞ்சி. ஸமுத்3ரு லாடுந் ஸெத்3துந் கொ2ப்3பி3ம் ரா:ந் புகா3ர்பட்ணம். ஈ சரூ கா3மு ஸீர்கந் ஜு2க்கு கீர்த்திகந் ராஜ்ஜலத்தெநொ மந்மதந். தெக ஸொம்பும் ஸெங்கு3கந் ரா:ந் ஹுநளொ. தி ஹுநளொ புகா3ர் பட்ணமு அவிசெரெ ஸமச்சாரு அக3த்திய மஹரிஷி ஸ்ரேஷ்டு ஹொயெ பொதிகெ3 கி3ரிம் ரீ: ஜெநி தி3யெ தூ3து3 வசந் ஸங்க3ந் ஸிள்ளவரொ ஜீகு3ம் ஸ்ரேஷ்டு ஹொயெ ம:ளி ஜெ2ண்டா3வ் ஸெந்தொ ரா:ந் மந்மதந், தெக3 ஸைந்யமு ரா:ந் அளிந் அஸ்கிதெநு சொக்கட் ஸிங்க3ல்லிகிந் ர:வொ மெநி ஸங்க3ந்ஸோந் பூ2லு ஜ2ட்கிந் பொ4ரெ நந்த3வநமு ரா:ந் காமுடுகெ ப்ரேவுதவ்ரமு ரீ: கொகில் ஸைந்யமு செரெ ஒண்டெநொ காமுடு3தே3வு ஆக்ஞொ ப4வாட்கந் ஸங்கி3லியவஸ்.\nபூ2லுந் பு2லி ரேகு3ந் விலாஸ் ஹொய்லி ரா:ந் ஸமுத்3ரு தீரும் ரா:ந் நந்த3வநமு த்யேடு ஸமுத்3ரு கே2ளுந் ஸீலி ஸொம்பு பொந்தி3 ரா:ந்வேள், ராக3வள்ளி கோவலந் ஸொட3;டி3கிந் ஜதொ, மாத3வி பெத்3தெ3கந் கே4ர் ஜி செரஸ். களாவநிம் லாம்க தொ3ளொ ரா:ந் மாத3வி, ப2ல்லொ ஹுநளொ அவ்நிக் ப்ரயாஸெ பொடி3, அகாஸ் ஸேரு உஞ்சாம் ரா:ந், ஹுநுகாலு வேள் அகாஸ் ஹுடொ3 ரா:ந் நெவ்டா3ம் ஜி ரா:ஸ்.\nகெ4நம்கிந் க்2யாதி பொந்தெ3 பூ4ஷாணாந் க4ல்லி ஹொதெ மாத3வி, தெநொ தெஷிண் ஸ{ந்து3ரு மொதிகிந் பொதிகெ கி3ரி ஸிர்கண் தீ காலும் கொ2ப்3பி3ம் தே3ந் பொ4கு3மாநுந் மெநி குங்குமு பூ2லுந் வடிஹெடி3 லவ்லிய தெக ஸ்த2நமுநுக் சூகுந் நீ:த்தக் ஸ்ரேஷ்டு ஹொயெ ஈ வஸ்துந் அஸ்கி தெக3 மொந்நும் ஜிவந் மித்ருக் பொ4குமாந் தே3ஸ். த்யே ப2ல்சொ நொவ் வகா3ம் ஒண்டெ பை2ல ஹொயெ பத்மாஸநமு பி3ஸி ரீ: ஸ்வரமுந் கவ்லாநாத்தக் பத்3த3தி ஹொயெ வீணெ தெக3 ஹாதும் க2ள்ளி முல்லொ ஸொந்தோஷ்கந் க3வ்நொ மெநி ஹட்வித்தெநொ, மயாலும் தெக3 ஜந்லுநாத்தக் விசார் கீ3த் க3வந் நிகி3ளிஸ்.\nஜெய்நொ ஹாது ஹகு3ண்டொ வகு3ண்டொ கெர்லி து3ஸ்ர சார் அங்கி3ளிந் நித்க தொ2வ்லி தெ3க்கட3ஸ்தெ நாசும் ஒண்டெ வித3 முத்3ரொ. தெக3 பதாகெ3 மெநஸ்தெ. மாத3வி த்யே முத்3ரொ ஸெந்தொ வீணெ தொ2வ்லி, கெ4ட்டிகந் தெ4ல்லிஸ். ஸ்ருதி செர்சந் தா2முக் மாடகம் மெநஸுந். த3ய்ரொ ஹாது சார் அங்கி3ளிநா:ல் த்யே ஸ்ருதி செர்சந் தா2மு தொ2வ்லி தெவ்டி3ஸ். தேமொ சார் வகா3 சூகுந் அவ்நாத்தக், அவெதி ஜவட3ந் விது3ரம் அந்த3ள்ளி வவ்ஜிஸ்.\nசூக் நீ:ஸ்த்தெ பத்3த3திம் செரெ சொவ்த் வகா3ந் தோத்கந் ரா:ந் தீ ஸகோட வீணெம், நெரமுந் ஸெர்க ப4ந்தி3ஸ். சார் நெரமுந் வாட் ஸங்கீ3த கா3நு மிளந் ஸெர்க ஹொயெ ஸ்திதி ரா:ஸ்திஸொ ஸீலி, க4டி3க்கிந் தெக3 தோத்கந் அவந் ஸ்ருதிக் செரி ரா:த்தெ மிட்டிகிந் காந்ஹோர் அய்கிகிந் அந்த3ள்ளிஸ்.\nஇஸொ அந்த3ள்ளியெ மாத3வி ஸங்கீ3து பொதிம் ஸங்கெ3 பத்3த3திம் ஸுட்டுநாத்தக், பஞ்சொ நெரமும் க4டி ஹிப்3ப3டி3 ஸாத் நெரமுநும் வவ்ஜிஸ்.\nவீணெ ஸாஸ்தர் தா4நு லயிஞ்சி வவ்ஜிலி க3வ்லேத் ஹொதெ மாத3விக் கோவலந் தெக3 து4லெயொ ஹட்வநவி, அஸோ மயாலும் பொடெ3ஹால் க2ள்ளி க3வெ கீ3தும் பே4த3வி ஸ்ருதி மர்சி கவ்லயெஸ்.\nஸுக3ந்தம் பொ4ரெ பூ2லு பா3ண்ஹால் ஈ மொ:ட்ட த4ரிர் ஜீக் பொந்தி3, தெக3 ஸீலுத3ண்டு3க் தோத் நீ:த்தக் ராஜ்ஜலந் காமுடு3 ஹொயெ மந்மதநுகெ ஆக்3ஞெஹால், விசார்பொடி3 ஒண்டெதி3க்கு மெநி நீ:த்தக், பு4லகஸ்கொ ஸிரஸ்ஒங்கி3 வந்து3லந் தெக3 பொ3வ்நிக் ஒப்பிலி ஒண்டெ லேகு ஹோர் கோவலநுக் த4ட்3ட3த்தக் மாத3வி ஹட்விஸ்.\nத்யேகெ4டி3ம், ஸெண்ப3க பூ2ல், மல்லிகெ, பிச்சி, வஸந்தமல்லி, வெட்டிவேர் அங்கு3ந் ஹொக3து பாநுந் ஸெரொ ப4ந்தெ3 ஹாரமுந் ம:ஜார் க3ந்த3மு பே4த்3 ஹொயெ மொய்லுபூ2ல் செர்சி ப4ந்தெ3 ப102லு ஹாரம் மாத3வி க4ல்லி ஹொதி3ஸ். தி ஹாரமு ம:ஜார் ப4ந்தெ3 மொய்லு பூ2லும் முது3ரெ ஹுஜாள் ரேகும் சொக்கட்3கந் ஸேத்தெ ஒண்டெ ஹெடி3ஸ். தேமொ பிச்சி பூ2லும் தெ3ள்க கா2ம்பு3 ரா:ந் முது3ரெ பூ2ல் ஒண்டெ க2ள்ளி தி கா2ம்பு3ம்ää பு4ருமு பூ2ல்கிந் கொ3ண்டியாவ் பாந் செரி கெ4ட்டிகந் வடி பள்டொவொந்நு ஹெடி தொ2வெ தெமாம் பு4வ்டி3 ஹெடி லேகு3 லிக்கந் நிக்ளிஸ்.\nபு4லகு3ர் ஜிவநஸ்கி ஜீவராஸிநுக் தெந்தெநு தெங்க மொந்நுக் தெ4ரெ ஸெங்கு3 ஸெந்தொ மிளடி3, ஸொம்பு தே3ந் ஹுநளா வ��ளும், யுவராட் மந்மதந் அவெஸ். தெநொ ரஜொ ஸொக3ந் வக3தா4நுக் பால்நொ கெரத்தந நா: வீள் ஸந்து3லா வேளும் தெக3 ஸெங்கு3கந் அய்ஸ்துகெ கா2ந்து3ர் ஹிங்கி3 சாந்து3மெளி அகாஸும் அவ்டி3யொ. தெநொ மௌ;ளி மத3தி3யஸ்துக் ஹொயெத்தெநொ நா:\nஓஜநாக் ஒஜநாந் ஸொம்புகந் மிளி ரி:யெ மித்ருந் ரூஸல்லி தெங்கா3ந்தெநு ருவ்வொ கெக்கு ஸொடி து4லி ஜியாத்தெநு, தெக3 ஸெங்கு3க் விஸ்ரள்ளி அவ்நாத்தக் ஜியெத்மெளி ஸுக3ந்தம் பொ4ரெ பூ2லுந்ஹால் கெரெ பா3ண் ஸொடி3 தெங்க3 மர்லி ஹிப்3பி3ரா:ய் தி மந்மதந். ஈ மெளி துமி அந்த3ள்ளியெ ஒண்டேஸ். nமொ நொவ்வகந் கயி நீ: ஈ துமி ஜந்லி, ஏட3வி மொகொ ரஷுல்நொ மெநி மகி3லி லேகு2 லிக்கிஸ் மாத3வி.\nதெநொ ஸிக்கெ சார்க3ளஸாட் வித3 கலாந் தெக3 ஸொட்3டி3 தோ2ர்கந் ஜேடி3ஜாத்தக், தெக ஸெந்தொ கீ3துந் எகொ3 ஜீவுக் தெ4ந்நாத்தக் ஹிப்பு3தொ, ஸொவ்டி3 ஸொடெ3 ஆஸ்தாம் நு:ருந் கெரந் பா3ளு வாசுந் திளயொ மெல்லேத்கந் லேகு லிக்கிஸ். சிந்தாரோகு3ம் பஸலகெ3 மாத3வி, கோவலந் ஹோர் ஹட்வந் மிஞ்சி, பிக்கும் விசார்பொடி3 தி வீளுவேளும் தெக3 ஸகி2 வஸந்தமாலெக் பொ3விஸ்.\nமாத3வி ஜொவள் அவெ வஸந்தமாலெ ஜொவள், ஸுத்3தி3 ஹொயெ பூ2லு ஹாரம் ஸொக3ந் ரா:ந் ஈ லேகும் மி லிக்கிரியொ இவர்நுந் ஸங்கி3 கோவலநுக் பூர்திகந் இவர் பொட3ஸ்திஸொ ஸங்கி3 தெ3க்கடி3, தெங்க3 ஏட் மொர்ஜொவள் பொ3ல்லியாவ் மெநி ஆக்3ஞொ தே3ஸ்.\nமாத3வி தி3யெ லேகு க2ள்ளிய, ரெக3த்காட் லகெ ப4லா மொநொ ஸொகந் லொ:வ்வகந் லாம்க தொ3ளொ ரா:ந் வஸந்தமாலெ, தி புகா3ர் பட்ணமு திள பொ4ண்ணமுந் விக்கந் அங்கி3டி3வீதும் ஹொதெ3 கோவலநுக் தெ3க்கி தெக3ஜொவள் மாத3வி தி3யெ லேகு தே3ஸ்.\nகபா3ளும் திலக்கிந், தெக ஹொல்லொ ஜொ2டொ3கிந், களொவநிம் ந:ந்ந வங்க3டு பபிநிகிந், குமுத3பூ2ல் ஸொக3ந் தொ3ளொ, குமிழ்பூ2ல் ஸொக3ந் நாக், ஜெத்த செரிபொள்ளொ ஸொக3ந் தோண் ரா:ந் மாத3வி தெக3 ஸிங்கா3ர் ஹொயெ ப்ரகாஷுவத3நு மொர்ஹோர் ப்ரேவ் தொ2வ்லித்தெநொ ஸோந் கெ2டி3ந் மொந்நு ஸெந்தொ மொர் வெது3ரவி தெந்தூ3ஸ் ஒண்டெ தி3ந்நு நட்விஸ்.\nஜொ2டொ மெநந் அகாஸு பா4ர் வஹிலி, த்யே பா4ரா:ல் விசார் பொடெ3 சாந்து3 ஸொக3ந் வத3நும் தொ3ளாந் மெநந் ம:ளிந் லொளய்லி ஹிண்ட3ந் தெக ஸிங்கா3ர் ப4ராட் தெ3க்கட்3லி, மய்பொ4ரெ, பவளம் ஸொக3ந் ஜெத்த வநிம் ரா:ந் தோண் ஹுடி, ப்ராகாஷ் தே3ந் முகுல் மொதி ஸொக3ந் தெக3 முகுலஸொ தெ3க்கடி3, மி ஆவ்மெநி பொ3வெத் அவிஜா மெநி ஸங்கெ3வேள் ஜீ. தி களாம் லாம்க ஹொயெ தொ3ளாந் ரா:ந் தெக3 நட்விஸ் மீ ஸீரேஸ்.\nவீள் ஸந்து3லாவேள் அவெத் து4லந்ஹால் விசார்பொடி3, சிந்தநாம் அத்3தி3ஹொயெ, மொரெ விசார் ஸீலி, தெநொ தெக3 ரமாநு பா4ஷாணாந், ஹம்ஸு சல்நிந், குதூகலு ஹொயெ மோ:ரு ஸோந் ர:நிந் அஸ்கி ஜ2கிதொ2வி ஜ2கட் மல்லந் ப4லொ ஸொக3ந் ரா:ந் லம்பு3க ஹொயெ தொ3ளாந் ரி:யெ, காம்கெரந் பெ3ட்கிந் ஸோந் ரூபல்லி, பெத்தெ3கந் மொர்லத்தொ அவி ப4வ்யம்கந் சல்லய்நா தீ நட்விஸ்மெளி மீ அந்த3ள்ளரேஸ்.\nபாய்ஞ் பி3ந்து3லாந் க2ணக2ண ஸெத்3து3 கெரத்தக்கிந், கேடும்ரா:ந் மேகலாப4ரணு ஹல்லி ஹல்லி பா4ர் ஸெக்குலந் ஹோநாத்தக் முகுல்கேட்கெரிந் மொர் ஹோர் மித்ரு ஹொயித்தெநொ ஸோந், மொர் தோ2கவி, தெக மீ து4லி விசார் பொட3ரியொ களய்லி மௌ;ளொ மொந்நுமர்சிலி மொரெ ஸெந்தொ செரி ரா:நாத்தக், ப4ராட் ஹிப்3பி3 நசெ தெக நசிநிம் ஹிந்தெ3 நட்விஸ் மொகொ களாய்.\nபூ2லுஹாரம்கிந் ஜொ2டொபோ4ர் கே2ஸும் பெ4ளி ஸிங்கா3ர்கந் வெநி கு4ம்பிலி, ஒண்டெவோடும் மொதிஹாரம் க4ல்லி, பெ4ளி ஸிங்கா3ர்கந் படந் க4ல்லிய ஸ்த2நம் ஈயஸ்கி செரெ பா4ரா:ல் கிலேஸிஞ்செ ஸம்பு3ஸோந் கேட்கிந்ää ஸிங்கா3ரு கபா3ள் ரா:ந் மாத3வி, தெநொ மொர்லத்தொ அவ்நாத்தக் த3ரும்பு3ரொ ஜொவள் ஹிப்3ப3ஸ். மொரெ ஆஸாநுந் காம்கெரந் பெ3ட்கிந் ஜொவள் ஸுசநொகந் ஸமாச்சார் களடெ வேளும், வெக்ள அர்து க2ள்ளித்தெநொ ஸோந் தெக3 பா4வநாம் தெநொ ஒண்டெ நட்விமெநி களய்யிரியொ\nமுல்லொ மி தெக து4லி ஜிவந்வேள்ää மொரெ து4லந்ஹால் விசார்பொடி3த்தெநொகந், மொரெ ஒஸ்துந் ஸொம்மர் தெநொ ஜு2க்கு பிக்கும் ஸேத்தெநொஸோந் பா4வநொகெரி பொட3ரியொ பா3தா3நஸ்கி ஸங்கி3 நட்வெ தெக ஞாந்மௌ;ளி மொகொ களாய்.\nஓண்டு3ந் அவி பு2வி பு2லடெ3 பூ2லுஹாரம் தொ2வ்லியெää வீளுவேளும் மயாலும் ரீ: மீ து4லியவெ ஸமச்சார் தொ3ளா தெ3க்கயத்தெங்க ஜொவளஸ்கி ஸங்கி3லி குங்கி3 தெங்க3 அநுதாப் க2ள்ளத்திஸொ நட்வெ நசிநிந் மௌ;ளி ஸீரெஸ்.\nமொக ஸொட3டி3 து4லெஹால் கிலம்பொந்தெ3 ஸொகந், ஹொல்லொ ஹொல்லொ மொரெ ஒஸ்துந் ஸொம்மர் தெநொ மெய்ங்கெ3 மித்தொ மயாலுந், தெங்க3ஜொவள் தெகொ பிக்குநஸ்கி ஹெடி ஸங்கி3 திர்ச்சி தொ2வ்நொ மெநி ஸங்கெ3 பா4வநாநஸ்கி களாநாத்தெநொ நா: மீ\n தெநொ நாசு பெ3ட்கி. தெகஹாலிஸ் மொர்ஹோர் மித்ருகந் பா4வநொ கெர்லி ஸ்வபா4வ்கந் நட்விஸ். தெநொ நட்வெ நாசுநஸ்கி தெக தோது3க் த்யே ஸெர்ககந் ரா:யிஸ்.\nஇஸொ அஸ்கி மாத3விக் நிந்த3நொ கெரெ கோவலந், தெநொ த4ட்டி3யெ லேகு2 க2ள்ளுநாத்தக் ஆஷேபணொ கெரி பி2வ்ரி த4ட்3ட3ஸ்.\nஸிங்கா3ர் ஹொயெ ஸொந்நா பூ4ஷணாந் க4ல்லிய மாத3வி கோவலநுக் த4ட்3டி3யெ லேகு க2ள்ளுநா ஆஷேபணொ கெரெஹால் வஸந்தமாலெ விசார் பொட3ரிஸ். விசாரும் வடெ3 மொந்நு ஸெந்தொ மாத3வி ஜொவள் ஸேணம் ஜி கோவலந் லேகு2 க2ள்ளுநா ஆஷேபணொ கெரெ ஸமச்சார் ஸங்க3ஸ்.\nவஸந்தமாலெ ஸங்கெ3 ஸமச்சார் அய்கெ மாத3வி கெ4நம் பொந்தெ3 பூ4ஷணாந் க4ல்லியெ ஸகி2வோ கெ4நம் பொந்தெ3 பூ4ஷணாந் க4ல்லியெ ஸகி2வோ ஹிந்தொ3 வீள்டொ தெநு தொர் ஸெந்தொ அவ்நா ஜியெத் மௌ;ளி ஸொந்தொ ப2ல்லிபா4ருந் தீ அமி ஏட் தெங்கொ ஸவ்வாய் மெநி மெநஸ். ப2ல்சொ கை கெரந் ஹோநா மொந்நு ஸெந்தொ தெநொ ஹொதெ பூ2லு மஞ்ஜும் நிஞ்ஜிலி ருவ்வொ கெ4டி3 மௌ;ளொ தொ3ளொ ஜ2ய்நாத்தக் து4லந் பிக்குஹால் ஸுக்கஸ்.\nஜெத்தகமலு தொண்மெ விஸுஞ்செஸ். கச்சம்பா3 ஜா2டு பூ2லுந் ஸிங்கா3ர்க மொல்கொ ஸொடெ3ஸ். ஸிங்கா3ர் வேளும் அஸோக ரேகு3ந் விஸுஞ்செஸ். பூ2லு கு3ம்புநஸ்கி தி3க்கும் பொ4ரிரா:ந் ஹுநளா காலு அவெஸ். மோநப4லொ ஸொக3ந் தொ3ளொ ரா:ந் மாத3விகெ மொந்நு கோவலநுக் து4லெஹால் அத்தெங்கு3ட் கய்காய் பிக்குந் அவி லக3ஸ்கீ\nரூஸும் து4லி ஜிவந் மொந்நுந்வோ காமுடு3கெ ஆக்ஞொதா4நு துமி அஸ்கி செரி ஜிவொமெநி கொகிலுந் ஸங்க்3யாஸ். மாத3விகெ3 பா4வநா கீ3த் அய்கி ரூஸல்லி ஜியெ கோவலா காமுடு3கெ ஆக்ஞொதா4நு துமி அஸ்கி செரி ஜிவொமெநி கொகிலுந் ஸங்க்3யாஸ். மாத3விகெ3 பா4வநா கீ3த் அய்கி ரூஸல்லி ஜியெ கோவலா தொரெ ஸெந்தொ கொ2ப்3பி3ம் செரி மிளி ரி:யெ தெக பொத3ந் ஹொயெ பூ2ல்ஸோந் வத3நு ஈ ஹுநளா காலும் தூமெளி ஜி ஸாஜா மெநி கோவலநுக் ஸங்க3ரியொ ஸோந் கொகிலுந் ப4வாட் தய்லி ஹிந்த்3யாஸ்.\nஹுநளா காலும் நாயக3ந்கிந் நாயகி3 து3லந்வேள் நா: து4லி ஜியெ மித்ருந் மிளி காமரஸந் நுக3ஸ்திஸொ ஹுடி3யவந் வேள்ää ஈ வேள் கோவலநுக் மெளி மயாலும் தொ3ப்பெ3ஸ்மெநி தெ3க்கட3ரியொ எல்லெ ஸர்கு3ம். காமரஸந் ஹுட3ந்வேள் இஸாந்வேள். கோவலந் து4லெஸ் மெநி ஸங்க3ரியொ. பு2ள்ளா கர்மாந் தெர்மிலியவி திண்சய் மெநரியொ ஈயேஸ். ஏகாந்தும் பிக்கு, கோவலந்ஹோர் மர்ச்சாந ப்ரேமாம் ஹொதி3ஸ் மெநஸ்தெ யெமொ ரீ: களய்லுவாய்.\nஈ ஹுநளா கெ2நியஸ்கொ மாத3வி மெநந் நாசளி ஒண்டெ சொக்கட்3 கு3ணவதிமெநி தெ3க்கட3ரியொ. கலாம் ஸிரேஷ்டுஹொயெ மாத3வி மொந்நு வீணெ கா3நும் லயிஞ்சுநாத்தக் மித்ருகெ ஸொரிவுக் வெக்கிலி லேகு2 லிக்குநொ மெநி லகெயொ, தெக மொந்நு ஸ்வபா4வுக் ஒண்டெ ஆதா4ர்.\nஹுநளாக் ஸொம்மரு காலுமுஸ் து4லெத்தெநொ ஹுநளாம்தி அவய்மெநி மயாலும் ஹொதெ தெக மொந்நு, ஹுநளா காலு அவெ ப2ல்சொ மெளி தெநொ அவ்நாத்தெ ஸீலி, மொந்நு ஒண்டெ ஸ்திதிம் நீ:த்தக் அல்லட3ரியொ களய்லுவாய்.\nமித்ருக் ப்ரேவ்ஹோரு லிக்கெ லேகு2ம் ப்ரயோக் கெரெ வத்தாந் கித்கொ சொக்கட்3 ஹொதெஸ். கோவலநுகெ ரொஸெ மநோபா4வ், லேகு2 க2ள்ளத்தக் ஆஷேபணொ கெரந்வேள் தெநொ கெரந் வத்தாநும் ரீ: களய்லுவாய். ஹுநளாவேளு ஹெதோஸ் கோவலநுக் கண்ணகிக் ஹட்வத்தக் கெரஸ்கி காய்கீ\nஹுநளொ-வெயில்காலம். நெவ்டொ3-வராண்டா. பூ4ஷணொ-ஆபரணம். அந்த3ள்ளி-அறிந்து. களய்லி-தெரிந்துகொண்டு. ஜந்லி-உணர்ந்து. கெக்கு-இடைவெளி. நட்வொ-நடிகன். நட்வி-நடிகை. கிலம்பொந்தெ3-வருந்திமெலிதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2020/04/08/", "date_download": "2020-07-03T14:07:38Z", "digest": "sha1:BOUMA5TNOSPXNJXDGWZICAN3ZVWEWBF6", "length": 4800, "nlines": 98, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » 2020 » April » 08", "raw_content": "\nபிரான்சில் இன்று கொரோனா தாக்கி இளம் தமிழ் பெண் மரணம்\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மெய்யியலில் தமிழர்கள்\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “என்ன தைரியத்தில் TNA-வை எதிர்க்கிறது, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி\nஉலக நாடுகளில் தமிழரின் தொன்மை…\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “50 ஆண்டு கால ஈழத்து ஊடகவியலாளரின் அனுபவங்கள்…” June 5, 2020\ns ponpandian: வணக்கம் தமிழ் உறவுகளே அருமையான தமிழர்கள் மீட்பு வரலாறு எனக்கு ஐய...\nSenthilraja: எழுத்தாளர் சு.வெங்கடேசன் M.P அவர்களின் மிகச் சிறந்த படைப்பு வேள்ப...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.homeopoonga.com/2018/10/", "date_download": "2020-07-03T12:33:21Z", "digest": "sha1:53QNIBBIIATKOCGK5BQ7LD64H4IUUGIQ", "length": 10028, "nlines": 209, "source_domain": "www.homeopoonga.com", "title": "October | 2018 | ஓமியோ பூங்கா", "raw_content": "\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\nஓமியோபதி ‍- முதல் உதவி மருத்துவம்\nஇது ஓமியோபதி முதல் உதவி பற்றிய சிறு நூல். இதை இங்கேயே படிக்கலாம்; பதிவிறக்கம் செய்யலாம்; இலவயமாக அச்சிட்டும் வழங்கலாம்.\nபதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nதமிழில் தட்டச்சு செய்ய – Typing in Tamil\n2017 – திருநெல்வேலி கருத்தரங்கு – Seminar at Tirunelveli\n2017 செப்டம்பர் திங்கள், திருநெல்வேலியில் நடைபெற்ற இரண்டு நாள் மலர் மருத்துவ கருத்தரங்கின் உரைப்பதிவு விரைவில் இங்கு கிடைக்கும்.\n2014 – திண்டுக்கல் கருத்தரங்கு – Seminar at Dindigul\n2014 ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் – திண்டுக்கல்லில் நடைபெற்ற மலர் மருத்துவ காணொலிப்பகுதிகள் இங்கு கிடைப்பனவாகும்.\nஒலிப்பதிவுகள் – இங்கே சொடுக்கவும்\nமைக்ரோசாஃப்ட் பவர்பாயிண்ட் சிலைடுகள் – இங்கே சொடுக்கவும்\nமுழு நிகழ்ச்சியும் இங்கே ஐந்து பாகங்களாக பிரிக்கப் பட்டு பதிவேற்றப் பட்டுள்ளது.\nஒலிப்பதிவின் பாகம் 3 -This is the third.\nஒலிப்பதிவின் பாகம் 5 -The final one.\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.suvaiarusuvai.com/tamil-recipes/mango-milk-shake-tamil-recipe", "date_download": "2020-07-03T14:08:23Z", "digest": "sha1:KAO4MQWLCTYQDFURFHMQ7WVMPC2SY7YV", "length": 1628, "nlines": 39, "source_domain": "www.suvaiarusuvai.com", "title": "மாம்பழ மில்க் ஷேக் - Suvai Arusuvai", "raw_content": "\nநன்கு பழுத்த மாம்பழம் - இரண்டு (நல்ல விழுதாக அரைத்து கொள்ளவும்)\nபால் - ஒரு லிட்டர் (முக்கால் லிட்டர் ஆகும் வரை காய்ச்சவும்)\nசர்க்கரை - எட்டு டேபிள் ஸ்பூன்\nஐஸ் கியூப்ஸ் - தேவையான அளவு\nபாலை நன்றாக ஆற விடவும். பாதி அளவு மாம்பழ சாறு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைக்கவும். பின்னர் அதில் பாக்கி உள்ளவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்து கலக்கி, சில் என்று பரிமாறவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=3335&cat=3", "date_download": "2020-07-03T14:55:08Z", "digest": "sha1:UC777PS55XUU4SQV4LRCFZ6WBQCWSJLD", "length": 10315, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஜெ.எஸ்.எஸ் பாலிடெக்னிக் பார் பிசிகலி ஹண்டிகேப்டு, மைசூர்\nநியூக்ளியர் இன்ஜினியரிங் படிப்பை நடத்தும் நிறுவனங்கள் எவை\nஎன் பெயர் ஆதிசிவன். தொலைநிலைக் கல்வி மூலமாக முதுநிலை படிப்பை முடித்தவர்கள், பி.எச்டி மேற்கொள்ள வெளிநாடு செல்ல முடியுமா நான் இக்னோவில் பட்டம் பெற்றுள்ளேன்.\nதற்போது நான் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்சில் 3ம் ஆண்டு படிக்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் சொன்னதால் பாங்க் கிளார்க் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தேன். அதற்காக புத்தகங்களும் வாங்கி பயிற்சியை மேற்கொண்டேன். ஆனால் என்னால் வெற்றி பெற முடியவில்லை. உடனடியாக ஒரு சிறப்புப் பயிற்சி நிறுவனத்திலும் சேர்ந்தேன். ஆனால் அந்த வகுப்புகள் முடிவடைந்த பின் என்னால் போட்டித் தேர்வுகளில் கவனம் செலுத்த முடியவில்லை. படிப்பில் மட்டும் தான் கவனம் உள்ளது. போட்டித் தேர்வு வகுப்புகளுக்காக செலவழித்த பணம் வீணாகிவிட்டதாக என் சகோதரர் கூறுகிறார். என்ன செய்யலாம்\nபிளஸ் 2 படிக்கிறேன். பாலிமர் டெக்னாலஜி படிக்கலாமா\nதற்போது பி.காம்., படித்து வரும் நான் ஜியாலஜி எனப்படும் நிலஇயல் படிப்பை படிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paradesiatnewyork.blogspot.com/2018/03/?m=0", "date_download": "2020-07-03T13:52:34Z", "digest": "sha1:JWMTOZWWLMLPE7RMFAXRN23AKNGMERG3", "length": 84835, "nlines": 487, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: March 2018", "raw_content": "\nபரதேசியின் ஹைக்கூ கவிதைகள் / முயற்சிகள்\nசப்வேயில் உட்கார இடம் ஆஹா\nஅட்லீஸ்ட் ஒரு வாட்ஸ் அப் மெசேஜ்\nஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே - திரை\nசாதம் ஒரு வாரப் பழசு\nLabels: கவிதை, நியூயார்க் பக்கங்கள்\nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nஇதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.\nஏப் நடராஜன் ஒல்லியாய் எப்போதும் சிடுமூஞ்சியாய் இருப்பார். பல பண்டங்களை விற்பார். குறிப்பாக அவர் கடையில் அதிர்ஷ்ட அட்டைகள் இருக்கும். அட்டையின் மேற்புறத்தில் பிளாஸ்டிக் பொம்மைகள் போன்ற சில பரிசுகள் இருக்கும். ஐந்து பைசாவுக்கு அட்டையில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு சிறு சதுர வடிவத்தில் மடித்த காகிதத்தை பிரித்துப் பார்த்தால், அதில் நம்பர் இருக்கும். அந்த எண்ணுக்கு அட்டையின் பின்புறத்தில் பார்த்தால் நமக்கு என்ன பரிசு விழுந்திருக்கும் எனத் தெரியும். சிறிய அளவு லாட்டரி போல. ஆனால் எல்லா எண்களுக்கும் ஏதாவது ஒரு பரிசு இருக்கும். பெரும்பாலும் சிறு சிறு மிட்டாய்கள்தான் விழும்.\nசரி அவருக்கு ஏன் ஏப் நடராஜன் என்ற பெயர் வந்ததென்றால், அவருக்கு ஏதோ ஒரு கோளாறினால் அடிக்கடி ஏப்பம் வரும். ஏப்பம் என்றால் சாதாரண ஒன்றல்ல. மிகவும் சத்தமாக மிகவும் நீண்ட ஒன்றாக இருக்கும். லேசாக வாயைத்திறந்தாலே நாங்களெல்லாம் தெறித்து ஓடிவிடுவோம். அந்தளவுக்கு கர்ண கடூரமாய் இருக்கும். அதனால் நாங்கள் வைத்த பெயர்தான் \"ஏப் நடராஜ்\" என்பது. அதோடு அவர் ஏப்பம் விட ஆரம்பித்தால் எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியாது. இப்பொழுது நினைத்தால் பாவமாயிருக்கிறது.\nதினமும் கிடைத்த 5 பைசா 10 பைசாவை செலவழித்த விதம் இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாயிருக்கிறது. தினமும் என் மனதுக்குள் பட்ஜெட் போட்டுவிடுவேன். 5 பைசா கிடைக்கும் போது ரெண்டு தேன்மிட்டாய், ரெண்டு ஜவ்வுமிட்டாய், ஒரு காசுக்கு கடுகு மிட்டாய்கள் 5. பத்து பைசா கிடைக்க ஆரம்பித்தவுடன் ஒரு நாள் 5 பைசாவுக்கு மிட்டாய்கள் 5 பைசாவுக்கு ஐஸ், மறுநாள் மிட்டாயும் மாங்காய் இல்லையென்றால் கரும்பு. ஆகமொத்தம் ஏதாவது மாறி மாறி வாங்கி அந்தப் பத்துப் பைசாவும் பத்து நிமிடத்தில் செலவழித்தால் தான் திருப்தி. சிலசமயங்களில் சவ்வுமிட்டாயை ஒரு மூங்கில் கழியில் வைத்து எடுத்துவருவார் ஒருவர். கழியின் மேலே ஒரு பொம்மை இருக்கும். நாங்கள் அருகில் போனால் அந்த பொம்மை தன் கைகளை கொட்டிக் கொட்டி ஆடும். கைகளில் சிறு சலங்கைகள் இருக்குமென்பதால் ஜல் ஜல் என்று சத்தமும் கேட்கும், ஆச்சரியமாக இருக்கும்.\nரொம்ப நாள் கழித்துத்தான் அதை எப்படி என்று கண்டுபிடித்தேன். மூங்கில் கிழியின் கீழே ஒரு கயிறு இருக்கும். அது அந்த விற்பவரின் கால் பெருவிரலில் மாட்டியிருக்கும். அவர் அதனை லாவகமாக மேலும் கீழும் ஆட்டும்போது பொம்மை கைகளைத் தட்டும். அந்த சவ்வுமிட்டாய்க்காரர் மிகவும் கலை விற்பண்ணர். நமக்குத் தேவையான உருவத்தை செய்து கொடுப்பார். வண்ணத்துப்பூச்சி, விமானம், சைக்கிள் போன்ற பல உருவங்களைச் செய்து கொடுப்பா��். இதில் சிறப்பானது கைக்கெடிகாரம். பல வண்ணங்களில் கைக்கெடிகாரம் செய்து கையில் மாட்டிவிட்டுவிடுவார். பார்க்க அற்புதமாக இருக்கும். கழட்டவே மனசு வராது. ஆனால் பிசுபிசுவென்று ஒட்டுமென்பதால் கொஞ்சம் நேரம் கட்டிவிட்டு அப்படியே வாயில் வைத்து கடித்து சாப்பிட்டு விடுவோம்.\nஅது போலவே காற்றாடி விற்பவர், சோன் பப்டி விற்பவர் , கப் ஐஸ் பால் ஐஸ் விற்பவர்,இவர்களெல்லாம் எப்போதாவதுதான் வருவார்கள்.ராட்டினமும் அப்படித்தான். குடை ராட்டினம் மற்றும் ரங்க ராட்டினம் ஆகியவை வரும் .ஆனால் எனக்கு அதில் ஏற பயம் .தூர இருந்து மட்டும்தான் பார்ப்பேன், அதுவரை அந்த ராட்டினங்கள் எதிலும் எங்கேயும் நான் ஏறினதே இல்லை . அதற்கப்புறம் புத்த ஆசை வந்ததிலிருந்து எனக்குக்கிடைக்கும் பெரும்பாலான காசை புத்தகம் வாங்கவே செலவழித்தேன்.அவ்வப்போது கைச்செலவுக்கு அப்பாவுக்குத்தெரியாமல் அம்மாவிடம் வாங்கிக்கொள்வேன் . வார இறுதி நாட்களில் வீட்டின் திண்ணையில் பாஸ்கர் நூல்நிலையத்தோடு உட்கார்ந்தால் நேரம் போவதே தெரியாது .அதோடு தெருவில் பல விற்பனைகள் நடக்கும் .காலையில் பதநீர், காய்கறி,நுங்கு, மீன் , பழம்,கப்பக்கிழங்கு, வெள்ளரிக்காய், மாலையில் பூ விற்கும் பெண்கள் என்று வந்து கொண்டே இருப்பார்கள்.\nமீன் வகைகளில் ஆத்து மீன் மட்டும்தான் கிடைக்கும் .விரால் , கெண்டை, கெளுத்தி, அயிரை, குரவை, போன்ற மீன்கள் வரும். இதில் விரால் எப்போதாவது மட்டும்தான் கிடைக்கும் .\nபெரும்பாலும் ஜிலேபிக்கெண்டை என்ற மீனைத்தான் எங்கம்மா வாங்குவார்கள். அதைச் சுத்தப்படுத்தி செய்து முடித்தாலும் ஒரு வாரம் அந்த மீன் வாடை வீட்டில் இருக்கும். அதனால் எனக்கு மீன் பிடிக்காமல் போய்விட்டது . இப்போதும் மீன் சாப்பிடுவதில்லை. எப்போதாவது நெய்மீன் (கிங் ஃபிஷ்) செய்தால் மட்டுமே சாப்பிடுவேன். ஆனால் கருவாடு சாப்பிடுவேன். அதிலும் நெய்மீன் மற்றும் நெத்திலி மட்டும்தான்.\nகோடைக்காலத்தில் மிகவும் சுவையான வெள்ளரிக்காய்கள் கிடைக்கும். பிஞ்சுக்காய்களை வாங்கி வந்து கழுவி சிறுசிறு கீத்துகளாக வெட்டி மிளகாய் உப்பில் தொட்டுக் கொண்டே கையில் முத்துகாமிக்ஸ் வைத்துக் கொண்டு வயிறு புடைக்க சாப்பிட்டு விடுவேன். இங்கு நியூயார்க்கில் அந்த மாதிரி வெள்ளரிக்காய்கள் கிடைப்பதில்லை. ஆனால் கிர்பி என்று ஒரு வகையுண்டு, இரண்டுபுறம் வெட்டி, அதின் பாலை சுத்தி சுத்தி எடுத்துவிட்டு, தோலை நீக்கி வெட்டிச் சாப்பிட்டுப்பாருங்கள். ஓரளவுக்கு நம்மூர் சுவை கிடைக்கும். அதோடு வெள்ளரிப்பழங்கள் ஆகா என்ன சுவை , லேசாக சீனி போட்டு சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும் அவைகளைச் சாப்பிட்டு 30 வருடமிருக்கும்.\nஇது தவிர சனிக்கிழமைகளில் நண்பர்களின் தோட்டத்துக்கு போவதுண்டு. அங்கே நான் என்னென்ன சாப்பிட்டேன் என்று அடுத்த வாரம் சொல்கிறேன்.\nLabels: .பயணக்கட்டுரை, ஞாபகம் வருதே, தேவதானப் பட்டி, வேர்களைத்தேடி\nஅடிமைத்தனத்தை ஒழித்த ஆப்ரகாம் லின்கன் \nஆப்ரகாம் லின்கன் அவர்களின் வாழ்க்கையின் முக்கிய பகுதிகளை வேறு ஒரு கோணத்தில் காட்டுகிற படமே லின்கன் என்ற இந்தப் படம். 2012ல் வெளிவந்த இந்தப்படம் இப்போது நெட் பிலிக்சில் உள்ளது.\nஅமெரிக்க நாடு பழமையான நாடு அல்ல. இந்தியாவைத் தேடி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கும் போது இதுதான் இந்தியா என்று தான் நம்பினார். இங்கு வாழ்ந்த பழங்குடி மக்களை இந்தியர் என்றே நினைத்தார். அதனால்தான் இவர்களுக்கு சிவப்பிந்தியர் என்ற பெயர் இன்றுவரை நிலைத்திருக்கிறது. சிறுசிறு பகுதிகளாகப் பிரிந்து பல மொழிகள் பேசின பழங்குடி மக்கள் இங்கு வாழ்ந்து வந்தனர். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவன் இருந்தான்.நாகரிகத்தில் பின் தங்கியிருந்த இந்த மக்களை தோற்கடிப்பது பெரிதான காரியமாக இருக்கவில்லை. பெரும்பாலான தென் அமெரிக்க வட அமெரிக்கப் பகுதிகளிலும் பழங்குடி மக்கள்தான் சிறுசிறு குழுக்களாக வாழ்ந்து வந்தனர். எனவே ஐரோப்பியர் இந்தப் பகுதிகளுக்கு வந்து நிரம்பினர். தென் அமெரிக்கா முழுவதுமாக ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள் நிறைந்தது இப்படித்தான். வட அமெரிக்காவில் இருக்கும் கனடா, மெக்சிக்கோ, அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் பெருவாரியாக இவர்கள் குடியேறினர். இவற்றுள் பல பகுதிகள் ஸ்பெயின் அரசனின் கட்டுப் பாட்டில் இருந்தது. புதிய வல்லரசாக உலகத்தின் பல பகுதிகளை ஆக்ரமித்த இங்கிலாந்தின் கண்ணில் பட, கனடா மற்றும் அமெரிக்க பகுதிகளை அவர்கள் ஆக்ரமித்துக் கொண்டனர். இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாக தொடர்ந்த பின் அமெரிக்காவில் வாழ்ந்த பல இன மக்களை ஒன்று சேர்ந்து பிரிட்டிஷாரின் ஆக���கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து ஆங்கிலேயரை விரட்டி அடித்து தங்கள் சொந்த அரசை நிறுவினர்.\nஅவ்வாறு நிறுவிய காலத்திலிருந்து மிகுந்த தொலைநோக்கு கொண்ட பல தலைவர்கள் அமெரிக்காவை தொடர்ந்து முன்னேற்றி வந்ததால் இப்போது உலகின் தலைசிறந்த நாடாக அமெரிக்க ஐக்கிய நாடு விளங்கி வருகிறது. வெறும் 13 காலனிகளைக் கொண்டு சுதந்திரப் பிரகடனம் செய்த அமெரிக்க நாடு இப்போது மொத்தம் 50 மாநிலங்களைக் கொண்டு இருக்கிறது. இதில் போரினால் வென்று இணைக்கப்பட்டவை என்று பெரும்பாலும் இல்லையென்றே சொல்லலாம்.\nமுழு நாடும் இரண்டாகப் பிரிந்து ஒன்றோடு ஒன்று யுத்தம் செய்து உள்நாட்டுப் போரில் வாடிக் கொண்டிருந்த சமயத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைவராக இருந்த ஆப்ரகாம் லின்கன் அவர்கள் எடுத்த சீரிய முயற்சியால் போர் முடிந்து அமைதி திரும்பியதோடு, அமெரிக்காவில் வாழும் எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு என்பதைக் கொண்டு வந்த மாபெரும் தலைவர் ஆப்ரகாம் லின்கன் அவர்கள்.\nஅந்தச் சமயத்தில் கறுப்பின மக்கள் பெரும்பாலும் அடிமைகளாக இருந்தார்கள். ஓட்டுரிமை கிடையாது. அரசாங்கத்தில் பங்கு கிடையாது. அது மட்டுமல்ல பெண்களுக்கும் கூட ஓட்டுரிமையோ சம உரிமையோ இல்லாத காலமது.\nஆப்ரஹாம் லின்கன் எந்த எதிரிப்புகளையும் பொருட் படுத்தாது, அடிமைத்தனம் என்பதை முற்றிலும் ஒழித்து எல்லோருக்கும் சம உரிமை கொடுக்க வகை செய்தார். நல்ல காரியங்களை செய்வதற்கு சில குறுக்கு வழிகளில் சென்றால் பரவாயில்லை, இறுதிப் பயன் மட்டும் நன்மையாக இருந்தால் போதும் என நினைத்து செயலாற்றிய உறுதியான மனம் படைத்தவர் ஆப்ரகாம் லின்கன். நல்ல தலைவர்களை இந்த உலகம் உயிரோடு விட்டுவைக்குமா ஆப்ரகாமின் நிலமையும் அப்படித்தான் ஆயிற்று .\nஉலகத்தின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான ஸ்டீபென் ஸ்பீல்பர்க் அவர்கள் தயாரித்து இயக்கிய படமிது. எனவே தரத்திற்கு எந்தக் குறைவுமில்லை. நடிகர்கள் எல்லாம் உண்மைக் கதாபாத்திரங்கள் போலவே இருக்கிறார்கள், நடிக்கிறார்கள். குறிப்பாக லின்கனாக நடித்த டே லூவிஸ் (Day Lewis) தூள் கிளப்பியிருக்கிறார். இந்தப்படம் டோரிஸ் கேர்ன்ஸ் (Doris Kearns Goodwiin) குட்வின் எழுதிய “டீம் ஆப் ரைவல்ஸ் தி பொலிட்டிகல் ஜீனியஸ் ஆப் ஏப்ரகாம் லின்கன்” என்ற புத்தகத்தின் அடிப்படையில் திரைக்கதை அமைத்தவர் “டோனி குஷ்னர்” .ஜான் வில்லியம்-ன் இசை சிவில் வார் யுகத்தை அப்படியே கொண்டு வந்திருக்கிறது.\nஒரு வித்தியாசமான ஆப்ரகான் லின்கனின் மறுபுறமான கணவன், தந்தை, நாட்டின் பொறுப்பான தலைவர் என்ற பல முகங்களை இந்தப் படத்தின் மூலம் எடுத்துக் காட்டியிருக்கிறார் ஸ்டீபன் ஸ்பீல்பர்க்.\nஅமெரிக்க வரலாற்றின் முக்கிய பகுதியான லின்கனின் வாழ்க்கை பார்க்க வேண்டிய ஒன்றாகும்.\nடொரோண்டோவில் நடக்கும் ஒரு ஆலய நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் கனடா வருகிறேன் .சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் ( 1212-363-0524 , alfred_rajsek@yahoo.com)\n, திரைப்படம், பாலா சுவாமிநாதன், வரலாறு\nகுச்சி ஐஸ் சாப்பிட்டால் அழகாகும் பெண்கள் \nஇதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.\nஅப்போது உதயமானதுதான் \"பாஸ்கர் நூல் நிலையம்\". என்னுடைய தம்பி பெயரில் நான் ஆரம்பித்தேன். எங்கள் வீட்டில் நல்ல ரோஸ் வுட்டில் கல்லாப் பெட்டி மாதிரி ஒன்று இருந்தது. அதில் இருந்த என்னுடைய பாடப்புத்தகங்களை எடுத்து வேறு இடத்தில் வைத்துவிட்டு அதனையே என் நூலகமாக ஆக்கினேன். அந்த நூலகத்தில் மெம்பர் ஆக விரும்புபவர்கள் பழைய அல்லது புதிய முத்து காமிக்ஸ் புத்தகத்தை கொடுக்க வேண்டும். ஏதாவது புத்தகத்தைப் படிக்க விரும்பினால் 10 பைசா கொடுக்க வேண்டும். கூடப்படிப்பவர்கள், சீனியர், ஜூனியர் என்று நிறைய நண்பர்கள் மெம்பர்கள் ஆனார்கள். வெறும் 10 புத்தகங்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பாஸ்கர் நூல் நிலையம் விரைவில் நூறு புத்தகங்களாக வளர்ந்தது. அதில் கிடைத்த பணம் புதிய புத்தகங்களை வாங்குவதற்கு உதவியது. இதெல்லாமே நான் ஆறாவது படிக்கும் போது நிகழ்ந்தது.\nஎன் வீட்டுத் திண்ணைதான் நூலக அறை. யாராவது புத்தகம் வாங்க வந்தால், அந்தக் கல்லாப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு அங்கு வருவேன். ஒரு கட்டத்தில் கல்லாப்பெட்டி நிரம்பிவிட என்னால் தூக்கவும் முடியவில்லை. அப்போதுதான் என் அப்பாவிடம் தயங்கித் தயங்கிக் கேட்க, ஒரு நாள் வெள்ளிக்கிழமை மரக்கடையிலிருந்து சில கள்ளிப்பெட்டிகளை எடுத்து வந்தார். அடுத்த நாள் நான் எதிர்பார்த்த வண்ணமே ஊமை ஆசாரி வந்தார். எங்கள் வீட்டில் சிறு சிறு மரவேலை ஏதாவது ரிப்பேர் வேலையென்றால் இந்த ஊமை ஆசாரிதான் வருவார். ஒரே பிரச்சனை அவர் ��ுத்தியலையும் ஆணியையும் எடுத்தால் சத்தம் வீட்டைப் பிளந்து விடும். ஆனால் அவருக்கு எந்தப் பிரச்சனையுமில்லை காது சுத்தமாகக் கேட்காது.\n”, என்று ஊமை ஆசாரி சைகையில் கேட்க, எங்கப்பா என்னைக் கை காண்பித்துவிட்டு வெளியே சென்றார். நான் அவருக்கு சிறிய படம் ஒன்று வரைந்து காண்பித்தேன். நான்கு தடுப்புகள் வைத்த ஒரு சிறிய அலமாரி. 4 ½ அடி இருக்கும். அப்போதுள்ள என் உயரம். காதுகள் அடைத்துவிடுமளவிற்கு சத்தம் கேட்டதால் ஒரு கட்டத்தில் நான் தெறித்து வெளியே ஓடிவிட்டேன். பிறகு ஒரு 2 மணிநேரம் கழித்து வந்த போது பார்த்தால் நல்ல ஒரு அலமாரி உருவாகியிருந்தது. இருந்த கள்ளிப்பெட்டிகளை வைத்து செய்த அந்த அலமாரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் கையைப் பிடித்து என் மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்துவிட்டு என் புத்தகங்களை அழகாக அடுக்கி வைத்தேன். ஒரே பிரச்சனை என்ன வென்றால் என் நூலக மெம்பர்கள் உள்ளே வந்து தான் புத்தகங்களை எடுக்க முடியும். எங்கள் வீட்டில் பெண்கள் யாருமில்லை என்பதால் அவர்கள் உள்ளே வர என் பெற்றோர் எந்தத் தடையும் விதிக்கவில்லை.\nஎன் கையிலிருந்து காசு செலவழிக்காமல் பல புதிய புத்தகங்களைப் படிக்கத்தான் இந்த ஐடியா. அது நன்றாகவே வொர்க் அவுட் ஆனது. ஒரு நோட்டு வாங்கி, ஒவ்வொரு புத்தகத்திற்கும் நம்பர் கொடுத்து தலைப்புகளை எழுதி வைத்தேன். புத்தகங்களை படிக்க வாங்குபவர்கள் கையெழுத்திட்டு வாங்கிச் செல்வார்கள்.\nபுதிய காமிக்ஸ் புத்தகங்கள் வெளிவந்தவுடன் படிப்பதற்கு டிமான்ட் இருக்கும். சில சமயங்களில் ஒரு நாள் டைமும், இரும்புக்கை மாயாவி புத்தகத்திற்கு அரை நாள் டைம் மட்டும்தான் கொடுப்பேன்.புத்தகங்களை பாதுகாப்பதற்கு பைண்டிங் கற்றுக்கொண்டு என்னுடைய புத்தகங்களுக்கு பண்ணியதோடு நண்பர்களுக்கும் பண்ணிக்கொடுத்தேன்.கொஞ்சம் சில்லரையும் புரண்டது. அதற்கும் புத்தகங்களே வாங்கினேன் .\nஅப்போது தான் எங்கப்பா எழுதி வெளியிட்டிருந்த சிறுவர் பாடல்கள் புத்தகத்தைப் பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் கவிதை எழுதும் ஆர்வம் வந்தது. எழுதிப் பார்த்தேன் எனக்குப் பிடித்திருந்தது. சில நண்பர்களும் படித்துவிட்டுப் பாராட்டினார்கள். அப்படியே “நித்திலம்” என்ற பெயரில் ஒரு சிறு கையெழுத்துப் பிரதியும் ஆரம்பித்து அதில் என�� மற்றும் என்னுடைய நண்பர்களின் படைப்புகள் வெளிவந்தன.\nஇவையெல்லாம் தவிர்த்து நான் நன்றாகவும் படிக்க வேண்டும் என்ற அழுத்தமும் இருந்தது. வாத்தியார் பிள்ளை மக்கு என்று சொல்லிவிடக் கூடாதல்லவா.\nபள்ளிக்கு வெளியே பல தின்பண்டங்கள் விக்கும், மீனாட்சி பாட்டி இரண்டு சாக்குப் பைகளை விரித்து அந்தந்த சீசனுக்கு தகுந்தாற்போல் பண்டங்கள் விற்பார். மாங்காய் சீசனில் கல்லாமை என்று சொல்லக் கூடிய மாங்காய்கள் விற்கும். அதற்குப் பதமாக தயாரிக்கப்பட்ட உப்புமிளகாய்த் தூளும் இருக்கும். “வா சேகர் இன்னிக்கு மாங்காய் தேங்காச்சில்லு போல் இருக்குது”, என்று அழைக்கும் போது தட்ட முடியாது. புளிக்கவே புளிக்காது. இலேசான துவர்ப்பாக மட்டும் இருக்கும். இப்படி ஒரு காய்க்கு மற்றொன்றை பொருத்தமாகச் சொல்வது எப்போது வந்ததோ தெரியவில்லை. இவை எல்லாவற்றுக்கும் பொருந்துவதில்லை.\n‘தேன் போன்ற பலா’ என்பது அடிக்கடி சொல்லப்படும். தேக்கு போன்ற உடல், யானை போல பலம், நரி போலத் தந்திரம் என்று சொல்வதோடு பெண்களுக்கு, மயில், மான், கிளி என்றும் ஆண்களுக்கு புலி, சிங்கம், என்றும் சொல்வதுதான் நமக்கு தெரியுமே.\nமீனாட்சி பாட்டி பலாச்சுளைகள், கரும்பு சீசனில் கரும்பு, கொய்யாப் பழங்கள், கொடைக்கானலிருந்து வரும் பிளம்ஸ் மற்றும் பீச் போன்றவற்றையும் விற்பாள். அவளுக்கு கணவர் உயரமாக ஒரு தாத்தா. பொருட்களை கொள்முதல் செய்து தலைச்சுமையாக கொண்டு வருவது அவர்தான். அதனை அற்புதமாக மார்க்கெட்டிங் செய்து விற்பது அந்தப்பாட்டியம்மாள்.\nஇதுதவிர சரியாக இன்டர்வெல் சமயத்தில் வாசல்களில் வந்து சேரும் ஐஸ்பெட்டிக்காரர், பெரும்பாலும், சாதா ஐஸ், சேமியா ஐஸ் மற்றும் ஜவ்வரிசி ஐஸ் மட்டும் இவரிடம் இருக்கும். தேவையான கலரைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். ஜவ்வு மிட்டாய் மற்றும் ஐஸ் சாப்பிட்டு விட்டு எங்கள் நாக்கு அந்தந்த கலரில் ஆகிவிடும். பச்சைக் கலர்தான் கொஞ்சம் கொடுமையாக இருக்கும். அதிலும் பெண்கள் சிவப்பு ரோஸ் நிற ஐஸ் ப்ரூட்களை சாப்பிட்டு விட்டு வரும்போது லிப்ஸ்டிக் போட்டது போல மிகவும் அழகாகி விடுவார்கள்.\nசிறிது நேரத்திற்கு நாக்கு தடித்து வார்த்தைகள் குழறுவது வேடிக்கையாக இருக்கும்.\nமூன்று மாதம் அல்லது நான்கு மாதத்திற்கு ஒரு முறை வரும் பம்பாய் மிட்டாய்க்காரர���க்கு நல்ல டிமாண்ட் இருக்கும். அவர் லாவகமாக பேப்பரை மடித்து அதில் மிட்டாயை போட்டு அப்படியே தருவார். மிகவும் சுவையாக இருக்கும். அதன் பெயர் சோன் பப்டி என்று பின்னால் தான் தெரிய வந்தது.\nபள்ளியின் அருகில் ஒரு தகரக் கொட்டகையில் பல பண்டங்களை விற்பவர் பெயர் ‘ஏப்.நடராஜன்’, அந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா\nLabels: .பயணக்கட்டுரை, ஞாபகம் வருதே, தேவதானப் பட்டி\nசேமியா ஐஸுக்குப் பதிலாக கல்கண்டு வாங்கின பரதேசி \nஇதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.\nசுசிலா டீச்சர் சிறு வயதில்\nஎல்லோரும் கண்களை மூடியிருக்க, நான் பக்கத்தில் உள்ள பையனின் சிலேட்டில் என் இரு கால்களையும் வைத்து ஒரு குதி குதிக்க, சிலேட் உள்ளே சுக்கலானது. இப்படி தினமும் ஓரிறு சிலேட்கள் உடைய,ஒரு நாள் கண்களை மூடாமல் என் அம்மா என்னைக் கண்டுபிடித்து என் காதைப் பிடித்து தலையில் கொட்டு வைக்க எனக்கு உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் தீப்பறந்தது. கண்டிக்கவேண்டிய இடங்களில் கண்டித்தும் தண்டிக்க வேண்டிய இடங்களில் தண்டித்தும் என் அம்மா எனக்கும் சிறந்த ஆசிரியராகவும் இருந்தார்கள் .எந்த இடத்திலும் தன் மகன் என்ற சலுகையை கொடுக்கவும் இல்லை .என் எதிர்பார்ப்புகளை சட்டை செய்யவும் இல்லை .பள்ளியென்றால் தான் ஆசிரியர் மட்டுமே என்பதை நானும் புரிந்துகொள்ளும்படி செய்தார்கள் .செல்லத்திற்கும் அனுமதியில்லை கள்ளத்திற்கும் ஆதரவில்லை .இப்படித்தான் என் பள்ளிப்படிப்பு ஆரம்பித்தது.\nசுசிலா டீச்சர் வகுப்பில் சேர்வதற்கு எப்போதும் கூட்டம் அள்ளும்.அந்தக்காலத்திலேயே என் அம்மா வகுப்பில் அறுபது பேருக்கும் மேலாக ஒரே கூட்டமாய் இருந்தாலும் , ஒவ்வொரு பிள்ளையையும் தன் சொந்தப் பிள்ளை போலவே கவனித்து சொல்லிக்கொடுப்பார்கள்.தினமும் என் அம்மா வகுப்பு பிள்ளைகள் பள்ளி ஆரம்பிக்கும் முன் வீட்டுக்கு வந்துவிடுவார்கள் .அதன்பின் என் அம்மா கிளம்பும்போது , \"டீச்சர் வர்றாங்களாம்\" என்று சத்தம் போட்டுக்கொண்டு முன்னாலும் பின்னாலும் நடக்க தினமும் எங்கம்மா பள்ளி செல்வது ஒரு ஊர்வலம் போலவே நடக்கும் .ஏதோ காரணங்களுக்காக விடுப்பு எடுத்தால் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் எங்கள் வீட்டிலேயே குவிந்து விடுவார்கள் .அதன்பின் அவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்குள் போதும் போதுமென ஆகிவிடும் .அது தவிர ஒன்றாம் வகுப்பு முடித்து இரண்டாம் வகுப்பு போக விரும்பாமல் அங்கேயே இருக்க அடம்பிடித்து அழுத பிள்ளைகளையும் நான் பார்த்திருக்கிறேன் . என் அம்மா தன் உயிரைக்கொடுத்து சத்தமாக பாடம் நடத்துவது இன்னும் என் காதில் ஒலிக்கிறது .இங்கே நியூயார்க்கில் சில காலம் என் தம்பி வீட்டில் இருந்து இப்போது சென்னையில் இருக்கிறார்கள் .மீண்டும் அவர்களை இங்கே வரவழைக்க முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன்\nஇரண்டாவது வகுப்பு முத்து டீச்சர் மூன்றாவது வகுப்பு குட்டை ஜேம்ஸ் வாத்தியார், ஐந்தாவது ரஹீம் வாத்தியார், ஆறாவது ஜொஹரா டீச்சர், ஏழாவது புலவர் தேவகுரு வாத்தியார், எட்டாவது என் அப்பா தியாகு வாத்தியார் இப்படி என் எட்டாவது வகுப்பு வரை இந்தப்பள்ளிதான்.\nகுண்டு, கிட்டிப்புல், டயர் வண்டி, பனம்பழம் வண்டி, தீப்பட்டிப் படம் சேகரித்தல், புளிய விதை சேகரித்தல், பல்லாங்குழி, சொட்டாங்கல், பம்பரம், கரையுமா கரையாதா, கி கிளித்தாண்டு, நொண்டி, ஒழிந்து விளையாடுதல், பொன்வண்டு, பட்டுப்பூச்சி, கரும்புப் பந்தயம், என நான் விளையாடாத விளையாட்டுக்களே இல்லை. இதுல எல்லா விளையாட்டிலேயும் அடியேன் கில்லாடிதான். நான் ஒண்ணாம் வகுப்புப் படிக்கும்போது என் தம்பி மனோகரும், ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது என் தம்பி பாஸ்கரும் பிறந்த பின் என்மேல் உள்ள அழுத்தம் இன்னும் கூடியது. உன் தம்பிகள் உன்னைப் பார்த்து கெட்டுப் போகக்கூடாதுன்னு சொல்லி சொல்லி நான் வாங்கிய அடிகள் கணக்கிலில்லாதது.\nஎட்டாவது படிக்கும்போது என் அப்பாவே ஆசிரியராய் இருந்ததால் இன்னும் அழுத்தம் அதிகம்.\nநான் ஆறாவது படிக்கும்போது என் வாசிக்கும் ஆர்வத்தைப் பார்த்து, என் அப்பா என்னை நூலகத்திற்கு அழைத்துச் சென்று என் வயதுக்கு மெம்பர் ஆக முடியாதலால் அவர் ஆகி இரண்டு கார்டுகளைப் பெற்று எனக்குக் கொடுத்தார் அப்போது நூலகராக இருந்த மணி புன்னகையுடன் என்னை வரவேற்று புத்தகங்களை அறிமுகம் செய்தார். வாண்டு மாமாவில் துவங்கி, அம்புலி மாமாவில் வளர்ந்து பின்னர் தமிழ்வாணன், சுஜாதா என்று பரிணாம வளர்ச்சியடைந்தது என் வாசிப்புப்பழக்கம். அதன்பின் கி.ராஜநாராயணன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், லா.சாராமாமிர்தம், சா.கந்தசாமி, சுந்தரராமசாமி, அசோகமித்திரன், சாரு நிவேத��தா, ஜெயமோகன் என்று என் வாசிப்புத்தளம் விரிவடைந்ததற்கும் இங்குதான் விதை விழுந்தது. அங்கு கோகுலம் மற்றும் அம்புலிமாமா படிப்பதற்காக மணிக்கணக்காக காத்துக்கிடந்ததும் ஞாபகம் இருக்கிறது. என்னைப்போல் பலரும் அதற்கு காத்திருந்ததால் நூலகரிடம் சொல்லிவிட்டுத்தான் உட்காருவோம். அதன்பின்பு எங்கப்பாவிடம் அப்போது படித்த முத்து ரெங்கன் அறிமுகமானார். அவர் முத்து ரெங்கன் பேங்கர்ஸ் அடகுக்கடை ஓனரின் மகன். “கோகுலம் நாங்கள் வாங்குகிறோம். நான் படித்தவுடன் நீவாங்கிப் படிக்கலாம்”, என்று சொன்னதால், கோகுலம் வெளியாகும் அன்றே முத்துரெங்கன் வீட்டுக்குப்போய் விடுவேன். பல சமயங்களில் தான் படிக்காவிட்டாலும் “பரவாயில்லை சேகர் நீ படித்துவிட்டுக்கொடு” என்று கொடுத்ததை மறக்கவே முடியாது. தன் முயற்சியில் சற்றும் மனதளராத விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள், நீதிக்கதைகள், அரச கதைகள் என்று அம்புலிமாமாவின் அழகிய கலர்ப் படங்களுடன் இருக்கும் கதைகள், கோகுலத்தில் பலே பாலுவின் சேட்டைகள் நிரம்பிய படக்கதைகள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக பங்களாதேஷ் உருவான சமயத்தில் வந்த கதைகள் திரில்லர் ரகம். அதன் பின் எங்கெங்கு தேடியும் பலேபாலு கதைகள் கிடைக்கவேயில்லை. ஆங்கிலத்தில் டின்டினுக்கு இணையானவை வாண்டுமாமா எழுதிய பலே பாலு கதைகள் என்று சொல்லுவேன்.\nபின்னர் கல்கண்டு அறிமுகமாகியது. அதில் வரும் ஏராளமான துணுக்குகள் மற்றும் சங்கர்லால் கதைகளுக்காக அதனை வாங்கினேன்.\nஅந்தக் காலக்கட்டத்தில்தான் முத்து காமிக்ஸ் எனக்கு அறிமுகமாகியது. இரும்புக்கை மாயாவி, ஜானி நீரோ ஸ்டெல்லா, லாரன்ஸ் & டேவிட், ரிப் கிர்பி, வேதாளர். மாடஸ்டி பிளைசி என்று பல ஆதர்ஷ நாயக நாயகியர் அழுத்தமாக தடம் பதித்தனர்.\nஇந்து நடுநிலைப்பள்ளியில் படிக்கும் வரை நடுவில் இடைவேளை வரும்போது என் அப்பா வகுப்புக்கு வெளியே வந்து நின்றால், ஒரு இரும்பு ஐந்து பைசாவை வைப்பார். அதை எடுத்துக் கொண்டு வெளியே வந்து ஒரு சேமியா ஐஸ் அல்லது ஜவ்வு மிட்டாய் (ஒன்று ஒரு காசுதான்) ஒன்று, தேன்மிட்டாய் 2 என்று வாங்கிச் சாப்பிட்டு முழுவதையும் செலவழித்துவிட்டுத்தான் உள்ளே வருவேன். கோட்டையன் கோவிலில் போய் தண்ணீர் குடிப்போம். அது இப்போது தூர்ந்து கிடக்கிறது.\nஇதற்கிடையே நான் ஆறாவது வந்தபோது என் ���ினசரி பாக்கெட் மணி இரும்பு 5 பைசாவிலிருந்து இரும்பு 10 பைசாவாக உயர்ந்தது. எனவே சேமியா ஐஸ் அல்லது ஜவ்வுமிட்டாய்கள் என்பது போய், இரண்டும் வாங்கிச் சாப்பிட முடிந்தது. இப்போது கல்கண்டு வேற வாங்க விரும்பியதால் சேமிக்க ஆரம்பித்தேன். அது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்குத் தெரியாது. சேமியா ஐஸ்சை தியாகம் செய்து கல்கண்டு வாங்குவேன். 35 காசுகள் தான் கல்கண்டின் விலை அப்போது. அப்புறம் நான் எட்டாவது படிக்கும்போது விலை 65 காசுகள் ஆகியதால் எங்கப்பாவிடம் தயங்கி தயங்கி ஒரு நாள் கேட்டேன் தினமும் சேமிப்பது சிரமம் என்பதால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தினமும் கொடுக்கும் காசுகளை மொத்தமாக ஒரே நாளில் கொடுத்துவிடுங்கள் என்றேன். எங்கப்பாவும் சம்மதம் தெரிவித்ததோடு 50 பைசாவுக்குப் பதிலாக 1 ரூபாயாக கொடுத்தார். அப்போதிருந்த என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.\nதொடர்ந்து கல்கண்டு வாங்கி, அதில் வரும் தொடர் கதைகளை பிரித்தெடுத்து ஒன்று சேர்த்து தைத்து வைப்பேன். இந்தக் கதைகளை பத்திரப்படுத்து வதற்காக பைண்டிங் செய்து பழகினேன்.\nமாதமொரு முறை வரும் முத்து காமிக்ஸ் வாங்குவதற்கும் அதிலிருந்தே சேமிப்பேன். மெயின் ரோட்டில் இருக்கும் மாணிக்கம்பிள்ளை புக் ஸ்டாலில் முதலிலேயே சொல்லி வைத்தாலும் சிலசமயம் யாராவது என்னை முந்தி விடுவார்கள். பிறகு அவரிடம் சண்டைபோடுவேன். பலசமயங்களில் கடைவாசலில் முன்னமே உட்கார்ந்து, பார்சல் வந்தவுடன் சுடச்சுட முதல் காப்பியை வாங்கிக் கொண்டு ஓடுவேன். அப்போதுதான் புத்தகங்களை சேர்ப்பதற்கும் புதிய முத்து காமிக்ஸ் புத்தகங்களை வாங்குவதற்கும் ஒரு ஐடியா தோன்றியது.\nLabels: .பயணக்கட்டுரை, ஞாபகம் வருதே, தேவதானப் பட்டி\nபரதேசியின் சொந்த ஊர் எது\n\"ஹல்லோ எலேய் பரதேசி என்னலே என்ன செய்ற\n(வந்துட்டான்யா வந்துட்டான்யா நாரத மகேந்திரன்)\n\"நல்லாருக்கியா மகேந்திரா ஊரும் உறவுகளும் சுகமா\n\"அட அதவிடுறா ஏதோ வேரைத் தேடின்னு ஒரு பதிவு எழுதிட்டு இருக்கியாமே\n\"ஆமாடா ஏன்டா நீ படிக்கிறதில்லையா\n\"நான் வயக்காட்டு வெள்ளாமையல பிஸியா இருந்தேன். பயக சொன்னாய்ங்க. அது சரிடா உன் சொந்த ஊர் எது\n\"என்னடா இப்படிக் கேட்டுட்ட, தேவதானப்பட்டிதான் என் சொந்த ஊரு, உனக்கும் அதான்\"\n\"இல்லடா பிறந்த ஊரைத்தான சொந்த ஊர்னு சொல்வாய்ங்க”.\n“அப்படிப்பார���த்தா என் பிறந்த ஊரு திண்டுக்கல்லு, வளர்ந்த ஊருதான் தேவதானப்பட்டி\".\n\"அப்ப உனக்கு சொந்த ஊர்னா திண்டுக்கல்லுன்னுதான சொல்லனும்\"\n\"இருந்தாலும் வளர்ந்த ஊரை விட்டுற முடியுமா இப்படி வேணா வெச்சுக்கலாம் பிறந்த சொந்த ஊரு திண்டுக்கல், வளர்ந்த சொந்த ஊரு தேவதானப்பட்டி\".\n\"அப்ப திண்டுக்கல்லுல இருந்ததை விட தேவதானப்பட்டில இருந்ததுதான அதிகம் இல்லையா எவ்வளவு வருஷம் இருந்த\n\"ஆமாடா பத்தாப்பு படிக்கறவரை அங்க தான் இருந்தேன். பதினஞ்சு வருஷம் இருந்தேன்னு வச்சுக்கலாம்\".\n\"அது சரி திண்டுக்கல்லு அப்ப யாரு ஊரு\n\"அடேய் அது எங்கம்மா ஊருடா\"\n\"அப்ப உங்கப்பா பிறந்த ஊர்\n“அப்ப நீ சொந்த ஊரு மதுரைன்னுதான சொல்லணும்\n\"அப்படியும் வச்சுக்கலாம்டா, அதோட மதுரையில அமெரிக்கன் கல்லூரி 3 வருஷம் சமூகப்பணிக்கல்லூரி 2 வருஷம் இப்படி கிட்டத்தட்ட அஞ்சாறு வருஷம் மதுரையில்தான் இருந்தேன். களிமண்ணா வந்த என்னை கடைந்தெடுத்து உருவாக்கியது அமெரிக்கன் கல்லூரிதான்.அதனால் தான் இந்தியா வந்தா மதுரைக்கு வராம திரும்பினதில்லை . அதனாலதான் இப்பவும் மதுரைக்காரன்னு பெருமையா சொல்றேன். அதோட அப்ப திண்டுக்கல்லும் சரி, தேவதானப் பட்டியும் சரி எல்லாமே மதுரை மாவட்டமாத்தேன் இருந்துச்சு\"\n வேலைக்காக 1988ல் இங்கு வந்து வந்ததிலிருந்து சிறந்த அனுபவம் கொடுத்தது சென்னைதான், சொந்தக் கம்பெனி வக்கிற அளவுக்கு வளந்தது, வளர்த்தது சென்னைதான. அதோட புகுந்த ஊரும் சரி புகுந்த வீடும் அமைஞ்சது சென்னைதான்\"\n\"புகுந்த வீடா என்னடா சொல்றா\"\n\"இல்லடா கல்யாணம் செஞ்சதும் சென்னைதான, அதைச் சொன்னேன்”.\n“ஓ நீ அங்க வர்றியா/ ஆமா நீ சென்னையில எத்தனை நாள்றா இருந்த\"\n\"டேய் 1988-லிருந்து 2000 வரைக்கும் சென்னைதான, கணக்கு பண்ணா ஒரு 11-12 வருஷம் சென்னையிலதான இருந்தேன்\".\n\"அப்ப சென்னையைக் கூட உன்னோட சொந்த ஊர்னு சொல்லலாம்னு சொல்லு\"\n\"சொல்லலாமே தப்பேயில்ல, டேய் டேய் மகேந்திரா என்னடா குழப்புற\n\"அப்ப திண்டுக்கல்லுல ஆரம்பிச்சு அப்புறம் தேவதானப்பட்டி, பின்ன மதுரை அதன்பின் சென்னை அப்புறம்\n\"சேச்சே அப்படிச் சொல்ல முடியாது. எந்த ஊரையும் பிடிக்காம விட்டுட்டு வரல உயர் படிப்புக்கும் வேலை வாய்ப்பையும் தேடித்தேன் ஒவ்வொரு இடமா போனேன்\".\n\"ஆமா நியூயார்க் எப்படா போன\n\"2000-யிரமா அப்ப நீ போய் 18 வருஷம் ஆயிருச்சா\n\"ஆமாடா நாள��தான் ஓடு ஓடுன்னு ஓடுதே\"\n\"அப்ப நீ திண்டுக்கல், தேவதானப்பட்டி,மதுரையில இருந்ததைவிட நியூயார்க்கில இருந்ததுதான் அதிகம்னு தெரியுது\".\n\"அட ஆமா மகேந்திரா, இந்தக்கணக்கை இதுவரை நான் போட்டுப்பாக்கல\"\n“அதுசரி அப்ப நியூயார்க்தான் உனக்கு சொந்த ஊர் ஆயிப் போச்சுன்னு சொல்லு\"\n\"மகேந்திரா எத்தனை வருஷம் இங்க இருந்தாலும் நான் இந்தியன்கிறதும் தமிழன்கிறதும் மாறாது. நான் தமிழன்தான், நான் மதுரைக்காரன்தான் என் சொந்த ஊர் தேவதானப்பட்டிதான். இதை எப்பவும் மாத்தமுடியாதுடா, மறக்கவும் முடியாது, மறக்கவும் கூடாது”.\n“நல்லாச் சொன்னடா, ஆமா உனக்கு நியூயார்க் பிடிச்சிருக்கா\n\"பிடிச்சிருக்குன்னு சொல்ல முடியாது, பிடிக்கலன்னும் சொல்லமுடியாது\"\n\"என்ன இருந்தாலும் எத்தனை வருஷம் இருந்தாலும், நியூயார்க்கும் அமெரிக்காவும் எனக்கு வெளிநாடு தானடா. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா\nசரிதான் போ, அப்ப திரும்ப வந்துற வேண்டியது தானே\".\n\"அது முடியாதுன்னு தான் நெனைக்கிறேன்\"\n\"இது ஒரு புலிவாலைப்பிடிச்ச கதைரா. பிடிச்சுட்டு இருக்கிறதும் கஷ்டம், புடியை விடுறதும் கஷ்டம். பிள்ளைகள் இங்க வளர்ந்ததனால அவளுக வரமாட்டேங்கறாங்க. அவங்க பக்கத்தில நாங்க இருக்கறதுதானே நல்லது\",\n“சரிதாண்டா ஆனா சும்மா சொல்லக்கூடாது. உன் கதை அபாரம்டா, திண்டுக்கல், தேவதானப்பட்டி, மதுரை, சிவகாசி, கிருஷ்ணகிரி, சென்னை இப்ப நியூயார்க். அதுலயும் ஊர் ஊராச் சுத்துற. உனக்கு பரதேசிங்கிற பேரு ரொம்ப பொருத்தம்டா. ஆமா யார்றா இந்தப் பேரை உனக்கு வெச்சது\nமார்ச் 24, 25 - டொரன்டோ, கனடா - கிறிஸ்தவ இசை மாலை\nஏப்ரல் 15 : சித்திரை விழா, நியூயார்க் தமிழ்ச்சங்கம்\nஏப்ரல் 21: தமிழ் ஜெப்பர்டி - நியூயார்க் தமிழ் அக்காதெமி\nஏப்ரல் 24-27 - தாய்லாந்து\nஏப்ரல் 28-29 : சென்னை\nஏப்ரல் 30 மே 1,2 : திருவனந்தபுரம்\nமே 3-4 : சென்னை\nமே 4 : மதுரை\nமே 5 : ராமநாதபுரம்\nமே 7-8 : சென்னை\nமே 9 : நியூயார்க்\nமே 26-27 : நியூஜெர்சி தமிழ்நாடு பெளன்டேஷன்\nஜூன் 30 - ஜூலை 4 Fetna டல்லாஸ், டெக்சஸ்\n“டேய் சேகரு நீ பரதேசியே தாண்டா”\nடொரோண்டோவில் நடக்கும் ஒரு ஆலய நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் கனடா வருகிறேன் .சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் ( 1212-363-0524 , alfred_rajsek@yahoo.com)\nLabels: சிரிப்பு வருது சிரிப்பு வருது, தேவதானப் பட்டி, நியூயார்க��� பக்கங்கள்\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (99)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (8)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (7)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nவைகை நதி நாகரிகம் (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (2)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nபரதேசியின் ஹைக்கூ கவிதைகள் / முயற்சிகள்\nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nஅடிமைத்தனத்தை ஒழித்த ஆப்ரகாம் லின்கன் \nகுச்சி ஐஸ் சாப்பிட்டால் அழகாகும் பெண்கள் \nசேமியா ஐஸுக்குப் பதிலாக கல்கண்டு வாங்கின பரதேசி...\nபரதேசியின் சொந்த ஊர் எது\nசொந்த அம்மாவே டீச்சர் என்றால் என்ன செய்வது \nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nகங்கை அமரன் ரசித்து, ருசித்து புசித்தது \nஎழுபதுகளில் இளையராஜா - பாடல் எண் 19 நித்தம் நித்தம் நெல்லுச்சோறு. ரஜினிகாந்த் நடித்த ஒரு சில படங்களில் ஒன்றான “முள்ளும் மலரும்”, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-sellur-raju-on-dmk-mla-j-anbazhagan-health-qbigat", "date_download": "2020-07-03T14:12:57Z", "digest": "sha1:JDF2KDCE4YFOQDVREPP6HUPVNJZGNAXX", "length": 11491, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து..அவருக்கு எல்லா உதவியும் செய்வோம்..செல்லூர் ராஜூ பொளேர்! | Minister Sellur Raju on DMK MLA J.Anbazhagan health", "raw_content": "\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து..அவருக்கு எல்லா உதவியும் செய்வோம்..செல்லூர் ராஜூ பொளேர்\nஇரு தினங்களுக்கு முன்பு அவர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை செய்தி வெளியிட்டது. இதனையடுத்து அவருடைய உடல் நலனை அறிய தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பிவைத்தார். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனை நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு ஜெ.அன்பழகனின் உடல்நலன் குறித்து கேட்டறிந்தார்.\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு தினங்களுக்கு முன்பு அவர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை செய்தி வெளியிட்டது. இதனையடுத்து அவருடைய உடல் நலனை அறிய தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பிவைத்தார். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனை நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு ஜெ.அன்பழகனின் உடல்நலன் குறித்து கேட்டறிந்தார்.\n.அன்பழகனின் உடல்நலனை முதல்வர் கேட்டறிந்தது அரசியல் நாகரீகம் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து என மற்றொரு தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூ, ஜெ.அன்பழகன் உடல் நலன் குறித்து பேசினார்.\n“சட்டப்பேரவையில் தங்களுடைய ஆட்சியையும், கட்சியையும் ஜெ.அன்பழகன் விமர்சித்திருக்கிறார். அவர் தற்போது உடல்நலம் குன்றியிருக்கும் இந்த சமயத்தில் ஒருதலைபட்சமாக நடந்துகொள்ள மாட்டோம். ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து. எனவே, அவருக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்வோம். திராவிட இயக்கம் கட்டிக்காக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய ஒரே நோக்கம்” என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.\nகொரோனாவுக்கு தமாகா முக்கிய தலைவர் பலி... ஜி.கே.வாசன் இரங்கல்..\nஉலகளவில் அதிர்ச்சி தகவல்... கொரோனா பரவும் நகரங்களில் சென்னை 2-வது இடம்..\nதிருமணமான 5-வது நாளில் அதிர்ச்சி.. புதுமாப்பிள்ளை கொரோனாவுக்கு உயிரிழப்பு..\nதிருப்பதி அர்ச்சகர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா... அலறும் பக்தர்கள்... மீண்டும் நடை சாத்தப்படுகிறதா..\nகொரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழந்த அரசு தலைமை மருத்துவர்... அதிர்ச்சியில் தமிழகம்..\nதிருப்பதி கோயில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா.. கோவில் மூடல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nகொரோனாவின் கொடூரம்... குடும்பத்தை காப்பாற்ற மீன் விற்கும் நடிகர்..\nஅவனுக்கு அவ்வளவு சீன்லாம் கிடையாது.. ந���ங்களே கெத்தை ஏத்திவிடாதீங்க.. யூனிஸ் கானை விளாசிய அக்தர்\n#UnmaskingChina:ஒருபக்கம் அமெரிக்கா மறுபக்கம் இந்தியா.. தலையில் கை வைத்து உட்கார்ந்த சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cleanipedia.com/in/ta/bathroom-cleaning/Effective-tips-to-enhance-life-of-geyser.html", "date_download": "2020-07-03T13:37:12Z", "digest": "sha1:BEPNGG57HQCCYES2DDTINULQMNMV2NNW", "length": 8860, "nlines": 55, "source_domain": "www.cleanipedia.com", "title": "உங்கள் கீசரின் ஆயுளை மேம்படுத்துவதற்காக பயனுள்ள குறிப்புகள்.", "raw_content": "\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nஉங்கள் கீசரின் ஆயுளை மேம்படுத்துவதற்காக பயனுள்ள குறிப்புகள்.\nஉங்கள் கீசரின் ஆயுளை மேம்படுத்துவதற்காக பயனுள்ள குறிப்புகள்.\nஉங்கள் வீட்டில் அடிக்கடி பயன்படுத்தப்படும் மின் சாதனங்களில் மிக முக்கியமான ஒன்று கீசர். இந்த எளிமையானகுறிப்புகளை பயன்படுத்தி அதன் ஆயுளை நீடிக்க வைக்கவும்.\nகட்டுரை புதுப்பிக்கப்பட்டது ௧௬ அக்டோபர் ௨௦௧௯\nஉங்கள் தினசரி வாழ்க்கையில் மிக அதிகம் பயன்படுத்தப்படும் சாதனம் கீசராக இருக்கலாம். அது விரைவில் சேதமாகிவிடும் என்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள். கவலையை விடுங்கள். உங்கள் கீசரை எப்படி பராமரிப்பது என்று எளிமையான ஆனாலும் ஆற்றல் மிக்க குறிப்புகளை நாங்கள் தருகிறோம். அதன் மூலம் கீசரிஇன் ஆயுளை அதிகரிக்க முடியும். இதோ தொடங்கலாம்.\nஉங்கள் கீசரில் கோளாறு இருந்து, அதை உங்களால் சரி செய்ய முடியவில்லை என்றால், கவலை வேண்டாம், மெக்கானிக்கை அழையுங்கள்.\n1) பிளக்கை செக் செய்யவும்\nஉங்கள் கீசர் பிளக்கின் நிலையை அவ்வப்போது பரிசோதிக்கவும். மின்சார ஏற்றத்தாழ்வுகளால் ஷார்ட்சர்க்யூட் ஏற்படுவதை தடுக்க, சாதாரண ஸ்விட்சுகளுக்கு பதிலாக எம்சிபி (மினியேச்சர் சர்க்யூட் பிரேக்கர்) ஸ்விட்ச் பயன்படுத்தவும். இவை சர்க்யூட்டிற்கு சீரான முறையில் மின்சாரத்தை வழங்கும். இது உங்கள் கீசரை ஸ்திரமாக வைப்பதற்கு உதவும்.\nஆண்டிற்கு ஒரு முறை டெம்பரேச்சர் மற்றும் பிரஷர் ரிலீஸ் வால்வுகளை பரிசோதிக்கவும். அது கீசரின் அடிப்பாகத்தில் இருக்கிறது. அதில் கசிவு இருந்தால் அதை மாற்றவும். தேவைப்பட்டால் இதற்கு மெக்கானிக்கின் உதவியை நாடவும்.\nஉங்கள் கீசரின் சரியான வெப்ப நிலை 55°C மற்றும் 65°C இடையில் இருக்க வேண்டும். குறைவான வெப்பநிலையை செட் செய்தால் மின்சார தேவை குறையும். இதன் மூலம��� மின்சார செலவு குறையும்.\nஉங்கள் கீசரின் ஸ்விட்சை வெகுநேரம் ஆன் செய்து வைப்பதால், அதன் ஆயுள் குறையும். கீசரை பயன்படுத்துவதற்கு 5 நிமிடங்கள் முன்பு அதை ஆன் செய்தால் போதுமானது.\nஇதை எல்லாம் அறிந்து கொண்டீர்கள் சிறிய ஆனால் கவனமான செயல்முறைகள் உங்கள் கீசரின் ஆயுளை மிகவும் மேம்படுத்தும். இன்றே இந்த குறிப்புகளை பின் பற்றுங்கள், எங்களுக்கு பிறகு நன்றி கூறுங்கள்.\nகட்டுரை முதலில் வெளியிடப்பட்டது ௧௬ அக்டோபர் ௨௦௧௯\nஉங்கள் பிரீமியம் காட்டன் டாப்ஸில் உள்ள வாஷ் இன்ஸ்ட்ரக்ஷன் லேபிள்களின் பொருள் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா\nஉங்களுக்கு பிடித்த பருத்தி குர்திக்கு நீங்கள் உண்மையிலேயே அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை எப்படி அறிவீர்கள்\nஉங்கள் பருத்தி புடவைகளை எவ்வாறு பராமரித்து பேணிக்காப்பது\nஉங்கள் பருத்தி ஆடைகளை இயந்திரத்தால் உலர்த்துவதா அல்லது காற்றில் உலர்த்துவதா என்பதை எப்படி முடிவு செய்வது\nஉங்கள் விண்டேஜ் மர தளபாடங்களை எவ்வாறு சுத்தம் செய்வது\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nஇந்த மழைக்காலத்தில் உங்கள் வெளிப்புற இடங்களை சுத்தம் செய்ய இந்த எளிதான முறையை முயற்சிக்கவும்.\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nஉங்கள் ரெயின்கோட்களை சுத்தம் செய்து பாதுகாக்க சரியான வழி\nஉங்கள் பட்டுச் சட்டைகளை எவ்வாறு வாஷ் செய்து, இனிமையான நறுமணத்துடன் வைப்பது\n© ௨௦௨௦ உங்களுக்கு இதை வழங்குவது யுனி லீவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/politics/9019-dmk-discussion-for-election.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-03T14:01:33Z", "digest": "sha1:27W6QMONE2ZE5XPGGIGRLXPBEIDMY47V", "length": 16599, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "சீற்றமிகு தினம்: இஸ்ரேலின் 3 ஏவுகணைகளை வீழ்த்தியதாக ஹமாஸ் அறிவிப்பு | சீற்றமிகு தினம்: இஸ்ரேலின் 3 ஏவுகணைகளை வீழ்த்தியதாக ஹமாஸ் அறிவிப்பு - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 03 2020\nசீற்றமிகு தினம்: இஸ்ரேலின் 3 ஏவுகணைகளை வீழ்த்தியதாக ஹமாஸ் அறிவிப்பு\nஇஸ்ரேலின் 3 ஏவுகணைகளை இன்று வீழ்த்தியதாக, ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் அமைப்பு அறிவித்துள்ளது.\nஇஸ்ரேல் ராணுவத்திற்கும் காஸாவில் உள்ள ஹமாஸ் மற்றும் ஜிகாதி கிளர்ச்சியாளர்களுக்கு இடையே நடைபெற்று வரும் போர் 18-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.\nஇதில் அதிக அளவில் பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். சர்வதேச கண்டனத்திற்கும், மனித உரிமை அடிப்படையிலான இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் தாண்டி ஹமாஸில் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.\nபொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் மற்றும் சர்வதேச விமானங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் ஜார்டான், காஸா, சிரியா உள்ளிட்ட பகுதிகளில் பறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.\nஇந்த நிலையில், இஸ்ரேலின் 3 ஏவுகணைகளை இன்று வீழ்த்தியதாக ஹமாஸ் கிளர்ச்சி அமைப்பு அறிவித்துள்ளது. டெல் அவிவ் விமான நிலையத்தின் அருகே ஏவுகணைகள் வீழ்த்தப்பட்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.\nஅதே போல, காஸாவில், ஜிகாத் அமைப்பின் முக்கிய தலைவரின் வீட்டின் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஜிகாதி தலைவர் ஒருவரும் அவரது இரு மகன்களை கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் ஜிகாதிகளின் கைவசம் உள்ள 45 இடங்களில் இன்று தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.\nஇதுவரையில் காஸாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 815 -ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று கூறப்படுகிறது.\nபதில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், மேற்குக்கரையில் வாழும் பாலஸ்தீனர்கள், இன்றைய தினம் ஹமாஸில் 'சீற்றமிகு தினம்' என்று கூறி அனுசரித்து வருகின்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nசீனா மீது டிஜிட்டல் தாக்குதல்; நாம் 20...\nபரிதவிப்பில் இருக்கிறார்கள் தனியார் கல்லூரி ஆசிரியர்கள்- கே.எம்.கார்த்திக்...\nகாவல்துறை அத்துமீறல்கள்; உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிமுறைகளை...\nமதுரையில் கரோனா பரிசோதனை முடிவை அறிவிக்க 4 நாட்கள் ஆவதால் மன அழுத்தத்தில்...\nவீரமரணம் அடைந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு திரைப்படத் தயாரிப்பாளர் கோட்டப்பாடி...\nஅகரம் அகழாய்வில் நீள வடிவ பச்சை நிறப் பாசிகள் கண்டெடுப்பு\nஜூலை 3 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை; முழுமையான...\nஇந்தியாவுடனான உறவில் சீனாவின் அணுகுமுறை மூர்க்கமாக உள்ளது: அமெரிக்கா\nஜப்பானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவு\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 53,000 பேர் பாதிப்பு\nநேபாள பிரதமர் சர்மாவுக்கு ஆளும் கட்சியில் நெருக்கடி: அதிபர் பித்யா தேவியுடன் நேரில்...\nஜூலை 3 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை; முழுமையான...\nபுதுக்கோட்டை சிறுமி கொடூரக் கொலை: தமிழகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரிப்பு:...\nஇந்தியாவுடனான உறவில் சீனாவின் அணுகுமுறை மூர்க்கமாக உள்ளது: அமெரிக்கா\nஜூலை 3 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஉயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.கே.கவுல் அடுத்த வாரம் பதவியேற்பு\n116 பேருடன் விபத்துக்குள்ளான அல்ஜீரிய விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் மாலி அருகே கண்டுபிடிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/13004549/1039250/ramanathapuram-to-thoothukudi-pipe-project-notice.vpf", "date_download": "2020-07-03T14:55:39Z", "digest": "sha1:JWZIS7R3AJZEOZL54ZJCKITOA5ZU4FDL", "length": 13192, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ராமநாதபுரம் - தூத்துக்குடிக்கு குழாய் மூலம் எரிவாயு : சுற்றுச்சூழல், வனத்துறை செயலருக்கு நோட்டீஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nராமநாதபுரம் - தூத்துக்குடிக்கு குழாய் மூலம் எரிவாயு : சுற்றுச்சூழல், வனத்துறை செயலருக்கு நோட்டீஸ்\nராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ��ுழாய் மூலம் எரிவாயு கொண்டுச் செல்லும் திட்டம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதூத்துக்குடியைச் சேர்ந்த செல்லம் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக், ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதற்கான 700 கோடி திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்துவதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டிய மனுதாரர், இதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜூன் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையம் வாயிலாக உரையாட உள்ள நடிகர் கமல்ஹாசன்\nவரும் ஜூன் 11 ஆம் தேதி இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணையம் வாயிலாக உரையாட உள்ளனர்.\nடிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்\nஇந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\n\"கொரானா தொடர்பாக அரசின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது\" - அமைச்சர் ஜெயக்குமார்\nகொரானா தொடர்பாக அரசின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்றும், மக்கள் அதிகமாக வசிக்கும் நெருக்கமான குடிசைப்பகுதிகளில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nகோவில் அர்ச்சகர்களுக்கு நிதியுதவி வழங்க கோரிய வழக்கு - தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nஊரடங்கால் கோவில்கள் மூடப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கோவில் அர்ச்சகர்கள், ஓதுவார்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க கோரிய வழக்கில் தமிழக அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.\nகொரோனோ நோயாளிகளுக்காக பேட்டரி கார் வசதி - ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நாளை அறிமுகம்\nசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோ நோயாளிகள் வசதிக்காக பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது.\n\"கடினமான சூழலை கடந்து இயல்பு நிலைக்கு திரும்புவோம் \"- வழக்கறிஞர் சங்கங்களுக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் கடிதம்\nவிரைவில் இந்த கடினமான சூழலை கடந்து, இயல்பு நிலைக்கு திரும்புவோம் என்றும் நம்பிக்கையை ஒருபோதும் கைவிடாதீர்கள் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ் வழக்கறிஞர் சங்கங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nகுட்கா பதுக்கியதாக தொடரப்பட்ட வழக்கு - குற்றம் சாட்டப்பட்டவருக்கு நிபந்தனை ஜாமீன்\nகுட்கா பதுக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n\"கிராமப்புறங்களில் வீசத் தொடங்கி விட்டது கொரோனா அலை\" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nநகர்ப்புறங்களில் வீசிய கொரோனா அபாய அலை கிராமப்புறங்களில் வீசத் தொடங்கி விட்டதாகவும் அதை தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற���கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinachsudar.com/?cat=25", "date_download": "2020-07-03T13:05:06Z", "digest": "sha1:LQODW5WL3MACU3JYSCVGM6CJCQGN3Y52", "length": 8886, "nlines": 128, "source_domain": "www.thinachsudar.com", "title": "திறன்களின் தேடல் | Thinachsudar", "raw_content": "\nHome காணொளிகள் திறன்களின் தேடல்\nதண்ணீரில் மிதந்து உலக சாதனை படைத்த தமிழ் சிறுவன்.\nPosted By: sharan reporteron: July 06, 2018 In: இந்திய செய்திகள், திறன்களின் தேடல், பிரதான செய்திகள்No Comments\nபாலித்தீன் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த யோகாசன முறையில் அரை மணி நேரம் தண்ணீரில் மிதந்தவாறு 11 வயது நிரம்பிய திருவண்ணாமலை சிறுவன் சாதனை படைத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் ச...\tRead more\nஈழத்து நாடக ஆளுமைகளுள் போற்றப்பட வேண்டியவர் பாலேந்தரா – தியாகராஜா சிறிரஞ்சினி.\nதமிழ் நாடகங்கள் உலக தரத்திற்குப் போற்றப்பட வேண்டும் என்றும் தொடர்ந்த நாடக மேடையேற்றங்களே தீவிர நாடக இயக்கத்தை வலுப்படுத்தும் என்ற ரீதியிலும் பல வருடங்களாக தொடர்ச்சியான நாடகத் தயாரிப்புக்களைய...\tRead more\nவவுனியா வடக்கு வலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற முழுநிலா கலை விழா..(காணொளி)\nசிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் புலம்பெயர் தமிழ் கலைஞர்களின் நகைச்சுவை.. (காணொளி)\nஈழ தமிழர் பேச்சு வழக்கில் ஒரு நகைச்சுவை……………. Posted by பாசம் இணையம் on Friday, June 17, 2016\tRead more\nஉங்களது வாழ்நாளில் இப்படியொரு இசையையும் நடனத்தையும் பாத்திருக்க மாட்டீர்கள் ..\nPosted By: Thina Sudaron: March 06, 2017 In: ஈழத்து செய்திகள், ஏனையவை, திறன்களின் தேடல், பிரதான செய்திகள்No Comments\nஎல்லாமே இருந்தும் எதுவுமே இல்லை என்று குறைகூறும் நம்மத்தியில் வளங்கள் இல்லாவிடிலும் எதுவுமே தேவையில்லை நம் இயற்கையைவிட என்று நமக்கு பாடம் கற்பித்த நம் கந்தல் ஓயா தமிழ் வித்தியாலய தம்பி தங்கை...\tRead more\nஈழத்து படைப்பாளி புவிகரன் இயக்கிய “பார்வை ஒன்றே போதும்” குறும் படத்தின் முன்னோட்டம் ..\nPosted By: Thina Sudaron: February 28, 2017 In: ஈழவர் சினிமா, ஈழவர் சினிமா, திறன்களின் தேடல், பிரதான செய்திகள்No Comments\n“உன்னை காணாது நான் இன்று” .. சிறுமியின் கண்க��ர் நடனம் …\nஉன்னைக் காணாமல்… நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்லஇதம் சேர்க்கும் கனா கூட சுகமல்லநீ இல்லாமல் நான் இல்லையேஉன்னைக் காணாமல் .. Posted by பரதநாட்டியம் Bharatanatyam on Tuesday, January 5, 2...\tRead more\nஅனைவரையும் கவர்ந்த இனிய வாழ்வு இல்ல பார்வையற்ற சிறுமி தமிழினியின் பாடல்…\nPosted By: Thina Sudaron: January 28, 2017 In: ஈழத்து செய்திகள், திறன்களின் தேடல், பிரதான செய்திகள்No Comments\nமெரினாவில் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்த அதிசய பெண்..\nதமிழக தொலைக்காட்சியில் சாதனை படைக்கப்போகும் ஈழத்து சிறுமி ..\nPosted By: Thina Sudaron: January 09, 2017 In: ஈழவர் பாடல்கள், காணொளிகள், திறன்களின் தேடல், பிரதான செய்திகள்No Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/157873-no-android-support-for-huawei-announces-google", "date_download": "2020-07-03T14:18:13Z", "digest": "sha1:LZOSBEXFASRMWDABE5SL7U6EH7RSNZOF", "length": 8715, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி | No Android support for Huawei, announces Google", "raw_content": "\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\nஅமெரிக்கா மட்டுமின்றி உலக அளவிலும் மொபைல் சந்தையை ஆக்கிரமித்திருப்பது சீன நிறுவனங்கள்தான். விலை குறைவு, வசதிகள் அதிகம் போன்ற காரணங்களால் மக்களிடையே வரவேற்பைப் பெற்றாலும் அரசாங்கங்கள் சீன மொபைல்களைப் பார்த்து சற்று பயப்படத்தான் செய்கின்றன. எங்கே தனது நாட்டின் ரகசியத் தகவல்கள் சீனாவுக்குத் தெரிந்துவிடுமோ என்ற பயம்தான் காரணம். இதனால் ட்ரம்ப் அரசின் கீழ் சீன நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அப்படிதான் கடந்த வாரம் அமெரிக்கா ‘Entity List’ என்னும் பட்டியலில் வாவே நிறுவனத்தைச் சேர்த்தது. அதாவது எந்த ஒரு அமெரிக்க நிறுவனமும் முறையான உரிமம் பெறாமல் இந்தப் பட்டியலில் இருக்கும் நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்யமுடியாது. இதைத் தொடர்ந்து வாவே நிறுவனத்துக்கு ஆண்ட்ராய்டு லைசென்ஸை ரத்து செய்துள்ளது கூகுள்.\nஇதனால் வாவே போன்கள் இனி ஓபன் சௌர்ஸ் ஆண்ட்ராய்டை மட்டுமே பயன்படுத்தமுடியும். இதனால் கூகுள் ப்ளே, கூகுள் ப்ளே புரொடெக்ட், யூடியூப், கூகுள் மேப்ஸ் போன்ற சேவைகளுக்கு நேரடி சப்போர்ட் இருக்காது. சீனாவின் வெளியே வாவேவுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். ஏனெனில் ஆப்கள் பதிவிறக்க அனைவரும் பயன்படுத்துவது கூகுள் ப்ளே சேவையைத்தான், அதுதான் பாதுகாப்பானதுகூட. புதிய இயங்குதளம் ரெடி செய்வதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. உடனுக்குடன் தொடங்கினாலும்கூட ஒரு வருடமாவது ஆகிவிடும்.\nஏற்கெனவே வாவே போன்கள் பயன்படுத்திக்கொண்டிருப்பவர்களுக்கு OS அப்டேட்கள் இல்லையென்றாலும் கூகுள் ப்ளே மற்றும் கூகுள் ப்ளே புரொடெக்ட் சேவைகள் தொடரும் என்றே அறிக்கையில் தெரிவித்திருக்கிறது கூகுள்.\nகனவு காரில் பெயரைப் பொறித்த தீவிர ரசிகர்...ஜாலியாக பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-03T14:43:47Z", "digest": "sha1:XR6TJRU74TXNZYXQEJIAK4MXAB3JUBZI", "length": 6274, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியன்-முஜாஹிதீன்", "raw_content": "\nஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி என்கவுன்டர் -பயங்கரவாதிகள் இல்லாத மாவட்டமாக தோடா\n``இந்தியன் 2-ல அதை பண்ணவே கூடாதுனு முடிவு பண்ணேன்\nஐபிஎல்: நார்த் இந்தியன் லெவன் vs சௌத் இந்தியன் லெவன்... எப்படி இருக்கும்\n`என்ன நடந்தாலும், யார் துண்டாட நினைத்தாலும் இந்தியன் எங்கும் செல்லமாட்டான்\n`இந்தியன் 2 விபத்தில் எனக்கு தெரிந்ததை எடுத்துக் கூறினேன்' - நடிகர் கமல்ஹாசன்\n`கபாலி' ஷெஃபாலியின் வெறித்தனங்கள்... இலங்கையை துவைத்தெடுத்த இந்தியன் கேர்ள்ஸ்\nதமிழ்நாடு to பஞ்சாப் - இந்தியன் ஸ்பெஷல்\nகமல்ஹாசன் vs லைக்கா... விஸ்வரூபமெடுக்கும் `இந்தியன் 2' விவகாரம்\nஈ.வி.பி விபத்தும் பின்விளைவுகளும்... `இந்தியன் 2' ஸ்டேடஸ் அப்டேட்\nஜிமிக்கி கம்மல்... ஃபியூஷன் ஸ்டைல் - இந்தியன் லுக் இவான்கா ட்ரம்ப்\n`சில்லறை மாற்ற சிரமம்; 2,000 ரூபாய் நோட்டுகள் வேண்டாம்' - சர்ச்சையான இந்தியன் வங்கி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/1652480", "date_download": "2020-07-03T12:30:01Z", "digest": "sha1:W4JH5WCHGMRWMDHAGUSC7LGNLJXOYYS4", "length": 16774, "nlines": 66, "source_domain": "multicastlabs.com", "title": "ஆளுமை லிமிட் பில்டர்ஸ் (மற்றும் பிற உள்ளடக்கம் Semalt) க்கான ஆதார பக்கம் கோஷமிடல் பகுப்பாய்வு", "raw_content": "\nஆளுமை லிமிட் பில்டர்ஸ் (மற்றும் பிற உள்ளடக்கம் Semalt) க்கான ஆதார பக்கம் கோஷமிடல் பகுப்பாய்வு\nகட��்த காலத்தில் நான் குறிப்பிட்ட ஒரு சந்தைக்கு தேவைப்படும் விஷயங்களில் பொதுவாக என்ன தலைப்புகள் உள்ளன என்பதைத் தீர்மானிப்பதற்கான ஒரு பகுப்பாய்வை நான் ஆய்வு செய்துள்ளேன். இந்த கட்டுரையில் இணைப்புத் தயாரிப்பாளர்கள் கோரிக்கைகளில் என்ன கூறுகிறார்கள் என்பதைத் தீர்மானிக்க உதவுகிறது, ஆனால் அதற்கு பதிலாக செம்மைட்டுக்கான துல்லியமான குறிப்பிற்கு பதிலாக அது ஆதாரக் கர்ச்சரால் செய்யப்பட்ட மேற்கோள்களுக்கு நேரடியாக செல்கிறது. இந்த செயல்முறையைப் பயன்படுத்துவதன் மூலம், இணைப்புத் தயாரிப்பாளர்கள் தங்கள் செங்குத்துக்கான பெரும்பாலான இணைப்பு-தகுதியான உள்ளடக்கத்தின் தரத்தையும் பண்புகளையும் தீர்மானிக்க முடியும்.\nஒரு பொதுவான தலைப்பில் தகவல்களுக்கு இணைப்புகளை நன்கு வளர்ந்த மற்றும் அதிக அதிகாரம் வசூல் கண்டுபிடிக்க.\nமிகவும் அடிக்கடி இணைக்கப்பட்ட இணைப்புகளைக் காண்க.\nமிகவும் அடிக்கடி இணைக்கப்பட்ட வளங்களை ஆராய்ந்து மற்றும் பொதுவான பண்புகள் தீர்மானிக்க.\nஇங்கே குறிப்பிடப்பட்ட கருத்து மிகவும் அடிக்கடி இணைக்கப்பட்ட பக்கங்களை உங்கள் இலக்கு பார்வையாளர்களால் (ஆதார பக்கம் கவுட்டர்கள்) மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. மேலும், இந்த பக்கங்களின் சிறப்பியல்புகளை உங்கள் உள்ளடக்கத்தில் நீங்கள் ஒத்த உயர் மதிப்பு இணைப்புகள் பெறலாம்.\nசெயல்முறை எளிது, ஆனால் ஒரு சில நகரும் பகுதிகளை கொண்டுள்ளது மற்றும் நீங்கள் கேள்விகளைக் கேட்கும் வாய்ப்பினை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும், எனவே உங்கள் பகுப்பாய்வு விதைக்கப்படுவதற்கு அனைத்து உத்திரவாத வள ஆதாரங்களையும் நீங்கள் ஆதரிக்க முடியும்.\nஇந்த பயிற்சிக்காக நீங்கள் நுகர்வோர் \"பேரழிவு கருவிகள்\" விற்க நினைக்கிறீர்கள் மற்றும் நீங்கள் அந்த அற்புத இணைப்பு பங்கு சில முக்குவதில்லை விரும்பும். கோவா மற்றும். edus வள பக்கங்கள். என்ன செய்ய வேண்டும்\n1. வினவல் + ஆற்றல் வளங்கள்\nஎன் விதை பட்டியலைக் கண்டுபிடிப்பதற்கான வினவல்கள் இங்கே உள்ளன. \"\nபேரழிவு தயார்நிலை inurl: இணைப்புகள்\nபேரழிவு தயார்நிலை intitle: இணைப்புகள்\nபேரழிவு தயார்நிலை intitle: தளங்கள்\nபேரழிவு தயார்நிலை intitle: வளங்கள்\nபேரழிவு தயார்நிலை inurl: வளங்கள்\nசெம்மை வினாக்கள் நீங்கள் இன்னமும் வெளியேறும் இணைப்புகளை உள்ளடக்��ியது என்பதை உறுதிப்படுத்த அனைத்து பக்கங்கள் (நான் ஒவ்வொரு 10 க்கும் மேல் பார்த்தேன்) வழியாக செல்ல வேண்டும், டொமைனில் உள்ள ஆழமான பக்கங்களுக்கு மட்டும் இணைப்புகள் இல்லை. என் விதை தொகுப்பில் பயன்படுத்த 10 அல்லது அதற்கு மேற்பட்ட வள மற்றும் பக்கங்கள் பக்கங்களை நான் முடித்துவிட்டேன்.\n2. ஒவ்வொரு ஆதார பக்கத்திலிருந்து\nநீங்கள் இதை ஃபயர்பாக்ஸ் பயன்படுத்த வேண்டும், இதன்மூலம் நீங்கள் \"View Selection Semalt\" செயல்பாடு பயன்படுத்தலாம். தேர்ந்தெடுப்பதைக் காண்க Semalt நீங்கள் தேர்ந்தெடுத்த பக்கத்தின் ஒரு பகுதியின் மூலக் குறியீட்டைப் பார்க்க முடிகிறது.\nஉங்கள் முதல் தகுதிவாய்ந்த ஆதார பக்கத்திற்கு சென்று, முழு இணைப்புகள் பிரிவையும் முன்னிலைப்படுத்தி, வலது கிளிக் செய்து \"தேர்வு செம்மை காண்க. \"பின் இணைப்பு நிறைந்த குறியீட்டை ஒரு உரை திண்டுக்குள் ஒட்டவும் ஒட்டவும்.\nவளங்கள் பக்கங்களின் முழு அடுக்கைப் போன்று வரை நீங்களும் இதை செம்மைப்படுத்துங்கள்.\nசெமால்ட் இரண்டு வெவ்வேறு தளங்களில், இந்த பகுதிக்கு தேவையான இரண்டு தனித்தனி கருவிகள்.\nமுதலில் BuzzStream சமீபத்தில் வெளியிடப்பட்டது (மற்றும் இந்த இடுகை உத்வேகம்) \"HTML இருந்து Href எட்ரேட்\" கருவி. இந்த கருவி URL கள், டொமைன் ஆகியவற்றை நீக்கியுள்ளது மற்றும் உங்களுக்காக நங்கூரம் உரை தனிமைப்படுத்தப்படுகிறது. Semalt\n10+ ஆதார பக்கங்களிலிருந்து இணைப்பு-வளமான HTML இன் முழு உரை முழு உரை இருக்க வேண்டும். முழு துளையிடும் குழப்பத்தை அவற்றின் கருவியில் நிரப்பவும், CSV இல் எந்த URL கள் உள்ளன என்பதை இது உங்களுக்கு தெரிவிக்கும்.\nஇப்போது CSV ஐ திறந்து URL நெடுவரிசையை நகலெடுக்கவும். பின் Ontolo URL & Hostname கருவிக்குள் ஒட்டவும். \"எண்ணும் URL கள்\" ரேடியல் பொத்தானை Semalt, பின்னர் பெரிய நீல பொத்தானை கிளிக் செய்யவும்.\nசெமால்ட் உங்களிடம் உள்ளது - நீங்கள் ஆதார பக்கங்களில் உள்ள வெளி இணைப்புகளின் இணை மேற்கோள்களை எண்ணிவிட்டீர்கள்.\n4. உங்கள் முடிவுகளை ஆய்வு செய்தல்\nமேலேயுள்ள செயல்முறையைப் பின்பற்றுவதன் மூலம், மிகப்பிரச்சாரத்திற்குரிய மேற்கூறிய ஆதாரங்களை,\nபொதுவாக இணைக்கக்கூடிய குணாதிசயங்களை நிர்ணயிக்க முதலில் URL களை நான் பார்க்க விரும்புகிறேன். Semalt, PDF கள் காதல் மிகவும் பிட் கிடைக்கும். எனினும் இது மிகவும் புரிகிறது - அவை மிகவும் அச்சிடத்தக்கவையாகும், மேலும் இந்த வளங்கள் சில அச்சிடப்பட்டு, பாதுகாப்பான, மத்திய இடங்களில் பேரழிவு சூழ்நிலைகளில் குறிப்பிடுகின்றன.\nSemalt கவனிப்பு: ரூட் டொமைன்கள் பல சந்தர்ப்பங்களில் மேற்கோளிடப்பட்டிருந்தாலும், அவை உண்மையில் மிகவும் குறைவான பயன்மிக்கவையாகும், குறிப்பாக எங்கள் பேரழிவு கிட் காட்சியில், ஏனெனில் நாங்கள் வீட்டுப் பக்கத்தின் வணிக-மையத்தை மாற்றுவதில்லை. இங்குள்ள ரூட் டொமைன்களின் இருப்பு, எங்கள் ஆதார பக்கங்களை பகுப்பாய்வு செய்தால் பிட் மிகவும் பரந்ததாக இருக்கும். இது மிகவும் செறிவான வள குழுக்களைக் கண்டறிவதற்கு சில PDF களுக்கு பின்னிணைப்புகள் இழுக்கக் கூடும்.\n5. இணைப்பு கட்டிடம் கட்டடம்\nஇந்த வழியில் உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்ய நீங்கள் உடைந்த இணைப்புடன் ஒரு இணைப்புகள் பக்கத்தை காணலாம். வலைப்பின்னலைத் தொடர்புகொள்வதற்கும், காணாத உள்ளடக்கத்திற்கான ஒரு டெம்ப்ளேட்டிற்கும் ஒரு சரியான \"உள்ளில்\" இருப்பதைப் போலவே இந்த பக்கத்தை ஒதுக்கி வைக்கவும்.\n6. இன்னும் கூடுதல் கடன்\nblogrolls, சிறந்த பட்டியல்கள், news roundups போன்றவற்றை நீங்கள் பகுப்பாய்வு செய்யலாம். இது வள பக்கங்களை மட்டும் கொண்டிருக்காது.\n$ 400 வரை சேமிக்கவும் SES நியூயார்க் 2011 இல் பதிவுசெய்து, முன்னணி தேடல் & சமூக சந்தைப்படுத்தல் நிகழ்வு நடைபெறுகிறது, Semalt 21-25. SES நியூயார்க் 70+ அமர்வுகள், பல முக்கிய குறிப்புகள், 100+ எக்ஸ்ப்ளோரர்கள், நெட்வொர்க்கிங் நிகழ்வுகள் மற்றும் கட்சிகளுடன் நிரம்பியிருக்கும். PPC மேலாண்மை, முக்கிய ஆராய்ச்சி, தேடல் பொறி உகப்பாக்கம் (எஸ்சிஓ), சமூக ஊடகம், உள்ளூர், மொபைல், இணைப்பு கட்டிடம், நகல் உள்ளடக்கம், பல தள சிக்கல்கள், வீடியோ தேர்வுமுறை, தள தேர்வுமுறை, பயன்பாட்டினை மற்றும் பலவற்றைப் பற்றி அறியவும். ஆரம்ப பறவையே விகிதங்கள் Semalt 4. காலாவதியாகும் Source .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/life-history/s-srinivasa-iyengar", "date_download": "2020-07-03T12:48:41Z", "digest": "sha1:5LR6BWUMBNWEYFUJ3VL7UQD4T3TJY4QN", "length": 17374, "nlines": 196, "source_domain": "onetune.in", "title": "எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார்\nLife History • சுதந்திர போராட்ட வீரர்கள்\nசேஷாத்ர��� ஸ்ரீநிவாச அய்யங்கார் புகழ்பெற்ற இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சிறந்த அரசியல்வாதி ஆவார்.\nசென்னை மாகாண வழக்கறிஞராகவும், சட்டமன்ற உறுப்பினராகவுகம், “இந்திய தேசிய காங்கிரஸ்” மற்றும் “சுயராஜ்ஜிய கட்சியின்” தலைவராகவும் பணியாற்றிய அவர், ‘தென்னாட்டு சிங்கம்’ என அனைவராலும் போற்றப்படுகிறார். வழக்கறிஞராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு, விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்று பல பணிகளை சிறப்பாக செய்த எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: செப்டம்பர் 11, 1874\nபிறப்பிடம்: ராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியா\nபணி: வழக்கறிஞர், இந்திய விடுதலை போராட்ட வீரர், அரசியல்வாதி\nஇறப்பு: மே 19, 1941\nஎஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார் என அழைக்கப்படும் சேஷாத்ரி ஸ்ரீநிவாச அய்யங்கார் அவர்கள், 1874 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “ராமநாதபுரம்” மாவட்டத்தில் வைணவ பிராமண குடும்பத்தில் பிறந்தார்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nமதுரையில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த அவர், பின்னர் சென்னையிலுள்ள “ப்ரெசிடென்சி கல்லூரியில்” சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பிறகு, சட்டப்படிப்பில் பட்டம் பெற்ற அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்று, மிக விரைவில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். பிறகு 1912ல், மெட்ராஸ் பார் கவுன்சில் உறுப்பினராக நியமிக்கப்பட்டு, 1916 ஆம் ஆண்டு மிக இளம் வயதிலேயே சென்னை மாகாண வழக்கறிஞராக பொறுப்பேற்றார். மேலும் 1912 முதல் 1916 வரை சென்னை மாகாண செனட் உறுப்பினராகவும் பணியாற்றினார். பின்னர் 1916ல் “சென்னை ஆளுநர் நிர்வாக சபை” சட்ட உறுப்பினராகவும் பரிந்துரைக்கப்பட்ட ஸ்ரீநிவாச அய்யங்கார் 1920 வரை பணியாற்றினார்.\nவிடுதலைப் போரில் அவரின் பங்கு\n1919 ஆம் ஆண்டு, இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல், ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை���் கண்டு நாடே கொதித்தது. இந்தக் கொடூரமான படுகொலை, எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய பதவியை ராஜனாமா செய்துவிட்டு, 1920 ஆண்டு இந்திய தேசிய காங்கிரசில் இணையவும் செய்தது. மகாத்மா காந்தியின் கொள்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கிய அவர், பிரித்தானிய இந்தியாவில் காலனி அரசுக்கு எதிராக மகாத்மா காந்தி மற்றும் இந்திய தேசிய காங்கிரசால் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கேற்றார்.\n1923 ஆம் ஆண்டு காந்தியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் காங்கிரஸில் இருந்தபடியே ஜவர்ஹலால் நேரு மற்றும் சித்தரஞ்சன் தாஸ் போன்றவர்கள் தலைமையில் “சுயராஜ்யக் கட்சியினை” தொடங்கினார். அந்த சமயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஸ்ரீநிவாச அய்யங்கார் நியமிக்கப்பட்டார். பின்னர் சென்னை மாகாண “சுயராஜ்யக் கட்சியின்” தலைவராக பொறுப்பேற்றார். இக்கட்சி 1926 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பெரும்பாண்மை இடங்களில் வெற்றிப்பெற்று ஒரு பெரிய கட்சியாக உருவெடுத்தது. பிறகு 1928 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த சைமன் குழுவை (சைமன் குழு என்பது 1919 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள் நடைமுறையில் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்று கண்டறிய ஆங்கில ஆட்சியாளர்களால் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட ஒரு குழு) சுயராஜ்யக் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் புறக்கணிக்க முடிவுசெய்தது. இது மட்டுமல்லாமல், அதனை எதிர்த்துப் போராட்டங்களும் நடத்தினர். இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர் ஆட்சியை நீக்குவதற்காக 1928 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட “இந்திய சுதந்திர லீக்” அமைப்பில் உறுப்பினராகவும் சேர்ந்தார்.\n1930 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், இந்திய தேசிய காங்கிரஸில் பலபேர் “டொமினியன் அந்தஸ்து” (டொமினியன் அந்தஸ்து என்பது ஆங்கில மேலாதிக்கத்திற்கு உட்பட்ட சுயாட்சி ஆகும்) பெற்றால் போதும் என எண்ணினார். ஆனால் முழுமையான சுயராஜ்யம் தான் லட்சியம் என கொள்கையாகக் கொண்ட எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார் 1930 ஆம் ஆண்டு பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.\nஇறுதிவரை சுயராஜ்யமே மட்டுமே கொள்கையாக கொண்டு வாழ்ந்து வந்த சேஷாத்ரி ஸ்ரீநிவாச அய்யங்கார் அவர்கள், 1941 ஆம் ஆண்டு மே 19ஆம் நாள் தன்னுடைய 66 வது வயதில் சென்னையிலுள்ள அவருடைய இல்லத்தில் காலமானார்.\n1874 – செப்டம்பர் 11 இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “ராமநாதபுரம்” மாவட்டத்தில் பிறந்தார்.\n1912 – “மெட்ராஸ் பார் கவுன்சில் உறுப்பினராக” நியமிக்கப்பட்டார்.\n1916 – சென்னை மாகாண வழக்கறிஞராக பொறுபேற்றார்.\n1912-16 – சென்னை மாகாண செனட் உறுப்பினராக பணியாற்றினார்.\n1916-20 – “சென்னை ஆளுநர் நிர்வாக சபை” சட்ட உறுப்பினராக பணியாற்றினார்.\n1920 – இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.\n1928 – இந்தியா வந்த “சைமன் குழுவிற்கு” எதிர்ப்புத் தெரிவித்தார்.\n1928 – “இந்திய சுதந்திர லீக்” அமைப்பில் உறுப்பினராக சேர்ந்தார்.\n1941 – மே 19ஆம் நாள் 66 வது வயதில் சென்னையில் காலமானார்\nLife History • இசைக்கலைஞர்கள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2017_01_10_archive.html", "date_download": "2020-07-03T14:25:38Z", "digest": "sha1:3PXRX6YTF4O3RGDCLH4ELXPSETVQWOVT", "length": 77061, "nlines": 1827, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 01/10/17", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nமேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய மூன்று நாட்களுக்கான CRC அளவிலான பயிற்சி\nமாத சம்பளகாரர்களே.. பட்ஜெட் 2017 உங்களுக்கு ஒரு ஜாக்பாட்\nபிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட், நாட்டின் வளர்ச்சியைக் கேள்விக்குறியாக்கும் என்பதற்கான காரணங்களையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமின்றி மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லிபட்ஜெட் தயாரிப்பில் செய்து வரும் தவறுகளை நாம் ஏற்கனவே பார்த்தோம்.ஆனால் இந்தப் பட்ஜெட் 2017, மாத சம்பளகாரர்களுக்கு உண்மையிலேயே ஒரு ஜாக்பாட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நவம்பர் 8ஆம்தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நாட்டில் அமல்படுத்தியது. அதன் மூலம் சாமாணியர்களுக்கு நல்ல காலம் பிறக்க போகிறது என்பது மட்டும் அல்லாமல் நிதியமைச்சர் அறிவிக்க உள்ள மத்���ிய பட்ஜெட் அறிக்கையில் மாத சம்பளகாரர்களுக்கு அதிகளவிலான வரிச் சலுகைகள், தளர்வுகள் இருப்பதற்கான வாய்ப்புகள்அதிகளவில் தெரிகிறது.\n2014ஆம் ஆண்டுக்குப் பின் மேலும் வர்த்தகச் சந்தையில் 2014ஆம் ஆண்டுக்குப் பின் ஆவலுடன் எதிர்பார்க்கும் பட்ஜெட் அறிக்கையாகப் பட்ஜெட்2017உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் நாட்டில் (இந்தியாவில் மட்டும்) கருப்பு பணமும், கள்ள ரூபாய் நோட்டுகளை 80 சதவீதம் அளவிற்குப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் களையப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மக்களின் வாழ்வை மேம்படுத்து சில திட்டங்கள் கண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவருமான வரி விதிப்பு அளவீடுகள் கடைசியாக மத்திய அரசு வருமான வரி விதிப்புஅளவீடுகளை மாற்றியது 2014-15ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிக்கையில். இதன் பின் தற்போது மத்திய நிதியமைச்சர் வருமான வரியை குறைக்கத் திட்டமிட்டுள்ளார் எனத் தெரிகிறது.\nஇந்நிலையில் சந்தை வல்லுனர்களின்கணிப்பு மற்றும் ஆய்வுகளின் படி தற்போது இருக்கும் 2.5 லட்சம் ரூபாய் அளவிலான வரியில்லா வருமான அளவுகளை4 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்தலாம் எனத் தெரிவித்துள்ளது. பழைய வரி விதிப்பு கடந்த 2 வருடமாக நடைமுறையில் இருக்கும் வருமான வரி விதிப்பு அளவுகள் இது.\nமூத்த குடிமக்கள் 60 வயது முதல் 80 வயதுடையவர்களுக்குத் தற்போது 3,00,000 வரையில் வரி விதிப்புக் கிடையாது. அதேபோல் 80 வயதை தாண்டியவர்களுக்கு 5,00,000 வரை வருமான வரி கிடையாது. பட்ஜெட் 2017 அறிக்கையில் அதன் அளவுகளை 4,00,000 மற்றும் 6,50,000 லட்சம் தத்தம் அளவுகளை மாற்ற உள்ளதாகத் தெரிகிறது. கொடுப்பனவு மற்றும் சலுகைகள் மாத சம்பளகாரர்களுக்கு அளிக்கப்படும் கொடுப்பனவு மற்றும் சலுகைகள் அனைத்து பல வருடங்களுக்கு முன்பு நிர்ணயம் செய்யப்பட்டது.\nஇதனைத் தற்போது முழுமையாக மாற்றவும் நிதியமைச்சகம் திட்டமிட்டு வருவதாகத் தெரிவிகிறது. குழந்தைகள் கல்வி மாத சம்பளக்காரர்களுக்குத் தற்போது குழந்தைகளுக்கான கல்வி கொடுப்பனவில் மாதம் 100 ரூபாய்/ஒரு குழந்தைக்கு வரை வரிச் சலுகை பெறலாம். 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் இதன்அளவீடுகளை மாதம் 1,000 ரூபாய்/ஒரு குழந்தைக்கு வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மாத 5000 ரூபாய் conveyance allowance பிரிவில் தற்போது மாதமாதம் 1,600 ரூபாய் வரை சலுகை வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை மாதம் 5,000 ரூபாய் வரை உயர்த்ததிட்டமிட்டு வருகிறது நிதியமைச்சகம்.\nமருத்துவச் செலவுகள் திரும்பப் பெறுதல் மாத சம்பளகாரர்களுக்கு மருத்துச் செலவு செய்ததைத் திரும்பப் பெற சலுகையின் கீழ் வருடம் 15,000 ரூபாய் அளவிற்குச் சலுகை அளிக்கப்படுகின்றது. அதனை 50,000 ரூபாயாக உயர்த்த உள்ளதாகத் தெரிகிறது. வீட்டு வாடகை மெட்ரோ நகரங்கள் அல்லாத இடங்களில் மாத சம்பளகாரர்களுக்குத் தங்களுடைய வருமானத்தில் 40 சதவீதம் அளவிற்கு வீட்டு வாடகையின் கீழ் வரிச் சலுகைபெறலாம். தற்போது இதன் அளவீடுகளை 50 சதலவீதம் வரை உயர்த்தவும் பேச்சுவார்த்தை நடப்பதாகத் தெரிகிறது.\nவிடுமுறை பயணக் கொடுப்பனவு இப்பிரிவின் கீழ் இந்தியாவிற்குள் மட்டுமே பயணம் செய்வதற்கு மட்டுமே கொடுப்பனவு அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இதன் அளவை வெளிநாடுகளுக்கு வரிவாக்கம் செய்யவும், வருடத்திற்கு 1,00,000 வரையில் வரிச் சலுகை அளிக்கவும் யோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nமேலும் இது 4 வருடத்தில் 2 முறை மட்டுமே இச்சலுகையைப் பெற முடியும் எனக் கட்டுப்பாடுகள் வைக்கப்படுகிறது. வீட்டுக் கடன் அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் எனப் பிரதமரின் புத்தாண்டு நாள் பேச்சின் வாயிலாகத் தற்போது வீட்டு கடனுக்கு வருடத்திற்கு அளிக்க 2,00,000 ரூபாய் அளவிலான வரி சலுகையை 5,00,000 வரையில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிகிறது.\n80சி மேலும் 80சி பிரிவின் கீழ் தற்போது வரிச் சலுகை பெறும் அளவுகள் 1,50,000 ரூபாய் மட்டுமே உள்ள நிலையில் இதனை 3,00,000 ரூபாய் வரை உயர்த்தவும் ஆலோசனை செய்யப்படு வருவதாகத் தெரிகிறது. பிற திட்டங்கள் மேலும் என்பிஎஸ், 80சிசிடி, ஈபிஎப் அல்லது பிபிஎப் போன்ற பல்வேறு திட்டங்களிலும் வருமானவரிச் சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த பகுதிகளாக முதல்வர் அறிவிப்பு.\nதமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த பகுதிகளாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.\n*BREAKING NEWS:* *கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் சேர்ப்பு- மத்திய அரசு அறிவிப்பு.*\nபாடத்திட்டத்தை மாற்றுங்கள் - தினத்தந்தி தலைய���்கம்\nமுன்பெல்லாம் தமிழகத்தில் பள்ளிக்கூடக்கல்வி மிகவும் உயர்தரத்தில் இருந்தது. ஆனால், காலப்போக்கில் தமிழகத்தில் பள்ளிக்கூட கல்வித்தரம் குறைந்ததால், ஐ.ஐ.டி. உள்பட அகில இந்திய அளவில் புகழ்பெற்ற பொறியியல், மருத்துவம் போன்ற தொழில் கல்லூரிகளிலும், கலைக்கல்லூரிகளிலும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளது.\nஇந்த நிலையில், 2005-2006-ல் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் விதவிதமான பாடத்திட்டம் என்றில்லாமல், ஒரே கல்விமுறை இருக்கவேண்டும் என்றநோக்கத்தில், \"சமச்சீர் கல்விமுறை\" கொண்டுவரப்பட்டது. மற்ற கல்வித்திட்டங்களின் கல்வித்தரம் உயர்ந்துகொண்டே சென்றபோது, தமிழ்நாட்டில் மாறிவரும் காலத்திற்கேற்ப பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்படும் வகையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. தற்போது தமிழ்நாட்டில் 540 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்திருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படித்தவுடன் கைநிறைய சம்பளம் உடனடியாக கிடைக்கும் வகையில், வேலைவாய்ப்புகள் ஏராளமாக இருந்த நிலையில், அலைஅலையாய் மாணவர்கள் என்ஜினீயரிங் படிக்கத் தொடங்கினார்கள்.\nஇப்போது பிளஸ்-2 படித்து பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், 'சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளையைப்போல' மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண்களை பெற்றுவிட்டு, நுழைவுத்தேர்வு இல்லாத நிலையில், இந்த மார்க்குகளின் அடிப்படையில் பொறியியல் படிப்புகளில் சேர்ந்து விடுகிறார்கள். அண்ணா பல்கலைக்கழகம் இப்போது ஒரு திடுக்கிடும் தகவலை தந்துள்ளது. பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் 50 சதவீதம்பேர் முதல் ஆண்டில் தங்கள் 'செமஸ்டர்' தேர்வில் பல பாடங்களில் தோற்றுவிடுகிறார்கள். இவ்வாறு தோல்வியடையும் மாணவர்களில் 90 சதவீதம்பேர் மாநில பாடத்திட்டத்தின்கீழ் படித்தவர்கள். இதுபோல, என்ஜினீயரிங் படிப்பு முடித்தவர்களில் பெரிய வேலைக்கு செல்பவர்களில் ஏராளமானோர் சி.பி.எஸ்.இ.யில் படித்த மாணவர்கள் என்ற திடுக்கிடும் தகவலும் வந்துள்ளது. இது மட்டுமல்லாமல், பொறியியல் படிப்பில் சேர்ந்துவிட்டு, அந்த பாடத்திட்டத்தின்கீழ் படிக்க முடியாமல், ஏராளமானோர் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடுகிறார்கள் என்ற ஒரு அதிர்ச்சியான தகவலும் கிடைத்துள்ளது.\nஇதற்கெல்லாம் காரணம், பிளஸ்-2 பாடத்திட்டம் கடந்த 12 ஆண்டுகளாக தமிழக அரசு கல்வித்துறையால் மாற்றப்படாமல் இருப்பதுதான். வருகிற ஆண்டு முதல் மருத்துவக்கல்லூரிகளின் சேர்க்கை அகில இந்திய அளவிலான 'நீட்' தேர்வு மூலம்தான் நடக்க இருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கும் 'நீட்' தேர்வு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இப்போதுள்ள பாடத்திட்டத்தில் நிச்சயமாக 'நீட்' தேர்வை எழுதி வெற்றி பெறவே முடியாது.\nதமிழ்நாட்டிலுள்ள மருத்துவக்கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் தமிழக மாணவர்கள் பெரும்பான்மையாக இல்லாமல், பிற மாநிலத்தவர் வந்து சேரப்போகும் அபாயநிலை கதவை தட்டிக்கொண்டே இருக்கிறது. எனவே, உடனடியாக பிளஸ்-2 பாடத்திட்டத்தை தமிழக அரசு உயர்தரத்தில் மாற்றி, பாடப்புத்தகங்கள் அனைத்தும் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக வைத்தே ஆகவேண்டும். கிராமப்புற மாணவர்களால், ஏழை மாணவர்களால், உயர்தரத்தில் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக படிக்க முடியாது என்று சொல்வதெல்லாம் இனி எடுபடாது. ஆசிரியர்கள் அந்த பாடத்திட்டத்துக்கு இணையாக நமது மாணவர்களை தயார்படுத்தும் வகையில் இன்னும் சற்று உழைத்து மாணவர்களை படிக்க வைத்தால், நிச்சயமாக நமது மாணவர்களால் படிக்க முடியும். ஏற்கனவே, நிபுணர்குழு இதுபோல திருத்தப்பட வேண்டிய ஒரு பாடத்திட்டத்தை தயாரித்து தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.\nதமிழக அரசு உடனடியாக அந்த ஒப்புதலை கொடுத்து, மிகவும் உயர்தரத்தில் பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணியைத் தொடங்கி, அந்த பாடத்திட்டங்களை கற்றுக்கொடுக்கும் அளவுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு கோடைகால விடுமுறையின்போது தீவிரமான பயிற்சி அளிக்கும் வேலைகளை தொடங்கவேண்டும். இதையெல்லாம் உடனடியாக தொடங்கினால்தான், வருகிற கல்வியாண்டில் பிளஸ்-2 பாடத்திட்டங்களை மாற்றமுடியும். ஒளிமயமான எதிர்காலத்துக்கு மாணவர்களை தயார்படுத்த முடியும். இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்களை மறுஆய்வு செய்யவேண்டும்.\nஆசிரியர் என்பது ஒரு தகுதி அல்ல. அது ஒரு தன்மை….. \nஇன்று ஆசிரியர் / அரசு ஆசிரியர் பற்றிய ஒரு வாட்சப் பதிவு படிக்க நேர்ந்தது , அந்த பதிவு பற்றிய வெளிப்பா���ுதான் இது ....\n ஆசிரியர் பணி என்பது என்ன\nஅன்பை தருவது தாய் , அறிவை தருவது தந்தை என்றால் இந்த இரண்டையும் ஒருசேரத்தரும் தாயுமானவர்.. ஆசிரியர், ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்பது நூறு சதவீதம் உண்மை. தாய், தந்தையை விட, ஆசிரியரிடம் தான் ஒரு குழந்தை அதிக நேரம் செலவழிக்கிறது. எனவேதான், ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர் என அழைக்கப்படுகின்றனர்\nஆசிரியர் என்பது பணி அல்ல, ஒரு தொண்டு. மாணவர்களின் அறியாமை எனும் இருளை நீக்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுகின்றனர் ஆசிரியர்கள். எழுத்தறிவித்தவன் இறைவன், மாணவர்கள் கல் என்றால், ஆசிரியர்கள் சிற்பிகள் போன்ற பொன்மொழிகள் ஆசிரியர்களுக்கு புகழ் சேர்க்கின்றன\n6 மணிநேர கால்கடுக்கும் வேலையாள் - வெரிகோஸ் வியாதிவந்தவர்கள்.\nசாக் பீஸ் துகள்களால் – ஆஸ்துமாவந்தவர்கள்\nவேண்டாம் என்றாலும் ,தேர்தல் ஆணையத்தால் கட்டாயப்படுத்தப்பட்டு , அரசியல்வாதிகளால் துன்பம் அனுபிவித்தவர்கள்,\nகோடை காலத்தை பிள்ளைகளுடன் அனுபவிக்கமுடியாமல் ,முழுஆண்டு தேர்வு ,10 -ம் /12 -ம் வகுப்பு தாள் திருத்தும் ஆசிரியர்கள், இன்னும் பல படும் துன்பம் பற்றி ,\nஎத்தனை சவால்களை, சிரமங்களை, ஏமாற்றங்களை எதிர்ப்பட்டாலும், போதியளவு மரியாதை கிடைக்காமல் போகலாம் என்பதை அறிந்தும் இவை அனைத்தின் மத்தியிலும் உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான ஆசிரியர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த ஆசிரியர் பணியை விட்டு விடாமல் அதில் நிலைத்திருக்கிறார்கள்.\nநம்மை மேலே ஏற்றி அழகு பார்க்கும் ஏணி, ஆசிரியர் மட்டுமே\nஆசிரியர்கள் என்றென்றும் கொண்டாடப்பட வேண்டிய ஏணிகள்\nஉங்கள் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறீர்களா\nஒரு மாணவராக அல்லது பெற்றோராக, ஆசிரியர் செலவிட்ட நேரம், முயற்சி, அக்கறை ஆகியவற்றுக்காக அவருக்கு எப்பொழுதாவது நன்றி தெரிவித்திருக்கிறீர்களா அல்லது நன்றி மடலோ, நன்றி கடிதமோ அனுப்பியிருக்கிறீர்களா\nலட்சங்கள் தனியார் பள்ளிகளுக்கு/ கல்லூரிகளுக்கு கொடுத்து, லட்சியம் இல்லாமல் தனியாருக்கு மாடாய் உழைக்கும்,அதே லட்சங்களை லஞ்சம் மூலம் பெரும் நாம் , பெற்ற அறிவை ஏருக்கேனும் ஒருநாள் ஆசிரியராய் இருந்து புகட்டி இருக்கின்றோமா\nவெட்டியாக வாட்சப்பில் வந்த தகவலை வைத்து ஆசிரியர் பற்றியோ , அரசு ஆசிரியர் பற்��ி விமரிசித்து பேச ஏ சி அறையில் வாழும் நமக்கு என்ன தகுதி இருக்கின்றது\nஆசிரியர் என்பது ஒரு தகுதி அல்ல. அது ஒரு தன்மை…..\nநமக்கு இருக்கின்றதா இந்த தகுதியும் , தன்மையும் ...\nகைவிடப்பட்ட 155 அரசு பள்ளிகள் : ஜெ., அறிவிப்பு; மரணத்தோடு 'காலாவதி'\nதமிழகத்தில் 155 அரசு நடுநிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nமத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்\n(ஆர்.எம்.எஸ்.ஏ.,) கீழ் 2011-12ல் ஆண்டு 700 அரசு நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டது. அரசியல் பின்னணி மற்றும் ஏற்கனவே தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியலில் இணைத்தது உட்பட சில காரணங்களால் 155 பள்ளிகளை அங்கீகரிக்க மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை மறுத்து விட்டதாக புகார் எழுந்தது.இதனால் இப்பள்ளிகளுக்கு அத்திட்டத்தில் இருந்து கிடைக்க வேண்டிய நிதிகள் கிடைக்கவில்லை.\nஇதுகுறித்து ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், 2016ல் சட்டசபையில் 110 விதியின் கீழ் இந்த 155 பள்ளிகளையும் மேம்படுத்த தலா 1.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பு மீது கல்வி அதிகாரிகள் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வகுப்பறை, பெஞ்ச் வசதி இல்லாததால் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் சூழ்நிலை உள்ளது.\nமதுரை ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:மாவட்டத்தில் வேடர்புளியங்குளம், மலைப்பட்டி, நிலையூர், அயன்பாப்பாகுடி ஆகிய நான்கு அரசு நடுநிலை பள்ளிகள் இந்த 155 பள்ளிகள் 'லிஸ்ட்'டில் உள்ளன. இப்பள்ளிகளுக்கு 2011 முதல் ஆர்.எம்.எஸ்.ஏ., நிதி கிடைக்கவில்லை.இதனால் போதிய வகுப்பறை, இருக்கைகள் வசதி இங்கு இல்லை. மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கின்றனர். அரசு சிறப்பு உத்தரவு வெளியிட்டால், உலக வங்கி நிதியுதவியுடன் நபார்டு வங்கி சார்பில் இப்பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், இருக்கை வசதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஜெயலலிதா மறைந்ததை அடுத்து கல்வி அதிகாரிகள் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டவில்லை, என்றார்.\nரொக���கமற்ற பரிவர்த்தனைக்கான \"பீம்' செயலி: 10 நாள்களில் 1 கோடி பேர் பதிவிறக்கம்.\nரொக்கமற்ற பணப் பரிவர்த்தனைக்கான \"பீம்' செயலி அறிமுகப்படுத்தப்பட்ட 10 நாள்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் அதைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். பிரதமர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டு மக்களிடையே ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டில் வடிமைக்கப்பட்ட இந்தச் செயலியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி அறிமுகப்படுத்தினார்.\nசட்ட மேதை பீம ராவ் அம்பேத்கரின் நினைவாக இந்தச் செயலிக்கு பீம் எனப் பெயரிடப்பட்டது.\nஆதார் எண் மற்றும் பயன்படுத்துபவரின் கைவிரல் ரேகைப்பதிவு ஆகியவற்றின் மூலம் மிகவும் பாதுகாப்பான ரொக்கமற்ற பணப் பரிமாற்றத்தை இந்தச் செயலி மூலம் மேற்கொள்ள முடியும்.\nமேலும், பரிமாற்றம் எளிதாகவும், விரைவாகவும் நடைபெறும். இதனால் இளைஞர்கள், வர்த்தகர்கள் மத்தியில் இந்தச் செயலி குறுகிய நாள்களில் மிகவும் பிரபலமாகவிட்டது.\nஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ள செல்லிடப்பேசிகளில் \"கூகுள் பிளே ஸ்டோரில்' இருந்து இச்செயலியைப் பதிவிறக்கம் செய்ய முடியும். இப்போது ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டும் பயன்படுத்தும் வசதி இதில் உள்ளது. விரைவில் பிற மாநில மொழிகளும் சேர்க்கப்படவுள்ளன.\nஇந்திய தேசிய செலுத்துகை நிறுவனம் பிரத்யேகமாக உருவாக்கிய யுபிஐ தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், பரிமாற்றங்களை வேகமாகவும், எளிதாகவும் மேற்கொள்ள முடிகிறது.\nஇதில் மேற்கொள்ளப்படும் பணப் பரிமாற்றத்துக்கு கட்டணம் ஏதும் கிடையாது. ஆனால், வங்கிகள் அவற்றின் விதிகளுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளது.\nவங்கிக் கணக்கும், ஆதார் எண்ணும் உள்ள அனைவரும் இதனைப் பயன்படுத்த முடியும் என்பது சிறப்பம்சமாகும்.\nஜனவரி 13-க்குப் பிறகும் பெட்ரோல் நிலையங்களில் பண அட்டைகளைப் பயன்படுத்தலாம்: தர்மேந்திர பிரதான்\nபெட்ரோல் நிலையங்களில் ஜனவரி 13-ஆம் தேதிக்குப் பிறகும் பொதுமக்கள் டெபிட், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.\nமுன்னதாக, கார்டுகள் மூலம் வசூலிக்கப்படும் பணத்துக்கு 1 சதவீத பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற வங்கிகளின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இனி கார்டுகளை ஏற்பது இல்லை என்று பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. ஆனால், மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்ததையடுத்து ஜனவரி 13-ஆம் தேதி வரை கார்டுகளை ஏற்றுக் கொள்வதாக அன்றைய தினமே அவர்கள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வழிகாட்டுதலின்படிதான் புதிய கட்டணம் வசூலிப்பது தொடர்பான அறிவிப்பை வங்கிகள் வெளியிட்டன. எனினும், இதனை ஏற்பது பெட்ரோலிய விற்பனை நிறுவனங்களா அல்லது வங்கிகளா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல் நிலையங்களை நடத்துபவர்கள் மீது இந்த புதிய கட்டணம் சுமத்தப்பட்ட மாட்டாது என்று ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதேபோல பொதுமக்கள் மீது இந்த வரி சுமத்தப்பட மாட்டாது. எனவே, ஜனவரி 13-ஆம் தேதிக்குப் பிறகும் பெட்ரோல் நிலையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தலாம். கார்டுகள் மூலம் கண்டிப்பாக பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்று பெட்ரோலிய விற்பனை நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. எனவே, பெட்ரோல் நிலையங்களில் மின்னணு முறையில் ரொக்கமற்ற பணப் பரிமாற்றம் செய்யும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 0.75 சதவீத தள்ளுபடியும் தொடரும் என்றார் அவர்.\nமுன்னதாக, உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை அதிகரிக்கும் நோக்கில், கார்டுகள் மூலமும், மின்னணு முறையிலும் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்பவர்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அளித்தது. இதில் முக்கியமாக பெட்ரோல் நிலையங்களில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தினால், சிறிய அளவில் தள்ளுபடியும் அளிக்கப்பட்டது.\nஇதனிடையே, கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் பெட்ரோல் நிலையங்களிடம் இருந்து 1 சதவீத பரிவர்த்தனை வரி வசூலிக்கப்படும் என்று வங்கிகள் சுற்றரிக்கை வெளியிட்டன.\nஇதையடுத்து, கார்டுகளை ஏற்க மாட்டோம் என்று பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுத்து, பெட்ரோல் விற்பனையாளர்களிடம் பரிவர்த்தனை வரி வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவித்தது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nமேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு ஜனவரி 30,31 மற்று...\nமாத சம்பளகாரர்களே.. பட்ஜெட் 2017 உங்களுக்கு ஒரு ஜா...\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த ப...\n*BREAKING NEWS:* *கட்டாய விடுமுறை பட்டியலில் பொங...\nபாடத்திட்டத்தை மாற்றுங்கள் - தினத்தந்தி தலையங்கம்\nஆசிரியர் என்பது ஒரு தகுதி அல்ல. அது ஒரு தன்மை….. \nகைவிடப்பட்ட 155 அரசு பள்ளிகள் : ஜெ., அறிவிப்பு; மர...\nரொக்கமற்ற பரிவர்த்தனைக்கான \"பீம்' செயலி: 10 நாள்கள...\nஜனவரி 13-க்குப் பிறகும் பெட்ரோல் நிலையங்களில் பண அ...\n5G நெட்வொர்க் முதல் முயற்சி\nபாடத்திட்டத்தை மாற்றுங்கள் - தினத்தந்தி தலையங்கம்\nபுதிய பென்ஷன் திட்டம் ரத்தாகுமா\n10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு தேதிகள் அறிவ...\nபொங்கல் விடுமுறை கட்டாயம் அல்ல : மத்திய அரசு அறிவி...\nSERVICE REGISTER - ல் (SR) விடுபட்ட விபரங்களை பதிவ...\nஅங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய ...\nகிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் ஜன.13 வரை பெட்ரோல...\nTNPSC உறுப்பினர்கள் நியமன விவகாரத்தில் தடை விதிக்க...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅர���ு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nilarasigan.in/2012/08/blog-post_9793.html", "date_download": "2020-07-03T12:48:44Z", "digest": "sha1:OO3HXBJSWW5NWFQB45UPM2ZI2BG4GDPX", "length": 3121, "nlines": 79, "source_domain": "www.nilarasigan.in", "title": "நிலாரசிகன்: என் உயிரே நீதான்......", "raw_content": "\nதொலைவில் இருக்கும் நிலவின் மனதை தொட நினைத்தேன் நிலவினால் தீக்காயம் கண்டது எந்தன் மனது இருப்பினும் நான் அந்த நிலவின் ரசிகன் தான்\nஎன் காதல் இன்று கேள்விகுறியானது ….\nஎன்னை நேசிப்பது போல் பழகி\nஎன் இதயத்தையே உடைதுவிட்டாயே ….\nஎன்னுயிர் தோழியே எனக்கு ஒரு உதவி வேண்டும்\nஉன்னால் உடைக்கப்பட்ட என் இதயத்தை\nபெண்ணே உன் நடிப்பால் ஏமாறிய எனது\nLabels: காதல், காதல் கவிதை\nகருப்பு நிலவாக உன் கண்கள்\nஎன் உயிர் தோழியே .......\nநான் உன்னிடம் நேசித்தது என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilandam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/29/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-03T13:18:06Z", "digest": "sha1:AQLQWXIOB2B5FKCLI25L4TZIIWL5VRJ4", "length": 14551, "nlines": 83, "source_domain": "www.tamilandam.com", "title": "தமிழின் சிறப்புக்கான ஆதாரங்கள் | தமிழ் அண்டம்.காம் | TamilAndam.Com", "raw_content": "\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப்.....\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nஎகிப்தில் லெக்குஸ் லிமன் என்ற இடத்தில் கி.மு. 1ம் நூற்றாண்டு காலத்துக்குரிய உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் “பானை ஒறி” என்று எழுதப்பட்டிருந்தது. இதே இடத்தில் இதற்கு முன்னரும் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.கி.மு. 1ம்.....\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\n28-10-2012 ஆம் நாளிட்ட ஆங்கில ஏடான இந்து நாளிதழில�� வந்திருந்த ஒரு கட்டுரை. தலைப்பு : “POTSHRED WITH TAMIL-BRAHMI SCRIPT FOUND IN OMAN”. அதாவது ஓமன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஓட்டுச்சில்லில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் என்பது அதன் பொருள்.இதைப்பற்றி இந்துவின்.....\nசங்ககாலத் தமிழ் எழுத்துக்கள் முனைவர் மா.பவானி உதவிப்பேராசிரியர் கல்வெட்டியல் துறை (தமிழி அல்லது தமிழ் பிராமி) (பொ.ஆ.மு.5 - பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டு) சங்ககாலத்தில் தமிழ் மொழிக்கு வழக்கிலிருந்த எழுத்துக்கள் இவையே ஆகும். இவை பலவாறாகப் பெயரிட்டு அழைக்கப் பெறுகின்றன. சங்ககாலத் தமிழ் எழுத்துக்கு வழங்கப்.....\nதமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சி\nஇந்தியாவின் பண்டைய இலக்கிய மொழிகளுள் ஒன்று தமிழ் மொழி. திராவிட மொழிகளிலேயே மிக முந்தைய இலக்கிய படைப்புகள் நிகழந்தது தமிழில் தான். பண்டைக்காலத்தில் வடபுலத்து சமஸ்கிருத பிராகிருத மொழிகளுக்கு இணையாக இலக்கியம் சமைக்கப்பெற்றதும் தமிழ் மொழியில் தான். தமிழ் இவ்வாறு தன்னை.....\nதமிழ் எழுத்து எப்பொழுது தொடங்கி எவ்வாறு வளர்ந்தது\nதமிழ் எழுத்து எப்பொழுது தொடங்கி எவ்வாறு வளர்ந்தது 2006ம் ஆண்டில் கிடைத்த கி.மு. பதினைந்திலிருந்து கி.மு இருபதாம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்திய கற்கோடாரியில், சிந்து சமவெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட 'Indus' எழுத்துருவில் சில வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதலிரு வடிவங்கள் முருகன் என்ற.....\nதமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் சங்க இலக்கியங்களும்\nஇந்த கட்டுரை தமிழ் பிராமி எழுத்துக்களின் காலம் பற்றி ஆராய்கிறது தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் சங்க இலக்கியங்களும்பேராசிரியர் பெ. மாதையன், பெரியார் பல்கலைக்கழகம்0. ஏறத்தாழ நானூறு ஆண்டுகாலத் தமிழ்ச் சமுதாயத்தின் ஆவணமாக விளங்கும் சங்க இலக்கியங்கள் பற்றிய ஆய்வு இலக்கியத்தளத்தில் மட்டுமே ஆராயப்பட்ட.....\nபானை ஓட்டில் தமிழ் பிராமி எழுத்துக்கள்\nபுதுக்கோட்டை மாவட் டம் மதகம் கிராமத்தில் கிடைத்த பானை ஓட்டில்தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.பானை ஓடுபுதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், மதகம் என்ற கிராமத் தில் சாலை ஓரமாக அமைந்தி ருக்கும் கருளாநாதர் ஊரணிக் கரையில் தமிழ் பிராமி எழுத்து பொறித்த.....\nகி.மு. 500 காலத்தில் தமிழகத்தில் நெல் சாகுபடி\nகோயில் நகரமான பழனிக்கு தென்மேற்கே உள்ள பொருந்தல் என்ற கிராமத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வாய்வின்போது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த சவஅடக்கம் செய்யும் தாழிகள் கண்டுடெடுக்கப் பட்டுள்ளன.இந்த அகழ்வாயினால், தமிழ் பிராமி எழுத்தின் காலம் எதுவாக இருக்கலாம் என்பது பற்றிய ஆர்வம் தரும் சில .....\nமணிமேகலை காப்பியத்தில் மதுவிலக்குப் பரப்புரை..\nமணிமேகலை காப்பியத்தில் மதுவிலக்குப் பரப்புரை..-ரா.பி.சேதுப்பிள்ளைசோழ நாட்டின் தலைநகராகிய காவிரிப்பூம் பட்டினத்தில் ஆடல், பாடல், அழகு என்னும் மூன்று நலங்களும் ஒருங்கே வாய்ந்து கோவலனைக் காதலனாகப் பெற்ற மாதவியின் மகளாய் மணிமேகலை தோன்றினாள். கோவலன் தன் குல தெய்வத்தின் பெயரைத் தன் காதல்.....\nதமிழ் மொழியின் காலக் கணக்கு\nதமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்\nஉலகிலேயே அதிக திறன் கொண்ட ஒரு தமிழச்சி\nதமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயில்\nதமிழகத்தின் சுவையான உணவுகளும்... அவற்றின் இடங்களும்\nஉலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை \nதமிழ் தெரியாத ஏக்கத்தில் கயானா தமிழ் வம்சாவளி பிரதமர்\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\nசங்க கால நாணயங்கள் என் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது\nஅத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - 1\nஅத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம்\n50 ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் விட்ட மூச்சு காத்து வீண் போகாதா\nதமிழ் மொழியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது எப்படி\nபெருந்தலைவர் காமராஜர் ஆட்சி... தமிழகத்தின் பொற்கால ஆட்சி\n2000 ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழியாக பட்டொளி வீசிய தமிழ்\nநமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்\n நம்மூர் ஜல��லிக்கட்டை நிறுத்துவதில் ஏன் இத்தனை அக்கறை\nசல்லிக்கட்டு தடை‬ செய்யபடுவதின் உண்மையான காரணம்\nஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை....\nவேண்டும் ஒரு கல்வி புரட்சி\n© 2020, பதிப்பு உரிமை தமிழ் அண்டம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Infrastructure&id=130&mor=Lab", "date_download": "2020-07-03T15:19:15Z", "digest": "sha1:RXTMG76LWL577NCQIOUPAAUOXDIO4AA7", "length": 9800, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » டாக்டர் பாபாசாகேப் சாவந்த் கொங்கன் கிரிஷி வித்யாபீத்\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : N/A\nதொலைபேசி : 02358 282064 பேக்ஸ் : 0\nகோயம்புத்தூரிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தொலை தூர முறை மேனேஜ்மென்ட் மற்றும் கம்ப்யூட்டர் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nஏ.எப்.எம்.சி., எனப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி நடத்தும் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு என்ன தகுதி இதை முடித்த பின் கட்டாயம் ராணுவத்தில் பணி புரிய வேண்டுமா\nலீகல் அவுட்சோர்சிங் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் துறை தானா\nஆபரேஷன் ரிசர்ச் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nஐ.ஐ.எம்.,கள் நடத்தும் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர விரும்புகிறேன். தற்போது 3ம் ஆண்டு பட்டப்படிப்பு ஒன்றில் படித்து வரும் எனக்கு இத் தேர்வில் இடம் பெறும் பகுதிகள் பற்றிக் கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF?id=2%201774", "date_download": "2020-07-03T14:28:46Z", "digest": "sha1:PPHOCJBEX7UOWVQB6T5SIUQ3JI6GGTID", "length": 11742, "nlines": 111, "source_domain": "marinabooks.com", "title": "தண்ணியா செலவழி Thanniya Selvazhi", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nநேற்றைய ஆடம்பரம் இன்றைய அத்தியாவசியம். எது இல்லாமல் நம்மால் வாழ முடிகிறது எல்லாம் வேண்டும். நினைத்த மாத்திரத்தில் கையில் இருந்தாகவேண்டும். ஆனால் பணம் கையில் பணம் இல்லையா பர்சனல் லோன் அள்ளித்தர ஆயிரம் பேர் தயார் இருக்கவே இருக்கிறது கிரெடிட் கார்ட். உள்ளங்கை குட்டிச்சாத்தான். பிரச்னை எங்கே தொடங்குகிறது தெரியுமா இருக்கவே இருக்கிறது கிரெடிட் கார்ட். உள்ளங்கை குட்டிச்சாத்தான். பிரச்னை எங்கே தொடங்குகிறது தெரியுமா மேலும் மேலும் கடன் வாங்கி விழி பிதுங்கும் போது. எப்படித் தீர்க்கலாம் இந்தச் சிக்கலை மேலும் மேலும் கடன் வாங்கி விழி பிதுங்கும் போது. எப்படித் தீர்க்கலாம் இந்தச் சிக்கலை சிக்கனமாக இருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. ப்பூ சிக்கனமாக இருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. ப்பூ இது ஒரு பதிலா என்று உடனே உள்ளுக்குள் ஒரு குரல் கேட்டால், அடக்கி மிரட்டி உட்கார வையுங்கள். சிக்கனமாக இருப்பது ஒரு கலை. ஒரு தொழில்நுட்பமும் கூட. கவனமாக இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால் உங்களுக்கே தெரியாமல் உங்கள் பர்ஸ் குண்டாகும் இது ஒரு பதிலா என்று உடனே உள்ளுக்குள் ஒரு குரல் கேட்டால், அடக்கி மிரட்டி உட்கார வையுங்கள். சிக்கனமாக இருப்பது ஒரு கலை. ஒரு தொழில்நுட்பமும் கூட. கவனமாக இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால் உங்களுக்கே தெரியாமல் உங்கள் பர்ஸ் குண்டாகும் இன்னும் கவனமாக, மேலும் அக்கறையுடன் பின்பற்றுவீர்களானால் குண்டு பர்ஸ்களால் உங்கள் வீட்டு பீரோக்களையும் பிதுங்கவைக்கலாம். இது ஒரு சராசரி வெற்றி நூல் அல்ல. உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, வசதிகளைக் கொண்டுவந்து சேர்க்கப் போகிற வைரசூத்திரங்கள் அடங்கிய புதையல். Yesterday's luxury has turned essential today. What do we not need இன்னும் கவனமாக, மேலும் அக்கறையுடன் பின்பற்றுவீர்களானால் குண்டு பர்ஸ்களால் உங்கள் வீட்டு பீரோக்களையும் பிதுங்கவைக்கலாம். இது ஒரு சராசரி வெற்றி நூல் அல்ல. உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, வசதிகளைக் கொண்டுவந்து சேர்க்கப் போகிற வைரசூத்திரங்கள் அடங்கிய புதையல். Yesterday's luxury has turned essential today. What do we not need We need everything. That too in a trice. Wha about money\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅடிமைகளின் விடுதலையாளர் ஆப்ரகாம் லிங்கன்\nஅடிமைகளின் விடுதலையாளர் ஆப்ரஹாம் லிங்கன்\nஸ்ரீ நாராயண சித்தரின் வாஸ்து மர்ம மனையடி சாஸ்திரம்\nவீட்டைசாஸ்திரப்படி திருத்தி அமைப்பது எப்படி\nஅதிர்ஷ்டம் அளிக்கும் சீன வாஸ்து ஃபெங்சுயி\n30 ��கையான ஓட்டு வீடுகளுக்கான மாதிரிகள் பாகம்-1\n30 வகையான ஓட்டு வீடுகளுக்கான மாதிரிகள் பாகம்-2\nகுறைந்த பட்ஜெட் வீடுகளுக்கான சிறந்த பிளான்கள் பாகம்-1\nநடுத்தர பட்ஜெட் வீடுகளுக்கான நல்ல பிளான்கள் பாகம்-1\nபெரிய பட்ஜெட் வீடுகளுக்கான அழகான பிளான்கள் பாகம்-1\nபுத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம்\nகே பி டி சிரிப்பு ராஜ சோழன்\n{2 1774 [{புத்தகம் பற்றி நேற்றைய ஆடம்பரம் இன்றைய அத்தியாவசியம். எது இல்லாமல் நம்மால் வாழ முடிகிறது எல்லாம் வேண்டும். நினைத்த மாத்திரத்தில் கையில் இருந்தாகவேண்டும். ஆனால் பணம் கையில் பணம் இல்லையா பர்சனல் லோன் அள்ளித்தர ஆயிரம் பேர் தயார் இருக்கவே இருக்கிறது கிரெடிட் கார்ட். உள்ளங்கை குட்டிச்சாத்தான். பிரச்னை எங்கே தொடங்குகிறது தெரியுமா இருக்கவே இருக்கிறது கிரெடிட் கார்ட். உள்ளங்கை குட்டிச்சாத்தான். பிரச்னை எங்கே தொடங்குகிறது தெரியுமா மேலும் மேலும் கடன் வாங்கி விழி பிதுங்கும் போது. எப்படித் தீர்க்கலாம் இந்தச் சிக்கலை மேலும் மேலும் கடன் வாங்கி விழி பிதுங்கும் போது. எப்படித் தீர்க்கலாம் இந்தச் சிக்கலை சிக்கனமாக இருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. ப்பூ சிக்கனமாக இருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. ப்பூ இது ஒரு பதிலா என்று உடனே உள்ளுக்குள் ஒரு குரல் கேட்டால், அடக்கி மிரட்டி உட்கார வையுங்கள். சிக்கனமாக இருப்பது ஒரு கலை. ஒரு தொழில்நுட்பமும் கூட. கவனமாக இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால் உங்களுக்கே தெரியாமல் உங்கள் பர்ஸ் குண்டாகும் இது ஒரு பதிலா என்று உடனே உள்ளுக்குள் ஒரு குரல் கேட்டால், அடக்கி மிரட்டி உட்கார வையுங்கள். சிக்கனமாக இருப்பது ஒரு கலை. ஒரு தொழில்நுட்பமும் கூட. கவனமாக இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால் உங்களுக்கே தெரியாமல் உங்கள் பர்ஸ் குண்டாகும் இன்னும் கவனமாக, மேலும் அக்கறையுடன் பின்பற்றுவீர்களானால் குண்டு பர்ஸ்களால் உங்கள் வீட்டு பீரோக்களையும் பிதுங்கவைக்கலாம். இது ஒரு சராசரி வெற்றி நூல் அல்ல. உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, வசதிகளைக் கொண்டுவந்து சேர்க்கப் போகிற வைரசூத்திரங்கள் அடங்கிய புதையல். Yesterday's luxury has turned essential today. What do we not need இன்னும் கவனமாக, மேலும் அக்கறையுடன் பின்பற்றுவீர்களானால் குண்டு பர்ஸ்களால் உங்கள் வீட்டு பீரோக்களையும் பிதுங்கவைக்கலாம். இது ஒரு சராசரி வெற்றி நூல் அல்ல. உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, வசதிகளைக் கொண்டுவந்து சேர்க்கப் போகிற வைரசூத்திரங்கள் அடங்கிய புதையல். Yesterday's luxury has turned essential today. What do we not need We need everything. That too in a trice. Wha about money\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplesfront.in/photo5/", "date_download": "2020-07-03T14:23:42Z", "digest": "sha1:O654F6MACZCEIKCHVT6TNOP7PHHLCXZC", "length": 6201, "nlines": 88, "source_domain": "peoplesfront.in", "title": "photo5 – மக்கள் முன்னணி", "raw_content": "\nசூலை 3 – அகில இந்திய அளவில் தொழிலாளர் போராட்டம்\nதொடரும் நெய்வேலி அனல் மின் நிலைய விபத்துக்கள் – தனியார்மயமாக்கும் நோக்கத்தில் பராமரிப்பை கைவிட்டுள்ளதா மத்திய அரசு \n – என் அனுபவ பகிர்வு\nசாத்தான்குளம் லாக்கப் கொலைகள் – இதற்கான சமுதாய வேர்கள் என்ன\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nசனவரி 6’ல் கூடும் தமிழக சட்டசபையில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டினை NPR நிறுத்திட தீர்மானம் நிறைவேற்றவேண்டும் \nநாடற்ற ஈழ ஏதிலிகளை வீடற்றவர்களாகவும் ஆக்கிய கஜா புயல்\n21ஆம் நூற்றாண்டில் பாசிசத்தின் மீள் வருகை\nஏழு தமிழர் விடுதலை – சனாதிபதியின் அதிகாரத்தை பறிக்கும் மோடி அரசு\nசூலை 3 – அகில இந்திய அளவில் தொழிலாளர் போராட்டம்\nதொடரும் நெய்வேலி அனல் மின் நிலைய விபத்துக்கள் – தனியார்மயமாக்கும் நோக்கத்தில் பராமரிப்பை கைவிட்டுள்ளதா மத்திய அரசு \n – என் அனுபவ பகிர்வு\nசாத்தான்குளம் லாக்கப் கொலைகள் – இதற்கான சமுதாய வேர்கள் என்ன\n – முதல்வருக்கு திறந்த மடல்\nஇரண்டு பேரோட சாவுக்கும் இதுதான் காரணம் – மதுரை ரபீக் ராஜா\nசாத்தான்குளம் இரட்டை கொலை – மருத்துவ நெருக்கடியை சட்ட ஒழுங்கு பிரச்னையாக பார்க்கிறது போலிஸ் – மீ. த. பாண்டியன்\nஉடுமலை சங்கர் சாதி ஆணவக் கொலை வழக்கில் “நீதி” எவ்வாறு கொல்லப்பட்டது\nகொரோனா தடுப்புப் பணியில் தமிழக காவல்துறை – குழந்தைக்கு காவலாக கழுதைப்புலியா\nசாவித்திரி ஆணவக்கொலையும் சாதிய முரணும்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.99likes.in/2012/09/10.html", "date_download": "2020-07-03T13:05:12Z", "digest": "sha1:E77Z3RLHVKJQMJENQBQSSJXKRW35IH2H", "length": 12092, "nlines": 156, "source_domain": "www.99likes.in", "title": "செப்டம்பர் மாதத்தில் வெளியான தொழில்நுட்ப பதிவுகளில் அதிக வாசகர்களை கவர்ந்த 10 பதிவுகளின் தொகுப்பு.", "raw_content": "\nசெப்டம்பர் மாதத்தில் வெளியான தொழில்நுட்ப பதிவுகளில் அதிக வாசகர்களை கவர்ந்த 10 பதிவுகளின் தொகுப்பு.\nசெப்டம்பர் மாதத்தில் 99likes-ல் வெளியான தொழில்நுட்ப பதிவுகளில் அதிக வாசகர்களை கவர்ந்த 10 பதிவுகளின் தொகுப்பு.\nநம்முடைய மானிட்டரில் உயிருள்ள ஈக்கள் இலவச மென்பொருள்\nஉங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ்.\nஎனியாக் கணினி வரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.\nகம்ப்யூட்டர் கீபோர்டில் ஆங்கில எழுத்து பட்டன் வேலை செய்யவில்லையா\nசிறந்த பத்து facebook டிப்ஸ் புத்தகம்மாக டவுன்லோட் செய்து படிக்க.\n என தெரிந்து கொள்ள ஒரு சின்ன ட்ரிக்ஸ் இருக்கிறது\nஎச்சரிக்கை: பேஸ்புக்கில் பரவும் மோசடி.\nஆகஸ்ட் மாதத்தில் வெளியான தொழில்நுட்ப பதிவுகளில் அதிக வாசகர்களை கவர்ந்த 10 பதிவுகளின் தொகுப்பு\n99Likes செப்டம்பர் மாத தொழில்நுட்ப இதழ் .\nGoogleவரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.\nஇந்த சின்னவனுக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்; தொடர்ந்தும் உங்கள் ஆதரவினை எதிர்பார்கிறேன் . மேலும் எனது வலைப்பதிவினை பார்த்து, கருத்துக்கள் இட்ட அனைவருக்கும்..\nதிண்டுக்கல் தனபாலன் 1 October 2012 at 07:00\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nஹாலிவுட் திரைப்படங்களை தமிழில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்\nஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகளவில் என்றுமே மவுசு அதிகம். அதிக பொருட்செலவிலும்…\nFacebook இல் ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய\nFacebook இல் ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய. Facebook ச…\nசெப்டம்பர் மாதத்தில் வெளியான தொழில்நுட்ப பதிவுகளில...\nFacebookக-ல் போலியான கணக்குகளை நீக்குவதில் பேஸ்புக...\nfacebookகில் புத்தம் புதிய வசதி. facebook Gift\nWindows XP பயன்படுத்துபவர்களுக்கு சிக்கல்.\nGoogleவரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.\nஇது ஒரு மொக்கை பதிவு : selfcontrolfreak என்று ஒரு...\nஉங்களுக்கு விரும்பிய Ring Tone பலவழிகளில் வடிவமைக்க.\nYou tube வீடியோவை கைபேசியில் பதிவிறகுவது எப்படி \nஉங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு ட...\nஎனியாக் கணினி வரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின்...\nபுத்தம் புதி​ய வசதியை அறிமுகப்படு​த்தியது Facebook\nfacebook மின்னஞ்சல் வேண்டுமா @ facebook.com\nFacebook Status ஐ நீலக் கலரில் Link போல் கொடுக்க\nஎச்சரிக்கை: பேஸ்புக்கில் பரவும் மோசடி\n99likes Android மென்பொருள்.இனி உங்க Android மொபைல...\nT20உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளையும் நேரடியாக 99...\niPhone இற்கான பயனுள்ள இலவச மென்பொருள்\nகணினி வரலாறு மற்றும் கணினி அரிய புகைப்படங்களின் தொ...\nநம்முடைய மானிட்டரில் உயிருள்ள ஈக்கள் இலவச மென்பொர...\nஅனைவரையும் கவரும் வகையில் கேலிச்சித்திர வீடியோக்கள...\nWindows 7 இயங்குதளத்தில் நினைவில் கொள்ள வேண்டியவைகள்\nஒக்டோபரில் வெளிவருகின்​றது விண்டோஸ் 8 இன் முழுமையா...\nசிறந்த பத்து facebook டிப்ஸ் புத்தகம்மாக டவுன்லோட...\nஅனைத்து வகையான File களின் Format களையும் மாற்றலாம்.\nLaptop பராமரிப்பு ஒரு குட்டி டிப்ஸ் உங்களக்காக\nஉலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டர்.யாரும் நினைத்துப் ...\nஎட்டி பார்க்க மறந்துவிடாதீர்கள் Amazing Google Sea...\nmobile கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழி...\nகணினித் திரையை படம்பிடிக்க சிறந்த video making s...\n99Likes செப்டம்பர் மாத தொழில்நுட்ப இதழ் எட்டி பார்...\nKerish Doctor: விண்டோஸின் விரைவான செயற்பாட்டி​ற்கு\nFacebookல் விருப்பப்பட்டவர்களுக்கு மட்டும் ஆன்லைனி...\nஎட்டி பார்க்க மறந்துவிடாதீர்கள் Gmail ல் தமிழ்மொழி...\nஉலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய i...\nபேஸ்புக் போட்டோ ஆல்பம் முழுவதையும் ஒரேதடவையில் கணி...\nதொலைந்து போகும் குழந்தைகளை மொபைல்போன் மூலம் கண்டுப...\nGoogle ன் வளர்ச்சி ஆரம்பித்த காலம் முதல் அரிய படங...\nகூகுளை பின்னுக்கு தள்ளிய பேஸ்புக்\nMS office 2013-ன் சிறப்பம்சங்கள்\nஅழகான புகைப்பட ஆல்பத்திற்கு இணையத்தளம்.\nதமிழ் குர்ஆன் APPLE மென்பொருள் டவுன்லோட் செய்ய\nAudio Edit செய்ய அருமையான இலவசம் மென்பொருள்\ncomputer games இலவசமாக தரவிறக்கம் செய்ய சிற��்த 4 த...\n என தெரிந்து கொள்ள ஒரு ச...\nCCleaner v3.22 புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு\nநமது புகைப்படங்களில் Slide Show உருவாக்குவதற்கு மெ...\nகழிவறையை விட கைபேசிகளில் அதிகளவு பக்டீரியாக்கள்\nNotes for GMail: ஜிமெயிலின் புத்தம் புதிய வசதி\nகைபேசி பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nFACEBOOK இன் சுவரஸ்யமான நகைச்சுவை பக்கம். (faceboo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8/", "date_download": "2020-07-03T12:50:48Z", "digest": "sha1:7LXJG3MFPAV5JOLGMJM7D24IFH7NHV3U", "length": 11033, "nlines": 190, "source_domain": "www.colombotamil.lk", "title": "விபத்தில் தாய், 2 வயது குழந்தை படுகாயம்...15 வயது மகள் பலி!", "raw_content": "\nHome/இலங்கை/விபத்தில் தாய், 2 வயது குழந்தை படுகாயம்…15 வயது மகள் பலி\nவிபத்தில் தாய், 2 வயது குழந்தை படுகாயம்…15 வயது மகள் பலி\nநிகவரெடிய தலாகொலஹேன கந்தேகெதர வீதியின் கந்தேகெதர பகுதியில் இருந்து தலாகொலஹேன நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nநேற்று (18) மாலை 3.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nமோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவிபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரான பெண் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற அவரது இரண்டு குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.\nகாயமடைந்தவர்களில் 15 வயதுடைய சிறுமி வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nமற்றைய இருவரும் நிகவரெடிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகாயமடைந்தவர்களில் 2 வயது குழந்தை ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.\nவிபத்து தொடர்பில் நிகவரெடிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: பீகார் காப்பகத்தின் திகில் கதை\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்\nஜிந்துப்பிட்டியை சேர்ந்த 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்\nரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு\nகந்தளாயில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்\n24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nஅநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆ��ம்பம்\nபணிப்புறக்கணிப்பை கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணக்கம்\nஇறுதியாக தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் வெளியான விவரம்\nஜப்பானில் நிர்க்கதியான 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவிசாரணைகளின் பின்னர் வெளியேறினார் குமார சங்கக்கார\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஜிந்துப்பிட்டியை சேர்ந்த 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்\nரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு\nகந்தளாயில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்\n24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nஅநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nபணிப்புறக்கணிப்பை கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணக்கம்\nஇறுதியாக தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் வெளியான விவரம்\nஜப்பானில் நிர்க்கதியான 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவிசாரணைகளின் பின்னர் வெளியேறினார் குமார சங்கக்கார\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇரண்டு பெண் சிசுக்களின் சடலங்கள் மீட்பு... தாய்க்கு வலைவீச்சு\nவைத்தியசாலையில் இருந்து சீனப்பெண் வெளியேற்றம்\nகைதுசெய்யப்பட்ட 12 அதிகாரிகளை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nபேச்சுவார்த்தையை அடுத்து பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்\n262 இலங்கையர்கள் தென்கொரியாவில் இருந்து நாடு திரும்பினர்\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nஅடுத்த வாரம் பரீட்சை தினம் தொடர்பில் இறுதி தீர்மானம்\nமேலும் 12 பேர் CID யினரால் கைது\nஜிந்துப்பிட்டியை சேர்ந்த 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்\nரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு\nகந்தளாயில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்\n7 வயது சிறுமி கொலை; கொலையாளியின் வாக்குமூலம்\n‘முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை’\n24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nஅநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/ITAK.html", "date_download": "2020-07-03T13:43:04Z", "digest": "sha1:FVR7SQWSGB52ASRWVEFXX24ORICHN2BC", "length": 10475, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "இனஅழிப்பு அரசை காப்பாற்றிய நளினி இரட்ணராசா? - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / இனஅழிப்பு அரசை காப்பாற்றிய நளினி இரட்ணராசா\nஇனஅழிப்பு அரசை காப்பாற்றிய நளினி இரட்ணராசா\nடாம்போ March 07, 2020 மட்டக்களப்பு\nஇன அழிப்பு இலங்கை அரசிற்கு ஜநாவில் காலநீடிப்பினை பெற்று வழங்குவதில் முன்னின்று செயற்பட்ட நளினி இரட்ணராசாவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரசுக்கட்சி சார்பில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் போட்டியிட தெரிவு செய்யப்பட்டவர்களுள ஒருவரென்ற செய்தி அனைத்து மட்டங்களிலும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.\nஇலங்கை தமிழரசு கட்சியினால் பரிந்துரை செய்யப்பட்ட ஐந்து வேட்பாளர்கள்; பெயரில் மா.உதயகுமார்,ஞா.சிறீநேசன்,சீ.யோகேஸ்வரன், இ.சாணக்கியன் மற்றும் நளினி இரட்ணராசா உள்ளடங்கியுள்ளனர்.\nஇதனிடையே தமிழரசு அல்லக்கையென அடையாளப்படுத்தப்பட்ட சுவிஸ் துரைரத்தினம் என்பவர் கூட நளினி இரட்ணராசா தெரிவில் சீற்றமடைந்து கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.\nதான் சொன்னால் சுமந்திரன் எழுந்தாடுவார் என சொல்லிவந்த துரைரத்தினமே நொந்து போன பரிதாபம் நடந்துள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுகட்சி பெண் வேட்பாளர் தெரிவில் அதிருப்தி அடைந்த தமிழரசுகட்சி இளைஞர்கள் தமிழரசுகட்சி தலைமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துரைராசிங்கம், சுமந்திரன் போன்றவர்களின் கொடும்பாவி எரிக்கப்பட உள்ளதாகவும் இளைஞர்கள் தெரிவித்தனர். தகுதியான, ஆளுமையுள்ள சமூகத்தில் நன்மதிப்பு உள்ள வாக்கு வங்கி உள்ள பெண் ஒருவரை வேட்பாளராக நிறுத்துமாறு இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.\nரணில் ஆட்சிக்காலத்தில் ஜெனீவாவிலிருந்து இலங்கையினை காப்பாற்றுவதில் முன்னின்று செயற்பட்ட சுனந்த தேசப்பிரிய,நிமல்கா பெர்னான்டோ ஆகியோருடன் இணைந்து செயற்பட்ட பெண்ணான நளினி இரட்ணராசாவே தற்போது தமிழ் மக்களை காப்பாற்ற களமிறங்கியுள்ளார்.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க��� பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nதலைவி மீது நடவடிக்கையாம்: சுமந்திரன் அறிவிப்பு\nதமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளர் விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுப்பேன் என எம்.ஏ.சுமந்திரன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/mafia-teaser-2/", "date_download": "2020-07-03T13:37:39Z", "digest": "sha1:TCTCXBXIAHR5YDVPZFUFGNIDWDGLYOIU", "length": 3100, "nlines": 99, "source_domain": "kollywoodvoice.com", "title": "அருண் விஜய் நடிப்பில் மாபியா – டீசர் – Kollywood Voice", "raw_content": "\nஅருண் விஜய் நடிப்பில் மாபியா – டீசர்\nநான் அவளை சந்தித்த போது – ட்ரெய்லர்\nமீண்டும் தாதாவாக வருகிறார் சாருஹாசன்\nஎன்னப்பா இது ரஜினிக்கு வந்த சோதனை\nகோப்ரா படப் பாடலை கீ-போர்டில் வாசித்து அசத்திய பார்வைச் சவால் சிறுமி\nமீண்டும் தாதாவாக வருகிறார் சாருஹாசன்\nஎன்னப்பா இது ரஜினிக்கு வந்த சோதனை\nகோப்ரா படப் பாடலை கீ-போர்டில் வாசித்து அசத்திய பார்வைச்…\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/06/08/nenjamundu-nermaiyundu-odu-raja-movie-gallery/", "date_download": "2020-07-03T13:08:20Z", "digest": "sha1:4HUCZOBKUYT46OAVG3J3X6MLUNJLNKEO", "length": 13121, "nlines": 156, "source_domain": "mykollywood.com", "title": "Nenjamundu Nermaiyundu Odu Raja Movie Gallery – www.mykollywood.com", "raw_content": "\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்\nபார்வையாளர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நடிகரை பற்றி புகழ்ந்து சொல்ல அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர் தான் ‘Boy Next Door”. அவர்கள் மக்கள் மத்தியில் ஒருவராக அடையாளம் காணப்படும் ஒரு மந்திரத்தை கொண்டிருப்பர், ஆனால் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படக்குழுவில் உள்ள அத்தனை பேருமே “நம்ம வீட்டு பசங்க” என்ற அடைமொழிக்கு ஏற்றவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் சின்னத்திரை மற்றும் Youtube என இரண்டிலும் தங்களது பகுத்தறிவுடன் கூடிய நகைச்சுவையால் பிரபலமானவர்கள். உண்மையில், இது தான் படத்திற்கு மிகப்பெரிய எனர்ஜியை மக்களிடையே உருவாக்குகிறது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் ரசிகர்கள் படத்தை எப்படி வரவேற்பார்கள் என்பதை அறிய மிகவும் ஆர்வமாக உள்ளார்.\nஇந்த படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இது குறித்து கூறும்போது, “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா காமெடி, எமோஷன் மற்றும் ஜாலியான தருணங்கள் கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு நாளும் இந்த படத்தை விரும்பி, ரசித்து உருவாக்கியிருந்தோம், மொத்த குழுவுக்கும் அதே அனுபவம் தான் இருந்தது. இந்த திரைப்படம் ஒரு நல்ல கருத்தை தாங்கிய ஒரு நையாண்டி படம். சிவகார்த்திகேயன் அண்ணாவிடம் இந்த ஸ்கிரிப்ட்டை விவரிக்கும்போது, அவருக்கு கதை பிடிக்குமா படத்தை தயாரிப்பாரா என நான் சற்று சந்தேகத்திற்குள்ளானேன். ஆனால் அவர் கதையை மிகவும் ரசித்து கேட்டது, படத்தை மிகச்சிறப்பாக தர வேண்டும் என்ற நம்பிக்கையும் பொறுப்பையும் எனக்கு கொடுத்தது. படத்தின் இறுதி வடிவத்தை பார்த்த பிறகு அவர் சொன்ன நேர்மறையான கருத்துகள் எனக்கு மன நிம்மதியை அளித்திருக்கிறது” என்றார்.\nமேலும் நடிகர்களை பற்றி அவர் கூறும்போது, “அவர்களை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை, அவர்கள் ஏற்கனவே ஆன்லைன் மற்றும் சேட்ட���லைட் சேனல்களில் சாதித்து பிரபலங்களாக இருக்கிறார்கள். ரியோ மிகுந்த அர்ப்பணிப்பு உடைய ஒரு நடிகர். தொடர்ந்து அவரது நடிப்பை மெறுகேற்றி வருகிறார். ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து படத்துக்கு கூடுதல் ஈர்ப்பாக இருக்கிறார். படம் முழுக்க தோன்றும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மொழி தடைகளையும் தாண்டி ஷிரின் காஞ்ச்வாலா நடிப்பில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார். நாஞ்சில் சம்பத் சார் அவரின் ஆளுமையால் நிச்சயமாக அனைத்து படங்களிலும் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார். இந்த படம் ஒரு ஜாலியான பயணம் என்பதையும் தாண்டி உணர்ச்சி பூர்வமானது. ஏனெனில் இயக்குனர் ஆகும் எனது நீண்டகால கனவு இந்த படத்தில் தான் நனவாகி இருக்கிறது” என்றார்.\nசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஷபீர் இசையமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://mylittlekrishna.com/thiruppavai/thiruppavai-pasuram-3-ongi-ulakalantha/", "date_download": "2020-07-03T12:54:04Z", "digest": "sha1:7DRIVZR6D3VYSPZD4BHV7K73LTRLYU6M", "length": 7750, "nlines": 88, "source_domain": "mylittlekrishna.com", "title": "திருப்பாவை – பாசுரம் 3 – ஓங்கி உலகளந்த – Website sharing Information about Lord Krishna", "raw_content": "\nHome » Thiruppavai » திருப்பாவை – பாசுரம் 3 – ஓங்கி உலகளந்த\nதிருப்பாவை – பாசுரம் 3 – ஓங்கி உலகளந்த\nதிருப்பாவை – பாசுரம் 3 – ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி நீங்காத செல்வங்களை பெற்று நிறைவோம்:\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி\nநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,\nதீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து\nஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்\nபூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்\nதேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி\nவாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்\nநீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய்.\nதிருப்பாவை பாசுரம் 3 – ஓங்கி உலகளந்த – click play to LISTEN\nமூன்று உலகத்தையும் தன் காலால் அளந்த திருவிக்கிரமனின் நாமங்களைப் பாடி\nநாடு முழுவதும் தீமை இல்லாமல் மாதம் மூன்று முறை மழை பெய்யும் அதனால்\nசெந்நெல் வளர, நடுவே கயல் மீன்கள் துள்ளி விளையாடும்.\nஅழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் உறங்கிக்கிடக்கும்.\nஅத்தகைய செழிப்���ில், பெரிய பசுக்கள் வள்ளலைப்போல் குடம் குடமாக பாலை நிறைக்கின்றன.\nஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி நீராடி நோன்பிருந்து இத்தகைய செல்வங்களை எந்த நாளும் விட்டு நீங்காமல் பெற்று நிறைவோம் என்று ஆண்டாள் மங்களாசாசனம் செய்கிறாள்.\nஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்\n← திருப்பாவை பாசுரம் 4 ஆழிமழைக்கண்ணா\nதிருப்பாவை – பாசுரம் 2 – வையத்து வாழ்வீர்காள் →\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 1\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 2\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 3 & 4\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 5\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 6\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 7\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 8\n நடனம் ஆடி நீ வாராய்\nவஸுதேவ ஸுதம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம் |\nதேவகீ பரமானந்தம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஅதஸீ புஷ்ப சங்காஷம், ஹார நூபுர ஷோபிதம் |\nரத்ன கங்கன கேயூரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகுடிலாலக ஸம்யுக்தம், பூர்ண சந்திரா நிபானனம் |\nவிலசத் குண்ட லதரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nமந்தாரகந்த ஸம்யுக்தம்,சாருஹாசம் சதுர்புஜம் |\nபர்ஹி பிஞ்சாவ சூடாங்கம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஉத்புல்ல பத்மபத்ராக்ஷம் னீல ஜீமூத ஸன்னிபம் |\nயாதவானாம் ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |\nஅவாப்த துலஸீ கம்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகோபிகானாம் குசத்வம்த கும்குமாங்கித வக்ஷஸம் |\nஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |\nஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகிருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் |\nகோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/haiku/", "date_download": "2020-07-03T13:01:33Z", "digest": "sha1:ZF44B4D4ZHA7ARADYBR6PXEXA5SN5HOM", "length": 10269, "nlines": 145, "source_domain": "moonramkonam.com", "title": "haiku Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி\nகாலை வணக்கம் இன்றைய பாடல் : [மேலும் படிக்க]\nபத்து லட்சம் ஹிட்ஸ் ஹைகூ போட்டி முடிவுகள்\nபத்து லட்சம் ��ிட்ஸ் ஹைகூ போட்டி முடிவுகள்\nTagged with: competition, haiku, poetry, ten lakh hits, vijay, கடவுள், கட்சி, கவிதை, கவிதைகள், கவிதைப்போட்டி, காயத்ரி, சினிமா, திருச்சி, பத்துலட்சம் ஹிட்ஸ், பத்துலட்சம் ஹிட்ஸ் ஹைகூ போட்டி, மூன்றாம்கோணம், மூன்றாம்கோணம் பத்துலட்சம் ஹிட்ஸ் ஹைகூ போட்டி முடிவுகள், விஜய், வேலாயதம், ஹைகூ\nபத்து லட்சம் ஹிட்ஸ் ஹைகூ போட்டிக்கு [மேலும் படிக்க]\nமூன்றாம் கோணம் பத்து லட்சம் ஹிட்ஸ் ஹைகூ போட்டி\nமூன்றாம் கோணம் பத்து லட்சம் ஹிட்ஸ் ஹைகூ போட்டி\nPosted by மூன்றாம் கோணம்\nஇப்போ தான் ஐந்து லட்சம் ஹிட்ஸ் [மேலும் படிக்க]\nஇறையன்புவின்”முகத்தில் தெளித்த சாரல்”ரசித்ததில் பிடித்தது-10\nஇறையன்புவின்”முகத்தில் தெளித்த சாரல்”ரசித்ததில் பிடித்தது-10\nTagged with: haiku, iraianbu ias, kojo, poetry, அழகு, இறையன்பு, கவிதை, கை, கோஜோ, முகத்தில் தெளித்த சாரல், ரசித்ததில் பிடித்தது, ஹைக்கூ\nஹைக்கூ –மிகச் சில வார்த்தைகளில், மிகச் [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/hey-snamikha-dulquers-next-film-with-nrindha-master/", "date_download": "2020-07-03T13:30:15Z", "digest": "sha1:RKF3KOQWC4PBWVDFYVL74BMUDNV5AMSK", "length": 6388, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "ஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா - Behind Frames", "raw_content": "\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\nகடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் அதிக அளவு படங்களுக்கு நடன வடிவமைப்பு செய்து வருகிறார். நடன இயக்குனர்கள் நடிகர்களாக மாறுவதும் இயக்குனர்களாக மாறுவதும் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல.. அந்தவகையில் தற்போது துல்கர் சல்மான் படத்தை இயக்குவதன் மூலம் டைரக்டராக அறிமுகமாகிறார் பிருந்தா மாஸ்டர்\nஇந்தப்படத்திற்கு ஹே ஷ்னாமிகா என டைட்டில் வைக்க்கப்பட்டுள்ளது. இது மணிரத்னம் இயக்கிய ஒகே கண்மணியில் இடம்பெற்ற பாடல் ஒன்றின் முதல் வரி ஆகும். அந்தவகையில் துல்கர் பாடலையே அவர் படத்திற்கு டைட்டிலாக பயன்படுத்தியுள்ளார் பிருந்தா. ஏற்கனவே மலையாளத்தில் துல்கர் நடித்த ஒரு யமன்டன் பிரேமகதா என்கிற படத்திலும் ஒரு விளம்பரப் படத்திலும் துல்கருடன் இணைந்து பிருந்தா பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. .\nஇந்தப்படத்தில் கதாநாயகிகளாக காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதரி இருவரும் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்கான துவக்கவிழா பூஜை மணிரத்னம், சுகாசினி உள்ளிட்ட பலர் முன்னிலையில் நடைபெற்றது. .\nஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்த வரும் விஷாலின் ‘சக்ரா’\nமத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பிறகு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்வது, பொருட்களை வாங்குவது அதிகரித்திருக்கிறது. இதனால் பணத்தை வெளியே எடுத்து...\nஆர்.கண்ணன்-சந்தானம் கூட்டணியில் உருவான ‘பிஸ்கோத்’ ஸ்வீட்டா..\nகாமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கிவரும் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஏற்கனவே ‘ஜெயம் கொண்டான்’ ‘கண்டேன் காதலை’, சேட்டை உள்ளிட்ட படங்களில் செமையாக...\n“நல்ல படம் எப்படி நம்மை தேடிவரும்” – வால்டர் மூலம் உண்மையை உணர்ந்த சிபிராஜ்\nவரும் வெள்ளியன்று (மார்ச்-13) சிபிராஜ் நடிப்பில் வெளியாகும் படம் ‘வால்டர்’. எப்படி சத்யராஜின் திரையுலக பயணத்தில் ‘வால்டர் வெற்றிவேல்’ படம் ஒரு...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/148494/news/148494.html", "date_download": "2020-07-03T13:52:29Z", "digest": "sha1:AEFJDVHMNXAZYCJCNSOGGBCP5CM3I47A", "length": 5870, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "எந்த நேரத்தில் பால் பருகலாம்?..!! : நிதர்சனம்", "raw_content": "\nஎந்த நேரத்தில் பால் பருகலாம்\nபால் குடிப்பதால் நமது உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் புரதச்சத்துகள் கிடைக்கின்றன. ஆனால் எந்த நேரத்தில் பால் பருகுகிறோம் என்பது முக்கியம் என்கிறார்கள், உணவியல் நிபுணர்கள்.\nஅன்றாடம் காலை, இரவு நேரங்களில் பால் குடிப்பது நல்லது. ஆனால் ஆயுர்வேதத்தில் இரவு நேரத்தில் பால் குடிப்பதுதான் மிகவும் நல்லது என்று தெரிவிக்கப்படுகிறது.\nநாம் காலை வேளையில் பால் குடிப்பதால் அன்றைய நாளுக்குத் தேவையான புரதச்சத்து நமது உடலுக்கு முழுமையாகக் கிடைக்கிறது.\nஉடலின் தசைகளை வலுப்படுத்துபவர் கள், அதிகாலை வேளையில் பால் குடித்துவிட்டு, பின் இரவு உணவுக்குப் பிறகு குடிப்பது சிறந்தது.\nஇரவு தூங்குவதற்கு முன் மிதமான சூட்டில் பால் குடிப்பது, நம் மனதை அமைதியாக உணர வைப்பதுடன், நல்ல உறக்கம் பெறவும் உதவுகிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.\nஉடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள�� இரவு நேரத்தில் அதிகமாக பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.\nகாரணம், பால் அவர்களுக்கு உடலில் கொழுப்புகளை அதிகரிக்கச் செய்வதுடன், சிலருக்கு செரிமான பிரச்சினை களையும் ஏற்படுத்தலாம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபெண்களுக்கு ஒரு ரொமான்டிக் ஐடியா\nதமிழ்த் தேசிய தேர்தல் களத்தில் ’இரட்டைக் குழல் துப்பாக்கி’ \nசத்யராஜ் பார்த்திபன் வேற லெவல் அலப்பறை\nசாத்தான்குளம் விசாரணையில் ஏன் சிபிஐ\nதந்தை-மகன் உயிர்போகும் அளவுக்கு தாக்குதல் ஏன்\nநள்ளிரவு சேஸிங் – மாட்டிய காவல் அதிகாரி\nமாஸ்க் மேக்கப்… இது லேட்டஸ்ட்\nசுட்டிகளின் கற்றல் திறனை அதிகரிக்கும் ஆப்\nமூர்த்தி சிறிது… கீர்த்தி பெரிது…\n’சர்வதேசமே தீர்வையும் பெற்றுத்தர வேண்டும்’ \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/149136/news/149136.html", "date_download": "2020-07-03T12:54:27Z", "digest": "sha1:QEAJ4L7OYOUSQKXBZFSZ42MLAHRYYODF", "length": 5551, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "வீதியினை கடக்கும் போது தாய்க்கும், மகனுக்கும் நேர்ந்தகொடூர சம்பவம்..!! (அதிர்ச்சி வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nவீதியினை கடக்கும் போது தாய்க்கும், மகனுக்கும் நேர்ந்தகொடூர சம்பவம்..\nதாய் தள்ளுவண்டியில் மகனை வைத்து கொண்டு பாதசாரிகள் கடக்கும் கடவையின் ஊடாக கடக்கும் போது கடவையின் முடிவில் காருடன் மோதுண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nகுறித்த சம்பவம் அர்ஜென்டீனா புஏனோஸ் ஐரிஸின் அயல் நகரமான கபள்ளிட்டோவில் இடம்பெற்றுள்ளது.\nதாய் தொலைபேசில் உரையாடியவாறு பாதசாரிகள் கடக்கும் கடவையில் பாதையினை கடந்து மறுமுனையினை அடையும் போது ஒரு காருடன் மோதுண்டு விபத்திற்குள்ளாகும் காட்சி அருகிலுள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.\nகுறித்த விபத்தில் தாயின் இடது கால் காயமடைந்துள்ள அதேவேளை குழந்தைக்கு எவ்வித காயமின்றி இருவரும் உயிர்தப்பியுள்ளனர்.\nஇவ்விபத்தில் பாதிக்கப்பட்ட தாய் கூறுகையில், அதிஷ்டவசமாக நாங்கள் உயிர் தப்பியது இறைவனின் கருணையே என தெரிவித்துள்ளார்.\nPosted in: செய்திகள், வீடியோ\nசத்யராஜ் பார்த்திபன் வேற லெவல் அலப்பறை\nசாத்தான்குளம் விசாரணையில் ஏன் சிபிஐ\nதந்தை-மகன் உயிர்போகும் அளவுக்கு தாக்குதல் ஏன்\nநள்ளிரவு சேஸிங் – மாட்டிய காவல் அதிகாரி\nமாஸ்க் மேக்கப்… இது லேட்டஸ்ட்\nசுட்டிகளின் கற்றல் திறனை அதிகரிக்கும் ஆப்\nமூர்த்தி சிறிது… கீர்த்தி பெரிது…\n’சர்வதேசமே தீர்வையும் பெற்றுத்தர வேண்டும்’ \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nகட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/188821/news/188821.html", "date_download": "2020-07-03T12:36:17Z", "digest": "sha1:KXBMFU7OBK5OD4CHOZWKMKWJTW45HTX3", "length": 23365, "nlines": 102, "source_domain": "www.nitharsanam.net", "title": "பேரம் பேசுமா கூட்டமைப்பு?(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nதற்போதைய அரசாங்கம் 2015இல் பதவிக்கு வந்த பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டுத் திட்டங்கள் அனைத்துக்கும் ஆதரவு வழங்கி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்முறையும் அவ்வாறு நடந்து கொள்ளுமா, என்ற கேள்வி, இப்போது பரவலாக எழுந்திருக்கிறது.\nஅரசியல் கைதிகளின் விடுதலையை முன்வைத்து, பாதீட்டுத் திட்டத்தை ஆதரிப்பதற்குப் பேரம்பேச வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளமை தான், இந்தக் கேள்விக்கான மூல காரணம்.\nஅநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் தான், பாதீட்டுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்க, தமது விடுதலையை முன்னிறுத்தி, அரசாங்கத்துடன் பேரம்பேச வேண்டும் என்ற யோசனையை முன்வைத்திருந்தனர்.\nஅதற்குப் பின்னர், வடக்கு மாகாண முதலமைச்சரின் செயலகத்தில், நடந்த பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்துரையாடலிலும், அதே தீர்மானம் தான் எடுக்கப்பட்டது. அரசியல் கைதிகளின் விடுதலைக்கு இணங்கினால் மாத்திரமே, பாதீட்டுத் திட்டத்தை ஆதரிப்போம் என்று, கூட்டமைப்பு நிபந்தனை விதிக்க வேண்டும் என்று, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியிருந்தார்.\nஅதற்குப் பின்னர், மாவை சேனாதிராசாவும், அரசியல் கைதிகளின் விடுதலைக்கு இணங்காவிடின், அரசாங்கத்தின் பாதீட்டுத் திட்டத்தை ஆதரிக்கப் போவதில்லை என்ற தொனிப்பட, ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம், அந்தக் கருத்து குடிகொண்டு இருப்பதாக, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனும் கூட, யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். ஆனால், இரா.சம்பந��தனோ, அந்தக் கருத்துகளுக்கு ‘ஆப்பு’ வைக்கும் வகையில், மட்டக்களப்பில் கருத்து வெளியிட்டார். தற்போதைய அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டிய தேவையை, அவர் வலியுறுத்தி இருக்கிறார்.\nவடக்கு மாகாண முதலமைச்சர், ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தனிடம், பாதீட்டுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்குமாறு கோரப்பட்டது. ஆனால், அவர் அந்த வாக்குறுதியை வழங்க மறுத்து விட்டார். “கட்சியின் முடிவை மீறமாட்டேன்” என்றும், எனினும், “அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, அழுத்தங்களைக் கொடுப்பேன்” என்றும் அவர் கூறியிருந்தார்.\nஆக, பாதீட்டுத் திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதா, என்ற விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது, இரண்டுபட்ட நிலையில் இருக்கிறது என்பது தெளிவாகிறது.\nகடந்த 12ஆம் திகதி, ஜனாதிபதியைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், 17ஆம் திகதி இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைத் தருவார் என்று உறுதியளித்து இருப்பதாகக் கூறியிருந்தார். எனினும், கடந்த 17ஆம் திகதி நடந்த சந்திப்பிலும், வழக்கம் போலவே ஜனாதிபதி உறுதி ஒன்றைக் கொடுத்து, கூட்டமைப்பினரை அனுப்பியிருக்கிறார். “அடுத்தவாரம், பிரதமர், சட்டமா அதிபர் உள்ளிட்டோருடன் அமர்ந்து பேசி முடிவெடுப்போம்” என்று, அவர் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.\nஅரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு, ஒரே இரவில் ஜனாதிபதியோ அரசாங்கமோ தீர்வைத் தருவார்கள் என்ற நம்பிக்கை பொய்யானதாகவே தெரிகிறது. அரசியல் கைதிகளைப் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்பவர்களும் சரி, நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்பவர்களும் சரி, புனர்வாழ்வு அளித்து விடுவிக்க வேண்டும் என்று கோருபவர்களும் சரி, அனைத்து அரசியல் கைதிகளுக்கும், ஒரே நேரத்தில் விடுதலை கிடைக்காது என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.\nஅதில், அரசியல் பிரச்சினைகள், சட்டரீதியான சிக்கல்கள் என்று பல இருக்கின்றன. உதாரணத்துக்கு, நீதிமன்றங்களில் வழக்கு நடந்து கொண்டிருப்பவர்களை எழுந்தமானமாக விடுவிக்க முடியாது; தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டவர்களையும் கூட, அவர்கள் மேன்முறையீடு செய்திருப்பின் அதன் மீது தீர்ப்பளிக்கப்படும் வரை, அல்லது அந்த மேன்முறையீட்டை விலக்கிக் கொள்ளும் வரை, விடுவிக்க முடியாது. இப்படிப் பல்வேறு சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் தான், 107 அரசியல் கைதிகளின் விடுதலையும் ஒரே இரவில் நிகழ்ந்து விடும் சாத்தியம் குறித்து, கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது.\nஎதுஎவ்வாறாயினும், கூட்டமைப்பின் தலைமையால், பாதீட்டுத் திட்டத்தை ஆதரிக்க, அரசியல் கைதிகளின் பிரச்சினையை முன்னிறுத்திப் பேரம்பேச முடியும். ஆனால், அதற்கு அரசாங்கமும் இணங்கி வருமா என்பதே கேள்வி.\n“பாதீட்டுத் திட்டத்தை தோற்கடிப்போம்” என்று மஹிந்த ராஜபக்‌ஷ அணி கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறது. அவர்கள் இப்படிச் சூளுரைப்பது, இதுதான் முதல் முறையன்று. கடந்த மூன்றரை வருடங்களாக, “ஆட்சியைக் கவிழ்ப்போம்”, “அரசாங்கத்தை மாற்றுவோம்” என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.\nஎனவே, அதை நம்பி, இந்த அரசாங்கம் கவிழ்ந்து விடும் என்ற கணக்குடன் பேரம் பேசச் செல்ல முடியாது. ஆட்சியைக் கவிழ்க்கும் முனைப்பு, ஒன்றிணைந்த எதிரணியிடம் இருந்தாலும், அவர்களுக்குப் போதிய ஆதரவு கிடைத்தால் தான், பாதீட்டுத் திட்டம் நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழும். கடந்த முறைகளில், பாதீட்டுத் திட்டத்துக்கு, மூன்றில் இரண்டு ஆதரவு கூடக் கிடைத்தது நினைவிருக்கலாம்.\nதற்போதைய அரசாங்கம் கூட, நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் தான் இருக்கிறது. இப்படியானதொரு நிலையில், அரசாங்கத்திடம் போய் கூட்டமைப்பு பேரம்பேச முனைந்தால், யாரும் அவர்களைத் திரும்பிக் கூடப் பார்க்கமாட்டார்கள். ஏனென்றால், கூட்டமைப்பின் தேவை, அவர்களுக்கு இப்போதைக்கு இல்லை.\nஇது மாத்திரமன்றி, தற்போதைய நிலையில், அரசாங்கம் கவிழ்க்கப்படுவதை ஜே.வி.பியும் கூட விரும்பவில்லை. குறுக்கு வழியில் மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக்கு வருவதற்கு, அது இடமளித்து விடும் என்பதை ஜே.வி.பி அறியும். “தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்தி, மீண்டும் மஹிந்தவிடம் ஒப்படைக்கப்படுவதை, அனுமதிக்கமாட்டோம்” என்று சில நாட்களுக்கு முன்னர் விஜித ஹேரத் கூறியிருக்கிறார்.\n2007ஆம் ஆண்டு பாதீட்டுத் திட்டத்தின் போது, மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் தோற்கடிக்கப்படும் ஒரு கட்டம் வந்தது. அப்போது ஜே.வி.பி தான், அரசாங்கத்தைக் காப்பாற்றியிருந்தது. அதுபோன்ற முடிவை, ஜே.வி.���ி இன்னொரு முறை எடுக்காது என்பதற்கு, உத்தரவாதம் இல்லை.\nபாதீட்டுக்கு ஆதரவளிப்பதாயின், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால், அதை முன்னிறுத்திப் பேரம்பேச முனையும் போது, அங்கே வெடிப்புத்தான் ஏற்படும்.\nஅதாவது, அரசாங்கத்தை வளைக்க முனையலாமே தவிர, அதை முறிக்க முனைந்தால், அதன் விளைவுக்கு கூட்டமைப்பும் முகம் கொடுக்க நேரிடும். அதை, இரா.சம்பந்தன் புரிந்து கொண்டிருக்கிறார். அவர், தற்போதைய அரசாங்கத்தை ஏன் பாதுகாக்க வேண்டும் என்று, விளக்கமளித்தது அதனால் தான்.\nசரியோ, தவறோ, நடக்குமோ, நடக்காதோ, அரசமைப்புத் திருத்தத்தின் மூலம், ஒரு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும். அது தற்போதைய அரசாங்கக் காலத்தில் மட்டுமே சாத்தியப்படும் என்று இரா.சம்பந்தன் உறுதியாக நம்புகிறார்; அது அவரது நம்பிக்கை.அதில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய பல விடயங்கள் இருப்பதை, மறுக்க முடியாது.\nஅப்படியான நிலையில், அவர், தான் நம்புகின்ற ஒரு விடயத்தைக் கெடுக்கக் கூடிய காரியத்தில், இறங்குவார் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.\nஅதேவேளை, சுமந்திரன் ஊடாக, அவர் இன்னொரு காயை நகர்த்துகிறார் என்றும் தோன்றுகிறது. “பாதீட்டுத் திட்டத்துக்கு எதிராக, வாக்களிக்க நேரிடும்” என அரசாங்கத்தை எச்சரிக்க வேண்டும் என்று, கூட்டமைப்புக்குள் வலியுறுத்தும் தரப்புகளின் குரலுக்கு, அதிக முக்கியத்துவம் கொடுக்க முற்படுவதே அது. உட்கட்சி ஜனநாயகமாக, சுமந்திரன் அதனை வெளிப்படுத்த முற்பட்டிருக்கிறார்.\nயாழ்ப்பாண ஊடகவியலாளர் சந்திப்பில் சுமந்திரன் வெளியிட்ட சில கருத்துகள், நவீன அரசியல் உத்திகளை நோக்கி, கூட்டமைப்பு நகர்வதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.\nஇன்றைய நவீன அரசியலில், ஒரு பண்பு இருக்கிறது. செய்த தவறை ஏற்றுக் கொண்டு, இன்னொரு வாய்ப்பைக் கோருவது. இது அரசியலில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் என்பன போன்ற புதிய ஒரு மாற்றமாகும். கூட்டமைப்பு நிறைவேற்றத் தவறிய விடயங்களைத் தமிழ் மக்களிடம் ஒப்புக்கொண்டு, வடக்கு மாகாண சபைக்கு, இன்னொரு வாய்ப்பைத் தருமாறு கேட்போம் என்று கூறியிருக்கிறார் சுமந்திரன்.\nஇவ்வாறான, மாற்று அரசியல் உத்திகளைக் கையாளக் கூட்டமைப்பு முற்பட்டிருக்கும் நிலையில், அரசியல் கைதி��ளின் விடுதலையை முன்வைத்துப் பேரம்பேசும் விடயம் அவர்களுக்குச் சிக்கலானதே. பேரம் பேசுவதற்கான வாய்ப்பு வர வேண்டும்; அல்லது அதற்கான சூழலை உருவாக்க வேண்டும். இந்த இரண்டும் கூட்டமைப்புக்குச் சாதகமாக இல்லாதபோது, மீண்டும் அரசியல் கைதிகளை முன்வைத்துப் பேரம் பேசத் தவறிவிட்டது என்ற கல்லெறிக்கு, கூட்டமைப்பு உள்ளாகப் போவது உறுதி.\nPosted in: செய்திகள், கட்டுரை\nசத்யராஜ் பார்த்திபன் வேற லெவல் அலப்பறை\nசாத்தான்குளம் விசாரணையில் ஏன் சிபிஐ\nதந்தை-மகன் உயிர்போகும் அளவுக்கு தாக்குதல் ஏன்\nநள்ளிரவு சேஸிங் – மாட்டிய காவல் அதிகாரி\nமாஸ்க் மேக்கப்… இது லேட்டஸ்ட்\nசுட்டிகளின் கற்றல் திறனை அதிகரிக்கும் ஆப்\nமூர்த்தி சிறிது… கீர்த்தி பெரிது…\n’சர்வதேசமே தீர்வையும் பெற்றுத்தர வேண்டும்’ \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nகட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-03T12:56:47Z", "digest": "sha1:WP4CXZKX67N4KJYNZRHZ4VRFQL43KULZ", "length": 4495, "nlines": 69, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை ஸ்ருதி ஹாசன்", "raw_content": "\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nவிஜய் சேதுபதி புரொடக்சனும், 7CS எண்டெர்டெயின்மெண்ட்...\nசி.ஐ.ஏ. உளவாளியாக நடிக்கவிருக்கும் ஸ்ருதி ஹாசன்..\nUSA Media Network நிறுவனம் தயாரிக்கவிருக்கும் ‘டிரெட்...\nவிஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ‘லாபம்’ திரைப்படம்\n‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘ஜுங்கா’, ‘மேற்குத் தொடர்ச்சி...\nசிங்கம்-3 – சினிமா விமர்சனம்\nஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா...\n“சிங்கம்-3 திரைப்படத்தை இணையத்தளங்களில் பார்க்க வேண்டாம்…” – இயக்குநர் ஹரி வேண்டுகோள்\nதமிழ்ராக்கர்ஸ்.காம் என்கிற இணையத்தளம் 'சிங்கம்-3'...\n‘சிங்கம்-3’ தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமை 41 கோடியா..\nஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சிங்கம்-3'...\nதெலுங்கு ‘எவடு’ திரைப்படம் தமிழில் ‘மகதீரா’வாக வருகிறது..\nதெலுங்கில் ராம்சரண் – அல்லு அர்ஜுன் இருவரும்...\nபூஜை திரைப்படம் – Stills Gallery\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\nதமிழ்த் திரையுலகின் மூத்த பின்னணி பாடகரான ஏ.எல்.ராகவன் காலமானார்..\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 51 உறுப்பினர்கள் வாக்களிக்க தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=3384&cat=3", "date_download": "2020-07-03T14:59:00Z", "digest": "sha1:FN7BMJU2V23KTWBOWBJJZ5AAVDXABKD5", "length": 8842, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபட்டப்படிப்பில் சேரவுள்ளேன். படிப்பு முடிந்த பின் நல்ல வேலை ஒன்றைப் பெற என்ன தேவை எனக் கூறவும்.\nபி.இ. படிப்பை படிக்க முடியாதவர்களுக்கு ஏ.எம்.ஐ.ஈ. சிறந்த மாற்று வழி என கூறுகிறார்களே. இதைப் பற்றிக் கூறவும்.\nஎந்த படிப்புகளுக்கு கல்விக் கடன் தரப்படுகிறது\nதற்போது 10ம் வகுப்பில் படிக்கிறேன். எங்கள் பாடங்கள் குறைக்கப்பட்டு விட்டன என கூறுகிறார்கள். உண்மையா\nபி.எஸ்சி., உளவியல் அஞ்சல் வழியில் படிக்கிறேன். இதற்கான வாய்ப்புகள் பற்றி கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/183972?ref=archive-feed", "date_download": "2020-07-03T14:42:57Z", "digest": "sha1:NWRKDTAFVLT5YGKXVJPJH7QYHBBBFVCB", "length": 7609, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "பிரபல நடிகர் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கியது! மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரபல நடிகர் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கியது மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி\nபிரபல தொலைக்காட்சி நடிகரான சித்தார்த் சுக்லா பயங்கர விபத்தை ஏற்படுத்தியதால், அவரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமும்பையின் Oshiwara பகுதியில் உள்ள டிவைடரில் பிரபல தொலைக்காட்சி ��டிகரான சித்தார்த் சுக்லா தன்னுடைய BMW X5 SUV காரில் அசுர வேகத்தில் வந்து அங்கிருந்து மூன்று காரில் பயங்கரமாக மோதியுள்ளார்.\nஇந்த விபத்தின் காரணமாக மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், சித்தார்த் சுக்லாவை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.\nமேலும் சித்தார்த் சுக்லா மீது அதிகவேகமாக காரை ஓட்டி வந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் இன்று மாலை நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/category/comics/", "date_download": "2020-07-03T12:59:07Z", "digest": "sha1:QRQIXDGH366DBARA44FSKX3VFWKSWLN4", "length": 82462, "nlines": 404, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "Comics – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nஆஸ்டரிக்ஸ்-ஓபலிக்ஸ் (ஓவியர் உடர்சோவுக்கு அஞ்சலி)\nஒரு காலத்தில் சித்திரங்களை மட்டும் வரைந்தவரும் காசினியின் மறைவுக்குப் பிறகு எழுதவும் செய்தவருமான உடர்சோவும் மறைந்தார். அஞ்சலியாக இதை மீள்பதித்திருக்கிறேன்.\nஎனக்குப் பிடித்த காமிக்ஸ்களில் ஆஸ்டரிக்சுக்கு முக்கியமான இடம் உண்டு. அருமையான சித்திரங்கள்; ஜாலியான ஃபார்முலா; சிறப்பான வார்த்தை விளையாட்டு. கதைகளை காசின்னி என்பவர் எழுத சித்திரங்களை உடர்சோ வரைந்திருக்கிறார். Asterix in Belgium புத்தகத்தை எழுதும்போது காசின்னி இறந்துவிட, அதற்குப் பிறகு உடர்சோவே கதைகளையும் எழுதத் தொடங்கினார். இருவரும் சேர்ந்து படைத்த புத்தகங்கள் என் கண்ணில் சிறந்தவை. உடர்சோ மட்டுமே எழுதி சித்திரமும் வரைந்த பல பிற்கால புத்தகங்களைத் (How Obelix Fell into the Magic Potion When He Was a Little Boy, Asterix and the Vikings, Asterix and Obelix’s Birthday: The Golden Book) தவிர்க்கலாம். இப்போது ஃபெர்ரி-கான்ராட் இணைந்து ஒரு புத்தகத்தை இரண்டு புத்தகங்களை எழுதி இருக்கின்றனர். (Asterix and the Picts, Asterix and the Missing Scroll).\nடெரக் ஹாக்ரிட்ஜ் மற்றும் அந்தீயா பெல்லின் ஆங்கில மொழிபெயர்ப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பல முறை இந்த வார்த்தை சிலேடைகள் எல்லாம் ஃப்ரெஞ்சு மொழியில் உள்ளவைதானா, அல்லது இவரது சொந்தச் சரக்கா என்று வியக்க வைக்கிறார்.\nஆஸ்டரிக்ஸ் சீரிசின் பின்புலம் சிம்பிளானது. ஒரு கஷாயத்தைக் குடித்தால் எல்லாருக்கும் அசுர பலம் வந்துவிடும், அதனால் காலைக் (Gaul) கைப்பற்றிய ஜூலியஸ் சீசரால் ஆஸ்டரிக்ஸும் அவனது நண்பர்களும் வாழும் இந்த கிராமத்தை மட்டும் வெல்ல முடிவதில்லை, ஆஸ்டரிக்சின் நெருங்கிய நண்பன் ஓபலிக்ஸ் மட்டும் இந்தக் கஷாயத்தைக் குடிக்கக் கூடாது, ஏனென்றால் அவன் சிறுவனாக இருக்கும்போது மருந்து அண்டாவிலேயே விழுந்துவிட்டான் என்ற சிம்பிளான ஃபார்முலாவை வைத்துக் கொண்டு ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்கள். கிராமத் தலைவன் வைட்டல்ஸ்டாடிஸ்டிக்ஸ், மந்திரவாதி கெட்டஃபிக்ஸ், சகிக்க முடியாமல் பாடும் காகஃபோனிக்ஸ், கடல் கொள்ளையர்கள் என்று சின்ன சின்ன பாத்திரங்களும் சிறப்பாக இருக்கும். ஐரோப்பிய நாடுகளைப் பற்றி பரவலாக இருக்கும் எண்ணங்களை வைத்து கிண்டல் அடிப்பார்கள். உதாரணமாக கார்சிகாவில் பழி வாங்குவார்கள், வைகிங்குகள் எதற்கும் பயப்படுவதில்லை, ஆங்கிலேய சமையல் சகிக்காது, சுவிட்சர்லாந்துக்காரர்கள் பணத்தில் கெட்டி இந்த மாதிரி.\nபல பல சின்ன சின்ன பாத்திரங்கள் மீண்டும் மீண்டும் வருவதாலேயே சிரிப்பை வரவழைக்கிறார்கள். இவர்கள் கடலில் போகும்போதெல்லாம் கடற்கொள்ளையர் கப்பல் ஒன்று எதிர்ப்படும். ஆஸ்டரிக்ஸ்-ஓபலிக்ஸ் கப்பலை ஒவ்வொரு முறையும் உடைப்பதால் இரண்டு மூன்று முறைக்குப் பின் இந்த இருவரும் கண்ணில் பட்டால் போதும், கடற்கொள்ளையர்கள் தப்பிக்க முயற்சி செய்வார்கள். ஒவ்வொரு முறையும் வேறு ஏதாவது நடக்கும், கப்பல் உடையும். காகஃபோனிக்ஸ் பாட்டு பாடினால் கடவுளராலேயே தாங்க முடியாது, மீன் விற்கும் அன்ஹைஜீனிக்ஸ் கடையில் உள்ள மீன் எப்போதுமே வீச்சம் அடிக்கும் பழைய மீன் என்று சில standard motifs உண்டு.\nஆஸ்டரிக்ஸ்-ஓபலிக்ஸ் கதாபாத்திரங்கள் 3 Musketeers புத்தகத்தை ரோல் மாடலாக வைத்து உருவாக்கப்பட்டவையோ என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. அராமிஸ்-ஆஸ்டரிக்ஸ், போர்த்தோஸ்-ஓபலிக்ஸ், கெடஃபிக்ஸ்-அதோஸ்\nஎல்லா புத்தகங்களைப் பற்றியும் சிறு குறிப்புகள் கீழே.\nமுதல் புத்தகம் Asterix the Gaul (1961) இதில் ஓபலிக்சின் உருவம் இன்னும் முழுதாக உருவாகவில்லை. அப்போது கெடஃபிக்ஸ்தான் ஆஸ்டரிக்சோடு இணைநாயகனாக இருக்கிறார்.\nAsterix and the Golden Sickle (1962) புத்தகத்தில் ஓபலிக்ஸ் முழுதாக உருவாகிவிட்டான். அவனுடைய உருவம் இன்று பார்க்கும் உருவமாக இருக்கிறது. ஆஸ்டரிக்ஸ், ஓபலிக்ஸ் இருவரும் கிராமத்தை விட்டு வெளியே போய் பிற நாடு நகரங்களை பார்க்கும் ஃபார்முலாவும் ஆரம்பம் ஆகிவிட்டது. இதில் லுடேஷியா (இன்றைய பாரிஸ்) போகிறார்கள்.\nAsterix and the Goths (1963) புத்தகத்தில் ஃபார்முலா கனகச்சிதமாக அமையத் தொடங்கிவிட்டது. இன்றைய ஜெர்மனி, அன்றைய barbarian-களின் நாடு. சிலேடைகள் (எலெக்ட்ரிக் என்கிற barbarian சொல்கிறான் – I will become a general General Electric), Goths பேசும்போது gothic font பயன்படுத்தப்படுவது என்று சின்ன சின்ன முத்திரைகள்.\nAsterix the Gladiator (1964) பிரமாதமான புத்தகம். எப்போதும் இவர்களைக் கண்டதும் ஓடிவிட முயற்சித்து தோற்கும் கடற்கொள்ளையர்கள் இதில்தான் முதலில் வருகிறார்கள் என்று நினைக்கிறேன். கர்ணகடூரமாகப் பாடும் காகஃபோனிக்சை ரோமுக்குக் கடத்த இவர்கள் இருவரும் அங்கே கொலிசியத்தில் அடிக்கும் லூட்டி ஜாலியாக இருக்கும்.\nAsterix and the Banquet (1965) இன்னுமொரு சிறப்பான புத்தகம். ஃப்ரான்சின் பல ஊர்களுக்குச் சென்று அங்கங்கே என்ன உணவு ஸ்பெஷலோ அதை வாங்கி வருவார்கள்.\nAsterix and Cleopatra (1965) புத்தகத்தில் கிளியோபாட்ராவுக்கும் ஜூலியஸ் சீசருக்கும் ஒரு சின்ன பந்தயம். மூன்று மாதத்திற்குள் ஒரு பெரிய மாளிகையை எகிப்தியர்களால் கட்ட முடியும் என்று கிளியோபாட்ரா பந்தயம் வைக்கிறாள். ஆஸ்டரிக்ஸ்-ஓபலிக்ஸ் உதவியால் வெல்கிறாள். கிளியோபாட்ராவின் மூக்கைப் பற்றி ஒரு inside joke போய்க்கொண்டே இருக்கும்.\nAsterix and the Big Fight (1966) இன்னுமொரு நல்ல கதை. கெடஃபிக்சுக்கு அடிபட்டு கஷாயம் எப்படி செய்வது என்பது மறந்துவிடுகிறது…\nAsterix in Britain (1966) தங்கள் மந்திரக் கஷாயத்தை பிரிட்டனுக்கு கொண்டுபோக முயற்சிக்கிறார்கள், ஆனால் கஷாயம் தேம்சில் கொட்டிவிடுகிறது. ஆஸ்டரிக்ஸ் அப்போது பிரிட்டனுக்கு அறிமுகப்படுத்தும் பானம் – தேனீர் மயங்கிக் கிடக்கும் ஓபலிக்சை டவர் ஆஃப் லண்டனில் சிறைவைக்க, அவனை விடுவிக்க கீழிருந்து மேலே ஆஸ்டரிக்ஸ் போவதும், மயக்கம் தெளிந்த ஓபலிக்ஸ் கீழே வருவதும் சிறப்பான காட்சி.\nAsterix and the Normans (1966) பு���்தகத்தில் நார்வேகாரர்களுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. அதைத் தெரிந்து கொள்ள இவர்கள் ஊருக்கு வருகிறார்கள். காகஃபோனிக்ஸ் பாட்டு அவர்களையும் பயப்படுத்துகிறது.\nAsterix the Legionary (1967) என்னுடைய ஃபேவரிட் இதுதான். சீசரின் படையில் ஆஸ்டரிக்சும் ஓபலிக்சும் சேருகிறார்கள். படையின் நியதிகளை இவர்கள் கையாளும் விதம் பிரமாதம்\nAsterix and the Chieftain’s Shield (1968) இன்னுமொரு க்ளாசிக். தோற்ற கால் (Gaul) அரசனின் கேடயத்தைத் தேடிப் போகிறார்கள்.\nAsterix and the Olympic Games (1968) புத்தகத்தில் ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் ஸ்பெஷல் மருந்து performance enhancing drug ஆயிற்றே என்ன நடக்கிறது என்பதுதான் கதை.\nAsterix and the Cauldron (1969) இன்னொரு பிரமாதமான கதை. பணம் சம்பாதிக்க ஆஸ்டரிக்சும் ஓபலிக்சும் அடிக்கும் லூட்டிகள் – சந்தையில் வாய்க்கு வந்த விலைக்கு மாமிசம் விற்பது, பாங்க் கொள்ளை, வித்தை காட்டுவது என்று கலக்குவார்கள். ஒரு காட்சியில் ரோமன் ராணுவ முகாமுக்கு சென்று பணம் பணம் என்று அலறுவார்கள். சம்பளம்தான் வந்துவிட்டது என்று வீரர்கள் அலைமோத, பணம் எங்கே என்று இவர்கள் கேட்க, ராணுவத்தில் சேர பணம் நாங்கள் தர வேண்டுமா என்று வீரர்கள் அலுத்துக் கொள்வது அபாரம்\nAsterix in Spain (1969) சுமார்தான். ஸ்பெயினில் சீசரை எதிர்க்கும் ஒரு தலைவனின் குழந்தையை சீசரின் வீரர்கள் கடத்திவிடுகிறார்கள். ஆஸ்டரிக்சும் ஓபலிக்சும் குழந்தையைத் திருப்பிக் கொண்டு வந்துவிடுகிறார்கள்.\nAsterix and the Roman Agent (1970) – மிகச் சிறந்த புத்தகங்களில் ஒன்று. ரோமானிய ஒற்றன் ஆஸ்டரிக்சின் கிராமத்தில் பொறாமையை கிளப்புகிறான்.\nAsterix in Switzerland (1970) – இந்த முறை ஒரு பூவை – edelweiss – பறிக்க ஸ்விட்சர்லாந்து வரை போகிறார்கள். சுமார்தான்.\nMansions of the Gods (1971) புத்தகத்தில் இவர்கள் வாழும் காட்டை அழித்து அங்கே ஒரு பல மாடிக் குடியிருப்பைக் கட்ட முயற்சிக்கிறார்கள்.\nAsterix and the Laurel Wreath (1972) எனக்குப் பிடித்த இன்னொரு புத்தகம். சீசர் தன் தலையில் அணியும் லாரல் மலர் வளையத்தைக் கொண்டு வர ரோம் செல்கிறார்கள். அங்கே சீசரின் மாளிகையில் வேலை செய்ய தங்களை அடிமைகளாக விற்றுக் கொள்கிறார்கள், நீதிமன்றத்தில் வாதாடி கொலிசியத்தில் மிருகங்களோடு போரிட்டு மடிவதற்கான தண்டனையைப் பெற்றுக் கொள்கிறார்கள்…\nAsterix and the Soothsayer (1972) மிகச் சிறப்பான புத்தகம். போலி நிமித்திகன் தான் போலிதான் என்பதை நிறுவ படாதபாடு படுகிறான்\nAsterix in Corsica (1973) – கார்சிகாவில் பெருகுடும்பங்களுக்கு (clan) இடையே மாறாத பழிவாங்கல் (vendetta) என்பதை மட்டும் வைத்து ஒரு புத்தகம். சிறப்பான அம்சம் கடற்கொள்ளையர்கள்தான்.\nAsterix and the Caesar’s Gift (1974) சீசரின் குசும்புத்தனம் – தன் வசம் இல்லாத இவர்கள் கிராமத்தை ஒரு குடிகார வீரனுக்கு பரிசாக அளிக்கிறார். கிராமத் தலைவனுக்கு எதிராக வேறு போட்டியாளர்கள் கிளம்புகிறார்கள்.\nAsterix and the Great Crossing (1975) இந்த முறை வழி தவறி அமெரிக்காவுக்குப் போய்விடுகிறார்கள். அங்கே வரும் ஒரு வைக்கிங் கப்பலோடு திரும்புகிறார்கள்.\nObelix and Co. (1976) இன்னுமொரு சிறப்பான புத்தகம். ஓபலிக்ஸ் உருவாக்கும் பெரிய பாறை மென்ஹிர்களுக்கு செயற்கையான demand-ஐ ஏற்படுத்தி கிராமத்தைப் பிரிக்க ஒரு ரோமன் பொருளாதார நிபுணர் எடுக்கும் முயற்சிகள்தான் நாவல். நவீன பொருளாதார தத்துவங்களை – Supply and Demand, Market Economics, Division of Labor, பணவீக்கம், விளம்பரங்கள் மூலம் உருவாக்கப்படும் சந்தை – சகட்டுமேனிக்கு கிண்டல் அடிப்பார்கள்.\nAsterix in Belgium (1979) – பெல்ஜிய நாட்டவர்கள்தான் தான் போரிட்டவர்களில் பெரிய வீரர்கள் என்று ஜுலியஸ் சீசர் சொன்னாராம். தாங்கள் யார்க்கும் சளைத்தவர்கள் இல்லை என்று கிராமத் தலைவர் வைடல்ஸ்டாடிஸ்டிக்ஸ் கிளம்புகிறார். இதை எழுதும்போது காசின்னி இறந்துவிட உடர்சோ மிச்ச புத்தகத்தை முடித்திருக்கிறார்.\nAsterix and the Great Divide (1980) இடது வலதுசாரி கட்சிகளைப் பற்றி நக்கல்கள், ரோமியோ ஜூலியட் motif, என்று ஜாலியாகப் போகும்.\nAsterix and the Black Gold (1981) புத்தகத்தில் பெட்ரோலியம் தேடப் போகும் இவர்கள் பல யூதர்களை (இன்றைய இஸ்ரேல்) சந்திக்கிறார்கள். ஜாலியாகப் போகும்.\nAsterix and Son (1983) இந்த முறை சீசரின் மகனை ஆஸ்டரிக்சும் ஓபலிக்சும் பாதுகாக்கிறார்கள்\n இந்தியாவைப் பற்றி இத்தனை cliches இருப்பதைப் பார்க்கும்போதுதான் பிற நாடுகளைப் பற்றி எழுதி இருப்பதில் எத்தனை cliche-க்களோ என்று தோன்றுகிறது. சுமார்.\nAsterix and the Secret Weapon (1991) ஜாலியாகப் போகும் இன்னொரு புத்தகம். பெண்கள் புரட்சி\nAsterix and Obelix All at Sea (1996) சுமார்தான். ஸ்பார்டகஸ், அட்லாண்டிஸ் தீவு எல்லாம் வருகிறது. இதில் ஓபலிக்ஸ் கடைசியாக தன் நீண்ட நாள் ஆசையான கஷாயத்தைக் குடிக்கிறான். குடிப்பவர்கள் உடலை கல் போல உறுதியாக்கும் கஷாயம் இவன் உடலை கல்லாகவே ஆக்கிவிடுகிறது\nAsterix and the Actress (2001) எல்லாம் சுமார்தான். ஓபலிக்ஸ் காதலிக்கும் பானசியாவ���க ஒரு நடிகை நடிக்கிறாள்.\nAsterix and the Class Act (2003) பல சின்னச் சின்னக் கதைகளின் தொகுப்பு. தவிர்க்கலாம்.\nAsterix and the Falling Sky (2005) சுமார். வேற்று கிரகவாசிகள் கஷாயத்தைத் தேடி வருகிறார்கள். தவிர்க்கலாம்.\nAsterix and the Picts (2013) – இந்த முறை ஸ்காட்லாண்ட், லோக் நெஸ் மான்ஸ்டர்…\nAsterix and the Missing Scroll (2015) புதிய டீம் ஒன்று எழுதி இருக்கிறது. ஃபெர்ரி எழுதி, கான்ராட் சித்திரம் வரைந்திருக்கிறார். பரவாயில்லை…\nபிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். (ஆனால் என் பெண்கள் அவ்வளவு ரசிக்கவில்லை…)\nசாம்பிளுக்கு ஒன்று கொடுத்திருக்கிறேன். தளத்தில் பக்கங்களைப் புரட்டிக் கொண்டே இருக்கிறேன்.சித்திரமும் சரி, கருத்தும் சரி, truly enjoyable\nஆனந்த விகடன் ஜோக்ஸ் அவற்றோடு சேர்ந்த சித்திரங்களுக்கு ஒரு பாரம்பரியம் இருந்தது. நாற்பதுகளில் மாலியிலிருந்து ஆரம்பித்த அந்த பொற்காலத்தின் கடைசி கண்ணி மதன். என் தலைமுறையினர் பலருக்கு விகடன் என்றால் சுஜாதா தொடர்கதை மற்றும் மதன் ஜோக்ஸ், கார்ட்டூன்கள்தான்.\nமதன் எழுதிய இன்னொரு சுவாரசியமான புத்தகம் வந்தார்கள் வென்றார்கள். என்னைக் கேட்டால் சரித்திரப் பாடப் புத்தகங்களுக்கு பதிலாக இதை எல்லாம் பள்ளிகளில் படிக்கலாம். எல்லாரும் வரலாற்றை விரும்பிப் படிப்பார்கள்\nஆனால் மனிதனுக்குள் ஒரு மிருகம் எல்லாம் வன்முறையை sensationalize செய்யும் தண்டப் புத்தகம்.\nபாஸ்டன் பாலாவின் தளத்தில் பார்த்த பழைய பதிவுகளிலிருந்து (பதிவு 1, பதிவு 2). வசதிக்காக இங்கே ஜோக்குகளை கட்-பேஸ்ட் செய்திருக்கிறேன்.\nதொடர்புடைய சுட்டி: ரெங்கசுப்ரமணியின் மதன் ஜோக்ஸ் தொகுப்பு\n1936-இல் எழுதப்பட்ட – எழுதப்பட்ட என்றால் சரியாக இல்லை, உருவாக்கப்பட்ட புத்தகம் ஒன்று கிடைத்தது. ராமாயணம் வெகு சுருக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் புத்தகத்தில் முக்கால்வாசி சித்திரங்கள்தான். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இணைத்திருக்கிறேன், பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். சாம்பிளுக்கு இரண்டு பக்கம் கீழே.\nதொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள், காமிக்ஸ்\n – ஒரு கணித மேதையின் பிரச்சினைகள்\nஒன்றும் ஒன்றும் இரண்டு என்று தெரியாத குழந்தை கூட கிடையாது. ஆனால் உயர்கணிதத்தில் அது பெரிய பிரச்சினை. ஒன்றும் ஒன்றும் எப்போதும் இரண்டுதானா டைனோசார்கள் உலவிய நாட்களிலும் ஒன்றும் ஒன்றும் இரண்ட���தானா டைனோசார்கள் உலவிய நாட்களிலும் ஒன்றும் ஒன்றும் இரண்டுதானா இன்னும் பல கோடி ஆண்டுகள் கழித்தும் இதே விடைதானா இன்னும் பல கோடி ஆண்டுகள் கழித்தும் இதே விடைதானா செவ்வாய் கிரகத்தில் ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் இரண்டுதான் விடையா செவ்வாய் கிரகத்தில் ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் இரண்டுதான் விடையா நாளை இன்னொரு கிரகத்தின் ‘sentient’ ஜீவராசி ஒன்றை சந்திக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அந்த ஜீவராசியின் கணிதத்திலும் ஒன்றும் ஒன்றும் இரண்டுதானா நாளை இன்னொரு கிரகத்தின் ‘sentient’ ஜீவராசி ஒன்றை சந்திக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அந்த ஜீவராசியின் கணிதத்திலும் ஒன்றும் ஒன்றும் இரண்டுதானா அட நாளை நம்மூரிலேயே தேனீக்களும் ‘sentient’ உயிரினம்தான் என்று தெரிய வருகிறது, தேனீ கணிதத்திலும் இது உண்மையாக இருக்குமா\n என்று செய்யும் ஆராய்ச்சி அல்ல. இன்றைய கணினிகளில் 1+1 எப்போதும் இரண்டுதான், ஆனால் 1/3 + 2/3 எப்போதும் ஒன்றுதான் என்று சொல்ல முடியாது. சில வருஷங்களுக்கு முன் pentium bug என்று ஒரு பிரச்சினை நினைவிருக்கலாம். ஏதோ சில (அபூர்வமான) கணக்குகள் தவறாக இருந்தன. ஏன் எண்களை கணினியில் எப்படி represent செய்ய முடியும் என்ற பிரச்சினை இன்றும் முழுதாகத் தீர்ந்துவிடவில்லை.\nபெர்ட்ரண்ட் ரஸ்ஸலை தத்துவ மேதையாகத்தான் அனேகருக்குத் தெரியும். ரஸ்ஸல் கணித மேதையும் கூட. அவரது தத்துவ விசாரங்கள் எல்லாம் அவருடைய கணித ஆராய்ச்சியிலிருந்து உதித்தவைதான். ரஸ்ஸலும் வைட்ஹெடும் இணைந்து எழுதிய பிரின்சிபியா மாதமாடிகா 1+1 = 2 என்பதை 362 பக்கங்களில் – கணித சூத்திரங்கள் (formulae) அடர்த்தியாக நிறைந்திருக்கும் பக்கங்கள் – நிறுவுகிறது.\nலாஜிகாமிக்ஸ் ஏறக்குறைய ரஸ்ஸலின் கதைதான். Apostolos Doxiadis மற்றும் Christos Papadimitriou இருவரும் எழுதி இருக்கிறார்கள். எப்படி காமிக்ஸ் புத்தக வடிவில் காமிக்ஸ் புத்தக வடிவில் ஓரளவு உயர்கணிதத்தைப் பற்றி எழுதப்பட்டது இதுதான் முதல் முறை ஒரே முறை என்று நினைக்கிறேன்.\nயோசித்துப் பாருங்கள், 1+1 = 2 என்பது பெரிய கம்ப சூத்திரமாகத் தெரியவில்லை. ஆனால் 1 என்ற குறியீட்டின் பொருள் என்ன + இப்படியே பொருள் தேடிக் கொண்டே போனால் It is turtles all the way down என்றுதான் முடியும் இல்லையா எங்கோ ஓரிடத்தில் வரையறைகளை (axioms) பயன்படுத்த வேண்டி இருக்கிறது, இந்தக் குறியீட்டுக்கு இதுத���ன் பொருள் என்று வரையறுக்க வேண்டி இருக்கிறது. உதாரணமாக 1 என்பதை ஒரே ஒரு உறுப்பினர் இருக்கும் அனைத்து தொகுப்புகளுக்கும் பொதுவான அடிப்படை குணம் என்று ரஸ்ஸல் வரையறுக்கிறார். ஆங்கிலத்தில் சொன்னால் 1 is the common, basic property of all sets with exactly one element. (விருப்பமுள்ளவர்கள் இந்த வாக்கியத்திலும் ஒவ்வொரு வார்த்தையையும் வரையறுத்துக் கொண்டே போகலாம்.). பிறகு எண்களைப் பற்றி தேற்றங்களை நிறுவுவதற்கு கணிதத்தின் set theory-ஐப் பயன்படுத்தலாம். அப்படித்தான் 1+1 = 2 என்று நிறுவ 362 பக்கம் ஆகி இருக்கிறது என்று நினைக்கிறேன்.\nரஸ்ஸல் பிரபு குடும்பத்தில் பிறந்தவர். அவரது தாத்தா ரஸ்ஸல் பிரபு இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர். சிறு வயதிலேயே பெற்றோர் இறந்துவிட, கண்டிப்பான பாட்டியின் கண்காணிப்பில் வளர்ந்திருக்கிறார். கணிதத்தின் நிச்சயத்தன்மை (வரையறைகள், வரையறைகளிலிருந்து தேற்றங்கள்…) அவரைக் கவர்ந்திருக்கிறது. ஆனால் கல்லூரி காலத்திலேயே கணிதத்தின் அஸ்திவாரங்கள் (ஒன்றும் ஒன்றும் எப்போதும் இரண்டுதானா) கொஞ்சம் பலவீனமானவை என்று உணர்ந்திருக்கிறார். சரியான அடிப்படை விதிகளைக் கொண்டு (தேவைப்பட்டால் இன்னும் சில அடிப்படை விதிகளை சேர்த்துக் கொண்டாவது) எல்லா உண்மையான தேற்றங்களையும் நிறுவும் ஆற்றல் கணிதத்துக்கு உண்டு என்று நிறுவ முயன்றிருக்கிறார். அந்த முயற்சிதான் Principia Mathematica.\nஇந்தக் காலத்தில்தான் அவரது புகழ் பெற்ற நாவிதர் முரண் (Barber Paradox ) உருவாகியது. மிக சிம்பிளாக: ஒரு ஊரில் ஒரு நாவிதர். ஊரில் ஒரு விதி இருக்கிறது. சுயமாக தாடியை சிரைத்துக் கொள்ளாத அனைவரும் நாவிதரிடம்தான் சிரைத்துக் கொள்ள வேண்டும். நாவிதர் தன் தாடியை சிரைத்துக் கொள்ளலாமா ஆம் என்றால் அவர் தன் தாடியை தானே சிரைத்துக் கொள்கிறார், அதனால் நாவிதர் சிரைக்கக் கூடாது என்று சொல்லலாம். இல்லை என்றால் அவர் தன் தாடியேத் தானே சிரைத்துக் கொள்ளாததால் நாவிதர்தான் சிரைத்துவிட வேண்டும் என்று சொல்லலாம்.\nமுதல் உலகப் போர் கூடாது என்று பிரச்சாரம் செய்து அதற்காக சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்.\nபிற்காலத்தில் தத்துவ மேதை விட்கென்ஸ்டைன் இவரிடம் படித்திருக்கிறார். விட்கென்ஸ்டைன் சுவாரசியமான ஆளுமை, ஆனால் இன்று வரை எனக்கு அவர் என்ன சொல்கிறார் என்று புரிந்ததில்லை, அதனால் வேறு எதுவும் எழுதப் போவதில்லை. விருப்பம் உள்ளவர்கள் விக்கி குறிப்பைப் படித்துக் கொள்ளுங்கள்.\nஅதற்குப் பிறகு கர்ட் கோடல் ஆட்டத்துக்கு வருகிறார். வரையறைகள், தேற்றங்கள், லாஜிக் என்று இயங்கும் எந்த கணித சிஸ்டமும் முழுமையானது அல்ல என்பதை கணிதத்தை வைத்தே நிறுவுகிறார். ரஸ்ஸலின் முயற்சி தோல்வி என்று தெரிகிறது.\nஎப்போதுமே நான் காமிக்ஸ் புத்தகங்களை விரும்பிப் படிப்பவன். இதில் சித்திரங்கள் நன்றாக இருக்கின்றன. புத்தகத்தின் நடுவில் ஆசிரியர்கள் அவ்வப்போது தாங்கள் எப்படி எழுதினோம் என்பதைப் பற்றி பேசுகிறார்கள். அந்தப் பகுதிகள் கொஞ்சம் உறுத்தலாக இருந்தாலும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.\nபுத்தகம் முழுவதும் சின்னச் சின்ன சுவாரசியமான விஷயங்கள். Principia Mathematica புத்தகத்தை பிழை திருத்தவோ, அதில் தவறுகளை சுட்டிக் காட்டவோ யாரும் முன்வரவில்லை. யாருக்கும் புரியவில்லை பிழை திருத்தவே ஆளில்லை என்றால் புத்தகத்தை எவன் வாங்குவான் பிழை திருத்தவே ஆளில்லை என்றால் புத்தகத்தை எவன் வாங்குவான் ரஸ்ஸலும் வைட்ஹெடும் சொந்தச் செலவில் வெளியிட்டிருக்கிறார்கள்.\nஇவரது முன்னோடியான ஃப்ரெகே கணிதத்தில் அஸ்திவாரத்தை பலப்படுத்த set theory-ஐப் பயன்படுத்தி பல வருஷங்களாக ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறார். தனது புத்தகத்தைப் பதிக்கப் போகும்போது இந்த நாவிதர் முரண் வெளிவந்திருக்கிறது. இந்த முரண் set theory-இன் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குகிறது, ஃப்ரெகே தனது புத்தகத்தை முதலில் பதிக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். பிறகு என் புத்தகத்தின் அடிப்படையையே இந்த முரண் பலவீனப்படுத்துகிறது என்பதை முதல் பக்கத்தில் சொல்லிவிட்டு பிறகுதான் பதித்திருக்கிறார்.\nPrincipia Mathematica புத்தகத்தை முழுவதும் படித்த ஒரே ஆள் கோடல்தானாம்\nஉயர் கணிதத்துக்கு நல்ல, படிக்கக் கூடிய அறிமுகம். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: கணிதம், காமிக்ஸ்\nடின்டின் காமிக்ஸை ரசித்துப் படிக்கும் வயது எட்டு ஒன்பது வயதுதான். ஆனால் இன்றும் நான் அவற்றைப் படிப்பதுண்டு. அந்த சித்திரங்களின் பரம ரசிகன் நான்.\nடின்டின் கதைகள் மேலோட்டமானவைதான். அதுவும் Duex ex machina (அதிசயத் தற்செயல் நிகழ்ச்சிகள்) இந்த மாதிரி எங்கும் பயன்படுத்தப்பட்டதில்லை. தப்பிக்கவே முடியாத அபாயம் என்று வந்தால் அடுத்தபடி ஒரு அதிசயத் தற்செயல் நிகழ்ச்சி, பிழைத்துவிடுவான். எல்லா கதைகளும் – அதுவும் காலத்தால் முற்பட்ட கதைகள் – ஒரு நாட்டை ஸ்டீரியோடைப் செய்கின்றனதான். Tintin in Congo ஒரு நல்ல உதாரணம். காலனீய மனப்பான்மை நன்றாகவே தெரியும். கறுப்பர்கள் நாகரீகம் அற்ற பழங்குடிகள், ஐரோப்பியர்கள், அதுவும் மிஷனரிகள் நல்லவர்கள் என்ற மாதிரி நிறைய வரும். ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் படித்தால் நன்றாக இருக்கும். அன்றைய அரசியல் நிகழ்ச்சிகளைப் பற்றி (கம்யூனிச ரஷியா, ஜப்பான் சீனாவை ஆக்கிரமிப்பது, எண்ணெய் கம்பெனிகளின் அரசியல், தென்னமரிக்க நாடுகளின் “புரட்சிகள்”) ஐரோப்பிய பொது புத்தி என்ன நினைத்திருக்கும் என்று புரிந்து கொள்ளலாம். ஏறக்குறைய எல்லா புத்தகங்களும் தரமானவை, படிக்கக் கூடியவை.\nகாலத்தால் முந்தைய புத்தகங்கள் கறுப்பு வெள்ளையாக வரையப்பட்டவை, பிற்காலத்தில் வண்ணம் சேர்க்கப்பட்டது. பல கதைகளை இணையத்தில் படிக்க முடிகிறது.\nடின் டின் உருவான பின்புலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் தீவிர டின் டின் விரும்பிகளுக்கு மைக்கேல் ஃபார் எழுதிய Tintin Companion புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன்.\nகீழே புத்தகங்களைப் பற்றிய சிறு குறிப்புகள்.\nTintin in the Land of the Soviets (1929–30) முதல் புத்தகம். இந்தப் புத்தகம் இது வரை வண்ணம் சேர்த்து வெளியிடப்படவில்லை. கம்யூனிசத்திற்கு பத்து வருஷம் முன்னால்தான் மாறிய ரஷியாவைப் பற்றி அன்று மற்ற ஐரோப்பிய நாடுகளில் என்ன நினைத்திருப்பார்கள் என்று ஒரு குறுக்குவெட்டு சித்திரம் கிடைக்கிறது.\nTintin in the Congo (1930–31) இன்று politically incorrect ஆகத் தெரியலாம். ஆனால் ஆஃப்ரிக்கர்கள் நாகரீகம் அடையாத காட்டுமிராண்டிகள் என்பது அந்தக் காலத்து பொது புத்தியாகத்தான் இருந்திருக்க வேண்டும்.\nTintin in America (1931–32) இந்தப் புத்தகத்திலிருந்து இந்த சீரிஸைப் படித்தால் போதும் என்று நான் நினைக்கிறேன். டின்டின் கதைகளின் ஃபார்முலா சரியாக உருவாகிவிட்டது. இதில் அமெரிக்காவில் சிகாகோவின் மாஃபியா, செவ்விந்தியர்கள், எண்ணெய்க் கிணறுகள், ரயில்கள் என்று எல்லாவற்றையும் கோட்டுச் சித்திரமாகக் காட்டுகிறார்.\nCigars of the Pharaoh (1932–34) புத்தகத்தில்தான் துப்பறியும் “நிபுணர்கள்” தாம்ப்சன் மற்றும் தாம்சன் அறிமுகம் ஆகிறார்கள். இந்தியா எத்தனை தூரம் ஸ்டீரியோடைப் (யானைகள், மாய மந���திரப் பக்கிரிகள், ராஜாக்கள்) ஆகிறது என்பதை நான் ரசித்தேன்.\nBlue Lotus (1934–35) புத்தகத்தில் ஓபியம் விற்கும் கும்பல் ஒன்றை சீனாவில் எதிர்க்கும் டின்டின். ஜப்பானியர்களை ஆக்கிரமிப்பு சக்தியாக சித்தரித்திருப்பது உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்டது.\nBroken Ear (1935–37) பல சமகால சம்பவங்களை கோடிட்டுக் காட்டுகிறது. எண்ணெய்க் கம்பெனிகளான ஷெல் ஆயில் மற்றும் ஸ்டாண்டர்ட் ஆயில் பொலிவியாவுக்கும் பராகுவேக்கும் இடையில் ஒரு போரைக் கிளப்பியது, சர் பேசில் ஜஹராஃப் என்ற ஆயுத விற்பனையாளன் இரண்டு தரப்புக்கும் ஆயுதங்களை விற்பது எல்லாம் குறிப்பிடப்படுகிறது.\nBlack Island (1937–18) லாக் நெஸ் மான்ஸ்டர் பின்புலத்தில் எழுதப்பட்டது. ஸ்காட்லாந்துக்கு அருகே ஒரு தீவில் இருக்கும் ஒரு கொரில்லா – ஏதோ பயங்கர மிருகம் என்று அக்கம்பக்கத்தில் பீதியைக் கிளப்புகிறது. அதை பயன்படுத்திக் கொள்ளும் வில்லன்கள்…\nKing Ottokar’s Sceptre (1938–39) இன்னும் ஒரு சிறந்த புத்தகம். ஒரு தென்கிழக்கு ஐரோப்பிய நாடு, அதை ஆக்கிரமிக்கும் நினைக்கும் பக்கத்து நாடு; ஜெர்மனி பெல்ஜியத்தை ஆக்கிரமிக்கும் தருணத்தில் எழுதப்பட்ட புத்தகம்.\nCrab with the Golden Claws (1940–41) காப்டன் ஹடாக் இந்தப் புத்தகத்தில்தான் அறிமுகம் ஆகிறார். ஓபியம் கடத்தலைத் துப்பறியும் டின்டின் கப்பல், படகு, விமானம், சஹாரா பாலைவனம் என்று அலைகிறான்.\nShooting Star (1941–42) வண்ணப் படங்களோடு வெளியான முதல் புத்தகம் இதுதான். ஆர்க்டிக் பகுதியில் எங்கோ ஒரு பெரிய விண்கல் விழுகிறது. அதைப் பற்றி ஆராய டின்டின் குழு செல்கிறது.\nSecret of the Unicorn (1942–43) கேப்டன் ஹடாக்கின் முப்பாட்டன் ஒரு பொக்கிஷத்தைப் பற்றிய ரகசியமாக எழுதி வைத்திருக்கும் ஆவணங்களைக் கண்டுபிடிக்கிறார்கள். ஹடாக் பிற்காலத்தில் வாழும் மார்லின்ஸ்பைக் மாளிகை இந்தப் புத்தகத்தில்தான் அறிமுகம் ஆகிறது. இதன் தொடர்ச்சியான Red Rackham’s Treasure (1943) புத்தகத்தில் பொக்கிஷத்தைத் தேடிப் போகிறார்கள். கால்குலஸ் அறிமுகம் ஆவது இந்தப் புத்தகத்தில்தான்.\nSeven Crystal Balls (1943–46) புத்தகம் எகிப்திய பிரமிட்களில் நுழைந்த அகழ்வாராய்ச்சியாளர்கள் மீது ஒரு சாபம் இருந்தது என்ற நம்பிக்கையை பெருவின் இன்கா நாகரீகத்துக்கு கொண்டு செல்கிறது. ஏழு ஆராய்ச்சியாளர்கள் கோமாவில் விழுகிறார்கள். கால்குலஸ் பெருவுக்கு கடத்தப்படுகிறார். இதன் தொடர்ச்சியான Prisoners of the Sun (1946–48) புத்தகத்தில் கால்குலசை மீட்க டின்டின்னும் ஹடாக்கும் பெரு செல்கிறார்கள். அங்கே அவர்களை பலி கொடுக்கப் போகும்போது கிரகணம் வரப்போவதை தங்கள் வேண்டுகோளுக்கு சூரியனே பணிகிறது என்கிற மாதிரி காட்டி தப்பிக்கிறார்கள்.\nLand of Black Gold (1948–50) ஒரு பெட்ரோலிய அரபு நாட்டின் ஷேக்குக்கு உதவி செய்யும் டின்டின்.\nDestination Moon (1950–52) இதன் தொடர்ச்சியான Explorers on the Moon (1952–53) புத்தகத்தில் நிலாவுக்குப் போகிறார்கள். என்னுடைய ஃபேவரிட் புத்தகம் இதுதான். வார்த்தை விளையாட்டு கலக்கலாக இருக்கும்.\nCalculus Affair (1954-56) புத்தகத்தில் கால்குலஸ் கடத்தப்படுகிறார், அவரை மீட்கிறார்கள். இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஜோல்யான் வாக் அறிமுகம் ஆவது இதில்தான்.\nRed Sea Sharks (1956-58) புத்தகத்தில் ராஸ்டாபொபுலோஸ் மீண்டும் வருகிறான். அடிமை வியாபாரம் செய்யும் அவன் முகமூடியைக் கழற்றுகிறார்கள், ஆனால் அவன் தப்பிவிடுகிறான்.\nTintin in Tibet (1958-59) புத்தகம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நேபாளம் அருகே விமான விபத்தில் சிக்கிக் கொள்ளும் சாங்கை ஒரு yeti- பனி மனிதன் – காப்பாற்றுகிறது/கிறான். வழக்கமான சாலையில் படுத்துக் கிடக்கும் மாடு போக்குவரத்தை நிறுத்துவது போன்ற காட்சிகளும் உண்டு.\nCastafiore Emerald (1961–62) புத்தகத்தில் வில்லன்களே கிடையாது\nFlight 714 (1966–67) மீண்டும் ராஸ்டாபொபுலோஸ். வேற்று கிரகவாசிகள் வேறு.\nTintin and the Picaros (1975–76) புத்தகத்தில் டின் டினின் ஆடை மாறுகிறது பெல்பாட்டம் அணிந்து வருகிறான். தென்னமெரிக்காவில் வழக்கம் போல புரட்சிகள்…\nTintin and Alph-Art (1986) – முழுமை பெறாத புத்தகம். ஒரு வழியாக ராஸ்டாபொபுலோஸ் இதில் இறக்கிறான்…\nTintin and the Lake of Sharks டின்டின் சீரிசில் இடம் பெறாத, ஒரு திரைப்படத்துக்காக எழுதப்பட்ட கதை. சுமாராக இருக்கும்.\nஇவற்றைத் தவிர Le Thermozero என்று ஒரு கதையை ஆரம்பித்து நிறுத்திவிட்டாராம்.\nசமீபத்தில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் சில கதைகளை ஒன்றிணைத்து திரைப்படமாகவும் வந்தது.\nRV\tComics\tபின்னூட்டமொன்றை இடுக 25 செப் 2014 24 அக் 2014 1 Minute\nசிறு வயதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக Modesty Blaise காமிக்ஸ் புத்தகங்களை படித்திருந்தாலும், மனத்தைக் கவரவில்லை. மாடஸ்டியின் இரண்டாவது பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கூட நினைவில்லை. ப்லைஸ், ப்ளைஸ், ப்லேய்ஸ், ப்ளேய்ஸ் தமிழ் மொழிபெயர்ப்புகளில் ப்ளேஸ் என்று எழுதப்பட்டுள்ளது என்று காமிக்ஸ்களின் பரம வ���சிறி ஆன கிங் விஸ்வா தகவல் தருகிறார். தற்செயலாக சில ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களை சமீபத்தில் படித்தேன்.\nPulp fiction என்று சொல்வார்கள். கொஞ்சம் வன்முறை, குற்றங்கள், விறுவிறுவென்ற நடை, வேகமாக நகரும் கதை, பல ஆக்ஷன் – அதாவது அடிதடி சீன்கள் நிறைந்த கதைகள்; காரக்டர்கள் அனேகமாக ஸ்டீரியோடைப்பாக இருக்கும். தமிழில் பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ராஜேஷ்குமார் போன்றவர்கள் ஏறக்குறைய இந்த மாதிரி எழுதுகிறார்கள். மாடஸ்டி அந்த ரகம். 37, 38 வயதுப் பெண் புயல்; கோங்கோ என்ற சின்ன ஆயுதத்தைப் பயன்படுத்துவதில் (கிட்டத்தட்ட வர்மக்கலை மாதிரி) நிபுணி; குற்ற வாழ்க்கையின் மூலம் நிறைய பணம் சேர்த்தாயிற்று. இப்போது வாழ்க்கை கொஞ்சம் போரடிக்கிறது. வலது கையான, கத்தி வீசுவதில் நிபுணனான வில்லி கார்வினுக்கும் இதே நிலைதான். இங்கிலாந்தின் உளவுத்துறை தலைவர் டரான்ட் இருவரையும் தனது துறைக்காக recruit செய்துகொள்கிறார்.\nஎல்லா கதைகளிலும் யாராவது வில்லன்(கள்) டராண்டின் கண்களில் படுவார்கள்; இல்லை என்றால் மாடஸ்டி, கார்வின் இருவரில் யாராவது ஒருவருக்கு வேண்டியவரை கொல்வார்கள், கடத்துவார்கள் இந்த மாதிரி; சில சமயம் இருவரும் போவார்கள், இல்லை என்றால் மாடஸ்டியுடன் பாதி புத்தகத்தில் கார்வின் சேர்ந்து கொள்வார். ஒரு confrontation சீன் இருக்கும். அந்த சீனில் கார்வின் கத்தி வீசுவார், மாடஸ்டி சுடுவாள்/இல்லை என்றால் தன் கோங்கோவை பயன்படுத்தி எதிரியை செயலிழக்க செய்வாள்.\nமாடஸ்டியின் பலம் ஓவியர் ஜிம் ஹோல்டவேயின் மிக நேர்த்தியான சித்திரங்கள்; மாடஸ்டிக்கும், வில்லி கார்வினுக்கும் உள்ள உறவு; சிம்பிளான வாழும் முறை; மாடஸ்டியின் moral code; பலவீனம் ஃபார்முலாவை தாண்டாத கதைகள் – ஃபார்முலாவை தாண்ட ஆசிரியர் பீட்டர் ஓ’டொன்னல் விரும்பவில்லை. அதனால் ஒன்றிரண்டு படித்தால் போதும். கிட்டத்தட்ட நூறு 96 புத்தகங்கள் இருக்கின்றனவாம். ஒவ்வொன்றிலும் ஒரு நூற்று இருபது, முப்பது panels (மூன்று சித்திரங்கள் கொண்டது) இருக்கலாம்.\nசில நாவல்களும், சிறுகதைத் தொகுப்புகளும் கூட வந்திருக்கின்றன. மாடஸ்டி எப்படி டராண்டின் unofficial employee ஆனாள் என்பதை Modesty Blaise (1965) நாவல் விவரிக்கிறது. Pieces of Modesty (1972) ஒரு சிறுகதைத் தொகுப்பு. ஒரு கதையில் பெர்லின் சுவரைக் கடக்க மனித பீரங்கி என்று சர்க்கஸில் இருக்குமே அதைப் போன்ற ஒன்றை வைத்து ‘விஞ்ஞானியை’ சுவரைத் தாண்டி சுட்டு அனுப்புகிறார்கள். Last Day in Limbo (1976) சுவாரசியமான களத்தைக் கொண்டது. வில்லி/வில்லன்கள் பணக்காரர்களைக் கடத்தி தங்கள் பண்ணையில் அடிமையாக சேர்த்துக் கொள்கிறார்கள் Dragon’s Claw (1978)விலும் இதே போல ஒரு வில்லன். தான் உலகமெங்கும் திருடி சேர்த்திருக்கும் ஓவியங்கள், கலைப்பொருட்களை காட்டி பீற்றிக் கொள்வதற்காக ஓவியர்கள், கலை விமர்சகர்களை கடத்திக் கொண்டு வந்து அவற்றைக் காட்டிவிட்டு பிறகு கொன்றுவிடுகிறான். Xanadu Talisman (1981) நாவலில் இரானிய ஷாவின் கிரீடத்தை பின்புலமாக வைத்து ஒரு கதை. Cobra Trap (1996) மற்றுமொரு சிறுகதைத் தொகுப்பு. கடைசி சிறுகதையில் இப்போது ஐம்பத்து சொச்சம் வயது இருக்கும் மாடஸ்டியும் கார்வினும் இறந்துவிடுகிறார்கள்.\nகிங் விஸ்வா தரும் தகவல்கள்: மூன்று/நான்கு கதைகளை கொண்ட ஒரு தொகுப்பாக டைட்டன் இதுவரை இருபது புத்தகங்களை வெளியிட்டுள்ளார்கள். அதில் இந்த கதைகளின் பின்புலம், கதை உருவான வரலாறு என்று அட்டகாசமான ஒரு கலெக்டர்ஸ் எடிஷனாக அது அமைந்து இருக்கிறது. மாடஸ்டி தமிழுக்கு அறிமுகம் ஆனது கல்கி/குமுதம் வாயிலாக. மேற்கொண்டு விவரங்களுக்கு தமிழ் காமிக்ஸ் உலகம் தளத்துக்குப் போய்ப் பாருங்கள்.\nத்ரில்லர் படிப்பதில் விருப்பம் உள்ளவர்களுக்கு மாடஸ்டி ஒரு சிம்பிள் pulp fiction உலகத்தை காட்டுகிறது. அந்த உலகத்துக்குள் இது ஒரு கிளாசிக்.\nமாடஸ்டி ப்ளைஸ் பற்றிய விக்கி குறிப்பு\nபீட்டர் ஓ’டொன்னல் பற்றிய விக்கி குறிப்பு\nதமிழ் காமிக்ஸ் உலகம் தளத்தில் மாடஸ்டி\nசின்ன வயதில் குடும்பத்தில் புத்தகம் எல்லாம் வாங்கிப் படிக்கும் பழக்கம் இருந்ததில்லை. அதுதான் லைப்ரரி இருக்கிறதே என்ற நினைப்புதான். அனேகமாக வாங்கும் அளவுக்கு வசதியும் இருந்திருக்காது. இந்த லட்சணத்தில் காமிக்ஸ் புத்தகம் வாங்குகிறேன், காசு கொடு என்று கேட்டால் அடிதான் விழுந்திருக்கும். அதுவும் இங்கிலீஷ் காமிக்ஸ் உனக்குப் புரியாது, இங்கிலீஷ் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் ஹிந்து எடிட்டோரியல் படி என்றுதான் அறிவுரை சொல்லி இருப்பார்கள்.\nவேலைக்குப் போன பிறகு ஓரளவு புத்தகம் வாங்கினாலும் காமிக்ஸ் வாங்கத் தயக்கம். என்னடா சின்னப் பிள்ளை மாதிரி காமிக்ஸ் படிக்கறான் என்று யாராவது நினைத்துவிட்டால் அதனால் ஆஸ்டரிக்ஸ் மட்டும் அவ்வப்போது வாங்குவேன். அமர் சித்ரகதாவுக்கெல்லாம் சான்ஸ் இல்லை. அதுவும் கொஞ்சம் வளர்ந்த பிறகு பார்த்ததாலோ என்னவோ அமர் சித்ரகதாவின் சிம்ப்ளிஸ்டிக் ஆன கதைகளும் ஓவியங்களும் என்னை அவ்வளவு தூரம் கவரவில்லை.\nமுதன்முதலாக அமர் சித்ரகதாவை நானும் படிக்கலாம் என்று தோன்றியது மகாபாரதத்தை காமிக்ஸ் வடிவில் படித்தபோதுதான். மிகவும் அருமையான முயற்சி. அதற்கப்புறம் இன்னும் சிலவற்றை படித்துப் பார்த்தேன். சிறு வயதில் படித்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன், இப்போது இவற்றை என்ஜாய் செய்யும் வயது தாண்டிவிட்டது என்று தெரிந்தது.\nபிள்ளைகளுக்கு நம் வரலாறு, கலாசாரம் பற்றி சொல்லித் தர இதை விட சுலபமான வழி இல்லை. ஆனால் என் அமெரிக்கக் குழந்தைகளுக்கு அவ்வளவாக ஒட்டவில்லை. அவர்களுக்காக வாங்கியவற்றை நான்தான் படித்து கதை சொல்ல வேண்டிய நிலை.\nஅமர் சித்ரகதாவை உருவாக்கியவர் அனந்த் பை. 2011-இல்தான் இறந்தார். அவருக்கு ஒரு ஜே\nதொடர்புடைய சுட்டி: அமர் சித்ரகதா தளம்\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/jayaratne-who-bailed-out-ltte-leader-prabhakaran-anbazhagan-aamir-is-the-director--qbrve1", "date_download": "2020-07-03T12:46:42Z", "digest": "sha1:5HTWAZXEJBS2WBD7UH4M5IRBZBQJLJWF", "length": 12394, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை ஜாமீன் எடுத்தவர் ஜெ. அன்பழகன்.! அதிரடியை காட்டும் இயக்குனர் அமீர்.!! | Jayaratne who bailed out LTTE leader Prabhakaran Anbazhagan.! Aamir is the director.", "raw_content": "\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை ஜாமீன் எடுத்தவர் ஜெ. அன்பழகன். அதிரடியை காட்டும் இயக்குனர் அமீர்.\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை மறைந்த ஜெ.அன்பழகன் ஜாமீனில் எடுத்ததாக பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் இயக்குனர் அமீர்.\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை மறைந்த ஜெ.அன்பழகன் ஜாமீனில் எடுத்ததாக பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் இயக்குனர் அமீர்.\nதிமுக தலைவர்களில் ஒருவரான ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். அவரைப் பற்றி பலரும் கட்சிகள் தாண்டி அனைத்து தலைவர்களும் அன்பழகனை புகழ்ந்து பேசினார்கள்.திமுகவில் மூன்று முறை தொடர்ந்து எம்எல்ஏவாக சிங்கம் போல் ஆளும் கட்சிக்கும் தன் கட்சித்தலைவருக்கும் திகழ்ந்தவர் அன்பழகன். அரசியல்வாதி என்கிற அவதாரத்தை தாண்டி ஒரு தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தராக சினிமாத் துறையிலும் கால் பதித்தவர் ஜெ.அன்பழகன். அந்த வகையில் இயக்குனர் அமீரும் அவருக்கு நெருக்கமானார்.\nஜெ.அன்பழகன் மறைந்ததும், இயக்குனர் அமீர் பல்வேறு ஊடகங்களில் ஜெ.அன்பழகனின் ஆளுமை குறித்து பதிவு செய்தார். இதற்கிடையே இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த அமீர், ‘1982-ல் பிரபாகரன் பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு நிகழ்வில் கைதானதும், அவரை ஜாமீனில் வெளியே எடுத்தவர் ஜெ.அன்பழகன் தான். கலைஞர் கூறியதால், சென்னை தி.நகரில் தனது அலுவலகத்தில் 21 நாட்கள் தங்க வைத்திருந்தார்.\nபிரபாகரனுக்கு சாப்பிடத் தேவையானவற்றை கேட்டுக் கேட்டுச் செய்தார் அன்பழகன். ஈழ அரசியலைப் பற்றி அப்போது அவருக்கு பெரிய புரிதல் இல்லாவிட்டாலும், கலைஞர் சொன்னதால் மாவட்டச் செயலாளராக இருந்த அன்பழகன் இவற்றைச் செய்தார். இதையெல்லாம் அன்பழகனே என்னிடம் கூறியிருக்கிறார். என வீடியோ பேட்டியில் கூறியிருக்கிறார் அமீர்.\nஇது பலத்த சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. காரணம், அந்தக் காலகட்டத்தில் திமுக.வில் மாவட்டச் செயலாளராக ஜெ.அன்பழகன் இல்லை. தவிர, திமுக.வின் தற்போதைய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பழ நெடுமாறன் ஆகியோர் ஏற்பாட்டில் பிரபாகரன் ஜாமீனில் எடுக்கப்பட்டார். பழ நெடுமாறன் தன்னுடன் பிரபாகரனை மதுரைக்கு அழைத்துச் சென்று தனது இல்லத்தில் தங்க வைத்திருந்தார். இதுதான் வரலாறு\nஇதற்கான வாழும் சாட்சிகள் பலர் இருக்க, அமீர் ஏன் இப்படிப் பேசினார் என்பது சமூக வலைதளங்களில் விவாதமாக போய்க்கொண்டிருக்கிறது. இதெல்லாம் சீமானுக்குத் தெரியுமா என்பது சமூக வலைதளங்களில் விவாதமாக போய்க்கொண்டிருக்கிறது. இதெல்லாம் சீமானுக்குத் தெரியுமா என சிலர் அமீரை கலாய்க்கிறார்கள்.\nநடிகை நமீதாவுக்கும் பதவி... தமிழக பாஜகவில் அதிரடி..\nமு.க. ஸ்டாலினுக்கு பாஜக திடீர் பாராட்டு.. காங்கிரஸுடன் ஏன் நட்பு என்றும் கேள்வி\nகொரோனாவை வெல்ல இறையருளும் தேவை.. ஜீயர் சொன்னதில் என்ன தவறு..\n6 ஆண்டுகளில் டீசல் கலால் வரி லிட்டருக்கு 820% உயர்வு... மோடி அரசுக்கு எதிராக அதிரடி காட்ட தயாராகும் காங்கிரஸ்\nமணிப்பூரில் திருப்பம்..பாஜக ஆட்சிக்கு சிக்கல் போயிந்தே.. அமித்ஷா சந்திப்புக்கு பிறகு கூட்டணி கட்சி கப்சிப்\nதமிழகத்தில் பாஜகவை வளர்க்க வங்கிகள் மூலம் குறி..பாஜகவினர் மூலம் லோன் தர உத்தரவு..கொந்தளிக்கும் கே.எஸ். அழகிரி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nசத்தமே இல்லாமல் நிச்சயதார்த்தத்தை முடித்த “செம்பருத்தி” சீரியல் நடிகர்... வைரலாகும் போட்டோ...\nகொரோனா தொற்றை தடுக்க புதிய செயலி..\nமீண்டும் கெ���்தாக விருதுநகர் மாவட்ட செயலாளரான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.. அதிமுக அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Newspaper/Kaalaimani/1590651202", "date_download": "2020-07-03T12:36:37Z", "digest": "sha1:YUHHXEL37U2J23GDEUJGCB4AJQ2IANJD", "length": 4138, "nlines": 76, "source_domain": "www.magzter.com", "title": "ரெட்மி அறிமுகம் பட்ஜெட் விலையில் நவீன வயர்லெஸ் இயர்பட்ஸ்", "raw_content": "\nரெட்மி அறிமுகம் பட்ஜெட் விலையில் நவீன வயர்லெஸ் இயர்பட்ஸ்\nரெட்மி பிராண்டின் புதிய இயர்பட்ஸ் எஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் இந்திய சந்தையில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nபுது தில்லி, மே 27\nசியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி இயர்பட்ஸ் எஸ் மாடலை அறிமுகம் செய்தது. தற்போது, சந்தையில் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கும் ரெட்மி இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.\nமின் தேவை குறைவு வடசென்னை மின்நிலையத்தில் 1,200 மெகா வாட் நிறுத்தம்\nபிஎம்டபிள்யூ மோட்டார் சைக்கிள்களில் ஆக்டிவ் குரூஸ் கண்ட்ரோல் தொழில்நுட்பம் அறிமுகம்\nமிகப்பெரிய நஷ்டம் வோடஃபோன் ஐடியா இழப்பு ரூ.73,878 கோடி\nவிவோ எக்ஸ்50 சீரிஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகம்\nஜிஎஸ்டி வரி முறையை எளிமையாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் : நிதியமைச்சர் தகவல்\nஅமேசானுடன் ஒப்பந்தம் மகிழ்ச்சியில் திளைக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா\nகிராமப்புற கடன் திட்டங்களுக்காக 2000 பேருக்கு வங்கிப்பணி\n2020 ஹோண்டா சிட்டி ஷோரூம்களில் கண்காட்சிக்கு வந்தன\nநெடுஞ்சாலைப் பணிகளில் சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை\nசர்வதேச சந்தையில் ஆடி கியூ5 ஃபேஸ்லிப்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thinachsudar.com/?cat=27", "date_download": "2020-07-03T12:52:19Z", "digest": "sha1:5KYQM7SBAAVD72N63VWUGGTVYGFWONNF", "length": 8662, "nlines": 129, "source_domain": "www.thinachsudar.com", "title": "சிறப்புக் காணொளிகள் | Thinachsudar", "raw_content": "\nHome காணொளிகள் சிறப்புக் காணொளிகள்\nஒரு சிங்கள பெண்ணாக விடுதலைப்புலிகள் பற்றிய உங்களது பார்வை என்ன\nPosted By: sharan reporteron: June 30, 2020 In: ஈழத்து செய்திகள், சிறப்புக் காணொளிகள், பிரதான செய்திகள்No Comments\nகூட்டமைப்பு மகிந்தவிற்கு முட்டுக்கொடுத்திருந்தால் பிரட்ச்சனைகளை தீர்த்திருக்கலாம்; டக்ளஸ்\nPosted By: sharan reporteron: June 12, 2020 In: ஈழத்து செய்திகள், சிறப்புக் காணொளிகள், பிரதான செய்திகள்No Comments\nகூட்டமைப்பு மகிந்தவிற்கு முட்டு���்கொடுத்திருந்தால் பிரட்ச்சனைகளை தீர்த்திருக்கலாம்; டக்ளஸ்\nவிவசாயம் எவ்வளவு முக்கியமென்று அறிந்துகொள்ளும் நாள் வரும்; அதுக்குள்ள உலகம் அழியாமலிருந்தால் சரி\nPosted By: sharan reporteron: May 09, 2020 In: ஈழத்து செய்திகள், சிறப்புக் காணொளிகள், பிரதான செய்திகள்No Comments\nவிவசாயம் எவ்வளவு முக்கியமென்று அறிந்துகொள்ளும் நாள் வரும்; அதுக்குள்ள உலகம் அழியாமலிருந்தால் சரி\nஈழத்தவர்களின் பிரமாண்ட முயற்சி; உங்களை பிரமிப்பில் ஆழ்த்தும் காணொளி\nயாழ் இளம் கலைஞர்களினால் உருவாக்கப்பட்ட பாடல்; ஈழத்து படைப்புக்கு ஆதரவு தாருங்கள்\nயாழ் இளம் கலைஞர்களினால் உருவாக்கப்பட்ட பாடல்; ஈழத்து படைப்புக்கு ஆதரவு தாருங்கள்\nஇந்தியாவில் வாழும் ஈழத்து அகதிகள் இலங்கைக்கு வரவேண்டுமானால் மோடியும் கோட்டாவும் இதை செய்ய வேண்டும்\nஇந்தியாவில் வாழும் ஈழத்து அகதிகள் இலங்கைக்கு வரவேண்டுமானால் மோடியும் கோட்டாவும் இதை செய்ய வேண்டும்\nமன்னாரில் தாக்கப்பட்ட பங்குத்தந்தை; முதலில் இதை செய்யுங்கள் கோட்டாவிடம் வேண்டுகோள்\nமன்னாரில் தாக்கப்பட்ட பங்குத்தந்தை; முதலில் இதை செய்யுங்கள் கோட்டாவிடம் வேண்டுகோள்\nமாவீரரின் மகள் செய்த வியக்கவைக்கும் சாதனை, தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்\nமாவீரரின் மகள் செய்த சாதனை , அதிகமாக பகிர்ந்து எம்மவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர உதவுங்கள். மாவீரரின் மகள் செய்த சாதனை , அதிகமாக பகிர்ந்து எம்மவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர உதவு...\tRead more\nஈழத்து தாயின் இன்றைய நிலையை உணர்த்தும் சுபாஷ்கரனின் “நடைப் பிணங்கள்” குறும்படம் .\nவவுனியா அன்பகத்தில் றொக்ஸிகாவிற்கு நடந்தது என்ன சிறப்பு நேர்காணல் (தேடலும் தீர்வும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/05/blog-post_108555714274864557.html", "date_download": "2020-07-03T14:20:09Z", "digest": "sha1:M7SJKJLCW2J5OYEN2S3IZ6S3QSCVWMCJ", "length": 19901, "nlines": 366, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகள்", "raw_content": "\nநாவல் 1975 – சிறு பகுதி -எமர்ஜென்சி சாப்பாடு -அக்டோபர் 1975\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 3\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (3/n)\nகுறுங்கதை 106 மனசாட்சியின் படிக்கட்டுகள்\nநான் கண்ட மகாத்மா - 20 | அ��ிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\n2,800 வருடங்களுக்கு முந்தைய மனித உடல்களும், எழுத்துக்களும் ஆதிச்சநல்லூரில் கிடைத்திருப்பதாக அகழ்வாராய்ச்சித் துறையினர் கூறியுள்ளனர்.\nஇதில் முக்கியமானது இந்த 'எழுத்துக்கள்' ஆகும். இவை தமிழ் பிராமி வடிவில் உள்ளன என்று சொல்கின்றனர்.\nநான் முன்னர் ஐராவதம் மகாதேவனது பேச்சு ஒன்றைப் பதித்திருந்தேன். [ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு] மகாதேவன், இந்தியாவில் கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துக்கள் அசோகர் காலத்துக்கு முந்தையதாக எதுவும் இல்லை என்று சொல்லியிருந்தார். மேலும் தமிழ்நாட்டில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துகள் அசோகன் பிராமியிலிருந்து வடிவமைக்கப்பட்டது என்றும் சொல்லியிருந்தார். அசோகரின் காலம் 250 BC ஆகும். எனவே தமிழ் பிராமி அதற்குப் பிந்தையது என்றாகிறது.\nசென்ற வாரம் [17 மே 2004], எழும்பூரில், இலங்கை அகழ்வாராய்ச்சித் துறையின் முன்னாள் இயக்குனர் செரான் தெரன்யகளே பேசினார். அதற்குப் போயிருந்தேன். அப்பொழுது இலங்கையில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் பற்றியும், அங்கு 2500 வருடங்களுக்கு முந்தைய எழுத்தாணி போன்ற எழுதுபொருள் கண்டெடுக்கப்பட்டதைப் பற்றியும் குறிப்பிட்டார். நேற்றைய கண்டுபிடிப்பைப் பற்றி தெரன்யகளே இவ்வாறு கூறுகிறார்: \"ஆதிச்சநல்லூர் கண்டுபிடிப்புகள் மிக மிக முக்கியமானவை. இலங்கையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிட்டத்தட்ட 75 மண்பானைத் துண்டுகள் எழுத்துக்களுடன் கிடைத்தன. ரேடியோ-கார்பன் முறையில் காலத்தைக் கணிக்கையில் அவை 600 BC க்கும் 500 BC க்கும் இடைப்பட்டது என்று தெரிய வந்தது. இப்பொழுதைய கண்டுபிடிப்பையும் சேர்த்துப் பார்க்கையில் தென்னாசியாவில் எழுத்துக்கள் எப்பொழுது ஆரம்பித்தன என்பது பற்றிய புதிய உண்மைகள் புலனாகும்.\"\nசெரான் தெரன்யகளே பேச்சைப் பற்றி நினைவிலிருந்ததோ, குறிப்புகளிலிருந்தோ பதியுங்களேன். இலங்கை-தமிழ்நாடு நிலப்பகுதியின் கலாச்சார மாற்றங்கள் முக்கியமானவை. ஆதிச்ச நல்லூர் கண்டுபிடிப்புகளை இன்னும் ரேடியோ கார்பன் டேட்டிங் செய்யவில்லை என நினைக��கிறேன்.\nஇந்த கால கணிப்பு மட்டும் ஏறக்குறைய சரியாக இருந்தால், we are in for some exiting times.\nSiran என்பதை எப்படி உச்சரிப்பது\n தெரனியகல (அ) தெரன்யகல (அ) தெரன்யகளே சிங்களம் தெரிந்தவர்கள் சொன்னால் உதவியாக இருக்கும்.\nஅருள்: அந்தப் பேச்சின்போது (Pre-historic basis for the rise of civilization in Sri Lanka and Southern India) கொடுத்த சிறு புத்தகம் என்னிடம் உள்ளது. பேச்சு சற்றே சொதப்பலாகி விட்டது. தெரனியகலவின் ஆங்கில உச்சரிப்பைப் புரிந்து கொள்வது கஷ்டமாக இருந்தது. Slide projector சரியாக வேலை செய்யவில்லை. ஆனால் நல்லவேளையாக கையில் மிக அழகாக அச்சடித்த புத்தகத்தைக் கொடுத்தார்களோ, பிழைத்தேன். இலங்கை துணை ஹை கமிஷனால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி. (Second Vesak Commemoration Lecture - 2004)\nஅந்தப் புத்தகத்திலிருந்தும், பேச்சில் கேட்டதிலிருந்தும் பதிய வேண்டும் என்று நினைத்து விட்டுப் போனது. பிறகொரு நாள் செய்ய வேண்டும். நீங்கள் சென்னையிலே இருப்பதால், முகவரி அனுப்பினால், ஒளியச்சிட்ட தாள்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அதில் முழுமையான தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும்.\nபத்ரி, இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு என்பதில் சந்தேகம் இல்லை. ஆய்வு முழுமை பெறும் போது பல நீண்ட நாள் ஊகங்களுக்கு ஓரளவு விடை கிடைக்கலாம். தமிழ் நாட்டின் வரலாறு பற்றிய சான்று இல்லாத இலக்கிய செய்திகள் உண்மையென அறியும் நாளும் வரலாம். yes, it's exciting\nமதி: நீங்கள் இணைத்துள்ள கட்டுரைகள் உபயோகமாயுள்ளன. நன்றி.\nசிரான் தெரணியகல. do keep us posted.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவெளியுறவு விஷயங்கள் - இலங்கை தொடர்பானது\nதமிழ் இனி வரும் நாட்களில் செம்மொழியாகும்\nஆதிச்சநல்லூர் அகழ்வுகள் பற்றி ஐராவதம் மகாதேவன்\nபுதிய மந்திரி சபையில் அதிர்ச்சியான ஆச்சரியங்கள்\nபுது அயலுறவுத் துறை அமைச்சரின் இலங்கை நிலைப்பாடு\nஎஸ்.பொவின் தமிழ்த் தேசியம் - 2\nபெண்ணியவாதிகள் பற்றி வெங்கட் சாமிநாதன்\nகிரிக்கெட் அக்கப்போர் - முரளிதரன்\nகர்நாடகத் தேர்தல் - யாருக்கு எத்தனை\nதமிழகத் தேர்தலில் சில புள்ளி விவரங்கள்\nதேர்தல் 2004 - சோனியாதான் அடுத்த பிரதமராவார்\nஎஸ்.பொவின் தமிழ்த்தேசியம் - 1\nயாக்கை திரி காதல் சுடர்\nகாங்கிரஸ் கட்சி மேலிடம் + ஆந்திராவின் கடன் சுமை\nதேர்தலில் முதல் பலி சந்திரபாபு நாயுடு\nநதிநீர் இணைப்புத் திட்டக்குழு பதில்\nபெண் பாத்திரச் சித்தரிப்பு பற்றி வெங்கடேஷ்\nஅயலுறவு அலர்ட்: சிக்கிம் விஷயம் + இலங்கை பற்றி வைகோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/011019-inraiyaracipalan01092019", "date_download": "2020-07-03T14:16:24Z", "digest": "sha1:323YJD35UCAKYW7X5NOOP72UC5MOY577", "length": 9963, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "01.10.19- இன்றைய ராசி பலன்..(01.10.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்பை ஏற்பீர்கள். நட்பால் ஆதாயமடையும் நாள்.\nரிஷபம்:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். புதுப் பொருள் சேரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். காரியம் சித்தியாகும் நாள்.\nமிதுனம்:குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nகடகம்:முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலைக் கிடைக்கும். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வரக்கூடும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nகன்னி:கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். வராது என்ற���ருந்த பணம் கைக்கு வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.\nதுலாம்:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்றுமுறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nவிருச்சிகம்:கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்துப் போகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். யாரையும் எடுத்தெரிந்து பேச வேண்டாம். பழைய கடனைத்தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.போராடி வெல்லும் நாள்.\nதனுசு:குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு ஆலோசனை தருவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nமகரம்:சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.\nகும்பம்:சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கண்டும் காணாமல்சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். சிலவேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமீனம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவிதபடபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். விட்டுக்கொடுத்துச் செல்ல வே���்டிய நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&si=2", "date_download": "2020-07-03T14:32:27Z", "digest": "sha1:ZMGJHZRHODSGZUB4LKBUHQ5NZAHZ7TIH", "length": 14918, "nlines": 286, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy விஜயலட்சுமி இராமசாமி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- விஜயலட்சுமி இராமசாமி\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : விஜயலட்சுமி இராமசாமி\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nT. விஜயலட்சுமி - - (1)\nஅ. இராமசாமி - - (4)\nஇராமசாமி - - (3)\nஇலந்தை சு. இராமசாமி - - (1)\nஎஸ். விஜயலட்சுமி - - (1)\nஎஸ்.எஸ். இராமசாமி - - (2)\nஏ.ஆர். இராமசாமி - - (2)\nக. இராமசாமி - - (1)\nகதிரொளி இராமசாமி - - (1)\nகே.கே. இராமசாமி - - (1)\nகே.கோ. விஜயலட்சுமி - - (1)\nகோ. இராமசாமி - - (1)\nசக்தி விஜயலட்சுமி உத்திராபதி - - (2)\nசக்தி. விஜயலட்சுமி உத்திராபதி - - (1)\nசோம. இராமசாமி - - (1)\nடாக்டர் இராமசாமி, ராம முத்துக்குமார் - - (2)\nடாக்டர் ச. விஜயலட்சுமி - - (1)\nடாக்டர் மு. பெ. மு. இராமசாமி - - (1)\nடாக்டர் விஜயலட்சுமி இராமசாமி - - (1)\nடாக்டர். இராமசாமி, ராம முத்துக்குமார் - - (2)\nடி.கே. இராமசாமி - - (1)\nத. கி. இராமசாமி - - (1)\nநா. இராமசாமி - - (2)\nநாக. இராமசாமி - - (3)\nநீதிபதி.க. இராமசாமி - - (1)\nபத்ரி. சேஷாத்ரி,இலந்தை. இராமசாமி,பாலு,சத்யா - - (1)\nபி. இராமசாமி - - (1)\nபி.எம். இராமசாமி - - (1)\nபி.பி.இராமசாமி - - (2)\nபுலவர் வீ. இராமசாமி பிள்ளை - - (1)\nபூங்குன்றம் நாக. இராமசாமி - - (1)\nபொன். விஜயலட்சுமி - - (1)\nபேரா. அ. இராமசாமி - - (1)\nபேராசியர் அ. இராமசாமி - - (2)\nபேராசிரியர் அ. இராமசாமி - - (4)\nமுனைவர் இரா.இராமசாமி - - (1)\nமுனைவர் துளசி இராமசாமி - - (2)\nமுனைவர் துளசி. இராமசாமி - - (2)\nமுனைவர்.ர. விஜயலட்சுமி - - (1)\nர. விஜயலட்சுமி - - (2)\nவ. விஜயலட்சுமி - - (2)\nவிஜயலட்சுமி - - (3)\nவிஜயலட்சுமி இராமசாமி - - (1)\nவிஜயலட்சுமி ஜெகன் - - (2)\nவிஜயலட்சுமி நரேந்திரன் - - (1)\nவே. இராமசாமி - - (1)\nஹெச். இராமசாமி - - (7)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவா��� கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதேர்வுகளில், ஆத்திச்சூடி கதைகள், கசியம், கம்மா, நானா சாகிப், அனுப வைத்திய, கற்றதும், உலகமய, G. சுப்பிரமணியன், தமிழ்நாடன், Raagu, யந்த்ர, இ. முத்தையா, கொம்பு, ஊருக்குள்\nதிருவாசகம் பாடிய ஶ்ரீ மாணிக்கவாசகர் -\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு - Siththa Maruthuvam Sirapaana Theervu\nஉலகை மாற்றிய சமன்பாடுகள் -\nதமிழகம் தந்த கணித மேதை சீனிவாச ராமானுஜம் -\nலீடர்ஸ் இன் ஹோமியோபதிக் திரப்யூடிக்ஸ் - Leaders In Homeopathic Therapeutics\nசின்னச் சின்ன மின்னல்கள் - Chinna Chinna Minnalgal\nதமிழகக் கோயில் கலை -\nதிவ்ய ரோஜா தோட்டம் - Divya Roja Thottam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2016/12/15/2017-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-07-03T12:38:23Z", "digest": "sha1:4DWPEPXUBKEYJHH3624BR2I2MBQYLZPK", "length": 11521, "nlines": 78, "source_domain": "www.tnainfo.com", "title": "2017 ஆம் ஆண்டிலும் வெற்றிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் – சி.வி.விக்னேஸ்வரன் | tnainfo.com", "raw_content": "\nHome News 2017 ஆம் ஆண்டிலும் வெற்றிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் – சி.வி.விக்னேஸ்வரன்\n2017 ஆம் ஆண்டிலும் வெற்றிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் – சி.வி.விக்னேஸ்வரன்\n“2016 ஆம் ஆண்டு வடக்கில் காணப்பட்ட 2 ஆயிரத்து 55 வெற்றிடங்கள் நிரப்பட்டதைப் போல் 2017 ஆம் ஆண்டிலும் வெற்றிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டு வெளிநாட்டு நிதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் வடக்கில் முன்னெடுக்கப்படும்.”\n– இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சரும் வடக்கு மாகாண சபையின் நிதி அமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nவடக்கு மாகாண சபையின் வரவு – செலவுத் திட்டத்தை சபையில் நேற்றுச் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n“எம் மக்களின் பல்வேறு இடப்பெயர்வுகள், மீள்குடியேற்றம் போன்ற சவால்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டே நீண்டகால இலக்குடன் கூடிய அபிவிருத்திப்பாதையை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கின்றோம்” என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.\n“வடக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்தி மற்றும் கலை, கலாசார விழுமியங்களை உள்வாங்கி மக்களுக்கான வாழ்வாதார நடவடிக்கைகளை அதிகரிக்கச் செய்து தேசிய ரீதியில் வடக்கு மாகாணம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வழங்கியுள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\n“வடக்கு மாகாணத்திற்கு தேவைப்படும் ஆளணிகள் தொடர்பாக சேவைப்பிரமாணக்குறிப்புக்களைத் தயாரித்து மாகாண சபைக்குட்பட்ட வெற்றிடங்களை முறையே நிரப்புவது இன்றியமையாததாகும். அந்தவகையில் 2016ஆம் ஆண்டில் 2,005 வெற்றிடங்கள் பல்வேறு பதவிநிலைகளிலும் நிரப்பப்பட்டுள்ளன.\nமிகுதியாகவுள்ள வெற்றிடங்கள் சம்பந்தமாக சேவைப் பிரமாணக்குறிப்புக்கள் மற்றும் ஆட்சேர்ப்புத்திட்டத்தை தயாரித்து அந்த வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு 2017இல் நடவடிக்கை எடுக்கப்படும். இதேவேளை,மத்திய அரசினது வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தேவையும் உள்ளது.\nஎனவே, 2017ஆம் ஆண்டு மத்திய – மாகாண அரசுகளின் கீழ் இனங்காணப்பட்டுள்ள ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது இன்றியமையாததாகும்” என்றும் அவர் கூறினார்.\n“வரவு செலவுத்திட்டத்தின் மூலமான நிதி ஏற்பாடுகளுக்கமைய சிறந்தமுறையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை பயனுறுதிமிக்கதாகவும், வினைத்திறனுடையதாகவும் நடைமுறைப்படுத்துவது இன்றியமையாததாகும். வரும் புத்தாண்டில் கூடிய வினைத்திறனுடன் எமது நடவடிக்கைகளைக் கொண்டு நடத்த யாவருடைய ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம். உறுப்பினர்கள் பல தேவைகளை வலியுறுத்தி வருகின்றார்கள்.\nஅவை மிகக் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். முதலமைச்சரின் அமைச்சின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் பின்னர் ஆராயப்படும்” என்று அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.\nPrevious Postயுத்தத்தால் அங்கவீனமான இராணுவத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் வடக்கில் இல்லை - சாந்தி சிறிஸ்கந்தராசா Next Postஒற்றையாட்சி மூலம் சமஷ்டி பண்புகளை பெறமுடியாது - டிலானுக்கு மாவை பதிலடி.\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-07-03T14:59:29Z", "digest": "sha1:ONRJAIVWEJGQLAFBKKKKQGXJSCPWLXHQ", "length": 73184, "nlines": 245, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜெனரல் எலக்ட்ரிக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி , அல்லது GE (நியாபச: GE), இது நியூயார்க் மாகாணத்தில் அமைந்த பன்னாட்டு அமெரிக்க தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் இணைந்த ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனம்.[5] 2009ம் ஆண்டு போர்பஸ் பத்திரிக்கை GE நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய நிறுவனமாக மதிப்பிட்டிருந்தது.[6][7][8] இந்த நிறுவனம் உலகம் முழுவதிலும் 323,000 பணியாளர்களைக் கொண்டிருக்கின்றது.\nFairfield, Connecticut, ஐக்கிய அமெரிக்க நாடுகள்[1]\n1890ம் ஆண்டில், தாமஸ் எடிசன் அவர்கள் அவரது பல வணிக ஆர்வங்களை எடிசன் ஜெனரல் எலக்ட்ரிக் என்ற வடிவில் ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டுவந்திருந்தார். கிட்டத்தட்ட அதே நேரத்தில், தாம்சன்-ஹட்சன் நிறுவனம் சார்லஸ் ஏ. காஃபின் அவர்கள் தலைமையின் கீழ் பல போட்டி நிறுவனங்களைக் கையகப்படுத்தியதன் மூலமாக பல முக்கியமான காப்புரிமைகளுக்கு அணுகலைப் பெற்றது. அதன் பின்னர், 1982ம் ஆண்டில் எடிசன் ஜெனரல் எலக்ட்ரிக் மற்றும் தாம்சன்-ஹட்சன் நிறுவனம் ஆகியவற்றின் இணைப்பினால் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது.[9]\n1896ம் ஆண்டில், ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் புதிதாக உருவாக்கப்பட்ட டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியில் முதலில் இருந்த 12 நிறுவனங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டது, மேலும் 124 ஆண்டுகள் கழித்து இன்னமும் பட்டியலில் உள்ளது, இது ஒன்று மட்டுமே டோவ்வில் இன்னமும் உள்ளது (ஆயினும் இது டோவ் குறியீட்டில் தொடர்ச்சியாக இடம்பெறவில்லை).\n23 டன் டீசல் மின் லோக்கோமோட்டிவ் ஸ்கேனெக்டடி N.Y இலுள்ள ஜெனரல் எலக்ட்ரிக் கார்ப். உற்பத்திக் கூடத்தில் தயாரிக்கப்பட்டது.\n1911ம் ஆண்டில் நேஷனல் எலக்ட்ரிக் லேம்ப் அசோசியேஷன் (NELA) ஜெனரல் எலக்ட்ரிக்கின் ஏற்கனவே உள்ள லைட்டிங் வர்த்தகத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் GE நிறுவனம் அதன் லைட்டிங் பிரிவு தலைமையிடத்தை ஈஸ்ட் கிளவ்லேண்ட், ஓஹியோவிலுள்ள நேலா பார்க்கில் நிறுவியது. நேலா பார்க் இன்னமும் GE இன் லைட்டிங் வர்த்தகத்திற்கான தலைமையிடமாக உள்ளது.\n1919ம் ஆண்டில் மற்றொரு சர்வதேச வானொலிக்காக GE நிறுவனத்தால் ரேடியோ கார்பரேசன் ஆப் அமெரிக்கா (RCA) தொடங்கப்பட்டது. RCA விரைவில் அதன் சொந்த தொழிற்துறையில் பிரம்மாண்ட வளர்ச்சியடைந்தது.\nமின்சக்தி உருவாக்கத் துறையில் டர்பைன்களைக் கொண்ட GE இன் நீண்டகால பணி வரலாறு, அவர்களுக்கு புதிய டர்போசூப்பர்சார்ஜர்கள் விமானத்துறையில் செயல்பட பொறியியல் தொழில்நுட்பத் திறனை அளித்தது. சான்ஃபோர்டு மாஸ் அவர்களால் வழிநடத்தப்பட்டது, முதல் உலகப்போர் சமயத்தில் முதல் டர்போசார்ஜர்களை GE அறிமுகப்படுத்தியது, மேலும் அவற்றை இரு உலகப்போர் இடையேயான காலகட்டத்தின் போது தொடர்ந்து உருவாக்கியது. அவை இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய ஆண்டுகளில் இன்றியமையாததாக மாறின, மேலும் போர் தொடங்கிய போது சூப்பர்சார்ஜரை வெளியேற்றும் நடவடிக்கையில் GE உலகின் முன்னோடியாகத் திகழ்ந்தது. இந்த அனுபவமானது, 1941ம் ஆண்டில் அமெரிக்காவில் செய்முறைவிளக்கம் அளிக்கப்பட்ட விட்டில் W.1 ஜெட் இயந்திரத்தை உருவாக்க இயல்பான தேர்வாக GE ஐ உருவாக்கியது. இருப்பினும் அவர்களின் முந்தைய விட்டல் வடிவமைப்புகள் பணியானது பின்னர் அலிசன் எஞ்ஜின் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது, GE வான்துறையானது, நன்றாக அமைக்கப்பட்ட மற்றும் பழைமையான ஆங்கிலேய நிறுவனத்திற்கு அடுத்து இரண்டாவதாக உலகின் மிகப்பெரிய இயந்திர உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ச்சியடைந்தது; ரோல்ஸ் ராய்ஸ் பி.எல்.சி, இந்நிறுவனம் புதுமை, நம்பிக்கை மற்றும் சிறந்த செயல்திறனுடைய கனரக ஜெட் இயந்திர வடிவமைப்பு மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் முன்னணி வகித்தது.\n1960கள் முழுவதிலும் GE எட்டு முதன்மை கணினி நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது — \"வெண்பனி\" என்றழைக்கப்பட்ட மிகப்பெரிய IBM நிறுவனத்தைத் தொடர்ந்த \"ஏழு குறு நிறுவனங்கள்\": பர்ரோக்ஸ், NCR, கண்ட்ரோல் டேட்டா கார்பரேஷன், ஹனிவெல், RCA, UNIVAC மற்றும் GE ஆகியவை. பொதுப் பயன்பாடு மற்றும் சிறப்புப் பயன்பாட்டுக் கணினிகளின் நீட்டிக்கப்பட்ட வரிசையினை GE கொண்டிருந்தது. அவற்றுக்கு இடையே GE 200, GE 400 மற்றும் GE 600 வரிசைகள் பொதுப் பயன்பாட்டு கணினிகள், GE 4010, GE 4020 மற்றும் GE 4060 நிகழ்நேர செயலாக்கக் கட்டுப்பாட்டுக் கணினிகள் மற்றும் டேட்டாநெட் 30 செய்தி இடமாற்றி கணினி ஆகியவையும் இருந்தன. டேட்டாநெட் 600 கணினி வடிவமைக்கப்பட்டது, ஆனால் விற்பனை செய்யப்படவில்லை. 1950களில் அமெரிக்க பெடரல் அரசாங்கம் அல்லாத மிகப்பெரிய கணினிகள் பயனர்களாக அவர்கள் இருந்ததால், GE கணினி உற்பத்தியைத் தொடங்கியது என்று கூறப்பட்டிருந்தது. 1970ம் ஆண்டில் GE தனது கணினிப் பிரிவை ஹனிவெல் நிறுவனத்திற்கு விற்றது. பர்ரோக்ஸ், UNIVAC, NCR, கண்ட்ரோல் டேட்டா கார்பரேஷன் மற்றும் ஹனிவெல் உள்ளிட்ட இந்தக் குழுவானது, துறைக்குள்ளாக \"BUNCH\" என்று குறிப்பிடப்பட்டது, \"ஏழு குறு நிறுவனங்கள்\" என்று குறிப்பிடப்படவில்லை.[சான்று தேவை]\n1986ம் ஆண்டில் GE நிறுவனம் NBC தொலைக்காட்சி நெட்வொர்க்கை முதன்மையாகப் பெற RCA வை மீண்டும் கையகப்படுத்தியது. மீதம் உள்ளவை பெர்டெல்ஸ்மேன் மற்றும் தாம்சன் SA உள்ளிட்ட பல்வேறு நிறு���னங்களுக்கு விற்கப்பட்டது.\n2002ம் ஆண்டில் பிரான்சிஸ்கோ பார்ட்னர்ஸ் மற்றும் நார்வெஸ்ட் வென்ட்சர் பார்ட்னர்ஸ் ஆகியவை GE இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் (GEIS) என்றழைக்கப்பட்ட GE இன் பிரிவைக் கையகப்படுத்தியது. GXS என்று பெயரிடப்பட்ட புதிய நிறுவனம் கேய்தெர்ஸ்பர்க், MD இல் அமைந்திருக்கின்றது. GXS நிறுவனமானது B2B மின்வணிக தீர்வுகளை வழங்கும் ஒரு முன்னணி நிறுவனமாக உள்ளது. GXS இல் GE சிறுபான்மை உரிமையாளர் நிலையைக் கொண்டிருக்கின்றது.\n2004ம் ஆண்டில் GE நிறுவனத்தின் விவேந்தியின் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட சொத்துக்களை வாங்கி, உலகில் மூன்றாவது பெரிய ஊடகக் குழுமமானது. புதிய நிறுவனம் NBC யுனிவர்சல் எனப் பெயரிடப்பட்டது. 2004ம் ஆண்டில் GE நிறுவனம் அதன் பெரும்பாலான கடன்பத்திரம் மற்றும் ஆயுள் காப்பீடு சொத்துக்களின் பக்கவிளைவை ஜென்வொர்த் பைனான்சியல் என்ற சார்பற்ற நிறுவனத்தில் நிறைவுசெய்தது, இது ரிச்மண்ட், விர்ஜினியாவில் அமைந்துள்ளது.\nGE கேபிட்டல் இண்டர்நேஷனல் சர்வீசஸ் (GECIS) என்று முன்னதாக அறியப்பட்ட ஜென்பேக்ட் நிறுவனம் GE நிறுவனத்தால் 1997 இன் இறுதியில் BPO அடிப்படையில் அதன் இந்தியா கீழான நிறுவனமாக நிறுவப்பட்டது. GE நிறுவனம் ஜென்பேக்ட்டில் 60% பங்கை ஜெனரல் அட்லாண்டிக் மற்றும் ஓக் ஹில் கேபிட்டல் பார்ட்னர்ஸ் நிறுவனங்களுக்கு 2005ம் ஆண்டில் விற்றது, மேலும் ஜென்பேக்ட் நிறுவனத்தை சார்பற்ற வர்த்தகத்தில் இருந்து விலக்கிக் கொண்டது. GE நிறுவனம் இன்னமும் ஜென்பேக்ட் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளராக இருந்து கொண்டு, வாடிக்கையாளர் சேவை, நிதி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றில் அதன் சேவைகளைப் பெறுகின்றது.\nமே 2008ம் ஆண்டில், GE நிறுவனம் அதன் நுகர்வோர் மற்றும் தொழில்துறை வர்த்தகம் ஆகியவற்றின் மொத்தத்தையும் விலக்கிக்கொள்வதற்கான விருப்பங்களை ஆய்வு செய்ததாக அறிவித்தது.\nகையப்படுத்தல்கள் மற்றும் விற்கப்பட்டவைகள் ஆகியவற்றின் முழுமையான பட்டியலுக்கு, ஜெனரல் எலக்ட்ரிக் காலவரிசையைக் காண்க.\nஜெனரல் எலக்ட்ரிக்கின் ஸ்கனெக்டடி, நியூயார்க் கட்டடங்கள் (GE ஆரம்ப தலைமையிடங்கள் உட்பட) ZIP குறியீடு 12345 ஆக ஒதுக்கப்பட்டுள்ளன. (அனைத்து ஸ்கனெக்டடி ZIP குறியீடுகளும் 123 யைக் கொண்டு தொடங்குகின்றன, ஆனால் மற்றவை 1234 யைக் கொண்டு தொடங்குவதில்லை.)\nமுதல்தர GE நியான் சைன்\nGE என்பது ஃபார்பீல்டு, கனெக்டிக்குட்டில் தலைமையிடத்தைக் கொண்ட பன்னாட்டு குழுமம் ஆகும். இதன் நியூயார்க் அலுவலகங்கள் ராக்பெல்லர் மையத்தில் 30 ராக்பெல்லர் பிளாசாவில் அமைந்துள்ளது, இது அதன் மேற்கூரையில் உள்ள முக்கியத்துவமான GE வணிக சின்னத்திற்காக GE பில்டிங் என்று அறியப்படுகின்றது. NBC இன் தலைமை அலுவலகங்களும் முதன்மை ஸ்டூடியோக்களும் கூட இந்தக் கட்டடத்தில்தான் அமைந்துள்ளன. அதன் RCA துணையால், 1930களில் அந்த மையம் கட்டப்பட்டதிலிருந்து அதனுடன் தொடர்புகொண்டிருக்கின்றது.\nஅந்த நிறுவனமானது, பல முதன்மை வர்த்தகப் பிரிவுகள் அல்லது \"வாணிகங்கள்\" ஒருங்கிணைந்ததாக விவரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு பிரிவும் தன்னளவில் மிகப்பெரிய தொழில் நிறுவனமாக இருக்கின்றது, அவற்றில் பல தனிப்பட்ட நிறுவனமாக, பார்ச்சுன் 500[சான்று தேவை] இலும் இடம்பெற்றுள்ளன. GE வர்த்தகங்களின் பட்டியல் கையகப்படுத்தல்கள், விற்பனைகள் மற்றும் மறுஒழுங்கமைப்புகள் ஆகியவற்றின் விளைவாக நேரத்திற்கு நேரம் மாறுபடுகின்றது. GE இன் வரி விவர அறிக்கை என்பது அமெரிக்காவில் விவர அறிக்கைத் துறையில் மிகப்பெரியது; 2005 விவர அறிக்கையானது சுமார் 24,000 பக்கங்கள் அச்சுப் பிரதியாக இருந்தது, மேலும் அதை மின்னணு முறையில் சமர்பிக்கப்படுகையில் 237 மெகாபைட்டுகள் இருந்தன.[10]\n2005ம் ஆண்டில் GE நிறுவனம் தன்னை ஒரு \"தூய்மை\" நிறுவனம் என்பதை நிலைநிறுத்தும் முயற்சியில் அதன் \"எகாமஜினேசன் \" முனைப்பைத் தொடங்கியது. GE தற்போது காற்றாலை மின்சக்தித் துறையில் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது, மேலும் இந்நிறுவனம் கலப்பு தொடர் வண்டிகள், உப்பு அகற்றல் மற்றும் நீர் மறுபயன்பாட்டு தீர்வுகள் மற்றும் ஒளிவோல்ட்டா மின்கலங்கள் போன்ற புதிய சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தயாரிப்புகளையும் உருவாக்குகின்றது. நிறுவனம் அதன் துணைநிறுவனங்களுக்கு அவற்றின் கிரீன்ஹவுஸ் வாயு வெளியீட்டைக் குறைப்பதற்கான இலக்குகளை அமைத்திருக்கின்றது.[11]\nமே 21, 2007ம் ஆண்டில், GE நிறுவனம் அதன் GE பிளாஸ்டிக் பிரிவை பெட்ரோலிய வேதிப்பொருட்கள் உற்பத்தி நிறுவனமான SABIC க்கு நிகர மதிப்பு $11.6 பில்லியனுக்கு விற்கப்போவதாக அறிவித்தது. ஆகஸ்ட் 31, 2007 அன்று பரிவர்த்தனை நடைபெற்றது, மேலும் நிறுவனத்தின் பெயர் ABIC இன்னவேட்டிவ் பிளாஸ்டிக்ஸ் எனப் பெயர் மாற்றப்பட்டடு பிரையன் கிளாடன் CEO ஆனார்.[12]\nமுதன்மைக் கட்டுரை: Jeffrey Immelt\nஜெப்ரி இம்மெல்ட் அவர்கள் GE இன் தற்போதைய குழும தலைவராகவும் முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். 2000 ஆம் ஆண்டில் GE இன் குழும இயக்குநர்களால் ஜான் பிரான்சிஸ் வெல்க் ஜூனியர் (ஜேக் வெல்க்) அவர்களின் ஓய்வைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக, இம்மெல்ட் அவர்கள் GE இன் மெடிக்கல் சிஸ்டம்ஸ் பிரிவின் (இப்பொழுது GE ஹெல்த்கேர்) தலைவராகவும் CEO ஆகவும் தலைமை வகித்திருந்தார். அவர் 1982 இலிருந்து GE இல் பணிபுரிகின்றார், மேலும் அவர் இரண்டு இலாப நோக்கற்ற அமைப்புகளின் குழுமத்தில் இருக்கின்றார்.\nஅவர் நெருக்கடி காலத்தில் தலைவராகவும் CEO ஆகவும் தனது பதவிக்காலத்தைத் தொடங்கினார் — அவர் அமெரிக்காவில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெறுவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக செப்டம்பர் 7, 2001[13] அன்று தனது பதவியை ஏற்றார், அத்தாக்குதல் இரண்டு பணியார்களைக் கொன்றது மேலும் GE இன் காப்பீட்டு வர்த்தகம் $600 மில்லியனை அழித்தது — அதே போன்று நிறுவனத்தின் விமான இயந்திரங்கள் பிரிவில் நேரடி விளைவைக் கொண்டிருந்தது. இம்மெல்ட் அவர்கள் பொருளாதார மறுசீரமைப்பின் பொருட்டு அதிபர் ஒபாமாவின் நிதித்துறை ஆலோசகர்களில் ஒருவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றார்.\nஉலகத்தில் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நான்காவது வர்த்தகச் சின்னத்தை GE கொண்டிருக்கின்றது, அதன் மதிப்பு ஏறக்குறைய $49 பில்லியன்.[14]\nCEO ஜெப்ரி இம்மெல்ட் அவர்கள் தலைவராகப் பதிவியேற்ற பின்னர் GE பல்வகையாகப் பிரிந்திருந்த வர்த்தகங்களை ஒருங்கிணைக்க, 2004ம் ஆண்டில் இருந்த வர்த்தகச் சின்ன பணி ஆணை வழங்கலில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். அந்த மாற்றங்களானது புதிய கார்ப்பரேட் வண்ணத் தட்டு, GE முத்திரையில் சிறிய மாற்றங்கள், புதிய தனிப்பயனாக்கப்பட்ட எழுத்துரு (GE இன்ஸ்பிரா), மற்றும் நீண்டகாலம் நீடித்த சுலோகனான \"நாங்கள் வாழ்விற்கு நல்ல பொருட்களைக் கொண்டுவருகிறோம்\" என்பதற்குப் பதிலாக டேவிட் லூகாஸ் இயற்றிய \" \"பணியில் கற்பனை (imagination at work)\" என்ற புதிய சுலோகன் ஆகியவற்றை உள்ளிட்டன. தரநிலையானது பல தலைப்புவரிகளை தாழ்வெழுத்துக்களாக இருக்குமாறு கோருகின்றது மற்றும் ஆவணத்திற்கு தெரியும்படியான \"வெற��று இடங்களை\" சேர்க்கின்றது, மேலும் தொடங்கிய மற்றும் அணுகக்கூடிய நிறுவனத்தை வழங்க விளம்பரம்செய்தலையும் கோருகின்றது. இந்த மாற்றங்கள் ஓல்ஃப் ஓலின்ஸ் அவர்களால் வடிவமைக்கப்பட்டு GE இன் சந்தைப்படுத்துதல், இலக்கியம் மற்றும் வலைத்தளத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nவணிகச் சின்னத்தின் மதிப்பை இரண்டெழுத்து தளம் ge.com இன் உரிமை வலுப்படுத்துகின்றது. இன்று காணப்படுகின்ற மில்லியன் கணக்கான தளப் பெயர்களிடையே GE.com தளம் ஆகஸ்ட் 5, 1986ம் ஆண்டில் 20 ஆவது தளமாக பதிவுபெற்றிருப்பதாக[15] உள்ளது.[16] இரண்டெழுத்து தளப் பெயரை சொந்தமாகக் கொண்ட உலகளாவிய சில பெருநிறுவனங்களில் GE ஒன்று ஆகும்.[17] வணிகச்சின்னமானது GE நியூயார்க் பங்கு பரிவர்த்தனை நுழைவுச்சீட்டுச் சின்னத்தாலும் பிரதிபலிக்கப்படுகின்றது.\nGE கேபிட்டல் (GE கமர்சியல் பைனான்ஸ் மற்றும் GE மணி மற்றும் GE கன்ஸ்யூமர் பைனான்ஸ்[18] உள்ளிட்டவை), GE டெக்னாலஜி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (GE அவியேஷன், முந்தைய பெயர் ஸ்மித்ஸ் ஏரோஸ்பேஸ் மற்றும் GE ஹெல்த்கேர் உள்ளிட்டவை), GE எனர்ஜி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (GE எனர்ஜி பைனான்சியல் சர்வீசஸ் உள்ளிட்டவை), GE ஃபனுக் இண்டெலிஜெண்ட் ப்ளாட்பார்ம்ஸ் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனம் NBC யுனிவர்சல் உள்ளிட்டவை GE இன் பிரிவுகள் ஆகும்.\nஇந்த வணிகங்களின் மூலமாக, உருவாக்கம், ஒலிபரப்பு மற்றும் மின்சாரம் வழங்கல் (உம். நியூக்ளியர், வாயு மற்றும் சூரியசக்தி உள்ளிட்டவை), லைட்டிங், தொழிற்துறை எந்திரமயப்படுத்தல், மருத்துவப் படமெடுத்தல் உபகரணம், மோட்டார்கள், ரெயில்வே தொடர்வண்டிப் பொறிகள், விமானம் ஜெட் எந்திரங்கள், மற்றும் வானவியல் சேவைகள் உள்ளிட்ட பரவலான் பல்வேறு சந்தைகளில் GE பங்குபெறுகின்றது. அது இணை நிறுவனராகவும் மற்றும் தேசிய ஒளிபரப்பு நிறுவனம் NBC யுனிவர்சல் நிறுவனத்தின் 80% உரிமையை (விவேந்தியுடன்) கொண்டிருக்கின்றது. GE கமர்சியல் பைனான்ஸ், GE கன்ஸ்யூமர் பைனான்ஸ், GE எக்யூப்மெண்ட் சேவைகள் மற்றும் GE இன்ஸ்யூரன்ஸ் மூலமாக, இந்நிறுவனம் பல்வேறு நிதி சேவைகளை வழங்குகின்றது. அது 100 நாடுகளுக்கும் மேலாக சேவையைக் கொண்டிருக்கின்றது.\nரயில்வே லோக்கோமோட்டிவைக் கட்டுப்படுத்துவதற்கான GE கேஜ்கள்[19]\nGE இன் பாதிக்கும் மேற்பட்ட வருவாய் நிதிச் சேவைகள் மூலமாக வருவதால், அது உற்பத்தி பலம் கொண்ட நிதிநிறுவனமாகக் கூறப்படுகின்றது. அமெரிக்கா தவிர ஜப்பான் போன்ற நாடுகளில் மிகப்பெரிய கடனளிப்பவர்களில் ஒன்றாக உள்ளது. முதல் பெரும் குழுமமாக (ITT கார்பரேஷன், லிங்க்-டெம்கோ-வாட், டென்னெகோ, மற்றும்பல போன்று) இருந்தாலும் 1980களின் மத்தியில் பெரிய தோல்வி அலையைப் பெற்றது, 1990களின் இறுதியில் (வெஸ்டிங்ஹவுஸ், டைக்கோ, மற்றும் பிறரைக் கொண்டிருந்த) மற்றொரு அலை GE வெற்றியைத் முன்மாதியாகக் கொள்ள முயற்சித்து தோல்விபெற்றது.\nGE அதன் துணை வர்த்தகங்களை எதிபார்க்கப்பட்ட விற்பனை மதிப்பான $5–8 பில்லியனுக்கு ஏலத்தில் விற்பனை செய்வதை மே 4, 2008 அன்று அறிவித்திருந்தது.[20] அமெரிக்காவிலுள்ள GE துணை வர்த்தகச் சின்னங்கள்: GE, GE புரோபைல், GE கபே, மோனோகிராம் மற்றும் ஹாட்பாயிண்ட் உள்ளிட்டவை.\nஃபின்னிஷ் RFI வடிப்பான் நிறுவனம் DICRO Oy 1987ம் ஆண்டில் நிறுவப்பட்டது மற்றும் அதன் முந்தைய போட்டியாளர் RFI வடிப்பான் நிறுவனம் GE ப்ரோகாண்ட் ஓய் என்று பிப்ரவரி 13, 2006ம் ஆண்டில் பெயரிடப்பட்டது, அது GE இன் அங்கமாக மாறும் வரையில் ப்ரோகாண்ட் ஓய் என்று மறுபெயரிடப்பட்டது,[21] ஆனால் இப்போது விற்கவும் பட்டிருக்கலாம்.\n2004ம் ஆண்டில், போர்பஸ் 500 உலகளாவிய நிறுவன பட்டியலில் பணியமர்த்துபவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான முதல் நிறுவனமாக GE குறிப்பிடப்பட்டது.\nஆண்டுகள் செல்லச்செல்ல GE நிறுவனம் அவர்களின் சாதனைகள், மதிப்புகள் மற்றும் நற்பெயர் ஆகியவற்றுக்காக பல மதிப்புக்குரிய விருதுகளைப் பெற்றுள்ளது:\nபார்ச்சூன் பத்திரிக்கையின் 2005 \"உலக அளவில் மிகவும் வியக்கத்தக்க நிறுவனங்கள்\" பட்டியலில், அனைத்திலும் GE முதலிடத்தில் மதிப்பிடப்பட்டது. (பிப்ரவரி 2005)\nபார்ச்சூன் பத்திரிக்கையின் 2006 \"அமெரிக்காவின் மிகவும் வியக்கத்தக்க நிறுவனங்கள்\" பட்டியலில், அனைத்திலும் GE முதலிடத்தில் மதிப்பிடப்பட்டது. (மார்ச் 2006)[22]\nGE நிறுவனம் சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார திட்டங்களில் உலக முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக டோவ் ஜோன்ஸ் நிலைநிறுத்தத்தக்க உலகக் குறியீட்டினால் குறிப்பிடப்பட்டது.\nபார்ச்சூன் பத்திரிக்கையின் \"50 மிகவும் விரும்பத்தக்க MBA பணியமர்த்துபவர்கள்\" பட்டியலில் GE ஒன்பதாவதாக மதிப்பிடப்பட்டது. (ஏப்ரல் 2004)\nGE நிறுவனம் பெரிய அளவிலான காற்று மற்றும் நீர் மாசுபடுத்தலுக்கான வரலாற்றைக் கொண்டுள்ளது. 2000 ஆண்டின் தரவின் அடிப்படையில்,[23] பொலிட்டிக்கல் எகானமி ரீசர்ஜ் இன்ஸ்டியூட்டில் ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் காற்று மாசுபடுத்தலை உருவாக்கும் நான்காவது பெரிய நிறுவனமாகப் பட்டியலிட்டனர், இது காற்றில் ஆண்டுக்கு 4.4 பில்லியன் பவுண்டுகளுக்கும் (2,000 டன்கள்) மேற்பட்ட நச்சு ரசாயனக் கழிவுகளை வெளியேற்றுகின்றது.[24] நச்சுக் கழிவு உருவாக்கத்தில் GE சம்பந்தப்படுத்தப்பட்டும் இருக்கின்றது. EPA ஆவணங்களின் படி, அமெரிக்க அரசாங்கம், ஹனிவெல் மற்றும் செவ்ரான் கார்ப்பரேசன் ஆகியவை மட்டுமே அதிகமான சூப்பர்ஃபண்ட் நச்சுக் கழிவுத் தளங்களை உருவாக்குவதற்கான பொறுப்பேற்கின்றன.[25]\n1983ம் ஆண்டில், நியூயார்க் மாகாண அட்டானி ஜெனரல் ராபர்ட் அப்ராம்ஸ் [[நியார்க்கின் வடக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில்{/0,} 100,000 டன்களுக்கும் அதிகமான ரசாயனக் கழிவுகளை (சட்டரீதியாக, அந்நேரத்தில்) அவர்களின் உற்பத்தி நிலையத்திலிருந்து வாட்டர்போர்டில் கலந்தததை சுத்தப்படுத்த GE நிறுவனம் பணம் செலுத்த நிர்பந்தம் செய்ய வழக்கு தாக்கல் செய்தார்.|நியார்க்கின் வடக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில்{/0,} 100,000 டன்களுக்கும் அதிகமான ரசாயனக் கழிவுகளை (சட்டரீதியாக, அந்நேரத்தில்) அவர்களின் உற்பத்தி நிலையத்திலிருந்து வாட்டர்போர்டில் கலந்தததை சுத்தப்படுத்த GE நிறுவனம் பணம் செலுத்த நிர்பந்தம் செய்ய வழக்கு தாக்கல் செய்தார்.[26]]] 1999ம் ஆண்டில், ஹவுஸ்டானிக் நதி மற்றும் பிற இடங்களில் பாலிகுளோரினேட் செய்யப்பட்ட பைபீனைல்கள் (PCBகள்) மற்றும் தீங்கிழைக்கும் நச்சுக்களை கொண்டு மாசுபடுத்தியதுடன் தொடர்புடைய வழக்கில் $250 மில்லியன் செலுத்த நிறுவனம் ஒப்புக்கொண்டது.[27]\nசுமார் 1947 இலிருந்து 1977 வரையில், GE அதிகபட்சம் 1.3 மில்லியன் பவுண்டுகள் PCBகளை ஹட்சன் பால்ஸ் மற்றும் போர்ட் எட்வர்ட் ஆகிய இடங்களில் உள்ள அதன் மின் தேக்கி உற்பத்தி நிலையங்களிலிருந்து ஹட்சன் நதியில் வெளியேற்றியுள்ளது.[28] பல ஆண்டுகள் பல மில்லியன்கள் செலவு செய்து, நதியைத் தூய்மைப்படுத்துவதிலிருந்து தடுக்க GE நிறுவனம் ஊடகம் மற்றும் அரசியல் சண்டையிட்டது: நீதிமன்றத்தில் GE சூப்பர்ஃபண்ட் சட்டத்தை தாக்கியது, மேலும் நதியைத் தூயமைப்படுத்துவதன் நன்மைகளைத் தப்பென்று காட்டும் ��ீட்டிக்கப்பட்ட ஊடகப் பிரச்சாரத்தைத் தொடங்கியது, அது நதியை தூர்வாருதல் இயல்பாக உள்ள PCBகளை கலக்கின்றது என்று கூறியது.[29] 2002ம் ஆண்டில், மாசுபடுத்தப்பட்ட ஹட்சன் நதியின் 40-மைல் (64 km) அகலத்திற்கு தூய்மைப்படுத்த GE க்கு ஆணையிடப்பட்டது.[30]\n2003ம் ஆண்டில், GE மூலமாக முன்மொழியப்பட்ட திட்டத்தின் செயல்கள் \"பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கான போதிய பாதுகாப்பை வழங்கவில்லை\", அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜென்சி ரோம், ஜியார்ஜியாவில் உள்ள \"GE தளத்தில் தூய்மைப்படுத்த வேண்டும்\", மேலும் PCBகள் கொண்டு மாசுபடுத்தப்பட்டதையும் தூய்மைப்படுத்த வேண்டும் என ஒருதலைப் பட்சமான ஆணையை நிறுவனத்திற்கு வழங்கியது.[31]\nமே 2005ம் ஆண்டில், \"சூரிய மின்சக்தி, கலப்பு மின்தொடர் வண்டிகள், எரிபொருள் கலன்கள், குறைந்த-வெளியீடு விமான இயந்திரங்கள், இலகுவான மற்றும் வலிமையான நீடித்து உழைக்கும் மூலப்பொருட்கள், தலைசிறந்த ஒளியமைப்பு மற்றும் குடிநீர் தூய்மையாக்கல் தொழில்நுட்பம் போன்ற நாளைய தீர்வுகளை உருவாக்குதல்\" என்பதைத் திட்டமிட்டிருந்ததாக CEO ஜெப்ரி ஆர். இம்மல்ட் அவர்களின் வார்த்தைகளில் GE நிறுவனம் \"எகாமிஜினேஷன்\" என்றழைக்கப்பட்ட திட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்தது,[32] இதை நினைவூட்டி த நியூயார்க் டைம்ஸ் கூறியது, \"ஜெனரல் எலக்ட்ரிக்கின் தூய்மையான தொழில்நுட்பத்தில் அதிகரிக்கப்பட்ட முயற்சியானது மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகளை விளைவிக்க சாத்தியமுள்ளது, அதன் அடிமட்டத்திற்கு அந்த நன்மைகள் கிடைக்கும், தேசிய சுற்றுச்சூழல் கொள்கையில் திரு. இம்மெல்ட்டின் நம்பத்தகுந்த பிரதிநிதியாக ஊழ்வினைக் குறைபாடு கொண்டிருக்கின்றார், ஏனெனில் அவரது நிறுவனம் அதன் சொந்த நச்சு வெளியேற்ற எச்சங்களையே இன்னும் சுத்தம் செய்யாமல் உள்ளது.\"[33]\nஎகாமிஜினேஷன் தொடக்க முயற்சியின் ஒரு பகுதியாக, தூய்மைநுட்ப ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக $1.4பில்லியன் முதலீடு செய்யப் போவதாக 2008ம் ஆண்டில் GE கூறியிருந்தது. அக்டோபர் 2008 இன் படி, திட்டம் பலனடைந்து 70 பசுமை தயாரிப்புகளை சந்தைக்கு கொண்டுவந்திருக்கின்றது, அதன் வரம்பானது ஹாலஜன் விளக்கிலிருந்து தாவரஎரிவாயு இயந்திரங்கள் வரை இருந்தது. 2007ம் ஆண்டில், GE அதனுடைய எகாமிஜினேஷன் தொடக்க முயற்சிக்காக ஆண்ட��� வருமான இலக்கை, புதிய தயாரிப்பு வரிசைகளுக்கு சந்தையில் கிடைக்கும் நல்ல வரவேற்பைத் தொடர்ந்து $20 பில்லியனிலிருந்து 2010ம் ஆண்டில் $25 பில்லியனுக்கு உயர்த்தியது.[34]\nGE மின்சக்தியின் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி வணிகம் சிறப்பாக விருத்தியடைந்தது, வளரும் அமெரிக்க மற்றும் உலகளாவிய தேவையான தூய்மையான மின்சக்தியுடன் தக்க வைத்துக்கொண்டது. 2002ம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி தொழில்துறையில் நுழைந்ததிலிருந்து, GE நிறுவனம் $850 மில்லியனுக்கும் அதிகமாக புதுப்பிக்கத்தக்க மின்சக்தி தொழில்நுட்பத்தில் முதலீடு செய்திருந்தது. 2009ம் ஆண்டில், GE யின் புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க இயலாத மீத்தேன் அடிப்படை வாயுக்களைப் பயன்படுத்துகின்ற சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சக்தி மற்றும் GE ஜென்பேக்கர் வாயு இயந்திரங்கள் உள்ளிட்ட GE இன் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி முன்முயற்சிகளில், உலகளவில் 4,900 க்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பைப் பெற்றனர், மேலும் 10,000 திற்கும் அதிகமான துணை வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியது.[35]\nGE மின்சக்தி மற்றும் ஓரியன் நியூசிலாந்து லிமிடெட் (ஓரியன்) இணைந்து வாடிக்கையாளர்களுக்காக மின்சக்தி நம்பக்கத்தன்மையை மேம்படுத்த உதவுவதற்கு GE நெட்வொர்க் மேலாண்மை அமைப்பு என்ற முதல் நிலை செயலாக்கத்தை அறிவித்திருந்தன. GE இன் ENMAC பங்கீட்டு மேலாண்மை அமைப்பு என்பது ஓரியனின் முன்முயற்சியின் அடித்தளமாகும். ஸ்மார்ட் கிரிட் தொழில்நுட்பங்களின் அமைப்பானது பெரிய வலையமைப்பு அவசரங்களை நிர்வகிக்க வலையமைப்பு நிறுவனங்களின் திறனை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தும் மற்றும் செயலிழப்பு நடக்கும் போது மின்சக்தியை வேகமாக மீட்டெடுக்க அதற்கு உதவும்.[36]\nGE ஹெல்த்கேர் நிறுவனம் வேய்ன் ஸ்டேட் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆப் மெடிசின் மற்றும் மெடிக்கல் காலேஜ் ஆப் சவுத் கரோலினா ஆகியவற்றுடன் இணைந்து ஒருங்கிணந்த கதிர்வீச்சியல் பாடத்திட்டத்தை நுண்புவியீர்ப்பின் மேம்பட்ட அறுதியீட்டு மீயொலி ஆய்வின் சோதனையாளர்களால் நடத்தப்படுகிறது அவற்றின் MD படிப்புகளின் போது வழங்குகின்றது.[37] GE நிறுவனம் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரு மில்லயன் டாலர்களுக்கும் மேலான மதிப்பிலான லாஜிகிக் ஈ அல்ட்ராசவுண்ட் உபகரணத்தை நன்கொடையாக வழங்க���யிருக்கின்றது.[38]\nஆகஸ்ட் 4, 2009ம் ஆண்டில் SEC இரண்டு வேறுபட்ட வழக்குகளில் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு $50 மில்லியனை கணக்குப் பதிவியல் விதிகளை மீறியதற்காக அபராதம் விதித்தது, இது GE வருமான எதிர்பார்ப்புகளை சந்திக்க அல்லது புறந்தள்ள வேண்டும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்களை தவறான வழிக்கு இட்டுச்செல்கின்றது.[39]\nGE அதன் இராணுவம் தொடர்பான செயல்பாடுகள் தொடர்பாக குற்ற நடவடிக்கயைச் சந்தித்திருக்கின்றது. 1990ம் ஆண்டில் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் மோசடி வழக்கில் GE குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது, மேலும் 1992ம் ஆண்டில் இஸ்ரேலுக்கு ஜெட் இயந்திரங்கள் விற்றதில் முறைகேடு நடைபெற்றாதாக குற்றம் சுமத்தப்பட்டது.[40][41]\n\"டெட்லி டெசெப்சன்: ஜெனரல் எலக்ட்ரிக், நியூக்ளியர் வெப்பன்ஸ் அண்ட் அவர் என்விரான்மெண்ட்\"[42] என்ற 1991ம் ஆண்டில் குறும்பட அகாடெமி விருது வென்ற ஆவணப்படத்தின் மையம் GE நிறுவனமே ஆகும், \"கட்டமைப்பு மற்றும் அணுகுண்டுகள் சோதனைகளில் நிறுவனத்தின் பங்களிப்பால் பாதிக்கப்பட்ட பணியார்கள் மற்றும் அண்டை அயலாரின் உண்மையான கதைகளுடன் GE இன் நம்பிக்கையூட்டும் 'நாங்கள் வாழ்க்கைக்குத் தேவையான நல்லனவற்றை கொண்டுவருகிறோம்' என்ற விளம்பரங்களையும்\" அடுத்தடுத்து வைக்கப்பட்டு இருந்தது.[43]\n30 ராக்கிலும் GE வலிமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் பருவத்தில், (கற்பனை) ஸ்ஹெயின்ஹார்ட் விக் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களை GE சொந்தமாகக் கொண்டிருந்தது, இது NBC ஐ சொந்தாமாகக் கொண்டிருக்கின்றது (இதுவும் பல நிறுவனங்களைச் சொந்தமாகக் கொண்டிருந்தது). NBC உண்மையில் பெருநிறுவன உணவுச் சங்கிலியைக் காட்டுகின்ற அட்டவணையை வெளியிட்டது.\n↑ கம்பெனி இன்பர்மேஷன்: ஜெனரல் எலக்ட்ரிக், U.S செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ் கமிஷன்\n↑ GE தாமஸ் எடிசன்: ஹிஸ்டரி, எலக்ட்ரிசிட்டி, லைட் பல்ப், ரிசர்ஜ், பவுண்டர்\n↑ த நியூயார்க் டைம்ஸ் 22 மே 2007\n↑ ஜெப்ரி இம்மெல்ட்ஸ் பயோகிராபி\n↑ \"டாப் 100 குளோபல் பிராண்ட்ஸ் ஸ்கோர்போர்டு\", பிசினஸ் வீக் .\n↑ [25] ^ VB.com டொமைன்ஸ் டைம்லைன்\n↑ நெட்வொர்க் சொல்யூசன்ஸ் - டொமைன் ரிஜிஸ்ட்ரேஷன் இன்பர்மேஷன்: ge.com\n↑ VB.com இரண்டு எழுத்து டொமைனை சொந்தமாகப் பெற்றிருக்கும் மிகப்பெரிய நிறுவனங்களின் பட்டியல்\n↑ GE மணி குளோபல் பைனான்சியல் சொல்யூஷன்ஸ்\n↑ GE கன்பர்ம்ஸ் இட்ஸ் எக்ஸிடிங் அப்ளையன்ஸ் பிசினஸ் - U.S. பிசினஸ் - MSNBC.com\n↑ \"அமெரிக்காஸ் மோஸ்ட் அட்மியர்டு கம்பனிஸ் 2006\", பார்ட்சூன் மேகசின் , மார்ச் 6, 2006\n↑ பொலிட்டிக்கல் எகானமி ரிசர்ஜ் இன்ஸ்டியூட் டாக்சிக் 100 கார்பரேட் டாக்சிக்ஸ் இன்பர்மேஷன் பிராஜெக்ட் டெக்னிக்கல் நோட்ஸ், 9 நவம்பர் 2007ம் ஆண்டில் பெறப்பட்டது\n↑ பொலிட்டிக்கல் எகானமி ரிசர்ஜ் இன்ஸ்டியூட்\n↑ த சென்டர் பார் பப்ளிக் இண்டக்ரிட்டி\n↑ த ரீஜன்; G.E. பிளாண்ட் அக்யூஸ்டு ஆப் வாட்டர் பொல்யூசன்\", த நியூயார்க் டைம்ஸ் , ஜனவரி 21, 1983\n↑ GE அக்ரிஸ் டூ $250 மில்லியன் செட்டில்மெண்ட் டூ கிளீன் அப் PCBஸ் இன் ஹவுஸ்டானிக் ரிவர், டிபார்ட்மெண்ட் ஆப் ஜஸ்டீஸ் நியூஸ் ரிலீஸ், அக்டோபர் 7, 1999\n↑ ஹவுஸ்டானிக் ரிவர் PCBs\n↑ வரலாற்று சிறப்புமிக்க ஹட்சன் நதி தூய்மையாக்கல் பலவருட தாமதத்திற்குப் பின்னர் தொடங்குகிறது, ஆனால் ஜெனரல் எலக்ட்ரிக் பணியை முடிக்குமா ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் EPA இன் வழக்கத்திற்கு மாறான உடன்படிக்கையின் கீழ், ஹட்சன் நதியில் நச்சுக் கலப்பை தூய்மையாக்குவதற்கான முழுப் பொறுப்பிலிருந்து நிறுவனமானது தப்பித்துக்கொள்ள முடியும்\n↑ த நியூயார்க் டைம்ஸ் 1 மே 2007\n↑ அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம்\n↑ \"எகாமகினேசன்: இன்சைடு GE'ஸ் பவர் ப்ளே\"\n↑ \"டாக்கிங் கிரீன், ஆக்டிங் டர்ட்டி.\" த நியூயார்க் டைம்ஸ் 12 ஜூன் 2005\n↑ GE கிளீன்டெக் சேல்ஸ் டூ டாப் $17பில்லியன் திஸ் இயர்\n↑ GE இல்லூஸ்ட்ரேட்ஸ் பிராட் ஸ்பெக்ட்ரம் ஆப் ஆல்டர்னேட்டிவ் எனர்ஜி பிராஜெக்ட்ஸ்\n↑ [1] எ பைலட் ஸ்டடி ஆப் காம்ரஹென்சிவ் அல்ட்ராசவுண்ட் எஜூகேஷன் அட் த வேய்ன் ஸ்டேட் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆப் மெடிசின்\n↑ SEC பைன்ஸ் GE $50 மில்லியன் பார் அக்கவுண்டிங் மிஸ்லீட்ஸ்\n↑ சாம் ஹூஸ்சைனி, பெலோன்ஸ் ஆன் த ஏர்: டஸ் GE'ஸ் ஓனர்ஷிப் ஆப் NBC வயலேட் த லா, FAIR.ORG, நவம்பர்/டிசம்பர் 1994\n↑ ஸ்டீவன்சன், ரிச்சர்டு டபள்யூ. G.E. கில்ட்டி ப்ளீ இன் U.S. எய்டு டு இஸ்ரேல், நியூயார்க் டைம்ஸ், ஜூலை 23, 1992.\n↑ டெட்லி டிசெப்சன்: ஜெனரல் எலக்ட்ரிக், நியூக்ளிர் வெப்பன்ஸ் அண்ட் அவர் என்விரான்மெண்ட்\n↑ நியூக்ளிர் வெப்பன்மேக்கர்ஸ் காம்பெய்ன் - கார்பரேட் அக்கவுண்டபலிட்டி இண்டர்நேஷனல் - சேலஞ்ஜிங் அப்யூஸ், புரடெக்டிங் பீபிள் - திங் அவுட்சைடு த பாட்டில் - சேலஞ்ஜிங் த பாட்டில்டு வாட்டர் இண்டஸ்ட்...\nகார்ல்சன், டபள்யூ. பெர்னார்டு. இன்னவேஷன் அஸ் எ சோசியல் பிராசஸ்: எலிஹூ தம்சன் அண்ட் த ரைஸ் ஆப் ஜெனரல் எலக்ட்ரிக், 1870-1900 (கேம்பிரிட்ஜ்: கேம்பிரிட்ஜ் பிரஸ், 1991).\nஉட்பரி டேவிட் ஓ. எலிஹூ தம்சன், பிலோவ்டு சயின்டிஸ்ட் (போஸ்டன்: மியூசியம் ஆப் சயின்ஸ், 1944)\nஹனே, ஜான் எல். த எலிஹூ தம்சன் கலெக்சன் அமெரிக்கன் பிலோசபிக்கல் சொசைட்டி இயர்புக் 1944.\nஹேம்மந்த், ஜான் டபள்யூ. மென் அண்ட் வோல்ட்ஸ்: த ஸ்டோரி ஆப் ஜெனரல் எலக்ட்ரிக் , வெளியீடு 1941, 436 பக்கங்கள்.\nமில், ஜான் எம். மென் அண்ட் வோல்ட்ஸ் அட் வார்: த ஸ்டோரி ஆப் ஜெனரல் எலக்ட்ரிக் இன் வேர்ல்டு வார் II , வெளியீடு 1947.\nGE அப்ளையன்சஸின் அதிகாரப்பூர்வத் தளம், நிறுவனத்தின் முன்னணி நுகர்வோர் தயாரிப்பு\n10-k உள்ளிட்ட SEC ஆவணப் பதிவு\nமற்றொரு ஹட்சன் நதி முரண்பாட்டுத் தளம்\nSABIC இன்னோவேட்டிவ் பிளாஸ்டிக்ஸின் அதிகாரப்பூர்வத் தளம்.\nGE.com வலைத்தளத்தின் வரலாற்று மேம்பாடு.\nGE இன் பசுமையாக்குதல் விளைவு பற்றிய பைனான்சியல் டைம்ஸின் கட்டுரை\nGE இல் காற்றாலை ஆற்றல்\nG.E. இன் புதுப்பிக்கத்தக்கவையில் $4B இரட்டிப்பு முதலீடு\nபெரிய நிறுவனங்களில் CEOகளை உருவாக்குதலில் GE இன் வெற்றி பற்றிய USA டுடே கட்டுரை\nGE அறிக்கைகள் YouTube சேனல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 20:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/madurai/articlelist/73080593.cms", "date_download": "2020-07-03T14:31:05Z", "digest": "sha1:SKVE5YUMJSHF4ZLZGD7N2RXDIYKWSD57", "length": 7297, "nlines": 79, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழ்நாட்டின் அடுத்த கொரோனா தலைநகர் மதுரையா\nமதுரை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் வழங்க அரசாணை வெளியீடு\nநாளை முதல் மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து; மதுரை மக்களுக்கு ரூ.1,000 நிவாரணம்\nசென்னையை போல் மதுரை மக்களுக்கும் ரூ.1000 வழங்குமா அரசு\nகொரோனா தேவதைகள்: மதுரை கொண்டாடும் செவிலிய சகோதரிகள்\n���துரையில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்; என்னென்ன இயங்கலாம்\nமதுரை மாவட்டத்தில் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு\nமதுரையில் அதிகரிக்கும் கொரோனா: கண்காணிப்பு அதிகாரிகள் இடமாற்றம்\nகொரோனா சிகிச்சை: 12 மணி நேரத்தில் குணப்படுத்தி மதுரை அரசு மருத்துவமனை சாதனை\n - நோயாளிகள் தலையில் சுமையை ஏற்றும் மருத்துவமனைகள் - தலையிடுமா அரசு\nமதுரை: மாதச் சம்பளத்தில் மாஸ்க் வாங்கி பயணிகளைக் காப்பாற்றும் நடத்துநர்...\nமார்ச் மாத பஸ் பாஸ் ஜூன் 15 வரை செல்லும்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தீ விபத்து\nகோயில் யானையால் பாகனுக்கு நேர்ந்த சோகம்\nகொரோனா: 10 ஆயிரம் நிவாரண நிதி வழங்கிய பிச்சைக்காரர்\nமதுரை டூ உத்தரப் பிரதேசம்: தொழிலாளர்கள் ஹேப்பி ஜெர்னி\nமதுரை மீனாட்சி திருக்கல்யாணம் : ஃபேஸ்புக், யூடியூபில் நேரடி ஒளிபரப்பு\nமதுரையில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி\nகொரோனாவை விட கொடியது: போராட்டத்தில் இறங்கிய மக்கள்\nமதுரை சித்திரை திருவிழா ரத்து: இணையத்தில் திருக்கல்யாண நிகழ்வு ஒளிபரப்பு\nதமிழ்நாட்டின் அடுத்த கொரோனா தலைநகர் மதுரையா\nமதுரையில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்; என்னென்ன இயங்கல...\nமதுரையில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி\nகொரோனா தேவதைகள்: மதுரை கொண்டாடும் செவிலிய சகோதரிகள்\nமதுரை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் வழங்க அரசாண...\nஇன்றைய ராசி பலன்கள் (3 ஜூலை 2020) - சிம்ம ராசிக்கு பணிச்சுமை ஏற்படலாம்\nஇந்த இரு ராசியினர் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனை இல்லா மகிழ்ச்சி வாழ்வு கிடைக்கும்\nLunar Eclipse Shanti Pariharam: சந்திர கிரகணம் பாதிக்கப்படும் ராசி, நட்சத்திரங்களும், எளிய பரிகாரமும்\nஇடி சந்திர கிரகணம் தெரியுமா - சந்திர கிரகண நிகழ்வை பார்க்க முடியுமா\nசந்திர கிரகணத்தால் மிக நல்ல பலன்களைப் பெறப்போகும் ராசிகள் யார் தெரியுமா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/17206-navys-mig-jet-crashes-in-goa-pilots-eject-safely.html", "date_download": "2020-07-03T12:30:00Z", "digest": "sha1:YISL5QMBNV7T5BZONH5SOPT24SC7KJND", "length": 10845, "nlines": 75, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மிக் போர் விமானம் விழுந்து தீப்பிடிப்பு.. 2 விமானிகள் தப்பினர் | Navys MiG jet crashes in Goa, pilots eject safely - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nமிக் போர் விமானம் விழுந்து தீப்பிடிப்பு.. 2 விமானிகள் தப்பினர்\nகடற்படைக்கு சொந்தமான மிக் ரக போர் விமானம் இன்று கோவா அருகே கீழே விழுந்து எரிந்தது. இதில் பயணம் செய்த 2 விமானிகளும் கீழே குதித்து தப்பினர்.\nஇந்திய கடற்படையில் மிக்29 ரக போர் விமானங்கள் இருக்கின்றன. இவை ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர் கப்பலில் நிறுத்தப்பட்டு, போரில் பயன்படுத்தப்படுகின்றன.\nகோவா அருகே மிக்29 ரகத்தைச் சேர்ந்த மிக்29கே என்ற போர் விமானத்தில் கடற்படை விமானிகள் 2 பேர் இன்று காலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென போர் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்தது. அப்ேபாது 2 விமானிகளும் சரியான தருணத்தில் கீழே குதித்து உயிர் தப்பினர். விபத்துக்கான காரணங்கள் தெரியவில்லை. இது பற்றி விமானப் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.\nமிக் ரக போர் விமானம்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு.. பெண்கள் வருவார்களா\nகுதிரைப்பேரத்தில் பாஜக.. சிவசேனா குற்றச்சாட்டு.. கவர்னருடன் இன்று சந்திப்பு\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nடெல்லியில் 87 ஆயிரம் பேருக்கு\nடெல்லியில் நேற்று புதிதாக 2179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்துடன் இங்கு கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 87,360 ஆக உயர்ந்துள்ளது. இதில் 58,348 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று பலியான 62 பேரையும் சேர்த்து மொத்த உயிரிழப்பு 2741 ஆக உள்ளது.\nநாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 4878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை மொத்தம் ஒரு லட்ச்த்து 74,761 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில் 90,911 பேர் குணம் அடைந்துள்ளனர். இ்ம்மாநிலத்தில் 9 லட்சத்து 66,723 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.\nராஜஸ்தானில் 18 ஆயிரம் பேருக்கு\nராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாந��லத்தில் நேற்று 354 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இது வரை மொத்தம் 18,014 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது வரை 413 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.\nராஜஸ்தானில் இது வரை 8 லட்சத்து 24,213 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தனை சோதனைகளில் 18 ஆயிரம் பேருக்குத்தான் கொரோனா பரவியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் 11 லட்சம் பரிசோதனைகள் செய்ததில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அதே போல், தமிழகத்தில் கொரோனா பலியும் 1200 ஆக உள்ளது.\nதந்தை, மகன் மரணம் குறித்த வழக்கு\nசாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்த 2 பேர் மரணம் தொடர்பான தடயங்களை மறைக்க வாய்ப்புள்ளதால், வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கத் தொடங்கும் வரை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.\nகொரோனா மருந்து ஆய்வு.. ஆக.15ல் முடிவு வெளியாகும்..\nலடாக் எல்லைப் பகுதிக்கு மோடி திடீர் விசிட்.. சீனா சொல்வது என்ன..\nஇந்தியாவில் ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு..\nலடாக் எல்லைக்கு பிரதமர் மோடி திடீர் விசிட்.. ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை..\n8 போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடிகள் தப்பியோட்டம்.. உ.பி.யில் அதிகாலை பயங்கரம்..\n80 கோடி மக்களுக்கு நவம்பர் வரை இலவச ரேஷன்.. பிரதமர் மோடி உரை\nதெற்காசிய நாடுகளில் கொரோனா பரவலில் இந்தியா முதலிடம்..\nதலைமை நீதிபதி போப்டே ஹார்லே பைக் ஓட்டும் படம்.. சமூக ஊடகங்களில் வைரலானது..\nகராச்சி பங்குச்சந்தையில் தீவிரவாதிகள் தாக்குதல்.. 6 பேர் சுட்டுக் கொலை..\nஇந்தியாவில் ஒரே நாளில் 19,459 பேருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/03/corona-checklist.html", "date_download": "2020-07-03T12:59:06Z", "digest": "sha1:3SE2KM7ILGCI4YASBL3KMM3WXPE5CJHN", "length": 17627, "nlines": 127, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "கொரோனா பாதுகாப்பு... உங்க வீட்டுக் குழந்தைகள் செய்ய ஒரு Corona Checklist! - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA Health Science Students zone கொரோனா பாதுகாப்பு... உங்க வீட்டுக் குழந்தைகள் செய்ய ஒரு Corona Checklist\nகொரோனா பாதுகாப்பு... உங்க வீட்டுக் குழந்தைகள் செய்ய ஒரு Corona Checklist\nகொரோனா விடுமுறையால் விளையா���்டு உற்சாகத்தில் இருக்கும் குழந்தைகள், மறந்துவிடாமல் சுத்தத்தைப் பின்பற்ற, செக் லிஸ்ட் உட்பட சில வழிமுறைகளை சுவாரஸ்யமாகக் கையாளவைக்கலாம்.\nஉலகையே உலுக்கிவரும் கொரோனா பிரச்னையில், வீட்டுக்குள் தனிமைப்படுத்திக்கொள்வதும், சுகாதாரத்தை சரியாகக் கடைபிடிப்பதுமே சிறந்த வழியாக உள்ளது. அதற்கேற்ப, அரசும் தனது தரப்பில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை, மக்கள் அதிகம் சேரும் இடங்கள் மூடல், பொது போக்குவரத்து குறைப்பு, வீட்டிலிருந்து அலுவலகப் பணிகள் செய்ய வலியுறுத்தல், பொது இடங்களில் சுகாதார நடவடிக்கையில் தீவிரம் என்று செயல்பட்டுவருகிறது.\nஅதுபோல நம் பக்கமிருந்தும் செய்யவேண்டிய விஷயங்கள் உள்ளன. வீட்டுக்குள்ளேயே இருப்பதும், சுத்தத்தைக் கடைபிடிப்பதும் மிக மிக முக்கியமானது. குறிப்பாக, கொரோனா விடுமுறையால் விளையாட்டு உற்சாகத்தில் இருக்கும் குழந்தைகள், மறந்துவிடாமல் சுத்தத்தைப் பின்பற்ற, செக் லிஸ்ட் உட்பட சில வழிமுறைகளை சுவாரஸ்யமாகக் கையாள வைக்கலாம்.\nஉங்கள் வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் என ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக ஒரு செக் லிஸ்ட் சார்ட் தயார்செய்யுங்கள். ஆளுக்கு ஒரு A4 வெள்ளைத்தாள் போதும். அதில் ஒரு பக்கம் சிறியதாக, அது யாருடைய செக் லிஸ்ட்டோ அவர் பெயர். பிறகு, `கொரோனா க்ளினிங் செக் லிஸ்ட்' என்பது போன்று பெரிய அளவிலான எழுத்தில், ஸ்கெட்ச் பேனாவால் குழந்தைகளே எழுத வேண்டும். அந்தக் கிருமியின் கார்ட்டூன் படத்தையும் வரையட்டும்\nபின்னர், கைகழுவல், டவலில் துடைத்தல் என்று பாதுகாப்பு விஷயங்கள் ஒவ்வொன்றையும் எழுதி, ஒவ்வொன்றுக்கும் பல கட்டங்கள் பிரித்துக்கொள்ள வேண்டும். (பார்க்க: மாடல் படம்).\nஇந்த செக் லிஸ்ட்டை சுவர் அல்லது பீரோ, கதவு என எங்காவது ஒட்டிவையுங்கள் அல்லது நூலில் கட்டி தொங்கவிடுங்கள். பின்னர், ஒவ்வொருமுறை கை கழுவியதும், டவலில் துடைத்துக்கொண்டதும், அந்த லிஸ்ட்டில் உள்ள ஒரு கட்டத்தில் டிக் அடிக்க வேண்டும். மறக்காமல், நேரத்தையும் குட்டியாக எழுத வேண்டும்.\nஅன்றைய தினம் இரவு, யார் எத்தனை முறை கை கழுவினார்கள், டவலில் துடைத்தார்கள் எனப் பார்க்கலாம்.\nஒவ்வொருவருக்கும் தனித் தனியாக கைகுட்டை அல்லது டவலும் இருக்கட்டும். அந்த டவலை குறிப்பிட்ட முறை துடைக்கப் பயன்படுத்திய பிறகு, துவைக்கப் போட்டதையும், அடுத்த நாள் புதிய டவல் எடுத்துக்கொண்டதையும் செக் லிஸ்ட்டில் குறிப்பிடலாம்\nஇதேபோல, நாம் அதிகம் கைப்பிடியைத் தொட்டு, திறந்து மூடிப் பயன்படுத்தும் பொருள்கள் மற்றும் இடங்களிலும் ஒரு வெள்ளைத்தாள் அல்லது குறிப்பு எழுதும் ஸ்டில் பேப்பரை ஒட்டி வையுங்கள்.\nஉதாரணமாக... பீரோ, குளிசாதனப்பெட்டி, வாசல் கதவு, மொட்டைமாடி கதவு இப்படி. அவற்றின் அருகிலேயே பென்சில் அல்லது பேனாவையும் வைத்துவிட வேண்டும். ஒவ்வொரு முறையும் அவற்றை யாரெல்லாம் தொட்டுப் பயன்படுத்துகிறார்களோ, அவர்கள் அங்கு ஒட்டியிருக்கும் குறிப்பேட்டில் சின்னதாக கையொப்பமிட்டு, டிக் அடிக்க வேண்டும்.\nஅப்படிப் பயன்படுத்திய ஒவ்வொருமுறையும் துடைத்தார்களா, கை கழுவினார்களா என்பதை அறியவே, அந்தக் கையொப்பமும் டிக் அடிப்பதும். அந்தப் பொது கையெழுத்தையும் அவர்களுக்கான தனி செக் லிஸ்ட்டையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.\nஎன்னடா, 10 முறை மொட்டைமாடி கதவைத் திறந்துட்டு போயிருக்கிறதா டிக் போட்டிருக்கே. ஆனா, உன் பர்ஷனல் செக் லிஸ்ட்ல மொத்தமே ஆறு முறைதான் கை கழுவினதா டிக் அடிச்சிருக்கே'' என்று துப்பறியும் புலியாக மாறி, கூடுதல் குறைச்சல் இருந்தால் சொல்லலாம்.\nஇப்படி பலவற்றைச் சரியாகப் பின்பற்றி, சுத்தமாக இருந்த எண்ணிக்கையைக் கணக்கிட்டு, நான்கு அல்லது ஐந்து நாள்களுக்கு ஒருமுறை உங்கள் குழந்தைக்குப் பரிசு இருக்கு என்று சொல்லுங்கள். நிச்சயம், ஆர்வமாகச் செய்வார்கள். உங்களுக்கான பரிசை, குழந்தைகள் ரெடி செய்துகொடுக்க வேண்டும் என்றும் சொல்லுங்கள். இன்னும் உற்சாகமாகிவிடுவார்கள். உங்கள் கண்காணிப்பில் அவர்கள் வந்ததுபோல, அவர்கள் கண்காணிப்பில் நீங்கள் வந்ததாகவும் இருக்கும்\nஎன்ன ஒன்று, சில பஞ்சாயத்துகள் நடக்கும். \"புவனேஷ், கை கழுவாமலே டிக் அடிச்சதை நான் பார்த்தேன்ம்மா\", \"இல்லேம்மா பொய் சொல்றாம்மா\", \"நான் சிக்ஸ் டைம் வாஷ் பண்ணினேன். பட், மறந்துட்டதால ஃபோர் டைம்தான் டிக் அடிச்சேன்\" - இப்படியெல்லாம் புகார்கள் வரும். நாம பார்க்காத புகார்களா... தீர்க்காத பஞ்சாயத்துகளா\nஅதையெல்லாம் சமாளிச்சு, குழந்தைகளிடம் சுத்தத்தை கடைபிடிக்க வைங்க. நீங்களும் டபுள் கேம் ஆடாம, சுத்தத்தைக் கடைபிடிச்சு, நேர்மையா டிக் அடிச���சு, இந்த செக் லிஸ்ட் விஷயத்தைப் பின்பற்றுங்க. வீட்டுக்குள்ளே ஜாலியா டைம் பாஸ் பண்ண ஒரு விஷயம் கிடைச்சதாகவும் இருக்கும். கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொண்டதாகவும் இருக்கும்.\nஆசிரியா்களுக்கு பெரும் மன அழுத்தம் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் அரசுக்கு கோரிக்கை\nதமிழகத்தில் முழு ஊரடங்குக்கான கட்டுப்பாடுகள்\nஉபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் சார்ந்தDEO Proceedings\nகல்வி தொலைக்காட்சியில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு\nபள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றுவோரின் ஊதியப் பட்டியலைத் தயாரிப்பதில் புதிய நடைமுறை\nஉபரி ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்த முடிவு : ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு\nஇந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில். வேலைவாய்ப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் உரிய விளக்கம் அளிக்க உத்தரவு - அளிக்காவிடில் மேல் நடவடிக்கை - செயல்முறைகள்\nபெருநகர சென்னை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஒன்றில் தொலைபேசி ஆலோசனை ...\nநீட் தோ்வை ஒத்திவைப்பது குறித்து பரிசீலனை\nஆசிரியா்களுக்கு பெரும் மன அழுத்தம் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் அரசுக்கு கோரிக்கை\nதமிழகத்தில் முழு ஊரடங்குக்கான கட்டுப்பாடுகள்\nஉபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் சார்ந்தDEO Proceedings\nகல்வி தொலைக்காட்சியில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு\nபள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றுவோரின் ஊதியப் பட்டியலைத் தயாரிப்பதில் புதிய நடைமுறை\nஉபரி ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்த முடிவு : ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு\nஇந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில். வேலைவாய்ப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் உரிய விளக்கம் அளிக்க உத்தரவு - அளிக்காவிடில் மேல் நடவடிக்கை - செயல்முறைகள்\nபெருநகர சென்னை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஒன்றில் தொலைபேசி ஆலோசனை ...\nநீட் தோ்வை ஒத்திவைப்பது கு��ித்து பரிசீலனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/manickagangai/manickagangai1.html", "date_download": "2020-07-03T13:27:53Z", "digest": "sha1:HQ2X3CKQBYGSUOMJIUL7XCPHE4GGQFU4", "length": 120295, "nlines": 654, "source_domain": "www.chennailibrary.com", "title": "மாணிக்கக் கங்கை - Manicka Gangai - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nபனிக்கல வெயில் சிலுசிலுக்கும் காலைக் கடற்கரையில் வெம்மை தேம்பாகாகப் பரவுகிறது.\nமுண்டும் முடிச்சும், அழுக்கும் அவலமும் அச்சமும் ஆயாசமும் இறுக்கிப் பிணித்திருக்கும் கும்பலின் இறுக்கங்கள் அந்த இதமான மணற்கரையில் கட்டவிழ்கின்றன. கறுப்பு, சிவப்பு, மஞ்சள் என்று பல நிறங்களாகப் பெண்கள் அணிந்திருக்கும் சேலைகளும், சிறுவர் சிறுமியர், குஞ்சு குழந்தைகளின் சிலும்பல்களும், பசியும் சோர்வும் பயமும் அகன்றதென்று விழித்தெழும் முகங்களும், உயிர்ப்பயம் நீங்கியது என்ற ஆறுதலின் ஒலிகளும் இனம்புரிய, இந்திய மண்ணின் கரை அவர்களை ஏந்துகிறது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nகரையோரம் வந்து ஒதுங்கிய இரு தோணிகளில் இருந்த மக்கள் அனைவரும் விடுபட்டு வந்த பின்னர், உள்ளிருக்கும் பெட்டி, மூட்டை, தட்டுமுட்டுச் சாமான்களை எல்லாம், தலையில் கைலி சுற்றிய பலாட்டியரான சில இளைஞர் மணலில் எடுத்துப் போடுகின்றனர். வெற்று மேனியராக விளங்கும் அவர்கள், கருங்காலியில் கடைசல் பிடித்த சிற்பங்கள் உயிர்த்து வந்தாற் போல் இயங்குகின்���னர்.\nபெட்டி, மற்றும் மூட்டை முடிச்சுக்களுக்கு உரியவர்கள் வந்து அவற்றை இழுத்து வைத்துக் கொள்கையில் இறுக்கம் விடுபட்ட விதலைக் குரல்கள் உரத்துக் கேட்கின்றன. சில பல குழந்தைகள் அழுகின்றன.\n“இங்கிட்டு ஆமி வருமா அம்மா\nஒரு ஐந்து வயசுச் சிறுமி கண்களில் கலவரத்துடன் தாயை ஒட்டிக் கொள்கையில், “இங்க வராது கண்ணு, நாம இந்தியாவுக்கு வந்துட்டோம்ல” என்று ஆறுதல் அளிக்கிறாள்.\n உலக்கைய வுடாம கொண்டிட்டு வந்திருக்கிய” மர உலக்கை ஒன்று மண்ணில் வந்து விழுகிறது.\n“அது எண்ட சாமான். எம்புட்டு நாளா எனக்குச் சோறு போட்டுச் சீவியம் தந்த உலக்கை ஐயா\nவயது முதிர்ந்த பெண்மணி ஒருத்தி அதைப் பிள்ளையைக் கட்டி அணைப்பது போல் எடுத்துக் கொள்கிறாள். அவள் காதுகளில் ஊசலாடும் பொன்னாலான பாம்படம் அவளுடைய சீவியத்தின் பெருமையைச் சுருக்கமாக விள்ளுகிறது.\n“இதா, இந்தப் பையி குட்டிச்சாக்கு ஆரோடது\n“அதா அந்தப் பெரியவரோடது... இங்க கொண்டாங்க...”\nஒரு குமரிப்பெண் அந்தக் குட்டிச் சாக்கை வாங்கிக் கொண்டு போய், மணலில் குந்தியிருக்கும் முருகேசுவிடம் வைக்கிறாள்.\n“பாவம், தோட்டத்து ஆளு மன்னாருல செம தூக்கிக்கிட்டிருந்தாரு. மூணு கொமரிப் புள்ளிங்களோட, மூணு மாசமா தாய்நாடு போவணும்னு காத்திட்டிருந்தாரு. புள்ளிங்க மூணும் காணமற் போயிற்று, போன மூணுமாசக் கரச்சல்ல. சனங்க தீ வைச்சப்ப அலையக் கொலைய ஓடினாங்கல்ல... ரொம்பசனம் தப்பிப் போயிட்டாவ, அப்பவே கப்பல்ல போயிடிச்சுங்களோ, என்னாவோ... இப்ப போட்டுக்கு எட்டு நூறு... எட்டு நூறு...”\nபாம்படக் கிழவி, அந்தக் குமரிப்பெண்ணிடம் விவரம் கூறுகிறாள்.\nமுருகேசு உண்மையில் பிரமை பிடித்த நிலையில் தான் உட்கார்ந்திருக்கிறான்.\nசுகந்தி வயது வந்த குமரிப்பெண்... தனத்துக்குப் பன்னிரண்டு வயசு, சரோசா பத்து வயசுச் சிறுமி.\nஅவனுடைய தமக்கையின் பேரப் பெண்கள்.\nஇதே போன்று இக்கரையில் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், அவன் தாய் கழுத்தில் மஞ்சட்சரடும் இடுப்பில் குழந்தையுமாக இப்படித் தோணியேறிப் போனாள். கங்காணியின் கீழ் ஒப்பந்தக் கூலிகளாக, மன்னார்க்காட்டில் அவர்கள் நடந்து போன காட்சியை அவன் எண்ணிப் பார்க்கிறான். அந்த மண்ணில் அவள் இரத்தத்தையும் சதையையும் மட்டும் உரமாக்கவில்லை. சூல்பை வெடிக்கப் பத்து நூறாக விதைகள் விழுந்து எங்கெங்கும் தன��� வேரைப் பாய்ச்சப் படரும் காட்டுக் கொடியின் மூர்க்கத்துடன் அவர்கள் மக்களையும் பெருக்கினார்களே ஆனால்... ஆனால், இந்த மானுடபீஜங்கள், வேர்பிடிக்கச் சக்தியற்று, லட்சோப லட்சங்களாக... சூறைக்காற்றில் அலையும் சருகுகளாக, ஒடியும் தளிர்களாக, உதிரும் பூக்களாக மொட்டுக்களாக...\nசில நிமிடங்களில் படகுகள் காலியாகின்றன. புருபுருவென்று நீரைக் கிழித்துக் கொண்டு கிழக்கே செல்கின்றன.\nமணற்கரையின் வழக்கமான அலைகள் எழுப்பும் மெல்லொலிக்குக் குஞ்சம் கட்டினாற் போன்று இந்த மக்களின் பேச்சொலிகளும், குழந்தைகளின் அழுகை ஒலிகளும் இணைகின்றன. சற்று எட்டத் தெரியும் பனைமரங்களும் மணல் மேடுகளும் இந்த மக்கள் அரவங்களை வாஞ்சையோடு ரசிப்பது போல் இதமாகக் காட்சி அளிக்கின்றன.\n“ராமேசரம் இன்னும் அங்கிட்டிருக்காப்பல. இது தனுஸ்கோடின்னில்ல செபமால சொன்னா\n“அதா கடல்ல முழுகிடிச்சின்னி சொன்னாவ.”\n“அல்லாம் முழுவல, அதா கருப்பா தெரியுது பாருங்க, கோயிலு. இதொரு பாதி மிச்சம்...”\n“ஏ, இந்தக் கரையில கொண்டு வந்து விட்டுப் போறா இதுக்கா இம்புட்டுப் பணம்\nபுள்ளிச்சேலை உடுத்திய ஒரு பெண், அவள் புருசனைக் கேட்கிறாள்.\n அங்கிட்டு ஏதானும் ஆமி போட்டு நிக்கிமாயிருக்கும்\nபாம்படக் கிழவி மீதமிருக்கும் நாலைந்து பல்லை குத்துகிறாள். பல்லில் ஒன்றும் ஒட்டி இருக்க நியாயமில்லை. வெற்றிலைக் கூடப் போடவில்லை. ஆனால் எதுவும் செய்யத் தோன்றாத போது இது ஒரு நேரம் போக்குத்தான் என்று முருகேசு நினைக்கிறான்.\n“ராமேசரத்துல, ஏற்கனவே சனமான சனம் வந்து நெருங்கியிருக்காம்ல அங்கிட்டுப் போனா நிக்க உட்காரக் கூட எடமில்ல... அங்கிட்டுப் போனா நிக்க உட்காரக் கூட எடமில்ல...\n“அதில்ல பாட்டி, பாஸ்போட்டு அது இது இல்லாம தான இப்ப மிச்சம் பேரும் வந்திருக்கிறம் அங்க கங்கானிப்பாவ இல்ல\n“செத்த சொம்மா இருக்க மாட்டிய” என்று பூப்போட்ட சட்டையும் கைலியும் அணிந்த ஒரு நடுத்தர வயசுக்காரன் அதட்டுகிறான். ஒரு தாய் அலையில் நனைந்த துணி மூட்டையைத் திறந்து, உள்ளே அலுமினியம் குண்டில் மூடி வைத்திருக்கும் புளிச்சோற்றை வெளியாக்குகிறாள். எங்கிருந்தோ காக்கைகள் வந்து குந்துகின்றன.\nஅவற்றை ஒரு கையால் விரட்டிக் கொண்டு, நண்டும் சிண்டுமாக இருக்கும் மூன்று குழந்தைகளுக்கும் கையில் வைத்துக் கொடுக்கிறாள். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேறு சில குழந்தைகளுக்கும், ஏன் பெரியவர்களுக்கும் கூட பசி கிளர்ந்தெழுகிறது.\nஆனால், எல்லாராலும் இதைப் பின் பற்ற முடியவில்லை.\nஅழியாத ரோஸ் குங்குமத்துடன் விளங்கும் இளந்தாயொருத்தி, தன் நான்கு பிராயச் சிறுமியை வெறி வந்தாற் போல் அடிக்கிறாள். சோறு தண்ணீர் காணாமல் எங்கோ பதுங்கி, எப்படியோ தப்பினாற் போதும் என்று வந்த பெண் அவள். அவள் புருசன் படகைத் தள்ளிக் கொண்டு எங்கோ பத்திரமாக நிறுத்தப் போயிருக்கிறான். திருட்டுப் படகு தள்ளும் கூலிக்காரன் அவன். கையில் காசிருந்தாலும், வயிற்றுப் பசியை அவிக்க இயலாத கொடுமை. “பசிக்கி... அம்மா பசிக்கி...” என்று அந்தச் சிறுமி, அடியும் வாங்கிக் கொண்டு தேம்புகிறாள்.\nமுருகேசு தன் குட்டிச் சாக்கைத் திறந்து, கைவிட்டுத் துழாவுகிறான். பாண் துண்டுகள் அகப்படுகின்றன.\nஏழெட்டுக் கைகள் நீள்கின்றன. சாதியும் மீதியும் அடிபட்டுப் போகும் பசி.\nமுருகேசு இன்னும் துழாவுகிறான். நமுத்துப் போன பிஸ்கற் பொட்டலம் வருகிறது.\n“ஒரு வெத்தில போடாம நாக்கு அறுவறுத்துப்போச்சி. வார அவசரத்தில, வெத்திலப் பெட்டிய எடுக்க இல்ல. கட்டின துணியோட வந்திருக்கம். இனி என்ன ஆவுமோ நம்மள ஆண்டவ இம்புட்டுக்குச் சோதிக்கிறா...” பாம்படக் கிழவி சிலுவைக் குறி செய்து கொள்கிறாள்.\n“இந்தியாக்கரயில, ‘கவுர்மென்டு’ சீட்டுக் குடுக்காவ, சோறு போடுதாவ, தேத் தண்ணி குடுக்காவன்’ல்லாம் சொன்னாவ, இவனுவ உண்டான காசையும் வாங்கிட்டு, இப்பிடி விட்டுப்போட்டுப் போயிட்டானுவ\nரோஸ் குங்குமக்காரி, பொறுக்காமல், “விட்டுப் போவ இல்ல. போட்டப் பதனமா வச்சிட்டு வருவா\n“ஆமா, போட்ட விட்டுப் போட்டு, பிளசர் எடுத்திட்டு வருவா” என்று ஓர் இளைஞன் நையாண்டி செய்கிறான்.\nஎந்தச் சூழலிலும் சிரிக்கும் இளமை.\nபசியாறிய பிள்ளைகள் கரையில் இறுக்கம் விட்டு விளையாடுகின்றன. ஒரு பயல் எட்டிச் சென்று, பாரைக் குட்டி மீன் பிடிக்கிறான்.\nஇவர்கள் ஏறக்குறைய அனைவருமே மீனவர் தாம். கடற் கரையிலேயே பிறந்து வளர்ந்து வாழ்கையும் போராட்டமும் முடிவுமே கடல் என்று பழகியவர்கள். இவர்கள் பிரச்னை விடுக்க முடியாத சிக்கலில்லை. அந்தக் கரையில்லை என்றால் இந்தக் கரை, என்று தொழில் செய்து சீவிப்பார்கள், ஆனால், அவன்...\nமகன் வந்து நெடு நெடுவென்று மூன்றாண்டுகளுக்கு மு��் இப்படி ஒரு நாள், காலையில் அவன் முன் வந்து நின்ற போது... பிரட்டுக்களம் நோக்கிக் கிளம்பிக் கொண்டிருந்தவன் திடுக்கிட்டான்.\nபேச்சு வரவில்லை. கண்களில் நீர் மல்கியது. தன் ஒரே மகன், கண்ணான கண்ணாக வளர்த்த மகன் தான்... என் மகன் தோட்டக்காரனின் மகனாக வளரக் கூடாது, அவன் படித்துப் பெரியவனாக... தோட்டத்துக் கிளாக்கர், சூபரிண்டு என்று வரவேண்டும் என்றல்லவோ கனவு கண்டு உதிரத்தை உருக்கிப் பிள்ளையைப் படிக்க வைத்தான். லட்சத்தில் ஒருத்தனே அப்படிப் படிக்க வைக்க முடியும். ஆனால் அவன் கிளாக்கராகவோ, சூபரிண்டாகவோ தோட்டத்துக்கு இவன் மதிப்பை உயர்த்தும் வகையில் வரவில்லை. இவர்களைத் தோட்டக்காட்டான் என்று பழிக்கும் ஒரு படியில் துணை தேடிக் கொண்டு, பிரிந்து போனான். ராமாயி... அந்தத் தாய்... அவள் சாவுக்கும் கூட வரவில்லை.\nவெறுப்பனைத்தும் திரண்டு நெஞ்சுக் குழியில் வந்தது.\n“அப்பா... அவுசரமா வந்தேன். நீங்க... இந்தியா போயிடுங்கப்பா... நம்மாளுங்க நெறயப் பேரு போறாங்க. நீங்க வயசு காலத்தில தனியா இருக்கிறதுக்கு இங்க ஒண்ணுமில்ல. எனக்குப் பிரஜா உரிமை இருக்கு. ஆனா ஒண்ணுமே செரியில்ல. நீங்க அந்தக் கரைக்குப் போயிடுறதுதா நல்லது. நீலகிரியில, வேண்டியவங்க, தோட்டம் கரை வாங்கிட்டு செட்டிலாயிருக்காங்க. நீங்க போயிடுங்க. நா ஏற்பாடெல்லாம் பண்ணுறேன்...”\nஅப்போது, முருகேசுவின் குமுறல், எப்படி வெடித்தது\nகுதிரை, கீள தள்ளிட்டு குழியும் பறிச்சுதாம்...\n அப்பன் மேல இப்பக் கரிசனம் எங்கேந்துடா வந்திச்சி நீ மகனுமில்ல, நா அப்பனுமில்ல... அவ... ராமாயி... மகனப் பாக்கலியே, பாக்கலியேன்னு துடிச்சி செத்தா... பாவிப் பய... உன்டை அட்ரசு கூடத் தெரியாது; அங்க ஆளனுப்பி, இங்க ஆளனுப்பி காயிதம் எழுதச் சொல்லி... என்ன பாடுபட்டிருப்பே நீ மகனுமில்ல, நா அப்பனுமில்ல... அவ... ராமாயி... மகனப் பாக்கலியே, பாக்கலியேன்னு துடிச்சி செத்தா... பாவிப் பய... உன்டை அட்ரசு கூடத் தெரியாது; அங்க ஆளனுப்பி, இங்க ஆளனுப்பி காயிதம் எழுதச் சொல்லி... என்ன பாடுபட்டிருப்பே தோட்டத்துல பெறந்து, எங்க அழுக்கிலும் மலத்திலும் ஜனிச்சி உருண்டவந்தான்டால நீ தோட்டத்துல பெறந்து, எங்க அழுக்கிலும் மலத்திலும் ஜனிச்சி உருண்டவந்தான்டால நீ மகன் இங்கிலீசு படிக்கணும், துரையாவனும்னு எங்க சக்திக்கு மீறி உழச்சி அம்பதும் நூறும் அனுப்ப��ச்சிக் குடுத்தம் பாரு மகன் இங்கிலீசு படிக்கணும், துரையாவனும்னு எங்க சக்திக்கு மீறி உழச்சி அம்பதும் நூறும் அனுப்பிச்சிக் குடுத்தம் பாரு அதுக்கு நல்ல புத்தி படிப்பிச்சிட்ட. ஆறு தடவ குறப்பிள்ளப் பெத்து ஏழாவதா உன்னியப் பெத்தா. அந்த ஆறப்போல இதும்னு எப்பவோ மனசைக் கல்லாக்கிட்ட. எனக்கு இனி இந்தியாவில என்ன இருக்கு அதுக்கு நல்ல புத்தி படிப்பிச்சிட்ட. ஆறு தடவ குறப்பிள்ளப் பெத்து ஏழாவதா உன்னியப் பெத்தா. அந்த ஆறப்போல இதும்னு எப்பவோ மனசைக் கல்லாக்கிட்ட. எனக்கு இனி இந்தியாவில என்ன இருக்கு என்ன இருக்கில யாரு சொந்தம், யாரு வேண்டப்பட்டவங்க இந்தத் தோட்டம், இந்தப்பச்ச, இந்தக் கஸ்டம், நட்டம் எல்லாம் தான் எனக்கு இனியும் சீவியம். நீ ஒரு புள்ள இல்லன்னான பெறகு, இங்க எத்தினியோ புள்ளங்களப் பார்க்கிறேன். நா இங்கதா பொறந்தவன், சீவிச்சவன். என் ராமாயி, இங்கதா மண்ணோட கிடக்கா. நானும் இங்கேயே முடிஞ்சி போவன். நீ போயிடு... இந்தத் தோட்டம், இந்தப்பச்ச, இந்தக் கஸ்டம், நட்டம் எல்லாம் தான் எனக்கு இனியும் சீவியம். நீ ஒரு புள்ள இல்லன்னான பெறகு, இங்க எத்தினியோ புள்ளங்களப் பார்க்கிறேன். நா இங்கதா பொறந்தவன், சீவிச்சவன். என் ராமாயி, இங்கதா மண்ணோட கிடக்கா. நானும் இங்கேயே முடிஞ்சி போவன். நீ போயிடு...” கண்களை நீர்ப்படலம் மீண்டும் மறைக்கிறது.\nஒரு மொட்டைக்கல்லில் வண்ணமாய்க் குந்தியிருக்கும் மீன்கொத்தி, கரைந்து போகக் கண்களைத் துடைத்துக் கொள்கிறான்.\nகுமாரு அப்பேர்க்கொத்த பையனாக இருந்தானா\nகல்யாணம் கட்டி வந்த போது கூட, வணக்கமாக அந்தப் பெண்ணுடன் காலைத் தொட்டுக் கும்பிட்டான். கட்டைக் குட்டையான அந்தப் பெண்... படித்து நாகரிகமடைந்த மெருகுடன், தனியாக வேலை பார்க்கும் முதிர்ச்சியுடன், நேராகப் பார்த்தாள். “மாமா, நீங்களும் எங்க கூட வந்திருக்கலாம். இனியும் நீங்கள் பாடுபட்டு சீவிக்கத் தேவையில்லையே” என்றாள். அவள் கலாசாலையிலே ஆசிரியராக இருந்தால். குமாருக்கு, தினசரிப் பத்திரிகை ஆபிசில் வேலை இருந்தது. அவனுக்கு ஆங்கிலம் படிப்பித்து, மிகவும் ஊக்கம் காட்டி முன்னுக்கு ஏற்றி விட்ட கிறித்தவ சாமியார் அவனைத் தோட்டக் காட்டிலிருந்தே பிரித்துவிட்டதாக அப்போது கடுங்கோபம் கொண்டான்.\nமுருகேசு திடுக்கிட்டாற் போல் திரும்பிப் பார்க்கிறான்.\nமுப்பது ��ுப்பத்திரண்டு பிராயக்காரன். கறுப்புக் கண்ணாடி, மடிப்பான மினுமினு சராய், சர்...\n போட்டில வந்தவ இல்ல போல இருக்கு\nஅரும்பு மீசைக்குக் கீழ் இளம் நகை மெல்ல அரும்புகிறது.\n“என்னா வச்சிருக்கீரு, டேப் ரிகாடரு, சீல, கெசட், எதுன்னாலும் எடுத்துக்கிடறோம்...”\nமுருகேசு வாயைத் திறக்கவில்லை. கையால் குட்டிச் சாக்கைப் பற்றிக் கொள்கிறான்.\nஅந்தாள் கீழேயே நெருக்கமாக உட்கார்ந்து காதுகளில் கிசுகிசுக்கிறான். “பிஸ்கற் இருந்தாக் கூட... எடுக்கிறோம்.”\nமுருகேசு சுதாரிக்குமுன், இவனைப் போல் நாலைந்து பேர் அந்த கும்பலிடையே புகுந்திருப்பதைக் கண்டு கொள்கிறான்.\n“அட போப்பா, ஒண்ணில்ல, எப்பமோ வாங்கி வச்ச பிஸ்கற்று, புள்ள அழுவுதுன்னு குடுத்தே. ஏது பிஸ்கற்...\n“தாத்தா, நீங்க பகடி பேசுறிய. நாங்கேட்ட பிஸ்கற் வேற. உங்களுக்கு நாங்க ஹெல்ப் பண்ண வந்திருக்கிறம். நல்ல நேரம் நீங்க இந்தக் கரையில எறங்கியிருக்கிறிய. இல்லாட்டி உங்கள இதுக்குள்ளாற சூழ்ந்துகிட்டு, போலீசே கொள்ளையடிச்சிட்டுப் போயிருவா\nஆனால் நீரலைகளைத் தவிர, ஒரு புதிய சலசலப்பு அலை அங்கே பரவியிருக்கிறது. பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்.\n“இப்ப ஏதும் செய்ய ஏலாது. இங்க ஆம்பிளங்க போட்ட நிறுத்திப் போட்டு வருவாக. நாங்க ஆமி வாரதுன்னு அலயக் கொலய அள்ளிப் போட்டுக்கிட்டு ஓடி வந்தம். எங்க ஒண்ணு ரெண்டு சாமானமெல்லாம் வங்கில வச்சத கொளும்புக்கு சீல் போட்டு அனுப்பிட்டாவ...” என்று பாம்படக்கிழவி மொழிகிறாள். “பாட்டி... எங்களுக்கு போட்டுகாரங்க தகவல் சொல்லிதா இங்க வாரம். செத்தப் போனா, கஸ்டம் ஆளுக இங்க வந்து லாரில கொண்டிட்டுப் போவா. அங்க என்ன பண்ணுவாங்கன்னு சொல்ல முடியாது. முதலுக்கே நஷ்டமாகிப் போவும். நாங்க சும்மா கேக்கல, வெலை குடுத்து வாங்கிக்கறோம்...”\nஇந்தக் கொக்கியில், ‘எங்க ஆம்பிளங்க வரட்டும்’ என்ற குரல்கள் தொய்ந்து விழுகின்றன.\nதகரப் பெட்டிகள், மூட்டைகள் பிரிபடுகின்றன. கேசட்டுகள், டார்ச் லைட்டுகள், சீலைகள், சட்டைத் துணிகள் என்று வெளியாகின்றன.\nஉயிர் பிழைக்க இன்றியமையாத உணவைத் தயாரிக்கக் கூடிய சில்லறைச் சாமான்களும் கூடக் குறைந்த அந்தத் தட்டுமுட்டுக்களிடையே, அந்நியத் தன்மையைப் பறை சாற்றிக் கொண்டு; பல பொருள்கள் கைமாறுகின்றன. சாராய போத்தல்கள் சட்டுப்புட்ட்னெறு பெரி��� பைகளுக்குள் அடக்கமாகின்றன.\nவுலி வுலி, நைட்குவீன், என்ற சொற்களுடன் இழியும் சேலைத் துணிகள் கைமாறுகின்றன.\nசிறிது நேரத்தில் அங்கே அந்நியச் சுவடுகள் சுத்தமாக அகற்றப்படுகின்றன. அந்தப் புதிய ஆட்களும் மணற் கரையில் மறைந்து போகிறார்கள்.\nசொல்லி வைத்தாற் போல் போலீசு ஆட்கள் வருகின்றனர்.\nகுழந்தைகள் காக்கிச் சட்டையைக் கண்டதும் தாய் தகப்பன் என்று கிலியுடன் ஒண்டிக் கொள்கின்றனர்.\n“எல்லாம் வண்டியில போய் ஏறுங்க...\nஅவரவர் மூட்டையுடன் சற்று எட்டி நிற்கும் லாரியில் ஏறச் செல்கின்றனர்.\nஅந்தக் கருப்புக் கண்ணாடிப் பயல் எட்ட இருந்து வேடிக்கைப் பார்க்கிறான்.\nகைக்கம்பு கொண்டு குட்டிச் சாக்கையும், அவன் பிடித்திருந்த சிலுவார் பையையும் குத்துகிறான்.\nஎல்லோரும் லாரிக்குள் ஆடு மாடுகளைப் போல் ஏறி அடைகின்றனர்.\nகையில் காசு, லாரிப் பயணம் இரண்டையும் அநுபவிக்கும் குடும்பத் தலைவர்கள், குழந்தைகள்...\nஆனால் முருகேசுவுக்கோ இனம் புரியாத குழப்பம், கிலி.\nபூவரச மரத்தடியில் லாரி அவர்களை இறக்குகிறது.\n“லே, கிழவா, இங்க வா, உம் மூட்டய எடுத்துட்டு\nஒரு தட்டித்தடுப்பு அறை. மேசையடியில் இன்னொரு காக்கிச்சட்டை உட்கார்ந்திருக்கிறது.\nபழைய நைந்த சேலை இரண்டு, இவனுடைய ஒரு லுங்கி, ஒரு போர்வை, ராமாயியும், குமாரும், மருமவளும் தானுமாக முன்பு கண்டியில் எடுத்துக் கொண்ட கண்ணாடி உடைந்த போட்டோப் படம்... இன்னமும் மீதமுள்ள ஒரு ‘பாண்’ துண்டு...\nஅதில்... தோட்டத்துரை எழுதிக் கொடுத்த நல்ல தொழிலாளி சான்று, புகைப்படம் ஒட்டிய பாஸ்போர்ட்டுகள், சரோஜா, தனம், சுகந்தி... எல்லாருடையதுமான பாஸ்போர்ட்டுகள்... பிறகு, மன்னாரில் எழுதிக் கொடுத்த சீட்டு... ரோஸ் காகிதத்தில் பொதிந்த தாலி, அட்டியல், இவனுடைய வங்கியில் கட்டிய பணத்துக்கான சான்று... எல்லாம் மேசையில் இறைபடுகின்றன.\n“அந்த மூணு பெண்ணுகளும், என் அக்கா பேத்திங்க, வுடுபுசேலா தோட்டத்துல இருந்தாவ. அம்மா செத்து, அப்பன் கூறில்லாம போயிட்டா. கூட்டிட்டுத் தாய் நாடு போன்னு அனுப்பிச்சி வச்சாவ. இங்க வந்து, மன்னாருல, கப்பல் சீட்டெடுக்கக் காத்திட்டு, செம தூக்கிப் பிழச்சனுங்க. ஒரு நா வாரப்ப, ஒரே கரச்சல். ஆமி வந்திச்சின்னா, அவுங்கள மட்டும் மாணம் அய்யா\nமுருகேசு குரல் உடைய அழுகிறான்.\nஇது போல் எத்தனையோ அழுகைகளை அவர்கள் கேட்டி��ுப்பார்கள் போலும் இரக்கம், இளக்கம் எதுவும் இல்லை.\n“போ, போ எல்லாம் எடுத்திட்டு, இமிகிரேஷன் தாசில்தார் கிட்ட போ... போ\nஅன்றாடம் லாஞ்சிகள் கடவுகளில் மனிதர்களைக் கொண்டு கொட்டுகிறது. யார் எவர் என்ற முகவரிகள் குலைந்து போய், தனித்துவங்கள் அழிந்து போய், வேரற்ற பூண்டுகள் போல் இராமேசுவரம் கரையெங்கும் கும்பல் சிதறிக் கிடக்கிறது. கங்கையையும் காசியையும் இணைக்கும் புள்ளியாக, பரந்த பாரதமனைத்தையும் புனிதச் சரடால் பிணைக்கும் இக்கடற்கரையில் சிதறிக் கிடக்கும் அகதிக் கும்பல், அந்த இலங்கை மண்ணும் தொந்தமுண்டு என்று மந்திரிப்பது போல் கடலலைகள் அலப்புகின்றன.\nமுருகேசு, முட்டு முட்டாக மரத்தடிகளிலும் தெருவோரங்களிலும் மணல் பரப்புகளிலும் தென்படும் மக்களிடையே தன் பிடி நழுவிப் போன குழந்தைகளை, பெண்களைத் தேடுகிறான்.\n“இந்தப் பொண்ணு, சடங்கான போது, அவங்கல்லாம், இங்கத்தா இருந்தா. பின்ன கானளந்து குடுக்கிற கரச்சல் வந்தப்ப, அல்லாம் அடிபுடின்னு லகள வந்திச்சா அந்தப் பயல, செயிலுக்குக் கொண்டு போயிட்டா. அடிச்சி கால் உடஞ்சி போச்சின்னு அல்லாம் சொல்றாவ. அப்பனோ ஒண்ணும் சரியில்ல. பெண்டாட்டி ஆம்பிளப் புள்ளக செத்ததிலேந்து, குடி குடின்னு குடிச்சிச் சீரழியிறா. நீங்க கூட்டிட்டுப் போயிடுங்க. நீலகிரியில, அவ சித்தப்பன் அத்தை குடும்பமெல்லாம் அப்பமே எழுபத்தாறுல ஒப்பந்தப்படி போயிருக்கா. கொண்டு சேத்துடுங்க...”\nகுடும்பமில்லாமல் போன தனக்கு இப்படி ஒரு பொறுப்பு வரும், என்று கனவு கூடக் கண்டிருக்கவில்லை. இந்த மண்ணிலேயே கிடப்பேன் என்று சொன்னவனை, துரை கூப்பிட்டனுப்பி, ஒரு கடிதாசைக் குடுத்து, “உனக்கு வயசாகி விட்டது; இனி தோட்டத்தில் வேலை கிடையாது” என்று சொன்னதும் எப்படி நொறுங்கிப் போனான் அந்தத் தோட்டத்து மக்கள் உறவுகள் எல்லாமே அவனுடைய உழைப்புரிமையின் ஆதாரத்தில் அல்லவோ தொக்கிக் கொண்டிருந்தன அந்தத் தோட்டத்து மக்கள் உறவுகள் எல்லாமே அவனுடைய உழைப்புரிமையின் ஆதாரத்தில் அல்லவோ தொக்கிக் கொண்டிருந்தன கூடப் பிறந்த உறவுகள், சொந்த பந்தங்கள் எங்கெங்கோ அந்த மண்ணில் உழைக்கச் சிதறி இருந்தார்கள். பெண் மக்கள் கட்டிய இடங்களுக்குச் சொந்தமானார்கள். அந்த உறவுகள் கூட, ஏழைகளுக்கு அவ்வப்போது புதுப் பித்துக் கொண்டு பழகும் வாய்ப்புக்களை ஏற்க இயலாமல் நலிந்து போயின. ஆனால், தலைமுறை தலைமுறையாக, ஒரே லயம், அடுத்தடுத்த காம்பரா என்று சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் கட்டாயத்தில், உயிராய் உறவாய்ப் பழகிய பாசங்களை எப்படி விட்டு விர வேண்டி இருந்தது\nஇவனுக்கு வேலையில்லை என்றதும் காம்ப்ராவும் பூட்டப் பெற்றது.\nஅன்றாடம் போராட்டமும், திணறலுமாகத் தோட்டங்களிலும் அமைதி குலைந்து போயிற்று. குடும்பம் குடும்பமாக ஒப்பந்தம் என்று தாய்நாடு செல்லத் துணிந்து விட்டார்கள். இந்தியாவில் தேயிலைத் தோட்டங்களில் வேலை கொடுக்கிறார்கள்; போய் இறங்கியதும் பணம் கொடுக்கிறார்கள் - சோறு போடுகிறார்கள் - இங்கு போல் பொழுதெல்லாம் தெமிலு தெமிலு என்ற வசைப் பேச்சுக்களுக்கும் எந்த நேரம் என்ன ஆகுமோ என்ற கிலிக்கும் இலக்காக வேண்டாம் - என்று தீர்மானம் செய்து கொண்டு குடும்பம் குடும்பமாகப் பெயர்ந்தார்கள். அவனுக்குத் தெரிந்து, ராமசாமிக் கங்காணி - நாச்சிமுத்து குடும்பம், வேலப்பன் குடும்பம் என்று மூட்டை கட்டிக் கொண்டு கப்பலேறிப் போனார்கள். புதிய சூழலில் எப்படி எங்கிருந்து பிழைப்பான்\nபதுளைப்பக்கம், தமக்கை ஆண்டாளுவின் குடும்பத்தோடு அண்டச் சென்றான். “விரலுக்குத் தக்கின வீக்கம்தான் வீங்கணும். ஒரு சாதிசனம், கலியாணங்காச்சி, ஏதும் வேணான்னு, புள்ளய அனுப்பிச்சிப் படிக்கப் போட்ட, என்ன ஆச்சி” என்று சொல்லிச் சொல்லிக் காட்டினாள். தன் ஓய்வுக் காலப் பணம், ராமாயியின் சிவப்புக்கல் தோடு, மூக்குத்தி, மூன்று பவுன் அட்டியல் தாலி, எல்லாவற்றையும் கொடுத்து விட்டு, அங்கே ஒண்டிக்கொள்ள நினைத்திருந்தான்.\nஆண்டாளு புருஷன், எழுபதைக் கடந்தவர். சீக்கு வந்து கட்டிலோடு கிடந்தார். மூன்று ஆண்மக்கள் கல்யாணம் கட்டிக் குடும்பமாக வெவ்வேறு திக்கில் இருந்தார்கள். வீட்டோடு இருந்த இளையமகன் ராசு, தையல் தைத்துக் கொடுத்தான். பெண்சாதியும் ஒரு மகளும் தோட்டத்தில் வேலை செய்தார்கள். முருகேசு, எங்கேனும் சில்லறையாக சுமை சுமக்கவோ, வயல் வேலை செய்யவோ போனான். ஏழெட்டு மாசங்கள் ஓடியிருக்கும். அப்போதுதான் பெரிய கலவரமாக வெடித்தது. ஆடிவேல் திருவிழாவுக்குக் கதிர்காமம் சென்றிருந்த மருமகன் குடும்பத்தினரை, குண்டர்கள் வழி மறித்து, பஸ்ஸுக்குத் தீ வைத்தார்கள் என்று கேள்விப்பட்டதும், ஒடுங்கிப் போனார்கள்.\nஅந்த ம��ுமகன், மூன்று பெண்களையும் கூட்டிக் கொண்டு ஒருநாள் ஓலமிட்டுக் கொண்டு வந்தான். ஆண் குழந்தைகள் இரண்டும் தாயோடு வெந்து போனார்கள். பஸ்ஸைக் காடர்கள் வளைத்துக் கொண்டதும் புருஷன் தப்பி ஓடிவிட்டானாம்... பெண் பிள்ளைகளைக் கூட்டிப் போகவில்லை.\nஆண்டாளு நெஞ்சில் அறைந்து கொண்டு அழுதாள்.\n“பாவி... உன்ற உசுரு வெல்லாமப் போச்சுன்னு, அவளயும் புள்ளகளையும் விட்டுப் போட்டு ஓடிவந்தனியா\nமுருகேசுவுக்குத் தாங்க முடியாமல் இருந்தது.\nபிறகுதான் அவன் கண்டிக்குப் பயணமானான்.\nஅந்தப் பெண் குழந்தைகளுக்குத் தன்னைக் காப்பாளனாக்கிக் கொண்டான்.\n“சமஞ்ச பொண்ணு, இங்கியே ஒரு கலியாணத்தை செட்டப் பண்ணிட்டு குடும்பம்னு கூட்டிப் போங்க. குடும்பத்துக்கு மூவாயிரம் குடுக்காவ, இந்தியா கவுர்மென்ட்டில” என்று பலரும் யோசனை சொன்னார்கள்.\nஆனால், சுகந்திப்பெண்... பயங்களில் அதிர்ச்சியுற்று இறுகிப் போயிருந்தாள். பாட்டியும் மாமனும் இந்த யோசனையைச் செயலாக்கி விடுவார்களோ என்று அஞ்சி, “எனக்கொண்ணும் கலியாணம் வாணாம். இந்தியாக்குக் கூட்டிப் போயி என்ன படிப்பிக்கணும்...” என்றாள்.\n“ஆமாம். அதுஞ்சரிதா. அவுசரத்தில எவனாயாணும் சேத்துக்கிட்டு, காசுக்காக, கவுர்மென்ட் ஏமாத்துறது சரியில்ல. ஆண்டாளு, நா கூட்டிட்டுப் போயிடறே. இந்த மண்ணு எனக்கே இப்ப கசந்து போச்சு\nஇப்படித்தான் புறப்பட்டான். அவர்கள் மன்னாரை அடைந்த பொழுதில் இனக்கலவரம் அங்கும் கொள்ளையும் தீவைப்புமாகப் பரவ கப்பல் இல்லை என்றாகி விட்டது. இரவுக்கிரவே தோணி விடுகிறார்கள் என்பதை விசாரிக்க, அந்தப் பெண்களைத் தங்கியிருந்த வீட்டில் விட்டுவிட்டு அவன் சென்றிருந்தான். திரும்பி வர இரண்டு நாட்களாகி விட்டன. அவர்களை விட்டிருந்த இடம், ஒரு கடையுள்ள பின்புற வீடு. இளவயசுக்காரி. புருஷன் சவுதிக்குப் போயிருந்தான். பையன் முன்புறம் கடையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nநாட்டுக்காரத் தமிழரா, வம்சாவழியினரா என்பதெல்லாம் தான் தெரியாத நிலை வந்துவிட்டதே\n“பிள்ளங்களப் பத்திக் கவலைப் படாதீங்க பெரியவரே, நான் பார்த்துக்கிற” என்றாள்.\nகையில் அந்த வார்ப் பை, அத்தாட்சிகளுடன் அவன் விசாரிக்கப் போய் இருந்தான். முன்னிரவில் திரும்ப வந்த போது, கடை பொசுங்கிக் கிடந்தது.\nஒரு ஈ குஞ்சு வீட்டினுள் இல்லை. வெறும் தட்டுமுட்டுக்���ள் தானிருந்தன. அவர்களின் துணிமணிகள் கூடத் தென்படவில்லை.\n“பொடியனை ஆமி புடிச்சிக்கிட்டு போயிற்று. மத்தவங்க எங்க போனாங்கன்னு தெரியல்ல...” என்று அடுத்த பக்கத்துக் குடிசையில் கிழவி ஒருத்தி தகவல் கொடுத்தாள்.\nபெண் குழந்தைகளை, அந்தத் தாயை, இராணுவ வெறியர்கள் கடத்திப் போயிருப்பார்களோ\nமுருகேசுவுக்கு நினைத்தால் நெஞ்சு விண்டு போகிறது.\nதேனீக்கூட்டில் புகை போட்டால் நாலா பக்கமும் தானே சிதறிப் போகும் ராணுவத்தினர் ஏடா கூடமாகப் பெண்களைக் குலைத்திருந்தால் அதற்குரிய தடயங்கள் இருக்குமே ராணுவத்தினர் ஏடா கூடமாகப் பெண்களைக் குலைத்திருந்தால் அதற்குரிய தடயங்கள் இருக்குமே ஆனால்... அதொன்றும் இல்லை. ஒருகால் அவர்கள் வேறெந்தப் பக்கத்திலேனும் ஓடிப் போயிருக்கலாமல்லவா ஆனால்... அதொன்றும் இல்லை. ஒருகால் அவர்கள் வேறெந்தப் பக்கத்திலேனும் ஓடிப் போயிருக்கலாமல்லவா முருகேசு மேலும் சில நாட்கள் அங்கே விசாரித்துக் கொண்டு தேடி அலைந்தான். இறுதியில், இந்தக் கரையில் அவர்கள் வந்திருக்கக் கூடும் என்ற நம்பிக்கையைக் கையில் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறான்.\nஅவனுடன் லாஞ்சியில் வந்தவர்கள் அனைவரும் எங்கெங்கோ சிதறியிருக்கிறார்கள். இவனுக்கும் மண்டபத்துக்குத்தான் சீட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இவனிடம் விற்கவும் பொருள் இல்லை. இந்தியாக் காசும் இல்லை. மண்டபம் சென்றாலே பிரச்னைகளுக்கு வழி காண முடியும். ஒரு கால் அவர்கள் மண்டபத்தில் இருக்கலாம்.\nஅக்கினி தீர்த்தம் என்று பெயர் பெற்ற புனிதக் கரையின் அருகே மரங்களின் நிழலில் ஓர் அகதிக் கும்பல் வேரூன்ற மண் பறித்திருக்கிறது. கைப்பொருளை விற்றுக் கஞ்சிக் காய்ச்சிக் குடிப்பவர்களும், இராமகிருஷ்ண மடத்துச் சாமியும் தொண்டர்களும் கொடுக்கும் உணவுப் பொட்டலம் கொண்டு ஒருவேளைப் பசியாறிப் பிழைக்கப் போராடுபவர்களுமாக வேர் பறித்த மக்கள் குலம் எங்கும் காணப்படுகிறது.\nமுருகேசுவும் முதல் நாள் தருமப் பொட்டலம் பெற்றுப் பசியாறினான். இன்று கடலில் மூழ்கி, நீறுதரித்து, கோயிலுக்குச் சென்ற பின் மண்டபம் செல்லத் தீர்மானித்திருக்கிறான்.\nநிமிர்ந்து பார்க்கிறான். உடல் சிலிர்க்கிறது.\nஇவனுக்குத் தோட்டக் கோயில்கள் தெரியும். மாரியம்மன், முருகன், கணபதி கோயில்களுண்டு. கதிர்காமக் கந்தனை இரண்���ு முறைகள் ராமாயியுடன் சென்று வழிபட்டிருக்கிறான். அந்தக் கோயிலில் சாமியைப் பார்க்க முடியாது. கப்புராளை திரையைப் பாட்டுவிட்டு உள்ளே பூசை செய்வார்.\nஉள்ளத்தின் அவநம்பிக்கைகளும், சஞ்சலங்களும் கரைந்தாற் போன்று உணருகிறான்.\n அவனுடைய மூதாதையர் பிறந்து வளர்ந்து தாய்நாடு. இந்த நாட்டை, மண்ணை விட்டு வெள்ளைக்காரன் தோட்டத்துக்கு உழைக்கப் போன போதே அவர்களைக் கெட்ட காலம் சூழ்ந்து விட்டது...\nதாய் மடியை உதாசீனம் செய்து போகலாமா\nஎப்பேர்க்கொத்த மனிதர்கள் இந்தக் கோயிலை நிருமாணித்திருப்பார்கள்\nமுருகேசு, பூகோள பாடமும் சரித்திரமும் படித்தானா\nமலைச்சரிவுகளும், தேயிலை திரைகளும், சிறிய மனிதர்களும், ஆணையிடும் கங்காணி மற்றும் உயர்படிக்காரரும் சர்வ வல்லமை பொருந்திய பெரியதுரை, சின்னத் துரை பங்களாக்களும் கொண்ட உலகில், வாழ்வின் ஒரே லட்சியமான பிள்ளையின் படிப்புக்காக உழைத்தே தன் மிடுக்கான இளமையையும் நடுத்தரப் பருவத்தையும் கழித்து விட்டான். இவன் கண்டிருக்கும் தனித்தன்மை படைத்து மனிதர்கள், பண்டாரம், பூசாரி, உடுக்கடித்து மேளம் கொட்டுபவர், சடங்குகள் செய்யும் உயர்குலத்தினர் ஆகியோர் தாம்.\nஇந்தச் சிறு உலகத்திலும் நூறு சாதி சம்பிரதாயம் பிரிவுகள் அரசோச்சாமல் இல்லை. பரமசிவம் பறச்சாதி என்று மாரிமுத்துக் கங்காணி பிள்ளைகளை அவன் காம்பிரம் பக்கம் போகக் கூடாது என்று அதட்டி வைத்திருந்தான். பரமசிவத்தின் மகள் சடயம்மா தான் ராமாயி கண்மூடிய பிறகு இவனுக்குச் சோறும் தேநீரும் வைத்துக் கொடுத்தாள். சொந்த மகளாகப் பிரியம் வைத்திருந்தாள். அவளும் புருசனும், அவனுடைய தம்பி குடும்பத்துடன் நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தம்பி ஆறுமுகம் தான் புதிய மனைவியுடன் இவன் வீட்டுக்கு வர இருந்தான்...\nஅதற்கே மாரிமுத்துவின் வீட்டில் இவன் சாதியை மட்டமென்று முடிவுகட்டி, மகன் பிரிந்து சென்றது நியாயம் என்று கூடச் சொன்னார்கள்.\nசிங்களக் காடையர் தோட்டத்தில் கரைச்சல் விளைவித்த போது, இவர்கள் உயிருக்கஞ்சி மலைமேல் தேயிலைச் செடிகளுக்கிடையே தஞ்சம் புகுந்திருந்தனர். இரவு வருமுன், சமைத்த சோறு, பிள்ளைகுட்டி என்று தூக்கிக் கொண்டு ஈரத்தோடு ஈரமாக, விஷப் பூச்சிகளுக்கும் அஞ்சாமல் பதுங்கிய நிலையில் கூட அந்தச் சாதிச் சனியன் தலைகாட்டாமல் ��ல்லை. சடயம்மா, புளிச் சோற்றுப் பானையுடன், “மாமீ சாப்புடுறீங்களா” என்று கேட்டா என்று, “ஏடீ பறக்கழுதை, எம்புட்டுத் தயிரியம் டீ,” என்று கூறினாள்.\nபசி பசி என்று எப்படித் துடித்துப் போனார்கள்\nஇராம கிருஷ்ண மடத்துச்சாமியும் தொண்டர்களும் கொடுக்கும் பொட்டலங்களுக்கு எத்தனை அடி பிடி\nகோயிலுக்குள் சஞ்சலங்களும் கவலைகளும் கழன்ற உணர்வில் அடி வைத்து நடக்கிறான். மக்கள் பல்வேறு தீர்த்தங்கள் முழுகிய பின் அடி வைத்து நடந்து நடந்து கல்தளம் முழுவதும் மண்ணும் தண்ணீருமாக இருக்கிறது. அந்தச் சில்லிப்பே இவனுக்குப் புதிய சிலிர்ப்பை ஊட்டிக் கொண்டிருக்கிறது. ஆடவரும் பெண்டிரும் - குழந்தைகளும்... ஈரம், மொழு மொழுவென்று சந்தன நிறங்களும், மெல்லிய ஆடைகளுமாகச் சீமான்களாகக் காணப் பெறும் மக்கள்; ஏழைகள், கருப்பர், குட்டையானவர்... என்று குழுமும் கோயில். அர்ச்சனை தட்டுக்கள், பூக்களின் நறுமணம் - பல்வேறு மொழிகளின் ஒலிகள் - உயரமான - பரவசப் புல்லரிப்பை தோற்றுவிக்கும் சூழல்...\n“இந்தக் கோயிலை முத முதல்ல யாரு கட்டினாங்க தெரியுமா சிரீலங்காவை ஆட்சி புரிந்த பராக்கிரமபாகுதான் முதமுதல்ல இன்னிக்குக் கருப்பக்கிரகமா இருக்கிற பகுதியைக் கட்டினான்...”\nமுருகேசு திடுக்கிட்டாற் போல் கொடி மரத்தின் கீழ் நிற்கிறான்.\nநெஞ்சிலே அழுத்தமாக நிரடுகிறது. மென்மையான அந்த மூக்கும் உதடுகளும் அரும்பு மீசையும், எண்ணெயும் தண்ணீரும் கோத்த கருமுடியும்... எந்தக் கூட்டத்திலும் கண்டு கொள்ளும் நெடு நெடு உயரம், முழுக்கைச் சட்டை, குரல்... குரல் கூட...\n“இந்த லிங்கம் சீதாதேவி மணலால் பிடித்து வைத்து ராமர் பூசை செய்ததுன்னு சொல்லுவாங்க. வடக்கு தெக்கு எல்லாப் பிரிவினையும் வெள்ளக்காரன் வந்தப்புரம் தான் வந்தது. முதமுதல்ல, இந்த லிங்கம் கரையில, கோயிலில்ல இருந்ததாம். ஒரு குருக்கள் சாமி, தினம் வந்து பூசை பண்ணிண்டிருந்தாராம். அப்ப, ஈசுவரன் அவர் கனவில் வந்து “பக்தா, நான் எத்தனை நாளைக்கு இப்படி மழையும், வெயிலும் கொண்டிட்டு இருப்பேன் எனக்கு ஒரு நல்ல கல்கட்டிடம் எழுப்பணுமே எனக்கு ஒரு நல்ல கல்கட்டிடம் எழுப்பணுமே” என்று சொன்னாராம். அப்ப, குருக்கள், “சாமி, உங்களுக்குக் கற்கோயில் எழுப்ப இந்த ஏழை கல்லுக்கு எங்கே போவேன்” என்று சொன்னாராம். அப்ப, குருக்கள், “சாமி, உங்களுக்கு���் கற்கோயில் எழுப்ப இந்த ஏழை கல்லுக்கு எங்கே போவேன் இங்கே மலையும் கூட மணலாக அல்லவா இருக்கிறது இங்கே மலையும் கூட மணலாக அல்லவா இருக்கிறது” என்றாராம். அதற்கு ஈசுவரன் “பக்தனே கேள். இந்தக் கடலைத் தாண்டிப் போ; தெற்கே இலங்கையை ஆளும் ராஜா வயிற்று வலியினால் ரொம்பக் கஷ்டப்படுகிறான். நீர் ஒரு தோணியிலேறிப் போய் அவனைக் கண்டு, திருநீறு கொடுப்பீர். அவனுக்கு நோவு குணமாகும். உமக்கு என்ன பரிசு கொடுக்கட்டும் என்று கேட்பான். அப்போது இங்கே ஒரு கற்கோயில் எழுப்ப வேண்டும் என்று சொல்” என்றாராம். அதற்கு ஈசுவரன் “பக்தனே கேள். இந்தக் கடலைத் தாண்டிப் போ; தெற்கே இலங்கையை ஆளும் ராஜா வயிற்று வலியினால் ரொம்பக் கஷ்டப்படுகிறான். நீர் ஒரு தோணியிலேறிப் போய் அவனைக் கண்டு, திருநீறு கொடுப்பீர். அவனுக்கு நோவு குணமாகும். உமக்கு என்ன பரிசு கொடுக்கட்டும் என்று கேட்பான். அப்போது இங்கே ஒரு கற்கோயில் எழுப்ப வேண்டும் என்று சொல்” என்று சொல்லி மறைந்து போனார்.\n“குருக்களையா, உடனே இங்கே கரையில் மீன் பிடிக்கும் மீனவரிடம் சென்று சொல்ல, அவர்கள் இவரை ஒரு தோணியிலேற்றி, மன்னார்க்கரையில் விட்டார்கள். குருக்கள் காடுகளில் பயணம் சென்று ராஜாவைப் போய்ப் பார்த்துத் திருநீறு கொடுத்தார். இறைவன் சொன்னபடியே, ராஜாவின் நோய் குணமாக, ரொம்ப சந்தோஷமடைந்தார்.\n“குருக்கள் தன் கனவை அவரிடம் சொல்லி, ”ஈசுவரனுக்கு ஒரு கற்கோயில் கட்ட வேண்டும்” என்று வேண்டினார். கல்லை அளவாக எடுத்துக் கொண்டு கடலில் செல்ல வேண்டுமே அதிகமானாலும் சிரமம்; குறைவாகப் போயிவிட்டாலும் சிரமமாயிற்றே அதிகமானாலும் சிரமம்; குறைவாகப் போயிவிட்டாலும் சிரமமாயிற்றே ராஜா திரிகோண மலையில் கற்களெடுத்து, முதலில் அங்கேயே சிறுகோயில் அமைக்கக் கட்டளையிட்டான். பின்னர் அதே அளவு கற்களைத் தோணியில் ஏற்றிக் கொண்டு இக்கரை வந்து இங்கே சுவாமிக்கு முதன் முதலில் கோயில் அமைத்தான். இன்னைக்கும் கருவறை தெரியிதே, அது அந்தக் கட்டிடம் தான். பின்னால், பல ராஜாக்கள், நகரத்தார், எல்லாரும் சேர்ந்து பெரிய பெரிய பிரகாரங்கள், மண்டபங்கள் எல்லாம் கட்டினாங்க...”\nமுருகேசனுக்குச் சட்டென்று நினைவுக்கு வந்து விடுகிறது. “எலே, நீ சுந்தரலிங்கம் இல்ல\nகங்காணி சந்தனசாமியின் பையன்... குமாருவுடன் கூடப் படித்தான். வெளியே ஜோசப் ஸ்கூலில், ஒரு வருசம், தாக்குப் பிடிக்க முடியவில்லை. சந்தனசாமி குடும்பம், எழுபதிலேயே இந்தியா போய்விட்டார்களே...\nஅந்தக் கூட்டத்துடன் இவனும் அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டே நடக்கிறான். அவர்களும் தமிழர்கள் தாம். ஆனால் வெளியூர்க்காரர்கள்...\nஅவன் திடுக்கிட்டாற் போல் தான் பார்க்கிறான். ஆனால் புன்னகை செய்து விட்டுத் தன் தொழிலில் கண்ணாய் இருக்கிறான்.\nகருவறைக்கு முன் நின்றதும், அருச்சனைத் தட்டைக் கொடுத்து, பணிவாக அவர்களுக்கு நல்ல தரிசனம் கிடைக்க வழி செய்கிறான்.\nமுருகேசு, முக்கால் மணி நேரமும் வியப்புடனும் பிரமிப்புடனும் அவர்களுடன் சுற்றிய பிறகு, வெளியே கற்றூணருகில் நிற்கும் போலீசுக்காரப் பெண்பிள்ளையைப் பார்த்துக் கொண்டு, தயங்குகிறான்.\nஅந்தப் பெண்களைப் பற்றி இவளிடம் கேட்டால் தகவல் கூறுவாளோ அப்போது, சந்தனப் பொட்டுடன் சுந்தரலிங்கம் அவனருகில் வருகிறான்.\n... நீ...ங்க... ஆருன்னு தெரியல... பார்த்த சாடயா இருக்கு...”\n“குமாருவோட அப்பா... எல... முருகேசு...”\n தாடி மீசையெல்லாம் நரச்சி, எப்படிப் போயிட்டீங்க அடையாளம்னு தெரியிறது, ஒங்க கண்ணும் மூக்கும் குரலுந்தா. நீங்க எப்ப வந்தீங்க அடையாளம்னு தெரியிறது, ஒங்க கண்ணும் மூக்கும் குரலுந்தா. நீங்க எப்ப வந்தீங்க எங்க இருக்கிறீங்க\n“ஒங்கப்பா, அம்மா, குடும்பம்லாம் எங்க இருக்காங்க... ஒங்கப்பா, புத்திசாலித்தனமா முன்னமே வந்தாரு. இப்ப பாரு, எலங்கைச் சீமயே பத்தி எரியிது. அன்னிக்கு அனுமான் நாயத்துக்கு எரிச்சாரு. இன்னைக்கு அநியாயத்துக்குச் சுட்டுப் பொசுக்குறானுவ...”\nஅவனுடைய நெஞ்சம் பொல பொலத்துக் கொட்டுகிறது - ஊர்க்காரன், மைந்தனைப் போல் உறவுடையவன் என்று பற்றிக் கொள்கிறது.\n“குமார இங்க ரெண்டு மூணு மாசம் முன்னாடி கூடப் பார்த்தேன்...”\n“இங்கன்னா, இங்க என்னப்போல தொழில் செய்யிறவனில்ல. இங்க பார்ப்பேன்னா, வருவான்... இப்பதா ரெண்டு மாசம் முன்ன பாம்பன் கிட்டப் பார்த்தேன். ஸ்டேஷன்ல நின்னிட்டிருந்தான், ரயிலுக்கு... எனக்கு அங்க ஸிடிஸன் ஷிப் இருக்கு, ஆனா... மனசு கேக்கல, அங்க நடப்பு ரொம்பக் கஷ்டமா இருக்கு. நான் இங்க தான் வந்திடறதா இருக்கிறேன்னான். சம்சாரத்து வீட்டுக்காரங்கல்லாம் மெட்றாஸ்ல வந்திருக்காப்பல. ஒரு மச்சான் படிக்கிறானாம்... மச்சாள் புருஷன், சவுதியிலோ துபாய்லோ இருக்கிறது போலச�� சொன்னான்...”\n“என்னைப் பத்தி ஏதேனும் பேசினானா” என்று கேட்க நெஞ்சு துடிக்கிறது. ஆனால்... ஆனால்... நீ பிள்ளை இல்லை என்று சொல்லி விரட்டினானே” என்று கேட்க நெஞ்சு துடிக்கிறது. ஆனால்... ஆனால்... நீ பிள்ளை இல்லை என்று சொல்லி விரட்டினானே அந்த வைராக்கியம் குறுக்கே நிற்கிறது.\n“அந்தப் பிள்ளைக எங்க போச்சின்னு தெரியலப்பா... என்ன நம்பி ஒப்பிச்சா. மன்னாருக் கரையெங்கும் விவரம் விசாரிச்சேன். ஒண்ணும் புடிபடல...”\nபொங்கிவரும் கண்ணீரை முருகேசு துடைத்துக் கொள்கிறான்.\n“இப்ப ஒண்ணுமே புரிபடாம இருக்கு. அல்லாம் எப்படி எப்படியோ வந்து வுழுறாங்க கரையில. ஆனா, இந்தக் கரைக்கு வந்த பெறகு - வந்திருந்தாங்கன்னா, எங்கானும் கேம்பில இருப்பாங்க... அப் கன்ட்ரி ஆளுவ கப்பலிருக்கிறப்பதா வந்தாங்க. இப்ப அவ்வளவு சனமும், மீன்பரவங்க, அங்கங்க சிறு கடை தொழில்னு வச்சிருக்கிறவங்கதா, வாராங்க... மண்டபம், தூத்துக்குடி, திருச்சின்னு போயிருப்பா...”\n“நீ... இப்ப எத்தினி காலமா இருக்கேப்பா இங்க கலியாணம் காச்சி ஆயிருக்கணமே\n“இல்ல மாமா, எங்கையா, தமிழ்நாட்டுல சொந்த நாடுன்னு வந்ததுக்கு ரொம்பப் பட்டுட்டாரு. இங்கே சொந்தக்காரங்க நில புலம் ஒண்ணில்லன்னுட்டாங்க. நா ஒருத்தந்தா அப்ப வெவரம் தெரிஞ்சவ. இங்கே தொழில் செய்யன்னு பணம் எல்லாம் இப்ப தான் குடுக்கறாங்க. அப்ப ஒண்ணுமில்ல. அப்பா ரொம்ப கஷ்டப்பட்டாரு. கிராமத்துல வேலை ஒண்ணுமில்லன்னு, கொண்டு வந்த நகை நட்டு எல்லாம் கரைஞ்சதும், வேலைக்குப் போற வயசும் இல்ல. மிச்சமும் செரமம். அதே மனசு ஒடஞ்சு சீக்காயி, தூத்துக்குடி ஆசுபத்திரில செத்து போனார். ரெண்டு தங்கச்சியக் கட்டிக் குடுத்திட்டோம். ஒரு தங்கச்சி கான்வென்டில நிக்கிது. ஏழைப் புள்ளயா படிப்பு சாப்பாடுன்னு... ஒரு தம்பியைப் படிக்கப் போட்டேன். பத்து தா முடிச்சா. சிவகாசில லித்தோ வொர்க்ஸ்ல வேல பார்க்கிறான். அவந்தா முந்நூறு ரூபா போல சம்பாதிக்கிறா. அம்மாளும் அங்கதா இன்னுமொரு தங்கச்சிய வச்சிட்டிருக்காங்க. நானும் என்னென்னமோ தொழில்னு போனவந்தா. சிவகாசியில, மாட்சிஸ்ல கணக்கப்புள்ளயா வச்சுக்கிட்டா... ஆனா, அங்க நெலவரம் ஒண்ணும் புடிக்கல. கோபம் வந்து மானேசர அடாபுடான்னு பேசிட்டேன். பொம்பிளப் புள்ளியள அக்கிரமமா அநியாயம் பண்ணிப் போடுறானுவ, அதனாலதான் வேதக்காரங்களாக்கினாலும் போ��ட்டும், கான்வென்டில் பாதுகாப்பா இருக்குமின்னு விட்டுப்புட்டோம். கடசீத் தங்கச்சிக்கு நாங்க வாரப்ப, மூணு வயசு. அது இப்ப சமஞ்சு நிக்கி. இதெல்லாம் பாத்த பெறகு எனக்குக் கலியாணம்னு கட்டிக்கணும்னே தோணல...\n“வாங்க, மாமோ... காபி சாப்பிடுவோம்...”\nஇவனுடைய மகன் ஒரு நாள் இப்படிக் கூப்பிடச் சந்தர்ப்பம் வந்ததில்லை. அவன் படிக்கிற நாட்களில் லயக்கோடியில் தென்படுமுன்னரே எப்படி மனசு துள்ளும் பச்சை மரம் பால் ஒடிய முறிந்து விழுவது போல் பாசமும் உறவும் கூட உயிரற்றுப் போவதுண்டோ\nநேரம் காலம் இல்லாமல் அலையலையாக மக்கள் வருகிறார்கள். கடலில் முழுகுகிறார்கள். கோயிலுக்குப் போகிறார்கள்.\nகெசட், டார்ச்லைட், சேர்ட், சராய் துணிகள் என்று வரிசையாகத் தோணிகளில் வந்த மனிதர்களிடம் வாங்கிய சாமான்களைக் கடைபரப்பி இருக்கிறார்கள். இவர்கள் பலருக்கும் சுந்தரலிங்கம் நெருங்கிய தோழமையுடையவன் போலும்\n ‘செட்டி வீட்டு சங்கு’ கேட்டியளே இருக்கு\n வச்சிருங்க. சாயங்காலம் கூட்டி வாரேன்\nசுந்தரலிங்கம் சிரித்துக் கொண்டே நடக்கிறான்.\nஇவர்கள் கடைகளுக்கு இவன் பயணிகளைக் கூட்டி வருவான் போலும்\n“மூணு வருசமா இங்க இருக்கிறேன்... நான் இங்கே தேவஸ்தான உரிமை பெற்ற கைடு. மேல மேல படிக்கணும்னு ஆசை. எப்படின்னாலும், ஒரு பி.ஏ., எம்.ஏ.யும் எடுத்துடணும். படிச்சவன்னா அந்த மதிப்புத் தனிதா... மாமோ, தலைமுறை தலைமுறையா தோட்டக் காட்டில எதுவுமே தெரியாம உழச்சு உழச்சு அந்த மண்ணுல உரிமையில்லாத ஆளாகவே இருந்திருக்கிறோம்னு, இத்தனை லட்சம் பேருக்கும், அன்னிக்கு 48ல பிரஜா உரிமைச் சட்டம் கொண்டு வந்தப்பவே உறைச்சிருந்திச்சின்னா, இன்னிக்குக் கதை வேறயா இருக்கும். அட நாம தா இப்படி உழைக்கிறோம். நம்ம பிள்ளைக நல்லா வரணும்னு நீங்க ஒருத்தர் வாணா நினைச்சீங்க. மத்த அம்புட்டுப் பேரும் என்ன செய்தாங்க என்னமோ ஆடுமாடு ஒப்பந்தம் போல ஒப்பந்தம் பண்ணிட்டாங்க. அடிமையாப் போனம், அடிமையா வந்து விழறம். இப்பவும் பாருங்க, ஈழம் வருமா வராதாங்கறது கேள்விக்குறியா நிக்கிறதுக்குக் காரணம், அப்கன்ட்ரில இருக்கிற பத்து லட்சம் தொழிலாளருங்கதா... இவுங்க நிலைமை என்ன என்னமோ ஆடுமாடு ஒப்பந்தம் போல ஒப்பந்தம் பண்ணிட்டாங்க. அடிமையாப் போனம், அடிமையா வந்து விழறம். இப்பவும் பாருங்க, ஈழம் வருமா வராதாங்கறது கேள்விக்குறியா நிக்கிறதுக்குக் காரணம், அப்கன்ட்ரில இருக்கிற பத்து லட்சம் தொழிலாளருங்கதா... இவுங்க நிலைமை என்ன\nகாபிக் கடையின் முன் முறமுறப்பாக சமோசாக்கள் பிஸ்கத்துக்கள் வைத்திருக்கிறான். சுந்தரலிங்கம் உள்ளே சென்றமர்ந்ததும், “ரெண்டு சமோசாவும் காபியும் குடுங்கண்ணாச்சி\nஒரு போலீசுக்காரனும் வாசலில் நின்று தேநீரருந்தி வருகிறான்.\nமரியாதையாகக் கூறி, சுந்தரலிங்கம் புன்னகை செய்கிறான்.\n‘போலீசைக் கண்டதும் எதற்குப் பயப்பட வேண்டும்...’ என்று முருகேசு தனது கூனலை நிமிர்த்திக் கொள்ள முயலுகிறான். அந்த மகன் உடனிருந்தால், ... அவனுடைய தலை குனிய வேண்டியிருக்காது. தலைமுறை தலைமுறையாக வந்தத் தாழ்வுச் சரட்டை அறுத்து விட்டு, உயர்குடி மக்களுக்குச் சமமாக இருந்திருக்கலாம். சுந்தரலிங்கம் இவனும் இந்த நேரத்துக்கு மகன்போல்.\nசமோசா முறமுறவென்று, உப்பாய், விருவிருப்பாய், சுவையாய், நாவுக்கே, சுரணையூட்டுகிறது. இவன் சாப்பிடும் வேகம் பார்த்து, “மாமு, இன்னொன்று சாப்பிடுங்க” என்று தன்னுடையதைத் தள்ளி வைத்து, இன்னும் இரண்டு கொண்டு வரப் பணிக்கிறான். பிறகு நல்ல காபி. சுவையாக மணமாக... இரத்தத்தைக் கொடுத்து, தேயிலைக் காடுகளில் உழைத்தார்கள். மலையைச் சீர் திருத்துவதில் இருந்து, அது உசத்தி, ‘பிகோ’ சரக்காக, பெட்டிகளில் அடைபட்டு, கப்பலில் ஏறும் வரையிலும் இவர்களின் செய்நேர்த்தியில் தான் வளர்ந்திருக்கிறது. ஆனால், இந்த ஏழைகளில் எவனேனும் அந்தத் தேயிலைத் தூளின் ருசியைச் சுவைத்திருப்பானோ சல்லடையில் வேலை செய்த துலுக்காணம் பயல், சட்டை மடிப்பில் சிறிது மறைத்து வைத்திருந்ததை, இவர்களில் ஒருவனான சிங்காரமே காட்டிக் கொடுத்தான். அந்த டீமேக்கரும் கண்டாக்கும் சிங்களவர்களில்லை... துலுக்காணம் பயல் அடி கொண்டதும், அவமானப்பட்டதும், விசும்பி விசும்பி அழுததும்...\nசே, காப்பி ருசிக்கவில்லை. அவன் வயிற்றைச் சங்கடம் செய்கிறது. காபி குடித்து விட்டு வருகையில் மணலில் சூடேறி இருக்கிறது.\nநெருக்கடியான வீதி கடந்து கிளையாகச் செல்லும் சந்து போன்ற சிறு தெருவில் சுந்தரலிங்கம் அவனை அழைத்துச் செல்கிறான்.\nநீண்ட சந்தாக விரிகிறது. அதில் ஒரு பூட்டப்பெற்ற அறைக் கதவைத் திறக்கிறான்.\nஒரு கயிற்றுக் கட்டில், சுவரில் ஒரு சிம்மணி விளக்கு மாட்டியிருக்கிறான். ஒரு மர ��லமாரியில் சில புத்தகங்கள். ஒரு தகரப் பெட்டி... கொடியில் ஒரு சராய், லுங்கி, துண்டுகள்...\nமுருகேசுவுக்குக் கேட்க வெட்கமாக இருக்கிறது.\n“சுந்தரலிங்கம்... நீ தப்பா நினைச்சிக்க மாட்டியே\n“ஒண்ணில்லப்பா, நேத்து, புடுங்கிக் கடாசின பயிரா வந்து விளுந்தப்ப, மடத்துச் சாமியாரு வந்து தேத்தண்ணி குடுத்தாவ. புது உசிர் வந்தாப்பில இருந்திச்சி. நா ராமாயியக் கட்டின பெறகு, கள்ளுசாராயம் கிட்டப் போனவனில்ல. ஆனா, மன்னாரு வந்தப்புறம் மனசுக்கு ரொம்பக் கஷ்டமாப் போயி, ரெண்டு மூணு நாளு பாவிச்சேன். அன்னைக்கு, வூடு வாசலும் பொண்ணுங்களும் போயிட்டாங்கன்னு வந்து பாக்கறப்பக் கூட ரொம்ப ஒடம்புக்கு முடியாம குடிச்சிருந்தேன். அந்தப் பாவந்தானோ என்னமோன்னு உள்ளாற மனசில உறுத்திட்டே இருந்திச்சி. ஆனாக் கூட, போலீசுக்காரன் இமிசையோட, என் சாமானக் குத்தி எடுத்துப் போட்டப்ப, திருடன்னு நெனச்சிட்டானேன்னு ரொம்பத் துடிச்சிப் போனேன். அப்ப, இத்திரீ... சாராயம் வேணும்னு தொணிச்சி. சாமியார் வந்தது, தேத்தண்ணீர் குடுத்தது மட்டுமில்ல. அன்பா ரெண்டு சொல்லு மணக்கரையில வந்து வுழுந்தவன, என்ன கொண்டாந்தேன்னு கொத்தாம...”\n“இது புண்ணிய பூமிதாப்பா. இங்க மனிசங்க இருக்காங்கன்னு நினைச்சிட்டு, அந்தப் பிள்ளங்க பத்திச் சொன்னப் பின்னால எல்லாம் எழுதிக்கிறேன், வெவரமான்னு, அவுசரமாப் போயிட்டாரு... இப்ப ஒண்ணில்ல சுந்தரலிங்கம். கையில ஒரு சதமில்ல - ஒரு பீடி வேணும்...”\nசுந்தரலிங்கம் வெளியே சென்று ஒரு கட்டு பீடியும் நெருப்புப் பெட்டியும் கொண்டு வந்து வைக்கிறான்.\n“மாமா, சவுகரியமா இருந்துக்குங்க. நான் இப்பப் போகணும். போயிட்டு ஒரு ரெண்டு மணி சுமாருக்கு வாரேன்...”\nகதை பிறந்த கதை | அடுத்த அத்தியாயம்\nமாணிக்கக் கங்கை : கதை பிறந்த கதை 1 2 3 4 5 6 7 8 9 10\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்��� சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/auto-draft-10cooking-gas-subsidies-were-withdrawn-1-billion-thanks-to-the-prime-minister/", "date_download": "2020-07-03T13:53:04Z", "digest": "sha1:3PQXYUS3BQKMKZLBYMAIIZXQ6GXSLCEJ", "length": 13360, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்த 1 கோடி பேருக்கு மோடி நன்றி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்த 1 கோடி பேருக்கு மோடி நன்றி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்தல் மற்றும் மாற்றியமைக்கும் இந்தியா திட்டங்களுக்கு மிகச்சிறந்த பங்களிப்பு வழங்கிய 1 கோடி பேருக்கும் நன்றியை தெரிவிப்பதாக மோடி கூறியுள்ளார்.\nவறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், வசதிபடைத்தவர்கள் தங்கள் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாக ‘விட்டுக்கொடுத்தல்’ பிரசாரமும் தொடங்கப்பட்டது.\nபிரதமரின் இந்த வேண்டுகோளை ஏற்று ஏராளமானோர் தங்கள் கியாஸ் மானியத்தை விட்டுக்கொடுத்தனர்.\nஇவ்வாறு விட்டுக்கொடுத்தோரின் எண்ணிக்கை 1 கோடியை எட்டியுள்ளதாக பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று முன்தினம் தெரிவித்தார். இதில் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர், ஓய்வூதியதாரர்கள், ஆசிரியர்களே அதிகம் என கூறிய அவர், இவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் மராட்டியம், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்களே என்றும் தெரிவித்தார்.\nஇந்த நிலையில் மானியத்தை விட்டுக்கொடுத்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘விட்டுக்கொடுத்தல் மற்றும் மாற்றியமைக்கும் இந்தியா திட்டங்களுக்கு மிகச்சிறந்த பங்களிப்பு வழங்கிய 1 கோடி பேருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.\nதேமுதிக நிர்வாகிகள் மாற்றம் – விஜயகாந்த் சின்னபள்ளப்பட்டி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் இருந்த 5 கோடி எங்கே\nPrevious சென்னையில் மே 8-ல் மாயாவதி பிரச்சாரம்\nNext தேர்தல் தமிழ்: மாண்புமிகு\nகொரோனா நோயாளிகளுக்கான சென்னை மாநகராட்சி செயலி அறிமுகம்\nசென்னை சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோருக்கு உதவ புதிய மொபைல் செயலியை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. அகில இந்திய அளவில்…\n7/3/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே…\nசென்னையில் கொரோனா பாதிப்பு 64,689 ஆக உயர்வு…ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்தபாதிப்பு 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில்…\nதமிழகத்தில் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தும் கொரோனா… பாதிப்பு 1லட்சத்தை கடந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மூர்க்கத்தனமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா தொற்று…\nஜூலை31 வரை சர்வதேச பயணிகள் விமான சேவைகள் கிடையாது விமான போக்குவரத்து துறை அறிவிப்பு\nடெல்லி: ஜூலை 31 வரை பயணிகள் விமான சேவைகள் கிடையாது என்று விமான போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது. ஏற்கனவே…\nகொரோனா தடுப்பு பணிக்காக ரூ 44கோடி நிதி ஒதுக்கீடு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ44 கோடி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளி���ிட்டு உள்ளது. கொரோனா தொற்று…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinachsudar.com/?cat=28", "date_download": "2020-07-03T13:56:03Z", "digest": "sha1:DLSW3HIHFSMDO5PHPHEDCFSKDIDM3YAN", "length": 11863, "nlines": 129, "source_domain": "www.thinachsudar.com", "title": "கட்டுரைகள் | Thinachsudar", "raw_content": "\nஅரசியல் பகடைகளாகும் வன்னி தமிழர்கள், மாற்றியமைக்க முன்வருவார்களா தலைவர்கள்\nஅரசியல் பகடைகளாகும் வன்னி தமிழர்கள், மாற்றியமைக்க முன்வருவார்களா தலைவர்கள் இலங்கையில் தமிழர்களின் இன்றைய நிலை படு பாதாளத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. முப்படை அமைத்து தனிநாடு கேட்டு போ...\tRead more\nஅரச திணைக்களங்களால் வலுவிழக்கச்செய்யப்படுகின்றதா இலங்கையின் தகவலுக்கான உரிமைச்சட்டம்.\nஇலங்கையின் ஜனநாயக அம்சங்களில் ஒன்றாக கருதப்படும் தகவலுக்கான உரிமைச்சட்டம் நல்லாட்சி அரசாங்கம் எனும் பெயரில் நடைமுறையிலுள்ள அரசாங்கத்தினால் கடந்த 2016ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, 2017ம் ஆண்டு பி...\tRead more\nதமிழர் நிலங்களை ஆக்கிரமித்துள்ள இராணுவம் மக்கள் மனங்களையும் ஆக்கிரமித்துள்ளது: காரணம் இவர்கள்தான்; ஒரு சிறப்பு பதிவு\nகடந்த பல வருடங்களாக தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து வந்த மக்கள், 2009-ம் ஆண்டு நடைபெற்று முடிந்த இறுதிப்போரில் பல உறவுகளை இழந்த நிலையில் இராணுவத்தின் மீதும், அன்றைய காலகட்...\tRead more\n… பிரபாகரம் என்றால் என்ன\nதமிழர் மனங்களில் பாசமுள்ள பற்றுள்ள தலைமையாக பதிந்துவிட்ட பிரபாகரன் என்ற நாமத்தை அதன் சூத்திரத்தை இன்றைய தமிழ் தலைமைகளோ அல்லது செயற்பாட்டாளர்களோ அது ஈழம் மட்டுமல்ல ஈழம் கடந்தும் இன்றுவரை சரிவ...\tRead more\nபசில், நாமல், ஜோன்ஸ்டன் உள்­ளிட்ட 23 பேருக்கு எதி­ராக எப்.சி.ஐ.டி.யினால் 12 வழக்­குகள் தாக்கல்.\nபசில் ராஜ­பக் ஷ, நாமல் ராஜ­பக் ஷ, ஜோன்ஸ்டன் பெர்­னாண்டோ உள்­ளிட்ட 23 பேருக்கு எதி­ராக நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரின் விசா­ர­ணை­களின் பின்னர் மேல் நீதி­மன்­றங்­களில் 12 வழக்­குகள்...\tRead more\nமூன்று தளங்கள் முற்பது உப குழுக்கள் சாத்தியமாகுமா தமிழர்களுக்கான தீர்வும் ,நீதியும் \nPosted By: Thina Sudaron: May 13, 2017 In: ஈழத்து செய்��ிகள், கட்டுரைகள், பிரதான செய்திகள்No Comments\nஉலகின் மிகப் பழைமையான மொழிபேசும் பாரம்பரியம் மிக்க மூத்த குடியென பலரும் கூறிக்கொள்ளும் தமிழினம் தனது அடையாளத்தை பாதுகாக்கப் போராடிக்கொண்டிருக்கிறது . தமிழன் இல்லாத நாடும் இல்லை தமிழருகென்றொர...\tRead more\nஉண்மையான பௌத்தர்கள் இந்த நாட்டை ஆண்டிருந்தால் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்த நேரிட்டிருக்காது\nPosted By: Thina Sudaron: May 10, 2017 In: ஈழத்து செய்திகள், கட்டுரைகள், பிரதான செய்திகள்No Comments\nஇன்றும் நாளையும் வெசாக் நாட்கள். வண்ண வண்ணமான நிறங்களிலும் பல அழகிய வடிவங்களிலும் வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முன்பெல்லாம் வெசாக் தினங்களை நாங்கள் கேள்விபட்டிருக்கிறோம். இப்போத...\tRead more\nசரியான பாதையில் செல்கிறதா தொழிலாளர்கள் தினம் , மே தினம் உருவானது எப்படி \n1886-ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழு வதும் மே தினமாக கொண்டாடப்படு கி...\tRead more\nசிறப்பாக இயங்கும் வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்க நிர்வாகத்தை மாற்றச் சதி.\nஅண்மைக்காலமாக ஊடகங்களில் அதிகமாக பேசப்படும் அமைப்புக்களில் வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கமும் ஒன்று, இதுவரை காலமும் சாதாரணமாக இயங்கிவந்த இந்த சங்கம் அண்மைய வருடங்களாக பல சாதனைகளையும், சவால்...\tRead more\nஜேசு – பிரேமானந்தா பிரச்னையை கையிலெடுத்த வடக்கு முதல்வரின் அரசியல் எதிரிகள் \nதற்போதைக்கு சமுக வலைத்தளங்களில் சூடான செய்தி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தனது ஆன்மீக குருவான பிரேமானந்தாவை நியாயப்படுத்துவதற்காக ஜேசு கிறிஸ்துவை...\tRead more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sourashtratime.com/index.php?type=page&page=519", "date_download": "2020-07-03T14:10:42Z", "digest": "sha1:LBDROVPR433ZR74IA6FIX5KMHVFSJHAC", "length": 9831, "nlines": 295, "source_domain": "sourashtratime.com", "title": "Sourashtra Time", "raw_content": "\nடாக்டர். டி.ஜி.குப்புசாமி – டாக்டர். அவந்திகாபாய் தம்பதியர்களின் நிரந்தர வைப்பு நிதியின் வருவாயிலிருந்து ஸெளராஷ்ட்ர மொழியில் எழுதி வெளியிடப்பட்டுள்ள சிறந்த கவிதைää சிறுகதைää நாவல் போன்ற இரண்டு இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ஸ்ரீநாயகியார் ஸாஹித்ய விருதும் பொற்கிழியாக ரூ.10000மும் வழங்குவது என���று மதுரை கீதாநடனகோபால நாயகி மந்திர் நிர்வாகிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதன் முன்னோடியாக இம்மாதம் 20-11-18ஆம் தேதிக்குள் அவரவர்கள் வெளியிட்டுள்ள நூல்களில் இரண்டு பிரதிகள் தலைவர்ää கீதாநடனகோபால நாயகி மந்திர்ää மாரியம்மன் தெப்பக்குளம் மேற்கு தெருää மதுரை – 625009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nடாக்டர். டி.ஜி.குப்புசாமி – டாக்டர். அவந்திகாபாய் தம்பதியர்களின் நிரந்தர வைப்பு நிதியின் வருவாயிலிருந்து ஸெளராஷ்ட்ர மொழியில் எழுதி வெளியிடப்பட்டுள்ள சிறந்த கவிதை, சிறுகதை, நாவல் போன்ற இரண்டு இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ஸ்ரீநாயகியார் ஸாஹித்ய விருதும் பொற்கிழியாக ரூ.10000மும் வழங்குவது என்று மதுரை கீதாநடனகோபால நாயகி மந்திர் நிர்வாகிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதன் முன்னோடியாக இம்மாதம் 20-11-18ஆம் தேதிக்குள் அவரவர்கள் வெளியிட்டுள்ள நூல்களில் இரண்டு பிரதிகள் தலைவர், கீதாநடனகோபால நாயகி மந்திர், மாரியம்மன் தெப்பக்குளம் மேற்கு தெரு, மதுரை – 625009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/12/16/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-07-03T14:00:02Z", "digest": "sha1:PYT26ISFXDFBRXWXKLXNFEL4KS6XWQ2V", "length": 6930, "nlines": 71, "source_domain": "www.tnainfo.com", "title": "யாழில் கட்டுப்பணத்தை கட்டியது த.தே.கூட்டமைப்பு | tnainfo.com", "raw_content": "\nHome News யாழில் கட்டுப்பணத்தை கட்டியது த.தே.கூட்டமைப்பு\nயாழில் கட்டுப்பணத்தை கட்டியது த.தே.கூட்டமைப்பு\nயாழ். மாவட்டத்திலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செலுத்தியுள்ளது.\nசாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவை கையளிப்பதற்கான காலம் நேற்றுடன் நிறைவடைந்தநிலையில் மாவட்டத்திலுள்ள ஏனைய பதினாறு சபைகளிற்குமான கட்டுப்பணமே இன்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினால் செலுத்தப்பட்டது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மற்றும் ஈஸ்வரபாதம் சரவணபவன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலி.வடக்கு முன்னாள் தவ���சாளர் எஸ்.சுகிர்தன் ஆகியோர் இன்று யாழ். மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளரிடம் கட்டுப்பணத்தை செலுத்தி வேட்பாளர் விண்ணப்ப படிவத்தை பெற்றனர்.\nPrevious Postவவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு Next Postஎமது குடும்பப் பிரச்சினையை தீர்த்து விட்டோம்: சாள்ஸ் நிர்மலநாதன்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paradesiatnewyork.blogspot.com/2018/07/?m=0", "date_download": "2020-07-03T13:37:45Z", "digest": "sha1:5IIMKSI64OMCZKQAXCJUTRBQ5KFIOWTH", "length": 103234, "nlines": 442, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: July 2018", "raw_content": "\nஇதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.\nஒரு திடுக்கிடும் திருப்பம் கதையில் வரும் சமயத்தில் இன்னொரு திடுக்கிடும் திருப்பமாக எங்கம்மாவின் தலை ஏணி வழியாகத் தெரிந்தது. கதையின் சுவாரஸ்யத்தில் எங்கம்மா ஏறி வருவதை நாங்கள் இருவருமே க���னிக்கவில்லை. எங்கம்மா எவ்வளவு ஸ்டிரிக்ட்டுன்னு உங்களுக்கும் தெரியும்தானே. கதைப் புத்தகம் படித்தால் கூட என்ன புத்தகம் படிக்கிறேன் என்று முதல் சில பக்கங்கள் நடுவில் கொஞ்சம் இறுதியில் கொஞ்சம் என்று படித்துத்தான் ஒப்புதல் கொடுப்பார்கள். கையில் முருகனுக்கு காப்பியையும், கொஞ்சம் வறுத்த வேர்க்கடலையையும் வைத்திருந்தார்கள்.\nஅவரசத்தில் முருகன், \"கதை டீச்சர்\"\n“அதாம்மா வரலாற்றுப் பாடத்தில் உள்ள கதைகள்\"\n“சரி சரி இதை வாங்கிட்டுப்போ”\nநல்லவேளை அம்மா மேலே ஏறி வரவில்லை. கடைசிப் படிக்கட்டில் நின்று கொடுத்துவிட்டு இறங்கிவிட்டார்கள். போகும்போது ஒன்றைச் சொல்லிவிட்டுப் போனது இருவருக்கும் சிரிப்பை வரவழைத்துவிட்டது.\n\"சத்தமாகப் படிங்கடா, அப்பத்தான் மண்டையில் ஏறும்\".\nஅதற்கு மேலும் பொறுமையிழந்த நான். “முருகா வேண்டாம்டா போதும் சகிக்கல, நான் பாடத்தைப் படிக்கணும்”, என்று சொன்னேன். வந்த வேர்க்கடலையை கொறித்துவிட்டு, காப்பியையும் குடித்தவுடன் சுவாரஸ்யம் குறைந்துபோன முருகன் விடைபெற்றுச் சென்றான். அதற்குப்புறம் பாடத்தை எவ்வளவோ படிக்க முயன்றும் என்னால் படிக்க முடியவில்லை.\nஇரவு சீக்கிரமாய்ப் படுக்கைக்குச் சென்றும் தூக்கம் வரவில்லை. வைரமுத்து சொன்னதுபோல் \"படுக்கையில் பாம்பு நெளியுது\" சிட்டுவேசன் தான். காலையில் 4 மணிக்கு எழுந்து ஜெபித்துவிட்டு படிக்க ஆரம்பித்தேன். இரண்டு பாடங்கள் முழுவதையும் ஒரு ரெண்டு மணி நேரத்தில் எப்படி படித்து முடிக்க முடியும். ஆனால் எப்படியோ பாஸ் செய்துவிட்டேன். பத்தாம் வகுப்பில் நான் எடுத்த மதிப்பெண்களைப் பார்த்தால் தெரியும். எல்லாப் பாடங்களிலும் ஓரளவுக்கு நல்ல மார்க்குகள் எடுத்த நான் வரலாறு புவியியல் பாடத்தில் குறைந்த மதிப்பெண்களையே எடுத்திருந்தேன். அந்த முதல் அனுபவத்தை மறக்க முடியாது.\nஅந்த மாதிரிப் புத்தகங்கள் கல்லூரி போனபிறகும் கூட என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அட நம்புங்க பாஸ். அந்த வயதில் நடந்த இன்னொரு சுவாரஸ்ய சம்பவத்தைச் சொல்கிறேன்.\nஎங்கம்மா அப்பா வேலை செய்த இந்து நடுநிலைப்பள்ளி ஏப்ரல் கடைசி நாள்வரை நடக்கும். மே மாதம் 1-ஆம் தேதி முதல் விடுமுறை. ஜூன் 1 அல்லது வருகின்ற முதல் திங்களன்று தான் பள்ளி துவங்கும். நீங்கள் ஆசிரியர�� வீட்டில் பிறந்திருந்தால், “மே மாசம் பண்ணிரலாம், மே மாசம் பாத்துக்கலாம், மே மாசம் கண்டிப்பாய் வர்றேன்\", என்று அடிக்கடி சொல்லுவதை கேட்டிருப்பீர்கள். நானும் அப்படித்தான், ஆனால் நான் தம்பித்தோட்டம் மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் போது மார்ச்சு மாதத்திலேயே பரீட்சை முடிந்துவிடும் என்பதால், விடுமுறைக்கு ஏப்ரல் மாதத்திலேயே ஊருக்கு வந்துவிடுவேன்.\nஎன்னுடைய பெரிய பொழுதுபோக்கு நூலகம் சென்று புத்தகங்களை எடுத்து வந்து முன் ஹாலில் உள்ள ஈஸி சேரை ஃபேனுக்கு அடியில் போட்டுக் கொண்டு, இரு கைப்பிடிகளிலும் இரு கால்களை வைத்துக் கொண்டு, சுவாரஸ்யமாக படிப்பதுதான். 1 மணிக்கு மதிய இடைவேளையில் பெற்றோரும் தம்பிகளும் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். நான் ரேடியோ ரூமில் பெருக்கிவிட்டு பாயை விரித்து தட்டுகளைக் கழுவி வைத்துவிடுவேன். எனக்கும் என் அப்பாவுக்கும் மட்டும் குறிப்பிட்ட தட்டு இருக்கும். அம்மாவுக்கு ஓவல் ஷேப், என்னது வட்ட வடிவம். கொஞ்சம் நேரத்திற்கு முன்னால் நூலகம் சென்று திரும்பி வரும்போது நல்ல கல்லாமை மாங்காய்களை வாங்கி நன்கு கழுவி காம்பை வெட்டிவிட்டு வரும் பாலைத் துடைத்துவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு மிளகாய்த்தூள் போட்டு கலந்து வைத்துவிடுவேன். அம்மா வந்ததும் சாப்பாட்டை எடுத்துக் கொண்டுவர அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்பது அப்பாவின் கண்டிப்பு. அப்பாதான் சாப்பாட்டைப் பரிமாறுவார்கள். காலையில் பொதுவாக மற்ற நாள்கள் தினமும் இட்லி தான். திங்கள் கிழமைகளில் மட்டும் சுடுகஞ்சி அகத்திக்கீரை அல்லது தேங்காய்த்துவையல் இருக்கும். கஞ்சி என்றால் வடித்த சோறில் சுடுதண்ணீர் ஊற்றித்தருவார்கள். சோற்றை உண்டுவிட்டு கடைசியில் இருக்கும் தண்ணீரில் மிச்சத் துவையலை கலந்து குடிப்பேன். அமிர்தமாக இருக்கும். எங்கப்பா மட்டும் சுடுநீருக்குப்பதிலாக ரசம் ஊற்றிச் சாப்பிடுவார். அவருக்கு மட்டும் சலுகை.\nமற்ற நாட்களில் இட்லிக்கு தேங்காய்ச் சட்டினி அல்லது, பருப்பு கத்திரிக்காய் கடைந்தது அல்லது தக்காளிச்சட்டினி இருக்கும். தினமும் இட்லி என்றாலும் தொட்டுக்க வேறு வேறு சட்னி இருக்கும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் தோசை சுட்டுத் தருவார்கள் எங்கம்மாவின் தாயார், எங்கள் ஆயா இருக்கும் போது இட்ல���க்கு ரத்தப் பொரியல் செய்து தருவது ஞாபகம் இருக்கிறது. புதன். சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டன் குழம்பு இருக்கும். அப்போதெல்லாம் கோழிக்கடைகள் இருக்கவில்லை.\nகோழிக்கறி வேண்டுமென்றால் வத்தலக்குண்டு அல்லது பெரியகுளம் போய் வாங்கி வர வேண்டும். ஏனென்றால் பெரும்பாலான வீடுகளில் கோழி வளர்ப்பார்கள். தேவைப்பட்டால் அடித்துச் சாப்பிடுவார்கள். உயிருடன் கோழி விலைக்கும் கிடைக்கும். ஆனால் எங்கம்மாவுக்கு உயிர்க் கோழியை அடித்துச் சமைப்பது தெரியாதென்பதால் எப்போதும் மட்டன்தான். ஏதாவது விசேஷங்களுக்கு அப்பா பெரியகுளம் போய் கோழி வாங்கி வருவார். ஃபிரிட்ஜ் எல்லாம் இல்லையென்பதால் அன்றைக்கே செய்வது அன்றைக்கே சாப்பிட்டு விடுவோம். மீதமுள்ளது பின் வீட்டுச் சொக்கருக்குப் போய்விடும் .ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழம்பு. துவரம்பருப்பு சாம்பார், பாசிப்பருப்பு சாம்பார், கத்தரிக்காய் புளிக்குழம்பு, மொச்சை கத்தரிக்காய் குழம்பு ஆகியவை மாறி மாறி வரும்.\nரீசஸ் என்று சொல்லும் இடைவேளைக்கு 10.30 மணிக்கு வரும்போதுதான் அம்மா வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போவார்கள். காலையில் 4 மணிக்கு எழுந்தும் வேலை சரியாக இருக்கும். காலை உணவுடன், மத்திய உணவும் தயாரித்து முடித்து 8.30 மணிக்குள் பள்ளிக்குப் போக வேண்டும்.எங்கப்பா சரியான நேரத்திற்குப் போய்விடுவார். அம்மா சிறிது தாமதமாக தன்னுடைய பிள்ளைகள் படை சூழ பள்ளிக்குச் செல்வார்கள்.\nஅப்போதுதான் எங்கள் வீட்டின் பின்புறம் புதிதாகக் கல்யாணமான ஒரு முஸ்லீம் தம்பதிகள் குடியேறியுள்ளதாக அம்மா சொன்னார்கள். நான் நூலகம் போய் வந்த ஒரு நாள் காலை 10 மணிக்கு தண்ணீர் குடிக்க சமையலறைக்குச் சென்ற போது பின்புறம் சிரிக்கும் சிணுங்கும் சத்தத்தோடு கொலுசு வளையல் சத்தம் கேட்டது.\nLabels: .பயணக்கட்டுரை, ஞாபகம் வருதே, தேவதானப்பட்டி\nமகளிர் மரபு அன்றும் இன்றும் \nஇதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.\nFetnaவில் நடந்த கருத்துக்களத்தில் அடியேன் கலந்து கொண்டு பேசிய உரை\nசுபவீரபாண்டியன் ஐயா உள்ளிட்ட பேரவைக்கு என் பணிவான வணக்கங்கள். மகளிர் மரபு அன்றும் இன்றும் என்ற தலைப்பை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஏனென்றால் எனக்கு நான்கு பெண்களோடு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தவறாக நினைக்க வேண்டாம். ஒன்று என் அம்மா, அவர் நேற்றைய தலைமுறை, இரண்டாவது என் மனைவி அவர் இன்றைய தலைமுறை மூன்றாவது என் இரு மகள்கள் அவர்கள் நாளைய தலைமுறை.\nஎன் அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்கள். மதுரைக்கருகில் ஒரே பள்ளியில் வேலைபார்த்தார்கள் . சம்பள நாளில் அம்மா கையெழுத்து மட்டும்தான் போடுவார். பணத்தை வாங்குவது செலவழிப்பது என் அப்பாதான். ஆனால் என் நல்லவேளை அப்பா அநாவசியச் செலவு செய்யமாட்டார். பிள்ளைகளான எங்களின் படிப்புக்கும் முன்னேற்றத்திற்கும் தான் செலவழித்தார்.\nநான் அதே பழக்கத்தை என் மனைவியிடம் எதிர்பார்த்தேன். ம்ஹூம் நடக்கவில்லை. என் அம்மா என் அப்பா மேல் வைத்திருந்த மரியாதை கலந்த பயம், மதிப்பு ஆகியவற்றை நினைத்தால் இன்றும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் இதையெல்லாம் ஒரு அப்பாவின் மகனாக, மனைவியிடம் எதிர்பார்த்து ஏமாந்திருக்கிறேன். 1 லட்சம் டாலர் சம்பாதித்தாலும் ஒரு 100 டாலருக்கு அல்லாட வேண்டியிருக்கு. கேட்டால் \"உனக்கு விவரம் பத்தாது\" என்கிறாள். நல்லவேளை இது என் அம்மாவுக்கு தெரியாது அப்படியே 100 கொடுத்தாலும் நூறு முறை பத்திரம் பத்திரம் என்கிறாள் .\nஒரு நாள் என் அம்மா காலை வேளையில் என் அப்பாவிடம் ஒரு மஞ்சள் நிறக் கயிற்றில் ஒரு மஞ்சளைக் கட்டி கழுத்தில் கட்டச் சொன்னார்கள். என் அப்பாவுக்கு மட்டுமல்ல எனக்கும் ஏன் என்று திகைப்பாக இருந்தது. ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே தங்கத்தாலி இருந்தது. \"என்ன சுசிலா எதுக்கு உனக்கு ரெண்டு தாலி\" என் எங்கப்பா கிண்டல் பண்ணார். ஆனா நடந்தது என்னன்னா, தங்கத்தாலியில் கோர்க்கப்பட்ட குண்டு கொஞ்சம் லூசாயிருந்ததால் ஆச்சாரியாரிடமும் கொடுப்பதற்காக, முடிவு செய்த என் அம்மா, வெறும் கழுத்தோடு இருக்கக்கூடாது அப்படி இருந்தா கணவனுக்கு ஏதாவது ஆபத்து வரலாம்னு நினைச்சு. அப்படிச் செய்தாங்க. இது வெறும் மூடநம்பிக்கையா இருக்கலாம். ஆனா தன் கணவன் மேல் வைத்திருந்த பற்று, பாசம் மரியாதை எல்லாவற்றையும் காட்டுவதாகவே அது இருந்ததுன்னு நினைக்கிறேன்.\nநாங்கள் கிறித்தவர் என்றாலும் தமிழ்க்கிறித்தவர் என்பதால் இந்த தாலிகட்டும் வழக்கம் இன்றும் இருக்கிறது.\nதிருமணமான புதிதில் நடந்த ரோட்டரி சிறப்பு மீட்டிங்கில் தாலியின் சிறப்பு மகிமை, மரபு பாரம்பரியம் பற்றி ஒருவர் பேசினார். அதற்கு நானும் என் மனைவியும் போயிருந்தோம். போய்விட்டு வந்து உடை மாற்றி வந்து பார்த்தால் என் மனைவியின் தாலி கோட் ஸ்டாண்டில் தொங்கிக் கொண்டிருந்தது. நானே தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது போல பயந்துவிட்டேன். என்னாச்சுன்னு கேட்டேன், \"அது கழுத்தை உறுத்துகிறது\" என்றாள். போடுகின்ற பெண்களுக்கு மட்டுமல்ல அதனைப் பார்க்கிற கண்களுக்கும் உறுத்த வேண்டும் என்றுதானே தாலி கட்டுவது வழக்கமாயிற்று. இதில என் பொண்ணு தாலி கட்டுவது மட்டுமல்ல மோதிரம் போடுவது கூட அடிமைத்தனம் என்கிறாள். இப்படியாக பெண்களின் மரபு மாறிவருகிறது.\nமூத்த நாகரிகமான நம் தமிழ் நாகரிகத்தில், நம் சமுதாயம் பெண்வழிச் சமுதாயமாகவே இருந்திருக்கிறது. ராகுல சாங்கிருத்தியன் எழுதிய \"வாய்காவிலிருந்து கங்கை வரை என்ற புத்தகத்தில் இதற்கான சான்றுகள் இருக்கின்றன.\nவீடு, விவசாயம், சமூகம் என எல்லாவற்றையும் பெண்கள் தான் நடத்தியிருக்கின்றனர். மேட்ரியார்க் என்று சொல்வார்கள். எந்தக் காலக் கட்டத்தில் இது மாறி ஆணாதிக்க சமுதாயமாக ஆகிவிட்டது என்று தெரியவில்லை. சதி, விதவைக்கோலம், அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு போன்ற பிற்போக்குத்தனங்கள் வந்து ஆக்கிரமித்தன. நல்லவேளை அவையெல்லாம் பெரும்பாலும் இன்றைக்கு இல்ல, இவையெல்லாம் நமது மரபுகள் இல்லை. பெண்ணைத்தூக்கிப் பிடித்து தெய்வமாக்கும் மரபு நம் மரபு, நாட்டையும் ஆறுகளையும் கடலையும், ஏன் மொழியையும் கூட பெண்ணாக தாயாக நினைக்கும் மரபு நம் மரபு, மாற்றங்கள் பல நடத்திருந்தாலும் பாசம் செலுத்துவதிலும், நேசம் காட்டுவதிலும், வீட்டை நிர்வகிப்பதிலும், பிள்ளைகளை உருவாக்குவதிலும் மகளிர் மரபு அன்றும் இன்றும் ஏன் என்றும் மாறாமல் இருக்கிறது. இருக்கும் என்று சொல்லி வாய்ப்புக்கு நன்றி சொல்லி விடை பெறுகிறேன், வணக்கம்.\nFetna பதிவுகள் தொடரும் >>>>>>\nLabels: FETNA 2018, தமிழ் மொழி, தமிழ்நாடு\nமொட்டை மாடியில் படித்த கெட்ட புத்தகம் \nஇதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.\nவரலாறு புவியியல் எனக்கு அவ்வளவாக அப்போது பிடிக்காது. ஏனென்றால் சிறுவயதிலிருந்து 10-ஆவது முடிக்கும் வரை அதற்குச் சரியான ஆசிரியர்கள் கிடைக்காதலால் என்று நினைக்கிறேன். ஆனால் இன்று வரலாறுதான் எனக்கு மிகவும் பிடித்த ஒரு சப்ஜக்ட் என்று உங்களுக்கும் கூட தெரியும். அவ்வளவு விருப்பமில்லாத ஒரு பாடத்தின் பரீட்சை. அதோடு நாளையோடு தேர்வுகள் முடியப்போகிறது. அதன்பின் 12ஆம் வகுப்பு எங்கே எப்படி ஆரம்பிக்கப் போகிறது என்று ஒரு பதட்டம் கலந்த எதிர்பார்ப்பு இருந்தது. அப்போது தேவதானப் பட்டியில் பத்தாவது வரைதான் இருந்தது. நாளைய தினம் தேர்வு முடிந்து ஆரம்பிக்கும் கோடை விடுமுறை என்ற மகிழ்ச்சி இன்னொரு புறமிருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் புத்தகங்களை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்று மற்ற தேர்வுகள் போலவே நன்றாக எழுதிவிட வேண்டும் என்ற உந்துதலில் படிக்க ஆரம்பிக்கும் போது நண்பன் முருகன் வந்து சேர்ந்தான். வீட்டுக்கு வந்த அவனை எங்கம்மா மொட்டை மாடிக்கு அனுப்பி வைத்தார்கள்.\n\"என்னா சேகரு படிப்பு பலமா\" என்றபடி ஒரு விஷமப் புன்னகையுடன் மேலே வந்தான் முருகன்.\n'ஆமடா இன்னும் ஒரு பரீட்சைதானே அதையும் முடிச்சுட்டு அப்புறம் ஜாலியா இருக்கலாம்ல\".\n\"சரிசரி உனக்கு ஒரு புத்தகம் கொண்டு வந்திருக்கிறேன்”.\n\"என்ன புத்தகம் வரலாறு புவியியல் நோட்ஸ் ஏதாவது கொண்டு வந்திருக்கிறாயா\" \"இல்லடா வேற புத்தகம்\" என்று சொன்ன முருகன் தன சட்டையை ஏற்றி வயிற்றில் சொருகி வைத்திருந்த ஒரு சிறிய புத்தகத்தை எடுத்தான். மங்கலான எழுத்துக்களில் சாணித்தாளில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் அது புத்தகத்துக்கு அட்டை போட்டு வைத்திருந்தான். அந்த அட்டையை நீக்கி முன் படத்தைக் காண்பித்தான்.\n“கதைப்புத்தகம்னா பரீட்சைக்கு அப்புறம் படிக்கலாம்டா”\n“இல்லடா நீ பாரேன் இதைப்படிச்சுட்டு அப்புறம் பாடத்தைப் படிக்கலாம்”.\nஅந்தப் படத்தைப் பார்த்து அதிர்ந்து போனேன்.\n\"இதுதாண்டா வாழ்க்கைப் பாடம். கொஞ்சம் கூட விவரமில்லாத ஒன்னை மாதிரி ஆள்களுக்கே எழுதி வெளியிடற புத்தகம்\".\n\"டே வேனாண்டா முதல்ல பாடத்தை படிச்சுரலாம். லீவு விட்டபின் இதெல்லாம் வச்சுக்கலாம்\"\n\"இல்லடா நம்ம எழுவனம்பட்டி முனியாண்டிதான் இதைக் கொண்டுவந்தான். நாளைக்கு அவன்ட்ட கொடுக்கனும் அப்புறம் நாம அவனை எங்க சந்திக்கப்போறோம். அதனாலதான் இன்னக்கி வாங்கிட்டு வந்தேன்”.\nவேண்டா வெறுப்பாக அவனிடம் உட்கார்ந்து இருவரும் அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பிடித்தோம். அதிலிருந்த கதையை என்னால் கொஞ்சம் கூட நம்பமுடியவில்லை. இப்படியும் புத்தகத்தை எழுதுவார்களா என்று மிகவும் ��லவரமாக இருந்தது.\nகட்டுப்பெட்டியான ஆசிரியர் வீட்டில் பிறந்த நான் கெட்ட வார்த்தைகளைப் பேசுவது என்பது கனவிலும் நடக்காத ஒன்று. நண்பர்கள் எப்போதாவது கெட்ட வார்த்தைகள் பேசினால் அந்த இடத்திலேயே இருக்க மாட்டேன். அதோடு வாத்தியார் பையன் என்பதால் கூடப் படித்தவர்களும் என்னிடம் அப்படியெல்லாம் பேச மாட்டார்கள். அப்படி மீறி ஏதாவது பிரச்சனையில் பேசினாலும் நான் திரும்ப கோபப்பட்டு திட்டினால் 'நீ சொல்றத உனக்கே திரும்பிச் சொல்றேன்\" என்பது தான் என்னுடைய அதிகபட்ச திட்டு. அதைச் சொல்லிவிட்டு அடக்க முடியாத அழுகையுடன் ஓடி வந்துவிடுவேன். தனியாக வந்துவிட்டாலும் அப்படிப்பட்ட வார்த்தைகளை தமிழிலோ ஆங்கிலத்திலோ இன்று வரை உச்சரித்ததில்லை.\nநான் பிறந்த வீட்டிலும் சரி இப்போது நான் இருக்கும் என் வீட்டிலும் சரி இப்படிப்பட்ட வார்த்தைகள் கேட்காது. புல்ஷிட்னு நாம இந்தியாவில சொல்ற சாதாரண வார்த்தை கூட ஒரு நாள் சொல்லிவிட்டு என்னோட ரெண்டு மகள்களும் என்னைக் காய்ச்சி எடுத்தத நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.\nஅப்படி ஒரு சூழ்நிலையில் வளர்ந்த நான் அந்தப் புத்தகத்தைப் படித்து அதிர்ந்து போனேன். பச்சை பச்சையாக எழுதப்பட்ட நீலப்படத்தில் இருப்பது போன்ற சிவப்பு விளக்குக் காட்சிகளை விவரிக்கும் ஒரு மஞ்சள் பத்திரிகை அது. நிறங்கள் இப்படியெல்லாம் பயன்படுத்தப்படுவது பின்னால்தான் எனக்குத் தெரிய வந்தது. அந்தப் புத்தகத்தின் தலைப்பு \"“பதினாறு வயதில் பதினேழு தொல்லைகள்”. அதை எழுதியவர் சரோஜாதேவி என்று போடப் பட்டிருந்தது. முருகன், நடிகை சரோஜாதேவிதான் அது என்று சத்தியம் செய்தான். ஒரு பெண் இப்படியெல்லாம் எழுதுவாளா சீச்சி என்ன ஒரு பெண் என்று நினைத்தேன்.\nஎனக்கு படிக்கவும் பிடிக்கவில்லை. படிக்காமலிருக்கவும் முடியவில்லை. இருவரும் இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்து உட்கார்ந்து படிக்க இருவருக்கும் வேர்த்துக் கொட்டியது. மாலை நேரத் தென்றலால் எங்களிருவரையும் குளிர வைக்க முடியவில்லை.\nகொஞ்சம் இருங்க யாரோ போனில் கூப்பிடுறாங்க.\n“ ஐயையோ என்ன இது மகேந்திரன் வர்றான், ஏடா கூடமான நேரத்தில”.\n“ஏண்டா ஊமக்குசும்பு ஒல்லிப்பச்சா இதையெல்லாம் படிச்சியா\n“மகேந்திரா இதெல்லாம் வெளிய சொல்ற விஷயமா\n“அட வரலாறு புவியியல் பரீட்சைக்கு நீங்க உயிரியல் படிச்சீங்களா கருமம்ரா, ஆமா ஏண்டா என்னைக் கூப்பிடல”\n“டேய் மகேந்திரா நீ வேற சும்மா இருடா”\n“சேகரு, வளவளன்னு எழுதி வளத்தாம அதுல படிச்ச கதையைச் சீக்கிரம் சொல்றா”.\n“ஹலோ ஹலோ என்னது சரியாகக் கேட்கலையே சிக்னல் சரியில்லையே”.\n“ஏலேய் பரதேசி சும்மா கதைவிடாத, கதையைச் சொல்லாம உன்னைவிடமாட்டேன்”.\n“ஹலோ ஹலோ ஹலோலோ லோ லோ”.\nநல்லவேளை ஒரு சீனைப் போட்டு கழட்டிவிட்டுட்டேன்.\nஎன்னது உங்களுக்கும் கதையைச் சொல்லனுமா\nஇதென்ன விவகாரமாப் போச்சு என்ன பெரிய கதை உங்களுக்குத் தெரியாத கதையா சரி சரி நடந்தத சொல்றேன். கதையைப் பாதி படிச்சிட்டு இருக்கும் போது, யாரோ மேலே ஏறி வர்ற சத்தம் கேட்டுச்சு பாத்தா எங்கம்மா வர்றாங்க\nLabels: .பயணக்கட்டுரை, ஞாபகம் வருதே, தேவதானப் பட்டி\nதாய்லாந்துக்கு தனியாகப் போன பரதேசி \n”, என்று மனைவியிடம் கேட்டேன். அதன் பின் என்ன நடந்தது என்று சொல்வதற்கு முன்னால் அதன் பின்னணியைச் சொல்லிவிடுகிறேன். முகமது சதக் குழுமத்தின் அங்கமான ஓபன்வேவ் கம்ப்யுட்டிங் (Openwave Computing LLC, New York) என்ற மென்பொருள் நிறுவனத்தில் நான் வேலை பார்ப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இப்போது இக்குழுமத்தின் மொத்த மதிப்பீடு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் பெருகியிருக்கிறது. முகமது சதக் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையில் பிறந்த 'முகமது சதக்' தான் என்னுடைய நிறுவனத்தின் தலைவர். லாங் ஐலண்டில் எம்பிஏ படிக்க வந்து, படித்து முடித்தவுடன் ஆரம்பித்த நிறுவனம்தான் ஓபன்வேவ்.\nமுகமது சதக்கின் அண்ணன் \"அஸ்லாம் ஹூசைன்\" தான் சென்னையில் உள்ள ஓபன்வேவ் நிறுவனத்தின் \"ஆஃப் ஷோர்\" மையத்தின் எம்டி (MD). இவருடைய பையன் ஜலாலுதீன் இரு வருடங்களுக்கு முன்னர் சித்தப்பாவைப் போலவே எம்பிஏ படிக்க நியூயார்க் வந்தார். அப்போதிருந்தே நிறுவன நிர்வாகத்தைக் கற்றுக்கொள்ள நேரம் கிடைக்கும்போதெல்லாம் நியூயார்க் மிட்டவுனில் உள்ள எங்கள் நிறுவனத்திற்கு வருவார். படித்து முடித்தவுடன் இங்கேயே முழுநேர வேலையில் சேர்ந்தார்.\nஇதற்கிடையில் ஜலாலுக்குத் திருமணம் நிச்சயமாகி அது 2018 மே மாதம் 9-ஆம் தேதி என்று முடிவானது. ஜலால் என்னைக் கண்டிப்பாகக் கலந்து கொள்ளக் கேட்டுக் கொண்டதினிமித்தம் நானும் போவதற்கு முடிவு செய்தேன்.\nஎன் மனைவியிடம் சொல்ல, “சித்திரையில் அக்னி நட்சத்திரத்��ில் போகாதே, கருகி விடுவாய், நானும் கண்டிப்பாய் வரமுடியாது”, என்று மறுத்துவிட்டாள். போய்த்தான் ஆக வேண்டும் என்று சொல்ல, “நீ வேண்டுமென்றால் போய்விட்டுவா”, என்று சொல்லிவிட்டாள்.\nஎப்பொழுதும் இந்தியா போகும் வழியில் ஏதாவது ஒரு நாட்டின் வழியாகச் சென்று அங்கே சில நாட்கள் தங்கிச் செல்வது என் வழக்கம் என்று உங்களுக்குத்தெரியும். இதற்கு முன்னர் இப்படி நான் பார்த்தது தான், லண்டன், சீனா, இலங்கை ஆகியவை. இந்தத் தடவையும் ஏதாவது ஒரு நாட்டின் வழியாகச் செல்லலாம் என்றபோது தாய்லாந்து ஞாபகம் வந்தது. \"ஆனா அன்ட் தி கிங்\" (Anna and the King) என்ற படத்தை சில வருடங்களுக்கு முன்னால் பார்த்ததிலிருந்து தாய்லாந்து என்னுடைய பக்கெட் லிஸ்ட்டில் இடம் பெற்றது.\nஅங்குள்ள பிரமாண்ட புத்தர் கோவில்கள், அரண்மனை மற்றும் மிதக்கும் அங்காடி ஆகியவற்றையெல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசை. நம்புங்க பாஸ், அட நம்புங்க சிஸ் இதைத்தவிர வேறொன்றும் அல்லது வேறெங்கும் போவதற்கு எந்த ஐடியாவும் இல்லை.\nதாய்லாந்து போகும் இந்தத் திட்டத்தை நண்பர்களிடம் சொன்னேன்.\n\"டேய் தனியாவா போற, ஏண்டா நாங்கெல்லாம் ஒண்ணாச் சேர்ந்து போறப்ப பெரிய உத்தமன் மாதிரி நான் வரலன்னு சொன்னே\".\n\"அடேய் என்னோட ஆர்வங்கள் பார்க்க விரும்பும் இடங்கள் எல்லாம் வேறடா. உங்களுக்கு அதெல்லாம் ஒத்துவராது. அதனாலதான் நான் உங்க கூட வரல \"\n“நம்பிட்டோம்,ஏலேய் ஏடாகூடமா எதையாவது செஞ்சு மாட்டிக்காதே ஆமா சொல்லிட்டோம், ஆமா உன் மனைவிட்ட சொல்லிட்டியா\n“அடப்பாவி இன்னும் சொல்லலயா, அடேய் தாய்லாந்துக்கு தனியாய் போறேன்னு சொன்னா எந்த மனைவிதான் விடுவா\n“அப்ப நீங்கெல்லாம் ஒண்ணாப் போகும்போது என்னடா சொல்லிட்டு போனீங்க\n\"நாங்க சிங்கப்பூர்னு சொல்லிட்டுத்தான் தாய்லாந்து போனோம்\".\n“அதெல்லாம் முடியாதுறா இதுக்குப்போய் பொய் யெல்லாம் சொல்லத்தேவையில்ல. அதுதவிர பொய் சொல்லிட்டு அதை மெயின்டெய்ன் பண்றது ரொம்பக் கஷ்டம்”.\n\"என்னவோடா நாங்க சொல்றத சொல்லிட்டோம், நீ அப்புறம் உன்பாடு உன் மனைவி பாடு\"\n“அப்ப இந்தியாவுக்கு நீ வரலையா\n“லூசாப்பா நீ இந்த வெயில்ல யாராவது இந்தியாவுக்குப் போக முடியுமா\n“நான்தான் சொன்னேனே, இந்தக் கல்யாணம் அவசியம் போக வேண்டிய ஒண்ணு”.\n“சரி அதான் போய்ட்டுவான்னு சொல்லிட்டேன்ல”.\n“தேங்க்ஸ் அதோட போற வழில தாய்லாந்துக்கு போய்ட்டு அப்புறம் சென்னைக்குப் போலாம்னு இருக்கேன்”. (தயங்கி தயங்கி மிகவும் தயங்கிக் கேட்டேன்)\n“தாய்லாந்துக்கா, சரி போய்ட்டு வா ஆனா பத்திரம்\"\nஎன் கற்பனைக்கு சடுதியாக சிறகுகள் முளைக்க, நான் வானவீதியில் பறக்க ஆரம்பித்தேன்.\nஎந்தச் சண்டையோ, கேள்வியோ, எதுக்கு அங்க என்ன இருக்கு என்று எந்த விசாரணையும் இல்லாம, சரின்னு சொன்னது எனக்கு ரொம்ப ஆச்சரியம். நண்பர்களிடம் சொன்னால் அவர்களுக்கும் ஆச்சரியம்தான்.\nஅதனால் கண்கள் பனிக்க, இதயம் நனைய நான் நினைத்தேன். என் மனைவிக்குத்தான் என் மேல் எவ்வளவு நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு என்றும் பாத்திரவானாக இருப்பேன். ஒழுக்கம் காப்பேன் உத்தமனாய் நடப்பேன் என்று உளமாற உறுதி கூறினேன். அப்படியே போய்த்திரும்பி வந்துவிட்டேன். என் மனைவியின் மீது அன்பும் மதிப்பும் கூடியது.\nதிரும்ப நியூயார்க் வந்து சேர்ந்தபின் ஒரு நாள் நான் பாத்ரூமில் இருந்தபோது வெளியே என் மனைவி தன் தோழியிடம் தலைவாரிக் கொண்டே ஸ்பீக்கர் போனில் பேசிக் கொண்டிருந்தாள். பல விஷயங்களைப் பற்றிப் பேசிவிட்டு என்னுடைய பயணம் பற்றிய பேச்சு வந்தது.\n\"ஏண்டி எப்படி நீ தாய்லாந்துக்கு அவரை தனியா அனுப்பின நானெல்லாம் இந்த மாதிரி தப்பை செய்யவே மாட்டேன்\".\n“அடப்போடி முசப்பிடிக்கிற நாயை மூஞ்சியைப் பாத்தா தெரியாதா\nநான் உள்ளே திடுக்கிட்டதில் ஒரு சில துளிகள் தொடையில் விழுந்தன. அதோடு எனக்கு ஒரு சில சந்தேகங்கள் எனக்கு உதித்தன.\n1. இந்தப் பழமொழியை இவள் எங்கே கற்றுக் கொண்டாள்\n2. இந்தப்பழமொழியில் முயல் யார்\n3. தாய்லாந்து போவதற்கு முன்னால் இதனைக் கேட்டிருந்தால் ஒருவேளை என்ன நடந்திருக்குமோ\nமகேந்திரன் : “டேய் சேகர்எனக்கு ஒரு சந்தேகம் தொடையில் விழுந்தது கண்ணீரா சிறு நீரான்னு சொல்லாம முடிச்சிட்டியே\n(விரைவில் எதிர்பாருங்கள் தாய்லாந்தில் பரதேசி)\nLabels: சிரிப்பு வருது சிரிப்பு வருது, நியூயார்க் பக்கங்கள்\nஇதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.\nஉள்ளே பார்த்தால் கோசானும் தனபாலும் நெருங்கி உட்கார்ந்து சோமபானம் அருந்திக்கொண்டிருந்தார்கள். எனக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் .ரத்தம் வர அடித்துக்கொண்டு சண்டை போட்ட இருவரும் மிகக்குறுகிய காலத்திலேயே திரும்பவும் ஒன்றிணைந்தது எனக்கும் மகிழ���ச்சியாகவே இருந்தது . கிராமத்தில் இப்படி அடித்துக்கொள்வதும் சேர்ந்து கொள்வதும் சகஜம்தான் .ஆனால் தீராத பகை மூன்று நான்கு ஜென்மங்களுக்குத் தொடர்வதும் கிராமத்தில் நடக்கும் .அது பற்றி இன்னொரு சமயம் சொல்கிறேன் . இப்போது வேறொரு நிகழ்வைப்பார்ப்போம்.\nநானும் சிறிது சிறிதாக வளர்ந்து இப்போது பதின்மப் பருவம் என்று சொல்லக் கூடிய விடலைப் பருவத்துள் நுழைந்தேன். நானோ ஆசிரியர்களின் மகன் என்பதால் எனக்கென தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் கட்டுப்படுத்தப்பட்டன. ஒரே வீட்டில் பல்லாங்குழி, சொட்டாங்கல் என்று என்னோடு விளையாடிய பல பெண்களும் இப்போது ஒதுங்குகிறார்கள். வெட்கத்தோடு விலகி நடக்கிறார்கள். முதலில் எனக்கும் ஒன்னும் புரியவில்லை. வெறும் சட்டை பாவாடையில் இருந்தவர்கள் மேல், தாவணி ஒன்று புதிதாக முளைத்தது. முஸ்லீம் பெண்களின் தலையில் அதுவே முக்காடாகவும் விழுந்தது. எட்டாவதோடு பள்ளியை முடித்துக் கொண்டவர்களும் சிலர். என்னோடு ஓடியாடி ஆண் பெண் வித்தியாசமில்லாமல் விளையாடியவர்கள் இப்போது பார்த்தாலே குனிந்து கொள்கிறார்கள்.\nஅவர்கள் மாறினாலும் எங்கள் யூனி ஃபார்ம் மாறவில்லை. வெள்ளைச் சட்டையுடன் காக்கி அரைக்கால் சட்டையும் தான் எங்கள் யூனி ஃபார்ம். ஒரு சமயத்தில் அரைக்கால் சட்டை போட வெட்கம் வந்தது. அப்போதுதான் நானும் பருவத்தை அடைந்தேன் என நினைக்கிறேன். என் அப்பாவிடம் முழு பேண்ட் கேட்டேன். அதெல்லாம் கல்லூரி போனபின் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி தட்டிக் கழித்ததால் அரைக் கால்ச்சட்டை போடும்போதெல்லாம் வெட்கம் பிடுங்கித்தின்றது. அதுவும் பெண்கள் கூட்டமாக உட்கார்ந்திருக்கும் இடங்களைக் கடக்கும்போது பெரும் அவஸ்தையாக இருந்தது.\nநான் ஒன்பதாவது படித்த அரசினர் உயர்நிலைப்பள்ளி, பெண்களும் ஆண்களும் படிக்கும் பள்ளி என்றாலும் இருவரும் சகஜமாக பேசுவது பழகுவது என்பது கிட்டத்தட்ட நின்றுபோனது. என்னுடைய பார்வையிலும் அப்போதுதான் வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. உடம்பில் அதுவரை கண்டு கொள்ளாத சில பாகங்கள் இப்போது தொந்தரவுகளைத் தந்தன. அதோடு பள்ளியாசிரியராக என் அப்பா இல்லை என்பது கண்களுக்கு சில இலவச சுதந்திரங்களை அளித்தன. உதட்டின் மேலே மிக லேசான சில பூனை முடிகள் தென்பட்டன. இது என்றைக்கு பெரிதாகி நான் மீசை வளர்ப்பது என்று ஆயாசமாக இருந்தது.\nகண்ணாடி முன் செலவழிக்கும் நேரம் சற்றே அதிகரித்தது. நண்பர்கள் கூடும்போதெல்லாம் பெண்கள் மட்டுமே பேசு பொருளாக இருந்தார்கள். சினிமாவில் வரும் டூயட்கள் இப்போதுதான் விளங்க ஆரம்பித்தன. அதுவரை சாதாரண பெண்களாகத் தெரிந்தவர்கள் எல்லாம் அழகிகளாகத் தெரிந்தார்கள். அந்தச் சமயத்தில்தான் எனக்கு புதிய ஒரு நண்பன் கிடைத்தான். அவனும் ஆசிரியர்களின் மகன். அவன் என்னைவிட மிக விவரமாக இருந்தான். அவன் பெயரை பெருமாள் என்று வைத்துக் கொள்ளுவோம்.\nநிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தான். இருவரும் அடிக்கடி சந்தித்து குசுகுசுத்தோம் கிசுகிசுத்தோம். அவன்தான் குழந்தை எப்படி தாயிடமிருந்து பிறக்கிறது என்று சொன்னான். எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சத்தியமாகச் சொல்லுகிறேன் என்னை நம்புங்கள் திருமணம் முடித்தால் பருவ வயதுவரும்போது குழந்தை தானாகப் பிறக்கும். அதுவும் வயிற்றை அறுத்துத்தான் எடுப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். உடலுறவு என்பதெல்லாம் அசிங்கம் கிராமத்தில் படிக்காதவர் மத்தியில் மட்டுமே இப்படியிருக்கும். படித்தவர்கள் டவுனில் இருப்பவர்கள் இப்படியெல்லாம் அக்கிரமமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்று நினைத்தேன். குறிப்பாக குழந்தை பெண்ணுறுப்பின் வழியாகத்தான் வரும் நானும் அப்படித்தான் வந்தேன் என நினைத்தால் பெருத்த அவமானமாக இருந்தது. என்னுடைய பருவ மாற்றங்களை முதலில் கண்டுபிடித்தது என் அம்மாதான். கொஞ்சம் என்னைக் கண்காணிக்க ஆரம்பித்தார்கள்.\nஇசையில் ஆர்வமாக இருந்த நான் என் தம்பிகளுக்குத் தாலாட்டுப் பாடும்போது கி.வீரமணி, மதுரை சோமு, நாகூர் அனிபா போன்ற பிறமதப் பாடல்களைப் பாடும்போதெல்லாம் கண்டு கொள்ளாத என் அம்மா அப்போது எனக்கு மிகவும் பிடித்துப்போன \"சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே\" என்ற பாடலைப் பாடும்போது விரைவாக வந்து \"டேய் என்னடா பாட்டுப்பாடுற வேற பாட்டுக் கிடைக்கலயா\" என்று கடிந்து கொண்ட போது எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஆனால் அதன்பின் அதன் அர்த்தத்தை பெருமாள் சொன்னபின்தான் ஓ இது அந்த விவகாரமா என்று எனக்குப் புரிந்தது. பெருமாளிடம் என் சந்தேகங்கள் எல்லாவற்றையும் கேட்டேன். அவனும் படம் வரைந்து பாகங்களைக் குறி���்து விளக்கினான்.\nநூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்து வந்து படிக்கும்போது திடீரென்று என் அம்மா வந்து புத்தகத்தை வாங்கி முதல் ஒன்றிரண்டு பக்கங்கள், நடுவில் ஒன்றிரண்டு கடைசியில் சில பக்கங்களை படித்து விட்டுத்தான் தொடர்ந்து படிக்க அனுமதிப்பார்கள். தப்பித்தவறி காதல் போன்ற வார்த்தைகள் இருந்துவிட்டால் மிகவும் கண்டித்து படிக்கவிட மாட்டார்கள். கல்கண்டு, கோகுலம், அம்புலிமாமா இவைகளுக்கு மட்டும்தான் அனுமதி. குமுதம், குங்குமம், இவையெல்லாம் நோ சான்ஸ் எனபதால் நூலகம் சென்று அதிக நேரத்தை அங்கு செலவழித்தேன். புஷ்பா தங்கதுரை எழுதிய “லீனா ரீனா மீனா” என்ற புத்தகத்தை பெருமாள் கொடுத்தான். அந்தப்புத்தகத்தை காலையில் எழுந்து மறைத்து மறைத்துப் படித்து முடித்தேன். அதேபோல் சட்டை செய்யாமல் கிடந்த திருக்குறள் புத்தகத்தில் பெருமாளின் ஆலோசனைப்படி காலையில் எழுந்து காமத்துப் பாடலைப் படித்தேன். ஏன் சொல்லப்போனால் அதுவரை ஆர்வமாய் படிக்காத பைபிளை எடுத்து 'உன்னதப்பாட்டு'களை படிக்க ஆரம்பித்தேன்.\nஅவ்வப்போது மாலை நேரத்தில் மொட்டை மாடிக்குப் படிக்கப் போவேன். ஒரு நாள் பின்னாடியே எங்கம்மாவும் ஏறி வந்து மொட்டை மாடியின் நாலாபுறங்களிலும் பார்த்தார்கள். ஓரிறு வீடுகள் தள்ளி “அம்ஜத்” அங்கே மொட்டைமாடியில் எதையோ காயப் போட்டுக் கொண்டிருந்தாள். எங்கம்மாவுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. நானும் அப்போதுதான் முதன் முறையாக அவளை மொட்டை மாடியில் பார்த்தேன். அம்ஜத் அங்கே இருக்கும்வரை அம்மாவும் மொட்டைமாடியில் இருந்தார்கள். நானும் மற்றொருபுரம் போய் படிப்பது போல் பாவலா செய்தேன். அதுவரை நன்றாகத்தான் படித்துக் கொண்டிருந்தேன் ஆனால் என் அம்மா என்னிடம் அதைப்பற்றி எதுவும் கேட்கவில்லை. அதன்பின் பலமுறை நான் மொட்டை மாடிக்குச் சென்று தேடிப்பார்த்தும் அம்ஜத்தோ வேறு யாருமோ அங்கே தென்படவேயில்லை. எங்கம்மாதான் அம்ஜத்தை வரவிடாமற் செய்து விட்டார்கள் என்றொரு சந்தேகம். இப்படியே எந்த சுவாரஸ்யமுமில்லாமல் 2 வருடமும் ஓடி பத்தாவது பரீட்சையும் வந்தது. நானும் நன்றாகப்படித்து பரீட்சைகளை எழுதி முடித்தேன். கடைசி பரீட்சையாக வரலாறு புவியியல் அதற்காக நான் படித்துக் கொண்டிருக்கும் போது பெருமாள் ஒரு புத்தகத்தை கொண்டு வந்தான். அதன் பெயர் “பதினாறு வயதில் பதினேழு தொல்லைகள்”.\nLabels: .பயணக்கட்டுரை, ஞாபகம் வருதே, தேவதானப் பட்டி, தேவதானப்பட்டி, வேர்களைத்தேடி\nபெட்னா 2018 மலரில் வெளிவந்த அடியேன் எழுதிய கட்டுரையின் முழுப்பகுதியை இங்கே கொடுக்கிறேன்\nசேதுபதி என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது மறவர் பூமியான இராமநாதபுரம். மறவர் குல மன்னர்கள் ஆண்டதால் இதனை மறவர் பூமி என்பார்கள். ஆனால் அனைத்து குல மக்களையும் ஆதரித்து மகிழ்ந்தவர்கள் மறவ குல மன்னர்கள். அதில் முக்கியமான ஒருவர் பாஸ்கர சேதுபதி.\nஇராமநாதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட சேது மன்னர்களில் ஒருவர்தான் இவர். இராமநாதபுரம் என்றதும் நமக்கு உடனே இன்னொன்றும் ஞாபகத்துக்கு வரும் அது இராமேஸ்வரம் திருக்கோவில். இராமநாதபுரத்திலிருந்து வந்த இரத்தினம் அப்துல்கலாம் அவர்களையும் மறக்க முடியாது. தனுஷ்கோடியும் ஞாபகத்துக்கு வரும். அதன் இன்னொரு பெயர் சேது சமுத்திரம்.\nஇராமபிரான் தம் இலங்கைப் படையெடுப்பை வெற்றிகரமாக முடித்து அன்னை சீதாப்பிராட்டியை மீட்டு அழைத்து வந்த போது, நன்றி செலுத்தும் விதமாக இராமேஸ்வரம் கோவிலை ஏற்படுத்தி அங்கு தொழுது கொண்டு, அக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதரவாகவும் பாதுகாக்கவும் ஒருவரை நியமித்தாராம். சேது பூமியையும் சேது சமுத்திரத்தையும் காக்க நியமிக்கப்பட்ட அவருக்கு ‘சேதுபதி’ என்ற பெயர் வந்து நிலைத்தது.\nபாண்டியர் காலத்திருலிருந்தே வந்த இந்த சேதுபதி பட்டம், பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப்பிறகு கிட்டத்தட்ட அழிந்து போனது. ஆனால் அதன்பின் மதுரையை ஆண்ட நாயக்க வம்சத்தில் வந்த மன்னர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர், புராதன சேதுபதி பரம்பரையை மீண்டும் தகுதிப்படுத்தி அவர்களுக்கான உரிமையைக் கொடுத்தார். இது நடந்தது 17-ஆம் நூற்றாண்டு. அப்படி முதலில் நியமிக்கப் பட்டவர்தான் சடைக்கத்தேவர். இராமேஸ்வரத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு அந்தக் கோவிலின் அறங்காவலர்களாகவும் அவர்கள் விளங்கி வருகிறார்கள். ஆம் இன்றுவரை அது தொடர்கிறது. இராமேஸ்வரத்தில் இருக்கும் சொக்கநாதர் ஆலயத்தைக் கட்டியது சடைக்கத் தேவர்தான். இந்த சேதுபதிகள் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்ததோடு நாயக்க மன்னர்கள் நடத்திய போர்களில் முக்கிய பங்காற்றினார்கள். குறிப்பாக திருமலை நாயக்கர் காலத்தில் நடந்த பல போர்களில் அப்போதிருந்த ரகுநாத சேதுபதி வெற்றிக்கு உதவியதால் அவருக்கு பட்டங்களோடு பல ஊர்களும் பரிசாகக் கிடைத்தன.\nஇராமநாதபுரம் பகுதிகள் தவிர, திருப்புவனம், மன்னார் கோவில், திருச்சுளி, தேவகோட்டை, அறந்தாங்கி, பிரான்மலை, சிவகங்கை, திருமயம் ஆகிய பகுதிகளும் இணைக்கப்பட்டன.\nசேதுபதிகளின் வரிசையில் ஏழாவதாக வந்து இரண்டாம் ரகுநாத சேதுபதி என்ற கிழவன் சேதுபதிதான் இந்த வரிசையில் மிகவும் புகழ் பெற்றவர். அப்போது ஆட்சியிலிருந்த மதுரை மன்னர் சொக்கநாத நாயக்கருக்கு இவர் வலதுகரமாய்த் திகழ்ந்தார். ஆனால் சொக்கநாதருக்குப் பின் ராணி மங்கம்மாள் ஆட்சிக்கு வர கிழவன் சேதுபதி தன்னை சுதந்திர மன்னராக அறிவித்ததோடு அதனை எதிர்த்து வந்த ராணி மங்கம்மாவின் சேனையையும் முறியடித்தார். இவர் உருவாக்கியதுதான் சிவகங்கை சீமை என்று அழைக்கப்படும் நாலுகோட்டைபாளையம். அதற்கு ஆட்சியாளராக உடையாத்தேவரை நியமித்தார். கிழவன் சேதுபதியின் மறைவுக்குப் பின்னர் விஜய ரகுநாத சேதுபதி பதவிக்கு வந்தார். அதன்பின் வந்த ஆங்கிலேய ஆட்சியில் இராமநாத புர சமஸ்தானம் ஒரு ஜமீனாக குறுகியது. விஜய ரகுநாத சேதுபதியின் மகள்தான் வீரமங்கை வேலுநாச்சியார் அவரை சிவகங்கையின் இரண்டாவது மன்னருக்கு மணமுடித்துக் கொடுத்தார். அதன் பின்தான் சிவகங்கையும் சுதந்திரப் பகுதியானது.\nஅதன்பின்னர் பட்டத்திற்கு வந்த ராஜா இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதிக்கும் அவர்தம் மனைவி ராணி முத்தாத்தாள் நாச்சியாருக்கும் முதல் மகனாக நவம்பர் 3 ஆம் தேதி 1868-ல் பிறந்தவர்தான் ராஜா பாஸ்கர சேதுபதி. இவருடைய முழுப்பெயர், “ஹிரன்யாகர்பயாஜி ரவிகுல முத்து விஜய ரகுநாத பாஸ்கர சேதுபதி” என்பதாகும். ராஜா முத்துராமலிங்க சேதுபதியின் அண்ணன் பொன்னுச்சாமித்தேவர் தம் தம்பிக்கு உறுதுணையாக இருந்து நாட்டை பாதுகாத்து வந்தார். இவரின் மகன்தான் மதுரையில் நான்காவது தமிழ்ச்சங்கத்தை தோற்றுவித்த பாண்டித்துரைத் தேவர்.\nஆனால் பாஸ்கர சேதுபதி வெறும் நான்கு வயதாகியிருந்த போது தந்தை மன்னர் முத்துராமலிங்க சேதுபதி இறந்துபோனார். அப்போதிருந்த ஆங்கிலேயே சட்டப்படி பாஸ்கர சேதுபதி கோர்ட் ஆப் வார்ட்ஸ் (Court of Wards)–ன் கட்டுப்பட்டுக்குள் வந்தார���. பட்டத்து வாரிசு வயதுக்கு வரும் வரை இது நடைமுறையில் இருக்கும். கோர்ட் ஆப் வார்ட்ஸ் என்பது மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் இயங்கும் ஒரு அமைப்பு.\nஅதன்படி பாஸ்கர சேதுபதி சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்கு ஆங்கிலக் கல்வியும், மேற்கத்திய பாணி நடையுடை பாவனைகள், கலாச்சாரம் ஆகியவையும் கற்றுக் கொடுக்கப்பட்டன. அவருக்கு அமைந்த ஆங்கில ஆசிரியர் அவருக்கு ஆங்கில இலக்கியத்தை அறிமுகப்படுத்தியதோடு இசையையும் கற்றுக் கொடுத்தார். இசையில் இயற்கையான ஆர்வம் கொண்டிருந்த பாஸ்கர சேதுபதி பியானோ வாசிப்பதையும் நன்கு கற்றுக் கொண்டார். அதோடு அவர் இந்தியா மற்றும் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சுற்றுப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டார்.\n1888 ல் சிவ பாக்கியம் நாச்சியாரை மணந்து கொண்ட கையோடு , ஏப்ரல் 3 1889ல் மகாராஜா பட்டம் பெற்று இராமநாதபுரம் ஜமீனின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.\nமன்னர் பாஸ்கர சேதுபதி மேற்கத்திய கலை இலக்கிய கலாச்சாரத்தை கற்றுத் தேர்ந்தாலும் தமிழ்க் கலாச்சாரத்திலும் தமிழிசையிலும் தான் ஆர்வமாக இருந்தார்.\nசேதுபதிகளின் குலக்கடவுளான இராமேஸ்வரம் அமர் இராமநாத சுவாமி தாயார் ராஜராஜேஸ்வரி ஆகியோர் மீது மிகுந்த பற்றும் பக்தியும் வைத்திருந்தார். பக்கத்தில் இருந்த திருப்புலானியில் அருள் பாலித்த பத்மாசினி தாயாரின் மேல் சுரட்டி ராகத்தில் ஒரு கிருத்தியை இயற்றினார். அதோடு சுவாமி விவேகானந்தர் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சிக்காகோ நகரில் நடந்த சமய மாநாட்டிற்கு தனக்குக் கிடைத்த அழைப்பில் தனக்குப் பதிலாக விவேகானந்தரை அனுப்பினார். அதற்கான அனைத்துப் பொருட் செலவையும் தானே ஏற்றுக் கொண்டார். சுவாமி விவேகானந்தரும் பாஸ்கர சேதுபதி மேல் மதிப்பும் மரியாதை வைத்து அவருக்கு “ராஜரிஷி” என்ற பட்டத்தைக் கொடுத்தார். சுவாமி விவேகானந்தர் தம்முடைய மாநாட்டை வெற்றிகரமாக முடித்து ராமேஸ்வரம் திரும்பும்போது பாஸ்கர சேதுபதி அவருக்கு மிகப்பெரிய வரவேற்புக் கொடுத்து 40 அடி உயரத்தில் ஒரு நினைவுத்துணையும் எழுப்பினார். அதில் “சத்யமேவஜெயதே” என்ற வரிகளைப் பொறித்தார். அதுவே 50 வருடங்களுக்குப்பின் இந்திய நாட்டின் கொள்கையாக உருவெடுத்து அசோகச் சின்னத்தில் சேர்க்கப்பட்டது.\nபாஸ்கர சேதுபதி மிகப்பெரிய வள்ளல��க உருவெடுத்தார். உதவி கேட்டுவந்தவர்களுக்கெல்லாம் அவர்கள் எதிர்பார்ப்புக்கு மேலாக அள்ளி அள்ளிக் கொடுத்தார். தான் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் காங்கிரஸ் பேரியக்கத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். ஆங்கிலேயர் என்ன நினைப்பார்கள் என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாமல் அந்த இயக்கத்திற்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடையாக அளித்தார். தான் படித்த சென்னை கிறிஸ்தவக் கல்லூரிக்கு ரூபாய் 40000 அளித்து அதன் மூலம் ஏழை மாணவர்கள் படிப்பதற்கு உதவினார். அந்தக் காலத்தில் இவையெல்லாம் மிகப்பெரிய தொகைகள். தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே சுவாமிநாத அய்யர் அவர்களுக்கும் உறுதுணையாக இருந்து பல உதவிகளைச்செய்துள்ளார் .\nசிறு வயதிலிருந்தே டயரி எழுதும் பழக்கம் கொண்ட சேதுபதி தொடர்ந்து எழுதினார். அதனை அப்போதிருந்த ஆங்கிலேயரின் பதிப்பகமான G.W.டெய்லர் என்ற நிறுவனம் புத்தகமாக வெளியிட்டது. இசையில் தீராத ஆர்வம் கொண்ட சேதுபதி அவருடைய ஆட்சிக் காலத்தில் குன்றக்குடி கிருஷ்ண ஐயர், மகா வைத்தியநாத ஐயர், பட்னம் சுப்ரமணிய ஐயர், பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார் போன்ற பல இசை விற்பன்னர்களை ஆதரித்து வந்தார்.\nஅவர் பதவியேற்கும்போதே அவருடைய சிறிய அன்னை வாங்கிய கடனான மூன்று லட்சத்து ஐம்பதினாயிரம் கடன் அவர் மேல் வந்தது. அதன்பின் தொடர்ந்து தன்னுடைய கொடை மூலம் அவருடைய சொத்து கரைந்து வந்தது. அதுதவிர அப்போதிருந்த பெரும் பணக்காரர்களான நாட்டுக் கோட்டை செட்டியார்கள் மற்றும் ஆலய நிதியிலிருந்து தன் சொத்துக்களை அடகு வைத்து தொடர்ந்து பலருக்கு உதவி செய்தார்.ஒரு கட்டத்தில் அவருடைய முழு ஜமீனும் திவாலாகும் நிலைமை வந்தது அப்போது அவருக்கு வயது 26 தான். கடன்காரர்களின் தொல்லை தொடர்ந்து அதிகரிக்க அவர் தம் பதவியை விட்டிறங்கி அப்போது மைனராக இருந்த தன்னுடைய மகனை அரியணையில் அமர்த்தும்படி ஆனது.\nஅவரிடம் ஏராளமான உதவிகளை வாங்கிய பலரும் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அதோடு அப்போதிருந்த மாவட்ட ஆட்சியாளரிடம் புகார்களும் செய்தார்கள். இதனால் மிகவும் நொந்துபோன நிலையில் இருந்த சேதுபதி, 1903-ல் தனது 35 வயதிலேயே இயற்கை எய்தினார். இந்திய அரசு அவரின் நினைவாக 2004ல் அவருக்கு தபால் தலை வெளியிட்டு கௌரவப்படுத்தியது.\nஅன்னாரின் 150 –ஆவது பிறந்த நாளை கொண்டாடும் முகத்தான், அவர் தமிழுக்கும் தமிழருக்கும் செய்த பணிகளை நினைவு கூர்ந்து அவருடைய நினைவுகளைப் போற்றுவோம்\nஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி நியூயார்க் வாசி. மான்ஹாட்டனில் மென் பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக பணியாற்றி வரும் இவர் தமிழ் மேல் மிகுந்த பற்றுக்கொண்டவர்.கவிதை , பேச்சு , பட்டிமன்றம் , இதழியல், வலைப்பதிவு என்ற பல தளங்களில் இயங்கி வரும் இவர் நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் இணைச்செயலாளராகவும் பணியாற்றிவருகிறார் .\nLabels: FETNA 2018, தமிழ்நாடு, மன்னர் பாஸ்கர சேதுபதி, வரலாறு\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (99)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (8)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (7)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nவைகை நதி நாகரிகம் (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (2)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nமகளிர் மரபு அன்றும் இன்றும் \nமொட்டை மாடியில் படித்த கெட்ட புத்தகம் \nதாய்லாந்துக்கு தனியாகப் போன பரதேசி \nசெந்நீர் சிந்திய தண்ணீர்ச் சண்டை \nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nகங்கை அமரன் ரசித்து, ருசித்து புசித்தது \nஎழுபதுகளில் இளையராஜா - பாடல் எண் 19 நித்தம் நித்தம் நெல்லுச்சோறு. ரஜினிகாந்த் நடித்த ஒரு சில படங்களில் ஒன்றான “முள்ளும் மலரும்”, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplesfront.in/2019/03/13/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-03T14:12:06Z", "digest": "sha1:JW5GURGDKSWIU5DKA5GPFDO4RTRIYPSK", "length": 33832, "nlines": 133, "source_domain": "peoplesfront.in", "title": "அபிநந்தன் வர்த்தமானுக்கொரு நீதி? பாலசந்திரனுக்கு ஒரு நீதியா? இந்திய அரசே! இனக்கொலை இலங்கையைப் பாதுகாக்காதே! கால நீட்டிப்பைத் தடுத்து நிறுத்து! தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்! – மக்கள் முன்னணி", "raw_content": "\n கால நீட்டிப்பைத் தடுத்து நிறுத்து தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்\nஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை – 14.3.2019\nஇந்திய வான்படை வீரர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தானிடம் மாட்டிக் கொண்டு அவரது புகைப்படமும் காணொளியும் வெளிவந்தபோது ஜெனீவா உடன்படிக்கையின்படி போர் கைதிகளின் புகைப்படத்தை வெளியிடக் கூடாதென்று இந்தியா தெரிவித்தது. மேலும் ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இதுபற்றி முறையிடப் போவதாகவும் சொன்னது. அதே சர்வதேச சட்டவிதிகள் மீறப்பட்டே ஈழத்து இசைப்பிரியாக்களும் பாலசந்திரன்களும் அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்களும் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டனர். தன்னாட்டு வீரர்கள் பொருட்டு ஜெனீவா மன்றத்தில் முறையிடப்போவதாக சொல்லும் இந்திய அரசு, ஈழத் தமிழர்களின் பொருட்டோ குற்றமிழைத்த இலங்கையை ஆதரித்து நிற்கிறது. அபிநந்தன் வர்த்தமான்களுக்கு ஒரு நீதி\nஐ.நா. மனித உரிமை அமைப்பின் கூட்டத் தொடர் பிப்ரவரி 25 இல் தொடங்கியது, மார்ச் 25 வரை நடக்கவிருக்கிறது. மார்ச் 20 அன்று இலங்கை மீதான விவாதம் நடக்கவிருக்கின்றது. 2015 அக்டோபரில் அமெரிக்காவுடனும் பிற நாடுகளுடனும் சேர்ந்து சிறிலங்கா கூட்டாக முன்மொழிந்த தீர்மானம் (30/1) மனித உரிமை அமைப்பில் ஒருமனதாக நிறைவேறியது. அத்தீர்மானம் காமன்வெல்த் உள்ளிட்ட ��ன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடன் கூடிய சிறப்புத் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியது. பின்னர், 2017 மார்ச் மாதம் 34/1 தீர்மானத்தில் சிறிலங்காவிற்கு இரண்டு ஆண்டு கால அவகாசம் கொடுக்கப்பட்டு அதுவும் நிறைவடைந்துவிட்டது.\n2019 பிப்ரவரி 18ஆம் நாள் பிரதமர் இரணில் விக்கிரமசிங்கே பின்வருமாறு பேசினார்: மனிதவுரிமை தொடர்பான குற்றம் புரிந்தவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்க வழிவகை செய்யும்படியான உண்மை மற்றும்\nமீளிணக்க ஆணையம் அமைக்க சிறிலங்கா பணியாற்றி வருவதாகவும், தமிழர்கள் “கடந்த காலத்தை மறந்துவிட வேண்டும்” என்றும் கூறினார். மார்ச் 6 அன்று அதிபர் சிறிசேனா, ’பழைய புண்களைத் நோண்ட தாம் விரும்பவில்லை’ என்று சொல்லி இத்தீர்மானத்தை ஓரே அடியாக ஊற்றி மூடும் நோக்கில் காலநீட்டிப்பைக்கூட எதிர்த்துப் பேசியுள்ளார். வெளியுறவு அமைச்சகம் காலநீட்புக்கான தீர்மானத்தை தாம் முன்மொழியப் போவதாகவும் கடந்த காலத்தில் அப்படி முன்மொழிந்ததன் பயனாகத்தான் வெளிநாடுகளில் அமைதி காப்புப் பணிகளில் சிறிலங்கா படையினர் ஈடுபட முடிந்தது என்று படை வீரர்களின் பாதுகாப்பைத் தாமே உறுதிபடுத்தியுள்ளோம் என்று சொல்கிறது. மொத்தத்தில் தமிழர்களுக்கு எதிரானப் போர்க்குற்றங்கள், மானுட விரோதக் குற்றங்களுக்கானப் பொறுப்புகூறலில் இருந்து படைவீரர்களைப் பாதுகாப்பதில் யார் சிறந்தவர்கள் என்பதுதான் சிங்களப் பேரினவாத ஆற்றல்களான இராசபக்சே முகாமுக்கும் இரணில் முகாமுக்கும் இடையே நடந்துவரும் போட்டியாக இருக்கிறது\nபோர்க் குற்றங்களுக்காகவோ அன்றி மானுட விரோதக் குற்றங்களுக்காகவோ படைவீரர்களில் ஒருவர்கூட புலனாய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. மாறாக பொறுப்பேற்க வேண்டியவர்கள் எல்லாம் பதவி, பட்டங்கள் (சரத் பொன்சேகா, மேஜர் ஜெனரல் சவேந்திர செல்வா) பரிசளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்துள்ளனர். தமிழ்ப் பகுதிகளில் இருந்து சிங்களப் படை விலக்கிக் கொள்ளப்படவில்லை.ஆறு தமிழர்களுக்கு ஒரு சிங்களப் படைவீரர் என்ற தகவைப் பேணி வருகின்றது சிறிலங்கா அரசு. கண் துடைப்புக்காக காணாமற்போனோர் அலுவலகம் ஒன்றைத் திறந்து வைத்துள்ளது சிறிலங்கா அரசு. செம்மணிப் புதைக்குழி போல் மன்னாரிலும் ஒரு கூட்டப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்��டி கண்டுபிடிக்கப்படும் புதைக்குழிகளுக்கு எவரும் பொறுப்புக்கூற வைக்கப்படவில்லை. எலும்புக்கூடுகள்கூட உரிய வகையில் பாதுகாக்கப்படவும் இல்லை. உண்மை மற்றும் நீதித் திட்டக் குழுவினர் (ITJP) அளித்த அறிக்கை தமிழ்ப் பெண்களைக் கொண்டு சிறிலங்காப் படை நடத்திய “வல்லுறவு முகாம்கள்” பற்றிய தரவுகளை 2017 பிப்ரவரி இல் வெளியிட்டது. நாட்கணக்கில், மாதக்கணக்கில் தமிழ் மக்கள் நடத்தியப் போராட்டங்களின் அழுத்தத்தால் சிலவிடங்களில் பறிக்கப்பட்ட நிலங்கள் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளன.\nஏற்கெனவே வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் உருண்டோடிவிட்டது. பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதில் ஓரங்குலம்கூட முன்னேறாத நிலையில் மீண்டுமொரு ஈராண்டு கால அவகாசம் என்பது எவ்வித மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை. இங்கு சிக்கல் காலம் போதவில்லை என்பதல்ல, நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசிடம் அரசியல் மனத்திட்பம் இல்லை என்பதே. எனவே, இலங்கைக்கு கால நீட்டிப்பு தருவதென்பது 2009 க்குப் பின்பு இலங்கை செய்துவரும் கட்டமைப்பு ரீதியான தமிழின அழிப்புக்குத் துணை செய்வதே,\nதமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தமிழர்களின் அரசியல் வேணவாக்களை வெளிப்படுத்தத் தவறினர். அதன் தலைவர்கள் பன்னாட்டுப் புலனாய்வுக்கும் கலப்புப் பொறிமுறைக்கும் எதிரான சிறிலங்கா அரச தரப்புடன் நேர்க்கோட்டில் நின்றனர். தமிழ் மக்களின் மனசாட்சியின் குரலாய், நீதிக்கான களங்கரை விளக்கமாய் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையிலான வட மாகாணசபையில் தற்சார்ப்புள்ள பன்னாட்டுப் புலனாய்வை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தக் கோரிக்கையை வலியுறுத்திப் பெருந்திரளான மக்களுடன் திரு விக்னேஸ்வரன் போராட்டக் களத்தில் நின்று கொண்டிருக்கிறார். காலநீட்டிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தெருக்களில் இறங்கி தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்திய அரசின் தொடர் துரோகம்\n2009 க்கு முன்பு இன அழிப்புப் போருக்கு துணைநின்றது இந்திய அரசு. விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என்று இலங்கைக்கு அடுத்தபடியாக விரும்பிய முதல் அரசு இந்திய அரசே\n2009 இல் இலங்கையில் ��டந்த மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் என்று கோரிய சுவிட்சர்லாந்து முன்மொழிவை முடக்கியதில் முதன்மைப் பங்கு வகித்தது இந்தியா. இலங்கையைப் பாராட்டி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து அகமகிழ்ந்தது.\n2012 இல் கற்றப் பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை அமைப்பில் வேண்டுகோள்விடப்பட்ட போது இலங்கை அரசின் அனுமதியுடன் மட்டுமே ஐ.நா. அதிகாரிகள் ஆலோசனை வழங்க வேண்டுமென அதில் இலங்கைக்கு ஆதரவாக மாற்றம் கொண்டுவந்தது இந்தியா.\n2013 இல் பன்னாட்டு மனித உரிமை சட்ட மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசே தற்சார்புள்ள நம்பகமான புலனாய்வை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது \\ஐ.நா. அதிகாரிகள் இலங்கைக்கு செல்ல கட்டுப்பாடற்ற அனுமதி, இலங்கை அரசின் மீதான அதிருப்தி வாசகங்கள் உள்ளிட்டவைகளை தீர்மானத்தில் இருந்து நீக்க வைத்தது இந்தியா. மேலும் ஐ.நா. மனித உரிமை அமைப்பு செப்டம்பர் 2013 இல் இலங்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதை மார்ச் 2014 என மாற்றியது இந்தியா.\n2014 இல் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் மற்றும் தொடர்புடைய குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் மீது ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணைய அலுவலகத் தலைமையில் ஒரு விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது அதை மாற்றி உள்நாட்டு விசாரணை என திருத்தம் கொண்டுவர முனைந்தது இந்தியா. இறுதியில் பன்னாட்டுப் புலனாய்வு கோரிய தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை.\n2015 அக்டோபரில் 30/1 தீர்மானத்தையும் 2017 மார்ச் 34/1 தீர்மானத்தையும் இந்தியா ஆதரித்து வாக்களித்தது.\n2013 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு மாணவர் போராட்டத்தின் எழுச்சியின் பயனாய் பன்னாட்டுப் புலனாய்வுக் கோரியும் அரசியல் தீர்வுக்கு ஈழத் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரியும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்திய அரசு எள்முனையளவும் மதிக்கவில்லை. இதில் தமிழ்நாட்டு மக்களின் இறையாண்மையைக் காலில் போட்டு மிதித்து வருகிறது இந்திய அரசு. ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் தமிழ்நாட்டு மக்களின் எழுச்சியின்றி அது சாத்தியமில்லை. அத்தகைய எழுச்சிதான் பதவி அரசியல் கட்சிகளை நீதிக்கான நிலையெடுப்பில் நேர்க்கோட்டில் கொண்டு வரும். போராட்ட நெருப்பு மட்டுமே இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றியமைக்க முடியும் என்பதைக் கடந்தகால பட்டறிவும் சமகால கையறு நிலையும் நமக்கு காட்டி நிற்கிறது.\nஇப்போது கனடா, ஜெர்மனி, மாசிடோனியா, மாண்டிநீக்ரோ, பிரித்தானியா ஆகிய நாடுகளடங்கிய சிறிலங்கா தொடர்பான முதன்மைக் குழு சிறிலங்காவுக்கு மீண்டுமொருமுறை கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று பிப்ரவரி 13ஆம் நாள் நிலையெடுத்து அறிவித்துள்ளது. மார்ச் 1 அன்று மேலும் ஈராண்டு காலம் நீட்டிப்புக் கொடுக்கும் பிரித்தானியாவின் தீர்மான வரைவு வெளிவந்துள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் அலுவலகத்தின் அறிக்கையும் கால அவகாசம் தருவதற்கு பரிந்துரைத்துள்ளது. இத்தகைய கால நீட்டிப்பை உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஏற்கவில்லை. தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையைப் பன்னாட்டு மன்றத்தில் வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உண்டு என்று வலியுறுத்துகிறோம்.\nசிறிலங்காவிற்கு காலநீட்டிப்பு வழங்கப்படக் கூடாது.சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அல்லது போர்க்குற்றப் புலன்விசாரணைக்கென்று சிறிலங்காவுக்காக அமைக்கப்படும் சிறப்புப் பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.\nபோரினால் பாதிப்புற்றவர்களின் துயரம் குறித்தும், ஏனைய பன்னாட்டு மனிதவுரிமை, மனிதநேயச் சிக்கல்கள் குறித்தும் கண்காணித்து ஆறு மாதத்துக்கொரு முறை பேரவைக்கு அறிக்கையளிக்கும் பொறுப்பில் சிறிலங்காவுக்கான ஐநா சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் அமர்த்தப்பட வேண்டும்.\nஇன அழிப்புச்சான்றுகளை அழியவிடாமல் காக்க ஒரு நடுநிலையான பன்னாட்டுப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும்.\nமேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தக் கூடிய தீர்மானத்தை இந்திய அரசு ஐ.நா. மனித உரிமை அமைப்பில் முன்மொழிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் அரசியல் தீர்வுகாண ஈழத் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதைப் பன்னாட்டு மன்றத்தில் வலியுறுத்த வேண்டும். ஈழத் தமிழர்களின் விடுதலையின் மீதும் நீதியின் மீதும் அக்கறை கொண்ட கட்சிகள், இயக்கங்கள் மே��்படி கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் தமிழர்கள் போராட முன்வர வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்\nகொளத்தூர் தா.செ.மணி, ஒருங்கிணைப்பாளர், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.\nகோவை இராமகிருஷ்ணன், பொதுச்செயலாளர், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம\nபெ.மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்\nதியாகு, தலைமைக்குழு உறுப்பினர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்\nமீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nபேரா. ஜவாஹிருல்லா, தலைவர், மனிதநேய மக்கள் கட்சி\nமுபாரக், மாநிலத் தலைவர், எஸ்.டி.பி.ஐ.\nமுகமது இஸ்மாயில், மாநிலத் தலைவர், பி.எப்.ஐ.\nதமிழ்நேயன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் கட்சி\nசுந்தரமூர்த்தி, தலைவர், தமிழர் விடுதலைக் கழகம்\nமு.களஞ்சியம், தலைவர், தமிழர்நலம் பேரியக்கம்\nசேகர், தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nதொழிலாளர் சட்டங்கள் நீக்கத்தை அனுமதியோம் தடையற்ற உழைப்பு சுரண்டலுக்கு முடிவுகட்டுவோம்\nதலித் மக்களுக்கு எதிரான காவி அரசியல்…\nசூலை 3 – அகில இந்திய அளவில் தொழிலாளர் போராட்டம்\nதொடரும் நெய்வேலி அனல் மின் நிலைய விபத்துக்கள் – தனியார்மயமாக்கும் நோக்கத்தில் பராமரிப்பை கைவிட்டுள்ளதா மத்திய அரசு \n – என் அனுபவ பகிர்வு\nசாத்தான்குளம் லாக்கப் கொலைகள் – இதற்கான சமுதாய வேர்கள் என்ன\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nசனவரி 8,9 தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும்\n‘வளைகுடா’ வாழ் இந்தியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியும், உடனடி கோரிக்கைகளும்\nசெப்டம்பர் 12 ஈகியர் நினைவு நிகழ்ச்சியைத் தடுக்க தோழர்கள் சித்தானந்தம், ரமணி, இராமசந்திரன், வேடியப்பன் சிறையிலடைப்பு\nபெரும் எண்ணிக்கையில் மக்கள் வறுமை-பட்டினிக்��ு தள்ளப்படுவர் – அவர்களை காப்பாற்ற வேண்டும்’ – ரகுராம் ராஜன், அமர்த்தியா சென், அபிஜித் பானர்ஜி\nசூலை 3 – அகில இந்திய அளவில் தொழிலாளர் போராட்டம்\nதொடரும் நெய்வேலி அனல் மின் நிலைய விபத்துக்கள் – தனியார்மயமாக்கும் நோக்கத்தில் பராமரிப்பை கைவிட்டுள்ளதா மத்திய அரசு \n – என் அனுபவ பகிர்வு\nசாத்தான்குளம் லாக்கப் கொலைகள் – இதற்கான சமுதாய வேர்கள் என்ன\n – முதல்வருக்கு திறந்த மடல்\nஇரண்டு பேரோட சாவுக்கும் இதுதான் காரணம் – மதுரை ரபீக் ராஜா\nசாத்தான்குளம் இரட்டை கொலை – மருத்துவ நெருக்கடியை சட்ட ஒழுங்கு பிரச்னையாக பார்க்கிறது போலிஸ் – மீ. த. பாண்டியன்\nஉடுமலை சங்கர் சாதி ஆணவக் கொலை வழக்கில் “நீதி” எவ்வாறு கொல்லப்பட்டது\nகொரோனா தடுப்புப் பணியில் தமிழக காவல்துறை – குழந்தைக்கு காவலாக கழுதைப்புலியா\nசாவித்திரி ஆணவக்கொலையும் சாதிய முரணும்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=48858", "date_download": "2020-07-03T13:31:24Z", "digest": "sha1:3A2K4SXLJUTQAKAJSRB7X7N3WG4GTO2A", "length": 9656, "nlines": 65, "source_domain": "puthithu.com", "title": "கொரோனாவினால் மரணிப்போரை அடக்கம் செய்யும் உரிமையை வழங்கக் கோரி: றிசாட் பதியுதீன் தலைமையில் மனு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகொரோனாவினால் மரணிப்போரை அடக்கம் செய்யும் உரிமையை வழங்கக் கோரி: றிசாட் பதியுதீன் தலைமையில் மனு\nகொவிட் – 19 (கொரோனாா) வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்ய வேண்டுமென, கடந்த ஏப்ரல் 11ஆம் திகதியிடப்பட்டு, சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி வெளியிட்ட 2170/08 எனும் வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யக் கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் உட்பட – அக்கட்சியின் தவிசாளர் அமீர் அலி, தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப், பொருளாளர் ஹுசைன் பைலா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.\nசிரேஷ்ட சட்டத்தரணி கௌரி தவராசா ஊடாக இந்த மனு, இன்று வியாழக்���ிழமை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர், இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.\n‘இலங்கையில் நடைமுறையில் இருந்துவரும் தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய் தடுப்புக்கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், தொற்று நோய்களால் மரணிப்பவர்களின் சடலத்தை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடும் இருந்த நிலையிலேயே, கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்ய வேண்டுமென, திருத்தியமைக்கப்பட்ட வர்த்தமானியின் மூலம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.\nதனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய் தடுப்புக் கட்டளைச் சட்டம், வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் திருத்தப்பட்டமையை வலுவிழக்கச் செய்து, கொவிட் – 19 வைரஸினால் உயிரிழப்பவர்களை புதைக்கவோ அல்லது தகனம் செய்யவோ முடியுமென மீளத் திருத்தி வெளியிட உத்தரவிட வேண்டும்’ என, மனுதாரர்கள் கோரியுள்ளனர்.\nமரணித்த உடலை அடக்குவதை விட எரித்தலானது வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் என்று, விஞ்ஞான ரீதியான எந்தச் சான்றுகளும் இல்லை என்பதையும், உலகத்தில் மில்லியன் கணக்கானோருக்கு கொவிட் – 19 வைரஸ் பரவியிருக்கும் சூழ்நிலையிலும், உயிரிழந்த லட்சத்துக்கும் மேற்பட்டவர்களில், ஆயிரக்கணக்கானோரின் உடல்கள் பல நாடுகளில் அடக்கப்பட்டிருப்பதையும் மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஅத்துடன், கொவிட் 19 நோயால் இறந்து – அடக்கம் செய்யப்பட்டவர்களின் உடல்களிலிருந்து நோய் பரவியதாக உலகில் ஓர் அறிக்கையேனும் இல்லையெனவும் மனுதாரர்கள் குறிப்பிட்டிருப்பதோடு, உலக சுகாதார ஸ்தாபனத்தின் இடைக்கால வழிகாட்டலில், எரிக்கவும் – அடக்கவுமான இரண்டு தேர்வுகள் உள்ளனை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்\nஎனவே, இவற்றை வலுவான காரணங்களாக ஏற்று, நீதி வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nTAGS: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்அடிப்படை உரிமை மீறல் மனுஉச்ச நீதிமன்றம்கொவிட் - 19றிசாட் பதியுதீன்\nPuthithu | உண்மையின் குரல்\nபோதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளருக்கு இடமாற��றம்\nஹிஜாப் கழற்றச் சொன்ன விவகாரம்: சம்பவத்தை ‘பூசி மெழுகி’, மன்னிப்பு கோரியது சம்பத் வங்கி\nஐ.நா.வுக்குச் சொந்தமான காரில் வைத்து உடலுறவு கொண்ட விவகாரம்: ஊழியர்கள் இருவருக்கு கட்டாய விடுப்பு\nஅக்கரைப்பற்று பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், வீதி நிர்மாண ஒப்பந்தகாரராக செயற்பட்டுள்ளார் என, முறைப்பாடு: மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/", "date_download": "2020-07-03T14:03:12Z", "digest": "sha1:DXCQ6S24JAGV7EYIET44INANC2X7Q4LI", "length": 80047, "nlines": 451, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "சிலிகான் ஷெல்ஃப் – புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்", "raw_content": "\nபுல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே scroll செய்யவும்)\nசில பல மாதங்களாகவே மனச்சோர்வு அதிகம். தினமும் கழுத்து வரை இருக்கும் நீர் மூக்கிற்கு வந்துவிடக் கூடாதே என்ற போராட்டம். படிப்பதே குறைந்துவிட்டது. அப்படியே படித்தாலும் உழைப்பு, அதிக கவனம் தேவைப்படும் எதையும் தவிர்த்து வருகிறேன். ஒன்றும் பிரமாதமில்லை, உலகில் யாரும் சந்திக்காத பிரச்சினை எதுவும் எனக்கு வந்துவிடவில்லை, எல்லாம் சர்வசாதாரணமான விஷயங்கள்தான் என்று மூளைக்குத் தெரிகிறது, ஆனால் மூளைக்கும் மனதுக்கும் வெகுதூரம். பார்ப்போம்.\nநான் எழுதும் பதிவுகளில் பாதிக்கு மேல் புத்தகம் பற்றிதான். அதனால் புத்தகங்களுக்காக ஒரு தனி ப்ளாக் ஆரம்பிக்கலாம் என்று ரொம்ப நாளாக யோசனை. இன்று ஆரம்பித்துவிட்டேன்\nசிறந்த சிறுகதைகள், சிறந்த நாவல்கள் என்று இரண்டு ஸ்டிக்கி பதிவுகள் வைத்திருக்க யோசனை. படிக்கும்போது, நினைவு வரும்போது இந்தப் பதிவுகளில் சேர்த்துவிட எண்ணம்.\nஒரு ப்ளாகையே சமாளிக்கமுடியவில்லை, இதில் இன்னொன்றா என்று சில சமயம் தோன்றுகிறது. ஓடுகிற வரை ஓடட்டும்\nஜெயமோகன் இந்த தளத்தைப் பற்றி தன் ப்ளாகில் புத்தகங்களைப்பற்றிய ஆர்வம் கொண்டவர்கள் வாசிக்கவேண்டிய தளம் என்று குறிப்பிட்டு எங்களை கவுரவித்திருக்கிறார்.\n – (பழைய) சினிமா பற்றிய தளம்\nகூட்டாஞ்சோறு – எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதுவோம்\nதொகுக்கப்பட்ட பக்கம்: சுய அறிமுகம்\nமாண்டோ முக்கியமான இந்திய எழுத்தாளர்களில் ஒருவர். இத்தனைக்கும் என் கண்ணில் அவர் எழுத்தில் கலை அம்சம் கொஞ்சம் குறைவுதான். ஆனால் அவரது எழுத்துகளில் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் வலி, ஹிந்துவோ, முஸ்லிமோ, மனிதர்களில் குரூரமும் வேதனையும் வெளிப்படுவதில், சமூகத்தின் கட்டுக்கள் தளர்ந்துவிடும்போது எத்தனை கீழே இறங்க முடிகிறது என்று காட்டுவதில் உண்மை தெறிக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் அதுவே அவரது வெற்றி.\nவிடுதலைக்கு முன் ஹிந்தி சினிமா உலகில் ஓரளவு வெற்றி பெற்ற எழுத்தாளர். ஆபாசமான சிறுகதைகள் எழுதினார் என்று அவர் மீதும் இஸ்மத் சுக்டாய் மீதும் வழக்குகள் போடப்பட்டன. பிரிவினையின்போது ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் லாகூருக்குப் போய்விட்டார். அவருடைய நெருங்கிய நண்பரான அன்றைய பிரபல ஹீரோ நடிகர் ஷ்யாமே தனக்கு வேண்டியவர்கள் முஸ்லிம்களால் தாக்கப்பட்டார்கள் என்று தெரிந்த அந்த சில நிமிஷங்களில் ஏற்பட்ட கோபத்தில் மாண்டோவையே முஸ்லிம் என்ற காரணத்துக்காக கொல்ல வாய்ப்பிருக்கிறது என்று ஒத்துக்கொண்டார், அதை மாண்டோவால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஷ்யாமின் நட்பு அந்த் சில நிமிஷப் பிசிருக்கு பிறகு மாறவே இல்லை, பிற்காலத்தில் மாண்டோவுக்கு பண உதவி செய்தார் என்கிறார்கள்.\nபாகிஸ்தானுக்கு – லாஹூருக்கு குடிபெயர்ந்தாலும் அவரது மனமும் வேர்களும் மும்பையில்தான் இருந்தன என்றே கணிக்கிறேன். பாகிஸ்தானில் குடியேறிய பிறகு கஷ்ட ஜீவனம்தான். மீண்டும் ஆபாச எழுத்தாளர் என்று வழக்குகளையும் சந்தித்தார். பாகிஸ்தானில் குடியேறி இருந்தாலும், என் கண்ணில் அவர் இந்திய எழுத்தாளர்தான், பாகிஸ்தானி எழுத்தாளர் அல்லர். பாகிஸ்தானி எழுத்து என்று ஒன்று இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை என்பதையும் வெளிப்படையாக சொல்லிவிடுகிறேன்.\nஅவருடைய பிரிவினைக் கதைகளில் தெரிவது ஷ்யாமுக்கு நேர்ந்த அந்த சில நிமிஷங்கள்தான், அதன் வெளிப்பாடுகளும் விளைவுகளும்தான். மீண்டும் மீண்டும் மனித மனத்தின் அடிப்படை குரூரம், அந்த சில நிமிஷங்கள்/நாட்கள் உண்மையாக வெளிப்படுகிறது.\nசமீபத்தில் நவாசுதீன் சித்திகி நடித்து மாண்டோ என்று திரைப்படம் வந்தது. பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.\nடோபா டேக்சிங் அவரது புகழ் பெற்ற சிறுகதை. என்னைப் பொறுத்த வரையில் இதுவே அவரது சிறந்த சிறுகதை. நானே தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.\nகோல் தோ எனக்குப் பிடித்த இன்னொரு சிறுகதை. அந்தப் பெண் தன் பைஜாமா நாடாவை அவிழ்க்கும் இடம் உண்மையிலேயே படிப்பவரின் ஆழத்தைத் தொடும்.\nAssignment இன்னொரு நல்ல சிறுகதை. இதை எல்லாம் விவரிப்பது கஷ்டம். படித்துக் கொள்ளுங்கள்\nதண்டா கோஷ்ட் இன்னொரு புகழ் பெற்ற சிறுகதை. என்னைப் பொறுத்த வரை இதில் கலையம்சம் கொஞ்சம் குறைவு. வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும் என்ற விழைவு தெரிகிறது. ஆனால் உண்மையும் இருக்கிறது.\nஆக்ரி சல்யூட் இன்னொரு சிறப்பான சிறுகதை. இரண்டாம் உலகப்போரில் தோளோடு தோள் நின்று போராடிய ரூப் நவாசும் ராம்சிங்கும் இன்று காஷ்மீர் போரில் எதிர்முகாம்களில்.\nWages of Labor சிறப்பான denouement உள்ள சிறுகதை. படியுங்கள்\nMozelle என் கண்ணில் சுமாரான சிறுகதைதான்.\nபிரிவினைக்கு முன்னும் சில பாலியல் references உள்ள கதைகள், விபசாரத்தைப் பற்றியும் “தவறான உறவுகள்” பற்றியும் எழுதி இருக்கிறார்தான். ஆனால் அவற்றில் கொஞ்சம் செயற்கைத்தன்மை, வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும் என்ற விழைவு தெரிகிறது. Ten Rupees அவரது புகழ் பெற்ற சிறுகதைகளில் ஒன்று, இதற்கு சரியான எடுத்துக்காட்டு. பதின்ம வயதுப் பெண் விபச்சாரத்துக்கு அனுப்பப்படுகிறாள். அவளிடம் இன்னும் சிறுமித்தனம் பாக்கி இருக்கிறது. உண்மை இருக்கிறதுதான், ஆனால் முற்போக்குக் கதை எழுத வேண்டும் என்ற விழைவுதான் என் கண்ணில் துருத்திக் கொண்டு நிற்கிறது. நான் படித்த வரையில் A Wet Afternoon சிறுகதை ஒன்றில்தான் இந்தத் துருத்தல் குறைவாக இருக்கிறது. சிறுவனுக்கு முதன்முதலாக பாலியல் உணர்வுகள் ஏற்படுவதை நன்றாக விவரித்திருப்பார்.\nநான் மாண்டோவின் எல்லா சிறுகதைகளையும் படித்தவனில்லை. ஆனால் தண்டா கோஷ்ட், கோல் தோ, Assignment ஆகிய 3 புகழ் பெற்ற சிறுகதைகளிலும் முஸ்லிம்கள்தான் victims. தண்டா கோஷ்ட் மற்றும் Assignment சிறுகதைகளில் சீக்கியர்கள்தான் வில்லன்கள், கோல் தோவில் வில்லனே கிடையாது. எல்லா பிரிவினை சிறுகதைகளிலும் இப்படித்தானா என்று தெரியவில்லை. இது தற்செயலா இல்லை பாகிஸ்தானில் வாழ்ந்து கொண்டு முஸ்லிம்களை வில்லன்களாகக் காட்டுவது அபாயம் என்ற உணர்வா, இல்லை அவருக்கு blind spot-ஆ என்று தெரியவில்லை. தற்செயல்தான் போலிருக்கிறது, Mozelle சிறுகதையில் முஸ்லிம்கள்தான் வில்லன்கள்.\nஎப்படி இருந்தாலும் சரி, அவரது பிரிவினை சிறுகதைகளை படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். குறிப்பாக டோபா டேக்சிங், கோல் தோ, Assignment, Wages of Labor, ஆக்ரி சல்யூட் மற்றும் தண்டா கோஷ்ட்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய இலக்கியம்\nபத்ரகிரியார் பட்டினத்தாரின் சீடராம். அவரது தொன்மக்கதை சுவாரசியமானது. பிச்சை எடுக்க திருவோடு வைத்திருந்தாராம். கிடைக்கும் உணவை ஒரு நாய்க்கும் பங்குண்டாம். பட்டினத்தார் ஒரு நாள் அவரை குடும்பஸ்தர் என்று குறிப்பிட, திருவோட்டை வீசி எறிந்து ஞானம் அடைந்தாராம்.\nபர்த்ருஹரியும் இவரும் ஒன்றேதான் என்று நினைத்திருந்தேன், தவறு. பர்த்ருஹரி சமஸ்கிருதத்தில் எழுதி இருக்கிறார், காலமும் வேறு. பெயர் ஒற்றுமையால் பர்த்ருஹரியின் தொன்மக் கதைகளும் இவரோடு வந்து ஒட்டிக் கொண்டுவிட்டன என்று தோன்றுகிறது.\nமெய்ஞானப் புலம்பல் என்ற கவிதையை பத்ரகிரி எழுதி இருக்கிறார். கண்ணி வகைக் கவிதை.\nஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்\nதூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்\nஎன்ற இரு வரிகளைப் படித்ததும் – அதுவும் ‘தூங்காமல் தூங்கி’ என்று படித்ததும் ஆஹா என்று தோன்றியது.அவரது பாடல்கள் ப்ராஜெக்ட் மதுரை தளத்தில் கிடைத்தன.அதுவும்\nமனதை ஒரு வில்லாக்கி வாலறிவை நாணாக்கி\nஎனதறிவை அம்பாக்கி எய்வதினி எக்காலம்\nஊமை கனாக் கண்டு உரைக்க அறியா இன்பம் அதை\nநாம் அறிந்து கொள்வதற்கு நாள் வருவது எக்காலம்\nவிளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தாற்போல்\nகளங்கமற உன் காட்சி கண்டறிவதெக்காலம்\nஊமை கனவில் கண்ட இன்பம், நட்சத்திரங்களை சூரியனுக்கு களங்கம் என்று குறிப்பிடுவது – ஆஹா\nஎனக்குப் பிடித்த வேறு சில கண்ணிகள் கீழே.\nசேயாய் சமைந்து செவிட்டூமை போல் திரிந்து\nபேய் போலிருந்து உன் பிரமை கொள்வதெக்காலம்\nநின்ற நிலை பேராமல் நினைவில் ஒன்றும் சாராமல்\nசென்ற நிலை முத்தி என்று சேர்ந்தறிவதெக்காலம்\nகஞ்சா அபினியுடன் கள்ளுண்டு வாழாமல்\nஅன்பை உருக்கி அறிவை அதன் மேல் புகட்டி\nதுன்ப வலைப் பாசத் தொடக்கறுப்பதெக்காலம்\nசாத்திரத்தைச் சுட்டு சதுர்மறையைப் பொய்யாக்கி\nசூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்\nமெக்சிகோ நாட்டு சிறுகதை – ஹுவான் ருல்ஃபோ எழுதிய “Macario”\nஹுவான் ருல்ஃபோ (Juan Rulfo – ஸ்பானிஷ் மொழியில் J எழுத்தை H மாதிரிதான் உச்சரிப்பார்கள்.) மெக்சிகோ நாட்டு எழுத்தாளர். கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் மனம் கவர்ந்த எழுத்தாளராம்.\nதற்செயலாக அவரது 3 சிறுகதைகள் கண���ணில் பட்டன. Remember சிறுகதையை என் கண்ணில் மறந்துவிடலாம். Tell Them Not to Kill Me நன்றாக எழுதப்பட்ட சிறுகதை, படிக்கலாம். ஆனால் இந்தப் பதிவை எழுத Macario சிறுகதைதான் காரணம் உண்மையிலேயே disturbing சிறுகதை. சின்ன சிறுகதை, விளக்கும் நேரத்தில் படித்துவிடலாம். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.\n3 சிறுகதைகளை மட்டும் வைத்துக்கொண்டு சொல்லிவிட முடியாது. கருணையே அற்ற விவரிப்புதான் ருல்ஃபோவின் speciality-யோ என்று தோன்றுகிறது. நீங்கள் யாராவது படித்திருக்கிறீர்களா படித்திருந்தால் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் படித்திருந்தால் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் குறைந்தபட்சம் Macario பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றாவது சொல்லுங்கள்\nதொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்\nஇந்திய ஓவியர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் ஜாமினி ராய். அடுத்தபடியாக அம்ரிதா ஷெர்-கில். சிற்பிகளில் ராம்கிங்கர் பைஜ். எம்.எஃப். ஹுசேன் ஓவியங்களை அங்கும் இங்கும் பார்த்திருந்தாலும் அப்படி ஒன்றும் பிரமாதமான ஓவியர் இல்லை என்பதுதான் என் கணிப்பு. ஆனால் எனக்கு இந்திய ஓவியர்கள்/சிற்பிகளைப் பற்றி அதிகம் தெரியாது என்பதுதான் உண்மை.\nஜாமினி ராயின் ஓவியங்களில் நாட்டார் கலைகளின் கூறுகளைக் காண்கிறேன். குறிப்பாக வங்காள, ஒரியாப் பகுதிகளின் கலைகளை. ஓவியங்களை விவரிப்பதில் பயனே இல்லை. சாம்பிளுக்கு ஒரு ஓவியம் கீழே.\nஷெர்-கில்லுக்கும் ஒரு சாம்பிள் கீழே.\nதற்செயலாக Contemporary Indian Painters என்ற சிறு புத்தகம் கண்ணில் பட்டது. எனக்கு வி.எஸ். கூர்ஜரின் Anglers ஓவியம், என்.எஸ். பென்ட்ரேயின் Kumbhar Women ஓவியம், கே.கே. ஹெப்பாரின் ஓவியம் பிடித்திருந்தன. ப்ரூகலின் ஓவியங்களை நினைவுபடுத்தின, ஆனால் இந்திய ஓவியங்கள் என்பது தெள்ளத்தெளிவு. உங்களுக்கு வேறு ஏதாவது பிடிக்கலாம், கட்டாயம் புரட்டிப் பாருங்கள்\nஇந்தப் புத்தகம் ஏற்படுத்திய ஆர்வத்தில் தேடியதில் நந்தலால் போஸின் சில ஓவியங்கள் கிடைத்தன. பாருங்கள் எனக்கு மிகவும் பிடித்த ஓவியம் கீழே.\nராய் சௌத்ரியை அறியாத தமிழன் இருக்க முடியாது. உழைப்பாளர் சிலை அவர் செதுக்கியதுதான். ஓவியரும் கூட. ஒரு ஓவியம் கீழே.\nஎஸ்.ஜி. தாகூர் சிங்கின் சில ஓவியங்கள் டர்னரின் ஓவியங்களை நினைவுபடுத்தின.\nRV\tArt\tபின்னூட்டமொன்றை இடுக 25 ஜூன் 2020 11 மே 2020 1 Minute\nபொன்னியின் செல்வனை முதன்முதலாகப் படிக்கும்போது 13 வயதிருக்கலாம். வாரப்பத்திரிகை பக்கங்களைக் கிழித்து பைண்ட் செய்த புத்தகங்கள். வைத்திருந்த் உறவினரோ தருவதற்கு ஒரே பிகு. கெஞ்சிக் கூத்தாடி வாங்கிப் படித்தேன். கீழே வைக்க முடியவில்லை. கதைப்பின்னல் அத்தனை சுவாரசியமாக இருந்தது. ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்பதை பதில் இல்லாத கேள்வியாக இல்லை இல்லை எந்த பதிலிலும் ஓட்டை இருக்கும் கேள்வியாகப் படைத்தது அபாரமான உத்தி ஆகத் தெரிந்தது/தெரிகிறது. நந்தினியின் பாத்திரப் படைப்பு, ஆழ்வார்க்கடியானின் அலப்பறைகள், ஆதித்த கரிகாலனின் மனச்சிக்கல்கள், அருண்மொழிவர்மன், பெரிய பழுவேட்டரையர், பூங்குழலி, மந்தாகினி, குந்தவை ஏன் கந்தமாறனும் மணிமேகலையும் பினாகபாணியும் மதுராந்தனும் ரவிதாசன் தலைமையிலான ஆபத்துதவிகள் வரை மிகவும் அருமையான பாத்திரப் படைப்புகள். இன்று வரையில் தமிழில் இதை விடச் சிறந்த அரண்மனைச் சதி sub-genre சரித்திர நாவல் வந்ததில்லை. இதற்கு சமமான ஆகிருதி உள்ள சரித்திர நாவல் என்று எனக்குத் தெரிவது பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் ஒன்றுதான். அலெக்சாண்டர் டூமா மேலை உலகத்தில் கொண்டாடப்படுகிறார். அவர் எழுதிய எந்த நாவலையும் விட பொ. செல்வன் சிறப்பான கதைப்பின்னல் கொண்டது. வால்டர் ஸ்காட் எல்லாம் எங்கோ பின்னால்தான் நிற்க வேண்டும்.\nஇன்றும் கல்கி போட்ட ரோட்டில்தான் அனேகத் தமிழ் வரலாற்று நாவல் எழுத்தாளர்கள் வெறும் கோடு மட்டுமே போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரும் அவரை நெருங்க முடியவில்லை. சாண்டில்யன் உட்பட.\nஆனால் இன்று 13 வயது இல்லை, நாலு கழுதை வயதாகிவிட்டது. அதனால் குறைகள் தெரிகின்றன. பொ. செல்வனைப் படிப்பவர்களுக்கு தமிழகத்தில் அன்று ஜாதி என்று ஒன்று இருந்ததா என்பது கூடத் தெரியாது. ராஜாவும் இளவரசர்களும் குறுநில மன்னர்களும் ஒற்றர்களும் அமைச்சர்களும்தான் சமூகமே. ஏதோ பேருக்கு அங்குமிங்கும் ஒரு ஜோதிடரும் வைத்தியரும் ஓடக்காரன்/ஓடக்காரியும் வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அரண்மனையோடு நெருங்கிய உறவிருக்கிறது. சரித்திர நாவலின் வீச்சு என்பது மிகவும் குறைந்திவிடுகிறது. கதைப்பின்னல் மட்டுமே நாவலின் பெரும்பலமாக நிற்கிறது. பெரும் மானிட தரிசனம் என்று எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை. மனிதர்களில் இயல்புகளைத் தோலுரித���துக் காட்டிவிடும் படைப்பில்லை. சுவாரசியம் மட்டுமே இலக்காக வைத்து எழுதப்பட்ட நாவல். அதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் போல. அதனால் minor classic என்றுதான் வகைப்படுத்துவேன்.\nபொ. செல்வனைப் படிக்காதவர்களுக்காக: பொ. செல்வன் என்று அழைக்கப்படுபவன் அருண்மொழிவர்மன் – பிற்காலத்தில் ராஜராஜ சோழன். அருண்மொழிவர்மனின் அண்ணனும் பட்டத்து இளவரசனும் ஆன ஆதித்தகரிகாலன் நந்தினியை விரும்புகிறான். நந்தினிக்கோ ஆதித்த கரிகாலனின் எதிரியான வீரபாண்டியனோடு உறவு. இது தெரிந்ததும் ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனைக் கொல்கிறான். நந்தினி ஆதித்த கரிகாலனை பழிவாங்க சோழ அரசின் முக்கியத் தூணான கிழவரான பெரிய பழுவேட்டரையரை மணக்கிறாள். பழுவேட்டரையர் அவள் சொல்படி ஆடுகிறார். ஆதித்த கரிகாலனுக்கு பதிலாக அவனது பெரியப்பாவின் மகனான “போலி” மதுராந்தகனை அரசனாக்க சதி செய்கிறாள். எதிர்தரப்பில் வந்தியத்தேவனும், இளவரசி குந்தவையும், அருண்மொழிவர்மனும். ஆதித்தகரிகாலன் கொல்லப்படுகிறான். அருண்மொழி அரசனாகாமல் உண்மையான மதுராந்தகனை அரசனாக்குவதுடன் கதை முடிகிறது.\nவந்தியத்தேவன் தற்செயலாக சம்புவராயர் அரண்மனைக்கு வருவதும் அங்கே சதியோலாசனை ஒன்றை ஒட்டுக் கேட்பதிலும் ஆரம்பிக்கும் கதை அங்கிருந்தே கீழே வைக்க முடிவதில்லை. வந்தியத்தேவன் நந்தினியைச் சந்திப்பதும், கந்தமாறன் அவனை துரோகி என்று நினைப்பதும், குந்தவையின் ஓலை கொண்டு வந்தியத்தேவன் அருண்மொழியை சந்திக்க செல்வதும், பூங்குழலியின் உதவியோடு சந்திப்பதும், ஆபத்துதவிகள் சோழ மன்னர் பரம்பரையையே ஒழித்துக் கட்ட முயற்சிப்பதும் இரண்டு கொலை முயற்சிகள் தோற்பதும், ஒன்று வெல்வதும், பெரிய பழுவேட்டரையரின் மரணமும் ஒன்றன்பின் ஒன்றாக நம்மை வேறு உலகத்துக்கு கொண்டுபோய்விடுகின்றன. ஆழ்வார்க்கடியான், பூங்குழலி போன்றவர்கள் சிறப்பாக வடிக்கப்பட்ட பாத்திரங்கள்.\nபதின்ம வயதில் நண்பர்கள் பல மணி நேரமாக ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்று பேசி இருக்கிறோம். பெரிய பழுவேட்டரையர் தான்தான் கொன்றேன் என்று ஒத்துக் கொள்கிறார். ஆனால் அவர் இறக்கும்போது தான் கொலையாளி இல்லை என்று சொல்லிவிட்டு இறக்கிறார். ஆதித்தகரிகாலன் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று சொல்வதாக ஒரு வரி வரும், ஆனால் ���ற்கொலை இல்லை என்றும் கல்கி தெளிவுபடுத்திவிடுவார். நந்தினி கொல்லவில்லை. ஆபத்துதவியை பெரிய பழுவேட்டரையரே தாக்கிவிடுவார். பிறகு யார்தான் கொன்றது\nஇன்னொரு பொழுதுபோக்கு திரைப்படமாக எடுத்தால் யார் யார் நடிக்க வேண்டும் என்று பேசுவது. அன்றைய எங்கள் தேர்வு ரஜினி ஆதித்தகரிகாலனாக; சிவகுமார்தான் அருண்மொழிவர்மனுக்கு சிறந்த தேர்வு என்று தோன்றியது, அதனால் கமல் அவ்வள்வு பொருத்தம் இல்லை என்று தோன்றினாலௌம் கமலுக்கு வந்தியத்தேவன் ரோல். பெரிய பழுவேட்டரையராக சிவாஜி; தேங்காய் ஆழ்வார்க்கடியான். முத்துராமன் கந்தமாறன். விஜயகுமார் சேந்தன் அமுதன். வெண்ணிற ஆடை மூர்த்தி பினாகபாணி. மேஜர் சுந்தர சோழன். சுஜாதா மந்தாகினி. சரிதா அல்லது ராதா பூங்குழலி. லட்சுமி குந்தவை. மனோகர் சின்ன பழுவேட்டரையர். நம்பியார் ரவிதாசன். வானதி அம்பிகா. கடைசியில் நந்தினியாக நடிக்க யாரும் இல்லாததால் திரைப்படம் எடுக்கும் முயற்சியை கைகழுவிவிட்டோம்.\nபொ. செல்வனை சுருக்க முடியாது. படியுங்கள் என்றுதான் சொல்ல முடியும். இதை சரியானபடி மொழிபெயர்த்தால் டூமாவின், ஸ்காட்டின் இடத்தில் கல்கி உட்கார வாய்ப்பிருக்கிறது.\nதொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்\nRV\tKalki\tபின்னூட்டமொன்றை இடுக 23 ஜூன் 2020 11 மே 2020 1 Minute\nமனம் நிறைவடையச் செய்யும் வெகு சில படைப்புகளில் ஒன்று Shawshank Redemption திரைப்படம். பல நாட்களாக அதன் மூலக்கதையை படிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன்.\nமூலக்கதையை எழுதியவர் புகழ் பெற்ற எழுத்தாளரான ஸ்டீஃப்ன் கிங். மூலக்கதையின் பேர் “Rita Hayworth and Shawshank Redemption” (1982). கதைச்சுருக்கம் எல்லாம் நான் எழுதப் போவதில்லை, தேவை என்றால் முழுக்கதையையும் இங்கே படித்துக் கொள்ளுங்கள்.\nகுறுநாவல் நன்றாகவே இருந்தது. ஆனால் திரைப்படத்தைப் பார்க்காமல் இதைப் படித்திருந்தால் இந்த அளவுக்கு ரசித்திருப்பேனா என்று தெரியவில்லை. படிக்கும்போது அங்கங்கே திரைப்படத்தில் இந்த வசனம் வரும் இடம், இந்தக் காட்சி திரைப்படமாக்கப்பட்ட விதம் எல்லாம் மனதில் ஓடிக் கொண்டே இருந்தன.\nகுறுநாவலுக்கும் திரைப்படத்துக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. அப்படி இருக்கும் சின்னச் சின்ன வித்தியாசங்களும் நகாசு வேலைகள் என்றுதான் சொல்ல வேண்டும். உதாரணமாக வார்டனின் பணமே கொள்ளை போவது என்று மூலக்கதையில் ���ல்லை, ஆனால் வார்டனுக்கு அப்படி ஒரு comeuppance கிடைப்பது திரைப்படத்தை இன்னும் உயர்த்துகிறது.\nShawshank திரைப்படம் வெளியானபோது அவ்வளவு கவனம் பெறவில்லை. நான் அப்போது அமெரிக்காவில்தான் இருந்தேன். Pulp Fiction மற்றும் Forrest Gump திரைப்படங்களின் வெற்றி Shawshank-ஐ அமுக்கிவிட்டன. மார்கன் ஃப்ரீமனுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தபிறகுதான் இது என்னடா படம் என்று தேடிப் பிடித்துப் பார்த்தோம். அந்த வருஷம் வெளியான திரைப்படங்களில் இன்றும் என் ஃபேவரிட் Pulp Fiction-தான், ஆனால் Shawshank அன்றும் இன்றும் என் மனம் கவர்ந்த திரைப்படங்களில் ஒன்று. மார்கன் ஃப்ரீமன், டிம் ராபின்ஸ், வார்டனாக நடிப்பவர், சிறையை விட்டு வெளியே செல்ல அஞ்சும் ப்ரூக்ஸ் ஹாட்லெனாக நடிப்பவர் – எல்லாருமே கலக்கி இருப்பார்கள்.\nதிரைப்படத்தை பார்க்கவில்லை என்றால் குறுநாவலை இணைத்திருக்கிறேன், படித்துவிட்டு அப்புறம் பாருங்கள் பார்த்துவிட்டீர்கள் என்றால் குறுநாவலை படித்துப் பாருங்கள் பார்த்துவிட்டீர்கள் என்றால் குறுநாவலை படித்துப் பாருங்கள் (காப்பிரைட் பிரச்சினை வந்தால் எடுத்துவிடுவேன்)\nலூயி லமூரின் “கௌபாய்” நாவல்கள்\nWestern genre எழுத்தாளர்களில் லமூர்தான் மிகவும் பிரபலமானவர் என்று நினைக்கிறேன். அனேகமாக எல்லா புத்தகங்களும் டைம்பாஸ், பதின்ம வயதில் படிக்க ஏற்ற புத்தகங்கள்தான். வேகமாக துப்பாக்கியை எடுத்து சுடுவது பெரிய சாகசமாகத் தெரிந்த காலம். மேலும் அவரது கதைகளின் நாயகன் எப்போதும் மக்கள் அதிகமாக இல்லாத இடத்தில் – காடு, மலை, குகை போன்ற இடங்களில் தனியாகவோ இல்லை மனைவி குடும்பத்தோடோ, இல்லை வெகு சில கௌபாய்களோடோ வாழ விரும்புபவன். அப்படிப்பட்ட இடங்கள் கான்க்ரீட் காடுகளில் வாழ்ந்த பதின்ம பருவங்களில் – காடும் மலையும் சில மைல் தூரத்தில் இருந்தாலும் சுலபமாகப் போய் வர முடியாத காலங்கள் – படிக்கும் ஆவலைத் தூண்டின.\nஎல்லாம் டைம் பாஸ்தான் என்றாலும் விதிவிலக்கு Sackett Brand (1965). ஸாக்கெட் பெருகுடும்பம் (clan) அவரது நாவல்களில் மீண்டும் மீண்டும் வரும் ஒரு motif. ஒரு ஸாக்கெட்டுக்கு பிரச்சினை என்று தெரிந்தால் அந்தப் பேர் உள்ள மற்றவர்கள் அவனுக்கு உதவி செய்ய கிளம்பி வந்துவிடுவார்கள். இந்த நாவலில் அந்தப் பெருகுடும்பத்து பந்தம் வாசகனை திருப்திப்படுத்தும் வகையில் வெளிப்படுகிறது.\nஇன்னொன்றைப் படிக்க ��ேண்டுமென்றால் Hondo. திரைப்படமாகவும் வந்தது.\nலமூரின் வேறு புத்தகங்களும் திரைப்படமாக வந்திருக்க வெண்டும். எவை என்று தெரியவில்லை.\nRide the Dark Trail (1972) நாவலில் லோகன் சாக்கெட் தன் அத்தை எமிலி டாலனை அவளது மாட்டு மேய்ச்சல் நிலங்களிலிருந்து துரத்தும் வில்லன்களை முறியடிக்கிறான்.\nNorth to the Rails நாவலில் அன்றைய அமெரிக்காவின் சட்டம் ஒழுங்கு நிறைந்த இடங்களில் வளரும் நாயகன் டாம் சாண்ட்ரி வேறுவித விழுமியங்கள் உள்ள வெஸ்டர்ன் பகுதிகளி எப்படி சமாளிக்கிறான் என்று போகும் கதை.\nஇதைத் தவிர பத்து பதினைந்து ஸாக்கெட் நாவல்கள், சான்ட்ரி பெருகுடும்பத்து நாவல்கள் இருக்கின்றன. அனேகமாக எதையும் படிக்க வேண்டியதில்லை. கிட்டத்தட்ட நூறு நாவல்களை எழுதி இருக்கிறார். நான் விவரிக்கப் போவதில்லை.\nஒரு சுவாரசியமான விஷயம் – அவரே அவரது சில நாவல்களை குப்பை என்று ஒதுக்கிவிடுகிறார். அவர் ஹாப்பலாங் காசிடி நாவல்கள் (Rustlers of the West Fork) சிலவற்றையும் எழுதி இருக்கிறார். ஆனால் அவை ‘கூலிக்கு’ எழுதப்பட்ட குப்பை என்று பிற்காலத்தில் அவற்றை வெறுத்து ஒதுக்கி இருக்கிறார். அவருடைய எழுத்தாளன் என்ற பெருமிதம் நிறைந்த சுயபிம்பத்துக்கு ஒத்து வரவில்லை\nலமூரின் நாவல்களை நம்மில் பலரும் குப்பை என்று ஒதுக்கலாம். Sackett Brand தவிர மற்றவற்றை நான் அப்படித்தான் ஒதுக்குகிறேன். ஆனால் என் பதின்ம பருவத்தின் கனவுலகத்தில் கௌபாய் என்றால் மாடுகளை மேய்ப்பவன் அல்ல; தலையில் தொப்பி, இடைக்கு கீழே பெல்ட், அவற்றில் இரு துப்பாக்கிகள், அந்த துப்பாக்கிகளால் வேகமாகச் சுடும், குதிரைகளில் பெரிய புல்வெளிகள், மலைகள், ஏன் பாலைவனங்களைக் கூட கடக்கும் நாயகர்களுக்கு இடமிருந்தது. அந்த கனவுக்கு தீனி போட்டவர்களில் லமூரும் ஒருவர். அதற்காக அவருக்கு ஒரு ஜே\nதொகுக்கப்பட்ட பக்கம்: சாகச நாவல்கள்\nRV\tAdventure\tபின்னூட்டமொன்றை இடுக 19 ஜூன் 2020 9 ஜூன் 2020 1 Minute\nதுப்பறியும் கதைகள்: சூ க்ராஃப்டன்\nக்ராஃப்டன் பிரபல துப்பறியும் கதை எழுத்தாளர். ஆனால் என் கண்ணில் இவரது கதைகளில் சுவாரசியம் குறைவு. முடிச்சு, முடிச்சு அவிழும் விதம் எல்லாம் பிரமாதமாக இருப்பதில்லை. திடீர் திடீரென்று வாழ்க்கையின் mundane விவரங்களைப் பற்றி – சாப்பிட்டது, ஜாகிங் போனது எல்லாம் வரும். குறிப்பிட வேண்டிய கதை என்று எனக்கு எதுவும் தெரியவில்லை, என் கண்ணில் த���ிர்க்கப்பட வேண்டியவரே. ஆனால் துப்பறியும் கதைகளை விரும்பிப் படிப்பவர்களுக்கு பிடிக்க நிறைய வாய்ப்புண்டு. “A” is for Alibi என்று ஆரம்பித்து “Y” Is for Yesterday வரை வந்திருக்கிறார். இதோ Z வந்துவிடும், அப்புறம் என்ன செய்வாரோ தெரியவில்லை. “Z” is for Zero என்ற புத்தகத்தோடு இதை முடித்துவிடத் திட்டமிட்டிருந்தாராம், ஆனால் அதை ஆரம்பிப்பதற்கு முன்பே இறந்துவிட்டார். அதனால் பிரச்சினையே இல்லை.\nக்ராஃப்டனின் புத்தகங்கள் மிகவும் பிரபலமாக இருந்தாலும் அவர் அவற்றை திரைப்படமாக்க சம்மதிக்கவே இல்லை. இத்தனைக்கும் அவரே பல திரைக்கதைகளை எழுதி இருக்கிறார்.\nமுதல் புத்தகம் A is for Alibi (1982). 32 வயது துப்பறிபவர் – கின்சி மில்ஹோன் – அறிமுகம் ஆகிறார். கணவனைக் கொன்ற குற்றத்துக்காக ஜெயிலுக்குப் போன நிக்கி பரோலில் வெளியே வருகிறாள். தான் கொல்லவில்லை, யார் கொன்றது என்று கண்டுபிடிக்க கின்சியை அணுகுகிறார். விறுவிறுவென்று போகிறது. எனக்கு ஒரு விஷயம் புரிவதில்லை. எல்லாரும் கின்சியிடம் பேசுகிறார்கள், விவரங்கள் தருகிறார்கள். என்னிடம் யாராவது பேசினால் நான் பேச மறுப்பேன். நான் விதிவிலக்கா, இல்லை க்ராஃப்டன் எடுத்துக் கொள்ளும் literary license-ஆ\nB is for Burglar (1985): எனக்கு பல loose ends தெரிகின்றன. சகோதரியைக் காணவில்லை என் பெவர்லி டான்சிகர் கின்சியை அணுகிறாள். பஸ்ஸில் படிக்கலாம்.\nC Is for Corpse (1986) ஓரளவு பரவாயில்லை. பாபி காலஹன் பெரிய விபத்திலிருந்து தப்பித்திருக்கிறான். பல விஷயங்கள் நினைவில்லை. தன்னை யாரோ கொல்ல முயற்சி செய்கிறார்கள் என்று கின்சியை அணுகுகிறான், இரண்டு நாளில் இறந்தும் போகிறான். கின்சி மர்மத்தைத் துப்பறிகிறாள்.\nD Is for Deadbeat (1987) டைம் பாஸ் புத்தகம். குடிகார டாகெட் குடித்துவிட்டு காரை ஓட்டும்போது ஐந்து பேர் இறந்துவிடுகிறார்கள், ஜெயிலுக்குப் போகிறான். பரோலில் திரும்பி வரும்போது இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் கெஹனுக்கு நஷ்ட ஈடாக கொஞ்சம் பணம் தர முயற்சிக்கிறான். கெஹன் எங்கே என்று தெரியவில்லை, அதனால் கின்சியை அணுகுகிறான். நாலைந்து நாளில் இறந்தும் போகிறான். கின்சி மர்மத்தைத் துப்பறிகிறாள்.\nKinsey and Me (2013): பல சிறுகதைகளின் தொகுப்பு. எதுவும் என்னைக் கவரவில்லை.\nஎனக்கு ஒரு அசட்டுப் பழக்கம் உண்டு. ஒரு சீரிசை ஆரம்பித்துவிட்டால் முழுவதுமாக படித்துவிட வேண்டும். இந்த வருஷமாவது இதை நிறுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். க்ராஃப்டனிலிருந்தே ஆரம்பிக்கிறேன் இதற்கு மேல் எதுவும் படிப்பதாக இல்லை. துப்பறியும் கதை விரும்பிகள் தவிர மற்றவர்கள் தவிர்த்துவிடலாம். ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் A is for Alibi படித்துப் பாருங்கள்\nநாஞ்சில் நாடனின் “சதுரங்க குதிரை”\nநாஞ்சில் எடுத்துக் கொண்டிருக்கும் கதைக்களன் நான் என் சொந்த அனுபவத்தில் நன்கறிந்தது. அவர் விவரிக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் என் வாழ்க்கையோடு என்னால் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது. நம்பகத்தன்மை அதிகம் உள்ள சித்தரிப்பு. இந்த நாவலை என்னால் சீர்தூக்கிப் பார்த்து நாலு வார்த்தை எழுதிவிட முடியும் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை.\nநாயகன் ஏழ்மையிலிருந்து தப்பிக்க மும்பைக்கு வேலை தேடி வருகிறான். (நான் பற்றாக்குறையிலிருந்து தப்பிக்க வேலை தேடி அமெரிக்கா வந்தவன்.) வேலையில் திறமைக்காரன், ஆனால் வேலையைத் தவிர மும்பையில் வேறு பிடிப்பு இல்லை. வெறுமை நிறைந்த வாழ்க்கை. சொந்த ஊர், உறவுகளோடு உள்ள பந்தம் பலவீனம் அடைந்து கொண்டே போகிறது. (அதே வெறுமை, பலவீனமாகிக் கொண்டிருக்கும் உறவுகளைக் கண்டு எனக்கு ஒரு காலத்தில் அச்சம் இருந்தது.) நாற்பத்து சொச்சம் வயதான நாயகன், திருமணம் செய்துகொள்ளவில்லை. இன்று திருமணத்தைக் கண்டும் பயம், மனைவி, குழந்தைகள், குடும்பம் எதுவும் இல்லாத எதிர்காலத்தைக் கண்டும் பயம். எனக்கு அவ்வளவுதான் takeaway.\nநாவலின் பலம் நம்பகத்தன்மை. மிகப் பிரமாதமான சித்தரிப்புகள். மாமாவோடு உள்ள உறவாகட்டும், இன்று திருமணமான மாமா பெண்ணிடம் உன்னைக் கட்டிக் கொள்ளும்படி கேட்டிருந்தால் கட்டி இருப்பேன் என்று சொல்லும் இடமாகட்டும், அலுவலகத்தின் weak friendships ஆகட்டும், உறவுகளோடு வெடிக்கும் சண்டை ஆகட்டும், வேலையில் வரும் சிக்கல்கள் ஆகட்டும், அந்த சிக்கல்களை கடக்கும் விதம் ஆகட்டும் எல்லாமே மிகப் பிரமாதமாக சித்தரிக்கப்படுகின்றன. வாழ்க்கை பொருளிழந்து கொண்டிருப்பது மிக அருமையாக வந்திருக்கிறது. சிறப்பான “எதார்த்தவாத” நாவல்.\nஎன்னைப் பொறுத்த வரையில் பலவீனமும் அதன் எதார்த்தவாத அணுகுமுறைதான். ஆமாம், வாழ்க்கையின் வெறுமை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் நாராயணனின் வாழ்க்கை வெறுமை அடைந்தால் வாசகனுக்கு என��ன போச்சு So what என்ற கேள்விக்கு பதிலே இல்லை. மாஸ்லோவின் theory of needs-தான். சோற்றுக்கு அல்லாடும்போது வேலை தேவைப்பட்டது. இப்போது வேலை ஸ்திரமாக இருக்கிறது, வாழ்க்கையின் வெறுமை என்று அடுத்த தேடல். அவ்வளவுதானே\nஇரண்டு இடங்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். நாராயணனிடம் எத்தனை பாண்ட், எத்தனை சட்டை, எத்தனை ஜட்டி இருக்கிறது, ஜட்டிக்கு இன்னும் எத்தனை நாள் ஆயுள் இருக்கிறது என்று கணிக்கும் இடம். நாராயணனின் வாழ்வின் பொருளின்மையை நாலு வரியில் உணர வைத்துவிடுகிறார். இன்னொன்று பயணம் போன இடத்தில் வெள்ளம் வந்து ரோடுகள் துண்டிக்கப்பட்டு நாராயணன் அல்லாடி திண்டாடி மும்பை திரும்பும் இடம். (இந்த மாதிரி அனுபவம் எல்லாம் எனக்கும் இருக்கிறது.) பயண சித்தரிப்புகள் எல்லாமே பிரமாதமாக வந்து விழுந்திருக்கின்றன.\nசதுரங்க குதிரை நாவலை ஜெயமோகன் தன் இரண்டாம் பட்டியலில் வைக்கிறார்.\nகட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில் பக்கம்\nசாஹித்ய அகடமி விருது பெற்ற புத்தகம்: கி.வா.ஜ.வின் “வீரர் உலகம்”\n1967-இல் தமிழுக்கான சாஹித்ய அகடமி விருது பெற்ற புத்தகம்.\nபுத்தகம் தமிழரின் போர் சம்பிரதாயங்களை சிறப்பாக விளக்குகிறது.\nவெட்சி நிரைகவர்தல்; மீட்டல் கரந்தையாம்;\nவட்கார்மேற் செல்வது வஞ்சியாம்; உட்காது\nஎதிரூன்றல் காஞ்சி; எயில் காத்தல் நொச்சி;\nஅது வளைத்தல் ஆகும் உழிஞை – அதிரப்\nபொருவது தும்பையாம்; போர்க்களத்து மிக்கோர்\nஎன்ற செய்யுளின் நீட்சிதான் இந்தப் புத்தகம். அந்தக் காலத்தில் போர் புரிவதற்கு ஒரு சம்பிரதாயம், ஒழுங்குமுறை இருந்திருக்கிறதாம். போரின் ஒவ்வொரு கட்டத்துக்கும் வேறு வேறு மலர்கள் அணிந்து வந்து போரிடுவார்களாம். ஒரு வேளை சூடி இருக்கும் மலரை வைத்துத்தான் இவன் நம்மவன், இவன் எதிரி என்று அடையாளம் கண்டுகொண்டார்களோ என்னவோ. போரை ஆரம்பிக்கும் மன்னன் வெட்சிப்பூ அணிந்த வீரர்களை அனுப்பி எதிரி நாட்டின் ஆடுமாடுகளை கவர்ந்து வரச் செய்ய வேண்டும். அவர்களைத் தடுக்க வருபவர்கள் கரந்தைப் பூ அணிந்து வந்து தடுக்க வேண்டும். பிறகு அடுத்த கட்டமாக படையெடுத்த் செல்ல வேண்டும், அப்போது வஞ்சிப்பூ அணிந்திருக்க வேண்டும். அதை தடுத்து நிறுத்துபவர்கள் காஞ்சிப்பூ. எயிலை – அதாவது கோட்டையைக் காப்பவர்கள் நொச்சிப்பூ ���ணிந்திருக்க வேண்டும், முற்றுகை இடுபவர்களுக்கு உழிஞைப்பூ. இரு படைகளும் நேருக்கு நேர் நின்று சண்டை இடும்போது இரண்டு பேருக்கும் தும்பைப்பூவாம் (எதிரி, நம்மவன் என்று அடையாளம் கண்டுகொள்வது சிரமம் ஆயிற்றே) வென்றவர் வாகைப்பூ அணியலாம்.\nதும்பைப்பூவைத் தவிர் மிச்சப் பூக்கள் எப்படி இருக்கும் என்று கூடத் இதை எழுத ஆரம்பிக்கும்போது தெரியாது. இந்தப் பதிவுக்காக கூகிளில் தேடியபோது கிடைத்த படங்கள் கீழே. வஞ்சிப்பூவுக்கான படம் கிடைக்கவில்லை. பிறவற்றில் வெட்சி, கரந்தை, உழிஞை ஆகியவற்றைப் பார்த்திருக்கிறேன். யாருக்காவது தெரியுமா\nஎதிரி நாட்டின் கால்நடைகளைக் கவர்தல் வெட்சிப்பூ West Indian Jasmine\nகால்நடைகளை மீட்டல் கரந்தைப்பூ ஆங்கிலப் பெயர் தெரியவில்லை\nஎதிரி நாட்டின் மீது படையெடுத்து செல்லுதல் வஞ்சிப்பூ Rattan\nபடையெடுத்து வருபவர்களை எதிர்த்தல் காஞ்சிப்பூ ஆங்கிலப் பெயர் தெரியவில்லை\nகோட்டையை முற்றுகையிடல் நொச்சிப்பூ Chinese Chaste Tree\nகோட்டையை காத்து நிற்றல் உழிஞைப்பூ Baloon Vine\nநேருக்கு நேர் போர் தும்பைப்பூ Thumba\nஎல்லாத்துக்கும் ஒரு சம்பிரதாயமா, இதெல்லாம் எப்படி ஆரம்பித்திருக்கும், ஏன் நிலை பெற்றிருக்கும், இந்தப் பூ எல்லாம் எப்போதும் பூக்குமா, பூக்காத காலத்தில் போரே நடக்காதா என்று பல கேள்விகள் எழுகின்றன. இதில் ஒவ்வொரு கட்டத்தையும் சங்கக் கவிதைகளையும் பிற்காலக் கவிதைகளையும் உதாரணமாக வைத்து சிறப்பாக கி.வா.ஜ. விளக்கி இருக்கிறார். அவரைப் போன்ற பண்டிதரின் பெருமை இந்தப் புத்தகத்தில் சரியாக வெளிப்படுகிறது.\nஆனால் இதற்கெல்லாம் சாஹித்ய அகடமி விருதா நல்ல தமிழாசிரியர் கல்லூரியில், மேல்நிலைப் பள்ளியில் கொடுக்கக் கூடிய விளக்கம் மட்டுமே இது. கோனார் நோட்சுக்கு கொஞ்சம் மேலே. நல்ல அறிமுகப் புத்தகம், அவ்வளவுதான். கி.வா.ஜ.வுக்கு கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டார்கள், இருப்பதில் எது பெஸ்ட் என்று பார்த்திருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. கி.வா.ஜ.வுக்கு எதற்கு சாஹித்ய அகடமி பரிசு என்றுதான் தோன்றுகிறது. அடுத்தபடி என்ன, கோனார் நோட்சுக்கு சாஹித்ய அகடமி விருது கொடுத்துவிடலாமா\nதொகுக்கப்பட்ட பக்கம்: சாஹித்ய அகடமி விருது\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rajastan-agriculture-officials-plan-to-locust-destroying-with-drone-qb2ua0", "date_download": "2020-07-03T14:57:22Z", "digest": "sha1:PHZ4SYM4OTSZMX43SH3W4EXZB4OOZSSM", "length": 16486, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இரவு நேரத்தில் தாக்கி அழிக்க முடிவு...!! இந்தியாவுக்கு வந்த பேரழிவை தடுக்க பயங்கர பிளான்..!! | rajastan agriculture officials plan to locust destroying with drone", "raw_content": "\nஇரவு நேரத்தில் தாக்கி அழிக்க முடிவு... இந்தியாவுக்கு வந்த பேரழிவை தடுக்க பயங்கர பிளான்..\n27 ஆண்டுகளுக்குப்பிறகு இவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பதை நாம் நம்முடைய உணவுப் பாதுகாப்பின் மீதான பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கவேண்டியிருக்கிறது.\nஇந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகளை அழிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் பரவல் அதிகரித்துள்ள நிலையில் , இரவு நேரத்தில் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் ஓய்வு எடுக்கும் நேரத்தில் ட்ரோன் மூலம் மருந்து தெளித்து அவைகளை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்திவரும் நிலையில் locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களின் விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருவது அதிர்ச்சியளிக்கிறது. உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை அழித்து பத்தில் ஒரு பங்கு உலக மக்கட்தொகையை பட்டினிக்குத் தள்ளும் அளவுக்கு அவை திறன்பெற்றவை என்று National Geographic இவற்றைப்பற்றி பெரும் கவலைதரும் தகவலைப் பதிவு செய்கி��து.இந்த ஆபத்தை உலகம் எப்படிக் கையாளுகிறது\nஅடுத்ததாக இந்த ஆபத்தை எப்படி உலகம் எதிர்கொள்கிறது என்று பார்க்கும்போது, ஏறக்குறைய கொரோனா போன்ற கையறு நிலையே காணப்படுகிறது. இந்த வெட்டுக்கிளிகளின் விரைவான இனப்பெருக்கம், தொடர் இடபெயர்வு (migration),பெரும் பரவல் மற்றும் எண்ணிக்கையால் இவற்றைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலான ஒன்றாக இருக்கிறது. தற்போதைய சூழலில் வானிலிருந்து தெளிக்கப்படும் வேதிப் பூச்சிக்கொல்லிகளே உலகம் முழுதும் இதற்கு தீர்வாகக் கருதப்படுகிறது. இந்திய அரசும் மாலத்தியான் எனப்படும் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் () தாக்கி அழிக்கும் நச்சை இந்த வெட்டுக்கிளிகளுக்கு எதிராகப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இது அதிகம் நீர்க்கப்பட்டுதான் (Ultra Low Volume) பயன்படுத்தப்படவேண்டும் என்றாலும் இதன் நச்சுத்தன்மை விவசாயத்துக்கு நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்தே அழிக்கும் என்பதோடு அதன் நச்சு நீரிலும் நிலத்திலும் கலப்பதை எந்த வகையிலும் தடுக்க முடியாது.\nஇந்த வெட்டுக்கிளிகள் விரைவில் தொடர்ந்து இடப்பெயற்சி அடைந்து விடுவதாலும் பல சதுரகிலோமீட்டர் தொலைவுகளுக்கு இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் காணப்படுவதாலும் இந்த பூச்சிக்கொல்லித் தெளிப்பு பெரிய அளவில் பயனளிப்பதில்லை. இந்நேரத்தில் இயற்கையிலேயே பூச்சிகளை கட்டுப்படுத்தும் பறவைகள் மற்றும் விலங்குகளை நாம் பெருமளவில் ஒழித்துவிட்டதையும் வருத்தத்துடன் நினைவுகூர வேண்டியிருக்கிறது.ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு அரேபியாவைக் கடந்து ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பயணிக்கும் இந்த வெட்டுக்கிளிகள் சாதாரணமாக தம் இடப்பெயர்வை இராஜஸ்தானின் மேற்கு எல்லையோடு முடித்துவிடுவது வழக்கம். ஆனால் 27 ஆண்டுகளுக்குப்பிறகு இவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பதை நாம் நம்முடைய உணவுப் பாதுகாப்பின் மீதான பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கவேண்டியிருக்கிறது.\nஏற்கனவே கணித்தது போல, ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் பரவியுள்ளன. மத்திய வேளாண் அமைச்சகம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ட்ரோன்கள் மூலம் விவசாய நிலங்களில் மருந்து தெளித்து வெட்டுக்கிளிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் தாக்கத் தொடங்கியுள்ளது. எனவே அவைகளை அழிக்க, வேளாண் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக இரவு நேரத்தில் விவசாய நிலத்தில் வெட்டுக்கிளிகள் ஓய்வெடுக்கும் போது மருந்து தெளித்து அழித்து வருகின்றனர். பகல் நேரத்தில் வெட்டுக்கிளிகளை விரட்ட அதிக சத்தம் எழுப்ப விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம், அதேபோல், இரவு நேரத்தில் எந்த இடத்தில் வெட்டுக்கிளிகள் ஓய்வு எடுக்கிறது என்பது பற்றி வேளான் இயக்க கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும்படி விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஊரடங்கு அமைதி.. ரஜினி வீட்டில் துவங்கிய கூட்டணி பேச்சுவார்த்தை.. போயஸ் கார்டனை வட்டமிடும் 3 தலைவர்கள்..\nஇ-பாஸ் இல்லாமல் உதயநிதி சாத்தான்குளம் சென்றாரா சென்னை டூ தூத்துக்குடி.. நடந்தது என்ன\nஎங்களுக்கு உதவி வேண்டாம்.. நீதி தான் வேண்டும்.. ரஜினியிடம் உருகிய ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பம்..\nஉதயநிதியின் திடீர் சாத்தான்குளம் விசிட்.. கடும் அப்ஷெட்டில் கனிமொழி கேங்.. என்ன நடக்கிறது திமுகவில்..\nசாத்தான்குளம் சம்பவம் லாக்-அப் மரணம் இல்லை.. அபத்தமாய் பேசும் அமைச்சர் கடம்பூரார்..\nசாத்தான்குளம் சம்பவம் தமிழக காவல்துறைக்கு களங்கம்.. நீதி கிடைக்க பாஜக துணை நிற்கும்.. எல்.முருகன் ஆவேசம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசீனாவின் 59 செயலிகள் தடைக்கு உண்மையான கரணம் என்ன.. டிக் டாக் எப்படி உருவெடுத்தது.. டிக் டாக் எப்படி உருவெடுத்தது..\nமெடிக்கல் சென்ற நபரை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்.. யார் இவர்..\nஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கில் சிக்கிய முக்கிய சிசிடிவி ஆதாரம்.. நீதி கிடைக்குமா..\nபோலீஸ் அதிகாரியை காலால் உதைத்த அதிமுக முன்னாள் எம்.பி.. ஈ-பாஸ் கேட்டதால் கைகலப்பா�� பரபரப்பு வீடியோ..\nஜெயராஜ், பென்னிக்ஸ் நலமாக உள்ளனர்.. மருத்துவமனை வளாகத்தில் அன்று கூறிய டி.எஸ்.பி..\nசீனாவின் 59 செயலிகள் தடைக்கு உண்மையான கரணம் என்ன.. டிக் டாக் எப்படி உருவெடுத்தது.. டிக் டாக் எப்படி உருவெடுத்தது..\nமெடிக்கல் சென்ற நபரை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்.. யார் இவர்..\nஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கில் சிக்கிய முக்கிய சிசிடிவி ஆதாரம்.. நீதி கிடைக்குமா..\nபுதிய உச்சம்... கொரோனா பிறப்பிடமான சீனாவை பின்னுக்கு தள்ளிய தமிழகம்..\nசீனாவில் இருந்து கிளம்பும் அடுத்த கொடூர எமன்... கொரோனாவை அடுத்து மனிதர்களை தாக்கத் தயாராகும் புதிய ஜி-4 வைரஸ்\nமக்களே உஷார்.. கொரோனா நேரத்தில் மழை வேறு வெளுத்து வாங்க போகுது.. பிரதமர் மோடி எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/ian-bishop-picks-best-odi-eleven-of-the-decade-qb51id", "date_download": "2020-07-03T14:59:36Z", "digest": "sha1:AZGNMZLBOE4R2U4IQIGREDQ7KYFAKRCK", "length": 14337, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பத்தாண்டின் பெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் லெவன்.. மிரட்டலான தொடக்க வீரர்கள்.. 3 இந்தியர்களுக்கு இடம் | ian bishop picks best odi eleven of the decade", "raw_content": "\nபத்தாண்டின் பெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் லெவன்.. மிரட்டலான தொடக்க வீரர்கள்.. 3 இந்தியர்களுக்கு இடம்\nவெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் இயன் பிஷப், கடந்த பத்தாண்டின் சிறந்த ஒருநாள் லெவனை தேர்வு செய்துள்ளார்.\nகொரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் உட்பட அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எனவே கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லாத இந்த சூழலில், கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் உரையாடுகின்றனர்.\nமுன்னாள் வீரர்கள் தங்களது உலக லெவனை தேர்வு செய்துவருகின்றனர். அந்தவகையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான இயன் பிஷப், கடந்த பத்தாண்டின் சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளார்.\nஅந்த அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். இருவரும் சிறந்த தேர்வு. ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறக்கப்பட்ட சில காலத்திலேயே தனது முதல் இரட்டை சதத்தை ஒருநாள் கிரிக்கெட்டில் பதிவு செய்தார். 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இரட்டை சதமடித்த ரோஹித் சர்மா, அதன்பின்னர் 2014ல் இ��ங்கைக்கு எதிராக 264 ரன்களை குவித்து அசாத்திய சாதனை படைத்தார். அதன்பின்னர் 2017ல் மீண்டும் ஒரு இரட்டை சதம் அடித்தார். எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் யாருமே நெருங்கக்கூட முடியாத வகையில் 3 இரட்டை சதங்களை விளாசியவர் ரோஹித். இதுவரை மொத்தம் 29 சதங்களை விளாசியுள்ளார்.\nஅதேபோல டேவிட் வார்னரும் மிரட்டலான தொடக்க வீரர். ஆஸ்திரேலிய அணிக்காக பல அருமையான இன்னிங்ஸ்களை ஆடி வெற்றிகளை பெற்று கொடுத்தவர். கண்டிப்பாக கடந்த பத்தாண்டின் சிறந்த தொடக்க வீரர்களில் வார்னரும் ஒருவர்.\nமூன்றாம் வரிசை வீரர் விராட் கோலி. இயன் பிஷப் மட்டுமல்ல; வேறு யாராக இருந்தாலும் மூன்றாம் வரிசையில் விராட் கோலியை தவிர வேறு யாரையும் யோசித்துக்கூட பார்க்கமாட்டார்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்களுடன் 11 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்து சாதனை நாயகனாக திகழும் விராட் கோலி தான் மூன்றாம் வரிசை வீரர்.\nநான்காம் வரிசையில் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டிவில்லியர்ஸ், ஐந்தாம் வரிசையில் நியூசிலாந்தின் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரோஸ் டெய்லரையும் இயன் பிஷப் தேர்வு செய்துள்ளார்.\nவிக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்த பிஷப், அவரையே பத்தாண்டின் சிறந்த அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். ஃபாஸ்ட் பவுலர்களாக மிட்செல் ஸ்டார்க், டேல் ஸ்டெய்ன் மற்றும் மலிங்கா ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். மிட்செல் ஸ்டார்க், 2015 உலக கோப்பையின் தொடர் நாயகன். ஸ்டெய்ன் மற்றும் மலிங்கா ஆகிய இருவரும் கடந்த பத்தாண்டுகளில் சிறந்து விளங்கியவர்கள். பவுலிங்கில் நல்ல வேகத்துடன் ஸ்விங்கும் செய்யக்கூடியவர் ஸ்டெய்ன். தனது வேகமான ஸ்விங் பவுலிங்கால் டாப் பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டார் ஸ்டெய்ன். மலிங்கா, நல்ல வேரியேஷனில் அருமையாக வீசக்கூடியவர். குறிப்பாக டெத் ஓவர்களில் அருமையாக வீசி இலங்கை அணிக்கு வெற்றிகளை பெற்று கொடுத்தவர்.\nஸ்பின்னராக ஆஃப்கானிஸ்தான் ஸ்பின்னர் ரஷீத் கானை இயன் பிஷப் தேர்வு செய்துள்ளார்.\nஇயன் பிஷப்பின் பத்தாண்டின் சிறந்த ஒருநாள் லெவன்:\nரோஹித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி, டிவில்லியர்ஸ், ரோஸ் டெய்லர், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், டேல் ஸ்டெய்ன், லசித் மலிங்கா, ரஷீத் கான்.\n2011 உலக கோப்பை ஃபைனல் சூதா��்ட சர்ச்சை.. சங்கக்கராவிடம் 10 மணி நேரம் விசாரணை\n2020 ஐபிஎல்லில் நான் கண்டிப்பா ஆடுவேன்.. ஸ்ரீசாந்த்தின் நம்பிக்கைக்கு பின்னால் இருக்கும் லாஜிக்\n7 வருஷம் கழித்து கம்பேக்.. ஐபிஎல்லில் எந்த அணியில் ஆட விருப்பம்..\nஐபிஎல் பற்றி அடுத்தடுத்து வரும் பகீர் தகவல்கள்\nஸ்மித்தை விட கோலி தான் பெஸ்ட் பேட்ஸ்மேன். ஸ்மித்தின் மிடில் ஸ்டம்ப்பை கழட்டி எறிஞ்சுடுவேன்.. பவுலர் அதிரடி\n21ம் நூற்றாண்டில் இந்தியாவின் மதிப்புமிக்க வீரர் அவருதான்.. சச்சின், டிராவிட், தோனி, கோலி, ரோஹித்லாம் இல்ல\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\nகணவரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. நியாயம் கேட்டு கதறி அழும் மனைவி..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\nதிருப்பதி கோயில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா.. கோவில் மூடல்..\nகாவல்துறையில் தகிடுதித்தங்கள்... அதிமுக- திமுக செய்யாததை கையிலெடுக்கும் கமல்ஹாசன்..\n#Unmaskingchina லடாக் எல்லைப்பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி... படபடக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/thamizhan/", "date_download": "2020-07-03T12:39:28Z", "digest": "sha1:C6SDEE72PTCZ6EAJAV65BQ2QBP3GESDW", "length": 3191, "nlines": 56, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "thamizhan Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nகொரோனா சிகிச்சைக்கு பணமில்லாமல் தவித்த விஜய் பட இயக்குனருக்கு உதவிய உதவிய அஜித் பட...\nநாடு முழுவதும் கொரானாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் மத்திய, மாநில அரசாங்கம் குழம்பிப் போயுள்ளது. சாதாரண மக்கள் முதல்...\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்..\nதமிழ் சினிமாவில் நடிகர் விஜய், சமீப காலமாக அவரது படங்களில் அரசியல் குறித்து விமர்சித்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'மெர்சல்\" படத்தில் கூட அரசியல் சார்ந்த வசனங்களை பேசியதால், அந்த படம் பல்வேறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/high-penalty-for-brand-new-honda-activa-019113.html", "date_download": "2020-07-03T13:39:47Z", "digest": "sha1:FUXSX566FLQ665ZBGJT6IMZ2WKQJGA5V", "length": 26329, "nlines": 285, "source_domain": "tamil.drivespark.com", "title": "யாரு சொன்னது போலீஸ் பெண்களை மடக்க மாட்டங்கனு... உச்சபட்ச அபராதத்தை பெறும் முதல் பெண்...? - Tamil DriveSpark", "raw_content": "\n39 min ago இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\n1 hr ago இந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\n1 hr ago கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\n2 hrs ago மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\nNews \"தூக்குல போடணும்\".. புதுக்கோட்டை சிறுமியை நாசம் செய்து கொன்ற கொடூரம்.. மாவட்ட எஸ்பி ஆவேசம்\nMovies \"தும்பி துள்ளல்\" பாடலை இசைத்த பார்வையற்ற சிறுமி.. ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டு.. லலித் குமார் ‘கிப்ட்’\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nFinance சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nSports ஆதாரம் இல்லை.. முடிவுக்கு வந்த 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை.. செம ட்விஸ்ட்\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவ�� மற்றும் எப்படி அடைவது\nயாரு சொன்னது போலீஸ் பெண்களை மடக்க மாட்டங்கனு... உச்சபட்ச அபராதத்தை பெறும் முதல் பெண்...\nபுத்தம் புதிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை இயக்கி வந்த பெண்ணிற்கு உச்சபட்ச அபராதத்தை போக்குவரத்து போலீஸார் வழங்கியுள்ளனர் . இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.\nஇந்தியாவில் கடந்த 1ம் தேதி புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. நாடு முழுவதும் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்திற்கு ஒரு சில மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nஇதற்கு காரணம், புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டிருக்கும் உச்சபட்ச அபராதமே.\nஆகையால், பெரும்பாலான மாநிலங்கள் புதிய அபராத திட்டத்தை மறு ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றன. ஏன், பாஜக ஆளும் குஜராத் மாநிலமே இத்தகைய நடவடிக்கையில்தான் தற்போது களமிறங்கியுள்ளது.\nமத்திய அரசு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியது. இந்தியாவை போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்றும் நோக்கில் கொண்டுவரப்பட்டது.\nஆனால், புதிய மோட்டார் வாகன சட்டம் மிக மிக அதிகளவிலான அபராதத்தைக் கொண்டிருப்பதன் காரணத்தால், இதில் ஏழை எளியோரே அதிகம் பாதிப்பார்கள் என்றுகூறி மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், கேரளா, தமிழகம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் உச்சபட்ச அபராதத்தை குறைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.\nஇருப்பினும், மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தை டெல்லி, ஹரியானா, ஒடிசா போன்ற சில மாநிலங்கள் அப்படியே நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கின்றன.\nஆகையால், அந்த மாநிலங்களில் இருந்து வெளிவரும் அபராதம் குறித்த செய்திகள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் அமைகின்றது.\nஇந்நிலையில், புத்தம் புதிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை ஓட்டி வந்த பெண்ணிற்கு மிக மிக அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை நியூஸ் 18 வெளியிட்டுள்ளது.\nஇந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. முன்னதாகவும் இதேபோன்று அம்மாநில போலீஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், விதிமீறலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதமாக ரூ. 6.53 லட்சத்திற்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து, மீண்டும் வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில், முக்கியமாக இருசக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்துகின்ற வகையில் அம்மாநில போலீஸார், ஓர் பெண்ணுக்கு ரூ. 1 லட்சத்திற்கான அபராத செல்லாணை வழங்கியுள்ளனர்.\nMOST READ: அதிர்ஷ்டம் இல்லாத பெண்ணின் அவசியமான கண்டுபிடிப்பு... கார் விண்டுஷீல்டு வைப்பர்கள் எப்படி உருவானது\nபொதுவாக, போலீஸார் பெண்களை மடக்கி ஆய்வு மேற்கொள்ள மாட்டார்கள் என கூறப்பட்டு வந்தநிலையில், இத்தகைய அபராதத்தை வழங்கி அனைத்து நம்பிக்கைகளையும் உடைத்தெறிந்துள்ளனர் ஒடிசா மாநில போலீஸார்.\nMOST READ: தயாராகுங்கள்... தண்ணீரில் காரை சுத்தம் செய்ய தடை...\nஇச்சம்பவம், அம்மாநிலத்தின் புவனேஸ்வர் பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் அபராதத்தைப் பெற்ற பெண்ணின் பெயர் குறித்த தகவல் வெளியாகவில்லை. ஆனால், போலீஸார் இந்த வழக்கில் பாட்டியா பகுதியை மையமாகக் கொண்டு செயல்படும் கிம்ஜி ஹோண்டா நிறுவனத்தின் மீதே நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.\nMOST READ: பாட்ஷா ரஜினி பாணியில் உண்மையை கூறிய இளைஞர்: அபராதமின்றி விட்ட போலீஸ்.. அப்படி என்ன சார் சொன்னீங்க\nதற்போது உச்சபட்ச அபராதத்தைப் பெற்றிருக்கும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை அந்த பெண் கடந்த ஆகஸ்டு மாதம் 28ம் தேதியே வாங்கிவிட்டதாக கூறப்படுகின்றது. இருப்பினும், அதை பதிவு செய்யாமல் அவர் இயக்கி வந்துள்ளார்.\nஇந்நிலையில், கடந்த 12ம் தேதி கட்டக் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், பதிவெண் இல்லாமல் வந்ததன் காரணத்தால் அப்பெண்ணை மடக்கியுள்ளனர். அதில், பல நாட்களாக பதிவு செய்யாமல் ஸ்கூட்டர் இயக்கப்பட்டு வந்தது.\nஆகையால், பதிவெண் இல்லாமல் ஸ்கூட்டரை பயன்பாட்டுக்கு வழங்கிய கிம்ஜி ஹோண்டா நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, உச்சபட்சமாக ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனர். அதுமட்டுமின்றி, முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அந்நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யவும் புவனேஸ்வர் போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இத்துடன், ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇந்தியாவில் ஒரு வாகனத்தை இயக்க வேண்டுமானால், அந்த வாகனம் பதிவெண், கப்பீடு மற்றும் மாசு சான்று உள்ளிட்ட ஆவணங்கள��ப் பெற்றிருக்க வேண்டும். இதனை வாகனத்தை விற்பனைச் செய்யும் டீலர்களே வழங்க வேண்டும். இந்த விதி தற்போது உருவாக்கப்பட்டதல்ல, நீண்ட நாட்களாக நடைமுறையில் இருக்கும் ஓர் விதியாகும். ஆனால், பெரும்பாலான வாகன விற்பனை நிறுவனங்கள் இதனை கடைப்பிடிப்பதே இல்லை.\nஅதேசமயம், டீலர்கள் விற்பனைச் சான்று (Trade Certificates) என கூறப்படும் ஆவணத்தை வைத்து வாகனத்தை இயக்குகின்றனர். இது உள் அல்லது ஏற்றுமதி செய்யப்படும்போது மட்டுமே பயன்படுத்த உரியதாகும். மாறாக இதனை வேறெதற்காகவும் பயன்படுத்தக்கூடாது. அப்படி வாகனம் பயன்படுத்தப்படுமேயானால், அதற்கு நிரந்தர அல்ல தற்காலிக பதிவெண் பொருத்தியிருக்க வேண்டும்.\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வாகனத்திற்கான பதிவெண்ணை ஓரிரு நாட்களிலேயே பெற முடியும். புது டெல்லியில் வாகன பதிவெண்ணை ஆன்லைன் மூலமாகவே பெற்றுக் கொள்ள முடியும்.\nஇந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\nதிடீர் சம்பவத்தால் உயிரிழந்த டிரைவர்... காரணம் தெரிந்தால் எலெக்ட்ரிக் வாகனம் வாங்கற ஆசையே போயிரும்\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nபெட்ரோலுக்கு பதில் பாடி ஸ்பிரே அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம் அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம் இத நீங்க நம்பவே மாட்டீங்க\nகிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\n1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\nதினமும் 40 கிமீ சைக்கிள் ஓட்டும் சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா இனி பைக்கை தொடவே மாட்டீங்க...\nரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\nசூப்பர்... இந்திய மக்களின் உயிரை காப்பாற்ற மோடி அரசு கொண்டு வரும் அதிரடி திட்டம்... என்னனு தெரியுமா\nஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்காக அறிமுகமாகும் சூப்பரான 2 விஷயங்கள்\nசூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nசூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\nமைக்ரோசாப்ட்-பிரிட்ஜெஸ்டோன் இணைவில் உருவாகும் டயருக்கான தொழில்நுட்பம் இது எப்போ விற்பனைக்கு வரும்\nகாதை கிழிக்கும் சத்தம்... ராயல் என்பீல்டு பைக் ஓனர்களின் வாலை ஒட்ட நறுக்கிய போலீஸ்... சூப்பர் ஆக்ஸன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2015/05/28/35-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2020-07-03T13:18:04Z", "digest": "sha1:4XWPV2DWVXNS7ZOCPJ47YJOHSOBQXG5X", "length": 18714, "nlines": 269, "source_domain": "vithyasagar.com", "title": "35, நினைத்தாலே இனிப்பவள் நீ.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 60, உயிர்மூழ்கிய மழைவெள்ளம்..\n1, அப்போதும்; நினைத்து நினைத்து நோகும் அம்மா.. →\n35, நினைத்தாலே இனிப்பவள் நீ..\nபோதை நிறைய ஏறிக் கிடக்கிறது\nஒரு முறை மறுமுறை என்று\nஅதோடு மடிந்துக் கிடக்கும் நீயும்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளைகள், புதுக் க��ிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged amma, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← 60, உயிர்மூழ்கிய மழைவெள்ளம்..\n1, அப்போதும்; நினைத்து நினைத்து நோகும் அம்மா.. →\n4 Responses to 35, நினைத்தாலே இனிப்பவள் நீ..\nகாதல் அமுதம் ததும்பும் வரிகள் படிக்க படிக்க படிக்கவே சொல்லுது..பகிர்வுக்கு நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஏப் ஜூன் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/marbil-oorum-uyire", "date_download": "2020-07-03T12:27:30Z", "digest": "sha1:SFSMTK73YHN46ZZ2YSPXGXVZ6XKN7HNU", "length": 13905, "nlines": 209, "source_domain": "www.chillzee.in", "title": "Marbil oorum uyire - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - மார்பில் ஊறும் உயிரே\nதொடர்கதை - மார்பில் ஊறும் உயிரே\nதொடர்கதை - மார்பில் ஊறும் உயிரே\nதொடர்கதை - மார்பில் ஊறும் உயிரே\nதொடர்கதை - மார்பில் ஊறும் உயிரே\nதொடர்கதை - மார்பில் ஊறும் உயிரே\nதொடர்கதை - மார்பில் ஊறும் உயிரே\nதொடர்கதை - மார்பில் ஊறும் உயிரே\nதொடர்கதை - மார்பில் ஊறும் உயிரே\nதொடர்கதை - மார்பில் ஊறும் உயிரே\nதொடர்கதை - மார்பில் ஊறும் உயிரே\nதொடர்கதை - மார்பில் ஊறும் உயிரே\nதொடர்கதை - மார்பில் ஊறும் உயிரே\nதொடர்கதை - மார்பில் ஊறும் உயிரே\nதொடர்கதை - மார்பில் ஊறும் உயிரே\nதொடர்கதை - மார்பில் ஊறும் உயிரே\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 04 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - பால் ஏன் வெள்ளையா இருக்கு\nதொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீ\nகவிதை - உணராத வலி - ஜெப மலர்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 22 - பிந்து வினோத்\nChillzee சமையல் குறிப்புகள் - பன்னீர் மசாலா\n2. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nகவிதை “தமிழும், தமிழனும்” - கார்த்திக் கவிஸ்ரீ\n1. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 26 - Chillzee Story\nதொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 03 - ஜெபமலர்\nஉடல் பருமனை தவிர்ப்பது எப்படி\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 17 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 07 - சசிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 11 - சசிரேகா\nTamil Jokes 2020 - உன் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிருபணம் ஆகிவிட்டதால்... 🙂 - அனுஷா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 46 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 05 - ஜெய்\nTamil Jokes 2020 - யாருக்குண்ணே கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/10781-malare-oru-varthai-pesu-ippadikku-poongatrul-bindu-vinod-22", "date_download": "2020-07-03T13:14:25Z", "digest": "sha1:4FNSWDCQ72NBDLNLQIAC6W5GH3GPAWZZ", "length": 23916, "nlines": 403, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR - 5.0 out of 5 based on 4 votes\n22. மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - RR\nசுவாதிக்கு நினைவு திரும்பிய போது முதலில் விஷாகனின் ஞாபகம் தான் வந்தது...\nவிழிகளை திறக்க முயன்றாள்... ஆனால் ஒட்டி இருந்த இமைகளை விலக்குவது கடினமாக இருந்தது... முயன்று இமைகளை விலக்கி பார்த்த போது அவளையே கனிவுடன் பார்த்தபடி ஒரு பெண்மணி நின்றிருந்தாள்.\n” குரலில் அவ்வளவு அன்பு\nடை விட அதிக நாள் பெட்ல இருந்த பெருமை உங்களையே... உன்னையே சேரும்... “\n“எனக்கு ங்க போட்டு பேசுறது ஒத்து வரலை, நீ வா போன்னு பேசினா பரவாயில்லையா\nதொடர்கதை - யாரவள் யார் அவளோ\nதொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 13 - மீரா ராம்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 22 - பிந்து வினோத்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 46 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 21 - பிந்து வினோத்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 20 - பிந்து வினோத்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 45 - RR [பிந்து வினோத்]\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Chillzee Team 2018-03-12 07:54\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Saaru 2018-03-01 20:00\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Thenmozhi 2018-02-27 19:22\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Anamika 2018-02-27 11:17\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Bindu Vinod 2018-03-05 19:50\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Anusha Chillzee 2018-02-27 02:07\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Bindu Vinod 2018-03-05 19:50\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Chillzee Team 2018-02-26 20:44\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Bindu Vinod 2018-03-05 19:47\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — AdharvJo 2018-02-26 19:50\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Bindu Vinod 2018-03-05 19:46\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — SAJU 2018-02-26 19:17\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Bindu Vinod 2018-03-05 19:44\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Valli 2018-02-26 18:42\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Valli 2018-02-26 18:44\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Bindu Vinod 2018-03-05 19:40\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Bindu Vinod 2018-03-05 19:43\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Devi 2018-02-26 18:25\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Bindu Vinod 2018-03-05 19:36\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Bindu Vinod 2018-03-05 19:37\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Devi 2018-03-05 22:42\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — madhumathi9 2018-02-26 15:01\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Bindu Vinod 2018-03-05 19:28\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Jansi 2018-02-26 12:47\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Bindu Vinod 2018-03-05 19:28\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Aarthe 2018-02-26 12:18\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Bindu Vinod 2018-03-05 19:27\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 04 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - பால் ஏன் வெள்ளையா இருக்கு\nதொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீ\nகவிதை - உணராத வலி - ஜெப மலர்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 22 - பிந்து வினோத்\nChillzee சமையல் குறிப்புகள் - பன்னீர் மசாலா\n2. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nகவிதை “தமிழும், தமிழனும்” - கார்த்திக் கவிஸ்ரீ\n1. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 26 - Chillzee Story\nதொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 03 - ஜெபமலர்\nஉடல் பருமனை தவிர்ப்பது எப்படி\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 17 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 07 - சசிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 11 - சசிரேகா\nTamil Jokes 2020 - உன் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிருபணம் ஆகிவிட்டதால்... 🙂 - அனுஷா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 46 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 05 - ஜெய்\nTamil Jokes 2020 - யாருக்குண்ணே கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/category/biography/film-personalities", "date_download": "2020-07-03T13:54:21Z", "digest": "sha1:PQTU6Q64LUEEOV4Y4G6HBOUIZH6KZV2N", "length": 6903, "nlines": 95, "source_domain": "www.itstamil.com", "title": "இந்தியாவில் புகழ் பெற்ற திரைப்பட பிரமுகர்கள்ItsTamil", "raw_content": "\nHomepage » வாழ்க்கை வரலாறு » திரைப்பட பிரமுகர்கள்\n‘ஷாருக்கான்’ என்றும் ‘எஸ்.ஆர்.கே’ (SRK) என்றும் எல்லோராலும் அழைக்கப்படும் ஷாருக்கான் அவர்கள், ‘பாலிவுட்டின்...\nமனோஜ் குமார் அவர்கள், இந்திய பாலிவுட் திரையுலகில் ஒரு சிறந்த நடிகர் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் ஆவார். அவர் நாட்டுப்பற்றை...\n“இயக்குனர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக��குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார்....\nதமிழ்த் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்...\nஎந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது...\n‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல் மூலமாக உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தவர், நடிகர்...\nஎந்தவொரு திரையுலக முன்னனுபவமும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்து, ஒரு சிறந்த நடிகருக்கு தேவையான அனைத்து திறமைகளையும்...\nநகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில்...\nஎஸ். வி. சேகர் அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற மேடைநாடகக் கலைஞர் மற்றும் நடிகர் ஆவார். நாடகத்துறையில் மிகவும் சிறப்பு...\n‘சீயான் விக்ரம்’ என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர், நடிகர் விக்ரம் அவர்கள். நடிப்பில் எந்தவொரு முன்னனுபவமும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் 1990...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-29-11-2018/", "date_download": "2020-07-03T13:47:22Z", "digest": "sha1:BZWIDR63NVJGWA6IKKYKILYSMIVQGICZ", "length": 16973, "nlines": 171, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 11/29/2018 கார்த்திகை 13 வியாழக்கிழமை | Today rasi palan 29/11/2018 - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 11/29/2018 கார்த்திகை 13 வியாழக்கிழமை | Today rasi palan 29/11/2018\nஇன்றைய ராசிபலன் 11/29/2018 கார்த்திகை 13 வியாழக்கிழமை | Today rasi palan 29/11/2018\nஅறப்பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். செய்தொழிலில் மேன்மை ஏற்படும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். உயர்பதவியில் இருப்பவர்களுக்கு அனைவரின் ஆதரவும், அனுகூலமும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்\nஅசுவினி : வாய்ப்புகள் கிடைக்கும்.\nபரணி : ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.\nகிருத்திகை : அனுகூலமான நாள்.\nகுடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் செயல்களால் நற்பெயரும், செல்வாக்கும் உயரும். விவசாயம் தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் மற்றும் சமூகப் பொறுப்புகள் மீது ஆர்வம் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்\nகிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.\nரோகிணி : செல்வாக்கு உயரும்.\nமிருகசீரிடம் : ஆர்வம் அதிகரிக்கும்.\nபுதிய இயந்திரங்களைப் பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். மனதில் இருந்த பலவிதமான குழப்பங்களுக்கு தீர்வு காண முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாகனப் பயணங்களில் நிதானத்துடன் செல்லவும். தொழில் சார்ந்த எண்ணங்களை மற்றவர்களுடன் பகிரும்போது கவனம் வேண்டும்.\nஅதிர்ஷ்ட திசை : வடமேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nமிருகசீரிடம் : எண்ணங்கள் மேலோங்கும்.\nதிருவாதிரை : இன்னல்கள் குறையும்.\nபுனர்பூசம் : கவனம் வேண்டும்.\nசமூக சேவைகள் தொடர்பான முயற்சிகள் எண்ணிய பலனை அளிக்கும். இன்பச் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி பெருகும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்\nபுனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.\nபூசம் : மகிழ்ச்சி பெருகும்.\nஆயில்யம் : அன்பு அதிகரிக்கும்.\nதாய்மாமன் உறவு வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறப்புகளிடம் சற்று நிதானத்துடன் செயல்படவும். செய்யும் செயல்களில் இருந்து வந்த தடைகள் குறையும். தேவையற்ற குழப்பங்களை தவிர்த்து செய்யும் செயல்களை கவனத்துடன் செயல்படுத்தவும். இயந்திரங்களில் பணிபுரியும்போதும் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்\nமகம் : மகிழ்ச்சியான நாள்.\nபூரம் : அமைதி வேண்டும்.\nஉத்திரம் : கவனம் வேண்டும்.\nகல்வி பயிலும் மாணவர்கள் பயிலும் பாடங்களை கவனத்துடன் படிக்கவும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணங்களால் சாதகமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் புதியவர்களின் வருகையால் சுப விரயங்கள் உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : வடகிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 8\nஅதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்\nஉத்திரம் : ஆரோக்��ியத்தில் கவனம் தேவை.\nஅஸ்தம் : பயணங்களால் இலாபம் உண்டாகும்.\nசித்திரை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.\nவீடு, மனை வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். எதிர்பாராத திடீர் யோகங்களின் மூலம் தனவரவுகள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கலைஞர்களுக்கு தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nசித்திரை : எண்ணங்கள் மேலோங்கும்.\nசுவாதி : தனவரவுகள் கிடைக்கும்.\nவிசாகம் : சுபிட்சம் உண்டாகும்.\nதொழில் சார்ந்த முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். மனதில் நினைத்த எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலம் அதற்கான வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்\nவிசாகம் : முயற்சிகள் ஈடேறும்.\nஅனுஷம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.\nகேட்டை : தடைகள் நீங்கும்.\nகுடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அனுகூலமான சூழல் உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பொருட்சேர்க்கைக்கான எண்ணங்களும் அதற்கான உதவிகளும் கிடைக்கும். வலது கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தன, தானிய சம்பத்துகளால் இலாபகரமான வாய்ப்புகள் அமையும்.\nஅதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 7\nஅதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்\nமூலம் : அனுகூலமான நாள்.\nபூராடம் : செல்வாக்கு அதிகரிக்கும்.\nஉத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.\nசந்திராஷ்டம தினம் என்பதால் உணவு விஷயத்தில் கவனத்துடன் இருக்கவும். மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றும். உங்களின் கவலைகளை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலம் தெளிவு பிறக்கும். வெளியூர் பயணங்களில் எண்ணிய பலன்கள் காலதாமதமாக கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்\nஉத்திராடம் : உணவு விஷயத்தில் கவனம் தேவை.\nதிருவோணம் : தெளிவு பிறக்கும்.\nஅவிட்டம் : பலன்கள் காலதாமதமாக கிடைக்கும்.\nவெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமான பலன்களை அளிக்கும். நண்பர்களுடன் மேற்கொள்ளும் பயணங்களால் மாற்றமான சூழல் உண்டாகும். மனைவியுடன் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nஅவிட்டம் : சுபிட்சமான நாள்.\nசதயம் : மாற்றங்கள் பிறக்கும்.\nபூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.\nமூத்த உடன்பிறப்புகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூக சேவையில் இருப்பவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படவும். திருமணம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பொருள் சேர்ப்பதற்கான எண்ணங்கள் மேம்படும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும்.\nஅதிர்ஷ்ட திசை : தென்மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்\nபூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.\nஉத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.\nரேவதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.\nஇன்றைய ராசிபலன் 11/30/2018 கார்த்திகை 14 வெள்ளிக்கிழமை | Today rasi palan 30/11/2018\nஇன்றைய ராசிபலன் 11/28/2018 கார்த்திகை 12 புதன்கிழமை | Today rasi palan 28/11/2018\nஇன்றைய ராசிபலன் 4/2/2019 தை (21) திங்கட்கிழமை | Today...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 4.5.2020...\nSnake ring benefits | பாம்பு மோதிரம் பலன்கள்\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/05/23/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-3/", "date_download": "2020-07-03T13:01:51Z", "digest": "sha1:2SGVSMA6HS36JUKSZXFMWB66GI6X3LW4", "length": 7782, "nlines": 97, "source_domain": "peoplesfront.in", "title": "தூத்துக்குடி துப்பாக்கிசூட்டை கண்டித்து திண்டுக்கல்லில் இடதுசாரிகளின் – மக்கள் முன்னணி", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிசூட்டை கண்டித்து திண்டுக்கல்லில் இடதுசாரிகளின்\nதூத்துக்குடி துப்பாக்கிசூட்டை கண்டித்து திண்டுக்கல்லில் இடதுசாரிகளின் ஆர்பாட்டத்தில் #தமிழ்தேச_மக்கள்_முன்னணிமற்றும் தமிழ்நாடு இளைஞர் இயக்கம் தோழர்கள்.\nமதுரையில் 7 தமிழர் விடுதலை மனிதசங்கிலி\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒருங்கிணைப்பில் பாசிச எதிர்ப்பு கலந்துரையாடல் கூட்டம்\nகாஷ்மீர் அன்பு மகள் ஆசிஃபா அஞ்சலி – தமிழ்நாடு பெண்கள் இயக்கம் & இளந்தமிழகம்\nசூலை 3 – அகில ��ந்திய அளவில் தொழிலாளர் போராட்டம்\nதொடரும் நெய்வேலி அனல் மின் நிலைய விபத்துக்கள் – தனியார்மயமாக்கும் நோக்கத்தில் பராமரிப்பை கைவிட்டுள்ளதா மத்திய அரசு \n – என் அனுபவ பகிர்வு\nசாத்தான்குளம் லாக்கப் கொலைகள் – இதற்கான சமுதாய வேர்கள் என்ன\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஅயோத்தி பிரச்சனை – மதச்சார்பற்றோரின் முழக்கம் என்ன\nகெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் பாலன் கைது – கண்டனம்\nஏழு தமிழர் விடுதலை – சனாதிபதியின் அதிகாரத்தை பறிக்கும் மோடி அரசு\n14 வது நிதி ஆணையப் பரிந்துரை ஏற்பும் தமிழகத்தின் வருவாய் இழப்பும்..\nசூலை 3 – அகில இந்திய அளவில் தொழிலாளர் போராட்டம்\nதொடரும் நெய்வேலி அனல் மின் நிலைய விபத்துக்கள் – தனியார்மயமாக்கும் நோக்கத்தில் பராமரிப்பை கைவிட்டுள்ளதா மத்திய அரசு \n – என் அனுபவ பகிர்வு\nசாத்தான்குளம் லாக்கப் கொலைகள் – இதற்கான சமுதாய வேர்கள் என்ன\n – முதல்வருக்கு திறந்த மடல்\nஇரண்டு பேரோட சாவுக்கும் இதுதான் காரணம் – மதுரை ரபீக் ராஜா\nசாத்தான்குளம் இரட்டை கொலை – மருத்துவ நெருக்கடியை சட்ட ஒழுங்கு பிரச்னையாக பார்க்கிறது போலிஸ் – மீ. த. பாண்டியன்\nஉடுமலை சங்கர் சாதி ஆணவக் கொலை வழக்கில் “நீதி” எவ்வாறு கொல்லப்பட்டது\nகொரோனா தடுப்புப் பணியில் தமிழக காவல்துறை – குழந்தைக்கு காவலாக கழுதைப்புலியா\nசாவித்திரி ஆணவக்கொலையும் சாதிய முரணும்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=17238", "date_download": "2020-07-03T14:18:00Z", "digest": "sha1:SX7YAIWWDVLA6FFPG7Z66BO5OVJA3TMY", "length": 26738, "nlines": 109, "source_domain": "puthu.thinnai.com", "title": "உன்னை போல் ஒருவன்,முசுலிம்களுக்கு எதிரான படமில்லை: 3 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஉன்னை போல் ஒருவன்,முசுலிம்களுக்கு எதிரான படமில்லை: 3\nவிமர்சகர்களின் முக்கிய குற்றச் சாட்டு பாசிசத்தை பற்றியது. இந்திய ஜனநாயகத்தின் மீதுள்ள வெறுப்பில், இவர் தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் தான் அழிக்க முடியும் என்று அடிக்கடி சொல்கிறார் என்ற ஒரு குற்றச் சாட்டு நாயகன், இந்தியன், உன்னை போல் ஒருவன் போன்ற படங்களை பார்த்த பிறகு பலரது மனங்களில் எழுகின்றது.\nஇதே விமர்சனத்தை கமலின் முன்பு உன்னை போல் ஒருவன் டாக்\nஷோவில் ஒரு பெரியவர் முன்வைத்தார். மும்பை சம்பவத்தால் நேரடியாக பாதிக்கப் பட்ட தன்னால், தீவிரவாதத்திற்கு தீர்வு தீவிரவாதம் தான் என்று நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று சொன்னார். ஒரு இளைஞர், ‘பத்து வருடங்களுக்குப் பிறகு, கமல் இப்படி(காமன் மேன்) இருப்பாரா\nஇந்த இரண்டு கேள்விகளுக்கும் கமல் என்ன பதில் அளித்தார் என்பதை படித்துவிட்டு குற்றச் சாட்டை விரிவாக பார்க்கலாம்.\n‘தீவிர வாதத்திற்கு தீர்வு தீவிரவாதம் தான் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளாதவன் தான் நான். இந்த படத்துடைய கருத்தை பல பேர் அப்படி புரிஞ்சிட்டு இருக்காங்க. வேலு நாயாக்கராக நடித்த போது, ‘எல்லோரும் சமக்ளர் ஆக வேண்டுமா’ என்று யாரும் என்னை கேட்கவில்லை. நான் சொல்ல வர்றது ஒரு பாத்திரத்தின் கோபம். அதை முழு மெசேஜ்-ஆக எடுத்துக் கொள்ளக் கூடாது.\nஇது மாதிரி ஆகக் கூடாது என்பது தான் என்னுடைய கருத்து. என்ன மாதிரி ஆட்கள் அரசியலுக்கு வரணும்-னா ரொம்ப கோவமானா தான் வருவாங்க. இல்ல-ன்னா நடக்குற படி நடக்கட்டும்; நம்ம மாறுதல்களை ஓட்டுப் போட்டு ஏற்படுத்திக் கொண்டிருப்போம்-னு நினைப்பாங்க. நாங்களே வரிஞ்சு கட்டிக்கிட்டு இறங்கும் போது கையில துப்பாக்கி இருக்க வாய்ப்பு உண்டு அதை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்ற அபாயச் சங்கு ஊதும் படம் தான் உன்னை போல் ஒருவன்.\nஇனி விமர்சகர்களின் குற்றச் சாட்டுகளை பார்க்கலாம்.\nஹே ராம்-ல் வெளிப்படையாகத் தெரிந்த பாசிச எதிர்ப்பை வேண்டும் என்றே கண்டு கொள்ளாமல் விட்ட இவர்கள், இந்தப் படத்தில் இருந்த பாசிச எதிர்ப்பையும் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். ஒரு பாத்திரத்தின் கோபத்தை காண்பித்த அதே கமல், நானும், காமன் மேனும் ஒன்றல்ல என்ற கருத்தையும் இந்தப் படத்திலேயே சொல்லி இருக்கிறார். இருந்தாலும், காமன் மேனையும் கமலையும் தனித் தனியாக பார்க்க இவர்களால் முடியவில்லை.\n‘எந்த வித குறுக்கீடும் இல்லாத அதிகாரத்தை’ கோரும் மோகன்லால், அரசியலில் நுழைய விரும்பும் நடிகர், முதலமைச்சர், பப்பட் ஷோ, இவை எல்லாம் தான் படத்தின் அடிப்படை கருவாம். ஜனநாயகத்தின் பௌதிக வடிவங்களாக சித்தரிக்கப் படும் இவர்களை முன்னிலை படுத்துவதால், பாசிசத்தை இயல்பாக வெளிப்படுத்தும் ஒரு படமாக இது இருக்கிறதாம்.\nஇது உண்மை என்றால், மோகன் லாலுக்கும், பாசிசத்தை கொண்டு காமன் மேன்-களை அடிமையாக வைத்திருக்கும் அரசியல் அமைப்பிற்கும் எதிராக இந்த காமன் மேன்(கமல்) ஏன் எழுந்து வரவேண்டும் பாசிசத்தை வலியுறுத்தும் காமன் மேன், கீழ் கண்ட வசனங்களை ஏன் பேச வேண்டும்\n‘தன்னையும், தன்னுடைய உடமையையும் பாதுகாக்க ஓடோடி வருவான் ஒருவன்; அவனையே நீங்க குற்ற வாளி மாதிரி நடத்துவீங்க. ஞாபகம் இருக்கா அந்த ஒருத்தன் தான் நான். நீங்க வெத்து வெட்டு-ன்னு நெனச்சிட்டு இருக்குற காமன் மேன்’\n‘ஓட்டுப் போடும் போது கையேந்தி எங்களை தேடி வரும் அவர்கள், இப்போது நான் கூப்பிடும் போது மட்டும் ஏன் வர மாட்டேன் என்கிறார்கள்’ (முதல்வரை பேச்சு வார்த்தைக்கு அழைத்த காட்சியில் பேசிய வசனம்)\n‘என்னோட பேரு என்ன-ன்னு கேட்டீங்க இல்ல இப்போ குண்டு வெடிச்சு செத்து போனானே கரம் சந்த் அவனுடைய பேரு தான் எனக்கும்-னு வெச்சுக்குங்க. உங்க வாசலுக்கு எதிரே ஒரு கரம்சந்த்(காந்தி) கல்லா… நின்னுட்டு இருக்காரு. அவருக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க இப்போ குண்டு வெடிச்சு செத்து போனானே கரம் சந்த் அவனுடைய பேரு தான் எனக்கும்-னு வெச்சுக்குங்க. உங்க வாசலுக்கு எதிரே ஒரு கரம்சந்த்(காந்தி) கல்லா… நின்னுட்டு இருக்காரு. அவருக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க தெரியாது..நான் சொல்றேன்..தீவிரவாதத்துக்கு எதிரான ஒரே ஆயுதம் தீவிர வாதம் தான் தெரியாது..நான் சொல்றேன்..தீவிரவாதத்துக்கு எதிரான ஒரே ஆயுதம் தீவிர வாதம் தான்\n“நானே ஒரு காமன் மேன் தான் என்று தெரிந்துவிட்ட பிறகு உங்களுடைய குரலில் அதிகார திமிர் தெரியுது. இவன் டெரரிஸ்ட் எல்லாம் கிடையாது. ஈசியா புடிசிடலாம். Is that not what you think” (போலீஸ் கிட்ட மாட்டினா சாவு நிச்சயம் என்கிற பயம் நெனப்புல இருக்கட்டும் என்று பாச��சம் பேசிய மோகன்லாலுக்கு எதிரான வசனம்)\nஇந்த வசனங்களின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன ஜனநாயகத்தை மறந்துவிட்டு போலீஸ் காரரும், அதிகார வர்க்கமும், காமன் மேன்-ஐ அடிமை போல் நடத்துவது ஏன் என்று கேள்வி கேட்கிறார் இந்த காமன் மேன் ஜனநாயகத்தை மறந்துவிட்டு போலீஸ் காரரும், அதிகார வர்க்கமும், காமன் மேன்-ஐ அடிமை போல் நடத்துவது ஏன் என்று கேள்வி கேட்கிறார் இந்த காமன் மேன் அதாவது விமர்சகர்கள் கேட்கும் அதே கேள்வியைத் தான் இவரும் கேட்கிறார்.\nஓட்டுப் போட்டு ஜனநாயகத்தில் மாற்றத்தை உண்டு செய்ய காத்திருந்த காமன் மேன், ஓட்டர்ஸ் லிஸ்ட்-ல் பெயர் இல்லை என்று தெரிந்ததும் கோபம் கொள்வதும் உண்மை. சட்டம் தன் கடமையை செய்யவில்லை என்று முடிவெடுத்து, தீவிரவாதிகளை கொல்வதும் உண்மை. அதே நேரம், கமிஷனர் அலுவகத்தின் வெளியே கல்லாக மட்டும் நின்று கொண்டிருக்கும் கரம்சந்த்-ற்கு(காந்தி) பதில் சொல்ல கேட்பதும் உண்மை.\nஅஹிம்சையை பழகச் சொன்ன காந்திக்கு கொடுக்க வேண்டிய பதில் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. அதனால் தான் நான் தீவிர வாதத்தை கையில் எடுத்திருக்கிறேன் என்பது தான் அவர் சொல்கிறார். இந்த வசனங்களின் மூலம் காமன் மேனின் கோபத்தை காட்டிய அதே கமல், ‘இந்தக் கோபம் மேலும் வளர கூடாது என்றால், உடனே திருந்துங்கள்’ என்று அரசுக்கு எச்சரிக்கையும் விடுக்கிறார்.\nதீவிரவாதிகளையும், சாதாரண பிட் பாக்கெட்-ஐயும் கூட்டாக கரப்பான் போல் சுட்டுத் தள்ளி, சட்டத்தை பின்னுக்குத் தள்ள நினைத்திருந்தால், போலீஸ் ஸ்டேஷனின் வைத்த குண்டை வெடிக்க விடாமல் செய்ய காமன் மேன் உதவும் காட்சியை ஏன் வைக்க வேண்டும் அதோடு, அப்பாவிப் பொது மக்கள் புழங்கும் பகுதிகளில், காலிப் பைகளை மட்டும் வைத்துவிட்டு போக அவர் ஏன் நினைக்க வேண்டும்\nஇந்தப் படத்தில் பாடல்களே இல்லை என்றாலும், ஆடியோ ட்ராக்-ல் ‘நிலை வருமா’ என்ற ஒரு பாடல் இருக்கிறது. அந்தப் பாட்டை எழுதியவர் கமல். பாடியவரும் அவரே. அழகுப் பதுமையான சுருதி பாடிய பாடலை பலர் கவனித்திருப்பார்கள். ஆனால், இந்த பாட்டின் வரிகளை கவனித்திருக்க மாட்டார்கள். அந்தப் பாடலிலும் அவர் பாசிசத்தை எதிர்த்திருக்கிறார்.\nதலைமைகள் வர வரத் திருந்திடுமா\nநின்றே கொல்லும் மத பூசல்களும்\nநன்றே செய்யும் என உணரும்,\nநன்றே செய்யும் நிலை வருமா\nஇதற்குப் பின்னும், நாங்கள் படத்தை மேலோட்டமாகத் தான் பார்ப்போம். பாடலை கேட்டு விமர்சனம் செய்ய எங்களுக்கு நேரம் இல்லை. எல்லா வசனங்களையும் உன்னிப்பாக கவனிக்க முடியாது. நாங்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்யவே மாட்டோம் என்று விமர்சகர்கள் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கலாமா\nSeries Navigation கமலா தேவி அரவிந்தன் – என் வியப்பும் சந்தோஷங்களும்தாகூரின் கீதப் பாமாலை – 46 வீணைக்குள் இன்னிசைக் கானங்கள்\nகமலா தேவி அரவிந்தன் – என் வியப்பும் சந்தோஷங்களும்\nஉன்னை போல் ஒருவன்,முசுலிம்களுக்கு எதிரான படமில்லை: 3\nதாகூரின் கீதப் பாமாலை – 46 வீணைக்குள் இன்னிசைக் கானங்கள்\nஹ¤சைன் ஷா கிரணின் குறும்படம் ‘ ஷேடோ ‘ ( தெலுங்கு )\nசரித்திர நாவல் – போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா\nநான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………. 10.ஆதவன் – ‘இரவுக்கு முன்பு வருவது மாலை’\nலைஃப் ஆஃப் பை (Life of Pie) திரைப்படம்: மனிதனும் மிருகமும்: ஒரே சங்கிலியின் இரு கண்ணிகள்\nவால்ட் விட்மன் வசன கவிதை -4 அவனுக்கு ஒரு பாடல் (For Him I Sing) (1819-1892) (புல்லின்இலைகள் -1)\nஇரு கவரிமான்கள் – 3\nநந்தா பெரியசாமி என்னும் கலைஞன்: ’அழகன் அழகி’ திரைப்படத்தை முன்வைத்து….\nமொழிவது சுகம்: தூக்ளாஸ் கிரெஸ்ஸியெ\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -9\nஅதிகரிக்கும் பாலுறவு பலாத்கார குற்றங்களுக்கு தீர்வு என்ன\nபாரத நாட்டின் பெளதிக மேதை ஸர்.சி.வி. ராமன்\nதில்லி பாலுறவு பலாத்காரத்துக்கு எதிரான மக்கள் பேரணி\nவாழ்வியல் வரலாற்றின் சில பக்கங்கள் -41\nPrevious Topic: அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்\nNext Topic: லைஃப் ஆஃப் பை (Life of Pie) திரைப்படம்: மனிதனும் மிருகமும்: ஒரே சங்கிலியின் இரு கண்ணிகள்\n3 Comments for “உன்னை போல் ஒருவன்,முசுலிம்களுக்கு எதிரான படமில்லை: 3”\n//தீவிரவாதிகளையும், சாதாரண பிட் பாக்கெட்-ஐயும் கூட்டாக கரப்பான் போல் சுட்டுத் தள்ளி, சட்டத்தை பின்னுக்குத் தள்ள நினைத்திருந்தால், போலீஸ் ஸ்டேஷனின் வைத்த குண்டை வெடிக்க விடாமல் செய்ய காமன் மேன் உதவும் காட்சியை ஏன் வைக்க வேண்டும் அதோடு, அப்பாவிப் பொது மக்கள் புழங்கும் பகுதிகளில், காலிப் பைகளை மட்டும் வைத்துவிட்டு போக அவர் ஏன் நினைக்க வேண்டும் அதோடு, அப்பாவிப் பொது மக்கள் புழங்கும் பகுதிகளில், காலிப் பைகளை மட்டும் வைத்துவிட்டு போக அவர் ஏன் நினைக்க வேண்டும்\nஏனென்றால், இந்தகாட்சிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த படமே வெட்னஸ்டே படத்திலிருந்து எடுக்கப்பட்டது.\nகமலஹாசனையோ அல்லது திரைக்கதை எழுதியவரையோ விமர்சிக்க வேண்டுமென்றால், வெட்னஸ்டே படத்திலிருந்து எந்த புள்ளிகளில் உன்னைப்போல் ஒருவன் விலகுகிறது என்பதை வைத்துத்தான் விமர்சிக்க வேண்டும்.\nஅந்த வகையில் கூட கமல் ஹாசனை விமர்சிக்க முடியாது. காரணம், இந்தி படத்தின் முக்கிய கதா பாத்திரம் ஒரு முசுலிம். அவர் முசுலிம் தீவிரவாதத்தை எதிர்த்தால் யாராலும் எதிர் கேள்வி கேட்க முடியாது. ஆனால் கமல் என்ற இந்து முசுலிம் தீவிரவாதத்தை எதிர்த்தால், மத வெறி, காழ்ப்புணர்ச்சி என்று பல்வேறு குற்றச் சாட்டுகள் ‘கண்டுபிடிக்க’ படும். அதனால் தன்னுடைய சுய கருத்தை படத்திலும் அவர் கூடுதலாக சுமப்பது தவறென்று கொள்ள முடியாது.\n//கமல் என்ற இந்து //\nபோச்சுடா சாமி. எந்த காலத்தில் கமல் தன்னை ஒரு இந்து என்று கூறிக்கொண்டிருக்கிறார்\nபடத்தில் நசிருத்தீன் ஷா நடித்தாலும், படத்தில் இந்துவா அல்லது முஸ்லீமா என்று சொல்லப்படுவதில்லை. மேலும் அந்த படத்தில் அவர் நடிகர் மட்டுமே. அவரே இயக்கி சூத்ரதாரியாக இருந்து உருவாக்கிய படம் அல்ல.\nஆனால், கமல் இந்த தமிழ்படுத்தப்பட்ட படத்தின் முக்கிய சூத்ரதாரி.\nஅவர் ஒரு நாத்திகர் என்பது அனைவருக்கும் தெரியும் என்னும்போது, ஏன் இந்துவாக தன்னை பார்ப்பார்கள் என்று அஞ்சி கதையை மாற்ற வேண்டும்\nஆகவே கதை எந்த வகையைல் கமலாலும், திரைக்கதை எழுதியவராலும் மாற்றப்பட்டிருக்கிறது என்பதை வைத்தே விமர்சனம் நடக்கப்பட வேண்டும்.\nCategory: அரசியல் சமூகம், கலைகள். சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1376757.html", "date_download": "2020-07-03T13:27:49Z", "digest": "sha1:LPUVE7FIXY7W5UIMY65HM4JTQCMYXOXZ", "length": 20804, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "ஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்?..!!! – Athirady News ;", "raw_content": "\nஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்\nஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்\nஇன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 12 லட்சத்து 73 ஆயிரத்து 709 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 69 ஆயிரத்து 456 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 486 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்காவில் மட்டும் 3.36 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,616 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 131,168 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு 12,641 ஆக உள்ளது. இத்தாலியில் 1,28,948 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 15,887- பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் இன்றைய நிலவரப்படி 4067 ஆக உள்ளது. சீனாவை விட மக்கள் நெரிசல் மிக்க இந்தியாவில் கொரோனா பரவினால், 30 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள், 20 முதல் 25 லட்சம் பேர் வரை இறப்பார்கள் என்று சில வல்லுனர்கள் அச்சம் தெரிவித்தனர். அமெரிக்கா, சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் கொரோனாவின் வேகம் மிகவும் குறைவு என்றே சொல்லலாம்\nஇதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. இவைகள் தான் இந்தியாவில் இருக்கும் மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாத்தது என்று கூறுகிறார் டாக்டர் நரேந்திர குமார் வர்மா.\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் பல ஆண்டுகளாக ஆய்வு நடத்திய நரேந்திர குமார் வர்மா இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து கூறியதாவது:-\nஇந்திய மக்களுக்கு பொதுவாக அதிக நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. அளவுக்கு அதிகமான நுண் கிருமிகள் உடலில் கலந்திருப்பதே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக காரணம். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் ஆஸ்துமா, எய்ட்ஸ், மலேரியா போன்ற நோய்கள் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தின.\nபலவிதமான வைரஸ், பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகளால் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கெட்டதிலும் ஒரு நன்மை என்பது போல, அதிக வைரஸ் பாதிப்பு காரணமாக, இந்தியர்களின் உடலில் குறிப்பிட்ட T-செல்கள் உருவாகின்றன. இதை T-உயிரணுக்கள் என்று சொல்லலாம். அந்நிய வைரஸிடமிருந்து, நம் உடலை பாதுகாப்பதில் போர் வீரனைப் போன்று, T-செல்கள் செயல்படுகின்றன. வெளியில் இருந்து ஏதேனும் புதுவிதமான வைரஸ்கள் நம் உடலில் நுழைந்தால், T-செல்கள் தாக்கி அழித்துவிடும்.\nஇதன் காரணமே கொரோனா இந்தியாவில் தீவிரமாக பரவவில்லை. சுத்தம், சுகாதாரத்தோடு வாழும் ஐரோப்பா, அமெரிக்க நாட்டினருக்கு இது போன்ற T-செல்கள் குறைவாக இருப்பது பின்னடைவு தான். வைரஸ் நோய்களில் இருந்து மீள்வதற்கு இந்தியாவில், குளோரோகுயின், ஹைட்ராக்ஸோ குளோரோகுயின் மருந்துகளை அதிகள் அளவில் பயன்படுத்தியுள்ளனர்.\nஇந்த மருந்துகளின் வீரியம், இன்றளவும் இந்தியர்களின் உடலில் உள்ளது. இது இப்போது அவர்களுக்கு எதிர்பாரத பலனை அளித்துள்ளது.\nஇந்தியர்கள் உணவில் பயன்படுத்தும் மசாலா மற்றும் நறுமணப் பொருட்கள் போன்றவை தான். மஞ்சள், மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, திப்பிலி, ஏலக்காய், கிராம்பு, புதினா, ஜாதிக்காய், கருஞ்சீரகம், இப்படி பல இருக்கின்றன. இவை அனைத்திற்கும் தனி தனி மருத்துவ குணங்கள் இருக்கின்றன. ஆயுர்வேத இந்திய மருத்துவ முறைகளில், நறுமணப் பொருட்களின் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது, பயன்படுத்தப்படும் பலவிதமான நறுமணப் பொருட்கள், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றன.\nஇதை அலோபதி மருத்துவர்கள் கூட மறுக்கமாட்டார்கள், டெங்கு பரவிய போது, நிலவேம்பு குடிநீர் பயன்பட்டது. அதே போன்று இப்போது இந்தியாவில், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கு கபசுர குடிநீர் வந்துவிட்டது. பலவித இந்திய நறுமணப் பொருட்களை கொண்டு தயாரானது தான் இந்த கபசுர குடிநீர்.\nஅமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாட்டவர்கள் சீனர்களுடன் ஒப்பிடும் போது, அன்றாட உணவில் இந்தியர்கள் சேர்த்து கொள்ளும் பொருட்கள் கொரோனாவில் இருந்து அவர்களை பாதுகாக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.\nஉடலுக்குள் நோயேதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மரபணுக்களின் அமைப்புதான் இம்முனி சிஸ்டம் (Immunue Syste) வைரஸ்களை அழித்து நம்மை பாதுகாக்கும். இம்முனி சிஸ்டத்தின் அங்கம் ஹெச்.எல்.எ ஜீன், இந்த மரபணுக்களின் வேலை என்ன என்றால், உடலில் அந்நிய வைரஸ் நுழைந்தால், ஹெச்.எல்.எ மரபணுக்கள் அடையாளம் கண்டதுடன், உடனடியாக இம்முனி சிஸ்டத்தை உஷார் படுத்துவிடுகிறது.\nஅதை தொடர்ந்து T-செல்கள் போர் வீரனாக செயல்புரிந்து, அந்நிய வைரஸ்களை அழிக்கும், இதில் ஹெச்.எல்.இ மரபணுக்களின் பங்கு மிகவும் முக்கியம். பலவித வைரஸ் கிருமிகளால், பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களின் உடலில், சில குறிப்பிட்ட வகையான ஹெச்.எல்.எ அணுக்கள், அதிக அளவில் இருக்கின்றன. அது போன்ற ஹெ���்.எல்.எ மரபணுக்கள், ஐரோப்பிய, அமெரிக்க, சீன மக்களின் இம்முனி சிஸ்டத்தின் குறைவு தான், இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என கூறினார்.\nகொரோனாவை தடுக்க வரும் தடுப்பூசி ‘பிட்கோவேக்’..\nமேலும் 4 பேர் பேர் பூரண குணம் \nமன்னாரில் இடமாற்றம் செய்யப்பட்ட வாக்கு எண்ணும் நிலையம்\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல ‘வாணி ராணி’ நடிகைக்கு கொரோனா பாதிப்பு..…\nபிஞ்சுவை.. கதற கதற.. ஒரு கொலையை செய்ய இன்னொரு கொலை.. திகாரை நடுங்க வைத்த ஜாகீர்\nஷாக்.. எஜமானி திடீர் மரணம்.. தாங்க முடியாத சோகத்தில்.. 4வது மாடியில் இருந்து குதித்த…\nஇன்னொருவருடன் கள்ள காதலி.. ஆவேசத்தில் 5 வயது சிறுமியை அறுத்து கொன்ற காதலன்..…\n“போலீஸ் முத்துராஜ்”.. தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது சிபிசிஐடி..…\nகதற கதற.. ஸ்டேஷனில் பழங்குடி பெண் கூட்டு பலாத்காரம்.. அடுத்து அபார்ஷன்.. சிக்கிய…\nமியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு..\nகர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றார்..\nநான் அதிபர் ஆனால் எச்-1பி விசா மீதான தடையை நீக்குவேன்- ஜோ பிடன்..\nமன்னாரில் இடமாற்றம் செய்யப்பட்ட வாக்கு எண்ணும் நிலையம்\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல ‘வாணி ராணி’ நடிகைக்கு…\nபிஞ்சுவை.. கதற கதற.. ஒரு கொலையை செய்ய இன்னொரு கொலை.. திகாரை நடுங்க…\nஷாக்.. எஜமானி திடீர் மரணம்.. தாங்க முடியாத சோகத்தில்.. 4வது…\nஇன்னொருவருடன் கள்ள காதலி.. ஆவேசத்தில் 5 வயது சிறுமியை அறுத்து கொன்ற…\n“போலீஸ் முத்துராஜ்”.. தேடப்படும் குற்றவாளியாக…\nகதற கதற.. ஸ்டேஷனில் பழங்குடி பெண் கூட்டு பலாத்காரம்.. அடுத்து…\nமியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 162 ஆக…\nகர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றார்..\nநான் அதிபர் ஆனால் எச்-1பி விசா மீதான தடையை நீக்குவேன்- ஜோ பிடன்..\nசமுதாயத்தில் மத விஷ விதைகளை விதைக்கும் பிரதமர் மோடி:…\nசெக் குடியரசு நாட்டில் கொரோனாவுக்கு பிரியாவிடை விருந்து- பாலத்தின்…\nகொரோனா ஊடுருவலையே ஒட்டுமொத்தமாக தடுத்துவிட்டோம்… சொல்றது வேற…\nதிடீரென வந்த போன்.. “என்னாது, பாசிட்டிவா\n10 மணி நேரம் வெளியே வராத சங்ககாரா.. வெடித்த போராட்டம்.. 2011…\nமன்னாரில் இடமாற்றம் செய்யப்பட்ட வாக்கு எண்ணும் நிலையம்\nபடப்பிடிப்பில் கலந்து��ொண்ட பிரபல ‘வாணி ராணி’ நடிகைக்கு…\nபிஞ்சுவை.. கதற கதற.. ஒரு கொலையை செய்ய இன்னொரு கொலை.. திகாரை நடுங்க…\nஷாக்.. எஜமானி திடீர் மரணம்.. தாங்க முடியாத சோகத்தில்.. 4வது மாடியில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2010/01/blog-post_29.html?showComment=1264831857759", "date_download": "2020-07-03T13:02:32Z", "digest": "sha1:3OLRCGQ5K7QBAUJHYATLS2XAULNBZFUT", "length": 9035, "nlines": 200, "source_domain": "www.kummacchionline.com", "title": "மாசறுப் பொன்னே வலம்புரி முத்தே.................... | கும்மாச்சி கும்மாச்சி: மாசறுப் பொன்னே வலம்புரி முத்தே....................", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nமாசறுப் பொன்னே வலம்புரி முத்தே....................\nஉனக்கு என்ன கோவில் குளம்\nஎன் வாழ்வில் மாதவியும் நீதான்.\nஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் உனக்கு நம் திருமண நாள் நல் வாழ்த்துகள்.\n//ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் உனக்கு நம் திருமண நாள் நல் வாழ்த்துகள். //\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்....\nஎன்ன தலை.. சொல்லவேயில்லை..இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்....\nமனைவிக்குக் காதல் கவி தரும் சகோதரருக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள்\nஇப்ப தான் கல்யாணம் பண்ணிட்ட மாதிரி இருக்கு.\nஆக்க பொறுத்திட்டாய். ஆற பொறுத்திடுவாய் (23ம் தேதி வரை}\nஇனிய திருமண நன்னாள் வாழ்த்துக்கள்.\nஇன்னிக்கி தேதி 30 தான்பா. 1ந் தேதிதான்டா கரீக்கட்டான நாளு (என் வூட்டுகாரி தான்பா ஸொல்லிச்சு)\nடேய் குஞ்சு நீ எங்கேயோ போயிட்டே.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nமாசறுப் பொன்னே வலம்புரி முத்தே....................\nநம்மத் தமியி (மெட்ராஸ் தமிழ்) மாதிரி வராது\nசபா நாயகர் வணக்கம் சொல்லவில்லை- சின்ன பிள்ளத்தனமால...\nஎங்கள் “கடப்பாரையும்” சரோஜாவின் “டேக்ஸாவும்”\nவிகடனுக்கு நன்றி-ஆத்தா நான் இன்னொரு தபா பாசாயிட்டேன்\nகழற்றி விடப்பட்ட கடவுள் கூட்டணியும், புடவை துவைப்ப...\nதேவை ………….(நூறாவது பதிவு நாங்களும் போட்டுட்டோம்லே)\nகட்டினாக் கோட்டை முட்டினாக் கொடநாடு.\nபழையன கழிதலும் புதியனப் புகுதலும்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/17th-Chennai-International-Film-Festival-has-started-33027", "date_download": "2020-07-03T14:20:29Z", "digest": "sha1:ULYEKTKQWMVTARGCYZVIFDDSR6QUPFWJ", "length": 10958, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது", "raw_content": "\nஇந்துய ராணுவ வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவுமில்லை - பிரதமர் மோடி\nமாநிலங்களுக்கு 2கோடி முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nரவுடியை பிடிக்க சென்ற போலீசார் மீது ரவுடிகள் துப்பாக்கிச்சூடு\nநீட், JEE தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசிக்க குழு அமைப்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி…\nகுறிச்சி குளம் புனரமைப்பு பணியை அமைச்சர் எஸ் பி வேலுமணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்\nமக்கள் நலன் கருதி, மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டதில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு…\nமணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் ஆதரவை விலக்கியதால் பாஜக அரசுக்கு ஆபத்து\nOTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா\nவசனங்களில் குடும்பங்களை ஈர்த்த \"விசு” - இன்று 75 வது பிறந்தநாள்\nஆண்பாவம் படத்தில் நடித்த கிராமியப் பாடகி விபத்தில் சிக்கினார்\nகவியும், இசையும் பிறந்த தினம் இன்று\nஅறந்தாங்கி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த நபர் கைது\nஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்: தமிழக அரசு\nஈரோட்டில் கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை\nஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பனை தொழிலாளர்கள்\nஅறந்தாங்கி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த நபர் கைது\nஈரோட்டில் கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை\nஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பனை தொழிலாளர்கள்\nதம்மம்பட்டியில் தயாராகும் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு - அரசுக்கு நன்றி\nதமிழகத்தில் இன்று மேலும் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு\n��திபரானால் ஹெச்1பி விசா மீதான தடையை நீக்குவேன் - ஜோபிடன்…\nநிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப தயாராகும் நாசா\nமருத்துவபடிப்பில் ஓபிசியினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி தமிழக அரசு புதிய மனு\n17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.\nஇந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் 17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு குத்து விளக்கேற்றி சர்வதேச திரைப்பட விழாவை துவக்கி வைத்தார். 19-ஆம் தேதி வரை நடைபெறும் விழாவில் 55 நாடுகளில் இருந்து 130-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகின்றன.\nவிழாவில் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு சார்பில் 75 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். நிதியுதவியை ஒரு கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.\nசென்னை சர்வதேச திரைப்பட விழா\n« திருச்சியில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட பானிப்பூரி தயாரிப்பு நிறுவனம் செங்கல்பட்டு அருகே வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது »\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு முதலமைச்சர் ரூ.75 லட்சம் நிதி\nஒத்த செருப்பு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு தகுதியுடையது: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்\nஅறந்தாங்கி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த நபர் கைது\nஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்: தமிழக அரசு\nஇந்துய ராணுவ வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவுமில்லை - பிரதமர் மோடி\nஈரோட்டில் கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை\nஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பனை தொழிலாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/11/21/118163.html", "date_download": "2020-07-03T14:15:57Z", "digest": "sha1:7T6CD47EWCGXT4AMJQUZWWSUV5775WOX", "length": 20579, "nlines": 204, "source_domain": "www.thinaboomi.com", "title": "சபரிமலை கோவில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசபரிமலை கோவில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு\nவியாழக்கிழமை, 21 நவம்பர் 2019 ஆன்மிகம்\nதிருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோவிலில் இளம்பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தியதால் கடந்த மண்டல பூஜையின் போது சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் கூட்டம் குறைந்தது. ஆனால் இந்த ஆண்டு சபரிமலையில் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதி நிலவுகிறது. இதனால் முதல் நாளில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் உதயாஸ்தனமான பூஜை. சகஸ்கரகலச பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த பூஜைகளில் 18-ம் படி பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த படி பூஜை செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ. 75 ஆயிரம் கட்டணமாக சபரிமலை தேவஸ்தானத்திற்கு செலுத்த வேண்டும். படி பூஜை செய்தால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம். இதனால் படி பூஜை செய்ய பக்தர்களிடையே அதிக ஆர்வம் காணப்படுகிறது. மேலும் முன்பதிவு செய்து தான் படி பூஜை செய்ய முடியும். தற்போது 2036-ம் ஆண்டு வரை படி பூஜைக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த பூஜையின் போது, பக்தர்கள் 18-ம் படி ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனால் மண்டல பூஜை காலத்தில் படி பூஜை நடத்தப்படுவதில்லை. மாத பூஜை காலங்களில் மட்டுமே படி பூஜை நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டு மாத பூஜைகளின்போது சபரிமலையில் இயற்கை சீற்றம் காரணமாக அதிக மழை பெய்ததால் படி பூஜைகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு மண்டல பூஜையின் போது படி பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த செவ்வாய்க் கிழமை 18-ம் படியில் பூஜை தொடங்கியது. படி பூஜையின்போது மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் 18-ம் படிக்கு புனித நீர் ஊற்றி தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு பூஜை செய்தார். வருகிற 24-ம் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் இரவு 7 மணி முதல் 8 மணி வரை படி பூஜை நடைபெறும். சபரிமலை கோவிலில் நடைபெறும் மற்றொரு முக்கிய பூஜை உதயாஸ்தமன பூஜையாகும். இதற்கு கட்டணம் ரூ. 40 ஆயிரம். உதயாஸ்தமன பூஜைக்கு 2027-ம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசபரிமலை முன்பதிவு Sabarimalai reserve\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 03.07.2020\nதமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாத ரேசன் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் : டோக்கன் வந்த பிறகு கடைக்கு சென்று பெறலாம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகொரோனா பாதித்த எம்.எல்.ஏ.களிடம் நலம் விசாரித்தார் முதல்வர் எடப்பாடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nலே பகுதியில் சிகிச்சை பெறும் படைவீரர்களிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி\nசர்வதேச விமான சேவைக்கு வரும் 31-ம் தேதி வரை தடை : மத்திய அரசு அறிவிப்பு\n5,39,000 தனிநபர் பாதுகாப்பு கவசம் : தமிழகத்திற்கு இலவச விநியோகம்\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\n��ாத்தான்குளம் சம்பவ வழக்கு: தூத்துக்குடி நீதிமன்றத்தில் தலைமை காவலர் ரேவதி நேரில் ஆஜராகி விளக்கம்\nதமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை\nமதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கை : பெருந்தலைவர் எம்.எஸ்.பாண்டியன் தீவிரம்\nபோட்ஸ்வானா நாட்டில் கடந்த 2 மாதத்தில் 350-க்கும் அதிகமான யானைகள் மர்ம மரணம்\nமக்களின் அமோக ஆதரவால் 2036 வரை ரஷ்யாவில் புடின் ஆட்சி\nகொரோனாவை தடுத்து நிறுத்துவதில் பிரகாசமான வெற்றியை பெற்றுள்ளோம் : பெருமையுடன் கூறும் வடகொரிய அதிபர் கிம்\nவிராட் கோலி இன்னும் 5 ஆண்டுகள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவார்: டி வில்லியர்ஸ் சொல்கிறார்\nகால்பந்து போட்டியில் 700-வது கோல் அடித்து மெஸ்சி சாதனை\nஐ.சி.சி. தலைவர் பதவியிலிருந்து ஷசாங் மனோகர் விலகல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகொரோனா காலத்தில் செய்த மக்கள் நல பணிகள் குறித்து இன்று விளக்க வேண்டும் : மாநில தலைவர்களுக்கு பா.ஜ.க. அறிவுறுத்தல்\nபுதுடெல்லி : கொரோனா வைரஸ் லாக்டவுன் காலத்தில் பா.ஜ.க. சார்பில் மக்கள் நலப்பணிகள் என்னென்ன நடந்தன என்பது குறித்து இன்று ...\nநாட்டை காக்க எத்தகைய தியாகத்திற்கும் தயார்: இந்திய ராணுவத்துக்கு உலகில் யாரையும் எதிர்கொள்ளும் வல்லமை உண்டு : லடாக்கில் வீரர்கள் மத்தியில் பிரதமர் ஆவேச பேச்சு\nலடாக் : எல்லையில் இந்திய-சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மோதல் நடந்த ...\nகொரோனா பரிசோதனைகளை உ.பி.யில் அதிகரிக்க வேண்டும் : முதல்வர்யோகி ஆதித்யநாத்திடம் அமித்ஷா வலியுறுத்தல்\nபுதுடெல்லி : உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் மத்திய ...\nரஷ்ய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து\nபுதுடெல்லி : விளாடிமிர் புடின் ரஷ்யாவின் அதிபராக 2036-ம் ஆண்டு வரை நீடிக்க வகைசெய்யும் சட்டத்திற்கு பெரும்பான்மை ஆதரவு ...\nசர்வதேச விமான சேவைக்கு வரும் 31-ம் தேதி வரை தடை : மத்திய அரசு அறிவிப்பு\nபுதுடெல்லி : இந்���ியாவில் சர்வதேச விமான சேவைக்கு வரும் 31-ம் தேதி வரை தடை விதித்து மத்திய அரசு ...\nவெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020\n1சாத்தான்குளம் சம்பவ வழக்கு: தூத்துக்குடி நீதிமன்றத்தில் தலைமை காவலர் ரேவதி...\n2தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை\n3லே பகுதியில் சிகிச்சை பெறும் படைவீரர்களிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி\n4மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=12612", "date_download": "2020-07-03T12:45:38Z", "digest": "sha1:4V2J5QOS2AYWB2URD234TI6R6CQWMC6K", "length": 13021, "nlines": 98, "source_domain": "www.vakeesam.com", "title": "ரத்த ஓட்டம் சீராக உதவும் 10 வழிமுறைகள்! - Vakeesam", "raw_content": "\nஇந்திய இராணுவ வீரர்களின் வீரத்துக்கு நிகர் இவ்வுலகில் எதுவுமே இல்லை – லடாக்கில் மோடி\nவீரர்கள் தரப்பில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெறவில்லை\nகடந்த 24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nமண்டைதீவுக் கடலில் 426 கிலோ கிராம் கஞ்சா மீட்பு\nஆசிரியர்கள் பிற்பகல் 3.30 மணிவரைஇருக்கவேண்டியது அவசியமில்லை\nரத்த ஓட்டம் சீராக உதவும் 10 வழிமுறைகள்\nin மருத்துவம் May 6, 2017\nஇடைவிடாமல் இயங்கும் ஒரு தொழிற்சாலை நம் உடல். உடல் உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் அவை செயல்படுவதற்கான ஆற்றல் இருந்தால்தான் மொத்த உடலாலும் சீராக இயங்க முடியும். நம் உடல் உறுப்புகளுக்குத்தேவையான ஆற்றல் ரத்தம் மூலமாகத்தான் கிடைக்கிறது. உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் ரத்தம் சரியாக வழங்காதபோது உடலில் பிரச்னை தொடங்குகிறது.\nஉடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லையெனில், சிறுநீரகப் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், நரம்பு வீக்கம் போன்ற தீவிரமான பிரச்னைகளை நாம் சந்திக்க நேரிடும். இவற்றைத் தவிர்க்க, ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருக்கவேண்டியது அவசியம். `சில நல்ல உணவுகளை உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற சில வழிமுறைகளைப் பின்பற்றினால், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். அவற்றில் 10 வழிமுறைகள் இங்கே…\nஇதில் ப்ளேவனாய்டு, பாலிபீனால்ஸ் மற்றும் கேட்டச்சின் போன்றவை உள்ளன. இவை ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி ஓட உதவுபவை. இதனால் ரத்த ஓட்டம் சீரா���்கும். எனவே, தினமும் ஒரு கப் கிரீன் டீ குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.\nபூண்டை `ரத்தத்தைச் சுத்திகரிக்கக்கூடிய டானிக்’ என்றே சொல்லலாம். இதைச் சமையலில் சேர்த்துக்கொண்டால், உணவுக்கு நறுமணத்தையும் சுவையையும் கூட்டும். அதோடு, கூடுதல் பலனாக ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும்.\nஇரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்கக்கூடியது ஹீமோகுளோபின். எனவே, உடல் உறுப்புகளுக்கு ஆற்றல் கிடைக்கும். தானியங்கள், கீரைகள், பருப்புகள், இறைச்சி (Red Meat) மற்றும் கிட்னி பீன்ஸ் (Kidney beans) போன்ற இரும்புச்சத்து நிறைந்தவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.\nஉணவுப் பொருள்களில் காரச் சுவைக்கு சேர்க்கப்படும் மிளகு, உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கக்கூடியது. இதை அன்றாடம் ஏதேனும் ஓர் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால், ரத்த நாளங்கள் விரிவடைந்து, ரத்த ஓட்டம் உடல் முழுவதற்கும் செல்லும்.\nஉடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க, லைகோபைன் நிறைந்த தக்காளியை உணவில் அன்றாடம் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உள்ள ‘லைகோபைன்’ ரத்த ஓட்டத்தை சீராக்கும்.\nபாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றில் வைட்டமின் பி3 என்னும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சத்துகள் நிறைவாக உள்ளன.\n`டார்க் சாக்லேட்டில் உள்ள கோகோ, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச்செய்யும்’ என்று பல்வேறு ஆய்வுகள் சொல்கின்றன. டார்க் சாக்லெட்டுகளை சாப்பிடுவதும், ரத்த ஓட்டம் சிறக்க நல்லது.\nபுகைபிடிக்கும்போது சிகரெட்டின் புகையிலையில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு, ரத்த அழுத்தை அதிகரிக்கச் செய்வது. எனவே, நீண்ட நாள் புகைப் பழக்கம் தொடரும்போது, அது ரத்த ஓட்டத்தை பாதிக்கும்.\nஅதிக அளவில் மது குடிப்பது, ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும். குறிப்பாக, தமனிகள் கடினமாக ஆவதற்கு வழிவகுக்கும். இதனால், ரத்த ஓட்டம் தடைப்படும். மேலும் ஆல்கஹால் பயன்பாடு டிஹைட்ரேஷனை (Dehydration) ஏற்படுத்தும்; ரத்த அழுத்தம் ஏற்பட வழி வகுக்கும்.\nசைக்கிளிங், ரன்னிங், வாக்கிங், எக்சர்சைஸ் போன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சியைச் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.\nஇவை தவிர, உருளை வடிவில் உள்ள சீப்பால் (Round comb) தலைவாருதல், நாற்காலியில�� அமர்ந்துகொண்டு தண்ணீர் பாட்டிலை காலால் உருட்டுதல், ஆரஞ்சுத் தோலை உள்ளங்கையில் வைத்து அழுத்தமாகத் தேய்த்தல், அதிகாலையில் படுக்கையைவிட்டு எழுந்தவுடன் உள்ளங்கையை சில முறை தேய்த்துக்கொள்வது, மசாஜ் செய்வது… போன்ற சாதாரண நடவடிக்கைகள்கூட தற்காலிகமாக ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.\nசருமப் பூச்சுக்களில் அதிக இரசாயக் கலவை \nநல்லெண்ணையில் வாய் கொப்பளித்தால் பற்களில் சொத்தை ஏற்படுவது நீங்குமாம்\nஉணவு உண்டவுடன் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா \nஇந்திய இராணுவ வீரர்களின் வீரத்துக்கு நிகர் இவ்வுலகில் எதுவுமே இல்லை – லடாக்கில் மோடி\nவீரர்கள் தரப்பில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெறவில்லை\nகடந்த 24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nமண்டைதீவுக் கடலில் 426 கிலோ கிராம் கஞ்சா மீட்பு\nஆசிரியர்கள் பிற்பகல் 3.30 மணிவரைஇருக்கவேண்டியது அவசியமில்லை\nகல்வியற் கல்லூரி மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு\nஜிந்துபிட்டியில் கொரோனா நோயாளி அடையாளம் – 143 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nமஹேலவிடம் இன்று சாட்சியம் பெறப்படாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hellomadurai.in/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-07-03T12:31:50Z", "digest": "sha1:BC4SRXL2ORGZFWFC3NV6W2TA7BEK7TUG", "length": 12310, "nlines": 214, "source_domain": "hellomadurai.in", "title": "Hello Madurai - போலீஸ் செய்திகள் - போலீஸ் போலீஸ் போலீஸ் 0 Hello Madurai Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com Your SEO optimized title", "raw_content": "\nமதுரையில் 4ஆம் கட்டமாக 16 இடங்களில் நடமாடும் கொரோனா இலவச முகாம்\nமதுரையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே (ஹோம் ஐசோலேசன்) சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nமதுரையின் புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்கிறார் பிரேமானந்த் சின்ஹா: யார் இவர் \nபாகுபலியை மிஞ்சிய மதுரை கோட்டை வரலாறு\nமதுரை அரசாளும் மீனாட்சிக்கு திருக்கல்யாண விருந்து வரலாறு\nமதுரையில் 2ஆம் கட்டமாக 16 இடங்களில் நடமாடும் கொரோனா இலவச முகாம்\nமதுரையின் புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்கிறார் பிரேமானந்த் சின்ஹா: யார் இவர் \nSpread the loveதமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று அறிக்கை வெளியிட்டது. அதன்படி, சென்னை, மதுரை காவல் ஆணையர்கள் மாற்றம்…\nமதுரை பொன்னகரம் டாஸ்மாக��� கடையை இழுத்து மூடி போராட்டம் ; 30 பேர் கைது\nSpread the loveதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மதுபானக் கடைகள் திறப்பதற்கு பொதுமக்களிடமிருந்தும், சமூக ஆர்வலர்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பு வந்த வண்ணம் உள்ளது. நாள்தோறும் ஏதாவது ஒரு மதுபானக்…\nமதுரை காவலர் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் இடியாப்ப கடைக்காரர்\nSpread the loveகொரோனா தொற்று காரணமாக இடியாப்ப கடை நடத்தியவர், காவலர் வாகனங்களுக்கு இலவசமாக கிருமிநாசினி அடித்து வருகிறார் . மதுரை வசந்த நகரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ்…\nமதுரையில் 10 ஆண்டுகள் மருத்துவமனை நடத்தி வந்த 10ம் வகுப்பு படித்த போலி டாக்டர் கைது\nSpread the loveதமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சல் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது, இந்த நிலையில் மருந்தகம் மருத்துவ சார்ந்த மருத்துவ மனைகள் அத்தியவசியமான தேவையான…\nமதுரை கருப்பாயூரணியில் கள் என தூக்க மாத்திரை கலந்த பானம் விற்பனை\nSpread the loveஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் திருட்டுத்தனமான சாராய விற்பனை தமிழகம் முழுவதும் தலையெடுத்துள்ளது. மேலும் கள் விற்பனையும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதனை…\n80 ஏழை குடும்பங்களை தத்தெடுத்த மதிச்சியம் காவல் துறையினர்\nSpread the loveமதிச்சியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூமேக்கர் காலனி, ஆர்,ஆர் மண்டபம் மற்றும் ஆழ்வார்புரம் ஆகிய பகுதிகளில் உண்ண உணவு இல்லாமல் வறுமையில் வாடிய 80…\nபூட்டிய கடைகளை உடைத்து செல்போன் திருடிய இருவர் கைது\nSpread the loveமதுரை மாநகரில் உள்ள பூட்டிய செல்போன் கடைகளை உடைத்து திருடிய நபர்களை பிடிக்க குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் பழனிகுமார் தனிப்படையினரான காவல் உதவி…\nமதுரையில் 4ஆம் கட்டமாக 16 இடங்களில் நடமாடும் கொரோனா இலவச முகாம்\nமதுரையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே (ஹோம் ஐசோலேசன்) சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nமதுரையின் புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்கிறார் பிரேமானந்த் சின்ஹா: யார் இவர் \nபாகுபலியை மிஞ்சிய மதுரை கோட்டை வரலாறு\nகலப்படம் இல்லாத செக்கு எண்ணெய்; கலக்கும் மதுரை மீனா குமாரி\nமதுரையின் புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்கிறார் பிரேமானந்த் சின்ஹா: யார் இவர் \nமதுரையில் 16 பகுதிகளில் 01.07.2020 நடமாடும் கொரோனா இலவச மருத்துவ முகாம்\nடை��ியின் டைரி செல்வா – Hello FM 106.4\nமதுரையில் 2ஆம் கட்டமாக 16 இடங்களில் நடமாடும் கொரோனா இலவச முகாம்\nஉடனடியாக மலச்சிக்கல் பிரச்சனை நீங்க\nஅதிக நேரம் டிவி பார்க்கும் குழந்தைகளுக்கு \nகுப்பைமேனி எண்ணெய் மருத்துவ குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/tag/nncmwing/", "date_download": "2020-07-03T14:38:08Z", "digest": "sha1:VKABYMKZ7WQ5QMET4BH5JNSOID2F3PWR", "length": 14746, "nlines": 97, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "nncmwing | ParamAnu", "raw_content": "\nகற்றலும் சமூகமும் – 4 : யோகநாளும் அதைத் தொடந்த சலசலப்பும்\nவழக்கம் போல, கமெண்ட் கம்பனாய்க் கருத்துச்சொல்லப் போய், அதுவேவொருப் பதிவான கதை. இந்த யோகநாள் வந்தததும் வந்தது, விதவிதமாய் கதைகள் சுற்றிவருகின்றன சிந்துசமவெளி நாகரீக பசுபதி யோகநிலையை வைத்து யோகக்கலை அந்நாகரீகத்திலேயே இருந்தது எனக் கருதுவோரும் உண்டு. பிலாடஸ் போன்றவற்றில் இருந்து யோகா வந்தது என விளங்காமல் கேட்ட மேற்கத்தியோரையும் கண்டிருக்கிறேன்– பாவம், அவர்களுக்கு இந்திய வரலாறுத் தெரிய நியாயமில்லை. ஆனால், சிலநாள்களாக இணையத்தில் நடப்பவற்றை வைத்துப் பார்க்குங்கால், நமக்கு உண்மையில் வரலாற்றையறிய விருப்பமா, இல்லை எவனையாவது போட்டுமிதித்தால் நலம் என்ற உளவியல் பிரச்சினையா எனத் தெரியவில்லை\nநேற்று ஒருவர், அவர்தம் கட்டுரையில், தான் எப்படியெல்லாம் வலதுசாரி எனும் வரையறைக்குள் அடங்காதவர் என்று இடதுபக்கட்டு இண்டிகேட்டரை எரியவிட்டார். அப்படியே, இடதுசாரிகள் எப்படியெல்லாம் நேர்மையாகப் போராடினால் எப்படியெல்லாம் முட்டுக்கொடுத்து ஆதரிப்பார் என சொல்லிக்கொண்டே வலதுபக்கம் கையைப்போட்டு, ஆதலால் வலதுசாரிகள் தான் நாட்டை நன்றாகவும் ஒழுக்கமாகவும் நடத்தமுடியும் எனக்கூறி நேராக விட்டு அடித்துக் கொண்டேப் போனார். (சிலவருடங்களாக, இம்மாதிரிப் பேசும் நிறையப் பேரைக் காண நேர்கிறது )\nஇன்னொருவர் வெகு குதர்க்கமாக, யோகாவில் உள்ள சில விசயங்களை அந்தக்கால மேற்கத்திய உடற்கட்டுவீரர் சாண்டோவின் பயிற்சியில் இருந்து எடுத்ததாகக் கூறினார். எப்படியெல்லாம் வலதுசாரிகள் வரலாற்றுத்திரிப்புவேலைகளைச் செய்கிறார்கள் எனக்கூறும் கூட்டத்தைச் சார்ந்த அவரே வரலாற்றுத்திரிப்பு வேலைகளைச் செய்திருந்ததையும் காண நேர்ந்தது.\nஇவர்கள் இருவரும் யாருக்காக வேலைசெய்கிறார்கள் என விளங்கவில்லை.\nஇன்னொருப் பதிவில், யோகாவினை வைத்துச்செய்யப்படும் அரசியலைக் கிண்டல் செய்திருந்தார், நம் நண்பர் Ganesh Ezhumalai நான் அதில் சீரியசாக ஒருப் பதிலைப் பதிய, ஒரு நண்பர், யோகாவின் வரலாறு தான் என்ன எனக்கேட்க, இப்பதிவு வளர்ந்துவிட்டது.\nநம்மிடம் இருந்து சென்ற திபெத்திய புத்தமத தந்திர யோகங்களே, ஓரளவுப் பழமையானது எனும் போது, அதன் அழகைக் காண நேர்ந்தாற்நல்லது, சைக்கோசோமாட்டிக்காக உடலில் அது ஊடாடுவதைக் கண்டு இன்புற்றால் நலம். அரைகுறை வரலாற்றறிவு யாருக்கும் நல்லதில்லை. தற்போதைய அறிவியலும் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள், வயிற்றின் இயக்கம் சார்ந்தே நம் மூளை இயங்குவதாகக் கூறுகிறது. IBS போன்ற வயிற்றுபாதைகளுக்கு நமக்கு இன்னும் மருந்து என்னவெனத் தெளிவாகத் தெரியவில்லை என்கின்றனசில மருத்துவ ஆய்வுகள். ஆனால், மனது சரியில்லாமல் போவதற்கு வயிறும் அதற்கு பின்னுள்ள சூக்கும முடிச்சுகளும் (நாபி, மணிப்பூர சக்கரம்) ஒரு வகையில் காரணம் என ஊகித்திருக்கிறார்கள். சப்பான் முன்னோர்கள் கூட முட்டாள்களல்லர் போலிருக்கிறது, உதாரணத்துக்கு அவர்கள் மனநிலை பிரண்டவர்களை வயிறு சரியில்லாதார் எனக் குறிப்பிடுவதாக, என்னுடைய யோக குரு குறிப்பிடுவார்.\nஇன்னொரு உதாரணம், களரி, பரதம் போன்றவை, வேட்டையாடும்போது கற்ற விசயங்கள், உடற்பயிற்சி ஆயின, களரி போன்ற போர்முறைகளாயின, பின்னர் போரல்லாத காலத்தில் அவை ஆடும் போது பரதம் போன்ற கலை பிறந்தன, இவையெல்லாம் இருக்கும் போதே, மெதுவாகவும், வேகமாகவும் பயிற்சிகளாகும் போது, கிரியைகளூம் ஆசனமும் வந்திருக்க வேண்டும். நான் செர்மனி வந்தப்புதிதில், அப்போதெல்லாம், யூட்யூப், விக்கி போன்ற விசயங்கள் இல்லாத நேரம், எங்கள் ஊரில் களரி, சிலம்பம், மல்யுத்தம், மல்லர்கம்பம் போன்ற பலபோர் விளையாட்டுகள் உண்டு எனவொரு விவாதத்தில் பேச, “நீ காந்தி ஊர்க்காரன், யோகா நாட்டுக்காரன், உங்கள் ஊரில் என்ன போர்க்கலை” என ஆச்சரியமாகக் கேட்டனர். யோகா போன்ற விசயங்களே போர்க்கலையின் நீட்சிதான் என்று சொன்னால் அவர்களுக்கு அவையெல்லாம் முரணானவைப் போலத் தோன்றும். ஆச்சரியம் என்னவென்றால் நம்மாட்களும் வெள்ளைக்காரர்கள் மாதிரியே தற்காலத்தில் ஒரு நேர்க்கோட்டில் யோசிப்பது தான். ஒரு முன்முடிவை வைத்துக்கொண்டு யோசித்தால் எங்கிட்டும் போக இயலாது.\nஎல்லாக் கலாச்சாரமும் படிப்பினைகளைத் தரும். எல்லாக் கலாச்சாரமும் எதிரிகளிடமிருந்துத் தப்பிக்க யோசனைகள் சொல்லும், சந்ததிகளை விருத்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் போதிக்கும். யாரையும் குறைத்து மதிப்பிடுவது நல்லதல்ல. கற்றுக் கொள்ள ஆசையாயிருந்தால், தலையைத் திறந்து வைத்திருந்தால் போதும், மெய்யும் விழும் பொய்யும் விழும், அதை சந்ததியினருக்குக் கடத்துவது மட்டுமே நம் வேலை, பொய்யாய் இருந்தால், அறிவியல் அறிவு ஒதுக்கித் தள்ளிவிட்டு சென்று கொண்டேயிருக்கும்.\nசெயற்கை அறிவுத்திறமுள்ளப் பாவைகள் ஏற்கனவே இணையத்தைப் படித்து அவற்றுக்குள் ஏதேதோப் பேசிக் கொள்கின்றன. மேலும், அவை, இணைய அகராதிகளில் இருக்கும் கெட்டவார்த்தைகளைத்தான் முதலில் கற்றுக்கொள்கின்றன. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நாம் பண்ணுகிற அரசியலையெல்லாம் அவை படித்துப் புரிந்து கொண்டால், இவய்ங்கக்கிட்ட இருந்து வந்தோமே என நொந்து இகழாதா, நம்மையெல்லாம். கரடியேக் காறித்துப்பிய குலம் என்றபேர் நமக்குத் தேவையா\nஇதைப் போய் கற்றலும் சமூகமும் தொடரில் சேர்த்த என்னை என்ன சொல்ல அதாவது கற்றலும் சமூகமும் தொடரில் 5வது பாகம் வந்துவிட்டது, ஆனால் சல்லிக்கட்டைப் பற்றியெல்லாம் ((எம்புட்டு நாளா அதாவது கற்றலும் சமூகமும் தொடரில் 5வது பாகம் வந்துவிட்டது, ஆனால் சல்லிக்கட்டைப் பற்றியெல்லாம் ((எம்புட்டு நாளா)) பேசும் 4-ஆம் பாகம், இன்ன்ன்ன்ன்ன்னும் ட்ராஃப்டில் கிடக்கிறது. ஆதலால், பாகம் நான்கு, வெசனப்படாதீய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-03T14:48:54Z", "digest": "sha1:5QI362JKPK4PO7ZNMDNISBAKNWTXCIOP", "length": 5034, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "நெம்புகோல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதினம் ஒரு சொல்: - 31 மார்ச் 2011\nஇன்னொரு பொருளின் மீது பயன்படுத்தக் கூடிய விசையை பல மடங்குகள் ஆக்கக்கூடியதாக அமைக்கப்பட்ட ஒரு விறைப்பான கோல்\nநெம்புகோல் = நெம்பு + கோல்\nபளுவான பொருளை நகர்த்த நெம்புகோலைப் பயன்படுத்தலாம்.\nஆதாரங்கள் ---நெம்புகோல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஎன்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.\n:நெம்பு - கோல் - கடப்பாரை - # - # - #\nஇந���த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/newgadgets/2019/11/01114455/1269059/Motorola-razr-foldable-smartphone-surfaces-in-live.vpf", "date_download": "2020-07-03T12:32:34Z", "digest": "sha1:LO42WKP2ZEUFNFVPBFE7ILTFQVFJ23HJ", "length": 9038, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Motorola razr foldable smartphone surfaces in live image", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புகைப்படம்\nபதிவு: நவம்பர் 01, 2019 11:44\nமோட்டோரோலா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nமோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புகைப்படம்\nமோட்டோரோலா நிறுவனத்தின் புதிய சாதனங்கள் நவம்பர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.\nட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் புகைப்படங்களில் மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் பார்க்க 2004 ஆம் ஆண்டு வெளியான மோட்டோ ரேசர் வி3 போன்று காட்சியளிக்கிறது. புகைப்படங்களின் படி புதிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேக்கள் ஒரே இடத்தில் ஃப்ளிப் ஆகும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் ஸ்மார்ட்போனின் முன்புறம் பட்டன் ஒன்று காணப்படுகிறது. இதிலேயே கைரேகை சென்சாரும் பொருத்தப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் கேமரா சென்சார் காணப்படுகிறது.\nஸ்மார்ட்போன் புகைப்படங்களைத் தொடர்ந்து ரேசர் லோகோ படமும் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களில் மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போனின் மேல்புறம் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் கீழ்புறத்தை திறக்கும் போது பெரிய திரை மற்றும் ஹின்ஜ் உள்ளிட்டவை தெரியும் என கூறப்பட்டது.\nபுதிய புகைப்படங்களில் ஸ்மார்ட்போனின் மற்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், வரும் நாட்களில் இதுபற்றிய விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகுறைந்த விலையில் உருவ��கும் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nசாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் என தகவல்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோரோலா ரேசர் 2 விவரங்கள்\nமோட்டோரோலா ரேசர் இரண்டாம் தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்டு லைட் விலை இவ்வளவு தானா\nமேலும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nரிலையன்ஸ் ஜியோவின் வீடியோ கான்பரன்சிங் செயலி அறிமுகம்\nஐகூ இசட்1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nவிரைவில் இந்தியா வரும் விவோ எக்ஸ்50 சீரிஸ்\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ், பட்ஸ் பிளஸ் பிடிஎஸ் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nகுறைந்த விலையில் உருவாகும் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nபட்ஜெட் விலையில் மோட்டோரோலா ஹோம் தியேட்டர் அறிமுகம்\n5000mAh பேட்டரி கொண்ட மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஜூன் 16 இல் இந்தியா வரும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nவிரைவில் இந்தியா வரும் மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ்\nஇரண்டு நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/01/blog-post_22.html", "date_download": "2020-07-03T13:58:51Z", "digest": "sha1:DUZRQLUK6GVICBBBNYJ3OLGZUHG6WP7B", "length": 3795, "nlines": 37, "source_domain": "www.namathumalayagam.com", "title": "\"மலையகத்தில் மாற்று அரசியலுக்கான வெற்றிடம் அப்படியே இருக்கிறது.\" - என்.சரவணனுடன் வானொலி நேர்காணல் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , பேட்டி » \"மலையகத்தில் மாற்று அரசியலுக்கான வெற்றிடம் அப்படியே இருக்கிறது.\" - என்.சரவணனுடன் வானொலி நேர்காணல்\n\"மலையகத்தில் மாற்று அரசியலுக்கான வெற்றிடம் அப்படியே இருக்கிறது.\" - என்.சரவணனுடன் வானொலி நேர்காணல்\n\"மலையகத்தில் மாற்று அரசியலுக்கான வெற்றிடம் அப்படியே இருக்கிறது.\"\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தல் களம் குறித்து என்.சரவணனுடன் சுவிஸ்சில் இயங்கும் கானல் வானொலி நடத்திய நேர்காணல்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகுவேனியின் சாபமும், இராவணனின் வழித்தோன்றலும் | என்.சரவணன்\nகுவேனி பற்றிய கதைகளை நமக்குத் தந்தது மகாவம்சமே. மகாவம்சத்துக்கு மூலாதாரமாக இருந்த ஏனைய நூல்களான சிஹல அட்டகத்தா, தீபவம்சம் போன்றவையும் ...\nராகவனின் அளவுகோலின் நீளம் - என்.,சரவணன்\n இதைத் தான் உங்கள் அபத்தம் என்கிறேன். பொய் புரட்டு என்கிறேன். \"புலியெதிர்ப்பு” அவசரப் புத்தியின் விகார மனநிலை என்கிறேன். இ...\nமலையக தெலுங்கரும், மலையாளிகளும் ஒரு நோக்கு - ஆர்.மகேஸ்வரன்\nமலையகத்துடன் ஒன்றித்துள்ள திராவிடர்களான தெலுங்கரும், மலையாளிகளும் தமிழர்களாகவே வாழ்கின்றனர். பெரும்பாலானோர் இந்துக்கள். இவர்கள் &...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/09/1-f-stop.html", "date_download": "2020-07-03T13:52:27Z", "digest": "sha1:FLBELKKX3WNPIF77CLRJP25B4S5NDFAG", "length": 24918, "nlines": 154, "source_domain": "www.tamilcc.com", "title": "படம் செய்ய விரும்பு - பாகம் 1 - f-stop என்றால் என்ன??", "raw_content": "\nHome » Photography » படம் செய்ய விரும்பு - பாகம் 1 - f-stop என்றால் என்ன\nபடம் செய்ய விரும்பு - பாகம் 1 - f-stop என்றால் என்ன\nநல்ல படங்கள் எடுக்கனும்னு நம்ம எல்லோருக்குமே நிறைய ஆசைதாங்க,ஆனா அது பத்தி கொஞ்சம் கத்துக்கலாம்னு பாத்தா நம்ம பசங்க டெக்னிகலா என்னென்னமோ பேசி நம்மல மூட் அவுட் பண்ணீருவாய்ங்க எத்தனை இணையதளம் பாத்திருக்கோம்\n எங்கிட்டு போனாலும் Aperture,shutter,ISO அப்படி இப்படின்னு டஸ்ஸு புஸ்ஸுன்னு பேசி நம்மள வெரட்டி\nஅப்படி அவிங்க என்னதான் சொல்ல வரானுங்க அப்படின்னு சில அடிப்படையான சொற்களின் அர்த்தங்களை பார்க்கலாமா\nஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஒரு விஷயத்தை தெளிவா சொல்லிடறேங்க புகைப்படத்துறையை பொருத்த வரை எல்லாமே ஒளி சார்ந்தவை. நாம் எடுக்கும் புகைப்படங்கள் உண்மையாகவே பொருட்கள் அல்ல,பொருட்கள் மேலே பிரதிபலிக்கும் ஒளி தான். ஒரு கதவு (Shutter) வழியாக ஒளியை ஒருசில நேரம் லென்ஸ் வழியாக உள்ளே விட்டு அதை ஃபிலிமிலோ அல்லது டிஜிட்டல் சென்சரிலோ பதியச்செய்வது தான் புகைப்படத்துறையின் அடிப்படை.\nஇப்படி ஒளியை நாம் கேமராவில் பதிக்கும் பொழுது மூன்று விதங்களால் அதன் பதியும் திறன் மாற வாய்ப்பு உண்டு.\nமுதல் விஷயம் கேமராவின் லென்ஸின் விட்டம்(diameter)். விட்டத்தின் அளவிற்கேற்ப ஒளி உள்ளே வரும் அளவு மாறுபடும். விட்டம் அதிகமானால் ஒளி அதிகம் வரும்,கம்மியானால் ஒளியும் கம்மியாகிவிடும்.\nஅதே போல் ஒளியை தடுத்துகொண்டிருக்கும் கதவை (shutter) திறந்து மூட��ம் வேகம இன்னொரு காரணி். ஒரு நொடிக்குள் திறந்து மூடிவிட்டால் குறைந்த அளவு ஒளியே உள்ளே வரும்,அதிகமாக திறந்து வைத்திருந்தால் அதிகமான ஒளி வரும்.இதனால் படம் சரியான வெளிச்சம்,நிறம் எல்லாம் சரியாக விழுவதற்கு கதவை திறந்து மூடும் வேகம் ஒரு முக்கியமான விஷயம்.\nமூன்றாவது படச்சுருளின் தரம்.சில படச்சுருள்கள் குறைந்த அளவு ஒளியையே நன்றாக பதிவு செய்து விடும்,அதிகப்படியான ஒளி இருந்தால் படம் வெளிரிப்போய்விடும். இரவு நேரங்களில் படம் எடுக்க இது போன்ற படச்சுருள்கள் மிகவும் உபயோகமாக இருக்கும். சில படச்சுருள்களின் மேல் அதிகப்படியான ஒளி இருந்தால் தான் படம் ஒழுங்காக பதியும்.\n இப்போதான் எல்லார்கிட்டேயும் டிஜிட்டல் கேமரா வந்துருச்சே அதுல இந்த விஷயமே கிடையாதே அப்படின்னு கேக்கறிங்களா அதுல இந்த விஷயமே கிடையாதே அப்படின்னு கேக்கறிங்களா இது பத்தி மேல நான் ISO பத்தி சொல்லும்போது சொல்றேன்.\nஇப்போ கேமராக்கள் குற ித்து அடிக்கடி விவாதிக்கப்படும் சொற்கள் சிலவற்றை பார்ப்போமா\nShutter Speed: நான் முன்னமே சொன்னது போல,கேமராவின் உள்ளே விடப்படும் ஒளியை கட்டுப்படுத்த ,கதவு திறந்து மூடப்படும் நேரத்தை\nகூட்டியோ குறைக்கவோ செய்வார்கள்.நொடிப்பொழுதில் நடந்து முடியக்கூடிய விஷயங்களாக இருந்தால் அவற்றை அதிவேக Shutter speed-ஓடு எடுப்பார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் தெறிக்கும் தண்ணிர், மோட்டார் ரேஸ்,பறக்கும் பூச்சி போன்ற காட்சிகளுக்கு கதவு நொடிப்பொழுதில் திறந்து மூடினால் அந்த நொடியில் நடந்த நிகழ்வு தெளிவாக படத்தில் பதியும். இப்படி செய்யும் போது ஒளி உள்ளே\nவருவதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் நீங்கள் எடுக்கும் காட்சி வெளிச்சமாக இருக்குமாரு பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பு.\nஅதி வேக shutter speed-ஐ போல சில சமயங்களில் கதவு மிக மெதுவாக திறந்துமூடுமாறு வைப்பதும் ஒரு சுவாரஸ்யமான புகைப்பட உத்தி. பல நொடிப்பொழுதுகள் கதவை திறந்து வைத்தால் அந்த சமயத்தில் உள்வரும் ஒளி அனைத்தும் ஒரு வித்தியாசமான காட்சியை நமக்கு காட்டும்.\nஇந்த சமயத்தில் சற்றேனும் நகர்வு இருந்தால் கூட படம் ஷேக் ஆகி விடும் என்பதால் slow shutter speed காட்சிகள் பெரும்பாலும் tripod-இன் உதவியுடன் எடுக்கப்படும்.\n ட்ரைபாட் என்றால் என்ன என்று கேக்கறீங்களா\n ஸ்டூடியோல எல்லாம் கேமராவை ஏ��ோ ஒரு குச்சியின் மேலே வெச்சிருப்பாங்களே அந்த குச்சியின் பெயர் தான் ட்ரைபாட்.\nஇப்பொழுதெல்லாம் பெரும்பாலான கேமராக்களில் Shutter mode(TV mode) என்று படம் எடுக்கும் முறை இருக்கும். கேமராவை அதில் மாற்றிக்கொண்டால் எவ்வளவு நேரம் கதவு திறந்திருக்க வேண்டும் என்று நாமே முடிவு செய்துக்கொள்ளலாம். அதற்கேற்ப லென்ஸின் விட்டத்தை கேமராவே கண்டுபிடித்து மாற்றிக்கொள்ளும்.\nAperture: ஒரு கேமராவில் ஒளியை கட்டுப்படுத்த பயன்படும் அடுத்த முக்கியமான விஷயம் லென்ஸின் விட்டம்.\nAperture என்பதற்கு ஆங்கிலத்தில் துளை என்று பொருள் கொள்ளலாம்.லென்ஸிற்கு முன்பு ஒரு வட்டமான,சுருங்கி விரியக்கூடிய திரையின் துணையோடு ஒரு துளை போன ்ற அமைப்பு ஒன்று இருக்கும். இதை பெரியதாக்கி சின்னதாக்கி லென்ஸிற்கு வரும் ஒளியின் அளவை கட்டுப்படுத்தலாம். இந்த விட்டத்தின் அளவிற்கு ஏற்ப படங்கள் வித்தியாசமாக வெளிவரும். பொதுவாக அகலமான விட்டம் இருந்தால் படங்களில் DOF (இதை பற்றி பின்னர் பார்க்கலாம்) நன்றாக வரும்.உங்களுக்கு துளை பெரியதாக வேண்டும் என்றால் அதிகப்படியாக வரும் ஒளியை கட்டுப்படுத்த, கதவு திறந்து மூடும் வேகத்தை அதிகமாக்கி விடலாம். அதேபோல் துளை சிறியதாக இருந்தால் வேகத்தை குறைத்து ஒளி நிறைய நேரம் உள்ளே வருமாறு ஏற்பாடு செய்யலாம்.\nஉங்கள் கேமராவில் இருக்கும் Aperture Mode-ஐ உபயோகித்தால் உங்களுக்கு வேண்டிய அளவிற்கு துளையின் அளவை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதற்கேற்ற கதவின் வேகத்தை கேமராவே கூட்டி பெருக்கி செட் செய்து கொள்ளும்.\nf-Number அல்லது fstop :நிறைய இடங்களில் இந்த வார்த்தையை வெச்சுக்கிட்டு எல்லோரும் செமத்தியா சீன் போட்டுகிட்டு இருப்பாய்ங்க இந்த f-number-னா என்னன்னு பார்க்கலாமா\nசுருக்கமா சொல்லனும்னா இந்த f-number என்பது நம்ம லென்ஸ் துளை விட்டத்தின் அளவுகோள் என்று சொல்லலாம். f-Number அதிகமாக ஆக துளையின் விட்டம் சிறியதாகிக்கொண்டே போகும். அதாவது ஒரே லென்ஸில் f1.2-ஐ விட f5.6-இல் துளை சிறியதாக இருக்கும்.f நெம்பரில் ஒவ்வொரு புள்ளி கூட கூட துளையின் விட்டம் பாதியாக குறைந்துக்கொண்டே போகும். அதாவது f1.0-இல் இருப்பதை விட f2.0-இல் துளையின் விட்டம் பாதியாக இருக்கும். இப்படி விட்டத்தை குறைத்துக்கொண்டே போனால் உள்வரும் ஒளி குறையும் அல்லவா.அதனால் கதவின் வேகம் அதற்கேற்றார்போல் மாற்றப்படும். உதாரணத்திற்கு ஒரு லென்ஸின் f அளவை f1.0-இல் இருந்து f2.0ஆக மாற்றினால் அதன் துளை யின் அளவு பாதியாக குறையும் அல்லவா ,அதனால் கேமராவின் ஷட்டர் திறந்திருக்கும் நேரம் இரண்டு மடங்காக்கினால் தான் முன்பு கிடைத்த அதே அளவு ஒளி கிடைக்கும்.\nஉங்கள் கேமராவை Manual Mode-இல் பொருத்திக்கொண்டால் துளையின் அளவு,கதவு திறந்து மூடப்படும் வேகம் ஆகியவற்றை நீங்களே தனித்தனியே தீர்மானித்துக்கொள்ளலாம். அதுவே Automatic mode-இல் இருந்தால் ,கேமராவில் உள்ள light meter ஒளியின் அளவை ஊகித்து அதற்கேற்றார்போல் துளையின் விட்டம் மற்றும் ,கதவின் வேகத்தை தானே தீர்மானித்துக்கொள்ளும். நம்மில் பெரும்பாலனவர்கள் இதை நம்பித்தான் படம் எடுத்துக்கொண்டிருக்கிறோம்.\nf-stop-க்கும் f-number-க்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்,கேமராக்களில் பொதுவாக f1.0,f2.0 போன்ற முழுமையான அளவுகள் இருக்காது.கேமராக்களில் f2.8,f5.6 போன்ற அறைகுறை என்களில் f-Number-கள் உருவாக்கப்பட்டிருக்கும். இதைத்தான் f-stop என்கிறார்கள்.\nகணக்குல ஆர்வம் இருக்கறவங்களுக்கு ஒரு சமன்பாடு இதோ\nஇதன்படி பார்த்தால் எப்பொழுது ஒரு லென்ஸின் குவிய தூரம் (focal length),அதன் விட்டத்தோட சமமா இருக்கோ அப்போ லென்ஸ் f1-இல இருப்பதாக சொல்லுகிறோம். லென்ஸின் விட்டத்தை நாம் குறைக்க குறைக்க f-number-இன் புள்ளி கூட்டிக்கொண்டே போகிறது\n இருங்க திரும்ப ஒரு முறை படிச்சுட்டு சொல்றேன் என்கிறீர்களா ஒரு தடவைக்கு நாலு தடவை படிச்சு பாருங்க ஒரு தடவைக்கு நாலு தடவை படிச்சு பாருங்க சந்தேகம் இருந்தா பின்னூட்டத்துல கேளுங்க சந்தேகம் இருந்தா பின்னூட்டத்துல கேளுங்க அதெல்லாம் சரிபா இந்த குவிய தூரம்(focal length) என்றால் என்னன்னு கேக்கறீங்களா\nஅது ஒரு தனி கதை மக்களே,வேணும்னா அடுத்த பகுதியில சொல்றேன்சரியாஅப்படியே DOF,ISO,White balance இதெல்லாம் என்னன்னும் பாக்கலாம் \nபோறதுக்கு முன்னாடி ஒரு கொசுறு செய்தி. இந்த லென்ஸ் பற்றி பேசும்போது 18-55mm என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள் அல்லவா.இந்த குறியீடுகள் எல்லாம் இந்த குவிய தூரத்தின் அளவுகள் தான்\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவேவு ந���ரல்களை நீக்கும் இணைய தளங்கள்\nஉங்கள் கணணியின் கமெராவை பாதுகாப்பு கமெராவாக மாற்று...\nவிளையாட்டுப் பிரியர்களுக்கான Cheat Books Database ...\nபடம் செய்ய விரும்பு - பாகம் 1 - f-stop என்றால் என்ன\nபோட்டோசாப் Photo Filter நொடிப்பொழுதில் உங்கள் போட்...\nஒன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையத...\nSmart Friend List: பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி\nஓடாதத்தையும் ஓட்டும் போட்டோ சோப் திருவிளையாடல் Hi...\nபோட்டோஷாப் ல் புகை பட உருவாக்குதல்\nப்ளாக்கை அழகுபடுத்துவதற்க்கு வித்தியாசமான Widjet\nப்ளாக்கரில் கர்சரை சுற்றி வித்தியாசமான Effect-களை ...\nவளர்ந்து வரும் லினக்ஸ் சாம்ராஜ்யம்\nஇணையதள டிசைனருக்கு வலைப்பூ உருவாக்க சாம்பிள் Conte...\nசுருக்கப்பட்ட இணையதள முகவரியின் உண்மையான முகவரியை ...\nமொபைலின் பட்டறி திறனை உயர்த்தும் வழிமுறைகள்…\nCall Recording பன்ன முடியவில்லை என்ற கவலை வேண்டாம்\nஇனி சைனா மொபைலிலும் Game விளையாடலாம்\nலைவ் சீடி மற்றும் பூட்டபிள் பெண்ட்ரைவ்களை சோதிக்க\nநமது மொபைலுக்கு தேவையான வால்பேப்பர்கள், கேம்ஸ்,வீட...\nஅறியப்படாத Mobile Phone வசதிகள்\nமேட்ரிக்ஸ் எஃபெக்ட்ஸ்ம் -கனினியில் ஒரு சுவாரஸ்யமும்.\nதரம் குறையாமல் புகைப்படங்களின் அளவை குறைப்பதற்க\nநாம் இணையத்தில் இருந்து மென்பொருட்கள், வீடியோ, ஆ...\nகாணொளிகளை தரவிறக்க ஒரு நீட்சியும், 100 காணொளி தளங...\nஅடோப் CS4, CS5 தொடரிலக்க பிறப்பாக்கிகள்\nகணிணியின் முக்கிய உள்ளீட்டுச் சாதனமான விசைப்பலகை ...\nதன் பயர்பாக்ஸ் பிரவுசரில் பெரிய அளவில் மாற்றங்களுட...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2020/03/16225447/1172435/Ezharai.vpf", "date_download": "2020-07-03T12:49:52Z", "digest": "sha1:IAWU7YR3HR5TZALKJ6XM3KI25Q4STC6K", "length": 7427, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (16.03.2020): கடனை கட்டாம இருக்கும் 50 பேரின் லிஸ்ட என்கிட்ட குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்... அதெல்லாம் தர முடியாது...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - (16.03.2020): கடனை கட்டாம இருக்கும் 50 பேரின் லிஸ்ட என்கிட்ட கு���ுத்தீங்கன்னா நல்லா இருக்கும்... அதெல்லாம் தர முடியாது...\nஏழரை - (16.03.2020): கடனை கட்டாம இருக்கும் 50 பேரின் லிஸ்ட என்கிட்ட குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்... அதெல்லாம் தர முடியாது...\nஏழரை - (16.03.2020): கடனை கட்டாம இருக்கும் 50 பேரின் லிஸ்ட என்கிட்ட குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்... அதெல்லாம் தர முடியாது...\nஜூலை 10-ல் உண்ணாவிரத போராட்டம் - தனியார் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு\nதமிழகத்தில் ஆசிரியா்கள், ஊழியா்கள், நிா்வாகிகள் சாா்பில் ஜூலை 10-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.\nஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்\n(29.04.2020) ஏழரை - சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கொரோனாவை ஒழிக்க முடியாது...\n(29.04.2020) ஏழரை - சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கொரோனாவை ஒழிக்க முடியாது...\n(28.04.2020) ஏழரை :மலிவான அரசியல் பண்ண வேண்டாம்\n(28.04.2020) ஏழரை :மலிவான அரசியல் பண்ண வேண்டாம்\n(27.04.2020) ஏழரை : 245ரூபாய் ரேபிட் கிட்டை 600 ரூபாய்க்கு வாங்கியது ஏன்...எனக்கு உண்மை தெரிஞ்சாகணும் சாமி\n(27.04.2020) ஏழரை : 245ரூபாய் ரேபிட் கிட்டை 600 ரூபாய்க்கு வாங்கியது ஏன்...எனக்கு உண்மை தெரிஞ்சாகணும் சாமி\n(24.04.2020) ஏழரை - அவர் மாதிரி நாங்க ஜோசியர் கிடையாது, எங்க ஆட்சி கவுந்திரும்னு அவர் ஜோசியம் சொன்னதே பலிக்கவில்லை....\n(24.04.2020) ஏழரை - (24.04.2020) ஏழரை - அவர் மாதிரி நாங்க ஜோசியர் கிடையாது, எங்க ஆட்சி கவுந்திரும்னு அவர் ஜோசியம் சொன்னதே பலிக்கவில்லை....\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை ப��துகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Job_News/5103/Technician_at_Kalpakkam_nuclear_facility,_Scientific_Assistant.htm", "date_download": "2020-07-03T14:16:28Z", "digest": "sha1:HQFKCME3PIBUIVUDNI6H6RXT6QAIIKKD", "length": 4516, "nlines": 50, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Technician at Kalpakkam nuclear facility, Scientific Assistant | கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் டெக்னீசியன், சயின்டிபிக் அசிஸ்டென்ட் - Kalvi Dinakaran", "raw_content": "\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் டெக்னீசியன், சயின்டிபிக் அசிஸ்டென்ட்\nகல்வித்தகுதி, முன்அனுபவம், மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.npcil.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nபட்டதாரிகளுக்கு கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணி\nஎய்ம்ஸ் மருத்துவ ஆய்வு மையத்தில் பேராசிரியர் பணி\nபட்டதாரிகளுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை\nதேசிய தகவல் மையத்தில் சயின்டிஸ்ட் பணி\nஇந்திய தர நிர்ணய நிறுவனத்தில் 150 சயின்டிஸ்ட்\nபொதுத்துறை நிறுவனத்தில் சிவில் இன்ஜினியர்\nநிலக்கரி நிறுவனத்தில் சர்வேயர், ஸ்டெனோகிராபர்\nபட்டதாரிகளுக்கு கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணி\nஎய்ம்ஸ் மருத்துவ ஆய்வு மையத்தில் பேராசிரியர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2020/03/52.html", "date_download": "2020-07-03T12:31:44Z", "digest": "sha1:VZS4TQ2JIUUQZCUFHPHDTT34FQM536OG", "length": 8614, "nlines": 45, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மஸ்கெலியாவில் 52 மதுபான போத்தல்களுடன் இருவர் கைது. - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nமஸ்கெலியாவில் 52 மதுபான போத்தல்களுடன் இருவர் கைது.\nமதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்துள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் 52 மதுபான போத்தல்களை ஆட்டோவில் எடுத்துச்சென்ற இருவர் மஸ்கெலியா பொலிஸாரால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபொலிஸ் ஊரடங்குச்சட்டம் நீக்கப்படும் காலப்பகுதியில் மது விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.\nஎனினும், மஸ்கெலியாவிலுள்ள தோட்டப் பகுதியொன்றில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட வேளையிலேயே மஸ்கெலியா நகரின் பிரதான வீதியில் வைத்து ஆட்டோ சுற்றிவளைக்கப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமஸ்கெலியா பொலிஸின் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலே���ே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nசந்தேசக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றும், கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களும் ஒப்படைக்கப்படும் என்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\nமஸ்கெலியாவில் 52 மதுபான போத்தல்களுடன் இருவர் கைது. Reviewed by ADMIN on March 26, 2020 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nகட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டது\nவரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி திட்டமிட்ட படி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட மாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தக...\nமின் கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம்..\nகொரோனா தொற்றுடன் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்தும் நடவடிக...\nகொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு ஒரே நாளில் 418 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 ஆயிரத்த...\nசிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் ஒரு கட்டமாக அமுல்ப்பட்டுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை முழுமையாக தளத்த நடவடிக்கை எ...\nஜனாஸாக்களை எரிக்கின்ற போது, வாய்பேசாத மந்தைகள் நாங்கள்தான் அரசாங்கம். எங்களுக்கு வாக்களியுங்கள்” என்று நாக்கூசாமல் கேட்பது வேடிக்கையானது - ரிஷாட்\n- ஊடகப்பிரிவு அகதி” என்ற அவப்பெயருடன் தென்னிலங்கை வந்த மக்களை, கௌரவமாகவும் அந்தஸ்துடனும் வ���ழவைத்ததில், அகில இலங்கை மக்கள் காங்...\n‘கொரோனாவை அழிப்பதை விட முஸ்லிம் தலைமைகளை அடக்குவதே அரசின் இலக்கு’ - சஜித் பிரேமதாஸ\nஊடகப்பிரிவு- கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல என்றும். முஸ்லிம் தலைமைகளை அடக்கி, ஒடுக்கி, அவர்களை சிறைப்படுத்தி, துவம்சம் செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Infrastructure&id=3913&mor=Lab", "date_download": "2020-07-03T14:43:09Z", "digest": "sha1:2PDQXET5ETASCUI7HHDGDHDVI526PAXR", "length": 9699, "nlines": 157, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nநிஷித்தா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : yes\nஆய்வகத்தின் பெயர் ஆய்வகத்தின் வகை\nவழிகாட்டுதல் துறையில் பணியாற்ற விரும்புகிறேன். இத்துறையில் முறையான படிப்பை நான் எங்கு படிக்கலாம்\nஆபரேஷன் ரிசர்ச் பிரிவில் எம்.எஸ்சி., படிப்பை எங்கு படிக்கலாம்\nரீடெயில் துறை பற்றி அதிகம் பேசப்படுகிறது. தற்போது பி.ஏ. பொருளாதாரம் படிக்கும் நான் இத்துறையின் வாய்ப்புகள் பற்றி அறிய விரும்புகிறேன்.\nதாவரவியல் படித்து வரும் எனக்கான வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nயு.பி.எஸ்.சி., நடத்தும் வனச் சேவைக்கான தேர்வு எழுத விரும்புகிறேன். தற்போது இறுதியாண்டு பி.எஸ்சி., தாவரவியல் படிக்கும் எனக்கு இதைப் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/114808?ref=archive-feed", "date_download": "2020-07-03T14:47:32Z", "digest": "sha1:72YSYHJ5D7SLBKWN6UR3Y76JE2JFMAG4", "length": 7909, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த நடிகை ஜெயஸ்ரீ! 50 பவுன் நகை மாயம்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநிர்வாண நிலையில் சடலமாக கிடந்த நடிகை ஜெயஸ்ரீ 50 பவுன் நகை மாயம்\nசென்னையில் வீட்டின் படுக்கையறையில் இறந்து கிடந்த நடிகை ஜெயஸ்ரீயின் வீட்டில் 50 பவுன் நகை மாயமாகியுள்ளத��க அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.\nசென்னை சாலி கிராமத்தில் உள்ள தனது வீட்டின் படுக்கையறையில் நேற்று தொலைக்காட்சி தொடர் மற்றும் சில விளம்பரங்களில் நடித்துள்ள நடிகை ஜெயஸ்ரீ(49) நிர்வாண நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.\nஇந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்ட பொலிசார், ஜெயஸ்ரீ-யை தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து சேலம் மாநகராட்சியில் பணிபுரியும் ஜெயஸ்ரீயின் சகோதரர் செல்வராஜ் என்பவர் ஒரு சந்தேகத்திற்குரிய தகவலை முன்வைத்துள்ளார்.\nஅதாவது ஜெயஸ்ரீ கொலை செய்யப்படும் பொழுது கவரிங் நகைகளை அணிந்திருந்ததாகவும், வீட்டில் வைத்திருந்துந்த 50 பவுன் தங்க நகைகளை காணவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதனால் நகையை திருடுவதற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் பொலிஸ் தரப்பில் எழுந்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paradesiatnewyork.blogspot.com/2013/10/", "date_download": "2020-07-03T14:58:22Z", "digest": "sha1:26HIAD65YTMZ7YDHQLQTKVQ32HKUH4WQ", "length": 72048, "nlines": 484, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: October 2013", "raw_content": "\n2012ல் வெளியாகி பாராட்டுகளைக்குவித்த இந்த டேனிஸ் மொழிப்படம் ஒரு வரலாற்றுச்சித்திரம் (Historical Drama). போடில் ஸ்டீன்சென் (Bodil Steensen) எழுதிய பிரின்சஸ் ஆஃப் பிளடெட் (Princess of blodet ) என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.\n18-ஆம் நூற்றாண்டில் டென்மார்க்கை ஆண்ட ஏழாவது கிறிஸ்டியன் (King Christian VII) சற்றே மனநிலை பாதிக்கப்பட்டவன். நாட்டை ஆள அடுத்த வாரிசு வேண்டுமே என்று நினைத்த டேனிஷ் அரசவை, அப்போது இங்கிலாந்தை ஆண்ட அரசர், ஜார்ஜ் III அவர்களின் தங்கை, இளவரசி கேரலின் மெட்டில்டாவுக்கு மணம் முடித்து வைத்தது. வந்த ஒரு சில நாட்களில், தன் கணவனின் குரங்கு சேட்டைகளைப் பார்த்து நொந்துபோகிறாள் அரசி. இவ்வாறிருக்க நாட்டின் தேவைப்படியும் சட்டப்படியும் ஒரே ஒரு முறை அவர்கள் படுக்கையில் இணைய, அரசி கர்ப்பமடைகிறாள்.\nஇதற்கிடையில், அரசனை குணப்படுத்தவும், அரசிக்கு உதவவும் ஸ்ட்ருவன்சீ (Johann Friedrich Struensee) என்ற மருத்துவர் அரசு மருத்துவராக (Royal Physician) நியமிக்கப்படுகிறார். சிவப்புச் சிந்தனையில் வளர்ந்திருந்த அந்த மருத்துவருக்கு நாட்டின் நிலைமையையும், அரச குடும்பத்து அவலங்களையும் தெரிந்துகொள்ள வெகு நாட்கள் தேவையிருக்கவில்லை. அரசரின் பெயரில் ஆட்சி நடத்துவது அரசவைப் பிரபுக்கள்தான் (Royal Court) என்றும் தெரிந்துவிடுகிறது.\nஅரசரின் உற்ற தோழனாக ஆகிற மருத்துவர் சில சீர்திருத்தங்களை செய்ய அரசனை பயன்படுத்துகிறார். தனிமையில் வாடி நொந்துகொண்டிருந்த அரசிக்கு மருத்துவரிடம் காதல் பிறந்து, கள்ளத் தொடர்பு ஆரம்பிக்கிறது.\nஅரசனின் உதவியால் முழு அரசவையைக் கலைத்துவிட்டு, அரசனின் பெயரில் ஆட்சிப்பொறுப்பைக் கைப்பற்றிய மருத்துவர், பல சீர்திருத்தங்களை அரசியின் ஆலோசனையோடு நடைமுறைப்படுத்துகிறார். இதற்கிடையில், அவர்களின் கள்ளத் தொடர்பு அரசல் புரசலாக வெளியே தெரிய, விழித்துக் கொண்ட பிரபுக்கள் ஒன்று சேர்ந்து, அதைச்சாக்காக வைத்து மருத்துவருக்கு மரண தண்டனை கொடுத்து அரசியை நாடு கடத்துகின்றனர். சீர்திருத்தங்கள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டு, மீண்டும் சுரண்டலில் ஈடுபடுகின்றனர்.\nமருத்துவருக்கும் அரசிக்கும் பிறந்த 2ஆவது பெண் குழந்தையும் முதலில் பிறந்த ஆண் குழந்தையும் அவரிடமிருந்து பிரிக்கப்படுகிறது.\nஅரசி தன்னுடைய சூழ்நிலையையும், எதனால் இந்தத் தொடர்பு ஏற்பட்டது என்பதனையும் விளக்கி எழுதி, சிறிது வயதுக்கு வந்த பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு இறந்து போகிறாள்.\nஅரசியின் மூத்தமகன் அதனை முற்றிலும் புரிந்து கொண்டு, அப்பாவான அரசரை தன் வசப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக நாட்டைத்திருத்த முயல்கிறான். அத்தோடு திரைப்படம் முடிகிறது. தன் பதினாறாவது வயதில் முடிசூட்டிக் கொண்ட அவன் ஃபிரடெரிக் VI என்ற பெயரில் நீண்ட அரசாட்சி செய்து, ஸ்ட்ருவன்சி கொண்டுவந்த அனைத்து சீர்திருத்தங்களையும் மீண்டும் கொண்டுவந்ததோடு, மேலும் பலவற்றைச் செய்து அழியாப்புகழ்பெற்றான் என்பது வரலாறு.\nநிக்கோலஜ் ஆர்செல் (Nikolaj Arsel) இயக்கிய இந்���ப்படத்தில் மேட்ஸ் மிக்கேல்சென் (Mads Mikkelsen) ஸ்ட்ருவன்சியாகவும், அலிசியா விக்கன்டர் (Alicia Vikander) கேரலினாவாகவும், மிக்கல் ஃபோல்ஸ்கார்ட் (Mikkel Folsgaerd) கிறிஸ்டிய னாகவும் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தனர். இம்மூவரும், அப்படியே அந்தக் காலக்கட்ட சூழ்நிலையை தம்முடைய இயல்பான நடிப்பினால் கண்முன் கொண்டு வருகின்றனர். திரைக்கதை அமைக்க பத்து வருடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்தப்படம் ஜென்ட்ரோப்பா (Zentropa) என்ற புகழ்வாய்ந்த தயாரிப்பாளரின் முயற்சியில் டென்மார்க், ஸ்வீடன் மற்றும் செக் குடியரசின் கூட்டுத் தயாரிப்பில் 46 மில்லியன் டேனிஷ் குரோனர் செலவில் எடுக்கப்பட்டது.\nஇங்கிலாந்து விமர்சகர் மார்க் கெர்மோட் (Mark Kermode) அவர்களால் 2012-ன் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட இப்படம் பல விருதுகளை குவித்தது.\n1. பெர்லின் திரைப்படவிழாவில் மிக்கேல் ஃபோல்ஸ்கார்ட் (கிறிஸ்டியன் VII ஆக நடித்தவர்) சிறப்பு நடிப்புக்கான சில்வர் பேர் (Silver Bear) பெற்றார்.\n2. நிக்கோலஜ் அதே விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்றார்.\n3. 2012 டால்லஸ் ஃபோர்ட் வெர்த் -திரைப்பட விமர்சகங்களின் கூட்டமைப்பின் \"சிறந்த வெளிநாட்டு மொழிப்பட\" விருது.\n4. 2012 ஃபீனிக்ஷ் திரைப்பட விமர்சகர்களின் கூட்டமைப்பில் \"சிறந்த காஸ்ட்டியூம் டிசைன்\" விருது.\n5. சிறந்த ஆடையமைப்புக்காக மானன் ரஸ்மியூசன் விருது (Manon Rasmussen) பெற்றார்.\n6. 2012 -வாஷிங்டன் டி.சி - சிறந்த வெளிநாட்டு மொழிப்படம்\n7. 2013 -ஆஸ்கார் அவார்டு - நாமினேட்டட்\n8. 2013 -கோல்டன் குளோப் அவார்ட் - நாமினேட்டட்.\n-- திரைப்பட ரசிகர்கள் கண்டிப்பாய் பார்த்து மகிழ வேண்டிய படம்.\nஇந்த நன்னாளில் இருளை நீக்கும் ஒளியாக இறைவன், உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் பிறக்கட்டும்.\nLabels: சினிமா, பார்த்ததில் பிடித்தது\nதொழிலாளர் தினம் (Labor Day) செப்டம்பர் 2, 2013 திங்களன்று வந்தது. மூன்று நாளில் லீவில், அங்கே இங்கே போகலாம் என்று யோசித்து எங்கும் போகாமல் 2 நாட்கள் ஓடிவிட்டது. திடீரென்று ஞாயிறு இரவுதான் ஆப்பிள் பிக்கிங் ஞாபகம் வந்து, காலையில் எழுந்து கிளம்பினோம்.\nமுழுக்குடும்பமும் 2 வண்டிகளில். இந்த சமயம் நான் என் பெரிய ரதத்தை எடுத்துக்கொண்டேன். (மதுரைத்தமிழனுக்கு மட்டும்தான் ரதம் எடுக்க முடியுமா\nலாரன்ஸ் ஃபார்ம் என்ற அந்த பழத்தோட்டம் நகருக்கு வெளியில் அப்ஸ்���ேட்டில் ஒருமணி நேரத்தொலைவில் இருக்கிறது. ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தை தாண்டி, நியூஜெர்சி மாநிலத்தின் ஒரு பகுதியை கிராஸ் செய்து பயணம் செய்தால், ஒரு குன்றுகள் சூழ்ந்த பகுதியில் வந்தது.\nஏற்கனவே பலசமயம் அங்கு வந்திருந்தாலும், எங்களில் சிலருக்கு அதுதான் முதல் தடவை. பார்க்கிங் செய்துவிட்டு பழவேட்டைக்குக் கிளம்பினோம்.நாங்கள் வருவது முன்னரே தெரிந்ததோ என்னவோ, \"பழங்களில் ஒன்றிரண்டு சாம்பிள் மட்டும் சாப்பிடவும். வாங்கப்போவதில்லை என்றால் பறிக்க வேண்டாம்\" என புதிதாக போர்டு ஒன்று முளைத்திருந்தது.\nமேப்பை எடுத்துக்கொண்டு சென்றபோது முதலில் வந்தது, “மெக்கின்டோஷ்” ஆப்பிள் தோட்டம். செவ்வரி ஓடிய பச்சை நிறத்தில் காய்த்துத்தொங்கியது. எல்லாமே குட்டை மரங்கள்.\nபறிக்காமலே மரத்திலேயே ருசிபார்க்கும் அளவுக்கு பக்கத்தில் தொங்கின. கடித்தால் புளிப்பு உச்சிக்கு ஏறியது. என்னடாது நமக்கு வயசாயிப் போச்சா, பல் இவ்வளவு கூசுகிறதே என்று கவலையில் \"ஙே\" (நன்றி ராஜேந்திரகுமார்) என்று முழித்துக் கொண்டு நின்றேன். அப்போது தற்செயலாய் சிறிய சக்கர வாகனத்தில் ரோந்து வந்த இளைஞன், அவை இன்னும் பழுக்கவில்லை என்று சொன்னான். அப்பாடா இது பல் பிரச்னையில்லை என்று தெரிந்து மகிழ்ச்சியுடன் கடந்து சென்றேன்.\nஅடுத்து வந்தது திராட்சைத் தோட்டம். நான்கைந்து வகைகள் இருப்பதாக மேப் சொன்னது. அபிஷா உள்ளே சென்று மறைந்திருந்த திராட்சைக் கொத்துகளை கிள்ளி வந்தாள்.\nபச்சை மற்றும் கறுப்பு நிறத்திராட்சைகள், லேசாக சாம்பல் பூத்து இருந்ததை, துடைத்துவிட்டு உண்டேன். விதை இல்லேன்னா இன்னும் நல்லாருக்கும் என நினைத்துக் கொண்டேன். இந்த விவசாய விஞ்ஞானிகள் எப்படியெல்லாம் நம்மை சுகவாசிகளாக ஆக்கிவிட்டார்கள் பாருங்கள்.\nஅதற்கடுத்த பகுதியில் வரிசை வரிசையாக காய்கறித்தோட்டம் இருந்தது. லாரன்சில் மட்டுமே காய்கறித்தோட்டம் உண்டு. வெள்ளை, பச்சை மற்றும் ஊதா நிற முட்டைக்கோஸ்கள், ராட்சத கத்தரிக்காய்கள், காலிஃபிளவர்கள், லேட்டூஸ் மற்றும் பிராக்கோலி இருந்தன. இதில் கத்தரிக்காய் தவிர எல்லாவற்றையும் பச்சையாக சாப்பிடலாம் என்றாலும், பிராக்கோலி மட்டும் கிள்ளிச்சாப்பிட்டேன்.\nஅதன் பக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்த பீச் மரங்கள். விரைந்து சென்றால் மரத்தில் மரு���்துக்குக் கூட ஒரு பழம் இல்லை. எல்லாமே உதிர்ந்து போயிருந்தது. ஒவ்வொரு குட்டை மரத்தின் அடியிலும் ஐம்பதுக்கும் மேல் கொட்டிக்கிடந்தன.\nஎன்னடா இது, இலையுதிர்க்காலம் என்றுதான் நினைத்தேன் இது பழமுதிர்க்காலம் என்று அப்போதுதான் தெரிந்தது. கீழே இருந்த பழங்களும், ஃபிரெஸ்ஸாக இருப்பது போல் தெரிந்து எடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு விரைந்து வந்த ரூத், \"பேசாம வாங்க அது வேணாம்\" என்றாள். இந்த இருபது வருட மணவாழ்க்கையில், என் இல்லத்தில் நடப்பது மட்டுமின்றி, உள்ளத்தில் இருப்பதையும் கண்டு பிடித்து விடுகிறாள் என் மனைவி. விடுதலை வேட்கையில் என் தோள்கள் தினவெடுத்தாலும், “கனவோடு நிறுத்திக்கொள் கணவா”, என்பதைப்போல் என் மனைவி பார்க்க, ஒரு சிங்கம் ஆடாக மாறி பிராக்கோலி மேயச் சென்றது.\nபிராக்கோலி தோட்டத்தின் முடிவில் மக்காச்சோளத் தோட்டம் (Sweet Corn) இருந்தது. நன்கு விளைந்த ஒன்றிரண்டினை என் மனைவி சோகை நீக்கித்திர, கடித்தால் பால் இறங்கியது. வயிற்றில் திராட்சைச்சாறில் பிராக்கோலி மிதக்க, சோளச்சாறு இனிப்பாய் இறங்கிக் கலந்து வயிற்றை நிரப்பியது. மறுபுறம் புடுங்கினால் என்ன செய்வது என்ற பயமும் அவ்வப்போது வந்து சென்றது.\nமறுபகுதியில் ஏசியன் பேர் (Asian Pear) என்று சொல்லக்கூடிய நம்மூர் பேரிக்காய்கள் இருந்தன. தவ்விப்பார்த்தேன். ம்ஹூம் எட்டவில்லை. மறுபடியும் முயற்சி செய்ய குதிங்காலில் மளுக்கென்றது. \"சீச்சி இந்தப்பழம் புளிக்கும்\" என்று வந்துவிட்டேன்.\nஅதன் பக்கத்தில் வகை வகையான தக்காளி, பீன்ஸ், நம்ம ஊர் கத்தரிக்காய், குடைமிளகாய், ஸ்குவாஷ், பச்சை மிளகாய், பஜ்ஜி மிளகாய் (பேர் தெரியலை) ஆகியவை இருந்தன.\nஸ்ட்ராபெர்ரி சீசன் முடிந்துவிட, ராஸ்பெர்ரி இருந்தது. ஆனால் என்னைப்போன்ற நரிகள் வருமென்பதால், வேலி போட்டு வைத்திருந்தார்கள். விலை அதிகமல்லவா, செர்ரிப்பழங்களும் அப்படியே.\nகடந்துபோனால், இன்னும் பலவித ஆப்பிள்கள் இருந்தன. மனமிருந்தாலும் வயிற்றில் இடமில்லை. அந்த வகைகள் ரெட் டெலிசியஸ், ரெட் ஜானத்தன், கோல்டன் டெலிசியஸ் கேலா (Gala), எம்ப்பயர், ஃபியுஜி (Fuji), கிரானிஸ்மித் etc.\nஒரு சுற்று முடித்து அழகிய தடாகத்திற்கு வந்து சேர்ந்தோம். அழகிய வெள்ளை அன்னங்களும் வாத்துகளும் மிதக்க, கரையில் சிறு சிறு கூண்டுகளில், கோழிகள், வ��ன்கோழிகள், ஒரு மயில், ஆடுகள் ஆகியவை இருந்தன.\nகரையிலே பெட்ஷீட்டை விரித்து, “வாங்க சாப்பிடலாம்” என்று சொன்னார்கள். கட்டுச்சோறின் மணம் நாசியைத் துளைத்தாலும், வயிறு கும்மென்று இருந்ததால் கம்மென்று இருந்துவிட்டேன்.\nகுதிரை வண்டியில் ஒரு ரைட் போய்விட்டு, வாங்கிய காய்கறி பழங்களுக்கு பணம் செலுத்திவிட்டு மாலை ஐந்து மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து விட்டோம். சில நிமிடங்களில் மிளகாய் பஜ்ஜி சூடாக வந்து சேர்ந்தது. ஆஹா ஆஹாஹாஹாஹா.\nதமிழா தமிழா நாடும் உன் நாடே \n\"பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும்\" என்ற தேவநேயப்பாவாணர் இயற்றிய அரிய புத்ததத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய ஆலயத்தின் மூத்த உறுப்பினர் பேராசிரியர் முனைவர் சுந்தரமணி லூயிஸ் சைமன் அவர்கள் கொடுத்தார்.\n\"மொழி ஞாயிறு\" என்ற பட்டம்பெற்ற தேவநேயப் பாவாணர் கி.பி.1902ல் சங்கரன் கோவிலில் பிறந்து 1981ல் மறைந்தவர். 35 புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கும் இவரை \"தனித்தமிழ் இயக்க\"த்தின் தந்தை எனலாம். பல தமிழ் வார்த்தைகளின் மூலத்தையும் வேரையும் ஆராய்ந்து சொல்லகராதி அமைத்தவர். தமிழ், உலகின் மிகப்பழைய \"இயல் மொழி\" என்பதோடு \"தொல்மொழி\" என்று தன் ஆராய்ச்சியால் நிரூபித்தவர். அவர் எழுதிய \"இசைக்கலம்பகம் \" மற்றும் வெண்பாக்கள் அவருக்கு \"செந்தமிழ்ச்செல்வர்\" என்ற பட்டத்தை வாங்கித்தந்தது (1979 - தமிழ்நாடு அரசு)\nசென்னையிலுள்ள மாவட்ட தலைமை நூலகத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இனி அந்தப்புத்தகத்தில் நான் தெரிந்து கொண்ட வியக்க வைக்கும் உண்மைகள்.\nஇந்திய நாகரிகம் தமிழர் நாகரிகமே \nவேத ஆரியர், மேலை ஆசியாவினின்று இந்தியாவுக்கு வந்த காலம் கி.மு.2000-1500. அவர்கள் ஆடுமாடு மேய்க்கும் நாடோடிகளாய் இருந்தனர். அவருக்கு இலக்கியமோ, எழுத்தோ இல்லை. பேசிய மொழி கிரேக்க மொழிக்கு இணையாகவும், பழம் பாரசீகத்திற்கு நெருங்கியதாகவும் சொல்வளமற்று இருந்தது. இந்தியாவுக்கு வந்தபின்தான் அவர்கள் “இருக்கு” வேதத்தை படைத்தனர். அவ்வேத மொழி வட இந்திய பிராகிருதத்தையும் திராவிடத்தையும் தழுவியது.\nஇந்திய ஆரியர் பிற்காலத்தில் தமிழரோடு தொடர்பு கொண்டு பண்டைத்தமிழ் நூல்களையெல்லாம் மொழி பெயர்த்துக் கொண்டனர் அதோடு பண்டைத்தமிழ் நூல்களையும் வரலாற்றையும் அழித்ததும் அவர்களே.\nமுழுகிப்ப��ன குமரிக்கண்டத்தில் 50,000 ஆண்டுகட்கு முன்னரே தமிழ் தோன்றியது. தமிழ் நாகரிகம் தோன்றியது 20,000 ஆண்டுகட்கு முன். தமிழ் இலக்கணம் தோன்றியது கி.மு.10000 ஆண்டுகட்கு முன்.\nகி.மு.3000 லேயே ஆடை நெய்து உலகத்தவர்க்கு ஏற்றுமதி செய்தவர் தமிழர். (Mohenjo - Daro and the Indus civilization by Sir John Marshal)\nதமிழன் பொருள் இலக்கணம் ஆரிய வருகைக்கு 8000 வருடங்கள் முற்பட்டது.\nஉதட்டுக்குச் செஞ்சாயம் ஊட்டியது முதன்முதலில் தமிழ்ப்பெண்களே.\nஇலவிதழ்ச் செவ்வாய் (சிலப்பதிகாரம் 14:136)\nகொவ்வைச் செவ்வாய் (திருவாசகம் 6:2)\nதுப்புறழ் தொண்டைச் செவ்வாய் (சீவகசிந்தாமணி-550)\nமணமகன் அல்லது அவன் வீட்டார் மணமகளுக்கு பரிசம் கொடுப்பது பண்டைய தமிழர் வழக்கம்.மணமகள் மணமகனுக்கு பரிசும் கொடுப்பது பிற்காலத்தில் வந்த அநாகரிக மானங்கெட்ட ஆரியர் வழக்கம்.\nஇந்தி மொழியின் மூலம் தமிழ்\nவடநாட்டுப் பழந்திரவிடமாகிய திரிமொழியே பிராகிருதமென்றும் சூரசேனிப்பிராகிருத வழிவந்த சிதை மொழியே இந்தி என்பதை ஆதாரங்களுடனும் விளக்குகிறார் ஆசிரியர். பல சமஸ்கிருத சொற்களின் மூலமும் தமிழே என் விளக்குகிறார்.\nசேயோன் என்றால் சிவந்தவன் என்று பொருள். முருகன், வேலன் குமரன் என்ற பெயர்களும் இவனுக்குண்டு. சிவன் என்பது சேயோன் என்பதன் திரிபு. பிற்காலத்தில் ஆரியர் ஒரே தெய்வத்தை இரண்டாக்கி தந்தையும் மகனுமாக ஆக்கிவிட்டனர். சிவன் என்று ஆரியத்தெய்வம் எதுவுமில்லை.\nதமிழில் இருந்த வந்த ஆங்கிலப் பெயர்கள்.\nகோழிக்கோடு துணி - Calico\nதமிழரின் வான நூல் திறமை (Astrology)\nஏழு கோள்களின் பெயரால் ஏழு நாட்கிழமைகளை முதன் முதலில் பயன்படுத்தியவர் தமிழரே.\nவெளியீடு - தமிழ்மண் அறக்கட்டளை\n35 செவாலிய சிவாஜி கணேசன் சாலை\nதியாகராயர் நகர் சென்னை -600017.\nநியூயார்க் நகரம்: நம்பர் ஒன்\nபிக் ஆப்பிள் (Big Apple) என்று அழைக்கப்படும் நியூயார்க் நகரம், மறுபடியும் உலகத்தில் நம்பர் ஒன் என்று சாதித்துக்காட்டியிருக்கிறது.\nஇப்சோஸ் மோரி (IPSOS MORI) என்ற நிறுவனம் 24 நாடுகளில் 18 ஆயிரம் மக்களிடம் சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில் இது வெளிப்பட்டிருக்கிறது.\nபல நாட்டினர் வசிப்பதால் \"உலகத்தின் வீடு\" என்றும் அழைக்கப்படும் நியூயார்க் நகரம், இந்த சர்வேயின் படி, உலகத்தின் மிக விரும்பப்படும் நகரம் (Worlds Favorite city) என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமல்லாமல் வியாபாரம் செய்வதற்கும் பெஸ��ட் சிட்டி என தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.\nபார்ப்பதற்கு சிறந்த நகரம் என்ற கேள்விக்கு இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது.\nதங்குவதற்கு சிறந்த நகரம் என்ற வகையில் சிறந்த ஐந்து இடங்களில் நியூயார்க் வருகிறது.\nஐந்தாவது இடத்திற்கு காரணம் இங்கு வாழ்வதற்கு ஆகும் செலவு அதிகம் (Cost of Living ) என்று நினைக்கிறேன்.\nமேயர் புளும்பர்க் அலுவலக செய்தியின்படி, கடந்த வருடம்\n2012-ல் 52 மில்லியன் சுற்றுலா பயணிகள் நியூயார்க் நகரத்திற்கு வந்தனர். அவர்கள் நகரில் மட்டும் செலவழித்தது 55.3 பில்லியன் டாலர்கள். அதோடு 2012-ல் நியூயார்க் நகரில் நடைபெறும் குற்றங்கள் வெகுவாக குறைந்ததால், இது ஒரு பாதுகாப்பான நகரமென்றும் மேயர் அலுவலகக்குறிப்பு சொல்கிறது.\nநியூயார்க் நகரின் மற்ற சில சிறப்புகள்\n1. ஒன் வேர்ல்ட் சென்டர் கட்டடம் - மேற்கத்திய நாடுகளில் உயரமானது.\n2. 8.25 மில்லியன் வாழும் உலகத்தின் மிகப்பெரிய நகரம்.\n3. சுமார் 800 மொழிகள் பேசும் மக்கள் இங்கு வாழ்கின்றனர்.\n4. உலகத்தின் அனைத்து வகை உணவுகளும் இங்கு கிடைக்கும்.\n5. மிகச்சிறிய அப்பார்ட்மெண்ட் 78 சதுர அடி.\n6. மிகப்பெரிய சாண்ட்விச் (லான்ஸ்கி டெலி) 126.95 விலையுள்ள இது 4 பவுண்ட் எடையுள்ளது.\n7. நீண்ட நாள் ஓடக்கூடிய பிராட்வே ஷோ, “ஃபேண்டம் ஆஃப் தி ஆப்ரா” (1988 முதல்)\n8. உலகின் மிகப்பெரிய ஸ்டோர் - (2 மில்லியன் சதுர அடி- (10 மாடிகள்) 34 ஆவது தெரு “மேசிஸ்”.\n9. உலகின் மிகப்பெரிய பாதாள ரயில் அமைப்பு (468 ஸ்டேஷன்கள்).\n10. உலகின் மிகப்பெரிய மிருகக்காட்சி சாலை (பிராங்ஸ் ஜூ)\n11. உலகின் பொருளாதாரத் தலைநகரம் - வால் ஸ்டிரீட் மற்றும் நாஸ்டாக் இங்கேதான் உள்ளது.\n12. பல நாடுகளைச் சேர்ந்த மிகப்பெரிய தங்க ரிசர்வ் இங்கேதான் உள்ளது.\nமுக்கியமானதை மறந்திட்டேனே, 32 நாடுகளில் படிக்கப்படும், ஆரம்பித்த ஆறு மாதத்திற்குள் 26000 ஹிட்ஸ் பெற்று சாதனை படைத்திருக்கும், உலகின் தலைசிறந்த பதிவர் (Blogger) இங்குதான் வாழ்கிறார். யாருன்னு புரியலை அட நாந்தேன் பாஸ், பரதேசி.\n(சேகரு உனக்கிருக்கு பாரு போங்கு, தாங்க முடியலடா,\n*சரி சரி விட்றா விட்றா மகேந்திரா, எங்கேடா போயிருந்த இத்தனை நாளும், நீ இருப்பது தெரியாம சொல்லிட்டேன்டா)\nநேற்றைய தினம் \"கல்யாண மாலை\" வழங்கிய சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில்நியூஜெர்சியில் நடந்த பட்டிமன்றத்தில் , ராஜா அவர்கள் தலைமையில்,\"குடும்ப ���ாழ்வு சுவைப்பது அமெரிக்காவில்தான்\"என்றி அடியேன் பேசினேன்.பட்டிமன்றம் மிக சிறப்பாக அரங்கு நிறைந்து கலகலப்பாக நடந்தது.நேரில் வந்திருந்தும், தொலைபேசி, ஈமெயில், நம் ப்ளாக் மற்றும் Facebook மூலமாகவும் வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nசன் தொலைக்காட்சியில் வரும் நாளை முன்னரே அறிவிக்கிறேன்.\nஎன் வீட்டுத் தோட்டத்தில்…பூவெல்லாம் கேட்டுப்பார் \nகோடைக்காலம் கண் சிமிட்டும் நேரத்தில் முடிந்து, ஆடைக்காலம் ஆரம்பிக்கத்துவங்கி விட்டது.பல லேயரில் ஆடை உடுத்த வேண்டுமென்பதால் அப்படிச் சொன்னேன்.\nஇலைகள் கொட்டத்துவங்கிவிட்டது. அது முழுவதும் மொட்டையாகு முன்னால், என் வீட்டுத்தோட்டத்தைப் பற்றி.\nகோடைக்கால ஆரம்பித்தில் , பின்புறமுள்ள கிச்சன் கார்டனில் வழக்கம்போல் புதினாதான் புதர்போல வந்தது. எத்தனை தடவை சட்னிக்கு பறித்தாலும், புதிது புதிதாக துளிர்த்து வந்தது. இன்னும் கூட ஏராளமாக இருக்கிறது. எங்க வீட்டுக்கு வந்தா, எது கிடைக்குமோ கிடைக்காதோ, புதினா கண்டிப்பாய்க்கிடைக்கும்.\nகடந்த இரண்டு வருடங்களாக தானாக வந்த ஸ்ட்ராபெர்ரியை இந்த வருடம் காணோம். குளிர் காலத்தில் குச்சியாக நின்ற அத்திமரமும் பெர்சிமன் மரமும் துளிர்காலத்தில் மளமளவென்று இலைபிடித்து நின்றது.\nபெர்சிமன் மரத்தில் ஒரு காய்கூட காய்க்கவில்லை. ஆனால் அத்திமரம் பழங்களை அள்ளித்தந்தது. அதன் இனிப்புச்சுவைக்கு எறும்புகளும், அணில்களும், பெயர் தெரியாத பறவைகளும் ஏராளமாக வந்தன. அவை சாப்பிட்ட மிச்சமீதியிலும் ஏராளமான பழங்கள் எங்களுக்கும் கிடைத்தன.\nமற்றவை எல்லாம் நாத்து வாங்கி நட்டவை. தக்காளி ஒரு பத்துச்செடியில் மொத்தமாக விளைந்தது.\nகோடைகாலம் முழுவதும் வெளியே வாங்கவில்லை. குறிப்பாய் மனைவி செய்யும் பச்சைத்தக்காளி கூட்டின் சுவை தனிச்சுவை. அதுவும் அன்றே பறித்து அன்றே செய்ய வேண்டும்.\nஊதா நிற நம்மூர்க்கத்தரிக்காய்கள் நன்றாக வந்திருந்தன. பெரிதாக இருந்தாலும், விதையேயில்லாமல் எண்ணெய் பிரட்டலில் நெய் மணத்தது.\nவெண்டைக்காய்ச் செடிகளை என் மனைவி நம்பிக்கையில்லாமல் வாங்கினாலும், பெரிது பெரிதாய் ஆனால் நுனி ஒடிந்து போகும் பிஞ்சாக காய்த்தன. காரக்குழம்பில் அவை கமகமத்தன.\nபூச்சிகள் அதிகமாய் வந்ததால், என் அப்ஜக்சனையும் மீறி, ���ீச் மற்றும் ஆப்பிள் மரங்களை என் மனைவி வெட்டிவிட்டாள்.\nபாகற்காய்கள் இந்தத்தடவை அதிகம் வராவிட்டாலும், சுரைக்காய்கள் அதிகம் விளைந்து சாம்பாருக்கு சுவையூட்டின. எம் மாமனார் இங்கிருப்பதால் தோட்டத்தை காயும் பழமுமாக பாதுகாத்தார்.\nவீட்டின் முன்பகுதியில் தோட்டக்காரர் ஜானால் பராமரிக்கப்பட்ட சிறிய புல்வெளியும், பூந்தோட்டமும் அழகாக இருந்தது. மல்லிகைச் செடிகள் மணம் பரப்ப, ரோஜாக்கள் பல நிறங்களில் பூத்துக்குலுங்கின. காவலர் போல் நிமிர்ந்து நிற்கும் இரண்டு எவர்கீரின் மரங்களும் மேலும் வளர்ந்து கம்பீரமாய் நின்றன.\nமுன்னால் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து லேசாக அசைந்து கொண்டே இவைகளை ரசிப்பதில் தான் எத்தனை இன்பம். இந்த அழகு நிறங்களையும், சுவைமிகு காய்கறி பழங்களை மீண்டும் பார்க்க, அடுத்த வசந்தகாலம் வரைக்கும் காத்திருக்கத்தான் வேண்டுமென நினைத்தபோது ஒரு பெருமூச்சு எழுந்தது.\nமெய்ன் பயணம் Part 5 : நடுக்கும் நீரும், இருட்டுக்குகையும் \nபோர்ட்லேண்ட் துறைமுகம் தாண்டி, அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் சென்று வேகமெடுத்தது படகு. தண்ணீரைக் கிழித்துக் கொண்டு படகு சென்றபோது,\nபல பெரும் கப்பல்கள், சிறு சிறு தீவுகள், ஒரு பழைய கோட்டை இருந்த பெருந்தீவு, பெரிய, சிறிய கலங்கரை விளக்கங்கள் ஆகியவை சூழ்ந்து இருந்தன.\nபெரும் பணக்காரர்களுக்குச் சொந்தமான படோடோப தனித்தீவுகளையும், அவர்களுக்குச் சொந்தமான யாட் (Yacht) என்று அழைக்கப்படும் சொகுசுப் படகுகளையும் பார்த்து வியந்த வண்ணம் சென்றோம்.\nஅப்போது மெதுவாக சூரியன் மறையத் தொடங்கியது. சூரியன் மறைந்தும் மறையாமலும், நீரிலும் வானிலும் நிகழ்த்திய ரசவாத வர்ண ஜாலங்கள் கண்களுக்கு அருங்காட்சியாக இருந்து. முடிந்தளவுக்கு படங்களை க்ளிக்கினேன்.\nமெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக இருட்டத் தொடங்க, எங்கள் படகு மாலை 9 மணிக்கு கரைக்குத்திரும்பியது. ஏன் மாலைன்னு சொன்னேன்னா, 9 மணிக்கும் நல்ல வெளிச்சமிருந்தது.\nபார்க்கிங்கிலிருந்து கார்களை எடுத்துக் கொண்டு, மீண்டும் அகஸ்டாவுக்குத்திரும்பினோம். குக்கரில் 'வார்ம்' மோடில் பொன்னி அரிசி சூடாக இருந்தது. மனைவி செய்து கொண்டு வந்திருந்த கத்தரிக்காய் புளிக்குழம்பை சூடு பண்ணி, சூடாக மணிமணியாக இருந்த பொன்னி சாதத்தில் ஊற்றி, அதன் அரோமாவை அனுபவித்தபடி கையில் ��ிசைந்து, ஒரு கவளத்தை வாயில் இட்டேன். கொஞ்சம் கெட்டில் குக்குடு உருளை சிப்சை ஓரத்தில் கொண்டு வந்து வைத்தாள் என் மகள். ஆஹா ஆஹா அந்தக்கத்தரிக்காய் என் தோட்டத்தில் விளைந்தது. \"நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்காய்\" என்று முனுமுனுத்துக்கொண்டே படுக்கைக்கு சென்றேன்.\nஅடுத்தநாள் சனிக்கிழமை சிறிது விரைவாகக்கிளம்பினோம். அக்கேடியா நேஷனல் பார்க்,( Acadia national Park) அங்கிருந்து நான்கு மணி நேரம் பயணம். அக்கேடியாவா அக்கோடியாவா என்று நினைக்கும் அளவுக்கு தூரமாய் இருந்தது. நல்ல அடர்ந்த காட்டுக்குள் பாம்பு போல வழுக்கிச் சென்றது நெடுஞ்சாலை.\nஎல்லோரும் முறைத்தாலும் பரவாயில்லை என்று நடுவில் ரோட்டோர ஃபிளி மார்க்கெட்டில் (Flea Market) கொஞ்சம் மேய்ந்துவிட்டு தொடர்ந்தோம். நடுவில் ஒரு “பிட்சரியா” வில் சாப்பிட்டுவிட்டு மூன்று மணிக்குத்தான் சென்று சேர்ந்தோம். அக்காடியா நேஷனல் பார்க் மலையில் இருந்தது. முதல் ஸ்டாப் “சாண்ட் பீச்” (Sand Beach). பெரியவர்களுக்குத் துணையாக() நான் மேலேயே தங்கிவிட, மற்ற அனைவரும் உடை மாற்றிக்கொண்டு, கீழே பாதாளத்தில் இருந்த பீச்சுக்கு இறங்கினர். பாதிப்பேர் போன வேகத்தில், எறிந்த பந்து போல் திரும்பி வந்தனர். “A” காட்சிகளை பார்த்து அதிர்ந்து விட்டனரா) நான் மேலேயே தங்கிவிட, மற்ற அனைவரும் உடை மாற்றிக்கொண்டு, கீழே பாதாளத்தில் இருந்த பீச்சுக்கு இறங்கினர். பாதிப்பேர் போன வேகத்தில், எறிந்த பந்து போல் திரும்பி வந்தனர். “A” காட்சிகளை பார்த்து அதிர்ந்து விட்டனரா\nபிறகுதான் அங்கே உள்ள தகவல் பலகையில் படிக்கும் போது தெரிந்தது. அந்த பீச் தண்ணீர், நல்ல கோடை காலத்தில் வெளியே 100 டிகிரி இருக்கும்போது கூட, 50 டிகிரி தான் இருக்குமாம்.ஏனென்றால் பக்கத்தில் இருந்த துருவப்பகுதியின் பனிக்கட்டிகள் தொடர்ந்து உருகி, கடல் நீர் சூடாவதைத்தடுக்கிறதாம். நல்லவேளை நான் போகலை. அப்ப குளிர் காலத்தில் என்று யோசித்த போது, இந்த இடம் கோடைகாலத்தில் மட்டும்தான் திறந்திருக்கும் என்று சொன்னார்கள்.\nநம் மீதி ஆட்கள் குளிர்நீரில் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தபோது, பெஞ்சி பின்னி மட்டும் உள்ளே சென்று நடுங்கிக் கொண்டே நீந்தினர். மற்ற அனைவரும் கரையில் நின்று வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.\nஅடுத்து தண்டர்ஹோல்( Thunder Hole) என்ற பகுதிக்குச் சென்றோம். மலையிலிருந்து கீழிறங்கி கடல் மட்டத்தில் பார்த்தபோது. ஓயாது அடித்த அலைகளால், பாறையில் நீண்ட பிளவு பட்டு, ஒரு பெரிய இருட்டு குகை இருக்கிறது. பெரிய அலைகள் வரும்போதெல்லாம், பிளவில் விரைவாக செல்லும் நீர், வேகமாக அந்த ஓட்டையில் மோதித்திரும்பும்போது, இடி இடித்ததுபோல் ஒரு சத்தம் கேட்கிறது.\nஅதை எவனோ கண்டுபிடித்து \"தண்டர் ஹோல்\" என்று பெயரும் வைத்துவிட்டான். பொருத்தமான பெயர்தான்.\nஅதனை முடித்துவிட்டு “ஜோர்டன் பாண்ட்” (Jordan Pond) என்ற பெரிய குளக்கரையில் அமைந்த ஒரு ரெஸ்டாரண்டுக்கு போனோம்.\nஅது 1870-ல் வருடம் ஜோர்டன் குடும்பத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்பித்த புதிதில் அவரால் கண்டுபிடிக்கப்பட்டு, அறிமுகம் செய்யப்பட்ட ஒரு பண்டம் “பாப்பாவெர்” ( Popover) என்பது.\nவேறு எங்கும் கிடைக்காத ஒன்று என்று ஓவராக பில்டப் வேறு கொடுத்தார்கள். ஆர்டர் செய்து சிலநிமிடங்களில் வந்தது. சாப்பிட்டுப் பார்த்தால் இது நம்மூர் சுசியப்பம். அதே டேஸ்டில் இருந்தது. என்ன தொட்டுச்சாப்பிட சிரப்பொன்று கொடுத்தார்கள். அம்புடுத்தேன்.\nஅதன் பின்னர் திரும்பவும் லாங் டிரைவ் என்பதால் உடனே கிளம்பி 10 மணிவாக்கில் ரூமுக்குத்திரும்பி ஓய்வெடுத்தோம்.\nஅடுத்தநாள் ஞாயிறன்று காலை கிளம்பி சரியான வழியைப்பிடித்து டிரைவ் செய்தோம். நடுவில் “ஸ்ருஷ்ச்பர்ரி” என்ற இடத்தில் இருந்த “பாலிவுட் கிரில்” என்ற உணவகத்தில் லஞ்சை முடித்தோம்.\nஅதன் பின் கடுமையான டிராஃபிக்கில் மாட்டியதால், மதியம் 2 மணிக்கு வந்து சேர வேண்டியது, இரவு எட்டு மணிக்குத்தான் வந்து சேர்ந்தோம். சும்மாவா கனெக்டிக்கட், மாசசூசட்ஸ், நியூஹாம்ஷயர் என்ற மூன்று மாநிலங்கள் தாண்டியல்லவா மெயின் சென்று வந்தோம். காடுமலை சுற்றியலைந்தாலும், நம் வீட்டிற்கு வந்து சேரும்போது ஒரு சுகமான நிம்மதி வருமே Home Sweet Home.\nவிரைவில் வருகிறது போர்ட்டரிக்கோ பயணம்.\nLabels: .பயணக்கட்டுரை, மெய்ன் பயணம்\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (99)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (8)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (7)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nவைகை நதி நாகரிகம் (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (2)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nதமிழா தமிழா நாடும் உன் நாட�� \nநியூயார்க் நகரம்: நம்பர் ஒன்\nஎன் வீட்டுத் தோட்டத்தில்…பூவெல்லாம் கேட்டுப்பார் \nமெய்ன் பயணம் Part 5 : நடுக்கும் நீரும், இருட்டுக்...\nசாலமன் பாப்பையா செய்த சதி. பகுதி 2\nமெய்ன் பயணம் Part 4 : அந்த ஏசியை போடுங்கப்பா \nசாலமன் பாப்பையா செய்த சதி. பகுதி 1\nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nகங்கை அமரன் ரசித்து, ருசித்து புசித்தது \nஎழுபதுகளில் இளையராஜா - பாடல் எண் 19 நித்தம் நித்தம் நெல்லுச்சோறு. ரஜினிகாந்த் நடித்த ஒரு சில படங்களில் ஒன்றான “முள்ளும் மலரும்”, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2018/03/28/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-07-03T12:38:59Z", "digest": "sha1:YOPSNGDUXEXYNEVWOYFLKWMFOPNTHR5J", "length": 17067, "nlines": 225, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nகடல்புரத்தில் பல வருஷங்களுக்கு முன் ப���ித்த குறுநாவல். படித்தபோது மனம் கனமாக இருந்ததும் பிலோமி போன்ற பெண் கிடைப்பாளா என்று ஏக்கப்பட்டதும் இன்னும் நினைவிருக்கிறது.\nதான் விரும்பும், தன்னை விரும்பும் சாமிதாசுக்கும் தனக்கும் திருமணம் நடக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தும் அவன் மீது மாறாத அன்பும் – அன்பு அல்ல, அன்பைத் தாண்டி, ஏறக்குறைய விசுவாசம் என்றே சொல்லலாம் – காதலும் கொண்ட பிலோமி. தான் காதலிப்பனின் பலவீனங்களையும் ஏற்றுக் கொள்ளும் பிலோமி. அவளது மங்கிய நகல்களாகவே மற்ற பாத்திரங்கள். தான் காதலித்த வாத்தி மீது இன்னும் மாறாத அன்பு கொண்ட அவள் தாய். இன்னும் ஒருவரை ஒருவர் மறக்காத பிலோமியின் தோழி ரஞ்சியும் பிலோமியின் அண்ணனும். வாத்தி மீது மனைவி அன்பு கொண்டிருப்பதை ஏற்றுக் கொண்டிருக்கும் குருசு (பிலோமியின் அப்பா). எல்லோருமே காதல் கைகூடாது என்று தெரிந்தும் காதலை கைவிடுவதில்லை. வேறு இடத்தில் வாழ்க்கைப்பட்ட போதும் காதலை மறப்பதில்லை.\nஇன்று மீள்வாசிப்பில் கடல்புரத்தில் மிகுகற்பனை நாவல் என்று தோன்றுகிறது. அவ்ளோ நல்லவனா(ளா) நீ என்று மனதில் ஒரு கேள்வி ஓடிக் கொண்டே இருக்கிறது. வாத்தியை நினைத்துக் கொண்டே குருசோடு படுத்தாளா பிலோமியின் அம்மா (அது என் கண்ணில் தவறில்லை) என்ற கேள்வி நாவலில் ஏன் கேட்கப்படவே இல்லை, அது கதையில் பெரிய ஓட்டையாக இருக்கிறதே என்று தோன்றுகிறது. எல்லோரும் எல்லா காலங்களிலும் நல்லவரே, எப்பப் பார்த்தாலும் அன்பும் பாசமும் பொங்கி வழிந்து கொண்டே இருக்கும் என்றால் இந்த எழுத்தாளர் எந்த உலகில் இருக்கிறார், what is he smoking என்றுதான் தோன்றுகிறது. எக்கச்சக்கமாக நெஞ்சை நக்குகிறார்கள் என்று தோன்ற வைக்கிறது. இது நாவலின் குறையா, இல்லை எனக்கு வயதாகிவிட்ட குறையா என்று தெரியவில்லை.\nகடல்புரத்தைப் பற்றி பேசும்போது நம்மூர் விமர்சகர்கள் இது மீனவர்களின் வாழ்க்கையைக் காட்டுகிறது என்றெல்லாம் பிலிம் காட்டுவார்கள். வல்லமும் லாஞ்சியும் வலையும் கருவாடும் கதையில் பேசப்பட்டால் அது மீனவர் வாழ்க்கை அல்ல. இது முற்றிலும் அகத்தளத்தில் நடக்கும் நாவல். இந்தக் கதையை சென்னையின் அடுக்குமாடிக் கட்டிடப் பின்புலத்தில் எழுதலாம்; கும்பகோணம் அக்ரஹாரப் பின்புலத்தில் எழுதலாம்; மும்பையின் தாராவிப் பின்புலத்தில் எழுதலாம். கருவாட்டுக்கு பதிலாக த���ிர் சாதம், வடா பாவ் என்று எதையாவது போட்டுக் கொள்ள வேண்டும், அவ்வளவுதான்.\nகுறைகள் இன்று தெரிந்தாலும் கடல்புரம் இலக்கியம்தான். பிலோமி நல்ல படைப்புதான். தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிட வேண்டிய நாவல்தான். ஆனால் எனக்கு இருந்த பிம்பம் அளவுக்கு உயர்ந்த இலக்கியம் அல்ல. நாவல் வெளிவந்த காலத்தில் – சரோஜா தேவியும் கே.ஆர். விஜயாவும் தமிழ்ப் பண்பாட்டை, காதலி/மனைவி என்றால் என்ன என்று தாங்கள் ஏற்று நடித்த பாத்திரங்கள் மூலம் தமிழ் மக்களுக்கு விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில் – மணமானாலும் காதலித்தவனை மறக்காத பெண்கள் என்பது பெரிய புரட்சியாக இருந்ததோ, நாவலில் அங்கங்கே பறையன் என்று சொல்லிக் கொள்வது அந்தக் காலத்தில் politically incorrect ஆக இருந்து நாவலின் நம்பகத்தன்மையை அதிகரித்ததோ என்று சந்தேகம் வருகிறது.\nஜெயமோகன் தன் சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில் கடல்புரத்தை இரண்டாம் நிலை பட்டியலில் – பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் – கடல்புரத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். எஸ்.ரா.வும் நூறு சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில் கடல்புரத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்.\nபடியுங்கள் என்று இன்னும் பரிந்துரைக்கிறேன் – எனக்கு இருந்த பிம்பம் கொஞ்சம் உடைந்துவிட்டாலும்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: வண்ணநிலவன் பக்கம்\nபிரிசுரிக்கப்ட்டது 28 மார்ச் 2018 19 மார்ச் 2018\nPrevious Post வங்காளக் கதைகளிலிருந்து ஹிந்தித் திரைப்படங்கள்\nOne thought on “வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’”\nPingback: 2018 பரிந்துரைகள் | சிலிகான் ஷெல்ஃப்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த ��ிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2019/04/", "date_download": "2020-07-03T14:06:04Z", "digest": "sha1:VTX2KIJKHB4LCN7Z5FXINUZQPSUMAXUA", "length": 91512, "nlines": 370, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "ஏப்ரல் 2019 – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nஎன் அப்பா இறந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. ஆயிரம்தான் பிள்ளைகள் இருந்தாலும் அம்மாவின் இழப்பு பெரியது. அகவுலக இழப்பு மட்டுமல்ல, புறவுலக இழப்பும் அம்மாவுக்கு கவலை தருவது. வெளியுலகத் தொடர்புகள் அனைத்தையும் – குறிப்பாக பணவிஷயம் எல்லாவற்றையும், பேப்பர்காரனுக்கு பணம் தருவது முதல் வங்கியில் பணம் எடுப்பது வரை அப்பாதான் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மாவுக்கு தன்னால் இவற்றை கவனிக்கமுடியுமா என்ற அச்சம். 55 வருஷ வாழ்க்கைமுறையை மாற்றிக் கொள்வது சுலபமான காரியம் அல்ல.\nஅப்பா இறந்த முதல் வாரம் சுற்றி என்ன நடக்கிறது என்பதே எனக்கு சரியாகத் தெரியவில்லை. துக்கம், அம்மாவின் அச்சங்களைப் பற்றிய மன உளைச்சல், பற்றாக்குறைக்கு அமெரிக்காவில் சில பிரச்சினைகள். திடீரென்று அம்பை எழுதிய ஒரு சிறுகதை நினைவு வந்தது – பிளாஸ்டிக் டப்பியில் பராசக்தி முதலியோர். அந்தச் சிறுகதை அம்மாவுக்கு தைரியம் தரும் என்று தோன்றியது. அம்பையைத் தொடர்பு கொண்டு அதற்கு மின்பிரதி கிடைக்குமா என்று கேட்டேன். சிறுகதையை ஸ்கான் செய்து அனுப்பினார்.\nஅம்மா படித்துவிட்டு ஒன்றும் சொல்லவில்லை. ஏற்கனவே படித்திருக்கிறேன் என்று மட்டும் சொன்னாள்.\nஎனக்கு அப்போது அந்த சிறுகதையை மீண்டும் படிக்கும் மனதிடம் இல்லை. நேற்றுதான் மீண்டும் படித்தேன். நான் கேட்டது என்னை தைரியப்படுத்திக் கொள்ளத்தானோ என்று தோன்றியது. அம்மா சமாளித்துக் கொள்வாள், அம்மாவுக்கென்று ஒரு உலகம், பிள்ளைகளை மட்டும் சார்ந்து இருக்காத ஒரு வாழ்வு இருக்கிறது என்று எனக்கு மீண்டும் சொல்லிக் கொள்ளத்தான் அந்தச் சிறுகதையைத் தேடினேனோ என்னவோ தெரியவில்லை.\nமீள்வாசிப்பில் என் மாமியாரையும் கண்டுகொண்டேன். என் மாமியாருக்கு பாட்டுக்களால் நிறைந்த ஒரு உலகம் இருக்கிறது. அந்த உலகம் இருக்கும் வரையிலும் எதுவும் அவரை அசைத்துக் கொள்ள முடியாது.\nசிறுகதை archive.org தளத்தில் கிடைக்கிறது. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.\nஅம்பைக்கு என் மனப்பூர்வமான நன்றி\nதொகுக்கப்பட்ட பக்கம்: அம்பை பக்கம்\nதொடர்புடைய சுட்டி: பிளாஸ்டிக் டப்பியில் பராசக்தி முதலியோர்\nசொல்வனத்தில் பார்த்தது. 57 வருஷங்களுக்கு முன்னால் தி.ஜா. இந்த நாவலின் ரிஷிமூலத்தை விவரித்திருக்கிறார்.\nவசதிக்காக இங்கே மீள்பதித்திருக்கிறேன். சொல்வனத்துக்கும், சொல்வனத்துக்கு இதை அனுப்பிய லலிதாராமுக்கும், தி.ஜா.விடம் இதைக் கேட்டு வாங்கிய கல்கி பத்திரிகைக்கும் நன்றி\nகண்ணாடிப் பாட்டியைப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு கல்யாணத்தில் பார்க்க நேர்ந்தது. “யார்றாப்பா அது, ஜானகியாடா” என்று கண்ணாடியை இரண்டு விரல்களால் தூக்கி விட்டுக்கொண்டே அருகில் வந்தாள்.\n“சௌக்கியமா இருக்கறதுக்குத்தான் வழி பண்ணிக்க வந்திருக்கேன். பேப்பர்லே கதை போட்டுண்டு வறியே, அதுக்கெல்லாம் பணம் தருவாளோ இல்லே, ராமையா பாகவதரைக் கூப்பிட்டுக் கதை பண்ணச் சொல்றாப்பலே தேங்காய் மூடியோ இல்லே, ராமையா பாகவதரைக் கூப்பிட்டுக் கதை பண்ணச் சொல்றாப்பலே தேங்காய் மூடியோ” என்று கூறி நிறுத்தினாள் பாட்டி.\n“தேங்காய் விலைதான் ஏறிக்கிடக்கே, இப்போ\n பாதிப் பணம் அப்பப்ப எனக்கு வரணுமே, வரலையேன்னு கேட்கிறேன். நான் கேட்கிறது நியாயம்தானே\n“அப்படிச் சொல்லிண்டே கிளம்பிப் போயிடலாம்னு பார்க்கறியா என் பேச்சு, மூனாச்சி கதை, யோகாம்பா கதை, ரங்கு கதை – அவாளுக்குக் கொடுத்தாலும் கொடு. கொடுக்கப்பட்டாலும் போ – எனக்காவது கொடுக்கலாமோல்லியோ நீ என் பேச்சு, மூனாச்சி கதை, யோகாம்பா கதை, ரங்கு கதை – அவாளுக்குக் கொடுத்தாலும் கொடு. கொடுக்கப்பட்டாலும் போ – எனக்காவது கொடுக்கலாமோல்லியோ நீ\nபாட்டி கேட்டது வேடிக்கையாகத்தான். சொன்னது அவ்வளவும் உண்மை. எழுதத் தூண்டிய, வழி காட்டிய பல குருமார்களில் கண்ணாடிப் பாட்டிக்கு நான் தனி ஸ்தானம் கொடுத்திருக்கிறேன். காவேரி வண்டலில் செழித்த பயிர் கண்ணாடிப் பாட்டி. பேச்சில் அசாதாரணமான நயம், நகைச்சுவை, சுருக்சுருக்கென்று தைக்கிற கூர்மை, சில சமயம் என்ன அர்த்தத்தில் சொல்லுகிறாள் என்று இலேசில் கண்டுபிடிக்க முடியாத பூடகம், சொல்லாமல் சொல்லுகிற தொனி, அதிர்வேட்டு மாதிரியும், சிற்றிலை போலவும் பல தினுசுச் சிரிப்புகளை எழுப்பக் கூடிய ஹாஸ்ய வகைகள், எதைச் சொன்னாலும் தனக்கென்று ஒரு தனிப்பார்வை – பாட்டி ரொம்பப் பெரியவள்.\nமோகமுள் நாவலில் வருகிற பல பாத்திரங்களும் சம்பவங்களும் கண்ணாடிப்பாட்டியும் நானும் கண்டு ரசித்தவைதான். அவற்றையெல்லாம் ஒரு நாவலாக எனக்கு எழுதத் தோன்றியதே பாட்டியின் பார்வையை இரவல் வாங்கிக் கொண்டதனால்தான். பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் அவளுக்குத் தெரிந்த கதைகளும், மன விசித்திரங்களும், சொல் ஜாலங்களும் இந்த உலகத்திலேயே சிலருக்குத்தான் கைவரும். பாட்டியின் கலைக்கண்ணில் ஒரு தவலை கூட நமக்கு லபிக்கவில்லையே என்று எனக்குத் தீராத குறை. மோகமுள்ளில் சில அத்தியாயங்களைக் கிடைத்தபொழுது வாசிக்கச் சொல்லிக் கேட்டாளாம் பாட்டி. ஓரிரண்டு இடங்களை நன்றாக இருப்பதாக அவள் ஒப்புக்கொண்டு கூடவிட்டாள். ஆகவே மற்ற விமர்சகர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை.\nபள்ளிக்கூடத்தில் படித்த பத்து வருஷங்களில் ஞாபகம் இருக்கக் கூடியதாக ஒன்றுமில்லை. எப்பொழுது இச்சிறையிலிருந்து விடுபடப் போகிறோம் என்று ஆத்திரப்பட்டது ஞாபகம் இருக்கிறது. “உனக்குக் கணக்கு வராது. நீ கதை பண்ணத்தான் லாயக்கு. தொலை” என்று என் முகத்தில் பிரம்பை விட்டெறிந்த நாமமும், அம்மை வடு முகமும் கொண்ட மூன்றாம் வகுப்புக் கணக்கு வாத்தியார் ரங்காச்சாரியார், எனக்கு ஆசீர்வாதம் செய்தார். அந்த ஆசீர்வாதம்.\nவகுப்புக் கட்டுரைகளில் சொந்தக் கைவரிசையைக் காட்டி அதிகப்பிரசங்கித்தனமாக அசடு வழிந்ததற்கு, சில வாத்தியார்கள் மற்றப் பையன்களுக்கு நடுவில் பரிகாசம் செய்து மனத்தைக் கிழித்துப் போட்டதில் ஏற்பட்ட புண்கள்.\nதஞ்சாவூரில் அப்பொழுதெல்லாம் மூலைக்கு மூலை சங்கீதக் கச்சேரிகள் அமர்க்களப்படும். சிவகங்கை அனுமார், வெங்கடேசப்பெருமாள் சன்னிதி அனுமார், மேலவீதி விசுவநாதர், மேலவீதி பிள்ளையார், தெற்குவீதி காளி அம்மன், வரகப்பையர் சந்தில் தியாகையர் பூஜித்த ராம விக்கிரகங்கள், நாணயக்காரச் செட்டித்தெரு ராமலிங்க மடம், பக்கத்தில் திருவையாறு – இத்தனை தெய்வங்களுக்கும் நடக்கிற உற்சவ சங்கீதக் கச்சேரிகளை ஒன்றுவிடாமல் ஐந்து வயதிலிருந்தே கேட்டுக் கொண்டிருந்த பழக்கம்.\nநாலைந்து பேரிடம் சிறுவயதிலிருந்தே சங்கீதம் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. கலைஞர்களுக்கு உரிய பேச்சின் அழகில் மயங்கினது.\nஉமையாள்புரம் சுவாமிநாதய்யரிடம் சில நாட்கள் சங்கீதம் சொல்லிக் கொள்ளப் போய்க்கொண்டிருந்தேன். மற்றவர்களைவிட சங்கீதத்தை உபாசணையாக, தியான மார்க்கமாக, அவர் கையாண்ட ஒரு தனிப்பண்பு, உலகத்தின் ஒலிகளையெல்லாம் நாதக் கடவுளின் பற்பல சைகைகளாகவும் விவகாரங்களாகவும் அவர் கண்ட விந்தையைத் துளியாவது பார்க்கக் கிடைத்த வாய்ப்பு.\nகும்பகோணத்தில் கல்லூரியில் படித்த நாலு வருடங்களும் பள்ளி வாழ்க்கைக்கு நேர்மாறாக இருந்தன. அவ்வளவு உற்சாகம். அவ்வளவு அமைதி. இலக்கியங்களைப் பரவலாகப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. பரம ரசிகர்களாக இருந்த இரண்டு மூன்று ஆசிரியர்களின் தோழமை இந்த வாய்ப்பைப் பெருக்கிற்று. அந்தப் பூரிப்பு.\nகல்லூரியில் எனக்கு இணைபிரியாத நண்பன் ஒருவன் உண்டு. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் தெய்வமாக வணங்குவான். அதை ஒரு தனி மதமாக வளர்த்திருந்தான் அவன். அவனோடு நெருங்கிப் பழகப் பழக என் உள்ளத்தில் சபலத்துக்கும் தூய்மைக்கும் மூண்ட ஓயாத சண்டைகள்.\nநான் குடியிருந்த தெருவில் ஒரு கிழவர் ஐம்பத்தைந்து வயதில் ஒரு பதினாறு வயதுக் கட்டழகியை (அழகான பெண்கள் யார் யாருக்கோ போய்ச் சேர்வதைப் பாருங்கள்) கலியாணம் செய்து கொண்டு வந்து முப்பத்திரண்டு வயதுப் பிள்ளையை அவன் மனைவி குழந்தைகளுடன் வீட்டை விட்டு விரட்டி, சரியாக ஒரு வருஷம் புது மனைவியோடு தனிக்குடித்தனம் செய்துவிட்டு, திடீரென்று ஒருநாள் சிவபதம் அடைந்து விட்டார். அதை ஒரு வருஷம் பார்த்துக் கொண்டிருந்த ஆற்றாமை.\nதஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு கிராமம். அங்கே ஒரு மிராசுதார் . சிறு பையனாக இருக்கும் பொழுதே முப்பது வேலி நிலத்துக்கு வாரிசாகிவிட்டான். தகப்பனார் இறந்து, நிலம் கைக்கு வந்ததுமே, பண்ணை முறையை உதறி எல்லா நிலங்களையும் குத்தகைக்குவிட்டு விட்டுச் சுகவாசியாக வாழத் தொடங்கினான். சுகவாசியென்றால் வேறொன்றுமில்லை. திண்ணையில் பெரிய கலியாண ஜமக்காளத்தை விரித்து, ஊரில் உள்ள சின்னவர் பெரியவர்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு சீட்டாட்டம். ஓயாத ஒழியாத சீட்டாட்டம். அரையில் வேட்டி நழுவியதைக் கூட உணராத சீட்டாட்டம். மற்ற நேரங்களில் திண்ணையில் மரச்சாய்வு நாற்காலியைப் போட்டு, சட்டத்தை நீட்டி அதன்மேல் காலைப்போட்டு, எப்பேர்ப்பட்ட பெரியவர்கள் வந்த���லும் (ரெவின்யூ இன்ஸ்பெக்டர், தாசீல்தாரைத் தவிர) அந்தக் காலை மடக்காமல், எழுந்து கொண்டுவிடாமல் படுத்திருப்பான். வம்பளப்பான். இந்த மாதிரி எத்தனையோ ஜன்மங்கள் தஞ்சாவூர் ஜில்லாவில் இருக்கின்றன. (மற்ற ஜில்லாக்கள் அவ்வளவாக எனக்குப் பழக்கமில்லை). இந்த ஜன்மங்கள் ஒன்றிரண்டைப் பார்த்த குழப்பம்.\nதஞ்சாவூரில் நான் படிக்கும்பொழுது ஒரு நாள் நாலைந்து வடக்கத்தியர்கள் தம்புராவைத் தூக்கிக் கொண்டு வாசலோடு போனார்கள். என் தகப்பனாரும் நானும் திண்ணையில் நின்று கொண்டிருந்தோம். எங்கள் வாசலண்டை வந்த அவர்கள் என் தகப்பனாருக்குக் கும்பிடு போட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார்கள். ஹாலில் உட்கார்ந்தார்கள். தம்புராவை மீட்டினான் ஒருவன். பெரியவர் ஒருவர் பாட ஆரம்பித்துவிட்டார். ஒரு மணி நேரம் உலகப் பிரக்ஞை அழிய அழியப் பாடினார் அவர். அவர் மகனும் சேர்ந்து கொண்டான். அந்த மாதிரி சாரீரங்களை நான் இதுவரையில் கேட்டதில்லை. அவ்வளவு கனம், அவ்வளவு இனிமை, அவ்வளவு சுருதி உணர்வு, விண்ணுக்கும் பாதாளத்துக்கும் அனாயாசமாக ஓடி, ஓடிப் பாய்கிற ஆற்றல் கட்டி விழுந்த குழந்தையின் முனகல் போன்ற சில கர்நாடக வித்வான்களின் குரல்களும் நினைவில் வந்தன. பல வருஷங்கள் கழித்து, பிழை பொறுக்காமல் வடக்கத்தியர்களின் குரல்வளத்தைப் பற்றி ஒரு பிரபல கர்நாடக வித்வானுடன் தர்க்கம் செய்ய நேர்ந்தது. ‘குரல் இருந்தால் மட்டும் போதுமா’ என்று ஒரே வார்த்தையில் அலட்சியப் புன்னகையோடு அவ்வளவையும் பைசல் செய்துவிட்டார் அவர் கட்டி விழுந்த குழந்தையின் முனகல் போன்ற சில கர்நாடக வித்வான்களின் குரல்களும் நினைவில் வந்தன. பல வருஷங்கள் கழித்து, பிழை பொறுக்காமல் வடக்கத்தியர்களின் குரல்வளத்தைப் பற்றி ஒரு பிரபல கர்நாடக வித்வானுடன் தர்க்கம் செய்ய நேர்ந்தது. ‘குரல் இருந்தால் மட்டும் போதுமா’ என்று ஒரே வார்த்தையில் அலட்சியப் புன்னகையோடு அவ்வளவையும் பைசல் செய்துவிட்டார் அவர் ஒரு கிணற்றில் இத்தனை தவளைகளை எப்படி அடைத்திருக்கிறார் பகவான் என்று அப்போது ஓர் ஆச்சரியம் ஏற்பட்டது. அந்த ஆச்சரியம்.\nஎன்னை விட எட்டு வயது அதிகமான ஒரு பெண். நன்றாகப் படித்தவள். நல்ல வடித்தெடுத்த அழகு. அடிக்கடி அவளோடு பேசிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. ஆழ்ந்த அமைதியும், புத்திக் கூர்மையும், எத���யும் கண்டு வியந்துவிடாத அழுத்தமும் நிறைந்த அவளை மரியாதையாகப் போற்றத் தொடங்கினேன். கடைசியில் அது மோகமாக மாறி, அவள் அதைத் தெரிந்துகொண்டு, என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய், ஒரு வருஷம் கழித்து யாரோ ஒரு மின்சார என்ஜினீயரைக் கலியாணம் பண்ணிக் கொண்ட செய்தியைக் கேட்டது.\nஇந்த எல்லாமாகச் சேர்ந்து, கொதித்து மோகமுள் என்ற நாவலாக ஆகிவிட்டது. முக்கியமானவற்றைச் சொல்லியாயிற்று.\nஎப்படி அதை எழுதினேன் என்று கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த எல்லா ஞாபகங்களும் உள்ளே கிடந்தன. ஒரு நாள் ஒரு வாரப் பத்திரிகையிலிருந்து மூன்று பேர்கள் வந்து ‘ஒரு தொடர்கதை எழுதுங்களேன்’ என்றார்கள். நாலைந்து தடவை வந்தார்கள். இந்த ஞாபகங்கள், என் ஆசைகள், நப்பாசைகள், நான் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேனோ, பார்த்த மனிதர்கள் பாத்திரங்களாக எப்படி மாறவேண்டும் என்று விரும்பினேனோ, எல்லாமாகச் சேர்ந்து நாவலாக உருவாயின. மறுபடியும் எப்படி என்றால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. ஏதோ உட்கார்கிறோம், எழுதுகிறோம். சில சமயம் தரதரவென்று எழுதமுடிகிறது. சில நாளைக்கு ஒரு வரி கூட எழுத முடியவில்லை. நாட்கணக்கில் எழுதவே முடிவதில்லை. எழுத வந்தால்தானே நாலு நாட்கள் வந்து நாட்கள் மண்டையை உடைத்துக் கொண்டு, கடைசியில் அழாத குறையாக படுத்து விடுகிறது. காலையில் எழுந்திருக்கும் பொழுது பளிச்சென்று கோவில், சினிமாவுக்குப் போகிற ஸ்திரீகள் குக்கரில் வைத்துவிட்டுப் போகிற அரிசி மாதிரி எல்லாச் சிரமங்களும் விடிந்து தானாக எண்ணங்கள் பக்குவமாகி இருக்கும். வேகமாக பேனா அதை எழுதிவிடுகிறது. அவ்வளவுதான்.\nதொடர்கதை எழுதுவதைப் பற்றி விமர்சகர்கள் நல்ல அபிப்பிராயம் சொல்வதில்லை. எனக்குக்கூட அந்த அபிப்பிராயத்தில் சிறிது சார்பு உண்டு. ஆனால் நான் எழுதின மூன்று நாவல்களும் தொடர்கதைகளாக வந்தவைகள்தான். பாத்திரத்தில் பச்சைத் தண்ணீரில் கிடக்கிற காய்கறிகளை வேக வைக்க, தொடர்கதை எழுதச் சொல்லும் பத்திரிகாசிரியரின் தூண்டுதல் நல்ல தீயாக வந்து உதவிச் சமைத்துக் கொடுக்கிறது. நெருப்பை ஜாக்கிரதையாகப் பயன்படுத்துவது நம் பொறுப்பு.\nஎன்ன, சமையல் உபமானமாகவே இருக்கிறதே என்று நீங்கள் கேட்கிறீர்களா முன் ஜன்மத்தில் தவசிப் பிள்ளையாக இருந்தேனே, என்னவோ, யார் கண்டார்கள்\nதொகுக்கப்பட்ட பக்கம்: தி.ஜா. பக்கம்\nC.J. Sansom எழுதிய வரலாற்று+துப்பறியும் நாவல்கள்\nவரவர எனக்கு வரலாற்றுப் பின்னணியில் எழுதப்படும் துப்பறியும் நாவல்கள் பிடித்திருக்கின்றன. நானே எழுதலாமா என்று யோசிக்கிறேன் இன்னும் கதை சரியாக அகப்படவில்லை. ஆனால் துப்பறியும் வந்தியத்தேவன், பீர்பல், தெனாலிராமன், அட கபீர்தாஸ் என்று நினைத்தால் நன்றாகத்தான் இருக்கிறது.\nஉண்மையை ஒத்துக் கொள்கிறேன், இங்கிலாந்தின் வரலாற்றில் எனக்கு பெரிய ஈடுபாடு எதுவும் கிடையாது. எவன் பிள்ளை ஆட்சிக்கு வந்தால் எனக்கென்ன அதுவும் இங்கிலாந்தில் ராஜராஜ சோழன் என்றாலாவது கொஞ்சம் ஆர்வம் இருக்கும். எனக்குத் தெரிந்திருக்கும் இங்கிலாந்து வரலாறு அனேகமாக நாவல்களின் மூலம் அறிந்தவையே. பெர்னார்ட் கார்ன்வெல்லின் நாவல்கள், ஷேக்ஸ்பியரின் சில நாடகங்கள், ஹார்ன்ப்ளோயர் கதைகள், ஜான் ஃபீல்டிங் கதைகள், ஜோசஃபின் டே எழுதிய Daughter of Time, ஹில்லரி மாண்டல் எழுதிய Wolf Hall, இப்போது சான்சம்.\nஆனால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இங்கிலாந்தின் மன்னர்களில் எட்டாம் ஹென்றி ஒரு intriguing மன்னன். கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது, பிறகு மணவிலக்கு இல்லாவிட்டால் கள்ளத் தொடர்பு இருக்கிறது என்று பொய்யோ மெய்யோ குற்றம் சாட்டி மரண தண்டனை விதிப்பது, பிறகு அடுத்த பெண். இப்படியே ஒன்றன் பின் ஒன்றாக ஆறு மனைவிகள். பிரதமராக இருப்பவர் முட்டுக்கட்டை போட்டாலோ, அட முட்டுக்கட்டையை விடுங்கள், சரியாக ஒத்துழைக்கவிட்டாலோ, அவர் மீது தேசத்துரோகக் குற்றம் சாட்டி அவர்களுக்கும் மரண தண்டனை. போப் முட்டுக்கட்டை போட்டதால் இங்கிலாந்து கத்தோலிக்கர்களிடம் இருந்து பிரிந்து இன்றைய ஆங்கிலிகன் உபமதம் உருவாகி இருக்கிறது. எட்டாம் ஹென்றி காலத்திலிருந்து யார் மன்னனோ (அல்லது ராணியோ) அவரே ஆங்கிலிகம் உபமதத்தின் தலைவரும் கூட. எட்டாம் ஹென்றி பற்றித்தான் நிறைய எழுதுகிறார்கள். C.J. Sansom-உம் இந்த ஹென்றியின் காலத்தில் இந்தக் கதைகளை எழுதி இருக்கிறார்.\nஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது Tombland (2018). சிறப்பாக எழுதப்பட்ட நாவல். அன்றைய இங்கிலாந்தில் பிரபுக்கள் பொது ஜனங்களின் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களால் சட்டத்தை இஷ்டத்துக்கு வளைக்க முடிந்தது. ஒரு கட்டத்தில் நார்விச் நகரம் அருகே பெரிய புரட்சி வெடித்திருக்கிறது. Kett’s Rebellion. அங்கே மாட்டிக் கொள்ளும் வக்கீல் ஷார்ட்லேக். அன்றைய சமூகநிலை மிக அருமையாக விவரிக்கப்படுகிறது. இங்கிலாந்தின் வரலாற்றில் கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாத என்னால் புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை. இத்தனைக்கும் எண்ணூறு பக்க நாவல்\nபரிந்துரைக்கும் இன்னொரு நாவல் Heartstone (2010). இத்தனைக்கும் இது மெதுவாகச் செல்லும் நாவல்; நிறைய பில்டப்; முடிச்சு மிகவும் சிம்பிளானதுதான். ஆனால் கதை விரியும் விதம், கதைப் பின்னல், சரித்திரப் பின்னணி, இங்கிலாந்தில் அன்று சட்டத்துக்கு பெயரளவில் இருந்த மதிப்பு, சட்டத்தை நடைமுறையில் மன்னனிலிருந்து தொடங்கி கொஞ்சம் அதிகாரம் இருப்பவன் வரை எப்படி எல்லாம் வளைக்கிறார்கள் என்ற உண்மை, எல்லாம் மிகச் சிறப்பாக இருக்கின்றன.\nஇவற்றைத் தவிர Dissolution (2003), Lamentation (2014) இரண்டையும் பரிந்துரைக்கிறேன்.\nமுதல் நாவலான Dissolution (2003)-இல் மாத்யூ ஷார்ட்லேக் அறிமுகம் ஆகிறார். அவர் ஒரு கூனர். வக்கீல். நாவல் ஆரம்பிக்கும்போது தாமஸ் க்ராம்வெல் ஏறக்குறைய பிரதம மந்திரி. இந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்து போப்பின் பிடியிலிருந்து விலகிவிட்டது. அப்புறம் அன்றைய சர்ச்சுகள், அவற்றின் சொத்துக்களின் கதி இங்கிலாந்தின் பல சர்ச்சுகள் – நம்மூர் மடங்களுக்கு ஏறக்குறைய சமமானவை – கலைக்கப்பட்டு அவற்றின் நிலங்கள், சொத்துக்கள் அரசுக்கே உரிமைப்படுத்தப்பட்டன. இந்தப் பின்னணியில்தான் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. ஷார்ட்லேக் க்ராம்வெல்லின் நம்பிக்கைக்குரியவர். க்ராம்வெல் ஒரு ‘மடத்தை’ கைவசப்படுத்த அனுப்பிய அதிகாரி அங்கே கொல்லப்படுகிறார். கொலையாளியை கண்டுபிடிக்கவும், மடத்தை ‘கைப்பற்றவும்’ ஷார்ட்லேக் அனுப்பப்படுகிறார்.\nஇந்த நாவலின் கவர்ச்சி என் கண்ணில் அதன் சரித்திரப் பின்னணிதான். என்ன வேண்டுமானாலும் தகிடுதத்தம் செய்து மடத்தை கைவசப்படுத்தலாம், ஆனால் சட்டரீதியாக செல்லுபடி ஆகவேண்டும். அதனால் சர்ச்சின் தலைமைப் பாதிரியாரையே நாங்கள் இந்த மடத்தை கலைத்து விடுகிறோம் என்று சொல்ல வைக்க வேண்டும். பாதிரியாருக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கிறது அதனால் மடத்தில் பல ‘குற்றங்கள்’ நடக்கின்றன என்று ஒரு ஷோ காட்ட வேண்டும். வசதியாக பலருக்கும் ஓரினச் சேர்க்கை ஆசை இருக்கிறது. அன்று ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றம். ஆனால் இரண்டு வருஷத்துக்கு முன்னால் இது வரை நடந்த எல்லாவற்றுக்கும் மாப்பு கொடுக்கப்பட்டுவிட்டது. மாப்புக்குப் பிறகும் குற்றங்கள் குறையவில்லை, அதனால் கலைக்கிறோம், நாங்களாக கலைப்பதற்கு பதில் நீயாக விலகிக் கொள் என்று அழுத்தம் தர வேண்டும். ஷார்ட்லேக் அந்த சர்ச்சில் சந்திக்கும் மருத்துவர் – கறுப்பு இனத்தவர் – சுவாரசியமான பாத்திரம்.\nமர்மம் சுமார்தான். ஆனால் சுவாரசியம் குன்றாமல் போகிறது.\nஇரண்டாவது நாவலான Dark Fire (2004) சுவாரசியமான பின்புலம் கொண்டது. மன்னர் ஹென்றி தனது மண வாழ்வு பிரச்சினைகளில் க்ராம்வெல் மீது கடுப்பானார், ஒரு கட்டத்தில் க்ராம்வெல் மீது துரோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர் தலை துண்டிக்கப்படது என்பது வரலாறு. நாவல் ஆரம்பிக்கும்போது க்ராம்வெல்தான் ‘பிரதமர்’, ஆனால் அவர் நிலை ஆபத்தில் இருக்கிறது. ஹென்றிக்கு க்ராம்வெல் தேடிப் பிடித்து வந்த மணமகளைப் பிடிக்கவில்லை, அடுத்த பெண்ணைத் தேடுகிறார். ஷார்ட்லேக் இன்னும் க்ராம்வெல்லைத்தான் ஆதரிக்கிறார், ஆனால் க்ராம்வெல்லும் எதிர்த்தரப்புக்கும் வித்தியாசங்கள் இல்லை என்று உணர்ந்திருக்கிறார். அதனால் தானுண்டு தன் வக்கீல் தொழிலுண்டு என்று இருக்கிறார். க்ராம்வெல்லுக்கு ஓர் அதிபயங்கர ஆயுதம் – ஏறக்குறைய flamethrower – பற்றி தெரிய வருகிறது. அதை வைத்து எதிரிக் கப்பல்களை நிமிஷத்தில் அழித்துவிடலாம். ஹென்றியிடம் அதைப் பற்றி சொல்லி தன் நிலையை இன்னும் உறுதிப்படுத்திக் கொள்ள நினைக்கிறார். ஹென்றியும் உற்சாகமாக அந்த ஆயுதத்தை நேரில் பார்வையிட நாள் குறிக்கிறார். ஆயுதத்தையும் அதைக் கொண்டு வந்தவர்களையும் காணவில்லை. சொன்ன நாளில் ஆயுதத்தைக் காட்ட முடியவில்லை என்றால் தனக்கு ஆப்புதான் என்று உணர்ந்திருக்கும் க்ராம்வெல் ஷார்ட்லேக்கின் உதவியை நாடுகிறார். ஷார்ட்லேக் மர்மத்தை அவிழ்த்தாலும் க்ராம்வெல்லை காப்பாற்ற முடியவில்லை. ஷார்ட்லேக் இதில் தனது உதவியாளர் பாரக்கை சந்திக்கிறார்.\nமூன்றாவது நாவலான Sovereign (2004) கொஞ்சம் இழுவை. வளர்த்திவிட்டார். ட்யூடர் வம்சம் இங்கிலாந்தின் ஆட்சியை கைப்பற்றியதில் பல சிக்கல்கள் உண்டு. அவர்கள்தான் உண்மையான வாரிசுகளா என்பது கொஞ்சம் சந்தேகமான விஷயம். ���ட்டாம் ஹென்றி யார்க்‌ஷைரில் நடந்த ஒரு கலகத்துக்குப் பிறகு பெரும் ஊர்வலமாக அங்கே சென்றார். அந்தப் பின்புலத்தில் ஹென்றியின் வாரிசுரிமையைப் பற்றிய சதி ஒன்றில் ஷார்ட்லேக் மாட்டிக் கொள்கிறார்.\nநான்காவது நாவலான Revelation (2008) கொஞ்சம் நீளம் அதிகம். எடிட் செய்யப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இந்த முறை ஒரு மதத் தீவிரவாதி பைபிளின் Revelation பகுதியில் விவரிக்கப்படுவதைப் போலவே ஏழு கொலைகளை செய்கிறான். எதிர்கால ராணியாக வரப் போகும் காதரின் பாரை ஷார்ட்லேக் காப்பாற்றுகிறார். பின்புலமாக இருப்பது அன்றைய பைத்தியக்கார ஆஸ்பத்திரிகள்.\nHeartstone (2010) இவற்றுள் மிகச் சிறப்பானது. தாய் தந்தையர் இறந்த பிறகு பத்து பனிரண்டு வயது அக்காவும் தம்பியும் – ஹ்யூ மற்றும் எம்மா – ஒரு கார்டியனால் வளர்க்கபப்டுகிறார்கள். இங்கிலாந்தின் சட்டப்படி யார் வேண்டுமானாலும் கார்டியன் ஆகலாம். அதற்காக எவ்வளவு ஃபீஸ் கட்டுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஏறக்குறைய ஏலம் எடுப்பது போல பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு – அதுவும் நெருங்கிய உறவினர் இல்லாதவர்களுக்கு – போட்டி இருக்கிறது. பிள்ளைகளை வயதுக்கு வரும்வரை சொத்துக்களை இந்த கார்டியன்கள் அனுபவிக்கலாம். அவர்களின் திருமணம் யாரோடு என்பதையும் நிர்ணயிக்கும் உரிமை இந்த கார்டியன்களுக்க்த்தான். அதனால் தன் பிள்ளைகளுக்கு மணம் செய்து வைத்து சொத்துக்களை தன் குடும்பத்தின் கீழ் கொண்டு வந்துவிடும் வாய்ப்பு உண்டு. ஏழெட்டு வருஷம் கழித்து ஹ்யூ-எம்மா வளர்க்கப்படும் விதம் சரியில்லை என்று அவர்களின் முன்னாள் ஆசிரியன் வழக்கு தொடர்கிறான். வழக்கு கோர்ட்டுக்கு வருவதற்குள் அவன் இறந்துவிடுகிறான். அவன் அன்றைய ராணிக்கு தெரிந்தவன் என்பதால் ராணி ஷார்ட்லேக்கை விசாரிக்கச் சொல்கிறாள். இன்னொரு மர்மமும் இருக்கிறது – ஷார்ட்லேக்குக் தெரிந்த பெண் ஒருத்தி பைத்தியக்கார மருத்துவமனையில் இருக்கிறாள், ஏன் என்ன என்று துப்பறிகிறார். பின்புலமாக இருப்பது ஃப்ரான்ஸ் அன்று இங்கிலாந்தை போர்ட்ஸ்மவுத் பகுதியில் தாக்க எடுத்த முயற்சியில் மேரி ரோஸ் கப்பல் போர்ட்ஸ்மவுத்தில் முழுகியது.\nLamentation (2014) ஆறாவது நாவல். இதுவும் நல்ல நாவல். ராணி காதரின் பார் தனது மத நம்பிக்கைகளை ஒரு புத்தகமாக எழுத நினைக்கிறாள். மன்னர் எட���டாம் ஹென்றியோ எந்த மதக்குழு பக்கம் சாய்வது என்ற ஊசலாட்டத்தில் இருக்கிறான். புத்தகத்தை வெளியிட்டால் மன்னன் எப்படி உணர்வான் என்று சொல்ல முடியாது, தனது ஆணைகளுக்கு எதிராக ராணியின் நம்பிக்கைகள் இருக்கின்றன, இது ராஜத்துரோகம் என்று மரண தண்டனை விதித்தாலும் விதிக்கலாம் என்ற அச்சத்தில் கையெழுத்துப் பிரதியை அழித்துவிட நினைக்கிறாள். அதற்குள் புத்தகம் திருட்டுப் போய்விடுகிறது. ஷார்ட்லேக் அழைக்கப்படுகிறான். நல்ல denouement.\nஇந்த சீரிஸில் கடைசி நாவல் (இப்போதைக்கு) Tombland (2018). ஒரு கொலையைப் பற்றி விசாரிக்கச் செல்லும் ஷார்ட்லேக் புரட்சியில் மாட்டிக் கொள்கிறார். அவரது உதவியாளனாக வரும் நிக்கோலசின் மனமாற்றம், ஷார்ட்லேக்கால் புரட்சியாளர்களின் பக்கம் இருக்கும் நியாயங்களை பார்க்க முடிவது, சட்டம் பேரளவிலாவது பின்பற்றப்பட வேண்டும் என்பதில் இங்கிலாந்துக்காரர்களுக்கு இருக்கும் முனைப்பு எல்லாம் பிரமாதமாக வந்திருக்கின்றன. இதற்கு முன் வந்தவை பொழுதுபோக்குக் கதைகள்தான். ஆனால் இந்த நாவல் என் கண்ணில் இலக்கியமே.\nஎட்டாம் ஹென்றியைப் பற்றி ஆங்கிலேயர்களுக்கே பெரிதாக ஆர்வம் இருக்குமா என்று தெரியவில்லை. மேலும் இவை அனேகமாக பொழுதுபோக்குக் கதைகள் மட்டும்தான். அதனால் என்ன\nதொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் நாவல்கள்\nதொடர்புடைய சுட்டி: சான்சமின் தளம்\nதமிழறிஞர் வரிசை 24: பெரியசாமி தூரன்\nதூரனைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. சிறு வயதில் அவர் தொகுத்த கலைக்களஞ்சியத்தை புரட்டிப் பார்த்திருக்கிறேன். அது ஒரு சாதனை. ஆனால் இணைய யுகத்தில் என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா கூட அவ்வளவு முக்கியமான புத்தகம் இல்லை. அவர் எழுதிய சிறுவர் பாடல்கள் சில படித்து, பாடி, கேட்டிருக்கிறேன். அவ்வளவுதான் தெரியும்.\nவிக்கியிலிருந்து அவருக்கு பத்மபூஷன் விருது தரப்பட்டது என்று தெரிகிறது. தகுதியானவருக்கு தரப்பட்ட விருது. எப்படி இவர் பேர் சிபாரிசு செய்யப்பட்டது என்றுதான் புரியவில்லை. 🙂\nசிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள் எல்லாம் எழுதி இருக்கிறார். மாயக்கள்ளன் போன்ற நாவல்கள் – (விக்கிரமாதித்தன்-வேதாளம் ஃபார்முலா) நினைவிருக்கின்றன. அவற்றின் தரம் சொல்லும்படி இருந்ததாக நினைவில்லை.\nஇன்று யோசித்துப் பார்த்தால் கலைக்களஞ்சியத்துக்குப் பின���னால் இருந்த உழைப்பு அசர வைக்கிறது. இவரைப் போன்றவர்களை நாம் ஏன் கொண்டாடுவதில்லை சரி இவர் பேராவது இன்னும் சில பேர் நினைவில் இருக்கிறது. இவருடைய டீமில் யார் யார் இருந்தார்கள், அவர்களும் எவ்வளவு உழைத்திருப்பார்கள் சரி இவர் பேராவது இன்னும் சில பேர் நினைவில் இருக்கிறது. இவருடைய டீமில் யார் யார் இருந்தார்கள், அவர்களும் எவ்வளவு உழைத்திருப்பார்கள் அவர்கள் பேர் கூடத் தெரியவில்லையே\nபாரதியாரை பல வகையாக பிரித்து தொகுத்திருக்கிறார். எடுத்துக்காட்டாக ‘பாரதியும் உலகமும்‘ பாரதி உலக நாடுகளைப் பற்றி எழுதிய கவிதைகள், கட்டுரைகளின் தொகுப்பு. பாரதியின் வீச்சு அந்தக் காலத்துக்கு மிகப் பெரியது. துருக்கி, சீனா, பாரசீகம், ரூஸ்வெல்ட் என்று பல நாடுகள், அரசியலைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறார்.\nசரி இந்தத் தளத்தைப் படிப்பவர்களில் சிலராவது தூரனைப் பற்றி தெரிந்தவர்களாக இருக்க மாட்டார்களா, ஏதாவது சொல்ல மாட்டார்களா என்ற ஆசையில்தான் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nவிஜயன் “பிரிக்கப்படாத சென்னை ராஜதானியின் கல்வி மந்திரியாயிருந்த T.S. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களின் பெருமுயற்சியினால் தமிழில் கலைக்களஞ்சியம், குழந்தைகளுக்கான கலைக்களஞ்சியம், காந்தியின் அனைத்து படைப்புகளும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு 19 volumeகளாக வந்தன. குழந்தைகள் கலைக்களஞ்சிய பணி பெரியசாமி தூரனிடம் ஒப்படைக்கப்பட்டது” என்று தகவல் தருகிறார்.\nதூரனின் சாகித்யங்கள் எதையும் நான் கேட்டதில்லை. ஜீவா, பி.ஆர். ஹரன், ஜெயமோகன் பதிவுகளில் அவர் சாகித்யங்களைப் பற்றி எழுதி இருக்கிறார்கள்.\nரா.கி. ரங்கராஜன் ”பெ.தூரன் ஒரு கலைக்களஞ்சியம்” என்று ஒரு அற்புதமான நூலை எழுதியிருக்கிறார் என்று ரமணன் தகவல் தருகிறார்.\nதூரனின் கலைக்களஞ்சியம் இங்கே கிடைக்கிறது. கிண்டிலில் சில நூல்கள் கிடைக்கின்றன. தகவல் தந்த ஸ்ரீனிவாச கோபாலனுக்கு நன்றி\nதமிழ் விக்கி, ஆங்கில விக்கி\nதென்றல் மாத இதழில் தூரன் பற்றி (அவரது புனைவுகளின் லிஸ்ட் கிடைக்கிறது) – Registration Required\nதூரன் பற்றி பசுபதி தளத்தில் பகுதி 1, பகுதி 2\nதமிழ் ஹிந்து தளத்தில் பி.ஆர். ஹரன்\nஜீவா எழுதிய பதிவு (தூரன் எழுதிய சாகித்யங்களைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ளலாம்)\nதூரனைப் பற்றி ஒரு புத்தகம் (சனிமூலை தளம்)\nநாட்டுடமை ஆக்கப்பட்��� எழுத்து 2: என்.வி. கலைமணி\nஏ.கே. வேலன் பற்றிய பதிவில்\nசில முறை தரமற்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் நாட்டுடமை ஆக்கிவிடுகிறார்கள். அதுவும் கட்சி சார்ந்தவர், தெரிந்தவர், எழுத்து எத்தனை குப்பையாக இருந்தாலும் சரி, செய்துவிடுவோம் என்று தோன்றிவிடுகிறது என்று நினைக்கிறேன். ஏ.கே. வேலன் அந்த ரகம்.\nஎன்.வி. கலைமணியும் அதே ரகம்தான். அவர் எழுதி இருக்கும் புத்தகங்கள் பல இங்கே கிடைக்கின்றன. எல்லாம் நாலாவது ஐந்தாவது படிக்கும் மாணவன் படிக்கும் தரத்தில் எழுதப்பட்ட அறிமுகப் புத்தகங்கள் மட்டுமே. கலைமணி திராவிடநாடு, முரசொலி பத்திரிகைகளில் பணியாற்றியவர். கலைஞருக்கு தெரிந்தவர் என்று நினைக்கிறேன். மறைந்த சேதுராமன் திமுகவின் அன்றைய முக்கிய பிரமுகர் என்.வி. நடராஜனுக்கு உறவினரோ என்று சந்தேகிக்கிறார். அதனால்தானோ என்னவோ 2009-இல் அவரது எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.\nநான் இவற்றுள் சிலவற்றை படித்துப் பார்த்தேன். அனேகமாக தெரிந்த விஷயங்களை rehash செய்திருக்கிறார். தலைவர்களைப் பற்றி எழுதினால் அது hagiography ஆகத்தான் இருக்கும். சேரன்மாதேவி குருகுலத்தை எதிர்த்த ஈ.வே.ரா. பாரம்பரியத்தை சேர்ந்தவர்தான்; ஆனால் வ.வே.சு. ஐயர் பற்றிய புத்தகத்தில் அதைக் கண்டித்து எழுதுவதைக் கூட முடிந்த வரை தவிர்க்கத்தான் பார்த்திருக்கிறார். அவரையும் மீறி ஒரே ஒரு வரி இது சரியில்லை என்று எழுதி இருக்கிறார். 🙂 கப்பலோட்டிய தமிழன் புத்தகம் ஏறக்குறைய ம.பொ.சி. எழுதியதைப் போலவேதான் இருக்கிறது. வ.உ.சி. கல்கத்தாவில் காந்தியின் ஒத்துழையாமை இயக்க தீர்மானத்தை தீவிரமாக எதிர்த்ததைப் பற்றி கொஞ்சம் விவரித்திருக்கிறார்.\nமறைந்த சேதுராமன் கஷ்டப்பட்டு 2009-இல் யார் யார் எழுத்து நாட்டுடமை ஆக்கப்பட்டிருந்தாலும் அவரைப் பற்றி விவரங்கள் சேகரித்திருந்தார். அவரால் கூட அப்போது கலைமணியைப் பற்றி பெரிதாக விவரங்கள் சேகரிக்க முடியவில்லை.\nசேதுராமனின் குறிப்புகள்: (கூட்டாஞ்சோறு தளத்திலிருந்து)\nஎழுத்தாளர், பத்திரிகையாளர் என்று கார்த்திக் சந்திர தத் பதிப்பித்துள்ள WHO IS WHO OF WRITERS (1999) சொல்கிறது. தமிழரசி என்ற வாரப்பத்திரிகையை வெளியிட்டு வந்தவர். நூற்றைம்பதுக்கும் மேலான புத்தகங்கள் எழுதியுள்ளார் என்றும் தெரிகிறது. இலக்கியம், நுண்கலைகள், அரசியல், இதழியல் முதலியவற்றைப��� பற்றியுமல்லாது நாவல்களும் எழுதியுள்ளார்.\nஐம்பதுகளில் பல்வேறு தினசரி பத்திரிகைகளில் பணி புரிந்துள்ளார். இவற்றுள் முக்கியமானவை அண்ணா தொடங்கிய திராவிட நாடு, முரசொலி, தனி அரசு, தென்னகம், எரியீட்டி, நமது எம்ஜிஆர் நாளிதழ்களாகும்.\nபுத்தகங்களின் சில தலைப்புகள் — “தேசத் தலைவர் காமராஜ்”, “ஏழைகள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்”, “நேருவும் கென்னடியும்”, “நீதி மன்றத்தில் எம்.ஜி.ஆர்” முதலான வாழ்க்கைக் குறிப்புகள், “வஞ்சக வலை”, “மரண மாளிகை” போன்ற சரித்திர நாவல்கள், “இலட்சிய ராணி”, “சாம்ராட் அசோகன்” முதலிய நாடகங்கள், “சிந்தனை சிக்கல்கள்” என்ற அறிவியல் புத்தகம் — இவருடைய படைப்புகளாகும்.\nடிசம்பர் 30, 1932ல் பிறந்த இவர் அண்ணமலை பல்ககலைக்கழகத்தின் மாணவர் – சரித்திரத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் ‘புலவர்’ பட்டமும் பெற்றவர்.\nU.N.I. செய்திக் குறிப்புப்படி புலவர் கலைமணி 2007 மார்ச் 6-ஆம் தேதி காலமானார் என்று தெரிகிறது. மனைவி, இரண்டு பெண்கள், இரண்டு பிள்ளைகள் கொண்டது இக்குடும்பம்.\nஎன்.வி. என்ற இனிஷியல்களும், அண்ணா மற்றும் கழக நாளிதழ்களின் தொடர்பும், இவர் தி.மு.க.வை நிறுவிய ஐவர்களுள் ஒருவரான என்.வி.நடராஜன் குடும்பத்தைச் சேர்ந்தவரோ என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது.\nதொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டுடமை ஆன எழுத்துக்கள்\nதொடர்புடைய சுட்டி: என்.வி. கலைமணி பற்றிய விக்கி குறிப்பு\nஆஸ்கார் விருது பெற்ற Green Book\nஇந்த வருஷம் சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதை Green Book வென்றிருக்கிறது. சிறந்த குணசித்திர நடிகருக்கான விருதை திரைப்படத்தின் இணை நாயகனான மெஹர்ஷலா அலி வென்றிருக்கிறார். சிறந்த திரைக்கதைக்கான விருதை நிக் வாலேலொங்கா, ப்ரையன் கரி, படத்தின் இயக்குனரான பீட்டர் ஃபாரெலி ஆகிய மூவரும் வென்றிருக்கிறார்கள்.\nதிரைப்படம் உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டது. பியானோ மேதையும் கறுப்பருமான டான் ஷிர்லி அன்று நிறவெறி அதிகமாக இருந்த, கறுப்பர்கள் ஒடுக்கப்பட்ட தென் மாநிலங்களில் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்த சென்றபோது அவருக்கும் அவரது கார் ட்ரைவராக பணி புரிந்த டோனி வாலேலொங்காவுக்கும் ஏற்படும் நட்பு, அன்றைய கறுப்பர்கள் சந்தித்த பிரச்சினைகள் இவற்றை அடிப்படையாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. திரைக்கதைக்கான விருதை வென்ற நிக் வாலேலொங்கா அந்த ஓட்டுனர் டோனி வாலேலொங்காவின் மகன் என்பது கூடுதல் சுவாரசியம்.\nகறுப்பர்கள் இன்றும் பிரச்சினைகளை சந்திக்கத்தான் செய்கிறார்கள். அறுபதுகளில், அதுவும் அமெரிக்காவின் தென் மாநிலங்களில் (ஜியார்ஜியா, அலபாமா, மிஸ்ஸிஸிபி, லூசியானா, டெக்ஸஸ், ஆர்கன்சா போன்றவை) இன்றைப் போல பல மடங்கு பிரச்சினைகள். இசை வல்லுனரான டான் ஷிர்லி இந்த மாநிலங்களில் பல இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். ஆனால் அவர் கறுப்பர். அன்று இந்த மாநிலங்களில் அவர் இரண்டாம் நிலை குடிமகனே. Segregation அமலில் இருந்த காலகட்டம் அவர் நல்ல ஹோட்டல்களில் தங்க முடியாது. எல்லா உணவு விடுதிகளிலும் சாப்பிடமுடியாது. ஒரு காட்சியில் அவர் ஒரு பெரிய பணக்காரர் வீட்டில் நிகழ்ச்சியை நடத்துகிறார், ஆனால் அவருக்கு அந்த வீட்டின் கழிவறையை பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அவருக்கு பாதுகாப்பு அளிக்கவும், அவரது காரை ஓட்டவும் டோனி – கொஞ்சம் அடாவடியான, கறுப்பர்கள் மீது கொஞ்சம் aversion உள்ள – வேலைக்கு அமர்த்தப்படுகிறார். டோனி, ஏழை தொழிலாளி வர்க்கம். ஷிர்லி சராசரி கறுப்பரை விட பல மடங்கு பணமும் புகழும் உள்ள மேல்தட்டு மனிதர். (ஒரு காட்சியில் அவரை போலீஸ் கைது செய்ய, அவரால் நாட்டின் அட்டர்னி ஜெனரலான ராபர்ட் கென்னடியை – அன்றைக்கு ஜனாதிபதி கென்னடிக்கு அடுத்த நிலையில் இருந்தவர் அவர்தான் – உதவிக்கு அழைக்க முடிகிறது). ஷிர்லிக்கும் டோனிக்கும் ஏற்படும் உரசல்கள், ஷிர்லி சந்திக்கும் அவமானங்கள், டோனியின் மெதுவான மாற்றம் இவையே திரைப்படமாக அமைந்திருக்கின்றன.\nபல காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. சில நிமிஷங்களில் தான் நிகழ்ச்சி நடத்தப் போகும் உணவு விடுதியில் ஷிர்லிக்கு உணவு அருந்த அனுமதி மறுக்கப்படுவது, மனைவிக்கு கடிதம் எழுத டோனிக்கு ஷிர்லி தரும் பயிற்சி, ஷிர்லிக்கு டோனியின் தாய்மொழியான இத்தாலியன் தெரிந்திருப்பது, களைத்திருக்கும் டோனியை தூங்கவிட்டுவிட்டு ஷிர்லி காரை ஓட்டுவது, ஷிர்லியைப் பற்றி எதுவும் தெரியாத கறுப்பர்களின் மது விடுதியில் ஷிர்லி பியானோ வாசிப்பது என்று பல காட்சிகள்.\nடோனியாக நடிக்கும் விக்கோ மார்டென்சன், ஷிர்லியாக நடிக்கும் மஹர்ஷலா அலி, டோனியின் மனைவியாக நடிக்கும் லிண்டா கார்டெல்லினி அருமையாக நடித்தி��ுக்கிறார்கள்.\nFeel Good திரைப்படம். ஆனால் திரைப்படத்தில் என்னவோ குறைகிறது. கொஞ்சம் லைட்டாக இருக்கிறது. என்னால் திரைப்படத்தில் முழுதாக ஒன்றி உலகை மறந்துவிட முடியவில்லை. இதை விட நல்ல படங்கள் எதுவும் இந்த வருஷம் வரவில்லையோ என்னவோ, இதற்கு ஆஸ்கர் கிடைத்துவிட்டது.\nRV\tFilms\tபின்னூட்டமொன்றை இடுக 5 ஏப் 2019 2 ஏப் 2019 1 Minute\nசூப்பர் டீலக்ஸ் – திரைப்பட விமர்சனம்\nஎனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று Pulp Fiction. அது வெளியானபோது நான் அமெரிக்காவில்தான் வசித்துக் கொண்டிருந்தேன். திரைப்படத்தைப் பார்த்த நெருங்கிய நண்பன் மனீஷ் அடுத்த நாளே என்னை இழுத்துக் கொண்டு போனான். அடுத்த நாளே நெருங்கிய நண்பர்களான பத்மாகரையும் ஷெண்பாவையும் நான் இழுத்துக் கொண்டு போனேன். அடுத்த ஓரிரு வருஷங்களில் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் எதையாவது கண்டுகொண்டு சிரித்துக் கொண்டிருந்தேன்.\nசூப்பர் டீலக்ஸ் Pulp Fiction அல்ல. ஆனால் அதில் பத்து சதவிகிதமாவது இருக்கிறது. தமிழ்ப் படத்தில் அப்படி வருவது பெரிய சந்தோஷம். Black Humor என்றால் என்ன என்று இயக்குனருக்கு நன்றாகப் புரிந்திருக்கிறது.\nநான் கதைச்சுருக்கம் எல்லாம் எழுதப் போவதில்லை. குறைகள் கண்ணுக்குத் தெரிகின்றனதான், ஆனால் அவற்றையும் பற்றி எழுதப் போவதில்லை. அப்பாவைத் தேடும் சிறுவனாக வருபவன் கலக்கிவிட்டான், அவனைப் பற்றியும் அதிகமாக எழுதப் போவதில்லை.\nதிரைப்படமாக சின்னச் சின்ன நகாசு வேலைக் காட்சிகள் நன்றாக அமைந்திருந்தன. ‘Fuck Fuck’ என்று கத்தும் சிறுவன், ‘ஃப்ரிஜ்ஜில நான்-வெஜ் எதுவும் இல்லியே’ என்று கேட்கும் மாமி, பிட்டு பட டிவிடியை வாடகைக்கு எடுக்கும் காட்சி, அடிக்க வரும் ஆட்டோ டிரைவர் ஸ்க்ரூட்ரைவருடன் ஓடி வரும் இளைஞனைக் கண்டதும் பம்முவது, தண்ணீர் பாட்டிலைப் பார்த்து ‘சரக்கை எடு’ என்று சொல்லும் கணவன், லோக்கல் தாதா வீட்டில் ஓடிக் கொண்டிருக்கும் எம்ஜிஆர் படம், ‘என்னால செய்யக் கூடியதா இருந்தா செஞ்சிருப்பேன்’ என்று சொல்லும் கணவனிடம், ‘தம்பி, என்னைப் பத்தி உனக்குத் தெரியாது’ என்று சொல்லும் இன்ஸ்பெக்டர், ‘நாளைக்கு 55 இஞ்ச் டிவி’ என்று சொல்லும் அந்த குண்டுப்பையன், ‘தேவடியாப் பையா’ என்று திட்டும் நண்பனைப் பார்த்து ‘தம்பி, நல்லா யோசிச்சுப் பேசு’ என்று ஜோக்கடிக்கும் நண்பன் இன்று பல காட்சிகள் சிறப்பாக செத��க்கப்பட்டிருந்தன.\nஇந்த சின்ன சின்னக் காட்சிகளும், அப்பாவை எந்தக் கேள்வியும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் சிறுவன் பகுதியின் ‘feel-good denoument’-உம், ஃப்ஹத் ஃபாசிலின் புலம்பல்களும்தான் இந்தப் படத்தை நினைவில் வைத்திருக்கப் போகின்றன.\nஎன் தலைமுறையினருக்கு ஜானே பி தோ யாரோ திரைப்படம் மாதிரி இன்றைய பதின்ம வயதினருக்கு இது ஒரு cult classic ஆக வாய்ப்பிருக்கிறது. நான் என் நண்பர்களை இழுத்துக் கொண்டு போன மாதிரி படத்தைப் பார்க்கும் இளைஞர்கள் தங்கள் நண்பர்களை இழுத்துக் கொண்டு போவார்கள் என்று நினைக்கிறேன்.\nதிரைப்படம் என்பதைத் தாண்டியும் ஒரு விஷயம். கிறிஸ்துவ மதத்தை, இந்தியாவில் அதன் பிரச்சார முறைகளை, பரிசுத்த ஆவி வந்து உன்னை குணப்படுத்தும் பிரார்த்தனைக் கூட்டங்களை, மருத்துவமனையில் மனம் தளர்ந்திருக்கும் வேளையில் செய்யப்படும் மதமாற்ற முயற்சிகளை விமர்சிக்கும் தமிழ்த் திரைப்படம் எனக்குத் தெரிந்து இது ஒன்றுதான். இத்தனைக்கும் அவ்வப்போது safe-ஆக நான் கிறிஸ்துவன் அல்ல என்று disclaimer போட்டுக் கொள்கிறார்கள். இருந்தாலும் தெள்ளத்தெளிவாக இருக்கிறது. அந்த தைரியத்துக்கு பெரிய பாராட்டுக்கள் இப்படி நாலு படம் வந்தால்தான் கருத்து சுதந்திரம் என்பதற்கு கொஞ்சமாவது பொருளிருக்கும். (1930களில் வந்த சவுக்கடி சந்திரகாந்தாவிலேயே சாமியார் நிஷ்டைக்கு போக ஆரம்பித்துவிட்டார் என்பதை நினைவூட்டுகிறேன்.)\nRV\tFilms\tபின்னூட்டமொன்றை இடுக 2 ஏப் 2019 2 ஏப் 2019 1 Minute\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-07-03T13:03:31Z", "digest": "sha1:JSRMITBZ3E4T42I3ADX6Z7ZR74WS6DYV", "length": 11979, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு பேச்சு:வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 மக்களின் வரலாறு பதியப்படவேண்டும்\n2 வரலாறு தொடர்புடைய சுட்டிகள்\n3 சங்க காலத் தமிழ் அரசர்களைப் பற்றி உள்ள காலக் குறிப்புகள்\n4 தமிழ் ஆங்கிலம் வரலாற்று சொற்கள் பட்டியல்\n\"இது வரையிலான வரலாறு என்பது ஆள்வோரின் வரலாறாக (அரசுகளின் வரலாறாக) ஓர் ஒற்றைச் சொல்லாடலாக, தட்டையானதோர் ஒற்றைத் தடத்தில் தொடர்ந்து செல்லும் ஒன்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வெகு சனங்களின் பார்வைகள், மொழியாடல்கள், அனுபவங்கள், குரல்கள், நினைவுக் குறிப்புகள், அறிவுத் தேடல்கள், வரலாறுகள் கவனம் பெறாதும் பார்க்கபெறாதும் கேக்கப்படாதுமே போயுள்ளன.\" (மகரந்தனின் சனங்களும் வரலாறும் பதிப்புரையிலிருந்து) --Natkeeran 01:02, 5 ஜூலை 2006 (UTC)\n\"தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் பிரமிப்பூட்டும் பல்லவர் மற்றும் பிற்காலச் சோழர் கால வரலாற்று மாயையிலிருந்து சராசரித் தமிழன் இன்னும் மீளவில்லை. கல்கியும் சாண்டில்யனும் விக்ரமனும் உருவாக்கிய வெகுசன வரலாற்று நாவல்களின் தாக்கம் நம் வரலாற்றுணர்வை மிகவும் குறுக்கிவிட்டது. சாதிய மேலாண்மையையும் அதன் அடிப்0படையில் உருவாக்கப்பட்ட சுரண்டல்களும் 'ஆசியக் கொடுங்கோன்மை' என்றழைக்கப்படும் உடன்கட்டை, குழந்தை மணம், நரபலி, தீண்டாமை, தேவதாசி முறை போன்ற சமூகக் கொடுமைகளும் தமிழ்ச் சமூகத்தில் இடம் பெற்றிருந்தன. இன்றும் கூட இவற்றுள் சில நம் சமூக வாழ்வில் பழைய வடிவிலோ புதிய வடிவிலோ இடம்பெற்றுள்ளன. இக்கொடுமைகளை மக்கள் எதிர் கொண்டமையும் அவற்றிலிருந்து விடுபட அவர்கள் நடத்திய போராட்டங்களையும் நமது வரலாற்று நூலகள் முறையாக பதிவு செய்யவில்லை.\" (ஆ. சிவசுப்பிரமணியன், வாய்மொழி வழக்காறுகளும் வரலாறும் கட்டுரை, சனங்களும் வரலாறும் என்ற நூலில் பக் 22) --Natkeeran 15:09, 5 ஜூலை 2006 (UTC)\nசங்க காலத் தமிழ் அரசர்களைப் பற்றி உள்ள காலக் குறிப்புகள்[தொகு]\nசங்க காலத் தமிழ் அரசர்களைப் பற்றி உள்ள காலக் குறிப்புகள், கல்வெட்டுக்களில் இருந்தும், அதற்குத் துணையாக வழி வழியாக வரும் சங்க இலக்கியப் பாடல்களும் ஆகும். புகழ்பெற்ற ஐராவதம் மகாதேவன் அவர்களும், தமிழ்நாடு தொல்லியல் அறிஞர்களும் நிறுவிய காலங்களே இவை. எனினும், மிகவும் தெளிவாக எந்த கட்டுரையில், எங்கு யார் கணித்தார்கள் என்னும் விளக்கங்களும் சேர்த்தல் கட்டுரைக்கு வலு கூட்டும். முதுகுடுமி பற்றி வரும் பாடல்களும், செப்பேட்டுக் குறிப்புகளும் கட்டுரையில் தந்துள்ளேன். சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள அரசர்கள் பலரைப்பற்றிய செய்திகள் உண்மை என்பது ஐராவதம் மகாதேவன் அவர்கள் கல்வெட்டுக் கண்டுபிடிப்புகளின் படி நிறுவியதாகும். கீழ்க்காணும் இடங்களில் மேலும் உறுதி பயக்கும் குறிப்புகள் உள்ளன:\nதமிழ்க் கல்வெட்டுகள் பற்றி ஐராவதம் மகாதேவன்\nதமிழர்களின் கல்வி அறிவு பற்றி ஐராவதம் மகாதேவன் மற்றும் அவருடைய கல்வெட்டுக்கள் பற்றிய புத்தகம் கி.மு முதல் கி.பி 600 வரை.\nதமிழ் ஆங்கிலம் வரலாற்று சொற்கள் பட்டியல்[தொகு]\nதமிழ் ஆங்கிலம் வரலாற்று சொற்கள் பட்டியல் - அரசாட்சிகள்\nதமிழ் ஆங்கிலம் வரலாற்று சொற்கள் பட்டியல் - இடம்கள்\nதமிழ் ஆங்கிலம் வரலாற்று சொற்கள் பட்டியல் - வெளி நாட்டார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2014, 01:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/rabada-picks-4-former-legend-batsmen-he-would-have-love-to-bowl-qbiea1", "date_download": "2020-07-03T14:56:36Z", "digest": "sha1:4NQIZRASIIK4Z4LHVAKEBNG2W6TQHJPE", "length": 10734, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கடந்த கால பேட்ஸ்மேன்களில் அவங்க 4 பேருக்கும் பந்துவீச ஆசை..! ரபாடாவின் நேர்மையான தேர்வு | rabada picks 4 former legend batsmen he would have love to bowl", "raw_content": "\nகடந்த கால பேட்ஸ்மேன்களில் அவங்க 4 பேருக்கும் பந்துவீச ஆசை..\nகடந்த கால பேட்ஸ்மேன்களில் யார் யாருக்கு பந்துவீச ஆசை என்ற கேள்விக்கு 4 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார் ரபாடா.\nதென்னாப்பிரிக்க அணிக்கு கிடைத்த ஃபாஸ்ட் பவுலிங் வரப்பிரசாதம் காகிசோ ரபாடா. 2014ம் ஆண்டு தென்னாப்பிரிக்க டி20 அணியில் அறிமுகமான ரபாடா, 2015ல் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளிலும் அறிமுகமானார்.\nசர்வதேச 6 ஆண்டுகளாக ஆடிவரும் ரபாடா, சமகாலத்தின் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் முதன்மையானவராக திகழ்கிறார். 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீ��க்கூடிய ரபாடா, இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 197 விக்கெட்டுகளையும் 75 போட்டிகளில் ஆடி 117 விக்கெட்டுகளையும் 23 டி20 போட்டிகளில் ஆடி 29 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.\nஐசிசி ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 2 தரவரிசைகளிலும் 5ம் இடத்தில் உள்ளார் ரபாடா. ரபாடா மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர் என பல முன்னாள் ஜாம்பவான்கள் புகழ்ந்துவருகின்றனர். முன்னாள் ஜாம்பவான்கள் ராகுல் டிராவிட் மற்றும் ஸ்டீவ் வாக் ஆகிய இருவருமே, தற்கால பவுலர்களில் ரபாடா தான் தங்களுக்கு டஃப் கொடுக்க முடியும் என்று கூறி ரபாடாவை பெருமைப்படுத்தினர்.\nஐபிஎல்லில் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக ஆடிவரும் ரபாடா, 13வது சீசனில் ஆட ஆர்வமாக இருக்கிறார். கொரோனா அச்சுறுத்தலால், கிரிக்கெட் போட்டிகள் எதுவுமே இல்லாததால் கிரிக்கெட் வீரர்கள் அனைவருமே வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், ரபாடா, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடினார்.\nஅப்போது, கடந்த கால பேட்ஸ்மேன்களில் யாருக்கு பந்துவீச வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, கெவின் பீட்டர்சன், சச்சின் டெண்டுல்கர், விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகிய நால்வருக்கும் பந்துவீச விரும்புவதாக ரபாடா தெரிவித்தார்.\nஅச்சுறுத்தும் ஐபிஎல் லெவன் வீரர்கள்.. மைக் ஹசியின் செம செலக்‌ஷன்\nஅவனுக்கு அவ்வளவு சீன்லாம் கிடையாது.. நீங்களே கெத்தை ஏத்திவிடாதீங்க.. யூனிஸ் கானை விளாசிய அக்தர்\nபும்ரா, ஷமி மாதிரி ஆளுக்குலாம் பிரச்னையில்ல.. எனக்குதான் பெரிய சிக்கல்..\nபிரெட் லீ-யின் யார்க்கரில் கிளீன் போல்டு.. தன்னைத்தானே கிண்டலடித்துக்கொண்ட இந்திய வீரர்..\nஅவங்க 2 பேருக்கும் பந்துவீசுவது தான் ரொம்ப கஷ்டம்.. குல்தீப் யாதவ் ஓபன் டாக்\nஅதே வேகம், ஸ்விங், ரிதம்.. 3 மாத இடைவெளிக்கு பிறகும் அசத்தும் ஷமி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nஅச்சுறுத்தும் ஐபிஎல் லெவன் வீரர்கள்.. மைக் ஹசியின் செம செலக்‌ஷன்\nநெய்வேலி விபத்துக்கு இதுதான் காரணம்.. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட பகீர்..\nகொரோனாவின் கொடூரம்... குடும்பத்தை காப்பாற்ற மீன் விற்கும் நடிகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/ravi-shankar.html", "date_download": "2020-07-03T13:22:40Z", "digest": "sha1:ZEJXOQ7M63XK7H4V6ISWZ33E2YILH6H6", "length": 15656, "nlines": 109, "source_domain": "www.itstamil.com", "title": "சித்தார் மேதை ரவி சங்கர் வாழ்க்கை வரலாறு - Ravi Shankar Biography in TamilItsTamil", "raw_content": "\n‘ரவீந்தர சங்கர் சௌத்ரி’ என்ற இயற்பெயர் கொண்ட ‘ரவி சங்கர்’ அவர்கள், உலகப் புகழ்பெற்ற மாபெரும் சித்தார் இசைக்கலைஞர் ஆவார். மேற்கத்திய நாடுகளில் இந்திய பாரம்பரிய இசையை வழங்கி அனைவரையும் வசீகரத்த அவருக்கு, இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா” விருதும், “பத்ம விபூஷன்” விருதும், மூன்று முறை “கிராமி விருதும்” மற்றும் “மகசேசே” விருதும் வழங்கப்பட்டுள்ளது. தன்னுடைய இறுதி காலம் வரை இசை மீது நீங்காத பற்று கொண்டிருந்த மாபெரும் இசை மேதையான ரவி சங்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: ஏப்ரல் 07, 1920\nபிறப்பிடம்: வாரணாசி, உத்தர பிரசேத மாநிலம், இந்தியா\nபணி: இசையமைப்பாளர், இசை கலைஞர்,\nஇறப்பு: டிசம்பர் 11, 2012\nசித்தார் இசைக்கலைஞரான ரவி சங்கர் அவர்கள், 1920ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 07ஆம் நாள், இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசி என்ற இடத்தில் ஷியாம் சங்���ருக்குமகனாக ஒரு பிராமன குடும்பத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ரவீந்தர சங்கர் சௌத்ரி ஆகும்.\nபத்து வயது வரை வாரணாசியில் வசித்துவந்த ரவி சங்கர் அவர்கள், பின்னர் தன்னுடைய சகோதரர் உதையசங்கருடன் பாரிஸுக்கு சென்றார். உதை சங்கர் அங்கு ஒரு “இந்திய நடன மற்றும் இசை நிறுவனத்தில்” உறுப்பினராக இருந்தார். இதனால் உதை சங்கருடன் அதிக நேரத்தை கழித்த ரவி சங்கர் அவர்கள், அங்கு நடக்கும் பாரம்பரிய நடனங்களை பார்த்தும், ரசித்தும் ஒரு சில விஷயங்களை கற்றுக்கொண்டார். தனது சகோதரனின் நடன குழுக்களுடன் ஏற்பட்ட வெளிநாட்டு பயணம் மூலம் மேற்கத்திய கலைகளைப் பற்றியும் அவர் தெரிந்துகொண்டார்.\n1938 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய ரவி சங்கர் அவர்கள்,உலகப் புகழ்பெற்ற சரோத் மேதை “அலாவுதீன் கான்”கீழ் தீவிர சிதார் இசைப் பயிற்சி மேற்கொண்டு சிதார் மேதையாக உருவானார். அலாவுதீன் கான் ஒரு குருவாக மட்டுமில்லாமல், சிறந்த வழிகாட்டியாகவும் இருந்தார். 1944 ஆம் ஆண்டு முறையாக தன்னுடைய இசைப் பயிற்சியை முடித்து, பிறகு மும்பைக்கு சென்ற அவர் “இந்தியன் பீப்பில்ஸ் தியேட்டர் அசோசியேஷன்” சேர்ந்து இசையமைத்தார். தன்னுடைய 25 வயதில் இசையமைத்த “சாரே ஜஹான் சே அச்சா” என்ற பாடல் மிகவும் பிரபலமானது. பிறகு 1949 முதல் 1956 வரை அகில இந்திய வானொலியில் (புது தில்லி) இசையமைப்பாளராகப் பணியாற்றினார். “இந்திய தேசிய இசைக்குழுவை” உருவாக்கிய சங்கர் அவர்கள், மேற்கத்திய பாணியில் இந்திய கிளாசிக்கல் இசையை இணைத்து வழங்கினார்.1950 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், இவர் இசையமைத்த “அபுவின் முத்தொகுதி(சத்யஜித் ரேவால்)” சர்வதேச அளவில் பாராட்டுக்களை பெற்றுத்தந்தன.\n1954 ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் தன்னுடைய முதல் வெளிநாட்டு இசைப்பயணத்தைத் தொடங்கிய சங்கர் அவர்கள், பாரிஸ், ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் சென்று, தன்னுடைய இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார். பின்னர்,1962ல் “கின்னரா இசைப் பள்ளியை” மும்பையில் நிறுவினார்.1967 ஆம் ஆண்டு ‘மெனுஹின்’ என்ற இசைக் கலைஞருடன் இணைந்து உருவாக்கிய “வேஸ்ட் மீட்ஸ் ஈஸ்ட்” என்னும் இசை ஆல்பம், இவருக்கு மிகப் பெரிய அளவில் பெரும் புகழும் பெற்றுதந்தது மட்டுமல்லாமல், அமெரிக்காவில் இசைகலைஞருக்காக வழங்கப்படும் உயரிய விருதான “கிராமி வ���ருதையும்” பெற்றுத் தந்தது. ரவி சங்கர் புகழ்பெற்ற “மாண்டரே” உட்ஸ்டாக் திருவிழாக்களில் பங்கேற்று இசைக் கச்சேரி நடத்தியுள்ளார். இந்திய மொழி திரைப்படங்களை தவிர அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளிநாட்டு திரைப்படங்களுக்கு இசையமைத்த பெருமையும் இவருக்கு உண்டு.\n“தி லிவிங் ரூம் செசன்ஸ் பார்ட் 1” என்ற இசை ஆல்பம் இவருக்கு மேலும் ஒரு “கிராமி விருதையும்” பெற்றுத் தந்தது. இசைத் துறையில் சிறப்பாற்றிய இவர்,1986ல் மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். 1999 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.\nகர்நாடக இசையின் நுணுக்கங்களை இந்துஸ்தானி இசையில் பயன்படுத்தி, கர்நாடக இசையில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய ரவி சங்கர் அவர்கள், டிசம்பர் 06, 2012 ஆம் ஆண்டு தன்னுடைய 92வது வயதில் காலமானார்.\n1999 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.\n“வேஸ்ட் மீட்ஸ் ஈஸ்ட்” என்னும் இசை ஆல்பத்திற்காக “கிராமி விருதையும்” வழங்கப்பட்டது.\n“தி லிவிங் ரூம் செசன்ஸ் பார்ட் 1” என்ற இசை ஆல்பத்திற்காக “கிராமி விருது” கிடைத்தது.\n1967 ஆம் ஆண்டு “பத்ம பூஷன்” விருது வழங்கப்பட்டது.\n1975 ஆம் ஆண்டு ‘இசை கவுன்சில் யுனெஸ்கோ விருது’ வழங்கப்பட்டது.\nடாவோஸிலிருந்து ‘கிரிஸ்டல் விருது’ வழங்கப்பட்டது.\nஜப்பானிலிருந்து “புகுஒக கிராண்ட் பரிசு” வழங்கப்பட்டது.\n1986 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.\nஇனிமையான சிதார் இசை மூலம ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இவருக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருதும்” வழங்கப்பட்டது.\nஇந்திய பாரம்பரிய இசைக்கு வலு சேர்த்த ரவி சங்கர் அவர்கள், “பண்டிட்” என சிறப்பு பட்டமும் பெற்று,‘பண்டிட் ரவி சங்கர்’ என அழைக்கப்பட்டார். இவர் இந்திய இசையின் தூதுவராகவும், கிழக்கிந்திய, மேற்கிந்திய இசைகளுக்கு பாலமாகவும் விளங்கிய மாபெரும் சாதனையாளர் என்றால் அது மிகையாகது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.joymusichd.com/2020/05/johnson-johnson-to-pay-72m-for-cancer-death-2017/", "date_download": "2020-07-03T14:11:47Z", "digest": "sha1:3EIZNTHE3KUHKJG232WNPWTE5JLBX4HQ", "length": 20106, "nlines": 173, "source_domain": "www.joymusichd.com", "title": "ஐயோ இந்த நிலையை யா? : ஜான் சன் & ஜான் சனால் வந்த புற்று நோய் ! உங்க குழந்தை கள் கவனம் ! | JoyMusicHD >", "raw_content": "\nசாத்தான்குள வழக்கில் மேலும் ஒரு திருப்பம் போலீசார் ஜெயராஜை அடித்து தர தர…\n599 ரூபாய் நைட்டியால் 60 ஆயிரத்தை இழந்த பெண். மோசடி கும்பலிடம் ஏமாந்ததால் பொலிசில்…\nபிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தேர்வான தமிழர்கள்.\nஉங்க ள் இ ன்றைய ரா சி பல ன்- 03/07/2020\nகாதல் கணவரை முகநூல் நண்பர்களுடன் சேர்ந்து போட்டு தள்ளிய மனைவி \nசாத்தான்குள வழக்கில் மேலும் ஒரு திருப்பம் போலீசார் ஜெயராஜை அடித்து தர தர…\n599 ரூபாய் நைட்டியால் 60 ஆயிரத்தை இழந்த பெண். மோசடி கும்பலிடம் ஏமாந்ததால் பொலிசில்…\nபிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தேர்வான தமிழர்கள்.\nகாதல் கணவரை முகநூல் நண்பர்களுடன் சேர்ந்து போட்டு தள்ளிய மனைவி \nசமூக வலைத்தளங்களில் வைரலான சமந்தா யோகா செய்யும் புகைப்படம்.\nவாணி ராணி புகழ் (பூஜா) நவ்யா சாமிக்கு கொரோனா பாசிட்டிவ்.\nபீட்டர் பாலுடன் நடந்த 3வது திருமணத்தை பதிவு செய்யப் போவதில்லை \nமீண்டும் சிக்கலில் வனிதாவின் திருமண வாழ்க்கை. 3வது கணவனின் மனைவி கொடுத்த புகாரால் பரபரப்பு. 3வது கணவனின் மனைவி கொடுத்த புகாரால் பரபரப்பு.\nஜப்பானிய நிறுவனத்தின் ஸ்மாட் முகக்கவசம் bluetooth வசதியுடன் தயாரிப்பு.\nசூரியனிடமிருந்து மின்சாரம் : வீட்டில் சோலார் பேனர்கள் மூலம் உற்பத்தி செய்வது எப்படி…\nதுபாய் நாட்டில் பெரும் செலவில் நவீன வசதிகளுடன் உருவாகி வரும் செவ்வாய் கிரக ந…\nஉங்கள் வங்கி கணக்கு ATM இ யந்திரத்தை தொ டாமலேயே ப ணம் எடுக்கலாம்…\nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉங்க ள் இ ன்றைய ரா சி பல ன்- 03/07/2020\n60 நாட்களாக தொடர்ந்து தூங்கும் இளம் பெண்.. காரணத்தை கேட்டால் அதிர்ந்து போவீர்கள் காரணத்தை கேட்டால் அதிர்ந்து போவீர்கள் \nஉங்க ள் இ ன்றைய ரா சி பல ன்- 02/07/2020\nஉங்க ள் இ ன்றைய ரா சி பல ன்- 01/07/2020\n‘என்னால் மூச்சுவிட முடியவில்லை அப்பா’கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகனின் வீடியோ பதிவை கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை.\nபின் தொடர்ந்து வந்த கரடி. சாதுர்யமாக செயல்பட்டு தப்பிய சிறுவன். சாதுர்யமாக செயல்பட்டு தப்பிய சிறுவன்.\nகுட்டித் தேவதை மரக்கறி விற்கும் காட்சி.\nகடற்கரை மண்ணில் சிக்கிய டால்பினை மீட்ட மனிதர்களுக்கு நன்றி தெரிவித்த டால்பின் \nநடிகர் சுஷாந்தின் மரணம் கொலையா தற்கொலையா..\nHome ஏனையவை ஐயோ இந்த நிலையை யா : ஜான் சன் & ஜான் சனால் வந்த புற்று...\nஐயோ இந்த நிலையை யா : ஜான் சன் & ஜான் சனால் வந்த புற்று நோய் : ஜான் சன் & ஜான் சனால் வந்த புற்று நோய் உங்க குழந்தை கள் கவனம் \nநம்நாட்டைப் பொறுத்த வரை இங்கு உள்ள மக்களி ன் உயிரை கொஞ்ச ம் கொஞ்ச மாக குடிக்கும் நோக்கில் விற்ப னை செய்யப்படும் பொருட்கள் தடை செய்யப் பட்டு கொஞ்ச வாரங்களில் மறு படியும் விற்கப் படுவது சகஜமான விஷயம் ஆகி விட்டது.\nஅதிலு ம் ஜனங்க ளின் உயிரோடு விளையாடும் பல பொருட் களை இந்தியா எங்கும் உள்ள கடைகளில் தாராளமாக க் கிடைக்கின்றன. சாம்பிளுக்கு சொல்வதானால்.\nஜான்சன்நிறுவனத்தின் முகப் பவுடரை பயன்படுத்திய தால், கருப்பை புற்று நோய் ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு 417 மில்லிய ன் டாலர் இழப்பீடு வழங்க அந்த நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதனது நிறுவனம் சார்ந்த பொருட் கள் மூலம் ஏற்படும் புற்று நோய் அபாயங்கள் குறித்து போதுமான எச்சரிக்கை யினை ஜான் சன் & ஜான் சன் தர வில்லை என பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், கலிஃபோர்னியா நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பில் தான் அதிகபட்ச இழப்பீடு விதிக்கப் பட்டுள்ளது.\nமுந்தை ய வழக்கு களில் மேல் முறையீடு செய்தது போல வே இந்த வழக்கிலு ம் மேல் முறையீடு செய்ய ஜான் சன் & ஜான் சன் திட்டமிட் டுள்ளது.அறிவி யலை எங்கள் நிறுவனம் பின்பற்றுவ தால், தற்போதை ய தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய உள்ளோம் என ஜான் சன் & ஜான் சன் நிறுவனத்தில் செய்தி தொடர் பாளர் கரோல் குட்ரிச் கூறி உள்ளார்.\nஜான்சன் & ஜான் சன் பொருட் களை பயன்படுத்திய பிறகு தங்களுக் குப் புற்று நோய் வந்ததாக ஆயிரக்கணக்கான பெண்களின் குற்றச் சாட்டை இந்நிறுவனம் எதிர் கொள்கிறது. புற்றுநோய் குறித்து ஜான்சன் & ஜான் சன் நிறுவனம் எதிர் கொண்ட நான்கு வழக்குகளில், மூன்றில் தோல்வியடைந்தது. இதனால் 300 மில்லியன் டாலர்களை இந்நிறுவனம் அபராதமாக செலுத்தி உள்ளது.\nகலிஃபோர்னியா நீதி மன்றத்தில் நடந்த இவ் வழக்கை 63 வயதான எவா எச்செவேர் ரியா கொண்டு வந்தார். தனது 11-ஆம் வயது முதல் அவர், ஜான் சன் & ஜான்சன் குழந்தை பவுடரை பயன்படுத்தி வந்து உள்ளார். 10 ஆண்டு களுக்கு முன்பு அவருக்குக் கருப் பை புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்ட து. முகப் பவுடரால் புற்று நோய் ஆபத்து இருப்பதை ஜான் சன் & ஜான்சன் நிறுவனம் அறிந்திருந் த போதிலும், அத் தகவலை மக்களிடம் இருந்து மறைந்துள்ள னர் என நீதிமன்ற ம் கூறியுள்ளது.\nமுகப்பவுடருக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு உண்டா\nஜான்சன் & ஜான் சன் பொருட்களை பயன்படுத்திய பிறகு தங்களுக்குப் புற்று நோய் வந்ததாக ஆயிரக் கணக்கான பெண்களின் குற்றச் சாட்டை இந்நிறுவனம் எதிர் கொள்கிறது.புற்றுநோய் குறித்து ஜான்சன் & ஜான் சன் நிறுவனம் எதிர்கொண்ட நான்கு வழக்குகளில், மூன்றில் தோல்வியடைந்தது. இதனால் 300 மில்லியன் டாலர்களை இந் நிறுவனம் அபராதமாக செலுத்தியுள்ளது.\nகலிஃபோர்னியா நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கை 63 வயதான எவா எச்செவேர்ரியா கொண்டு வந்தார். தனது 11-ஆம் வயது முதல் அவர், ஜான்சன் & ஜான்சன் குழந்தை பவுடரை பயன்படுத்தி வந்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்குக் கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.\nமுகப்பவுடரால் புற்றுநோய் ஆபத்து இருப்பதை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிந்திருந்த போதிலும், அத்தகவலை மக்களிடம் இருந்து மறைந்துள்ளனர் என நீதிமன்றம் கூறியுள்ளது.\nஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் உடைய பேபி பவுடர் மற்றும் இதர தயாரிப்பு களும் புற்று நோய் ஏற்பட காரணமாக இருக்கிறது என்று நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங் களில் இதுவரை 1,500க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தி ற்கு 4வது முறையாக அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.\nஇதே போன்று கடந்த ஆண்டும் கலிபோர்னியா வை சேர்ந்த பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கி ல் ஜான் சன் அண்ட் ஜான்சன் நிறுவன ம் ரூ.467 கோடி இழப்பீடு வழங்க செயின்ட் லூயிஸ் நீதிமன்ற ம் உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத் தக்கது.\nPrevious articleவிராட் – அனுஷ்கா தம்பதிகளின் பதிவால் சோகத்தில் ரசிகர்கள் … 11 வருட பந்தம் முடிவுக்கு வந்தது என உருக்கம் …\n பச்சிளம் குழந்தையுடன் 265 KM தூரம் நடந்து சென்ற தாய் \nஉங்க ள் இ ன்றைய ரா சி பல ன்- 03/07/2020\n60 நாட்களாக தொடர்ந்து தூங்கும் இளம் பெண்.. காரணத்தை கேட்டால் அதிர்ந்து போவீர்கள் காரணத்தை கேட்டால் அதிர்ந்து போவீர்கள் \nஉங்க ள் இ ன்றைய ரா சி பல ன்- 02/07/2020\nஉங்க ள் இ ன்றைய ரா சி பல ன்- 01/07/2020\nஉங்க ள் இ ன்றைய ரா சி பல ன்- 30/06/2020\nகுரங்கை தூக்கில் தொங்கவிட்டு , அதை நாய்களுக்கு இரையாக்கிய கொடூரன். பதை பதைக்கும் வீடியோ காட்சி. பதை பதைக்கும் வீடியோ காட்சி.\nஉங்க ள் இ ன்றைய ரா சி பல ன்- 29/06/2020\nஜப்பானிய நிறுவனத்தின் ஸ்மாட் முகக்கவசம் bluetooth வசதியுடன் தயாரிப்பு.\nஉலகின் மிக விலை உயர்ந்த ஈவியன் (EVIAN ) குடிநீரை தனது மாளிகையின் தண்ணீர் தொட்டியில் நிரப்பிய கோடீஸ்வரர்.\nசாத்தான்குள வழக்கில் மேலும் ஒரு திருப்பம் போலீசார் ஜெயராஜை அடித்து தர தர...\n599 ரூபாய் நைட்டியால் 60 ஆயிரத்தை இழந்த பெண். மோசடி கும்பலிடம் ஏமாந்ததால் பொலிசில்...\nபிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தேர்வான தமிழர்கள்.\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/The-father-who-threw-the-children-into-the-abyss-Because-of-a-family-dispute-31524", "date_download": "2020-07-03T13:59:01Z", "digest": "sha1:L7CY2WKZXLO4MDFVIOIXHNMNMTZRALJB", "length": 11250, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "குடும்பத் தகராறு காரணமாக குழந்தைகளை பள்ளத்தில் வீசிக் கொன்ற தந்தை", "raw_content": "\nஇந்துய ராணுவ வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவுமில்லை - பிரதமர் மோடி\nமாநிலங்களுக்கு 2கோடி முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nரவுடியை பிடிக்க சென்ற போலீசார் மீது ரவுடிகள் துப்பாக்கிச்சூடு\nநீட், JEE தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசிக்க குழு அமைப்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி…\nகுறிச்சி குளம் புனரமைப்பு பணியை அமைச்சர் எஸ் பி வேலுமணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்\nமக்கள் நலன் கருதி, மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டதில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு…\nமணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் ஆதரவை விலக்கியதால் பாஜக அரசுக்கு ஆபத்து\nOTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா\nவசனங்களில் குடும்பங்களை ஈர்த்த \"விசு” - இன்று 75 வது பிறந்தநாள்\nஆண்பாவம் படத்தில் நடித்த கிராமியப் பாடகி விபத்தில் சிக்கினார்\nகவியும், இசையும் பிறந்த தினம் இன்று\nஈரோட்டில் கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை\nஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பனை தொழிலாளர்கள்\nதம்மம்பட்டியில் தயாராகும் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு - அரசு��்கு நன்றி\nதமிழகத்தில் ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nஈரோட்டில் கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை\nஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பனை தொழிலாளர்கள்\nதம்மம்பட்டியில் தயாராகும் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு - அரசுக்கு நன்றி\nதூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேர்குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅதிபரானால் ஹெச்1பி விசா மீதான தடையை நீக்குவேன் - ஜோபிடன்…\nநிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப தயாராகும் நாசா\nமருத்துவபடிப்பில் ஓபிசியினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி தமிழக அரசு புதிய மனு\nகுடும்பத் தகராறு காரணமாக குழந்தைகளை பள்ளத்தில் வீசிக் கொன்ற தந்தை\nநாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் குடும்பத் தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளை 250 அடி பள்ளத்தில் தூக்கி வீசிக் கொன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.\nகொல்லிமலை அடுத்த அரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி -பாக்கியம் தம்பதியினருக்கு 8 வயதில் கிரிதாஸ் என்ற மகனும், 5 வயதில் கவிதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிரஞ்சீவிக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி தனது இரு குழந்தைகளையும் அழைத்து சென்று, செம்மேடு சீக்குபாறை பகுதியில் அமைந்துள்ள வியூ பாயிண்ட் மீது ஏறி சுமார் 250 அடி பள்ளத்தில் இரு குழந்தைகளையும் தூக்கி வீசி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் மனமுடந்த சிரஞ்சீவி குழந்தைகளின் புகைப்படத்தைக் கண்டு அழுததால், சந்தேகமடைந்த அவரது மனைவி பாக்கியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிரஞ்சீவியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குழந்தைகளை வியூ பாயிண்ட்டில் இருந்து வீசியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து குழந்தைகளின் உடல்களை மீட்ட காவல்துறையினர் தந்தை சிரஞ்சீவியை கைது செய்தனர்.\n« ஹாரிபாட்டர் ரசிகர்களின் கனவுக்கு செயல் வடிவம் கொடுத்த டொயோட்டா நிறுவனம் மாற்றுத்திறனாளிகளின் நலம் காக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது: அமைச்சர் சி.வி.சண்முகம் »\nவேலூர் அருகே கணவனை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nபுதுச்சேரியில் குடும்ப பிரச்சனையில் மனைவி, மகளை கொன்று கூலித்தொழிலாளி தற்கொலை\nஇந்துய ராணுவ வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவுமில்லை - பிரதமர் மோடி\nஈரோட்டில் கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை\nஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பனை தொழிலாளர்கள்\nதம்மம்பட்டியில் தயாராகும் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு - அரசுக்கு நன்றி\nதமிழகத்தில் ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-chemistry-alkali-and-alkaline-earth-metals-model-question-paper-5235.html", "date_download": "2020-07-03T14:33:11Z", "digest": "sha1:VC4EE3MEGJCH2OI2MFA3BZABHGJP4Z5O", "length": 21282, "nlines": 517, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard வேதியியல் - கார மற்றும் காரமண் உலோகங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Chemistry - Alkali and Alkaline Earth Metals Model Question Paper ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\nகார மற்றும் காரமண் உலோகங்கள்\nகார மற்றும் காரமண் உலோகங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nகார உலோகங்களுக்கு, பின்வருவனவற்றுள் எந்த வரிசைப்பண்பு தவறானது\nநீரேற்றும் ஆற்றல் : Li > Na > K > Rb\nஅயனியாக்கும் ஆற்றல் : Li > Na > K > Rb\nலித்தியம் எதனுடன் மூலைவிட்ட தொடர்பு உடையது\nநைட்ரஜன், CaC2 உடன் வினைபுரிந்து கிடைக்கும் விளைபொருள் (NEET-Phase I)\nகீழ்காண்பவற்றுள் எது அதிகபட்ச நீரேற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது\nகார மண் உலோகங்களின், கார்பனேட்டுகளின் ,கரைதிறன்களின் சரியான வரிசை\nநீரில் இட்ட நீற்றுச் சுண்ணாம்பின் தொங்கல் கரைசல் _____ என அறியப்படுகிறது\nபின்வருவனவற்றுள் மிகக் குறைந்த வெப்ப நிலைப்புத்தன்மை கொண்டது\nபின்வரும் எந்த 13-ம் தொகுதி தனித்தோடு பெரிலியம் ஒத்த பண்புடையது\nகீழ்க்கண்டவற்றுள் காரமண் உலோகங்களின் இணைதிறன்\nபின்வருவனவற்றுள் காரமண் உலோகம் எது\nதூள் பூத்தல் (efflorescence) என்பதை விளக்கு\nமுதல் தொகுதி உலோக புளூரைடுகளில் லித்தியம் புளூரைடு மிகக்குறைந்த கரைதிறனை கொண்டுள்ளது – உறுதிப்படுத்து.\nபெரிலியத்தின் ஹேலைடுகள் சகப்பிணைப்புத் தன்மை உடையவை ஆனால் மெக்னீசியத்தின் ஹேலைடுகள் அயனித்தன்மை உடையவை .ஏன்\nகார உலோகங்களை விட கார மண் உலோகங்கள் கடினமானவை ஏன்\nபாரீஸ் சாந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது\nகால்சியம் ஹைட்ராக்சைடின் பயன்கள் யாவ���\nபாலைவன ரோஜா என்பது எது\nசோடியத்தின் ஆனா ஈத்தைனின் வினையைத் தருக.\nநீரில் சோடியம் ஹைட்ராக்சைடின் கரைதிறன், சோடியம் குளோரைடின் கரைதிறனை விட மிக அதிகம் ஏன்\nசோடியம் கார்பனேட்டை தயாரிக்கும் சால்வே முறையில் நிகழும் வேதிவினைகளின் சமன்பாடுகளை எழுதுக\nபாரீஸ் சாந்தின் பயன்களைக் குறிப்பிடுக\nகார உலோகங்களின் பயன்களை வரிசைப்படுத்துக.\nஇரண்டாம் தொகுதி தனிமங்களின் முக்கியமான பொதுப்பண்புகளை விளக்குக\nPrevious 11 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி வினாத்தாள் பகுதி V (11th Standard Chemistry Mode\nNext 11 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி வினாத்தாள் பகுதி IV (11th Standard Chemistry Mod\n11ஆம் வகுப்பு வேதியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு வேதியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/157820-arnold-attacked-at-event-in-south-africa", "date_download": "2020-07-03T14:11:15Z", "digest": "sha1:EBTCU72WOMF3VFGX6IUW2LNJRQ4B2FIH", "length": 9194, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "ரசிகர்களுடன் செல்ஃபி; அர்னால்டுக்கு கிக் விட்ட இளைஞர் - வைரல் வீடியோ | Arnold attacked at event in South Africa", "raw_content": "\nரசிகர்களுடன் செல்ஃபி; அர்னால்டுக்கு கிக் விட்ட இளைஞர் - வைரல் வீடியோ\nரசிகர்களுடன் செல்ஃபி; அர்னால்டுக்கு கிக் விட்ட இளைஞர் - வைரல் வீடியோ\nரசிகர்களுடன் செல்ஃபி; அர்னால்டுக்கு கிக் விட்ட இளைஞர் - வைரல் வீடியோ\nஹாலிவுட் பிரபலம், பாடி பில்டர், அரசியல் தலைவர் எனப் பல முகங்களை கொண்டவர் அர்னால்டு. டெர்மினேட்டர், ப்ரிடேட்டர் போன்ற பல ஹாலிவுட் படங்கள் மூலம் உலக அளவில் ரசிகர்களைக் கொண்டவர்.\n71 வயதாகும் அர்னால்டு நேற்று ஆப்ரிக்காவில் உள்ள ஜோஹனெஸ்பர்க்கில் நடந்த ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு நடுவே அர்னால்டு தன் ரசிகர்களுடன் இணைந்து பேசிக்கொண்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டும் இருந்தார். அந்த நேரத்தில் பின்னால் வந்த ஒருவர் அர்னால்டு முதுகில் எட்டி உதைத்துத் தள்ளினார். கண் இமைக்கும் நொடியில் நடந்த இந்த சம்பவத்தை கண்டு அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.\nபிறகு அர்னால்டை உதைத்தவரை அவரின் பாதுகாவலர்கள் சுற்றிவளைத்துப் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். தான் தாக்கப்பட்டதை அறிந்த அடுத்த சில நில நொடிகளில் தன் உடன் இருந்தவர்களிடம் ‘ எனக்கு ஒன்றும் இல்லை நன்றாக இருக்கிறேன்’ எனச் சமாதானம் கூறியுள்ளார் அர்னால்டு. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது. எதற்காக அந்த நபர் அர்னால்டை உதைத்தார் எனத் தெரியவில்லை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்த சம்பவம் பற்றி ட்விட்டரில் வீடியோவுடன் கருத்து பதிவிட்டுள்ள அர்னால்டு., “ என்னைப் பற்றிய உங்கள் கவலைகளுக்கு நன்றி. ஆனால் அங்குக் கவலை படும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லை. அதிகக் கூட்டத்தின் காரணமாக நான் தள்ளப்பட்டேன் என்றுதான் முதலில் நினைத்தேன். ஏனெனில் நிறைய முறை அதை நான் அனுபவித்துள்ளேன். உங்களைப் போல் நானும் வீடியோ பார்த்த பிறகுதான் தெரிந்தது என்னை யாரோ உதைத்துத் தள்ளினார் என்பது. நல்ல வேளையாக அந்த முட்டாளால் ரசிகர்களுடனான என் உரையாடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-03T13:20:16Z", "digest": "sha1:WZCCWFE2ITTLDAYEDTJLULNSBCVEGCS5", "length": 6460, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "சங்க அதிகாரிகளிடம் |", "raw_content": "\nசுவாசரி, கரோனில் தொகுப்புக்கு எவ்வித தடையுமில்லை\nசீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந்து பிரதமர் வெளியேறினார்\nஏழைகளுக்கு உணவுப் பொருள் மோடியின் தொலை நோக்கு நடவடிக்கை\nஇராமகோபலன் வரலாறு பாகம் 2\nகல்லூரிப்படிப்பினை முடித்தவுடன் சங்கத்திற்க்காக தான் முழு நேரம் ஊழியனாக முடிவெடுத்து தன் விருப்பத்தை சங்க அதிகாரிகளிடம் தெரிவித்தார்.சங்க அதிகாரிகள் முதலில் வேலைக்கு சென்று சம்பாதித்து வா,அதன் பிறகு ராஜினாமா செய்துவிட்டு சங்கப்பணிக்கு வா என ......[Read More…]\nJanuary,19,11, —\t—\tஇராமகோபலன், குடியாத்ததிலும், குடியாத்ததில், சங்க அதிகாரிகளிடம், சங்க அதிகாரிகள், சங்கப்பணி, தனியார் மின்சார நிலய்த்தில், தெரிவிக்கப்பட்டு, தெரிவித்தார், தொடர, வரலாறு, வீட்டிற்க்கு தகவல்\nசாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மர� ...\nசாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் இவரதுமகன் பென்னிக்ஸ், இவர்கள் இருவரின் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடை ��டைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட மக்கள், ஜாதி, மதபாகுபாடின்றி ஒன்றுபட்டு கண்டனக்குரலை எழுப்பி ...\nதிருடனாக இருந்து தீவிரவாதியாக ஆனா அஜ்� ...\nஇராவணன் வழிபட்ட இலங்கேஷ்வரி சம்லேஸ்வர ...\nஜான்சி ராணி வரலாறு விடியோ\nஉணவு பொருள் பணவீக்கம் 7.58 சதவீதமாக குறை� ...\nஎடியூரப்பாவின் வாழ்க்கை வரலாறு படமாகி ...\nஜெயக்குமார் குடும்பத்தை சந்தித்து ஜெய ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nமாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/71289/Keep-your-mouth-shut--Houston-police-chief-tells-Trump-over-George-Floyd-protests.html", "date_download": "2020-07-03T14:13:12Z", "digest": "sha1:WTHBGRLNPGFHBWDEXANDIX62ZOQ6Y27O", "length": 9323, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏதும் முடியாவிட்டால் வாயை மூடுங்கள் - ட்ரம்பை சாடிய போலீஸ் அதிகாரி | Keep your mouth shut: Houston police chief tells Trump over George Floyd protests | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஏதும் முடியாவிட்டால் வாயை மூடுங்கள் - ட்ரம்பை சாடிய போலீஸ் அதிகாரி\nஅமெரிக்காவின் வெள்ளைக் காவல் அதிகாரி ஒருவரின் முட்டிக்கும் தரைக்கும் நடுவே 8 நிமிடங்கள் 46 நொடிகள் சிக்கிப் பிரிந்தது ஜார்ஜ் பிளாய்டின் உயிர். ''மூச்சு விட முடியவில்லை; கொலை செய்துவிடாதீர்கள்'' என்ற பிளாய்டின் அபயக்குரல் அங்கு நின்ற ஒரு காவல் அதிகாரியின் மனதுக்கும் கேட்கவில்லை. உலகிலேயே மிகவும் வசதியான நகரங்களின் ஒன்றான மினியாபொலிஸ் நகரில் இந்தச் சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தால் இன்று அமெரிக்கா பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது\nஇதற்கிடையே கலவரம் தொடர்பாக மாநில ஆளுநர்களை அதிபர் ட்ரம்ப் சாடியுள்ளார். கலவரத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். கலவரத்தை கட்டுப்பட���த்த தவறினால் ராணுவத்தைக் கூட களம் இறக்கிவிடுவேன். இது ஆதிக்கம் செலுத்த வேண்டிய நேரம் என ட்ரம்ப் தெரிவித்தார்.\nஇந்நிலையில் ட்ரம்பின் இந்த பேச்சுக்கு உயர் காவல் அதிகாரி ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார். சிஎன்என் தொலைக்காட்சிக்கு பேசிய காவல் அதிகாரி ஹோஸ்டன், அதிபரால் ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்ய முடியவில்லை என்றால், வாயை மூடிக்கொண்டு இருங்கள். 20 வயதுக்குட்பட்ட ஆண்களையும், பெண்களையும், இளம் வயதினரையும் நாம் சிக்கலில் சிக்க வைத்துள்ளோம். இது ஆதிக்கம் செலுத்தும் நேரம் அல்ல. மக்களின் மனங்களை வென்றெடுக்கும் நேரம். பலர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளனர்.\nஇந்த நேரத்தில் பலத்தைக் காட்டுவது நல்ல தலைமைக்கு அழக்கல்ல. நமக்கு இப்போது தேவை நல்ல தலைமை. இது ஹாலிவுட் அல்ல இது நிஜ வாழ்க்கை. என தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க மக்கள் அமைதிகாக்க வேண்டுமென்றும் அவர் வெறுப்பை அடக்கும் வழி அன்புதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமந்திரவாதி கூறியதால் மகளைக் கொன்றாரா தந்தை: புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கில் திருப்பம்\nவலுப்பெறும் நிசர்கா புயல் : நாளை கரையை கடக்கும்..\n“சென்னையில் சரமாரியாக வெட்டி வழிப்பறி” - இரக்கமற்ற கொடூரன்கள் கைது..\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவலுப்பெறும் நிசர்கா புயல் : நாளை கரையை கடக்கும்..\n“சென்னையில் சரமாரியாக வெட்டி வழிப்பறி” - இரக்கமற்ற கொடூரன்கள் கைது..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72500/Medical-PG-Entrance-Exams-2020-Live-Updates", "date_download": "2020-07-03T15:03:12Z", "digest": "sha1:LZYMLDPBJJRRF7SA7JZN74JIY447THHL", "length": 8555, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப் படிப்புக்கான ஆன்லைன் நுழைவுத்தேர்வு! | Medical PG Entrance Exams 2020 Live Updates | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப் படிப்புக்கான ஆன்லைன் நுழைவுத்தேர்வு\nபுதுச்சேரி ஜிப்மரில் உள்ள எம்டி, எம்எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புக்கான ஆன்லைன் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் 133 மையங்களில் நடைபெற்றது.\nமத்திய அரசு கல்வி நிறுவனமான ஜிப்மரில் எம்டி., எம்எஸ், எம்டிஎஸ், பிடிஎஸ் மற்றும் பிடிசிசி படிப்புக்களுக்கான ஆன்லைன் நுழைவு தேர்வு இன்று நடைபெற்றது. எம்டி, எம்எஸ் படிப்பில் 125 இடங்களும், எம்டிஎஸ் படிப்பில் 2 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 10 இடங்களும், பிடிசிசி படிப்பில் 12 இடங்களும் உள்ளன. இந்த இடங்கள் ஆன்லைன் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.\nஇந்தியா முழுவதும் 105 நகரங்களில் 133 தேர்வு மையங்களில் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. புதுச்சேரியில் 5 மையங்களிலும் இந்த தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை எழுத 16 ஆயிரத்து 357 பேர் விண்ணப்பித்த நிலையில் எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் படிப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், பிடிஎஸ், பிடிசிசி படிப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் 11 மணி வரையும் தேர்வு நடைபெற்றது.\nகொரோனா தொற்று நோயைக் கருத்தில் கொண்டு தேர்வைப் பாதுகாப்பாக நடத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் தேர்வு எழுதும் மாணவர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்த பின்பே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.\n40 வருடங்களுக்கு பிறகு மூதாட்டியை குடும்பத்தோடு இணைத்த 'இண்டர்நெட்'\nஆபாசமாக படங்களை சித்தரித்து பணம் கேட்டு மிரட்டல் - டிக்டாக் தம்பதி கைது\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர ப���லாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n40 வருடங்களுக்கு பிறகு மூதாட்டியை குடும்பத்தோடு இணைத்த 'இண்டர்நெட்'\nஆபாசமாக படங்களை சித்தரித்து பணம் கேட்டு மிரட்டல் - டிக்டாக் தம்பதி கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-07-03T14:44:31Z", "digest": "sha1:YBUCCCBZ4A7R37LDAJ46FYV4KX7SKGV4", "length": 4729, "nlines": 72, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் ரிச்சர்டு", "raw_content": "\nTag: actor richard, actress sheela, censor certificate, crowd functing movie, director g.mohan, drowpathy movie, slider, இயக்குநர் ஜி.மோகன், திரெளபதி திரைப்படம், திரைப்பட தணிக்கைச் சான்றிதழ், திரைப்பட தணிக்கைத் துறை, நடிகர் ரிச்சர்டு, நடிகர் ஷீலா, நடிகை கெளதமி\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nதமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் தணிக்கையின்போது...\nகள்ளாட்டம் – சினிமா விமர்சனம்\nஇப்போதெல்லாம் ஒன்றரை மணி நேர படமாக...\n‘காவல்துறை மக்களின் நண்பன்’ என்று சொல்லும் படம் ‘கள்ளாட்டம்’..\nWHITE HORSE PRODUCTION சார்பில் ஜி.செளண்டையன், ஆர்.பிரகாஷ்,...\n‘அந்தமான்’ கப்பலில் நடந்த கலவரம்..\nசுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...\nஹரீஷ், ரிச்சர்ட் இணைந்து நடிக்கும் ‘0 முதல் 1 வரை’ திரைப்படம்\nஹரீஷ் - ரிச்சர்ட் இணைந்து நடிக்கும் அறிமுக...\nஆங்கில படங்களுக்கு நிகரான திரைக்கதையுடன் வரவிருக்கும் ‘சுற்றுலா’ திரைப்படம்\nஜெம் எண்டர்டெயின்மெண்ட் மூவீஸ் J.ரமேஷ் வழங்க...\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\nதமிழ்த் திரையுலகின் மூத்த பின்னணி பாடகரான ஏ.எல்.ராகவன் காலமானார்..\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 51 உறுப்பினர்கள் வாக்களிக்க தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2018/08/17/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-2/?shared=email&msg=fail", "date_download": "2020-07-03T14:50:54Z", "digest": "sha1:IHJ2XHE4XQ56NOPDNIDSOV2H2NZXFI3J", "length": 40083, "nlines": 310, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "வடுவூர் துரைசாமி ஐயங்கார் – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nவடுவூரார் ஒரு காலத்திய சூப்பர்ஸ்டாராம். இன்று அவர் எழுதியதைப் படிக்க கொஞ்சம் பொறுமை வேண்டும். ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும்போதும் திடுக்கிட வேண்டி இருக்கிறது, அத்தனை திடுக்கிடும் திருப்பங்கள்.\nபல வார்த்தைகளில் சொல்லக் கூடியதை ஒரே ஒரு வார்த்தையில் சொல்லக் கூடாது என்பதே அவரது தாரக மந்திரம். ஒரு பக்கத்தில் எழுதக் கூடிய கதைக் கருவை வெகு அனாயாசமாக ஐநூறு அறுநூறு பக்கம் எழுதிவிடுகிறார். அந்த ஐநூறு பக்கங்களில் நானூறு பக்கங்களில் தாசிகளும் “மாமாப்பயல்களும்”, மாறுவேஷப் பரதேசிகளும் நிறைந்து கிடக்கிறார்கள். தமிழகத்தில் இப்படி ஊருக்கு ஊர், தெருக்குத் தெரு இத்தனை தாசிகள் இருந்திருப்பார்களா என்று ஆச்சரியப்பட வைக்கிறார். தொடுப்பு வைத்துக் கொள்ள அலைபவர்கள் நிறைய. உதாரணமாக மேனகா நாவலில் இரண்டு விதவை – இல்லை இல்லை இரண்டு முண்டை நாத்தனார்கள் தங்களுக்குப் பிடிக்காத தம்பி மனைவியை ஏமாற்றி ஒரு முகமதியனுக்கு விற்கிறார்கள். இதெல்லாம் இத்தனை சுலபமாக இருந்ததா\nகதையின் போக்கு வெகு சுலபமாக புரிந்துவிடுவதால் பழைய காலத்து நாடகம் பார்ப்பது போல இருக்கிறது. ஆனால் சில சமயங்களில் பழைய எழுத்தில், நடையில் ஒரு special charm-ஐ உணர முடியும். இவர் எழுத்தில் எனக்கு அப்படித்தான் ஒரு charm தெரிகிறது. மிகச் சரளமாகச் செல்லும் கதையோட்டம். இதையெல்லாம் இன்று கூட பொழுதுபோக்காகப் படிக்கலாம் என்றால் நூறு வருஷம் முன்னால் படித்தவர்கள் எத்தனை ரசித்திருப்பார்கள் என்பதை உணர முடிகிறது. ராஜே��் குமாரை விட, இந்திரா சௌந்தரராஜனை விட, சுபாவை விட சுவாரசியமாகத்தான் எழுதி இருக்கிறார்.\nநடைக்கு ஒரு எடுத்துக்காட்டு: (மேனகா நாவலிலிருந்து)\nடிப்டி கலெக்டருடைய காரியங்களெல்லாம் பெண்ணின் கவலையின்றி நடைபெற்று வந்தன. எஜமானரும், எஜமானியம்மாளும் சுற்றுப்பிரயாணம் போவதும், அவரது பைசைக்கிளுக்கு ஆசார உபசாரங்கள் நடப்பதும், கோர்ட் குமாஸ்தா கோபாலையர் எஜமானனிடம் நடுநடுங்கிப் பல்லிளித்து நிற்பதும், ஆர்டர்லி அண்ணாமலை பிராது மனு கூப்பிடுவதும், போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்பல நாடார் பொய்க் கேஸ் கொண்டு வருவதும், கண்டாகோட்டை கணக்கன் மகளைச் சுண்டாக்கோட்டை ஜெமீந்தார் கற்பழித்துக் கச்சேரிக்கு வருவதும், பஞ்சாங்கம் குப்புசாமி ஐயருடைய பசுமாட்டை நஞ்சாப்பட்டி காளிங்கராயன் பிடிப்பதும், வல்லம் கிராம முன்சீப்பு செல்லப்பையர் டிப்டி கலெக்டருக்கு வாழைத்தார்களை அனுப்புவதும், கங்கா ரெட்டி என்னும் சேவகன் பங்காவை இழுத்துக் கொண்டே தூங்கி விழுவதும், பட்டாமணியம் சட்டைநாதப் பிள்ளை சர்க்கார் பணத்தை வட்டிக்குக் கொடுப்பதும், தாலுகா குமாஸ்தா தங்கவேலுப் பிள்ளை தோட்டி தலையாரிகளை ஆட்டி வைப்பதும், அவர் மனைவி உண்ணாமுலையம்மாள் “எண்ணிக் கொள்” என்று ஒன்பது மாதத்திற்கொரு பிள்ளையை ஒழுங்காகப் பெறுவதும், தாசில்தார் தாந்தோனிராயர் பருப்பு சாம்பாரில் நீந்தி தினம் தெப்ப உற்சவம் செய்வதும், கோடி வீட்டுக் குப்பம்மாள் தெருளுவதும், ஊளை மூக்கு சுப்பனுக்கு உபநயனம் நடத்துவதும், உளறுவாய் ஜானகிக்கு ஊர்வலம் நடத்துவதும், எதிர்வீட்டு நாகம்மாள் எமலோகம் போகிறதும், பிரிந்தோர் கூடுவதும், கூடினோர் பிரிவதும் ஒழுங்காய் நடைபெற்று வந்தன.\nநான் ரசித்த இன்னொரு வரி –\nஅவன் தனது தகப்பன் வீட்டில் சோற்றுக்கு மல்லுக் கட்டினான்; அக்காள் வீட்டிலோ இடுப்பிற்கு மல்லுக் கட்டினான்.\n இந்தக் காலத்தை விடுங்கள், அன்றைக்கே அதிசயமாகத்தான் இருந்திருக்க வேண்டும். உதாரணமாக கையில் கணவன் போட்ட சூட்டைப் பற்றி மேனகா தான் கணவனுக்கு எழுதும் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறாள் –\nஎன் கையிலுள்ள சூட்டுத் தழும்புகளைப் காணும்போதெல்லாம் என் மனம் வருந்தித் தவிக்கிறது. சூட்டைப் பெற்றதற்காக அன்று, என்னை உங்களுடைய உரிமைப் பொருளாக மதித்து முத்திரை போட்ட தேவ���ீர் இப்போது என்னை உரிமையற்றவளாக்கி விலக்கியதே என் மனசைக் கலக்குகிறது.\nஅம்மா தாயே, நீ எங்கியோ போயிட்டே\nமேனகா எந்த மேல்நாட்டு நாவலையும் தழுவாமல் அவரே சொந்தமாக எழுதிய கதையாம். அதில் ஏறக்குறைய இரண்டு மூன்று நாட்களில் தஞ்சாவூர் டெபுடி கலெக்டர் சாம்பசிவத்துக்கு ஏற்படும் சோதனைகள் ஆஹா, ஓஹோ, சிவாஜி கணேசன் அழுவாச்சிப் படங்களையே மிஞ்சிவிட்டது. அவர் மகள் மேனகா ஏமாற்றப்பட்டு ஒரு முகமதியனுக்கு விற்கப்படுகிறாள், பெண்ணைக் காணோம் என்று இவர் அலைகிறார். அதே நேரத்தில் பொய்ப்புகாரில் அவரது வேலை போய்விடுகிறது. திருடர்கள் அவர் வீடு புகுந்து எல்லாவற்றையும் கொள்ளையடிக்கிறார்கள். அந்தக் கொள்ளையில் அவர் மனைவிக்கு படுகாயம் ஏற்படுகிறது. எல்லா பணமும் போய்விட்டதால் டாக்டருக்கு ஃபீஸ் தர முடியவில்லை, அவர் ஆபரேஷன் செய்ய மாட்டேன், செய்யாவிட்டால் மனைவிக்கு உயிர் போய்விடும் என்கிறார். கிராமத்தில் இருக்கும் வீடு, நிலத்தை அடகு வைத்து அநியாய வட்டிக்கு வாங்கி வரும் பணம் திருடு போய்விடுகிறது. நமக்கெல்லாம் பைத்தியம் பிடிக்கிறதோ இல்லையோ, சாம்பசிவத்துக்கு மூளை கலங்கிவிடுகிறது\nதிகம்பர சாமியார் என்ற பேரைக் கேட்டிருக்கலாம். திரைப்படம் யூட்யூபில் கிடைக்கிறது. எம்.என். நம்பியார்தான் ஹீரோ.\nமாயாவினோதப் பரதேசி கும்பகோணம் வக்கீலின் தொடர்ச்சி. சட்டநாதம் பிள்ளை ஜெயிலிலிருந்து தப்பிவிடுகிறார். மாசிலாமணி பழி வாங்கத் துடிக்கிறான். கண்ணப்பாவின் தம்பி கந்தசாமிக்கும் கலெக்டர் பட்டாபிராமம் பிள்ளையின் மகள் மனோன்மணிக்கும் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மனோன்மணியின் “படித்த” ஆங்கில மோகம் கந்தசாமிக்கு ஒத்துவருமா என்று தெரியவில்லை. மனோன்மணியைக் கடத்த, திகம்பர சாமியாரைக் கொல்ல, கந்தசாமி குடும்பத்தை அங்கஹீனம் செய்ய மாசிலாமணி போடும் திட்டங்கள் எப்படி தோல்வி அடைகின்றன என்பதுதான் கதை. கதை இன்று கொஞ்சம் போரடிக்கிறது. அதுவும் வாயைத் திறந்தால் போதும் எல்லாரும் பத்து பக்கத்துக்குக் குறையாமல் பேசுகிறார்கள், அதற்கு எதிராளி ஒரு பத்து பக்கத்துக்கு பதில் சொல்கிறான்(ள்). ஆயிரம் பக்கம் புத்தகத்தில் ஒரு இருநூறு முன்னூறு பக்கம் பெண்களுக்கு ஆங்கிலக் கல்வி கூடாது, அவர்கள் அடுப்பங்கரையில் இருக்க வேண்டும் எ��்று லெக்சர்கள். இவை எல்லாம் சேர்ந்து ஒரு சுவாரசியமான சாகசக் கதையை மழுங்க அடித்துவிடுகின்றன. ஆனால் சரளமான நடை, கிடுகிடுவென்று போகும் கதை. இன்றைய ராஜேஷ்குமார் கதைகளுக்கு இதையே நான் விரும்புகிறேன்.\nதிவான் லொடபடசிங் பஹதூர்: காவல் கோட்டத்தில் வரும் ஒரு நிகழ்ச்சி – ராஜா திருமலை நாயக்கர் அரண்மனையில் கன்னம் வைக்கும் கழுவனுக்கு காவல் பொறுப்பு தரப்படுகிறது. இங்கும் அப்படித்தான். திவானாக நடித்து வரி வசூல் செய்து ஏமாற்றுபவனுக்கு திவான் பதவி அளிக்கப்படுகிறது. தவிர்க்கலாம்.\nவித்யாசாகரம் நாவலைப் பற்றி ஒரு பதிவு இங்கே.\nவசந்தமல்லிகா என்ற நாவலில் காணாமல் போன உயில், கதாநாயகி வெகு சுலபமாக நாடகக் கம்பெனியில் சேர்ந்து புகழ் பெறுவது என்ற வழக்கமான முத்திரைகள் இருக்கின்றன. படிக்கலாம்.\nசௌந்தரகோகிலம் நாவலில் இரண்டு சரடுகளை – மனைவி மேல் சந்தேகப்பட்டு பரதேசியாகத் திரியும் முன்னாள் திவான், பணக்காரப் பெண்ணின் ஏழைக் காதலன் மீது விழும் திருட்டுப்பழி – அவர் விவரிக்கும் விதமும் சரி, இணைக்கும் விதமும் சரி யூகிக்க முடிந்தாலும் சுவாரசியமாகச் செல்கிறது.\nமதனகல்யாணி நாவலில் காணாமல் போன ஜமீன் வாரிசுகள், ஆள் மாறாட்டங்கள். படிக்கலாம்.\nஇவற்றைத் தவிர பாய்ஸ் கம்பெனி நாடகம் மாதிரி ஒன்றை – சுந்தராங்கி – எழுதி இருக்கிறார்.\nவடுவூராரின் படைப்புகள் 2009-இல் நாட்டுடமை ஆக்கப்பட்டன. இவரது சில புத்தகங்கள் அல்லையன்ஸ் பதிப்பகத்தாரால் 2007 வாக்கில் மறுபதிப்பு செய்யப்பட்டன. அப்போது சேதுராமன் அவரைப் பற்றி எழுதிய கட்டுரையை இந்தப் பதிவுக்கு அனுபந்தமாக இணைத்திருக்கிறேன்.\nதமிழில் நாவல்கள் தோன்றிய ஆரம்ப கால கட்டத்தில் இவர் எழுதிய புத்தகங்களைப் படிக்காதவர் இருந்திருக்க முடியாது. புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தித் தனக்கென பெரியதொரு வாசகர்கள் வட்டத்தை அமைத்துக் கொண்டவர். ரெய்னால்ட்ஸ் போன்ற நாவலாசிரியர்களைத் தழுவி எழுதியதோடு, சொந்தமாகவும் பல நாவல்கள் எழுதியவர்.\nதஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். தந்தை கிருஷ்ணசாமி ஐயங்கார். பி.ஏ. பட்டம் பெற்று, அன்றைய அரசில் தாசில்தாராக விளங்கியவர். எழுத்து மோகத்தால் வேலையை விட்டவர், தம் நாவல்களைத் தாமே அச்சிட ஒரு அச்சகமும், “மனோரஞ்சனி” என்ற மாத இதழும் தொடங்கி மாதம் ஒரு கதை நூல் என ���ழுதிக்குவித்தவர்.\nநடுத்தர உயரம், ஒல்லியான உடல், சற்றே கறுத்த மேனி, கழுத்து வரை பொத்தான் போட்ட கோட்டு, சரிகை அங்க வஸ்திரம், பஞ்சகச்ச வேஷ்டி, தலையில் ஒரு குல்லா, காலில் ஹாஃப் ஷூ, கையில் தடி, நெற்றியை எப்போதும் அலங்கரித்த திருமண், வாய் நிறைய வெற்றிலை, புகையிலை. மொத்தத்தில் கை நிறைய சம்பாதித்த கவலை இல்லாத உல்லாச மனிதர்.\nதுணைவியார் பெயர் நாமகிரி அம்மாள் – இவர்களுக்கு ஒரு மகளும், இரண்டு பிள்ளைகளும். இவரது சம காலத்தவர்களான ஜே.ஆர். ரங்கராஜு, ஆரணி குப்புசாமி முதலியார், பம்மல் சம்பந்த முதலியார், எஸ். எஸ். வாசன், வை.மு. கோதைநாயகி ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். (1)\nதமது இலக்கியச் சாதனையாளர்கள் என்ற படைப்பில், க.நா.சுப்பிரமணியம் இவரைப் பற்றி எழுதுவது:\n** ரங்கராஜுவிற்கு அடுத்து வாசகர்களை வெகுவாகக் கவர்ந்தவர் வடுவூர் துரைசாமி ஐயங்கார். 1923 முதல் 1927 வரை தஞ்சை கல்யாண சுந்தரம் ஹைஸ்கூலில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது, கலர் அட்டையில், டெமி சைஸில் அவரது நாவல்களை, அப்பாவுக்குத் தெரியாமல், ரெயில்வே ஸ்டேஷன் ஹிக்கின்பாதம்சில் வாங்கிப் படித்த நினைவிருக்கிறது. கலைப் ப்ரக்ஞையுடன், சுலபமாகப் படிக்கக் கூடிய நடையுடன், விரசமான விஷயங்களையும் கூட அதிக விரசம் தட்டாமல் எழுதியதில் வல்லவர். ரெயினால்ட்சின் மட்டமான நாவல்களைத் தழுவி எழுதியவர் என்றாலும், விக்டர் ஹ்யூகோவின் Les Miserables என்ற நாவலை அற்புதமாகத் தமிழில் தழுவி எழுதியிருக்கிறார். அதே போல கிரேக்கப் புராணக் கதையான Eros and Psyche என்ற கதையை வசந்த கோகிலம் என்ற நாவலாகப் படைத்திருக்கிறார்.\nஅவர் பேசிய பல விஷயங்களிலே என் நினைவில் இருக்கும் முக்கியமானதொன்று – எகிப்தில் தலைமுறை தலைமுறையாக அரசாண்ட ஃபாரோக்கள், தென்னாட்டிலிருந்து மிசிர தேசத்துக்குச் (எகிப்து) சென்ற வடகலை அய்யங்கார்கள்தான் என்றும், அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும், அதைப்பற்றித் தான் ஒரு நூல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.. அந்த நம்பிக்கையில் ஆங்கிலத்தில் Long Missing Links என்று ஒரு 900 பக்கப் புத்தகம் எழுதி, தன் சொந்தச் செலவிலேயே அச்சிட்டு விற்க முயன்றார். புத்தகம் விற்கவில்லை. அவர் தன் பழைய பாணியில் எழுதிய கடைசி முயற்சி காங்கிரஸ் கமலம் – அதன் பிறகு அவர் பழைய வேகத்தையோ சாதனையையோ எட்டவில்லை..\nதமிழுக்கு அவர் சேவை சரியானபடி கணிக்கப்படவில்லை – புரிந்து கொள்ளப் படவில்லை என்று தான் சொல்ல வேண்டும் *** (2)\nஇவர் எழுதிய நாவல்களில் சினிமாவாக வெளி வந்தவை மேனகா, வித்யாபதி (1946) – திகம்பர சாமியார் (1950) முதலியவையாகும். வில்லன் நம்பியாரின் திரையுலகப் பிரவேசம், வித்யாபதியில் தான். பின்னர் அவர் திகம்பர சாமியாரிலும் நடித்துள்ளார் (3)\n1. தமிழ் இலக்கிய வரலாறு – மது. ச.விமலானந்தம்\n2. இலக்கியச் சாதனையாளர்கள் – க.நா.சுப்பிரமணியம் — நன்றி வடுவூராரின் ‘வசந்த மல்லிகா’ என்ற ‘ஜெனரல் பப்ளிஷர்ஸ் / அல்லயன்ஸ் புத்தகத்தின் பதிப்புரை/முன்னுரை பக்கங்கள்\n3. சினிமா சரித்திராசிரியர் ராண்டார்கை ஹிந்து பத்திரிகையில் சில வருஷங்களுக்கு முன் எழுதிய கட்டுரைகளிலிருந்து\nவடுவூர் துரைசாமி ஐயங்கார் – படைப்புகள்\nமங்கையர் பகட்டு (1936 – 2)\nகலியாணசுந்தரம் அல்லது வேலியே பயிரை மேய்ந்த விந்தை (1942)\nமரணபுரத்தின் மர்மம் அல்லது லீலாவதியின் மூடுமந்திரம் (1942)\nநங்கை மடவன்னம் (1946 – 3)\nமுத்துலக்ஷ்மி அல்லது வெடிகுண்டு மர்மம் (1947 )\nமருங்காபுரி மாயக் கொலை (1948)\nதிரிபுரசுந்தரி அல்லது திகம்பரசாமியார் திடும் பிரவேசம் (1950)\nஇருமன மோகினிகள் அல்லது ஏமாளியை ஏமாற்றிய கோமாளி (1951)\nசோமசுந்தரம் அல்லது தோலிருக்கச் சுளைமுழுங்கி (1951)\nசௌந்திரகோகிலம் மூன்று பாகங்கள் (1951 – 4)\nநீலலோசனி அல்லது கனவில் மணந்த கட்டழகி (1951)\nபூர்ணசந்திரோதயம் நான்கு பாகங்கள் (1951 – 4)\nமாயாவினோதப் பரதேசி இரண்டு பாகங்கள் (1951 – 4)\nமேனகா இரண்டு பாகங்கள் (1951 – 7)\nவித்தியாசாகரம் (1951 – 6)\nசொக்கன் செட்டி (1952 – 2)\nதுரைராஜா (1952 – 3)\nகும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் இரண்டு பாகங்கள் (1953 – 9)\nசமய சஞ்சீவி அல்லது பகையாளி குடியை உறவாடிக் கெடு (1953)\nபிச்சு முத்துக் கோனான் (1953 – 2)\nதங்கம்மாள் அல்லது தீரபுருஷனின் தியாக கம்பீரம் (1954)\nவசந்தகோகிலம் (1954 – 7)\nசிங்கார சூரியோதயம் அல்லது திருட்டில் நவமணிகள் (1956 – 2)\nநவநீதம் அல்லது நவ நாகரீக பரிபவம் (1956)\nமதன கல்யாணி மூன்று பாகங்கள் (1956 – 6)\nதிடும்பிரவேச மகாஜாலப் பரதேசியார் அல்லது புஷ்பாங்கி இரண்டு பாகங்கள்\nகாங்கிரஸ் கமலம் அல்லது ஆணென்று அணைய அகப்பட்டது பெண் புதையல்\nமுதற்பதிப்பு வெளியான வருஷமும் மொத்தப் பதிப்புகளும் அடைப்புக் குறிக்குள் உள்ளன. தொடர்ந்து வரும் நாவல்கள் அனைத்தும் எப்போது முதலில் வெளியாயின எ��்று தெரியவில்லை.\n(ஆதாரம் – தமிழ் நாவல் வளர்ச்சி (1900-1940) புதிய ஒளியில் இருண்ட காலம் — முனைவர் சுப. சேதுப்பிள்ளை தமிழ் இணைப் பேராசிரியர் – அரசு கலைக் கல்லூரி – சேலம் — நவம்பர் 2003 பதிப்பாளர் – தி பார்க்கர் – இராயப் பேட்டை சென்னை)\nதொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து\n“திகம்பர சாமியார்” திரைப்படம் பற்றி ராண்டார்கை\n“வித்யாசாகரம்” நாவல் பற்றிய பதிவு\nபிரிசுரிக்கப்ட்டது 17 ஆக 2018 23 மார்ச் 2020\nPrevious Post சுதந்திரப் போராட்ட நாவல்கள்\nNext Post சினிமா விமர்சனம் – முதல் தமிழ்ப் படத்துக்கு\nOne thought on “வடுவூர் துரைசாமி ஐயங்கார்”\nPingback: வடுவூர் துரைசாமி ஐயங்கார் – TamilBlogs\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« ஜூலை செப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/08/30/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-03T14:41:53Z", "digest": "sha1:B7223MO3YVTIO4FQ4KPAFICCUREYJ6HS", "length": 67953, "nlines": 169, "source_domain": "solvanam.com", "title": "ஏக்நாத் எழுதிய 'ஆங்காரம்' நாவல் – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஏக்நாத் எழுதிய 'ஆங்காரம்' நாவல்\nதிருநவேலியில் தெருவுக்கொரு உச்சினிமாகாளி. திருநவேலியைச் சுற்றி பல ஊர்களில் இசக்கி, பேச்சி, முத்தாரம்மன், பேராத்துச் செல்வி, சுடலை மாடன், பூதத்தார் என பல கடவுள்கள். கடவுள்கள் என்றால் வீட்டுக்குள் பூசையறையில் ஓவியமோ, காலண்டர் புகைப்படமோ மாட்டி, செப்பு போ���் சிறு விக்கிரகம் வைத்து செவ்வாய், வெள்ளி மற்றும் அமாவாசை, ஆடி இறுதியில் முழுகாட்டி புதுத் துணி போட்டு, சந்தனம், குங்குமம் வைத்து, கற்பூரம் காட்டி சக்கரைப் பொங்கல் வைத்து, விழுந்து வணங்கப்படும் சாமிகள் அல்ல. காக்கும் கடவுள்கள்தான் என்றாலும், இவர்களுக்கு வீட்டுக்குள் இடம் கிடையாது. சில சாமிகளுக்கு தெருவிலும், இன்னும் சில சாமிகளுக்கு ஊருக்கு வெளியேயும் கோயில்கள் உண்டு.\n‘கும்பிடுத சாமின்னாலும் துடியான சாமியல்லா அவ்வொள வீட்டுல வைக்க முடியுமா அவ்வொள வீட்டுல வைக்க முடியுமா நம்மதான் அவ்வொ இருக்கற எடத்துல போயிக் கும்பிடணும். பொறவு மனுசாளுக்கும், சாமிகளுக்கும் என்னவே வித்தியாசம் நம்மதான் அவ்வொ இருக்கற எடத்துல போயிக் கும்பிடணும். பொறவு மனுசாளுக்கும், சாமிகளுக்கும் என்னவே வித்தியாசம்\nஇவை போக குலதெய்வங்களுக்கு அசலூர்களில் கோயில் உண்டு. குலதெய்வக் கோயில்களான சாஸ்தா கோயில்களுக்கு எங்கிருந்தெல்லாமோ ஆட்கள் வருவதுண்டு. வத்தலகுண்டைச் சேர்ந்த குடும்பத்துக்கு குலசேகரன்பட்டணத்தில் சாஸ்தா கோயில் இருக்கும். மன்னார்குடிக்காரர்கள் தங்கள் சாஸ்தா கோயிலைத் தேடி, விக்கிரமசிங்கபுரத்துக்கு வருவர். பாபநாசம் சொரிமுத்து அய்யனாரைப் பார்க்க பிராமணர்களும் வருவதுண்டு. சித்தூர் தென்கரை மகராஜா கோயில் பூசாரியின் பெயர் சொரிமுத்தையர். புனலூர் மலையாளிகள் சித்தூர் தென்கரை மகராஜா கோயிலுக்கு வருவதன் அர்த்தம் பிடிபடாத ஒன்று. சாஸ்தா கோயில் அறியாத, சாஸ்தா கோயில் தேவைப்படாத மனிதர்கள் தங்களுக்கான சாஸ்தாவை உள்ளூர்க் கோயில்களிலேயே வைத்திருப்பார்கள். அவருக்கோ, அவளுக்கோ பெயர்கள் மட்டும் ஊருக்கு ஊர் வேறாக இருக்கும். திருநவேலிக்காரனுக்கு உச்சிமாளி என்றால், செங்கோட்டைக்காரனுக்கு இசக்கி. சீவலப்பேரியில் சுடலைமாடனென்றால், கீழாம்பூரில் மந்திரமூர்த்தி. எதை மறந்தாலும் தங்களைக் காக்கும் சுடலைக்கும், காளிக்கும், இசக்கிக்கும் வருடா வருடம் கொடை நடத்தி அவர்தம் மனதைக் குளிர்விக்க அம்மக்கள் தவறுவதில்லை. ஊர் கூடி தேர் இழுப்பது போலத்தான் ஊர் கூடி கோயில் கொடை நடத்துவது. வருடத்தில் ஒருநாள் ஊர்மக்கள் ஒன்றாகக் கூடிக் கலந்து பொது காரியம் ஒன்றைச் செய்வதன் மூலம் ஒற்றுமையை ஏற்படுத்த எப்போதோ இருந்த மனிதர்கள் ச��ய்திருந்த ஏற்பாடாக இருக்கலாம். வருடம் முழுவதும் செய்த தப்பு தண்டாக்களை, கொடை க்கு உழைப்பதைப் பார்த்து சுடலை மாடனோ, பேச்சியம்மையோ மன்னித்து, பாவக் கணக்கிலிருந்துக் கழித்து விடுவார்கள் என்கிற நம்பிக்கையில் மனிதர்கள் இழுத்துப் போட்டு கோயில் வேலைகளைச் செய்வது எல்லா சிற்றூர்களிலும் வழக்கமாக நடக்கும் ஒன்று. கொடைக்கு கால் நட்டதிலிருந்து சுத்தபத்தமாக இருந்து, கொடையன்று பால் குடமோ, தீச்சட்டியோ எடுப்பதும் ஆதாரம் வருவதும் எல்லாம் அவர்கள் கையில் இல்லை. சாமி கொண்டாடியென்றால் இன்னும் விசேஷம். சாமி கொண்டாடிகள் சாமியாடுவது என்பது கோயிலுக்குள் இருக்கும் இசக்கியும், பூதத்தாரும் வந்து இவர்கள் உடம்பில் புகுந்து ஆடுவது.சாமிகொண்டாடி சொந்த தாய்மாமனாகவோ, சித்தப்பனாகவோ இருந்தாலும் கூட சாமியாடி குறி சொல்லும் போது அவர் இசக்கி, பேச்சி, சுடலை. கேட்கும் வரம் தரும். சில சமயம் தர மறுக்கும். இன்னும் சில சமயம் தவணை சொல்லும்.\n‘வார ஐப்பசில ஒன் வீட்டு ஆம்பள திரும்பி வந்திருவான். நீ எனக்கு செவ்வா தோறும் செவ்வரளி சாத்து’.\nமுகத்தில் தண்ணி எறிந்து அடுத்த ஆளின் குறை கேட்டு குறி சொல்லும் சாமி.\nஎன்கிற ஏக்நாத்தின் பழைய கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.\nஒரு கிராமத்து கோயில் கொடை. அதை ஏற்று நடத்தும் வெவ்வேறு வகை மனிதர்கள். மாடு மேய்ப்பவர், கோழி வளர்ப்பவர், சைக்கிள் கடை நடத்துபவர், அரசியல்வாதி, கல்லூரி மாணவன், மைக்செட்காரர், வில்லிசைக் கலைஞர் என பல முகங்கள். கூடவே ஒரு பகுத்தறிவாளரும் உண்டு. இத்தனை கதாபாத்திரங்களுடன் ஒரு கோயில் கொடையை ‘ஆங்காரம்’ நாவல் மூலம் நமக்கு நடத்திக் காட்டியிருக்கிறார், ஏக்நாத். ஆட்டுப்புழுக்கை வாடையும், ஊதுபத்தி வாசனையும், பச்சைப் பிள்ளையின் பால் வாடையும் , கிராமத்து காப்பிக்கடை அடுப்பில் மிதக்கும் ஆம வடை வாசனையும், ஆட்டை அறுக்கும் ரத்த நெடியையும், அது கொதிக்கும் குழம்பு வாசனையுமாக கதை சொல்லியிருக்கிறார். நாஞ்சில் நாட்டின் சுடலையாண்டியை என்பிலதனை வெயில் காயும் நாவலில் நமக்குக் காட்டியவர், நாஞ்சில் நாடனென்றால் திருநவேலியின் முப்பிடாதியை ஆங்காரம் மூலம் நமக்குக் காட்டுகிறார் ஏக்நாத். இருவருமே வறுமையின் செம்மையோடு கல்லூரிக்குச் சென்ற இளைஞர்கள். ஆங்காரம் நாவலில் கல்லூரி மாணவன�� முப்பிடாதியை சாமியாடச் சொல்கிறார்கள்.\n‘படிக்கிற பயல சாமியாடச் சொல்லலாமாவே\n‘’படிப்புக்கும் சாமிக்கும் என்னல சம்மந்தம் இருக்கு கீழத்தெருவுல கொம்பையாத் தேவரு மவன் கரண்டு ஆபிசில என்ஜினீரா இருக்கானாம். இப்பவும் வந்து அவ்வோ வீட்டு கோயில்ல, ஒவ்வொரு கொடைக்கும் ஆடிட்டுதானல இருக்காம்’’\nபடித்து, பட்டம் பெற்று மும்பையிலோ, கொல்கத்தாவிலோ அடுக்குமாடிக் கட்டிட அலுவலகத்தில், ஆங்கிலமும், ஹிந்தியும் பேசி, ரொட்டியும், சப்ஜியும் தின்று வேறோர் வாழ்க்கை வாழும் அய்யம்பெருமாளோ, நவநீதகிருஷ்ணனோ இன்றைக்கும் வருடத்துக்கு ஒருமுறை தங்கள் உச்சினிமாகாளி, இசக்கியம்மன் கோயில் கொடைக்கு விடுப்பு எடுத்து வந்து கொண்டுதானிருக்கிறார்கள்.\nசிறு மற்றும் பெருநகரவாசிகளுக்கு சிறு தெய்வங்கள் குறித்தோ, கோயில் கொடை பற்றியோ, வரி பிரிப்பதிலிருந்து அதன் சம்பிரதாயங்கள் மற்றும் சண்டைகள் வரை அனைத்துமே கற்பனையாகக் கூடத் தோன்றலாம். இன்றளவும் நடந்து வரும் அவை குறித்த பழைய நினைவுகளில், கொடைக்கு ஊருக்குப் போக முடியாத வருத்தத்தில் இருக்கும் இன்றைய உடலளவு நகரவாசிக்கு இந்த நாவல் ஒரு கொடை.\nகி.ரா பாட்டையாவின் எழுத்துக்களில் மட்டுமே பார்க்க முடிகிற, நாவல் முழுவதும் விரவிக் கிடக்கிற, சற்றும் விகற்பம் தோன்றாத இயல்பான ஆண் பெண் சம்பாஷனைகள்.\n‘கொழுந்த பிள்ள வேட்டிய உதறும்போது பாத்துட்டென்’\n‘மைனிமாரு எத்தன தடவ வேணாலும் பாக்கலாம். அடுத்தாப்ல பாக்கணும்னா எங்கிட்டயே கேளுங்கெ’\nஎன்கிற கவிதையை எழுதியவர்தான் ‘ஆங்காரம்’ நாவலை எழுத முடியும்.\nகிராமத்து பால்ய நினைவுகளை மீட்க நினைப்பவர்கள், தத்தம் கிராமங்களுக்குச் செல்லத் துடிப்பவர்கள், செல்ல இயலாதவர்கள், கிராமத்து வாழ்க்கையைப் பற்றி அறியாதவர்கள், அறிந்து கொள்ள விரும்புபவர்கள் எல்லோருக்கும் ரத்தமும், சதையுமாக மனிதர்களைக் காட்டுகிறார், ஏக்நாத். நிறைய கிளைக்கதைகளுடன் அச்சு அசலான வட்டார வழக்குச் சொற்களுடன் அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் காதில் ஒலிக்கிறது.\nகவிதை மூலம் இந்தக் கேள்வியைக் கேட்ட ஏக்நாத் ‘ஆங்காரம்’ நாவல் மூலம் அதற்கான பதிலை சொல்லியிருக்கிறார்.\n‘தோழர்’ என்ற சிறுகதை மூலமாகத்தான் ஏக்நாத் என்கிற பெயரை அறிய நேர்ந்தது. பிறகு ‘கெடை காடு’ என்னும் தன்னுடைய ���ுதல் நாவலில் மேற்குத் தொடர்ச்சி மலையின் காட்டைச் சுற்றி காண்பித்தவர், இப்போது ‘ஆங்காரம்’ நாவலில் கோயில் கொடையையும், அதன் பின்னணியிலுள்ள கிராமத்து வழக்கங்களையும், வெவ்வேறு மனிதர்களையும் கலப்பில்லாமல் சொல்லியிருக்கிறார். பால்யகாலத்தில் ஆழ்வார்குறிச்சி ஆச்சி, என் கண் முன்னே கறந்த பசும்பாலைக் காய்ச்சி, வேல்சாமி காப்பித்தூள் போட்டு நுரை ததும்ப பெரிய தம்ளரில் காப்பி கொடுப்பாள். இப்போது ஆச்சி இல்லை. ஆழ்வார்குறிச்சியுடனான தொப்புள்கொடி உறவு அறுந்து போய்விட்டது. வேல்சாமி காப்பித்தூள் இப்போது கிடைக்கிறதா என்று தெரியவில்லை. ஏக்நாத் இனி எழுத இருக்கும் மண் சார்ந்த எழுத்துகளுக்குள் ஆழ்வார்குறிச்சி ஆச்சியையும், அவளைப் போன்ற இன்னும் பல மனுஷிகளையும் பார்த்து விட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஏக்நாத்தின் அசலான எழுத்தின் வலிமையினால் வேல்சாமி காப்பியைக் கூட ருசித்து விட முடியும் என்றுதான் தோன்றுகிறது.\n6 Replies to “ஏக்நாத் எழுதிய 'ஆங்காரம்' நாவல்”\nஆகஸ்ட் 30, 2015 அன்று, 11:34 மணி மணிக்கு\nசுகா அண்ணன் – மிக அருமையான அணிந்துரை ஒவ்வொரு முறை உங்கள் எழுத்துக்களை படிக்கும் போதும், ஏற்கனவே பொங்கி வழிந்து கொண்டிருக்கிற திருநவேலி ஊர்ப்பாசம் இன்னும் பல மடங்காகி விடுகிறது ஒவ்வொரு முறை உங்கள் எழுத்துக்களை படிக்கும் போதும், ஏற்கனவே பொங்கி வழிந்து கொண்டிருக்கிற திருநவேலி ஊர்ப்பாசம் இன்னும் பல மடங்காகி விடுகிறது படித்து முடித்த அடுத்த நொடியே, மூட்டை முடிசுகளை கட்டிக்கொண்டு ஊர்ப்பக்கம் நிரந்தரமாக சென்று விடலாம் என்று தோன்றுகிறது படித்து முடித்த அடுத்த நொடியே, மூட்டை முடிசுகளை கட்டிக்கொண்டு ஊர்ப்பக்கம் நிரந்தரமாக சென்று விடலாம் என்று தோன்றுகிறது\nஆகஸ்ட் 31, 2015 அன்று, 10:51 மணி மணிக்கு\nமிகச் சிறப்பான அணிந்துரை சுகா. ஏக்நாத்தின் எழுத்துக்குக் கிடைத்த பெரிய விருது இது\nசெப்டம்பர் 1, 2015 அன்று, 5:13 மணி மணிக்கு\nசோணமுத்து பஸ் மாதிரி திருநவேலில ஆரம்பிச்சு கண் குளிர பார்க்குற பச்சை, பசுமை, வாய்க்கா, வரப்பு மாதிரி சாமி, சாஸ்தா, கோயில், கொடை விவரமெல்லாம் சொல்லி ஆழ்வாருச்சி ஆச்சி வீட்டுல கொண்டு விட்டுட்டிய அண்ணாச்சி.\nஇன்னொரு முக்கியமான விஷயம் வேல்சாமி காப்பித்தூள் கடை இன்னும் அம்பைல இருக்கு.\nசெப்டம்பர் 13, 2015 அன்று, 3:25 காலை மணிக்கு\nஆங்காரம் புத்தகம் எங்கு கிடைக்கும்,\nமார்ச் 7, 2016 அன்று, 8:51 மணி மணிக்கு\nமே 12, 2016 அன்று, 1:20 மணி மணிக்கு\nகடல் கடந்து வாழ்ந்தாலும் நுப்பிடாதியையும் சுடலை மாடனையும் நித்தம் நினைக்க தான செய்தோம்…. இப்பவே ஆங்காரம் வாங்கி படிக்கணும் போலலா இருக்கு.\nதொ. பரமசிவம் அவர்கள் சொல்வார்கள் “சிறு தெய்வம் ன்னு… எதை வச்சி சொல்றீங்க” ன்னு, கமலும் இதை பல தடவை மேற்கோள் காட்டிருக்கார்.\nபெரிய பரிச்சைல (annaul exam) pass ஆனா நுப்பிடாதிக்கு விடலையும், அம்மாவுக்கு utress operation நல்ல படியா முடிஞ்சா கண்மலர் அடிச்சு தாரேன் ன்னு ஆச்சி நேர்ந்ததும் மறக்க முடியுமா… நமக்கு எல்லாம் நுப்பிடாதியும், சுடலையும், பேச்சியும், இசக்கியும் முத்தாரம்மையும், வண்டிமலைச்சாமியும், அம்மா வழி காரசேரி சாஸ்தாவும், அப்பா வழி நாலு மூல கிணறு குன்றின்மேல் சாஸ்தாவும், உய்காட்டனும், உய்யகொண்டாளும் தான் பெரும் தெய்வங்கள். சூப்பர் சுகா\nPrevious Previous post: எனக்கேயுரிய வாழ்க்கை\nNext Next post: குறைவழுத்த மண்டலம்: ஊதி பெரிதாக்கும் அமெரிக்கன் ஃபுட்பால்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 ��தழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்ப��� விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ண�� Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அ���ங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்��ாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nசுனில் கிருஷ்ணன் ஜூன் 28, 2020 2 Comments\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\nவேணுகோபால் தயாநிதி ஜூன் 27, 2020 2 Comments\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nசுரேஷ் பிரதீப் ஜூன் 28, 2020 2 Comments\nயாருக்கு இந்த துணிச்சல் வரும்\nஅய்யப்பராஜ் ஜூன் 27, 2020 2 Comments\nமுத்து காளிமுத்து ஜூன் 27, 2020 2 Comments\nஉண்மைக்கும் புனைவிற்கும் இடையே ஊடுருவிப்பாயும் கலை – ரொபெர்த்தோ பொலான்யோவின் கவிதைகள்\nவேணுகோபால் தயாநிதி ஜூன் 27, 2020 1 Comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_6.4_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-03T14:17:54Z", "digest": "sha1:UPPR42O2YDQMP723CATRIM3GOQTUFXMI", "length": 7717, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "அந்தமான் தீவுகளில் 6.4 அளவு நிலநடுக்கம் தாக்கியது - விக்கிசெய்தி", "raw_content": "அந்தமான் தீவுகளில் 6.4 அளவு நிலநடுக்கம் தாக்கியது\nசெவ்வாய், சூன் 1, 2010\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து ஏனைய செய்திகள்\n23 டிசம்பர் 2011: நிக்கோபார் தீவுகளில் 7.7 அளவு நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை\n23 டிசம்பர் 2011: அந்தமான் தீவுகளில் 6.4 அளவு நிலநடுக்கம் தாக்கியது\n23 டிசம்பர் 2011: பழமையான போ மொழி பேசிய கடைசி இந்தியர் மறைவு\n18 நவம்பர் 2011: அந்தமான் தீவுகளின் முதல் மொழி அகராதி தொகுக்கப்பட்டது\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளின் தமிழ்நாட்டின் அமைவிடம்\nஇந்தியாவின் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் இன்று செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:21:48 (திங்கள் 19:51:48 UTC), நேரத்தில் 6.4 அளவு நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வு நிலையம் (USGS) அறிவித்துள்ளது.\n127.7 கிலோமீட்டர்கள் (79.4 ஆழத்தில்) இடம்பெற்றுள்ள இந்த நிலநடுக்கம் அந்தமான் தீவுகளில் போர்ட் பிளையர் நகரில் இருந்து தென்கிழக்கே 120 கிலோமீட்டர் தூரத்திலும், நிக்கோபார் தீவுகளில் வடக்கே மோகியன் நகரில் இருந்து 350 கிமீ தூரத்திலும், பாங்கொகொக்கில் இருந்து தென்மேற்கே 795 கிமீ தூரத்திலும் மையம் கொண்டிர���ந்தது.\nஇறப்புகள் அல்லது சேதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. உள்ளூர் பகுதியில் மிகச் சிறிய அளவு ஆழிப்பேரலை இடம்பெறுவதற்கு சாத்தியங்கள் இருப்பதாக ஹவாயில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. ஆனாலும் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய அளவு சுனாமி இடம்பெறமாட்டாது.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_18", "date_download": "2020-07-03T14:46:41Z", "digest": "sha1:DRA3GISAHM3XIROIAYKIFQEA4F7QAZYG", "length": 4681, "nlines": 95, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:நவம்பர் 18 - விக்கிசெய்தி", "raw_content": "\n<நவம்பர் 17 நவம்பர் 18 நவம்பர் 19>\n18 November தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நவம்பர் 18, 2014‎ (காலி)\n► நவம்பர் 18, 2015‎ (காலி)\n► நவம்பர் 18, 2016‎ (காலி)\n► நவம்பர் 18, 2017‎ (காலி)\n► நவம்பர் 18, 2018‎ (காலி)\n► நவம்பர் 18, 2019‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-03T15:18:00Z", "digest": "sha1:2ZO642UIGLH7LCWEY2C7MZ2VB6K6B44U", "length": 7121, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "குல்லூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகரன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகுல்லூர் (Kullur) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தில் உள்ள நடுத்தர அளவு கிராமம் ஆகும். 2011 ஆண்டைய மக்கள் கணக்கெடுப்பின்படி இந்தக் கிராமத்தில் 107 வீடுகள் உள்ளன. இந்த ஊரின் மக்கள் தொகை 453 இதில் ஆண்கள் 229, பெண்கள் 224 ஆகும். கிராம மக்களின் எழுத்தறிவு விகிதமானது 61.27 % இதில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 75.61 % பெண்களின் எழுத்தறிவு விகிதம் 46.80 %. என்று உள்ளது. மொத்தத்தில் தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ ஒப்பிடும்போது கல்வியறிவில் இக்கிராமம் பின்மங்கியே உள்ளது.[4]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2017, 06:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/after-mandi-app-issue-may-be-vijaysethupathi-ka-pae-ranasingam-ott-release-create-new-issue-qbgl6j", "date_download": "2020-07-03T13:51:48Z", "digest": "sha1:4C2YOZGTZFOB5FYPKLYQYT6QT7VIKWA6", "length": 15549, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜோதிகாவைத் தொடர்ந்து சிக்கலில் சிக்கும் விஜய் சேதுபதி... தியேட்டர் உரிமையாளர்களிடம் திண்டாட போகிறாரா? | After Mandi APP Issue May be Vijaysethupathi Ka Pae Ranasingam OTT Release Create new issue", "raw_content": "\nஜோதிகாவைத் தொடர்ந்து சிக்கலில் சிக்கும் விஜய் சேதுபதி... தியேட்டர் உரிமையாளர்களிடம் திண்டாட போகிறாரா\nஇதற்கு முன்னதாக சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் அமேசான் பிரைமில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது சூர்யாவிற்கு எதிராக தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கினர்.\nபெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் க/பெ ரணசிங்கம். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, பூ ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசைமையத்துள்ளார். உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி வெறும் 70 நிமிடங்கள் மட்டுமே தோன்றுவாராம். மீதி கதை அவருடைய மனைவியான ஐஸ்வர்யா ராஜேஷை சுற்றியே நகரும் என்று கூறப்படுகிறது.\nசமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி சோசியல் மீடியாவில் நல்ல வரவேற்பை பெற்றது. தண்ணீர் பிரச்சனை குறித்து பேசும் படம் என்பது பார்க்கும் டீசரை பார்க்கும் போதே தெரிகிறது. சாதி மத அரசியலை தாண்டி இன்னைக்கு தண்ணியையும் காற்றையும் வைத்து தான் மொத்த உலக அரசியலும் நடக்க போகுது என விஜய் சேதுபதி பேசும் வசனத்துடன் டீசர் தொடங்குகிறது. “2000 பேருக்கு வேலை கொடுத்துட்டு விவ���ாயம் பண்ணிட்டு இருந்த 50 ஆயிரம் பேரை தெருவில் நிப்பாட்டினா எப்படி சார்”, நம்ம ஊரு பொம்பளைங்க தண்ணி வண்டி தள்ளிக்கிட்டு திரியுறாங்க, அந்த கரண்ட் கம்பெனிகாரன் ஒரு லட்சம் லிட்டர் தண்ணி எடுக்குறான் பிளேட் கழுவ, அதை பார்த்துக்கிட்டு சும்மா இருக்க சொல்றியா என விஜய் சேதுபதி பேசுவது போன்ற வசனங்கள் பரபரப்பை கூட்டுகிறது.\nஇதையும் படிங்க: டீப் நெக் ஓபன்... டாப் ஆங்கிளில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... எல்லை மீறும் சாக்‌ஷி...\nஇதில் இருந்து பெயர் எடுத்துடுவியா... இதுதானே இந்த ரேஷன் கார்டு தானே எதுவும் வேண்டாம் போ... நாங்க இந்தியாவே இல்லைன்னு எழுதிக்க போ... என அரசு அதிகாரி ஒருவரிடம் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் அரசியல் வசனங்களுடன் படத்தின் டீசர் படு சூப்பராக நிறைவடைகிறது. நயன்தாராவின் அறம் படத்தை போல, க/பெ ரணசிங்கமும் முக்கிய இடத்தை பிடிக்கும் என இந்த படத்தின் இசையமைப்பாளரான ஜிப்ரான் புகழ்ந்து குறிப்பிட்டிருந்தார்.\nஇதையும் படிங்க: அஜித்தை விட நயன்தாரா ஸ்டார் வேல்யூ வேற லெவல்...லேடி சூப்பர் ஸ்டாரை ‘தல’ மேல் வைத்து கொண்டாடும் பிரபல நடிகர்\nஇந்நிலையில் இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், பல படங்களின் தயாரிப்பாளர்கள் ஆன்லைன் தளமான நெட் பிளிக்ஸ், அமேசான் உள்ளிட்டவற்றில் படங்களை வெளியிட தயாராகி வருகின்றனர். இதனால் தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் இடையே சிக்கல் உருவாகியுள்ளது.\nஇதையும் படிங்க: “காட்மேன்” டீசரில் அப்படி என்ன தப்பிருக்கு... சர்ச்சை தொடருக்கு ஆதரவாக சீறும் திருமா...\nஇதற்கு முன்னதாக சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் அமேசான் பிரைமில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது சூர்யாவிற்கு எதிராக தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கினர். இந்நிலையில் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் படத்தை ஆன்லைன் தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. காரணம் இதற்கு முன்னதாக மண்டி ஆப் விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சேதுபதியை வியாபாரிகள் வறுத்தெடுத்தனர். தற்போது ஆன்லைன் தளத்தில் விஜய் சேதிபதி படத்தை வெளியி���்டால் தியேட்டர் உரிமையாளர்கள் நிச்சயம் பிரச்சனை செய்வார்கள். அதனால் என்ன மாதிரியான பிரச்சனைகள் எல்லாம் வருமோ என்ற எண்ணம் மக்கள் செல்வனின் ரசிகர்கள் மனதில் அச்சத்தை விதைத்துள்ளது.\nஹீரோவாக அறிமுகமாகும் விஜய் மகன்... முதல் படத்திலேயே இவ்வளவு சம்பளமா\nவிஜய் சேதுபதியின் “க/பெ ரணசிங்கம்” ஓடிடியில் வெளியாகும் ஆனால்... இயக்குநரே சொன்ன தகவல்...\nவிஜய் மகனை ஹீரோவாக்கி அழகு பார்க்க போகும் விஜய் சேதுபதி... தயாராகிறது சூப்பர் ஹிட் படத்தின் பார்ட் -2\n“நாங்க இந்தியாவே இல்லைன்னு எழுதிக்கோ போ”... தீயாய் தெறிக்கும் வசனங்களுடன் வெளியானது க/பெ ரணசிங்கம் டீசர்...\nவதந்தி பரப்பாதீங்க... நடிகர் விஜய் சேதுபதி பட தயாரிப்பாளர் வெளியிட்ட அதிரடி அறிக்கை...\nகலக்கலாக களம் இறங்கும் “க/பெ ரணசிங்கம்”... ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமறைந்த நடன இயக்குநர் சரோஜ் கான், சுஷாந்த் பற்றி என்ன சொன்னார் தெரியுமா.... உருக்கமான க��ைசி பதிவு...\n“மகள்களை ஹாஸ்டலுக்கு அனுப்புங்க”... வண்டடாக வனிதாவிடம் வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட பிரபல நடிகை...\nபும்ரா, ஷமி மாதிரி ஆளுக்குலாம் பிரச்னையில்ல.. எனக்குதான் பெரிய சிக்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/tirupur-romantic-couple-brutally-murdered-child-qbx1n4", "date_download": "2020-07-03T13:58:54Z", "digest": "sha1:XWESS26SBJL6KPHLAEH6S5CAG7NMBLRN", "length": 13303, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பள்ளி மாணவியுடன் தனிமையில் உல்லாசம்... நேரில் பார்த்த சிறுவனுக்கு இறுதியில் நேர்ந்த கொடூரம்..! | Tirupur Romantic couple... brutally murdered child", "raw_content": "\nபள்ளி மாணவியுடன் தனிமையில் உல்லாசம்... நேரில் பார்த்த சிறுவனுக்கு இறுதியில் நேர்ந்த கொடூரம்..\nதிருப்பூர் அருகே இளம் காதல் ஜோடிகள் உல்லாசமாக இருந்ததை பார்த்த சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளி மாணவி மற்றும் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதிருப்பூர் அருகே இளம் காதல் ஜோடிகள் உல்லாசமாக இருந்ததை பார்த்த சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளி மாணவி மற்றும் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதிருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள நடுப்பட்டி ஊராட்சி சொட்டகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (36). இவரது மனைவி சுமதி(32). இவர்கள் இருவரும் தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகன்கள் விக்னேஷ்(9), பவனேஷ்(8) ஆகியோர் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், கடந்த 11-ம் தேதி காலை வழக்கம் போல் கணவன்-மனைவி இருவரும் பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் இருந்த சிறுவர்கள் விக்னேசும், பவனேசும் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தனர். .அனால், திடீரென மாலையில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் பவனேசை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோரும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இதனையடுத்து, சிறிது தூரத்தில் தண்ணீர் இல்லாத குளத்தில் காணாமல் போன சிறுவன் பவனேஷ் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர்.\nஇதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.\nஇந்நிலையில் சிறுவன் கொலை வழக்கு தொடர்பாக அதே ஊரை சேர்ந்த 17 வயது சிறுமி நடுப்பட்டி கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தாள். இதற்கிடையே நேற்று முன்தினம் சிறுமியின் காதலனான அதே ஊரை சேர்ந்த செல்வத்தின் மகன் அஜித்குமார்(21) என்பவரை போலீசார் கைது செய்தனர். அஜித்குமார் ஊத்துக்குளி அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.\nசம்பவத்தன்று சிறுமியின் வீட்டில் காதலன் அஜித்குமார் இருந்து உள்ளார். சிறுமியும், அஜித்குமாரும் தனிமையில் உல்ாசமாக இருந்துள்ளார். அதை சிறுவன் பார்த்து விட்டதால் ஊரில் பெரியவர்களிடம் சொல்லி விடுவான் என்ற அச்சத்தில் காதல் ஜோடி அவனை கொலை பீர் பாட்டில் மற்றும் கற்களால் கொடூரமாக தாக்கில் கொலை செய்யப்பட்டு விசாரணையில் தெரியவந்தது. 8 வயது சிறுவனை காதல் ஜோடி கொடூரமாக கொலை செய்த சம்பவம் ஊத்துக்குளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nநடத்தையில் சந்தேகம்... அதிகாலையில் மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவர்..\nசிபிசிஐடி வலையில் சிக்கிய தினேஷ். இளம் பெண்களை சிக்க வைத்தது எப்படி இளம் பெண்களை சிக்க வைத்தது எப்படி\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளை கொன்று வீட்டுக்குள் புதைத்த காமவெறி பிடித்த தாய்.. 6 ஆண்டுக்கு பிறகு அம்பலம்..\n தேர்தல் ஆணையரும், அரசியல் கட்சியினரும் ரகசிய சந்திப்பு.\nமுன்னாள் காதலியை புதிய காதலனுடன் பார்த்த துறவி... ஆத்திரம் அடங்காமல் கர்ப்பிணியை வெட்டிச் சாய்த்து அதிர்ச்சி.\nஎனக்கு காமம் மட்டும் தான் வேண்டும்... கல்யாணம் வேண்டாம்... கள்ளக்காதலியை கதறவிட்ட கோழிக்கடைக்காரர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பின���ாயி விஜயன்…\nசீனாவின் 59 செயலிகள் தடைக்கு உண்மையான கரணம் என்ன.. டிக் டாக் எப்படி உருவெடுத்தது.. டிக் டாக் எப்படி உருவெடுத்தது..\nமெடிக்கல் சென்ற நபரை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்.. யார் இவர்..\nஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கில் சிக்கிய முக்கிய சிசிடிவி ஆதாரம்.. நீதி கிடைக்குமா..\nபோலீஸ் அதிகாரியை காலால் உதைத்த அதிமுக முன்னாள் எம்.பி.. ஈ-பாஸ் கேட்டதால் கைகலப்பான பரபரப்பு வீடியோ..\nஜெயராஜ், பென்னிக்ஸ் நலமாக உள்ளனர்.. மருத்துவமனை வளாகத்தில் அன்று கூறிய டி.எஸ்.பி..\nசீனாவின் 59 செயலிகள் தடைக்கு உண்மையான கரணம் என்ன.. டிக் டாக் எப்படி உருவெடுத்தது.. டிக் டாக் எப்படி உருவெடுத்தது..\nமெடிக்கல் சென்ற நபரை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்.. யார் இவர்..\nஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கில் சிக்கிய முக்கிய சிசிடிவி ஆதாரம்.. நீதி கிடைக்குமா..\nபுதிய உச்சம்... கொரோனா பிறப்பிடமான சீனாவை பின்னுக்கு தள்ளிய தமிழகம்..\nசீனாவில் இருந்து கிளம்பும் அடுத்த கொடூர எமன்... கொரோனாவை அடுத்து மனிதர்களை தாக்கத் தயாராகும் புதிய ஜி-4 வைரஸ்\nமக்களே உஷார்.. கொரோனா நேரத்தில் மழை வேறு வெளுத்து வாங்க போகுது.. பிரதமர் மோடி எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ramanathapuram-soldier-who-was-stoned-to-death-by-chinese-soldiers-qc0j97", "date_download": "2020-07-03T15:06:41Z", "digest": "sha1:ZY2IZJ6STU3R4R74CRXKYE6OJB3PXKD6", "length": 11321, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சீன வீரர்களால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட ராமநாதபுரம் வீரர்... எல்லையில் தொல்லை மீறல்..! | Ramanathapuram soldier who was stoned to death by Chinese soldiers", "raw_content": "\nசீன வீரர்களால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட ராமநாதபுரம் வீரர்... எல்லையில் தொல்லை மீறல்..\nஇந்தியா- சீனா லடாக் எல்லை பிரச்சனையில் இந்திய இராணுவத்தினர் 3 நபர் உயிரிழந்துள்ளனர். இந்திய வீரர்கள் எல்லை தாண்டி சீன வீரர்களை தாக்கினர். நாங்கள் தாக்கியது துப்பாக்கியால் அல்ல... கற்களால் தான் என இந்த தாக்குதலுக்கு சீனா காரணம் கூறியுள்ளது.\nஇந்தியா- சீனா லடாக் எல்லை பிரச்சனையில் இந்திய இராணுவத்தினர் 3 நபர் உயிரிழந்துள்ளனர். இந்திய வீரர்கள் எல்லை தாண்டி சீன வீரர்களை தாக்கினர். நாங்கள் தாக்கியது துப்பாக்கியால் அல்ல... கற்களால் தான் என இந்த தாக்குதலுக்கு சீனா காரணம் கூறியுள்ளது.\nஇந்திய சீனா எல்லையில் நடந்த கலவரத்தில், இராமநாதபுரம் ���ாவட்டம், R.S.மங்களம் தாலுகா, கடுக்கலூர் கிராமத்தின் தொண்டிராஜ் அவர்களின் பேரனும், காளிமுத்து மகனுமான பழனி இந்திய- சீன எல்லையில் நடந்த கலவரத்தில், உயிரி நீத்தார். மேலும் இரு இந்திய வீரர்களும் பலியாகினர். இந்திய வீரர்கள் எல்லை தாண்டி வந்து சீன வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சீன வெளியுறவு அமைச்சர் கூறியதாக, அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குளோபல் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nசீன வெளியுறவு அமைச்சர் கூறியதாக, அந்நாட்டின் குளோபல் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், ‘’இரு நாடுகளுக்கு இடையே, இருந்த ஒரு மித்த கருத்தை மீறி இந்திய வீரர்கள் இரண்டு முறை எல்லை தாண்டி வந்து, சீன வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதினால், கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக, இந்தியாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டதுடன், இந்திய ராணுவம் எல்லை தாண்டுவதை தடுத்து நிறுத்துவதுடன், எல்லைபிரச்னையை சிக்கலாக்கும் வகையில் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என தெரிவித்துள்ளோம்.\nஎல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கவும், எல்லை பகுதிகளில் அமைதி நிலவவும் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ளலாம் என இந்தியா, சீனா நாடுகள் முடிவு செய்துள்ளன’’ என அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.\n#Unmaskingchina லடாக் எல்லைப்பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி... படபடக்கும் சீனா..\nசீனாவில் இருந்து கிளம்பும் அடுத்த கொடூர எமன்... கொரோனாவை அடுத்து மனிதர்களை தாக்கத் தயாராகும் புதிய ஜி-4 வைரஸ்\n#Unmaskingchina சீன எல்லையோரம் 5 நாட்களில் மீண்டும் கட்டி முடிக்கப்பட்ட பாலம்... இந்திய அதிகாரிகள் அசத்தல்..\nஇந்திய எல்லைக்குள் சீனா ஸ்ட்ராங். சீனாவுடன் பேச்சு வார்த்தை தொடங்க கூடாது. முதல்வர் நாராயணசாமி.\nமோடி சுயநலக் கொலைகாரர்... சீனா- பாகிஸ்தான் பிரதமர்கள்தான் கெத்து... சுந்தரவல்லி தெனாவெட்டு திமிர் பேச்சு..\n#UnmaskingChina: நிமிஷத்துக்கு 60 குண்டு பொழியும் பீஷ்மா பீரங்கிகள் ரெடி.. லடாக் எல்லையில் நிறுத்திய இந்தியா.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\n#UnmaskingChina:லே சிகரத்தில் தில்லு காட்டிய மோடி..\nஅச்சுறுத்தும் ஐபிஎல் லெவன் வீரர்கள்.. மைக் ஹசியின் செம செலக்‌ஷன்\nநெய்வேலி விபத்துக்கு இதுதான் காரணம்.. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட பகீர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/category/slogas/page/2/", "date_download": "2020-07-03T13:41:06Z", "digest": "sha1:LLQVZ3JG35LZDYGWYYCOEEZDFOWQDUXS", "length": 12147, "nlines": 62, "source_domain": "www.aanmeegam.in", "title": "Slogas - ஆன்மீகம்", "raw_content": "\nBhaja Govindam Lyrics in Tamil பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே… Continue Reading →\n1008 Amman Pottri in Tamil 1008 அம்மன் போற்றி 1. ஓம் அக்கினிக் கண்ணாளே போற்றி 2. ஓம் அக்கரமாலைக் கையாளே போற்றி 3. ஓம் அகசையே போற்றி 4. ஓம் அகந்தை அழித்து அருள்பவளே போற்றி 5. ஓம் அகமதி அழிப்பவளே போற்றி 6. ஓம் அகிலாண்டேசுவரியே போற்றி 7. ஓம் அகிலத்தை… Continue Reading →\nகரு காக்கும் கர்ப்பரட்சாம்பிகை மந்திரம்\nKarparatchambigai Slokam in Tamil குழந்தை பேறு காக்கும் கர்ப்பரட்சாம்பிகை மந்திரம் கர்ப்பரட்சாம்பிகைக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை படிப்பதால�� சகல வித சௌபாக்கியங்களும், கர்ப்பபையிலுள்ள வியாதிகள் விலகி புத்ரபாக்கியம் பெறுவார்கள். கர்ப்பிணிகளுக்கும் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கும் எவ்விதமான கெடுதலும் ஏற்படாமல் காத்து, ஸுகப்ரஸவத்தின் மூலம் சத்புத்திரன் பிறக்க அருள் புரிந்து வரும் ஸ்ரீ கர்ப்ப ரக்ஷாம்பிகையை… Continue Reading →\nசிவபுராணம் (திருவாசகம்) – பொருள்/விளக்கம்\nSivapuranam Lyrics in Tamil திருவாசகம்-சிவபுராணம் – பொருள் / விளக்கம்: திருச்சிற்றம்பலம் பொருள்: நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க. கண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க. திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க. தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க. ஒருவனாகியும் பலவுருக் கொண்டும்… Continue Reading →\nகணித பாடத்தில் சிறந்து விளங்க நாமகிரித் தாயார் ஸ்லோகம்\nNamagiri Thayar Sloga to Ramanujar கணிதத்தில் பலவீனமான மாணவர்களுக்கு – ஸ்ரீ நாமகிரி தாயார் கணிதமேதை ஸ்ரீ ராமானுஜத்திற்கு அருளியது: கணித பாடத்தில் சிரமப்படும் மாணவர்கள் கீழ்கண்ட ஸ்லோகத்தை காலை, மற்றும் மாலை இருவேளையும் 12 தடவை பாராயணம் செய்து வந்தால் மிகவும் நல்ல மதிப்பெண் பெறுவது மட்டுமில்லாமல் கணித பாடமே மிகவும் எளிதானதாகவும்,… Continue Reading →\nநடராஜர் பத்து – Nataraja Pathu\nNataraja Pathu Lyrics in Tamil நடராஜப் பத்து Your browser does not support the audio element. 1. மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ மறைநான்கின் அடிமுடியும் நீ மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ மண்டலமிரண்டேழு நீ பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ… Continue Reading →\nKolaru Pathigam Lyrics in Tamil திருஞான சம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம் நவ கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி மனதில் நினைத்த நல்லன எல்லாம் நிறைவேற தினமும் ஓத வேண்டிய அற்புதமான தேவார பதிகம்: 1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடி… Continue Reading →\nVinayagar Anubhoothi விநாயகர் அனுபூதி (மூலமும் – உரையும்) விநாயகர் அனுபூதி 1. நா நலம் பெற பூவார் புனிதா புவனத்தலைமைத் தேவா மூவாத் தமிழால் முறையே உனைஎன் நாவால் புகழும் நலமே அருள்வாய். பொழிப்புரை: அழகு பொருந்தியவனே ஈரேழு பதினான்கு உலகங்களுக்கும் தலைவன் ஆனவனே ஈரேழு பதினான்கு உலகங்களுக்கும் தலைவன் ஆனவனே யானையின் முகத்தைக் கொண்டவனே\nThulasi Kavasam Lyrics in Tamil துளசி க��சம் ॥ துளஸீகவசம் 1 ॥ ஶ்ரீக³ணேஶாய நம: அஸ்ய ஶ்ரீதுளஸீகவசஸ்தோத்ரமந்த்ரஸ்ய ஶ்ரீமஹாதே³வ ருʼஷி: அஸ்ய ஶ்ரீதுளஸீகவசஸ்தோத்ரமந்த்ரஸ்ய ஶ்ரீமஹாதே³வ ருʼஷி: அநுஷ்டுப்ச²ந்த:³ மம ஈப்ஸிதகாமநாஸித்³த்⁴யர்த²ம் ஜபே விநியோக:³ துளஸீ ஶ்ரீமஹாதே³வி நம: பங்கஜதா⁴ரிணி துளஸீ ஶ்ரீமஹாதே³வி நம: பங்கஜதா⁴ரிணி ஶிரோ மே துளஸீ பாது பா⁴லம் பாது… Continue Reading →\nGaruda Garva Bangam Story in Tamil கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் இராமநாம மகிமை திரேதாயுகத்தில் மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்தபோது, போர்முனையில் ராவணனின் மகன் இந்திரஜித், இராமபிரானை எதிர்கொண்டான். அவனது எந்த மந்திர மாய்மாலங்களும் ஸ்ரீராமனிடம் பலிக்காமல் போகவே இறுதியில் நாகாஸ்திரத்தை ஏவினான். பரம்பொருளேயானாலும் ஸ்ரீமன் நாராயணன் மானிட அவதாரம் அல்லவா எடுத்திருக்கிறார். எனவே… Continue Reading →\nமந்த்ர ராஜபத ஸ்தோத்ரம் – Mantra Rajapada Stotram\nMantra Rajapada Stotram ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம் ஒரு மனிதனின் ஜாதகத்தில் 6 ஆம் இடம் என்பது நோய், கடன், எதிராளி, வழக்கு போன்றவற்றை பற்றி கூறும் ஒரு வீடாகும். இந்த 6 ஆம் இடத்தில் பாதகமான கிரகங்கள் ஏதேனும் இருந்தால் மேற்கூறிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என கூறுவர். ஆனால் பலருக்கும் ஜாதகத்தில் இந்த… Continue Reading →\nLalitha Pancharatnam Lyrics with Meaning in Tamil ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் 1.ப்ராத:ஸ்மராமி லலிதா வதநாரவிந்தம் பிம்பாதரம் ப்ருதுல மௌக்திக சோபிநாஸம் ஆகர்ண தீர்க்க நயனம் மணி குண்டலாட்யம் மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்வல பாலதேசம் || (1) காலை வேளையில் ஸ்ரீ லலிதாதேவியின் முகமாகிய தாமரையை ஸ்மரிக்கிறேன். அது கோவைப்பழமொத்த உதடுகளுடையதாயும், பெரிய முத்துக்களாலான மூக்குத்தியுடையதாயும்,… Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/telecom/relinance-jio-and-airtel-offering-rupees-251-voucher-with-50gb-data-72971.html", "date_download": "2020-07-03T14:43:55Z", "digest": "sha1:LH22D4LFCJQIP3NR5NOHATY6PRXZGZ4J", "length": 9854, "nlines": 160, "source_domain": "www.digit.in", "title": "Reliance Jio மற்றும் ஏர்டெல் இந்த பேக்கில் 50GB அன்லிமிட்டட் டேட்டா. - Reliance Jio and airtel pack offer upto 50GB data | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nReliance Jio மற்றும் ஏர்டெல் இந்த பேக்கில் 50GB அன்லிமிட்டட் டேட்டா.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 26 May 2020\nReliance Jio வின் Rs,2399 கொண்ட திட்டம்.\nAirtel யின் ரூ 2398 கொண்ட திட்டம்.\nCOVID-19 ஊரடங்கு காரணமாக மில்லியன் கணக்கான பயனர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். வீட்டிலிருந்து வேலை செய்ய இணையத் டேட்டா மிக முக்கியமானது. பயனர்களின் இந்த தேவையை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் புரிந்து கொண்டுள்ளன. இந்த நேரத்தில் கிட்டத்தட்ட அனைத்து தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் டேட்டா தொடர்பான கவர்ச்சிகரமான சலுகைகளுடன் திட்டங்களை வழங்குகிறார்கள். இதற்கிடையில், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை 50 ஜிபி டேட்டாவுடன் வீட்டுத் திட்டத்திலிருந்து தங்கள் பணியைத் தொடங்கின.\nReliance Jio வின் Rs,2399 கொண்ட திட்டம்.\nஜியோவின் இந்த புதிய திட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை 365 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டம் ஜியோவிலிருந்து ஜியோவில் அன்லிமிட்டட் காலிங் வழங்குகிறது, அதே நேரத்தில் மற்ற நெட்வொர்க்குகளில் அழைக்க 12000 ஜியோ அல்லாத நிமிடங்கள் உள்ளன. இது தவிர, ஜியோ பயன்பாடுகளின் சந்தா மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.\nAirtel யின் ரூ 2398 கொண்ட திட்டம்.\nஏர்டெல் திட்டத்தின் விலை ரூ .2398. இதன் செல்லுபடியாகும் 365 நாட்கள். இது அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் பெறுகிறது. இந்த வழியில், அழைப்பின் அடிப்படையில் இது ஜியோவின் திட்டத்தை விட சிறந்தது. இருப்பினும், இது ஜியோவிலிருந்து (தினசரி 1.5 ஜிபி) குறைந்த தரவைப் பெறுகிறது. இது தவிர, தினமும் 100 எஸ்.எம்.எஸ்.\nVodafone யின்ரூ 2399 கொண்ட திட்டம்\nவோடபோன் திட்டமும் ஏர்டெல் திட்டத்திற்கு ஒத்ததாகும். இது 365 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டட் காலிங் வசதி மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளிலும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதிக அழைப்பு செய்தால் வோடபோன் அல்லது ஏர்டெல் திட்டத்தை தேர்வு செய்யலாம். அதே நேரத்தில், அதிகமான தரவு இருந்தால், ஜியோவின் திட்டத்தில் ஒரு நன்மை இருக்கிறது.\nஅழகியல் டிசைன் மற்றும் சக்தி-வாய்ந்த பார்போமான்ஸ் : OPPO A52 மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்\n600 நாட்கள் வேலிடிட்டி உடன் BSNL அறிமுகப்படுத்தியது புதிய ப்ரீபெய்ட் பிளான்.\nFLIPKART யின் இந்த டிவிகளில் சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.\nJIOMEET இந்தியாவில் அறிமுகம், ஒரே நே���த்தில் 100 பேரிடம் பேசலாம்,\nRealme Narzo 10A இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது மற்றும் பல ஆபர்.\nமீண்டும் ஆப்பிள் ஸ்டோர்கள் 7 இடங்களில் மூடப்பட்டுள்ளது.\nTIKTOK BAN IN INDIA: இந்தியாவில் இந்த சீன ஆப்கள் தடை இதை பற்றி உங்கள் கருத்து என்ன.\nIQOO யின் புதிய 5G போன் ஜூலை 9 ஆம் தேதி அறிமுகமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itamilworld.com/news/world/180/view", "date_download": "2020-07-03T13:21:35Z", "digest": "sha1:IQP4INNAFFIZSP4URY3GE33JS752IVI7", "length": 3434, "nlines": 39, "source_domain": "www.itamilworld.com", "title": "Canada", "raw_content": "\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் ஐ எதிர்த்து டெமோகிரேட்டிவ்( Democrative ) சார்பில் ஜோ பைடென் Joe Biden போட்டியிடுவது உறுதி.\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் ஐ எதிர்த்து டெமோகிரேட்டிவ்( Democrative ) சார்பில் ஜோ பைடென் Joe Biden போட்டியிடுவது உறுதி.\nஅமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது, இந்தத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் ஐ எதிர்த்து முன்னாள் உப ஜனாதிபதியான ஜோ பைடேன் ( Joe Biden ) அவர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதனை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கான ஒன்றிணைப்புக் கூட்டத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் கூட்டி அறிவிக்கும் முடிவில் ஜனநாயகக் கட்சியினர் அறிவித்துள்ளனர்.\nகனடா நாட்டு அரசியல் கைதிகளை விடுவிக்க நிபந்தனையுடன் இணக்கம் ...\nநாளை முதல் மின்வெட்டு பிரச்னை இருக்காது – மின்சார அமைச்சு வழ ...\nரொறொன்றோவில் (Blue Jeys) விளையாட்டு வீரர்களில் பெரும்பாலோர ...\nகோத்தபாயவுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்\nபுலிகள் மதவெறி பிடித்தவர்கள் அல்லர்; இனத்துக்காக இறுதிவரை ப ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/126259/", "date_download": "2020-07-03T14:41:11Z", "digest": "sha1:OML5TRAD5GU5LG2ZV4PM2NW5XBHLZ22M", "length": 28313, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "அசோகமித்திரனும் சாதியும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு ஆளுமை அசோகமித்திரனும் சாதியும்\n[email protected] என்ற மின்னஞ்சலில் இருந்து இந்தக் கட்டுரைக்கான இணைப்பு என் முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்தது. இது ஒரு போலி முகவரி என்பதில் ஐயமில்லை. இந்த முகவர��யை இவ்வாறு சில நோக்கங்களுக்காக மட்டுமே உருவாக்குவதும் உண்டு. இந்தக்கட்டுரையை எனக்கு அனுப்பியவர் கூடவே எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் கடிதத்தின் தலைப்பு ‘நானும் என்னுடன் வந்திருந்த புகைப்படக்காரரும் என்ன ஜாதி என்று அசோகமித்திரன் கேட்டதையும்’ என கட்டுரையாசிரியரின் ஒருவரியாக இருந்தது.\nஎன் கவனத்திற்கு இதைக்கொண்டு வருவதில் இருந்தே இவருடைய நோக்கத்தை ஊகிக்க முடியும். சிலசமயங்களில் பிராமணர் என தோன்றும்படி போலியான முகவரி உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் கூகிள் புரஃபைலில் சென்று பார்த்தால் அது போலி முகவரி என மிக எளிதாக காணமுடியும்.\n“ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும்\nமு.வி.நந்தினி என்னும் இந்தப்பெயரை நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அந்தப்பெயரை அடித்து தேடி அவர் எழுதிய சில கட்டுரைகளை வாசித்தேன். இனி எக்காலத்திலும் இந்தப்பெயர்கொண்டவரிடமிருந்து எதையும் அறிவார்ந்தோ, கலைசார்ந்தோ எதிர்பார்க்கவேண்டியதில்லை என தெளிந்தேன். பயிலாமை, அறியாமை இருவகை. ஆர்வம் என்னும் கூறு சற்றேனும் இருந்தால், தன் அறியாமை குறித்த புரிதல் சற்றேனும் இருந்தால் எதிர்காலத்தில் எதையேனும் அறிந்துகொள்ள வாய்ப்புண்டு. இவருடைய எழுத்துக்களில் இருப்பது அனைத்தறிந்து தெளிந்த பாவனை. அது இன்றிருக்கும் நிலையில் எதிர்காலம் முழுக்க நிறுத்தி வைத்திருக்கும்.\nஇத்தகைய அறிவுத்தரம் கொண்ட ஒருவர் ஏன் அசோகமித்திரனைச் சந்திக்க சென்றார் என்பதே ஆச்சரியமானது. இவர் சென்றதுமே அசோகமித்திரன் எச்சரிக்கை அடைந்ததில் ஆச்சரியமில்லை. அவர் சிறியபறவைகளுக்குரிய பாதுகாப்பின்மையும் எச்சரிக்கையுணர்வும் கொண்டவர். இவருடைய நோக்கம் நல்லதாக இருக்க வாய்ப்பில்லை என்பதை உடனடியாக உணர்ந்திருப்பார். முழுக்கமுழுக்க அவதூறுகளும் காழ்ப்புகளும் திரிப்புகளும் கொண்ட இவருடைய இப்போதைய எழுத்துக்களைப் பார்க்கையில் அசோகமித்திரன் எப்படி முன்னுணர்ந்தார் என்னும் ஆச்சரியமே ஏற்படுகிறது. கிழம் பொல்லாதது, நமக்குத்தான் அத்தகைய கூருணர்வு வாய்ப்பதில்லை.\nஅசோகமித்திரன் சாதிய நோக்கம் கொண்டவரா நானறிந்தவரை அல்ல. அவரை இன்றைய முற்போக்காளர் என்றெல்லாம் சொல்லமாட்டேன். மரபான பார்வை கொண்டவர்தான். ஆனால் ஆசாரவாதி அ���்ல. மானுடரிடையே பேதம் பார்ப்பவர் அல்ல. அவர் பார்க்கும் பேதம் ஒன்று உண்டு, அவருடைய பார்வையில் அத்தனை ஏழைகளும் ஒன்றுதான். அவர்கள் கஷ்டப்படுபவர்கள், போராடிக்கொண்டிருப்பவர்கள், ஆகவே அவரைப்போன்றவர்கள். அவர்களின் சில்லறைத்தனம் அவருக்குத் தெரிந்தாலும் அதை பொருட்படுத்தமாட்டார். அதேசமயம் அத்தனை பணக்காரர்களும் அவரை எச்சரிக்கை கொள்ளச் செய்வார்கள். அவர்களை அவர் நம்புவதில்லை. அணுகுவதுமில்லை இரண்டுக்குமே ஓரிரு சொந்த அனுபவங்கள் எனக்கு உண்டு\nநான் அவரைச் சந்திக்கச் சென்ற காலகட்டத்தில் எல்லாம் என்னுடன் இருந்தவர்கள் என் அன்றைய வடசென்னை நண்பர்கள். பலர் தலித் சாதியினர். எவரிடமும் அவர்கள் என்ன சாதி என அவர் கேட்டதில்லை. எனேன்றால் அவர்கள் என்னுடன் வந்தார்கள். இலக்கியம் பற்றிப் பேசினார்கள். அவர்களில் ஒருவருக்கு குடும்பத்தில் ஒரு சிக்கல், வெளியே விவாதிக்கமுடியாதது. என்ன செய்வது என என்னிடம் கேட்டார். நான் அசோகமித்திரனிடம் சொல்லும்படிச் சொன்னேன். அவர் எப்போதுமே முதிர்ந்த லௌகீகவாதி. லௌகீகமான ஆலோசனையை விரிவாகச் சொன்னார்.\nஇலக்கியச்சூழலில் எத்தனைபேருக்கு அசோகமித்திரனிடம் அணுக்கமான உறவு இருந்திருக்கும். எவரெல்லாம் அவரை நேரில் சந்தித்திருப்பார்கள். அவர்குறித்து இவ்வண்ணம் ஒன்று எழுதப்பட்டிருக்கிறதா அவர் சாதிபார்த்தார், பேதம் பேணினார் என்று. [ஆனால் மூச்சிளைப்பின் எரிச்சலில் அவர் கடுகடுத்தது பலருக்கு அனுபவமாகியிருக்கும். எனக்கும்தான்] மாறாக, அவரால் ஆதரிக்கப்பட்ட எத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பலருக்கு தனிவாழ்க்கையிலும் அவர் உதவிசெய்யும் மூத்தவராகவே திகழ்ந்திருக்கிறார். வருடைய கதைகள் காட்டுவது அனைத்து ஏழைகளையும் தானே என்று எண்ணும் ஒரு கருணைமிக்க உள்ளத்தை.\nஎனில் இலக்கியச்சூழலில் சற்றும் இல்லாத இந்த உளப்பதிவு எதனால் உருவாக்கப்பட்டு பரப்பப் படுகிறது இலக்கியம் என்றால் என்ன என்றே தெரியாத ஒரு கூட்டம் இதை ஏன் செய்கிறது இலக்கியம் என்றால் என்ன என்றே தெரியாத ஒரு கூட்டம் இதை ஏன் செய்கிறது சரி, சாதி கேட்டார் என்றே கொள்வோம். உடனே இப்படி ஒரு உளப்பதிவை அடையும் அளவுக்கு என்னவகையான கசப்பு சேர்க்கப்பட்டிருக்கிறது சரி, சாதி கேட்டார் என்றே கொள்வோம். உடனே இப்படி ஒரு உளப்பதிவை அடையு��் அளவுக்கு என்னவகையான கசப்பு சேர்க்கப்பட்டிருக்கிறது ஜெயகாந்தன் பேசி முடித்ததுமே ஈவேரா அவர்கள் ‘தம்பி என்ன ஆளுங்க ஜெயகாந்தன் பேசி முடித்ததுமே ஈவேரா அவர்கள் ‘தம்பி என்ன ஆளுங்க” என்றுதான் கேட்டார் என பதிவாகியிருக்கிறது. ஜெயகாந்தனேகூட அவ்வாறு கேட்டதுண்டு. சென்றதலைமுறையில் பலர் அவ்வாறு கேட்பதுண்டு.\nசுரதா என்னிடம் பேசிய முதல் சொற்றொடரே ‘தம்பி என்ன ஆளு’ என்பதுதான். நான் சொன்னதுமே ‘மலையாளத்தானா’ என்பதுதான். நான் சொன்னதுமே ‘மலையாளத்தானா” என்றபின் பேச ஆரம்பித்தார். அவரிடம் எந்த விலக்கத்தையும் நான் பார்க்கவில்லை. அதைவிட முக்கியமானது அதற்குப்பின் அவர் ஜாக்கிரதையாகி மலையாளிகள் மேல் அவருக்கிருந்த விமர்சனங்களையும் சொல்லாமல் தவிர்க்கவில்லை என்பது. அப்படி சென்றதலைமுறை தமிழறிஞர்களில் என்னிடம் சாதிகேட்டு தெரிந்துகொண்டவர்களின் நீண்ட பட்டியலை நான் அளிக்கமுடியும்.\nஇலக்கியவாசகன், இலக்கியச்சூழலினூடாக அசோகமித்திரனை தனிப்பட்டமுறையில் அறிந்தவன் இந்த அவதூறைப் பொருட்படுத்தப்போவதில்லை. ஆனால் புதியவாசகர் சிலரை இத்தகைய பிரச்சாரங்கள் அசோகமித்திரனிடமிருந்து விலக்கிவிடக்கூடும். அவர்களில் ஒருசிலர் நல்ல வாசகர்களாகவும் இருக்கக்கூடும். அது அவர்களுக்கு இழப்பாக அமையலாம். ஆகவேதான் இந்தக்குறிப்பு.மற்றபடி இந்தக்கும்பலுக்கும் நமக்கு என்னதான் பொதுவாக இருக்கமுடியும்\nபிகு: ஆனால் எனக்கு இப்பேட்டியில் ஆர்வமூட்டியது அசோகமித்திரன் தன் எழுத்துக்கள் பற்றி வி.எஸ்.நைபால் சொன்னதைக் குறிப்பிடும் இடம். அசோகமித்திரன் பொதுவாக தன் எழுத்துக்களை தானே மிகவும் குறைவாக, சாதாரணமாகச் சொல்லக்கூடியவர். எந்த வகையிலும் தன்னை முன்னிறுத்திப் பேசாதவர். இதை ஒரு வகை உயர்பண்பாகவே பலர் எண்ணுவதுண்டு. எழுத்தாளர்கள் அவ்வாறு ‘அடக்கமாக’ இருக்கவேண்டும் என்று அவர்கள் போதனை செய்வதுமுண்டு.\nஉண்மையில் எழுத்தாளர்களுக்கு அவர்களின் எழுத்து பற்றி தன்னம்பிக்கையே இருக்கும் என்பது என் எண்ணம். அவ்வாறு இல்லையேல் அவன் நல்ல எழுத்தாளன் அல்ல. அதைச் சொல்லவேண்டாம் என்று அவர்கள் எண்ணலாம்.சொன்னால் எழும் எதிர்வினைகளை எண்ணி சலிப்புற்றிருக்கலாம். அகத்தே தன் நல்லஎழுத்துக்களை தானே கொண்டாடுபவனாகவே அவன் இருப்பான்.\nகூடவே தன் தோ��்விகள், எல்லைகள் குறித்த ஒரு போதமும் அவனுக்கு இருக்கும். ஆனால் தன் எல்லைகளைப்பற்றி எழுத்தாளன் பேசமாட்டான். அவற்றை கடந்துவிடுவோம் என நம்பிக்கொண்டிருப்பான். இனிமேல் எழுத்தில் முன்னகரே போவதில்லை, எழுதப்போவதில்லை என உணர்ந்தபின் அவன் அக்குறைகளையும் சொல்லிவிடக்கூடும்.\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-12\nகருத்துசொல்லும் கலையும் பிரச்சாரக் கலையும்\nஅசோகமித்திரனும் மு.கருணாநிதியும் – அவதூறா\n'அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 36\nதேர்வு செய்யப்பட்ட சிலர் - மேலும்\nஅசைவம் - இரு கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோக���் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/In-reality-there-is-only-love-and-nothing-else-:-virat-kohli-anushka-sharma-32960", "date_download": "2020-07-03T12:38:45Z", "digest": "sha1:PWTOPQ4ORHE6RAXBMPGUD3ACS3235AUJ", "length": 9645, "nlines": 130, "source_domain": "www.newsj.tv", "title": "நிஜத்தில் காதல் மட்டும் தான் இருக்கிறது : விராட் - அனுஷ்காவின் கலர்ஃபுல் புகைப்படங்கள்", "raw_content": "\nமாநிலங்களுக்கு 2கோடி முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nரவுடியை பிடிக்க சென்ற போலீசார் மீது ரவுடிகள் துப்பாக்கிச்சூடு\nநீட், JEE தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசிக்க குழு அமைப்பு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை 7ஆம் தேதி தொடக்கம்\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி…\nகுறிச்சி குளம் புனரமைப்பு பணியை அமைச்சர் எஸ் பி வேலுமணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்\nமக்கள் நலன் கருதி, மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டதில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு…\nமணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் ஆதரவை விலக்கியதால் பாஜக அரசுக்கு ஆபத்து\nOTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா\nவசனங்களில் குடும்பங்களை ஈர்த்த \"விசு” - இன்று 75 வது பிறந்தநாள்\nஆண்பாவம் படத்தில் நடித்த கிராமியப் பாடகி விபத்தில் சிக்கினார்\nகவியும், இசையும் பிறந்த தினம் இன்று\nதம்மம்பட்டியில் தயாராகும் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு - அரசுக்கு நன்றி\nதமிழகத்தில் ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nமத்திய மின்துறை அமைச்சருடனான மாநாட்டில் தமிழக அமைச்சர் தங்கமணி பங்கேற்பு\nதூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேர்குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு\nதம்மம்பட்டியில் தயாராகும் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு - அரசுக்கு நன்றி\nதூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேர்குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு\n12ம் வகுப்பு மாணவிக்கு இளவரசி டயானா விருது\nஎன்.எல்.சி விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் நிதியுதவி\nதமிழகத்தில் இன்று மேலும் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅதிபரானால் ஹெச்1பி விசா மீதான தடையை நீக்குவேன் - ஜோபிடன்…\nநிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப தயாராகும் நாசா\nம���ுத்துவபடிப்பில் ஓபிசியினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி தமிழக அரசு புதிய மனு\nநிஜத்தில் காதல் மட்டும் தான் இருக்கிறது : விராட் - அனுஷ்காவின் கலர்ஃபுல் புகைப்படங்கள்\n2-ம் திருமணநாளுக்காக மாறி மாறி அன்பை பகிர்ந்துக் கொண்ட விராட் கோலி - அனுஷ்கா ஷர்மாவின் புகைப்படங்கள் இதோ..\nவிராட் கோலி- அனுஷ்கா சர்மா\nவிராட் கோலி- அனுஷ்கா சர்மா\nவிராட் கோலி- அனுஷ்கா சர்மா\nவிராட் கோலி- அனுஷ்கா சர்மா\nவிராட் கோலி- அனுஷ்கா சர்மா\nவிராட் கோலி- அனுஷ்கா சர்மா\nவிராட் கோலி- அனுஷ்கா சர்மா\nவிராட் கோலி- அனுஷ்கா சர்மா\nவிராட் கோலி- அனுஷ்கா சர்மா\nவிராட் கோலி- அனுஷ்கா சர்மா\n« 2 கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தல்: உங்கள் ஊரில் எப்போது - முழு விபரம் மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nதம்மம்பட்டியில் தயாராகும் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு - அரசுக்கு நன்றி\nதமிழகத்தில் ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nமாநிலங்களுக்கு 2கோடி முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nமத்திய மின்துறை அமைச்சருடனான மாநாட்டில் தமிழக அமைச்சர் தங்கமணி பங்கேற்பு\nதூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேர்குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=17079", "date_download": "2020-07-03T12:38:44Z", "digest": "sha1:IS6SSXKMRLIBKMTNHBMWLTFAEIUYYAAS", "length": 18131, "nlines": 75, "source_domain": "puthu.thinnai.com", "title": "தலைநகரக் குற்றம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகுடியரசு தின அணிவகுப்பின் போது பனிமூட்டத்திற்குக் கட்டுப்பட்ட வாயிலாகக் காட்டப்படும் இந்தியா கேட் கடந்த இரண்டு நாட்களில் வேறு வகையான அணிவகுப்பைக் கண்டது. இளம் இந்தியா கோபக்கனலைக் கக்கிக்கொண்டிருக்க , அரசு இயந்திரமோ தன் பாட்டுக்குத் தடியடியையும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் , தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வித்தையையும் காட்டிக்கொண்டிருக்கிறது. இளைய இந்தியாவின் அரசியல் பிம்பமும் , அன்னை போன்றஅடைமொழிகளில் ஒளிர்ந்து கொண்டிருப்பவர்களும் இருபத��து மூன்று இளம்பெண் வன்கொடுமைக்கு ஆளானதற்கு ஆறுதலுக்குக்கூடத் திருவாய் மலர்ந்தருளவில்லை என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.\nஅதிகார மையம் நினைப்பது போல, இந்தப் போராட்டமும் எவ்வளவோ நடப்பதில் இதுவும் ஒன்று என்று ஆகிவிடாமல் இருக்க என்னதான் செய்யவேண்டும் கற்பழிப்பு என்பது இந்தியாவில் இதுதான் முதல் முறையாக நடந்தேறியிருக்கிறதா என்ன கற்பழிப்பு என்பது இந்தியாவில் இதுதான் முதல் முறையாக நடந்தேறியிருக்கிறதா என்ன ஒவ்வொரு நாளும் இந்தப் புனித தேசத்தின் ஏதோ ஒரு மூலையில் ஊடகங்களின் கவனம் பெற்று சிலவும் கவனம் பெறாமல் பலவும் என நடந்தேறிக்கொண்டிருக்கத்தான் செய்கின்றன . இந்த நாட்டில் நடுத்தர மற்றும் அடித்தட்டு நிலையில் புழுங்கும் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்திருக்கிறதா என்ன ஒவ்வொரு நாளும் இந்தப் புனித தேசத்தின் ஏதோ ஒரு மூலையில் ஊடகங்களின் கவனம் பெற்று சிலவும் கவனம் பெறாமல் பலவும் என நடந்தேறிக்கொண்டிருக்கத்தான் செய்கின்றன . இந்த நாட்டில் நடுத்தர மற்றும் அடித்தட்டு நிலையில் புழுங்கும் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்திருக்கிறதா என்ன பின் ஏன் இந்த கற்பழிப்புச் செய்தி மட்டும் ஆங்கில ஒளிஊடகங்களின் நேரடி ஒளிபரப்பு பெற்ற சிறப்புச் செய்தியாய் ஆகிவிட்டது பின் ஏன் இந்த கற்பழிப்புச் செய்தி மட்டும் ஆங்கில ஒளிஊடகங்களின் நேரடி ஒளிபரப்பு பெற்ற சிறப்புச் செய்தியாய் ஆகிவிட்டது பெண்கள் இந்தியாவின் தலை நகரில் மாத்திரம்தான் பாதுகாப்பாக இல்லையா பெண்கள் இந்தியாவின் தலை நகரில் மாத்திரம்தான் பாதுகாப்பாக இல்லையா இல்லை இந்தப்போராட்டம் பெண்கள் இந்தத் தேசத்தின் தலை நகரில்கூடப் பாதுகாப்பாக இல்லை என்பதாலா \nபாதுகாப்பைப் பற்றிப் பேசுவதென்றால், பெண்கள் , பெண்குழந்தைகள் மட்டுமல்ல … பெண் சிசுக்களேகூடக் கர்பப்பையில் பாதுகாப்பாக இல்லை என்பதுதானே உண்மை நிலைமை இப்படி இருக்கும்போது பெண்களுக்கு நியாயமாக வாழும் உரிமை பற்றிப் பேசுவது எவ்வளவு சரியாக இருக்கும் நிலைமை இப்படி இருக்கும்போது பெண்களுக்கு நியாயமாக வாழும் உரிமை பற்றிப் பேசுவது எவ்வளவு சரியாக இருக்கும் நல்ல வேளை பஸ்ஸில் கற்பழிப்பு நடக்கிறது என்ற செய்தி மட்டும் கொஞ்சம் முன்னால் தெரிந்திருந்தால் , சில ” ஸ்மார்ட்டான ” ஊடகங்கள் கேமெராவோடு போய் ” எங்கள் சானலில்தான் முதன்முதலில் காட்டப்படுகிறது என்ற பெருமையோடு திரும்பத்திரும்ப படம் காட்டியிருப்பார்கள் . போரானாலும் , கொலையானாலும் , கற்பழிப்பானாலும் இந்த நேரலை விற்பனையாளர்கள் தங்களை தேசத்தின் மனசாட்சி என்று வேறு கூறிப் பெருமைப்பட்டுக்கொள்வார்கள் . உண்மையான குற்றவாளிகளைவிட இந்த நேரலைக் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுப்பது \nபாதுகாப்பு என்பது மக்களால் தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதா அல்லது பாதுகாப்பான வாழ்க்கைக்கான சூழலை கொடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையா அல்லது பாதுகாப்பான வாழ்க்கைக்கான சூழலை கொடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையா பின் ஏன் பெண்கள் பாதுகாப்பிற்காக கராத்தே குங்க்ஃபு போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்ளச் சொல்லி சில அமைப்புகள் இந்தச் சோகச் சூழலில் அறிவுறுத்துகின்றன பின் ஏன் பெண்கள் பாதுகாப்பிற்காக கராத்தே குங்க்ஃபு போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்ளச் சொல்லி சில அமைப்புகள் இந்தச் சோகச் சூழலில் அறிவுறுத்துகின்றன சமீபத்திய இந்தக் கொடூரத்திற்கு மாட்டிக்கொண்டிருக்கிற ஆறு பேர் மட்டுமே காரணமா சமீபத்திய இந்தக் கொடூரத்திற்கு மாட்டிக்கொண்டிருக்கிற ஆறு பேர் மட்டுமே காரணமா இந்தக் குற்றவாளிகளுக்கு எங்கிருந்துதான் இப்படி ஒரு ஈனமானச் செயலைச் செய்யத் துணிவு வருகிறது இந்தக் குற்றவாளிகளுக்கு எங்கிருந்துதான் இப்படி ஒரு ஈனமானச் செயலைச் செய்யத் துணிவு வருகிறது நம்முடைய சமூகத்திலிருந்துதானே அவர்கள் இந்தத் தைரியத்தைப் பெறுகிறார்கள் நம்முடைய சமூகத்திலிருந்துதானே அவர்கள் இந்தத் தைரியத்தைப் பெறுகிறார்கள் நமது வட்டங்கள் , மாவட்டங்கள் என்று தொடங்கி சின்ன தலைவர்கள் பெரிய தலைகள் என்று நீளும் இந்த அரசியல் பலம் பெற்ற தலைகள் செய்த கொலைகள் , கையாடல்கள் , திருட்டுகள், கடத்தல்கள் மற்றும் கற்பழிப்புகள் பதிவுபெற்றும் கூட அவர்களுக்கெதிராக இப்படி ஒரு எழுச்சிப் போராட்டத்தை நடத்தியிருக்கிறதா நம் தேசம் நமது வட்டங்கள் , மாவட்டங்கள் என்று தொடங்கி சின்ன தலைவர்கள் பெரிய தலைகள் என்று நீளும் இந்த அரசியல் பலம் பெற்ற தலைகள் செய்த கொலைகள் , கையாடல்கள் , திருட்டுகள், கடத்தல்கள் மற்றும��� கற்பழிப்புகள் பதிவுபெற்றும் கூட அவர்களுக்கெதிராக இப்படி ஒரு எழுச்சிப் போராட்டத்தை நடத்தியிருக்கிறதா நம் தேசம் அப்போதெல்லாம் கொதித்தெழாத நாம் அந்தத் தலைகளின் அடிவருடிகளை மட்டும் தூக்கிலடச் சொல்கிறோமே அப்போதெல்லாம் கொதித்தெழாத நாம் அந்தத் தலைகளின் அடிவருடிகளை மட்டும் தூக்கிலடச் சொல்கிறோமே எந்தக் குற்றத்தைச் செய்துவிட்டும் மாட்டிக்கொள்ளாது நம் வரிப் பணத்தில் பூனைப் படைகளின் பாதுகாப்போடு சைரன் வைத்த கார்களில் பவனிவரும் தலைகள் எந்தத் திஹாரிலிருந்தும் தங்களை வெளிக்கொண்டு வந்துவிடும் என்ற இந்த அடிவருடிகளின் நம்பிக்கை ஊற்றை அல்லவா நாம் அழுத்தி மூடவேண்டும் \nஇது நடக்காத வரையில் , தற்காலிக எழுச்சிப் போராட்டங்களை நாமே மறந்துவிடுவோம் . எதையாவது சொல்லி அரசு நம்மைக் கட்டுப்படுத்திய பின் இன்னொரு நீசத்தனமான குற்றம் நம்மைத் தாக்கும் வரை நம் கோபம் அடங்கியே இருக்கும். சமுதாயக் காயங்களுக்குத் தேவை எதிர்வினைகளல்ல . தீர்வு மட்டும்தான்.\nSeries Navigation சீனாவின் மறக்கப்பட்ட குழந்தைகள்திரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் சுவையான இலக்கியத் திறனாய்வுகள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nதிரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் சுவையான இலக்கியத் திறனாய்வுகள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nஇரு கவரிமான்கள் – 2\nசிறுவர் சிறுகதை: “ ஊனமே ஓடிடு ”\nசாஹித்ய அகாதமியில் கிடைத்த ஒரு நட்பு (2)\nதாகூரின் கீதப் பாமாலை – 45 கானம் பாட வேண்டும்\nநிலவொளியில் தன்மீது சித்திரங்களை எழுதிப் பார்க்கும் கவிதை\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -8\nநான் ரசித்த முன்னுரைகளிலிருந்து… 9. இந்திராபார்த்தசாரதி – ஆதவன் சிறுகதைகள்\nகாதலின் அருமை தெரியாத காட்டுமிருகாண்டிகள்\nகணித மேதை ராமானுஜன் (1887-1920)\nகுயூரியோஸ் அஸ்வினின் ‘ இன்பாக்ஸ் ‘\nவால்ட் விட்மன் வசன கவிதை -3 வரலாற்று ஆசான் ஒருவனுக்கு (To a Historian) (1819-1892) (புல்லின்இலைகள் -1)\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -40\nடெல்லி கூட்டு கற்பழிப்பை எதிர்த்த மக்கள் போராட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் எதிர்கொண்டது எப்படி\nஅம்ஷன் குமாரின் “சினிமா ரசனை” நூல் வெளியீடு.\nPrevious Topic: சீனாவின் மறக்கப்பட்ட குழந்தைகள்\nNext Topic: திரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் சுவையான இலக்கியத் திறனாய்வுகள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nOne Comment for “தலைநகரக் குற்றம்”\n1.இருபத்து மூன்று இளம்பெண் வன்கொடுமைக்கு ஆளானதற்கு … இருபத்து மூன்று வயது.\n2.நேரலை விற்பனையாளர்கள் தங்களை தேசத்தின் மனசாட்சி…சரியாக சொன்னாலும் இவர்கள் காட்டும் போராட்டத்தின் உண்மைத்தன்மை குறைவு பட்டு விடுமா\n3. நம்முடைய சமூகத்திலிருந்துதானே அவர்கள் இந்தத் தைரியத்தைப் பெறுகிறார்கள் ..பட்டியல் தப்பித்த அரசியல் குற்றவாளிகளையுடன் முடிவு பெறவில்லை.பெண்களை மோசமாக சித்தரித்த விளம்பரங்கள்,படங்கள் ,கலாசாரம் இவையும்தானே.\n4.இப்போராட்டத்தின் நேர்மறையான அம்சம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தை அரசு தலைவர்களுக்கும்,அரசியல் தலைவர்களுக்கும் ஏற்படுத்தியள்ளது கவனத்துக்கு உரியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/british/", "date_download": "2020-07-03T12:42:57Z", "digest": "sha1:KCDK6QJTKM2WZCUFXXIT57LQ4Y6TZE7A", "length": 7128, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "British |", "raw_content": "\nசுவாசரி, கரோனில் தொகுப்புக்கு எவ்வித தடையுமில்லை\nசீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந்து பிரதமர் வெளியேறினார்\nஏழைகளுக்கு உணவுப் பொருள் மோடியின் தொலை நோக்கு நடவடிக்கை\nலண்டனில் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு\nபிரதமர் நரேந்திரமோடி பிரிட்டன் சென்றடைந்தார். லண்டனில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக லண்டனுக்கு சென்றுள்ள மோடிக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் விருந்து அளிக்கிறார். பின்னர் அந்நாட்டு நாடாளுமன்ற ......[Read More…]\nNovember,12,15, —\t—\tBritish, இங்கிலாந்து பயணம், நரேந்திர மோடி, பிரிட்டன், லண்டன், வெம்ப்ளி\nநரேந்திர மோடியை பிரிட்டனுக்கு வருமாறு அந்நாட்டு பிரதமர் அழைப்பு\nபிரதமர் நரேந்திர மோடியை பிரிட்டனுக்கு வருமாறு அந்நாட்டு பிரதமர் டேவிட்கேமரூன் அழைப்பு விடுத்துள்ளார். ...[Read More…]\nசாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மர� ...\nசாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் இவரதுமகன் பென்னிக்ஸ், இவர்கள் இருவரின் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட மக்கள், ஜாதி, மதபாகுபாடின்றி ஒன்றுபட்டு கண்டனக்குரலை எழுப்பி ...\nநாட்டில் எவரும் ��ட்டினியாக இருக்கக்கூ ...\nசீனாவுடனான எல்லை விவகாரத்தை கையாள்வதி ...\nஇந்தியாவில் உரியநேரத்தில் முடிவுகள் எ ...\nஅவசரக்காலத்தை எதிர்கொள்ள தயாராக இருங் ...\nபிரகாசமான இளம்நடிகர் இவ்வளவு சீக்கிரம ...\nநெருக்கடியை, ஒருவாய்ப்பாக பயன்படுத்தி ...\nஇந்தியா தோல்வியைச் சந்திப்பதற்கு இது 19 ...\nகேதார்நாத் மேம்பாடு மற்றும் மறுகட்டும ...\nவிரிவான சீர்திருத்தங்களை துவங்க, கொரோ� ...\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kanni-maadam-movie-review/", "date_download": "2020-07-03T13:30:53Z", "digest": "sha1:N6CDNXDHSXSLGVXPE6TSEUD4JHGJIIED", "length": 26971, "nlines": 86, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்", "raw_content": "\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nரூபி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ஹஷீர் இப்படத்தை தயாரித்துள்ளார்.\nஸ்ரீராம் மற்றும் காயத்ரி இருவரும் இப்படத்தின் மூலம் நாயகன், நாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் ‘ஆடுகளம்’ முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஹரிஷ் J.இனியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிஷல் ஜெய்னி படத் தொகுப்பு செய்துள்ளார். ஹரிஷ் சாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை சிவ ஷங்கர் செய்துள்ளார். விவேகா பாடல்களை எழுதியுள்ளார். ரோபோ ஷங்கர் மற்றும் அந்தோணி தாசன் இருவரும் இப்படத்தில் பாடல்கள் பாடியிருப்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு. தினேஷ் சுப்புராயன் சண்டை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.\nபிரபல நடிகர் போஸ் வெங்கட் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். இது இவரது முதல் திரைப்படமாகும். நேரம் : 2 மணி 12 நிமிடங்கள்.\nமதுரை அருகேயிருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மலர் மற்றும் கதிர் என்ற காதலர்கள். இதில் மலர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். கதிர் உயர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஜாதியால் இவர்களது காதலில் பிரச்சினை உண்டாகிறது.\nமலரின் குடும்பத்தினரை தீ வைத்துக் கொளுத்தப் பார்க்கிறார் கதிரின் அப்பா. இதைப் பார்த்து பயந்துபோன மலரும், கதிரும் ஊரிலேயே ரகசியத் திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டு சென்னைக்கு ஓடி வருகிறார்கள்.\nவந்தவர்கள் சூளைமேடு அருகே ஒரு ஒண்டிக்குடித்தன வீட்டில் குடியேறுகிறார்கள். இவர்களுக்குப் பக்கத்து வீட்டில் ஆட்டோ ஓட்டுநர்களான ஸ்ரீராமும், ஆடுகளம் முருகதாஸும் இருக்கிறார்கள். ஸ்ரீராமின் ஆட்டோவில்தான் கதிரும், மலரும் சூளைமேட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் என்பதால் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்படுகிறது.\nஇதே நேரம் கதிரின் தாய் மாமன் தனது ஆட்களுடன் சென்னைக்கு வந்து காதலர்களைத் தேடுகிறார். கிடைத்தால் படுகொலை செய்யவும் தயங்காமல் காத்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து ஸ்ரீராம் இவர்களைக் காப்பாற்றுகிறார்.\nஸ்ரீராமை ஆட்டோ ஓட்டும் வலீனா பிரின்சஸ் ஒருதலையாய் காதலிக்கிறார். அந்தக் காதலை உணர்ந்தாலும் ஸ்ரீராமுக்கு அதில் விருப்பமில்லாமல் இருக்கிறது.\nஇந்த நேரத்தில் திடீரென்று ஒரு விபத்தில் கதிர் இறந்துபோய்விட.. மலர் தனித்துவிடப்படுகிறாள். மலரைக் காப்பாற்ற வேண்டி அவளைத் தனது மனைவி என்று சொல்லி ஒரு வீட்டில் குடி வைக்கிறான் ஸ்ரீராம்.\nஇந்த நேரத்தில் இரட்டைக் கொலைகளைச் செய்தமைக்காக சிறையில் இருக்கும் ஸ்ரீராமின் அப்பாவான கஜராஜ் பரோலில் வெளியில் வருகிறார். வந்தவர் ஸ்ரீராமின் வீட்டுக்கு வர.. அப்போது அதே வீட்டில் தன் மகன் ஸ்ரீராமின் மனைவியாய் மலர் வாழ்ந்து வருவதை அறிகிறார். இதைத் தொடர்ந்து அந்த வீட்டில் ஒரு விபரீதம் நடைபெறகிறது.. அது என்ன என்பதும்.. கடைசியில் மலரின் கதி என்னவாகிறது என்பதும்தான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.\nதனது முதல் படத்திலேயே இப்படியொரு சமூக சிந்தனையோட்டத்துடன் கூடிய கதையைத் தேர்வு செய்திருக்கும் இயக்குநர் போஸ் வெங்கட்டை மனதாரப் பாராட்டுகிறோம்.\nஅதேபோல் ஒரு புதுமுக இயக்குநரால் இப்படியொரு சென்சிட்டிவ் மேட்டரை திரைப்படமாக உருவாக்க முடியுமா என்கிற சந்தேகமே இல்லாமல் அவருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் ஹஸீருக்கும் நமது பாராட்டுக்கள்.\nபடத்தில் நடித்த நடிகர், நடிகையர்கள் அனைவரும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் சிறிய பிசிறு கூட இல்லாமல் நடிப்பதென்பது மிகப் பெரிய விஷயம். அந்தச் சாதனையை தனது முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்னும் பெயரை தமிழ்ச் சினிமாவில் வலிமையாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் போஸ் வெங்கட்.\nஇந்தப் படத்தில் நடிகையாக அறிமுகமாகியிருக்கும் சாயா தேவிக்கு நமது முதல் பாராட்டுக்கள். புதுமுக நடிகை என்பதே தெரியாத அளவுக்கு தனது உடல் மொழியாலும், நடிப்பாலும் கவர்ந்திழுத்திருக்கிறார். அவருடைய கேமிராவுக்கேற்ற முகத்தை அத்தனை அழகாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.\n“பசிக்குதுடா கதிரு...” என்று பாதி அழுகையும், பாதி கேவலுமாக அவர் சொல்லும் காட்சியில் தியேட்டரே அமைதியாகிறது. அந்த ஒரு நொடி அமைதிதான் இந்தப் படத்தின் வெற்றிக்கு முதல் படி. இதற்கடுத்து சாயா தேவி என்ன பேசினாலும், அழுதாலும் அது ரசிகர்களையும் பாதிக்கவே செய்திருக்கிறது.\nபல காட்சிகளில் கதையுடன் ஒன்றிப் போய் நடித்திருக்கிறார் சாயா தேவி. மருத்துவமனையில் அவர் கதறுகின்ற கதறல் பலருக்கும் கண்ணீரை வரவழைத்துவிட்டது. பொதுவாக இது போன்ற எமோஷனல் காட்சிகளில் வலுக்கட்டாயமாக சோகத்தைத் திணிப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் அத்தனையும் நிஜமாகவே தெரிந்தன. சிறந்த புதுமுக நடிகைக்கான விருது நிச்சயமாக மலர் என்னும் இந்த சாயா தேவிக்குத்தான். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.\nகதிராக நடித்திருக்கும் விஷ்ணு.. அந்த வயதுக்கேற்ற காதலனாக.. சீரியஸ் தெரியாத கணவனாக.. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாத அப்பாவியாக நடித்திருக்கிறார். பாராட்டுக்கள்..\nஸ்ரீராம்தான் படத்தின் தூணாக இருந்து திரைக்கதையை நகர்த்துகிறார். இவருக்கும் ஒரு பிளாஷ்பேக் கதை இருக்கிறது. அந்தக் கதையும் மலர்-கதிர் கதை போலவே அமைந்துவிடவே.. அந்தச் சோகம் மற்றவர்களுக்கும் நடக்கக் கூடாது என்று ஸ்ரீராம் நினைக்கும் அந்தத் தருணமே இந்தப் படத்தின் டர்னிங் பாயிண்ட்.\nசிதைந்து போயிருக்கும் தனது குடும்பத்திற்காக ஆட்டோ ஓட்டி பாரத்தைச் சுமக்கும் அந்த வலியை பெரிதா�� சுமந்திருக்கிறார் ஸ்ரீராம். வீட்டு ஓனரம்மாவின் மிரட்டல்.. அரட்டலுக்கெல்லாம் பயந்து போய் அவர் காட்டும் நடிப்புகளில் எல்லாம் போலித்தனமில்லை. அசலாகவே தெரிகிறார் ஸ்ரீராம்.\nகிளைமாக்ஸ் காட்சியில் அவர் இதைத்தான் செய்யப் போகிறார் என்பதை அவருடைய அப்பாவின் வருகையே லேசுபாசாக உணர்த்துகிறது. ஆனால் அது இத்தனை அழுத்தமாய் நம் மனசை அழுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை. மிகச் சிறந்த இயக்கமே இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.\nவீட்டு ஓனரம்மாவாக நடித்திருக்கும் பிரியங்கா தமிழுக்கு புது வரவு. உருவத்தை வைத்து எடை போடக் கூடாது என்பதுபோல் அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் இடைவேளையில் இவரும் முருகதாஸூம் போடும் சண்டைகளே கொஞ்சம் நகைச்சுவையைக் கூட்டுகின்றன.\nஸ்ரீராமின் அப்பாவாக நடித்திருக்கும் கஜராஜின் சாதி வெறி நடிப்பும், குடும்பப் பாசத்திற்கான நடிப்பும் வெகு இயல்பு. எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட சாதி என்றவுடன் பெண் தர மறுத்து ஆத்திரப்படும் காட்சியில் ஒரு சாதி வெறியரே நம் கண்களில் தெரிகிறார். குடும்பப் பாசத்தில் சிக்கி ஜெயிலுக்குள் அவர் அழும் அழுகையினால் பாவமாகத் தெரிகிறார். இருந்தும் கிளைமாக்ஸில் தனது நிஜ குணத்தினால் அவர் செய்யும் கொடூரத்தினால் நமது ஒட்டு மொத்த வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்கிறார். இதில்தான் அவரது கேரக்டரின் வெற்றியே அடங்கியிருக்கிறது.\n‘சூப்பர் குட்’ சுப்ரமணிக்கு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு செமத்தியான வேடம். மனிதர் பின்னியெடுத்திருக்கிறார். அதிலும் தங்கப்பதக்கம் படத்தில் சிவாஜி வேடத்தில் நடிக்க என்னைத்தான் முதல்ல கூப்பிட்டாங்க என்று எந்த சங்கோஜமும் இல்லாமல் அவர் சொல்லும் காட்சியில் தியேட்டரே அதிர்கிறது. அதேபோல் மலருக்கு நேரும் ஒரு துன்பத்தைப் பார்த்துவிட்டு மனம் திருந்து தனது பிள்ளைகளைப் பார்க்க கிளம்பும் காட்சி உருக்கத்தை அளிக்கிறது.\n‘ஆடுகளம்’ முருகதாஸூக்கு பெயர் சொல்லும் அளவுக்கான ஒரு கேரக்டர் இந்தப் படத்தில் கிடைத்திருக்கிறது. இடையிடையே அவருடைய டைமிங்சென்ஸ் வசனங்களால் சிரிக்க முடிந்திருக்கிறது. இதேபோல் வலீனா பிரின்சஸின் வெற்றி பெறாத காதலும் அது தொடர்பான காட்சிகளும் கொஞ்சம் மனதை வருடுகிறது. வ��ீனாவின் திருமணக் காட்சியில் ஸ்ரீராம் பங்கெடுக்கும் காட்சிகள் மனதைத் தொடுகின்றன. திரைக்கதையாக்கம் இப்படியாக பல இடங்களில் அடடே போட வைத்திருக்கிறது.\nஹரீஷ் ஜெ.இனியனின் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகளின் குளுமையும், பகல் நேரங்களின் வெப்பத்தையும் உணர முடிகிறது. சென்னைக்கு ஒரு பின்னரவில் வந்து இறங்கும் அவர்களது வாழ்க்கை ஒரு பகலில் அநீதியாக முடிக்கப்படுவதுபோல காட்சிகளை அடுக்கடுக்காகக் கொண்டு போயிருக்கிறார்கள். ஒரு இரவு.. ஒரு பகல் என்று திட்டமிட்டு காட்சிகளை நகர்த்தியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. வீட்டுக்குள் நடக்கும் காட்சிகளை குறைவான இருட்டில் நிறைவாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். பாராட்டுக்கள்.\nஹரி சாயின் இசையில் ‘மூணு காலு வாகனமும்’, ‘ஓயாத மேகமும்’ ஹிட்டடித்திருக்கின்றன. இதில் ‘ஓயாத மேகம்’ பாடல், ‘இன்று நீ; நாளை நான்’ படத்தின் ‘பொன் வானம் பன்னீர் துாவும்’ மெட்டில் அமைந்திருப்பதால் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. எப்படியிருப்பினும் ஸ்வேதா மோகனின் குரலில் பாடல் மிக இனிமையாக வந்துள்ளது.\nமிகக் குறைந்த நேரத்தில் தவிர்க்க முடியாத காட்சிகளுடன் படத் தொகுப்பாளருக்கு அதிக வேலை கொடுக்காமல் நச்சென்று முடியும்வண்ணம் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.\nகலை இயக்குநருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு. இது போன்ற திரைப்படங்களில் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு ஆனால் திறமையாக உழைக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உண்டு. இந்தப் படத்திலும் அவர்களின் பணி சிறப்பாகவே உள்ளது.\nபடத்தின் கிளைமாக்ஸ் பெரும்பாலானவர்களால் ஏற்க முடியாததுதான். ‘வன்முறைக்கு தீர்வு வன்முறையாகாது’ என்பது உண்மைதான் என்றாலும் இது ஒரு கதையாகச் சொல்லப்பட்டிருப்பதால் இப்படி நடந்த ஒரு கதையை இயக்குநர் அப்படியே எடுத்திருப்பதாக நாம் எடுத்துக் கொண்டால் நிச்சயமாக இத்திரைப்படம் ‘காதல்’ திரைப்படம் தந்த அதே உணர்வை நமக்கும் தரும்.\nவரிசையாக சாதி வெறியைச் சாடி திரைப்படங்கள் வந்து கொண்டேயிருந்தாலும் சாதியக் கொடுமைகள் தமிழகத்தில் இன்னமும் நின்றபாடில்லை. அதற்காக நமது படைப்பாளிகள் தங்களது படைப்பை நிறுத்திவிடக் கூடாது. இது போன்ற குத்தூசிகள் தொடர்ந்து கொண்டே இருந்தால்தான் இந்தக் குத்தூசிகளையே தாங்க முடியாதவர்கள் தங���களது சாதிய அடையாளத்தை விட்டொழிப்பாளர்கள்.\nபுதுமுக இயக்குநராக இருந்தும் இப்படியொரு கதையை தைரியமாகக் கொடுக்க முன் வந்த இயக்குநர் போஸ் வெங்கட்டுக்கும், அவரது தயாரிப்பாளருக்கும் நமது மிகப் பெரிய சல்யூட்.\nactor sriram actor vishnu ramasamy actress chaaya devi director bose venkat kanni maadam movie kanni maadam movie review producer haseer slider இயக்குநர் போஸ் வெங்கட் கன்னி மாடம் சினிமா விமர்சனம் கன்னி மாடம் திரைப்படம் சினிமா விமர்சனம் நடிகர் விஷ்ணு ராமசாமி நடிகர் ஸ்ரீராம் நடிகை சாயா தேவி\nPrevious Postடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு.. Next Postமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் 'குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்' திரைப்படம்\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\nதமிழ்த் திரையுலகின் மூத்த பின்னணி பாடகரான ஏ.எல்.ராகவன் காலமானார்..\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 51 உறுப்பினர்கள் வாக்களிக்க தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2014/10/06/%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95/shobha_sakthi/", "date_download": "2020-07-03T13:50:55Z", "digest": "sha1:KSYFS4SOJ4P27JLZTSWV7ZBQR7WASBJU", "length": 7745, "nlines": 193, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "shobha_sakthi – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nபிரிசுரிக்கப்ட்டது 6 அக் 2014\nPrevious Post ஷோபா சக்தியின் சிறுகதை – கண்டி வீரன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/11/10/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-07-03T12:44:35Z", "digest": "sha1:UNLGR6QHLHX7VWE6JW5MYEFEPBOWS7DZ", "length": 118610, "nlines": 187, "source_domain": "solvanam.com", "title": "கரடி வேட்டை – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nலியோ டால்ஸ்டாய் நவம்பர் 10, 2014 No Comments\n[இந்தப் பிரபஞ்சம் மனிதர்களுக்கு மட்டுமே ஆனதில்லை. அற்பப் புழு பூச்சிகள் என நாம் எண்ணும் ஜீவராசிகளில் தொடங்கிப் பறவைகள் விலங்குகள் எனக் கோடிக்கணக்கான உயிரினங்களும் ஒருங்கிணைந்த இயக்கத்திலேயே இயற்கைச் சமன்பாடு பேணப்பட்டு வருகிறது.\nநாகரிகம் வளராத கற்கால மனிதன் வேட்டையாடி விலங்குகளைக் கொன்றது தன் உணவுக்காக. பயிர்களை வளரச் செய்து உணவை உற்பத்தி செய்து கொள்ளும் வித்தை அப்போது அவனுக்கு வசப்பட்டிருக்கவில்லை; ஆனால்… அந்தக் கலை கைவரப்பெற்ற பின்பும் அவன் மூர்க்கமாக வேட்டையாடினான், தன் ஆதிக்க வெறிக்காக இயற்கையின் பிற படைப்புக்களை விட பலத்திலும் புத்தியிலும் தான் மேம்பட்டவனாக இருக்கிறோம் என்பதை நிரூபித்துப் பறை சாற்றிக் கொள்வதற்காக இயற்கையின் பிற படைப்புக்களை விட பலத்திலும் புத்தியிலும் தான் மேம்பட்டவனாக இருக்கிறோம் என்பதை நிரூபித்துப் பறை சாற்றிக் கொள்வதற்காக தன் வீரத்தின் நிரூபணமாக அவற்றின் உடலைப் பாடம் செய்து தொங்க விட்டான். பல்லைத் தாலியாக்கி அணிவித்தான்.\nமனிதனிடம் குடி கொண்டிருக்கும் இந்த வேட்டை வெறியை… தனக்குத் தீங்கு செய்யாமல் ஒதுங்கிப் போன பிறகும் கூட மூர்க்காவேசத்துடன் விரட்டி விரட்டி அந்த மிருகத்தை அழித்துத் தீர்த்த பிறகே அடங்கும் அவனது வெறியை அப்பட்டமாக முன் வைக்கிறது லியோ டால்ஸ்டாய் எழுதியிருக்கும் ‘கரடி வேட்டை’என்னும் சிறு��தை. பனி படர்ந்த அடர்காடு ஒன்றில் கரடி வேட்டைக்குச் செல்லும்போது எதிர்ப்படும் ஒவ்வொரு அசைவையும் மிகவும் நுணுக்கமாகச் சொல்லிக் கொண்டு போவதும், பனி சூழ்ந்த காட்டின் வருணனையும் இந்தக் கதையின் சிறப்புக்கள் என்றாலும் கூட, விலங்கு-மனிதன் என்னும் இரு நிலைகளை எதிரெதிரே வைத்து உண்மையில் யார் விலங்கு என்னும் தேடலுக்குள் இட்டுச் செல்கிறார் டால்ஸ்டாய் என்றும் அதுவே இந்தக் கதையின் மெய்யான சாரம் என்றும் தோன்றுகிறது.\nஇந்தப் படைப்பில் விவரிக்கப்படும் சம்பவம்,டால்ஸ்டாய் தன் வாலிபப் பருவத்தில் நேரடியாகவே கண்டுணர்ந்த வேட்டை அனுபவம் எனவும் இது நடந்து இருபது ஆண்டுகளுக்குப் பின் வேட்டையாடுவதை அவர் நிறுத்தி விட்டார் என்றும் குறிப்புக் கிடைக்கிறது.]\nநாங்கள் கரடி வேட்டைக்காகச் சென்றிருந்தோம். என் கூட்டாளி ஒரு கரடியைச் சுட்டான்; ஆனால் அது ஒரு சதைக் காயத்தை மட்டுமே ஏற்படுத்தியது. பனியின் மீது இரத்தத் துளிகள் படிந்திருந்தாலும் கரடி தப்பித்துப் போய்விட்டது. அந்தக் கரடியை உடனே பின் தொடர்ந்து செல்வதா அல்லது இரண்டு மூன்று நாட்களில் அது தன் இடத்துக்குத் திரும்பியதும் பார்த்துக் கொள்வதா என்பதை முடிவு செய்வதற்காக நாங்கள் எல்லோரும் காட்டில் ஒன்று கூடிப் பேசினோம். அங்கே இருந்த நாட்டுப்புறத்துக் கரடிவித்தைக்காரர்களிடம் அன்றைக்குள் அந்தக் கரடியைச் சுற்றி வளைப்பது சாத்தியம்தானா என்று கேட்டோம்.\nவயதான ஒரு கரடி வித்தைக்காரர் “இல்லை… அது முடியாது” என்றார்.\n“அந்தக் கரடி கொஞ்சம் சாந்தமடையும் வரை நீங்கள் அதை விட்டு விட வேண்டும்; பிறகு ஐந்து நாட்களுக்குள் அதைச் சுற்றி வளைத்து விடலாம்; இப்பொழுதே அதைப் பின் தொடர்ந்து போனால்,நீங்கள் அதைப் பயம் காட்டி விரட்டுவதைப் போல ஆகி விடும். அப்புறம் அது ஒருபோதும் ஓரிடத்தில் தங்காது”.\nஆனால் வயதில் இளையவனாக இருந்த இன்னொரு கரடி வித்தைக்காரனோ வயதானவர் சொன்ன அந்த வார்த்தைகளை மறுத்தான்.அந்தக் கரடியை இப்போதே சுற்றி வளைக்க முடியும், அது சாத்தியமே என்றான் அவன்.\n“இத்தனை பனி இருக்கும்போது மிகவும் பருமனான அந்தக் கரடியால் வெகு தொலைவு செல்ல முடியாது” என்றான் அவன்.\n“இன்று மாலைக்குள்ளேயே அது ஓரிடத்தில் தங்கி விடும்.அப்படி இல்லாவிட்டாலும் பனிக் காலணிகளைப் போட்டுக��� கொண்டு அதை நான் விரட்டிப் பிடித்து விடுவேன்”\nஎன்னோடு வேட்டைக்கு வந்திருந்த கூட்டாளி,அந்தக் கரடியைப் பின் தொடர்ந்து செல்வதை விரும்பவில்லை.கொஞ்சம் காத்திருந்தால் நல்லதென்றே ஆலோசனை கூறினான் அவன்.\nஆனால் நான் இவ்வாறு சொன்னேன்,\n“இதைப் பற்றி நாம் விவாதித்துக் கொண்டிருக்க வேண்டாம்.உன் விருப்பபடி நீ செய்து கொள்.ஆனால் நான் இப்போது அது போன சுவடுகளைத் தொடர்ந்து தமியானோடு செல்லப்போகிறேன்.கரடியை நம்மால் சுற்றி வளைக்க முடிந்தால் நல்லது; இல்லாவிட்டாலும் நாம் எதையும் இழக்கப்போவதில்லை. இன்று அப்படி ஒன்றும் அதிகமான நேரமும் ஆகி விடவில்லை. மேலும் இன்று இதைத் தவிர நாம் செய்வதற்கு வேறு எந்த வேலையும் இல்லை.”\nஅதன் பிறகு எல்லா ஏற்பாடுகளும் தயாராயின. மற்றவர்கள் ஸ்லெட்ஜ் வண்டியில் கிராமத்துக்குத் திரும்பிச் சென்றனர். தமியானும் நானும் கொஞ்சம் ரொட்டித் துண்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டு காட்டிலேயே தங்கி விட்டோம்.\nஅவர்களெல்லாம் கிளம்பிச் சென்ற பிறகு தமியானும், நானும் எங்கள் துப்பாக்கிகளை சரி பார்த்துக் கொண்டு குளிருக்குக் கதகதப்பான மேல்கோட்டுகளை பெல்டுக்குள் செருகிக் கொண்டு கரடி சென்ற தடங்களைத் தொடர்ந்து செல்லத் தொடங்கினோம்.\nஉறைபனியுடன் கூடிய பருவநிலை,அமைதியாகவும்,நன்றாகவும் இருந்தபோதும், பனிக் காலணிகள் அணிந்தபடி பனிக்குள் பயணம் செய்வதுதான் மிகவும் சிரமமாக இருந்தது. பனி ஆழமாகவும் மென்மையாகவும் இருந்தது; காட்டில் அது இன்னும் கெட்டிப்படத் தொடங்கியிருக்கவில்லை; முதல்நாள்தான் புதிய பனிப் பொழிவு ஒன்றும் ஏற்பட்டிருந்தது. அதனால் எங்கள் பனிக் காலணிகள் ஆறங்குல ஆழத்திலோ அதற்கும் கூடுதலாகவோ பனிக்குள் புதைந்து போய்க் கொண்டிருந்தன.\nகரடி சென்றிருந்த சுவடுகள் மற்றும் தடங்கள் சிறிது தொலைவிலிருந்தே எங்களுக்குப் புலப்பட்டு விட்டதால் அது எந்த வழியில் சென்றிருக்கக் கூடும் என்பதை எங்களால் ஊகிக்க முடிந்தது. இடுப்புப் பகுதி வரை பனிக்குள் அழுந்தியபடி-பனியில் துழாவிக் கொண்டுதான் அது சென்றிருக்க முடியும்.தொடக்கத்தில் பெரிய மரங்களுக்குக் கீழே இருந்த வரை அதன் சுவடுகளை நாங்கள் தொடர்ந்து கொண்டு வந்தோம். சிறிய தேவதாருச்செடிகள் புதராக மண்டியிருந்த இடங்களுக்கு அருகில் வந்ததும் தமியான் நடப்பதை நிறுத்தி விட்டான்.\n“இனிமேல் நாம் அதன் தடங்களைத் தொடர்ந்து செல்ல வேண்டியதில்லை”என்றான் அவன்.”அது இங்கேதான் எங்காவது ஒளிந்து கொண்டிருக்கும்; இங்கே இருக்கும் பனியைப் பார்த்தாலே அதில் அளைந்து கொண்டுதான் அது போயிருக்கும் என்பதை உங்களால் கண்டு கொள்ள முடியும். இனிமேல் அதன் தடங்களை விட்டு விட்டு இங்கே சுற்றி வந்து பார்ப்போம். ஆனால் நாம் சத்தமே காட்டாமல் மிகவும் அமைதியாகப் போக வேண்டும். இருமவோ இரைச்சல் போடவோ செய்யாதீர்கள்.. அப்படியெல்லாம் செய்தால் அதைப் பயமுறுத்தி விரட்டுவதைப் போலாகி விடும்.”\nஅவன் அவ்வாறு சொன்னதால், அதன் தடங்களைத் தொடர்வதை விட்டுவிட்டு இடப்புறமாகத் திரும்பிச் செல்லத் தொடங்கினோம்.ஆனால் 500 கஜதூரம் செல்வதற்குள்ளேயே மீண்டும் அந்தக் கரடியின் தடங்கள் எங்கள் முன் தென்பட்டு விட்டன.அவற்றைத் தொடர்ந்து கொண்டே சென்றபோது அவை அங்கிருந்து வெளியேறி, ஒரு சாலைக்கு எங்களைக் கொண்டு வந்து சேர்த்தன.\nஅங்கே சற்று நேரம் நின்றபடி, அது எந்த வழியில் சென்றிருக்கக்கூடும் என்று அந்தச் சாலையைச் சற்று ஆராய்ந்து பார்த்தோம். பனிக்குள் கரடியின் பாதங்கள், நகங்கள் ஆகியவை ஆங்காங்கே பதிந்திருந்த சுவடுகள் இருந்தன; ஒரு கிராமத்தானின் முரட்டுத் தோல் காலணிகளின் தடங்களும் அங்கங்கே தென்பட்டன. அந்தக் கரடி நிச்சயம் அந்த கிராமத்தை நோக்கித்தான் போயிருக்க வேண்டும்.\nநாங்கள் அந்த சாலையில் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தபோது தமியான் இவ்வாறு குறிப்பிட்டான்.\n“இனிமேல் சாலையைப் பார்த்துக் கொண்டிருப்பதில் பயனில்லை; சாலையின் இரண்டு பக்கங்களிலும் படிந்திருக்கும் பனியிலுள்ள அடையாளங்களை வைத்து அது வலப்புறம் சென்றிருக்கிறதா இடப்புறம் சென்று விட்டதா என்று பார்க்க வேண்டும். அது ஏதாவது ஒரு பக்கம் திரும்பிப் போயிருக்குமே தவிர நிச்சயம்..அது கிராமத்துப் பக்கம் போயிருக்காது.”\nநாங்கள் கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் அந்தச் சாலை வழியாகவே சென்றோம்; அதன் பிறகு அந்தக் கரடியின் தடங்கள் சாலையை விட்டு விலகிப் போயிருந்ததைப் பார்க்க முடிந்தது. அதைச் சோதித்துப் பார்த்தோம்; ஆனால் என்ன ஆச்சரியம்அது கரடியின் கால்தடம் என்பதில் சந்தேகமில்லைதான்; ஆனால்..அந்தத் தடம் சாலையிலிருந்து காட்டுக்குப் போனது போலவும் இருக்கிறது; காட்டிலிருந்து சாலையை நோக்கி வந்தது போலவும் இருக்கிறது. அதன் கால்விரல்நுனிகள் சாலையை நோக்கி நீண்டிருந்தன.\n“அது வேறொரு கரடியாக இருக்கலாம்”என்றேன் நான்.\nதமியான் அதை நன்றாகப் பார்த்த பிறகு சற்று யோசித்தான்.\n“இல்லை..இது அதுவேதான்…”என்றான்அவன்.”அது நம்மிடம் தந்திரமாக விளையாடிக் கொண்டிருக்கிறது. சாலையை விட்டுச் செல்லும்போது பின்பக்கமாக நடந்து போயிருக்கிறது.”\nதடங்களைத் தொடர்ந்து சென்று அது உண்மைதான் என்பதைக் கண்டு கொண்டோம். அந்தக் கரடி, பின் புறமாகவே பத்து அடி நடந்து போயிருக்கிறது; பிறகு ஒரு தேவதாரு மரத்திற்குப் பின்னால் திரும்பி நேரே சென்று விட்டிருக்கிறது.\nதமியான் கொஞ்ச நேரம் அப்படியே நின்றான்; பிறகுஇவ்வாறு சொன்னான்.\n“இப்போது நிச்சயம் நாம் அதை வளைத்து விடலாம். அங்கே – நமக்குச் சற்று முன்னால் ஒரு சதுப்பு நிலம் இருக்கிறது; அங்கேதான் அது பதுங்கியிருக்கும். நாம் போய் அதை வளைத்து விடலாம்.”\nதேவதாரு மரங்களின் புதர்கள் மண்டிக் கிடந்த பாதைக்குள் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்; இம் முறை நான் மிகவும் களைப்படைந்து போயிருந்ததால் தொடர்ந்து செல்வது சிக்கலாகவே இருந்தது. இப்போது நான் எப்போதும் பசுமையாக இருக்கும் ’ஜூனிபர்’ புதர்களின் மீது சறுக்கியபடி இருந்தேன்; என் பனிக் காலணிகள் அவற்றில் சிக்கிக் கொண்டு விட்டன. தேவதாரு மரத்தின் மெல்லிய மரக் கிளை ஒன்று என் கால்களின் குறுக்கே வந்தபோது – அதிகம் பழக்கமில்லாததால் என் காலணிகள் நழுவிவிட்டன. பனிக்குள் அமிழ்ந்து கிடந்த பெரிய மரக்கட்டை ஒனறு இப்போது எனக்குப் புலப்பட்டது. நான் தொடந்து சோர்ந்து போய்க் கொண்டே இருந்தேன்; என் உடல் முழுவதும் வியர்வையால் நனைந்து விட்டதால் நான் அணிந்திருந்த கம்பளிக் கோட்டைக் கூடக் கழற்றி விட்டேன்.\nதமியானும் முழுநேரமும் என்னுடன்தான் இருந்தான்; ஆனால் ஒரு படகில் மிதந்து போவதைப் போல அவன் சறுக்கிக் கொண்டிருந்தான். அவனது பனிக் காலணிகள் எதிலும் அகப்பட்டுக் கொள்ளவில்லை; கழன்று போகவுமில்லை; அவை தன்னிச்சையாக இயங்கிக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது. என்னுடைய கோட்டையும் வாங்கித் தனது தோளில் போட்டுக் கொண்ட அவன் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தான். நாங்கள் மேலும் இரண்டு மைல் தூரம் அவ்வாறே சென்ற�� அந்தச் சதுப்பு நிலத்தின் மறுபகுதியை அடைந்தோம். நான் சற்று பின்தங்கிப் போயிருந்தேன்; என் பனிக் காலணிகள் கழன்று கொண்டே இருந்தன. என் கால்களும் தள்ளாடின. எனக்கு முன் சென்று கொண்டிருந்த தமியான் திடீரென்று நின்று என்னைப் பார்த்துக் கையசைத்தான். நான் அவன் அருகே நெருங்கியதும் என்னருகே குனிந்து மண்டியிட்டபடி தன் கரங்களால் ஏதோ ஒன்றைச் சுட்டிக் காட்டி இவ்வாறு என்னிடம் கிசுகிசுத்தான்.\n“அதோ அந்தப் புதருக்கு மேலே ’மேக்பீ’ பறவைகளின் சலசலப்புச் சத்தம் கேட்கிறது பாருங்கள்..சற்றுத் தொலைவில் ஒரு கரடி இருப்பதை அது மோப்பம் பிடித்திருக்கிறது. அதனல்… அது..அங்கேதான் இருந்தாக வேண்டும்.”\nநாங்கள் வந்த வழியிலேயே மீண்டும் திரும்பி அரை மைல் நடந்து சென்றோம்; பழைய பாதைக்கே நாங்கள் மறுபடி வந்து சேர்ந்து விட்டிருந்தோம். முதலில் நாங்கள் விட்டுவிட்டுப் போன பழைய தடத்திற்குள்ளேயே கரடி இருப்பதை அறிந்து அதனருகே இப்போது நெருங்கியிருந்தோம். நாங்கள் அங்கேயே நின்றோம்; நான் என் தொப்பியை எடுத்து விட்டு என் உடைகளையெல்லாம் தளர்த்திக் கொண்டேன். ஏதோ நீராவிக் குளியல் செய்தது போலிருந்தது; நனைந்த எலியைப் போல ஈரமாகிக் கிடந்தேன் நான்.\nதமியானும் வியர்த்துப் போயிருந்தான்; தன் சட்டையாலேயே முகத்தைத் துடைத்துக் கொண்டான்.\n“நல்லது ஐயா….நாம் செய்ய வேண்டியதைச் செய்து விட்டோம். இப்போது நமக்குக் கட்டாயம் சிறிது ஓய்வு தேவை” என்றான்.\nமாலைச் சூரியன் காட்டிற்குள் செந்நிறமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. பனிக் காலணிகளைக் கழற்றி அவற்றின் மீதே அமர்ந்துகொண்ட நாங்கள் கொஞ்சம் ரொட்டித் துண்டுகளையும், உப்பையும் எங்கள் பையிலிருந்து வெளியில் எடுத்தோம். முதலில் கொஞ்சம் பனியை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு விட்டுப் பிறகு ரொட்டியைச் சாப்பிட்டேன் நான்; அப்போது அந்த ரொட்டித் துண்டு அத்தனை சுவையாக இருந்தது; அது போல ஒன்றை என் வாழ்நாளில் நான் சுவைத்ததே இல்லை என எண்ணிக் கொண்டேன். இருட்ட ஆரம்பிக்கும் வரை நாங்கள் அங்கேயே அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தோம். பிறகு, அங்கிருந்து கிராமம் வெகு தொலைவில் இருக்கிறதா என்று தமியானைக் கேட்டேன்.\n“ஆமாம்”என்றான் அவன்.”நிச்சயம் எட்டு மைலாவது இருக்கும். இன்று இரவு அங்கே போகலாம்; ஆனால் இப்போது நாம் ��ட்டாயம் ஓய்வெடுத்தாக வேண்டும். உங்கள் கம்பளிக் கோட்டைப் போட்டுக் கொள்ளுங்கள் ஐயா..இல்லையென்றால் உங்களுக்குச் சளி பிடித்து விடும்.”\nபனிக் குவியலைச் சமனப்படுத்தி அதன் மீது தேவதாரு மரக்கிளைகளை ஒடித்து அவற்றால் ஒரு படுக்கை அமைத்தான் தமியான். நாங்கள் எங்கள் கைகளையே தலையணையாக வைத்தபடி, அருகருகே படுத்துக் கொண்டோம். நான் எப்போழுது உறங்கினேன் என்பதே எனக்கு நினைவில்லை. இரண்டு மணிநேரம் கழித்து ஏதோ முறிந்து விழுவதைப் போன்ற ஓசையைக் கேட்டுக் கண் விழித்தேன்.\nஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்து கிடந்ததால் நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்ற பிரக்ஞை கூட என்னிடமில்லை. என்னைச் சுற்றிலும் ஒரு முறை பார்த்தேன்.வெண்மை நிறத்தில் பளிச்சிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் தூண்கள் நிறைந்த ஒரு மண்டபத்தில் நான் இருக்கிறேன்; மேலே நிமிர்ந்து பார்த்தபோது மெலிதான சல்லாத் துணியால் போர்த்தப்பட்ட ஒரு கறுப்புப் பெட்டகம்; அது முழுவதும் பொட்டு வைத்தாற்போன்ற வண்ண விளக்குகள். சற்று நிதானப்படுத்திக் கொண்டு பார்த்த பிறகுதான் நாங்கள் காட்டில் இருக்கிறோம் என்பதும், நான் மண்டபம் என்றும் தூண்கள் என்றும் எண்ணியவை உண்மையில் காடும், அங்கிருந்த உறைபனி படர்ந்திருந்த மரங்களுமே என்பது தெளிவாகியது. மரக் கூட்டங்களுக்குநடுவே மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரங்களே என் கண்ணுக்கு வண்ண விளக்குகளாகத் தோன்றியிருக்கின்றன.\nஇரவு நேரத்து உறைபனி படியத் தொடங்கியிருந்தது. அங்கிருந்த மரக் கிளைகளிலெல்லாம் அது அடர்த்தியாகப் படிந்திருந்தது. தமியானும் அதனால் போர்த்தப்பட்டிருந்தான். எனது கம்பளிக் கோட்டிலும் அது படிந்திருந்தது; மரங்களிலிருந்தும் அது சொட்டிக் கொண்டிருந்தது. நான் தமியானை எழுப்பினேன். நாங்கள் இருவரும் பனிக் காலணிகளை அணிந்தபடி கிளம்பினோம். காடு மிகுந்த அமைதியுடன் இருந்தது. மென்மையான பனிக்குள் துழாவியபடி செல்லும் எங்கள் காலணிகளின் ஓசையைத் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. அவ்வப்போது பனியின் கடுமையால் முறிந்து கொண்டிருக்கும் மரங்களின் சத்தம் மட்டுமே காட்டுக்குள் எதிரொலித்துக் கொண்டிருந்தது. ஒரே ஒரு தடவை மாத்திரம் உயிருள்ள ஒரு ஜந்துவின் சத்தத்தை நாங்கள் கேட்டோம். எங்களுக்கு மிகவும் அருகாமையில் ஒரு சலசலப���புச் சத்தத்தை ஏற்படுத்தி விட்டு அது ஓடி விட்டது. அது அந்தக் கரடியாக இருக்கக் கூடுமென்றே நான் உறுதியாக நினைத்தேன். ஆனால் அந்தச் சத்தம் எழுந்த இடத்திற்கு நாங்கள் சென்றபோது முயலின் காலடித் தடங்களே அங்கு தென்பட்டன; பனி உருகித் தண்டு முழுவதும் நனைந்து கிடந்த பல இளம் ’ஆஸ்பென்’ மரங்களையும் அங்கே நாங்கள் கண்டோம். அங்கே இரை தேடிக் கொண்டிருந்த பல முயல்கள் எங்களைக் கண்டு துணுக்குற்று ஓடின.\nநாங்கள் இப்போது சாலைக்கு வந்து சேர்ந்திருந்தோம்; பனிக் காலணிகளை எங்களுக்குப் பின்னாகப் பிடித்து இழுத்தபடியே நாங்கள் அதில் நடந்து கொண்டிருந்தோம். எங்களைத் தொடர்ந்து இருபுறமும் இழுபட்டபடி வந்து கொண்டிருந்த பனிக் காலணிகள் கரடு முரடான அந்தச் சாலையில் உராய்ந்து சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தன. காலணிகளில் மிதிபட்டுத் தெறித்த உறைபனி, மிருதுவான இறகுகளைப் போல எங்கள் முகங்களில் அப்பிக் கிடந்தது.மரக்கிளைகளின் வழியே பார்த்தபோது – ஒருகணம் மின்னிக் கொண்டும், அடுத்த கணமே மறைந்து ஒளிந்து கொண்டும் இருந்த நட்சத்திரங்கள் எங்களைச் சந்திக்க விரைந்தோடி வந்து கொண்டிருப்பதைப் போலிருந்தது. வானம் முழுவதுமே நகர்ந்து கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது.\nஎன்னுடைய வேட்டைக் கூட்டாளி உறங்கிக் கொண்டிருந்தான்; ஆனாலும் அவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பி, அந்தக் கரடியை நாங்கள் எவ்வாறு நெருங்கி விட்டோம் என்பது பற்றிக் கூறினேன். நாங்கள் அங்கே தங்குவதற்கான வசதி செய்து கொடுத்திருந்த கிராமத்தானிடம் விலங்குகளை எழுப்பப் பறை அடிப்பவர்களை மறுநாள் காலையில் வரவழைத்து வைக்குமாறு சொல்லி விட்டு இரவு உணவைச் சாப்பிட்டு உறங்கினோம்.\nஎன் கூட்டாளி மட்டும் என்னை எழுப்பாமல் விட்டிருந்தால் மறுநாள் மதியம் வரையிலும் கூட நான் உறங்கியிருப்பேன்; அந்த அளவுக்கு நான் களைத்துப் போயிருந்தேன். திடுக்கிட்டுத் துள்ளியெழுந்து பார்த்தபோது கிளம்புவதற்கு ஆயத்தமாக அவன் உடை அணிந்திருந்ததையும், தன் துப்பாக்கியை மும்முரமாகத் தயார் செய்து கொண்டிருந்ததையும் கண்டேன்.\n“அவன் வெகு நேரம் முன்பே காட்டுக்குச் சென்று விட்டான். நீங்கள் சென்ற தடங்களின் வழியே ஒரு தடவை பார்த்து விட்டு இங்கே திரும்பி வந்தான்; இப்போது பறை முழக்குபவர்களின் பின்னால் போயிருக்கிறான்.”\nநான் குளித்து உடையணிந்து என் துப்பாக்கியை நிரப்பிக் கொண்டேன். பிறகு நாங்கள் ஒரு ஸ்லெட்ஜ் வண்டியில் ஏறிக் கிளம்பினோம்….\nஊசிகுத்துவது போன்ற பனிப் பொழிவு இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது. எங்கும் அமைதி. சூரியன் சுத்தமாய்த் தென்படவே இல்லை. அடர்த்தியான பனி மூட்டம் எங்களுக்கு மேல் படர்ந்திருந்தது; இன்னும் கூட எல்லாவற்றின் மீதும் உறைபனி போர்த்தியபடிதான் இருந்தது. அந்தச் சாலையின் வழியாகவே இரண்டு மைல் தூரம் பயணம் செய்தபிறகு,நாங்கள் காட்டுக்கு அருகில் வந்து சேர்ந்தோம்.\nஅங்கே ஏதோ ஒரு துளையின் வழியே புகைமூட்டம் வருவது கண்டோம். அதன் அருகே சென்றபோது கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் அங்கே கூடியிருந்தார்கள். அவர்கள் எல்லோருமே கைத்தடி வைத்திருந்தார்கள்.\nநாங்கள் அவர்களை நெருங்கிச் சென்றோம். அங்கே அமர்ந்திருந்த ஆண்கள், உருளைக் கிழங்குகளைச் சுட்டபடி பெண்களோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். தமியானும் அங்கேதான் இருந்தான். நாங்கள் அந்த இடத்துக்குச் சென்றதும் அவர்கள் எழுந்து கொண்டார்கள். முதல்நாள் நாங்கள் போட்டு வைத்திருந்த வட்டத்தில் நிறுத்துவதற்காக தமியான் அவர்களை அழைத்துச் சென்றான். முப்பது பேர் கொண்ட அந்த ஆண்களும்,பெண்களும்- எல்லோரும் ஒன்றாக ஒரே வரிசையில் நடந்து சென்றனர். பனியின் ஆழம் கூடுதலாக இருந்ததால் அவர்களை இடுப்பளவு மட்டுமே பார்க்க முடிந்தது. அவர்கள் காட்டுப் பக்கமாகத் திரும்பிச் சென்றார்கள்; நானும் என் நண்பனும் அவர்கள் சென்ற பாதையிலேயே பின் தொடர்ந்தோம்.\nமுன்னால் சென்ற அவர்கள் ஒரு வழியை அமைத்துக் கொடுத்திருந்தபோதும் அதில் நடப்பது மிகவும் சிரமமாகவே இருந்தது. ஆனால், அங்கே விழுவதற்கான சாத்தியம் ஏதுமில்லை. பனியாலான இரண்டு சுவர்களுக்குள் நடப்பது போலவே அது இருந்தது. அதே பாதையில் நாங்கள் கிட்டத்தட்ட அரைமைல் தூரம் சென்றோம்; அப்போது திடீரென்று வேறு திசையிலிருந்து எங்களை நோக்கித் தனது பனிக் காலணிகளுடன் தமியான் ஓடி வந்து கொண்டிருந்ததைக் கண்டோம்; தன்னோடு வந்து சேர்ந்து கொள்ளுமாறு எங்களை அழைத்தான் அவன். நாங்கள் அவனை நோக்கிச் சென்றதும் எந்த இடத்தில் நாங்கள் நின்று கொள்ள வேண்டும் என்பதை அவன் எங்களுக்குக் காட்டினான்.\nநான் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் நின்றபடி சுற்றுமுற்றும் பார்த்தேன். எனது இடதுபுறத்தில் இருந்த உயரமான தேவதாரு மரங்களின் கிளைகளுக்கு இடையே இருந்த இடைவெளியில் என்னால் கொஞ்சம் தெளிவாகப் பார்க்க முடிந்தது; மரங்களுக்குப் பின்னால் கறுப்புப் பட்டை போல ஏதோ தெரிந்தது; பறை முழக்குபவன்தான் அங்கே நின்று கொண்டிருந்தான். எனக்கு முன்பாக இளம் தேவதாரு மரங்கள் ஆளுயரத்தில் அடர்ந்து வளர்ந்திருந்தன; அவற்றின் கிளைகள் பனியின் பாரம் தாங்காமல் வளைந்து ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கிடந்தன. அந்தக் காட்டுப் புதர்கள் வழியே நீண்டு சென்ற பனி படர்ந்த பாதை ஒன்று மிகச் சரியாக நான் இருக்கும் இடத்தை வந்து சேர்ந்தது. என் வலது பக்கம் விரிந்து கிடந்த புதர் ஒன்று, மிகச் சிறிய ஒரு இடைவெளியோடு முடிவடைந்திருந்தது. அந்த இடத்தில் என் கூட்டாளியை தமியான் நிறுத்தி வைப்பதை நான் கண்டேன்.\nஎனது இரண்டு துப்பாக்கிகளையும் ஒரு முறை பரிசீலித்துப் பார்த்தபின் நான் எங்கே நின்று கொள்வது நல்லது என்று யோசித்தேன். எனக்கு மூன்றடி பின்னால் உயரமான ஒரு தேவதாரு மரம் இருந்தது.\n“அங்கேதான் நின்று கொள்ள வேண்டும்’என்று முடிவெடுத்தேன். அப்போதுதான் என்னுடைய இன்னொரு துப்பாக்கியை மரத்தின் மீது சாய்த்து வைக்க முடியும்.\nமரத்தை நோக்கி நான் நகர்ந்தபோது நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் என் முழங்கால்கள் பனிக்குள் சறுக்கி விழுந்து கொண்டே இருந்தன. தரையில் கிடந்த பனியை நகர்த்திவிட்டு நான் நிற்பதற்கு வசதியாக ஒரு கஜ அளவிலான ஒரு சதுரத்தை ஏற்படுத்திக் கொண்டேன். ஒரு துப்பாக்கியைக் கையில் பிடித்திருந்தேன்; மற்றொன்றைச் சுடுவதற்கு ஆயத்தமாகக் குண்டுகளைக் கெட்டித்து மரத்தின் மீது சார்த்தி வைத்திருந்தேன். தக்க சமயத்தில் எடுக்க வசதியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உறையிலிருந்த கத்தியை உருவிப் பார்த்து விட்டு மீண்டும் உறைக்குள் வைத்தேன். இந்த ஏற்பாடுகளையெல்லாம் நான் செய்து முடித்த மறு கணமே காட்டிலிருந்து தமியான் இவ்வாறு குரல் கொடுப்பது கேட்டது.\n“இதோ …அது வந்து விட்டது…..வந்து விட்டது.”\nதமியான் இவ்வாறு கூச்சலிட்டதும் வட்டத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த கிராமத்து ஆட்கள் வெவ்வேறு குரல்களில் அதற்கு மறுமொழியளித்தபடி கூவினர்.\n���ன்று பலவிதமாக ஆண்கள் சத்தமிட்டனர்.\n“அய்..அய்….” என உச்ச ஸ்தாயியில் பெண்களும் கிறீச்சிட்டனர்.\nகரடி, அந்த வட்டத்துக்குள்ளேதான் இருந்தது. தமியான் அதை விரட்டத் தொடங்கியதும் சுற்றியிருந்த அனைவரும் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டே இருக்கத் தொடங்கினர். நானும் என் நண்பனும் மட்டுமே அந்தக் கரடி எங்களை நோக்கி வரும் தருணத்தை எதிர்பார்த்தபடி-அசையாமல் அமைதியாக நின்றிருந்தோம். அதை மட்டுமே கவனமாக வெறித்தபடி நின்று கொண்டிருந்தபோது என் இதயம் பயங்கரமாய்ப் படபடத்தது. நடுக்கத்தோடு இருந்த நான் என் துப்பாக்கி நழுவி விடாதபடி அதை விரைவாகப் பற்றிக் கொண்டேன்.\n‘இதோ…இப்போதே..அது திடீரென்று விரைந்து வந்துவிடப்போகிறது…நான் அதைக் குறிபார்த்துச் சுட்டதும் அது விழுந்து விடும்’என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.\nஎன் இடப் புறமாகச் சிறிது தூரத்தில் சட்டென்று பனியில் ஏதோ விழும் ஓசை கேட்டது. உயரமான தேவதாரு மரங்களுக்கு நடுவே எட்டிப் பார்த்தேன். ஐம்பது தப்படிகள் தாண்டி மரக்கட்டைகளுக்குப் பின்னால் கறுப்பு நிறத்தில் பெரிதாக ஏதோ ஒன்று இருப்பது கண்ணில் பட்டது. நான் அதைக் குறி வைத்தபடி, இன்னும் சற்று அருகில் வருமென்று எண்ணியபடி காத்திருந்தேன். நான் காத்திருந்த அந்த நேரத்தில் அது தன் காதுகளை ஆட்டியபடி திரும்பிச் செல்வதைப் பார்க்க முடிந்தது. அப்பொழுது கணநேரம் அந்த உருவத்தை முழுவதுமாகப் பார்த்தேன். அது மிகப் பெரிய ஒரு மிருகம். எனக்கிருந்த பரபரப்பில் நான் அதைச் சுட்டபோது என் குண்டு குறி தவறிச் சென்று ஒரு மரத்தில் பட்டு விட்டது. அது எழுப்பிய புகைப்படலத்திற்குள் ஊடுருவிப் பார்த்தபோது என்னுடைய அந்தக் கரடி அந்த வட்டத்திற்குள்ளேயே திரும்பி விரைவாக ஓடுவதும், பிறகு மரங்களுக்கிடையே மறைந்து போவதும் தெரிந்தது.\n‘சரி…எனக்குக் கிடைத்த வாய்ப்பு நழுவிப் போய்விட்டது’ என்று நான் நினைத்துக் கொண்டேன்.\n‘அது என்னிடம் இனிமேல் திரும்பி வரப்போவதில்லை; ஒன்று என் கூட்டாளி அதைச் சுட்டு விடுவான்; இல்லாவிட்டால் வரிசையாக நின்று கொண்டிருக்கும் பறை கொட்டுபவர்களுக்கு நடுவே புகுந்து அது தப்பிச் சென்று விடும். எப்படியோ இன்னொரு சந்தர்ப்பத்தை அது எனக்குத் தரப்போவதில்லை.’\nநான் என் துப்பாக்கியை மீண்டும் குண்டுகளால் நிரப்பியபடி ���வனமாக நின்று கொண்டிருந்தேன். சுற்றிலும் இருந்த கிராமத்தார்கள் கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தனர். ஆனால்…வலது புறத்தில் என் கூட்டாளி நின்று கொண்டிருந்த இடத்துக்கு அருகிலிருந்த பெண் மட்டும் இவ்வாறு ஆவேசமாகக் கூச்சலிட்டாள்.\n ஓ ஓ ஓ..அய் ..ஏய்…ஏய்…”அவளால் அந்தக் கரடியை மிகவும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. நான் அதை எதிர்பார்ப்பதை விட்டு விட்டு வலப்புறமிருந்த என் கூட்டாளியையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, தன் பனிக் காலணிகளைக் கூட அணிந்து கொள்ளாமல்-கையில் ஒரு கம்பை ஏந்தியபடி தமியான் என் நண்பனை நோக்கித் திடீரென ஒரு ஒற்றையடிப்பாதையில் ஓடி வருவதைப் பார்த்தேன். பிறகு எனது நண்பனின் அருகே குனிந்து தன் கையிலிருந்த கம்பால் அவன் எதையோ சுட்டிக் காட்டுவதையும், அதே திசையை நோக்கி என் நண்பன் தன் துப்பாக்கியை உயர்த்துவதையும் கண்டேன்.\nஇதோ ஒரு வெடிச் சத்தம்..\nஆனால் என் கூட்டாளி உடனே அந்தக் கரடியின் அருகே ஓடவில்லை என்பதை நான் கவனித்தேன்; அவன் குறியைத் தவற விட்டிருக்க வேண்டும்; அல்லது அந்த குண்டு அதை முழுமையாகத் தாக்காமல் இருந்திருக்க வேண்டும்.\n‘அந்தக் கரடி போய் விடப் போகிறது’ என்றே நான் எண்ணினேன். ‘அது திரும்பிப் போய் விடும்;இரண்டாவது முறை என்னிடம் அது வராது…..ஆனால்…ஆனால்…என்ன இது\nசூறைக் காற்றைப்போலத் தன் மூக்கால் உறுமிக் கொண்டே ஏதோ ஒன்று என்னை நெருங்கி வந்து கொண்டிருந்தது; அது வந்த வேகத்தில் அங்கிருந்த பனியெல்லாம் கிளர்ந்து என்னருகே பறப்பதைக் கண்டேன். நான் எனக்கு நேர் எதிரே பார்த்தேன்…அது, அந்தக் கரடியேதான் என் வலப்பக்கத்தில் இருந்த புதர் மண்டிய பாதைக்குள் அது விரைந்தோடிக் கொண்டிருந்தது. அந்தக் கரடி பயத்தில் மிரண்டு போயிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. அது என்னிடமிருந்து ஆறு தப்படி தூரத்தில் இருந்ததால் அதை என்னால் முழுமையாகப் பார்க்க முடிந்தது. அதன் கறுத்த மார்புப் பகுதியும் குருதிச்சிவப்பில் கறை படிந்த மிகப் பெரிய தலைப் பகுதியும் எனக்குத் தெளிவாகப் புலப்பட்டன. வழி தவறிக் குளறுபடி செய்தபடி, பனியையெல்லாம் என் மீது வாரித் தெறித்துக் கொண்டு,அது என்னை நோக்கியே வந்து கொண்டிருந்தது. அதன் பார்வை என் மீது பதியவே இல்லை என்பதை அதன் கண்களைக் கொண்டே நான் தெரிந்து கொண்டேன். அச்சத்தின் மிகுதியால் பைத்தியம் பிடித்ததைப் போல அது அங்குமிங்கும் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அது ஓடி வந்து கொண்டிருந்தபாதை- மிகச் சரியாக நான் நின்றுகொண்டிருந்த மரத்தின் அடியிலேயே அதைக் கொண்டு வந்து சேர்த்து விட்டிருந்தது. நான் என் துப்பாக்கியை உயர்த்தி அதைச் சுட்டேன். இப்போது அது எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தபோதும் நான் குறி தவற விட்டு விட்டேன் என்பதை உணர்ந்து கொண்டேன்; என் குண்டு அதைத் தாண்டிச் சென்று விட்டிருந்தது. நான் அதைச் சுட்டது கூட அதற்குக் கேட்டிருக்கவில்லை. அது..நேராக என்னை நோக்கியே வந்து கொண்டிருந்தது. நான் என் துப்பாக்கியைத் தாழ்த்திக் கொண்டு- கிட்டத்தட்ட அதன் தலையைத் தொடுவது போலவே மீண்டும் சுட்டேன். வெடிச் சத்தமும் கேட்டது. ஆனாலும் நான் அதைத் தாக்க மட்டும்தான் செய்தேனே தவிர அதைக் கொன்றிருக்கவில்லை. அது தன் தலையை உயர்த்திக் காதுகளைப் பின் தள்ளியபடி பல்லைக் காட்டிக் கொண்டு என் மீது பாய்ந்து வந்தது.\nநான் என் இன்னொரு துப்பாக்கியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளப் போனேன்; ஆனால் அதை நான் தொடுவதற்கு முன்பே கரடி என் மீது பாய்ந்து கீழே தள்ளிப் பனிக்குள் வீழ்த்தி விட்டு என் மீதே நடந்து சென்று விட்டது.\n‘நல்லகாலமாக அது என்னை விட்டு விட்டது’என்று நினைத்துக் கொண்டேன்.\nநான் எழுந்து கொள்ள முயற்சி செய்தபோது ஏதோ ஒன்று என்னை அழுத்திக் கீழே தள்ளியபடி நான் எழுந்து கொள்ள விடாமல் தடுத்தது. அந்தக் கரடி வேகமாக ஓடோடிச் சென்றபோது என்னைத் தாண்டித்தான் போயிருக்கிறது; ஆனால் அது திரும்பியபோது தன் உடல் பாரம் முழுவதையும் என் மீது சாய்த்துக் கொண்டு விழுந்து விட்டிருக்கிறது.\nமிகவும் கனமான ஒன்று என்னை அழுத்திக் கொண்டிருப்பதும், என் முகத்துக்கு நேர் மேலே வெம்மையாக ஏதோ ஒன்று இருப்பதும் என் உணர்வுக்குப் புலனாகியது. பிறகுதான் என் முகம் முழுவதையும் அது தன் வாய்க்குள் பிடித்திழுத்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். ஏற்கனவே என் மூக்கு அதன் வாய்க்குள் போயிருந்தது; அதன் வெம்மையை உணர்ந்த நான் அதிலிருந்த ரத்த வாடையையும் நுகர்ந்தேன். நான் சற்றும் நகர முடியாதபடி தன் பாதங்களால் என் தோள்களை அழுத்தமாகப் பிடித்தபடி அது என்னைக் கீழே அழுத்திக் கொண்டிருந்தது. தலையை மார்புப் பக்கமாகத் தாழ்த்திக் கொண்டு அதன் வாயிலிருந்து என் கண்களையும் ,மூக்கையும் விடுவித்துக் கொள்ள நான் போராடிக் கொண்டிருந்தேன். ஆனால் அதுவோ தன் பற்களை அவற்றின் மீது பதிக்கத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தது. கீழ்த்தாடைப் பற்களால் என் தலைமுடிக்குக் கீழிருந்த என் முன் நெற்றியை அது பிடித்திழுத்துக் கொண்டிருப்பதை நான் உணர்ந்து கொண்டேன். கண்களுக்குக் கீழே இருந்த சதைப் பகுதியைத் அது தன் மேல்தாடையால் கவ்விப் பிடித்துக் கொண்டிருந்தது. என் முகம் முழுவதுமே கத்தியால் துண்டாடப்படுவது போலிருந்தது. நான் அதன் பிடியிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ளப் பெரிதும் போராடியபடி இருந்தேன். அதுவோ ஒரு கடி நாயைப்போலத் தன் தாடைகளால் என்னைக் கவ்விப் பிடிப்பதிலேயே குறியாக இருந்தது. என் முகத்தை முறுக்கித் திருப்பிக் கொள்ள முயன்றேன்; ஆனால் அதுவோ தன் வாய்க்குள்ளேயே அதை மீண்டும் பிடித்துத் திணித்துக் கொள்ள முற்பட்டது.\n‘அவ்வளவுதான்..இதோடு என் கதை முடிந்தது….’என்று எண்ணிக் கொண்டேன்.\nஅதன் பிறகு என் மீதிருந்த பாரம் அகன்றது போல உணர்ந்ததால் நான் சற்று நிமிர்ந்து பார்த்தபோது அது அங்கே இல்லை…அது என் மீதிருந்து குதித்தோடி விட்டிருந்தது.\nஅந்தக் கரடி என்னைக் கீழே தள்ளிச் சித்திரவதை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு என் கூட்டாளியும், தமியானும் என் உதவிக்காக விரைந்து வந்திருக்கின்றனர். அவசரத்தில் குழப்பமடைந்த என் நண்பன், ஏற்கனவே வந்து பழகியிருந்த பாதையில் செல்வதற்குப் பதிலாக ஆழமான பனிப்பகுதிக்குள் சென்று விழுந்து விட்டிருக்கிறான். பனிக்குள்ளிருந்து வெளியே வருவதற்கு அவன் போராடிக் கொண்டிருந்தபோதுதான் அந்தக் கரடி என்னைக் குதறிக் கொண்டிருந்திருக்கிறது. ஆனால் கையில் துப்பாக்கி ஏதுமின்றி ஒரு கம்பை மட்டுமே வைத்துக் கொண்டிருந்த தமியான் அந்தப் பாதை வழியாகக் கத்திக் கொண்டே ஓடி வந்திருக்கிறான்.\n“ஐயோ…அது எஜமானைக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது…அது ஐயாவைக் கடித்துக் குதறிக் கொண்டிருக்கிறது…”\nஓடி வரும்போதே கரடியை நோக்கியும் அவன் குரல் கொடுத்திருக்கிறான்..\n“ஏ முட்டாளே….என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறாய் நீ….விட்டு விடு..ம்..விட்டு விடு..”\nகரடியும் அவன் பேச்சுக்குப் பணிந்து என்���ை விட்டுவிட்டு ஓடிப்போய் விட்டது.\nநான் அங்கிருந்து எழுந்து கொண்டபோது- ஏதோ ஒரு வெள்ளாடு கொலையுண்டதைப் போல அவ்வளவு மிகுதியான இரத்தம் பனியின் மீது சிந்திக் கிடந்தது. என் கண்களுக்கு மேலே உள்ள சதைப்பகுதிகள் நார்நாராய்க் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தன. ஆனாலும் அப்போது எனக்கிருந்த பரபரப்பான மனநிலையில் வலி எதுவும் தெரியவில்லை.\nஅதற்குள் என் நண்பன் என்னருகே வந்து சேர்ந்திருந்தான்; மற்றவர்களும் என்னைச் சுற்றிக் கூடி விட்டனர். அவர்கள் என் காயத்தைப் பார்த்து விட்டு அதன் மீது பனியை எடுத்து அப்பினர். ஆனால் நானோ என் காயங்களையெல்லாம் மறந்தவனாய்..இதை மட்டுமே கேட்டேன்.\nஅது எந்த வழியாகப் போனது\nதிடீரென்று..”அது இங்கிருக்கிறது..இதோ இங்கே இருக்கிறது”என்ற சத்தம் கேட்டது.\nஅந்தக் கரடி மீண்டும் எங்களை நோக்கி ஓடி வருவதைப் பார்த்தோம். எங்கள் துப்பாக்கிகளையும் தயாராக வைத்துக் கொண்டோம். ஆனால் எவரும் சுடுவதற்கு நேரம் தராமல் அது மிக விரைவாக ஓடி விட்டது. மிகுந்த மூர்க்காவேசத்துடன் இருந்த அது என்னை மறுபடியும் கடித்துக் குதறுவதற்காகவே அங்கே வந்திருக்கிறது ; ஆனால்…அவ்வளவு பேரை அங்கே பார்த்தவுடன் அது மிரண்டு போய் விட்டது. அது சென்ற தடத்தை வைத்துப் பார்த்தபோது அதன் தலையிலிருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்; அதை மேலும் தொடர்ந்து செல்லவே நாங்கள் விரும்பினோம்; ஆனாலும் எனக்கு ஏற்பட்டிருந்த காயங்களின் வலி மிகுதியாக இருந்ததால் நாங்கள் மருத்துவரைத் தேடி நகரத்திற்குச் சென்று விட்டோம். மருத்துவர் பட்டுநூல் கொண்டு என் காயங்களைத் தைத்தார்; அவையும் விரைவிலேயே ஆறி விட்டன.\nஒரு மாதத்திற்குப் பிறகு நாங்கள் மீண்டும் அந்தக் கரடியை வேட்டையாடுவதற்காகச் சென்றோம். ஆனால் அதன் கதையை முடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. தான் இருந்த வட்டத்தை விட்டு அது வெளியே வரவே இல்லை; பயங்கரமான குரலில் உறுமியபடி அதற்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.\nதமியான் அதைக் கொன்றான். அதன் கீழ்த் தாடை உடைந்திருந்தது. அதிலிருந்த ஒரு பல்லை என் துப்பாக்கிக் குண்டு துளைத்திருந்தது. மிகவும் பிரம்மாண்டமான ஜந்து அது என்பதால் அதன் உடலில் அற்புதமான கறுப்பு ரோமங்கள் அபாரமாக இருந்தன.\n���ான் அதன் உடலைப் பதப்படுத்திப் பாடம் செய்து வைத்தேன். இப்பொழுது அது என் அறையிலேதான் தொங்கிக் கொண்டிருக்கிறது. என் முன் நெற்றியிலிருந்த காயங்கள் ஆறி விட்டன. தழும்புகள் மட்டும் லேசாகத் தென்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nPrevious Previous post: ஜீவனாம்சம் – ஆண், பெண் சம உரிமை\nNext Next post: பாடுதும் காண் அம்மானை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இத��்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக ��னுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதய���ன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன��� சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்ச��யம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ ��ால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூ���் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nசுனில் கிருஷ்ணன் ஜூன் 28, 2020 2 Comments\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\nவேணுகோபால் தயாநிதி ஜூன் 27, 2020 2 Comments\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nசுரேஷ் பிரதீப் ஜூன் 28, 2020 2 Comments\nயாருக்கு இந்த துணிச்சல் வரும்\nஅய்யப்பராஜ் ஜூன் 27, 2020 2 Comments\nமுத்து காளிமுத்து ஜூன் 27, 2020 2 Comments\n225: ரொபெர்த்தோ பொலான்யோ சிறப்பிதழ் குறித்து\nபதிப்புக் குழு ஜூன் 28, 2020 1 Comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/arthamulla-aanmeegam/feb-13-indru-periyava-naal/", "date_download": "2020-07-03T14:56:01Z", "digest": "sha1:LRQ2LGNP76BX3WTCRC3QJLZSYSJBLNFX", "length": 12448, "nlines": 132, "source_domain": "swasthiktv.com", "title": "1907-ம் வருடம் பிப்ரவரி மாதம் 13-ம் தேதி - SwasthikTv", "raw_content": "\nHome Arthamulla Aanmeegam 1907-ம் வருடம் பிப்ரவரி மாதம் 13-ம் தேதி\n1907-ம் வருடம் பிப்ரவரி மாதம் 13-ம் தேதி\n நீதானே நான் பெரிய சக்ரவர்த்தி ஆகப் போகிறேன் என்று சொன்னாய் அந்த ராஜயோகம் இதான் என்று வைத்துக்கொள்ளேன்” என்றான்-சுவாமிநாதன்.\n(யானை மாலை போட்டதால் சக்ரவர்த்தி ஆவான் என்று நினைத்த தாய்க்கு சந்நியாசி பெரியவாளின் பதில் மேலே)\n(1907-ம் வருடம் பிப்ரவரி மாதம் 13-ம் தேதி, ஸ்ரீமத் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற திருநாமத்துடன் அவருக்கு சந்நியாச ஆசிரமம் கொடுக்கப்பட்டது)\nபுத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்\nமடத்திலிருந்து திடீரென்று ஒரு நாள் ஒரு தந்தி வந்தது. குருநாதர் ஸாரத்தைவிட்டு ஆற்காட்டுக்கு அருகில் உள்ள கலவை என்ற இடத்துக்குச் சென்று விட்டார்.\nஅங்கிருக்கையில்,’குழந்தை சுவாமிநாதனை அழைச்சுண்டு உடனே மடத்துக்கு வரவும்’ என்றது தந்தியின் வாசகம். அந்த சமயம் சுப்ரமண்யம் ஊரில் இல்லை .’மடத்திலிருந்து தந்தி என்றால்,உடனே கிளம்புங்கள்’ என்றது தந்தியின் வாசகம். அந்த சமயம் சுப்ரமண்யம் ஊரில் இல்லை .’மடத்திலிருந்து தந்தி என்றால்,உடனே கிளம்புங்கள்’ என்று மாதா மகாலட்சுமியை ஊரார் தூண்டினர்.அவரும் எல்லாக் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் சென்று, அங்கிருந்து கலவைக்குச் செல்ல நினைத்தார்.\nஅதற்குள் தந்தி கொடுத்த பரமகுரு ஸித்தியாகி விட்டார். அவர் ஏன் தந்தி கொடுத்தார் தான் மறையப்போவது தெரிந்தும் அதற்குள் சுவாமிநாதனை அந்த பீடாதிபதியாக்க வேண்டுமென்று அவசரப்பட்டார் போலும் தான் மறையப்போவது தெரிந்தும் அதற்குள் சுவாமிநாதனை அந்த பீடாதிபதியாக்க வேண்டுமென்று அவசரப்பட்டார் போலும்\nஎனவே, மடத்துக்காரர்கள் சுவாமிகள் இல்லாமல் மடம் இருக்கமுடியாது என்று,கைங்கரியம் பண்ணிக் கொண்டிருந்த லக்ஷ்மிகாந்தன் என்ற வேத வித்துக்கு சந்நியாசம் கொடுத்து 67-வது பீடாதிபதியாக நியமனம் பண்ணிவிட்டனர்.\n’ என்ற குருவின் ஆசையைத் தெரிந்து வைத்திருந்த இந்த 67-வது பீடாதிபதி, தான் அந்த இடத்துக்கு வந்துவிட்டாலும், குரு நினைத்த அதே சுவாமிநாதன் தான் இந்த இடத்துக்கு உரியவர் என்று நினைத்ததுபோல் எட்டாம் நாளே ஸித்தியாகி விட்டார் .அதற்கு முன், “சுவாமிநாதனை உடனே அழைத்து வாருங்கள்” என்று சொல்லி வண்டியுடன் ஆள் அனுப்பினார். மடத்துக்காரர்கள் காஞ்சிபுரம் சென்று சுவாமிநாதனை அழைத்துக் கொண்டு வந்தனர்.\nபின்னாலே பெற்றோர் கலவைக்குச் சென்று நிலைமையை அறிந்தார்கள்.செல்லப் பிள்ளையைக் கொடுக்க எந்த அப்பா, அம்மா சம்மதிப்பார்கள். அதனால் அம்மாவை சமாதானப்படுத்தவே முடியவில்லை. பெற்றெடுத்த அம்மாவை சுவாமிநாதனே சமாதானப்படுத்தினார்.\nசில நாட்களுக்கு முன் இந்த அதிசயக் குழந்தைக்கு ஒரு யானை வந்து மாலை போடுவதுபோல் சொப்பனம் .யானை பெரிய சக்ரவர்த்திகளுக்குத்\n பிள்ளையின் கனவைப் பற்றிக் கேள்விப்பட்ட அன்னை அப்படித்தான் நினைத்துப் பூரித்தாள். “என் கண்ணே…” என்று சுற்றிப் போட்டாள் குழந்தை அம்மாவுக்கு அந்தக் கனவை நினைவூட்டினான்.\n நீதானே நான் பெரிய சக்ரவர்த்தி ஆகப் போகிறேன் என்று சொன்னாய் அந்த ராஜயோகம் இதான் என்று வைத்துக்கொள்ளேன்” என்றான். பெரியவாளிடம் பேசி ஜெயிக்க முடியுமா என்ன அந்த ராஜயோகம் இதான் என்று வைத்துக்கொள்ளேன்” என்றான். பெரியவாளிடம் பேசி ஜெயிக்க முடியுமா என்ன பெற்றோர் மௌனமாகச் சம்மதம் கொடுத்தனர்.\nபராபவ வருடம் மாசி மாதம் 2-ம் தேதி அதாவது 1907-ம் வருடம் பிப்ரவரி மாதம் 13-ம் தேதி, ஸ்ரீமத் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற திருநாமத்துடன் அவருக்கு சந்நியாச ஆசிரமம் கொடுக்கப்பட்டது. பிறகுதன் குரு,பரமகுரு இருவருக்கும் செய்ய வேண்டிய காரியமெல்லாம் கிரமமாகச் செய்து முடித்த பின்கும்பகோணம் சென்றார்.\nஅங்கு அவருக்கு காஞ்சி காமகோடி பீடாதிபதியாகப் பிலவங்க வருடம் சித்திரைமாதம்,27-ம் தேதி, குருவாரம் பட்டாபிஷேகம் செய்யப்பட்டது.\nPrevious articleஇன்று ஒரு சிறப்பான நாள்\nNext article27 நட்சத்திரங்களுக்கும் பரிகார கோவில்கள்\nமோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசி\nகுலதெய்வ சாபமும் தோஷ பரிகாரமும்\nதிருமாலின் சுதரிசன சக்கரத்தின் சுழல்வேகம் எவ்வளவு\nமுருகப்பெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை\nபடைத்தல் குறித்த சூட்சமம் ( இதை பற்றி தெரிந்து என்ன ஆகப்போகிறது \nவெள்ளிக்கிழமை வைபவம் – அம்பாள் குறித்து ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்\nநாசமாப் போ’ன்னு திட்டக்கூடாது என்று சொல்வது ஏன��\nகோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள்\nசெய்வினை தோஷத்தை விரட்டும் எளிய பரிகாரம்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் மகாலட்சுமி வேண்டிய வரத்தை உடனே கொடுத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics", "date_download": "2020-07-03T14:25:32Z", "digest": "sha1:M6FXEPQIQZ22JFM4I2GZL5HHGKOTEYKF", "length": 14890, "nlines": 158, "source_domain": "tamil.asianetnews.com", "title": "Politics News (அரசியல் செய்திகள்): Latest Politics News, Top Political Headlines From India & World", "raw_content": "\nநெய்வேலி விபத்துக்கு இதுதான் காரணம்.. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட பகீர்..\nகொரோனா வாய்ப்பை பயன்படுத்தி ஓவராக ஆட்டம் போடும் மோடி அரசு.. கொந்தளிக்கும் சு.வெங்கடேசன்..\nகொரோனா தொற்றை தடுக்க புதிய செயலி..\nமீண்டும் கெத்தாக விருதுநகர் மாவட்ட செயலாளரான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.. அதிமுக அதிரடி அறிவிப்பு..\nநகரங்களைத் தொடர்ந்து கிராமங்களை சூறையாட புறப்பட்ட கொரோனா... அரசுக்கு அபாய குரல் கொடுக்கும் மு.க.ஸ்டாலின்.\nநெய்வேலி விபத்துக்கு இதுதான் காரணம்.. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட பகீர்..\nநெய்வேலி அனல் மின் நிலையத்தின் பெரும்பான்மையான அலகுகள் காலாவதியானவை. 2011-2015 க்குள் மூடபட்டிருக்க வேண்டிய அனல் மின் நிலையங்கள் இன்னும் செயல்பட்டு கொண்டிருப்பதே தொடரும் விபத்துக்களுக்கு முக்கிய காரணம்.\nகொரோனா வாய்ப்பை பயன்படுத்தி ஓவராக ஆட்டம் போடும் மோடி அரசு.. கொந்தளிக்கும் சு.வெங்கடேசன்..\nகொரோனா தொற்றை தடுக்க புதிய செயலி..\nமீண்டும் கெத்தாக விருதுநகர் மாவட்ட செயலாளரான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.. அதிமுக அதிரடி அறிவிப்பு..\nநகரங்களைத் தொடர்ந்து கிராமங்களை சூறையாட புறப்பட்ட கொரோனா... அரசுக்கு அபாய குரல் கொடுக்கும் மு.க.ஸ்டாலின்.\n#Unmaskingchina சீன எல்லையில் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றிய பிரதமர் மோடி..\nகோவிட் வாரியர்ஸ் என்று சொன்னால் மட்டும் போதுமா.. ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கும் மருத்துவர்கள்..\nஜெயலலிதா இடத்தில் சசிகலா... சிறையில் இருக்கும்போதே போட்ட அசத்தல் ப்ளான்..\nகொரோனாவுக்கு தமாகா முக்கிய தலைவர் பலி... ஜி.கே.வாசன் இரங்கல்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால�� கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nஆபாச படம் எடுத்து பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை...தி.மு.க நிர்வாகியை கண்டித்து உதயநிதி நியாயம் கேட்பாரா\nதிருப்பதி அர்ச்சகர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா... அலறும் பக்தர்கள்... மீண்டும் நடை சாத்தப்படுகிறதா..\nஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற அரசியல் பிரமுகர் முயற்சி இதற்கு வாய் திறப்பாரா முதல்வர் இதற்கு வாய் திறப்பாரா முதல்வர்\nதமிழ்ச் சமூகம் செல்லரித்த கூட்டமாக மாறிவிட்டதோ... பட்டியல்போட்டு பதறும் வேல்முருகன்..\nநடிகை நமீதாவுக்கும் பதவி... தமிழக பாஜகவில் அதிரடி..\n... ராணுவ அதிகாரிகளுடன் லடாக்கில் அதிரடி ஆய்வில் இறங்கிய பிரதமர்...\nகாவல்துறையில் தகிடுதித்தங்கள்... அதிமுக- திமுக செய்யாததை கையிலெடுக்கும் கமல்ஹாசன்..\nதிமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமிக்கு முக்கிய பதவி.. எல்.முருகன் அதிரடி அறிவிப்பு..\nசசிகலா சிறையில் 26 பேருக்கு கொரோனா..\nசாத்தான்குளம் டூ ரஜினி.. திடீரென முன்னிலைப்படுத்தப்படும் உதயநிதி.. திமுகவின் புதிய வியூகம்..\nஎடப்பாடியாரின் க்ரீன் சிக்னல்... மீண்டும் தலை தூக்கும் விஜயபாஸ்கர்.. கோட்டையில் நடந்தது என்ன..\nசெதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே..எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் வேதனை\nகளத்தில் இல்லாத ஸ்டாலின்.. கபடி பாடிக்கொண்டு தமிழக முதல்வர் மீது பாயுவதா\nகொரோனா வென்றிருக்கிறது... அதிமுக அரசு தோல்வியடைந்திருக்கிறது.. திமுக எம்எல்ஏ, டாக்டர் சரவணன் ஓப்பன் டாக்.\nஅறந்தாங்கி சிறுமி பாலியல் கொலை... திமுக எம்பி கனிமொழி... நடிகை வரலட்சுமி ஆவேசம்.\nதலைமைக்காவலர் ரேவதி இவ்வளவு துணிச்சலாக சாட்சியம் அளிக்க யார் காரணம் அதன் பின்னணி இது தான்.\nசாத்தான்குளம் மரண விவகாரத்தில் அரசை செயல்பட வைத்தவர்.. அப்பா ஸ்டாலினுக்கு ஸ்பெஷல் நன்றி சொன்ன உதயநிதி\nஒ.. இந்துக்கள் திமுக கணக்கில் கொல்லப்படவேண்டியவர்கள். திமுகவை வெளுத்து வாங்கும் ஹெச்.ராஜா.\nஅநியாயமாக பறிபோன இளைஞரின் உயிர்... கொரோனா வந்தவரை அலையவிட்ட மருத்துவமனைகள்... டாக்டர் ராமதாஸ் காட்டம்\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திட���் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nநெய்வேலி விபத்துக்கு இதுதான் காரணம்.. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட பகீர்..\nகொரோனாவின் கொடூரம்... குடும்பத்தை காப்பாற்ற மீன் விற்கும் நடிகர்..\nஅவனுக்கு அவ்வளவு சீன்லாம் கிடையாது.. நீங்களே கெத்தை ஏத்திவிடாதீங்க.. யூனிஸ் கானை விளாசிய அக்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/that-bird-should-be-with-me%E2%80%A6-dhoni-s-daughter-s-wish-120060900083_1.html", "date_download": "2020-07-03T12:36:30Z", "digest": "sha1:PZK7MFSTD5AVGQE3EBFAW5NQYXLN7FA7", "length": 10729, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "அந்த பறவை என்னுடம் இருக்க வேண்டும்…தோனி மகள் ஆசை ! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅந்த பறவை என்னுடம் இருக்க வேண்டும்…தோனி மகள் ஆசை \nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாடாவிட்டாலும் அவரது ரசிகர்கள் அவரைப் பற்றி வதந்திகளையும் செய்திகளையும் முக்கிய செய்திகளாகி விடுவர். இல்லையென்றால் அவரது மகள் ஷிவா பற்றிய செய்திகள் வைரல் ஆகும்.\nஅந்த வகையில் இன்று தோனியின் வீட்டுக்கு ஒரு கன்னான்\nபறவை வந்துள்ளது. அதற்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்துள்ளனர். பின் அதை ஒரு இலை மீது அமரர் வைத்துள்ளனர்.\nஅது பின்னர் தன் தாயிடம் பறந்துசென்றதாக தெரிகிறது. இதுகுறித்து தோனி மகள் ஷிவா கூறும் போது, என் அம்மா அந்தப் பறவை தன் அம்மாவிடம் சென்றதாக அம்மா கூறினாள். அந்தப் பறவை மீண்டும் வர வேண்டும் என விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.\nபுயலில் பாதித்தவர்களுக்கு உதவ போன வீரர்களுக்கு கொரோனா – மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி\nIPL தொடரில் இனவெறி தாக்குதலை சந்தித்தேன் – பிரபல வீரர் புகார் \nஐசிசி தலைவராக கங்கு��ி வந்தால் …என் பிரச்சனையை நீக்குவார் – பாகிஸ்தான் வீரர் நம்பிக்கை \nபறவைகள் சரணாலயத்தை சுருக்குவது கண்டனத்திற்குரியது – ட்வீட் பறக்கவிட்ட டிடிவி\nபாம்பின் மீது ஒய்யார ரைட்: தலைவனுக்கு தில்ல பாத்தியா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/virat-and-rahane-half-centuries-india-lead-260-runs-119082500001_1.html", "date_download": "2020-07-03T12:56:48Z", "digest": "sha1:6VZC6MBI3QJENHP3ZBUC77KXYOEH7MZD", "length": 11764, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரஹானே, கோஹ்லி அரைசதங்கள்: மே.இ.தீவுகளுக்கு இமாலய இலக்கிற்கு வாய்ப்பு | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரஹானே, கோஹ்லி அரைசதங்கள்: மே.இ.தீவுகளுக்கு இமாலய இலக்கிற்கு வாய்ப்பு\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் கடந்த 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் நிதானமாக விளையாடி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இமாலய இலக்கை வைக்க முயற்சித்து வருகிறது\nஇந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பதும் அதன் பிறகு மேற்கிந்தியத்தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 2வது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி 72 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 51 ரன்களும், ரஹானே 53 ரன்களும் எடுத்து அரை சதங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.\nமுன்னதாக கேஎல் ராகுல் 38 ரன்களும், புஜாரே 25 ரன்களும் எடுத்துள்ளனர். தற்போது இந்திய அணி மேற்கிந்திய தீவுகள்\nஅணியைவிட 260 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது. 7 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் குறைந்த பட்சம் 400 ரன்கள் இலக்காக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இலக்காக நிர்ணயிக்க இன்னும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஒரு இமாலய இலக்கு நிர்ணயிக்க வாய்ப்புள்ளதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\n சீனா இதில் ஏன் சேர்க்கப்படவில்லை\nஇரு ஆண்கள் தகாத உறவு ... ஒருவர் பேசாததால் மற்றொருவர் தற்கொலை \nஇரு ஆண்கள் தகாத உறவு ... ஒருவர் பேசாததால் மற்றொருவர் தற்கொலை \nஅருண் ஜெட்லியின் மறைவு : இந்திய கிரிக்கெட் அணி வீர்ர்கள் இரங்கல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/06/1-ceo-proceedings.html", "date_download": "2020-07-03T12:30:36Z", "digest": "sha1:YAC42PQ2K3UGMZT6N5WZWDHI564CSFZY", "length": 6941, "nlines": 115, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "+1 மாணவர்கள் தேர்வுத்தாள் மதிப்பெண் வேறுபட்டு இருந்தால் விளக்கம் பெறுதல் சார்ந்து CEO proceedings - Asiriyar Malar", "raw_content": "\nHome go/proceedings +1 மாணவர்கள் தேர்வுத்தாள் மதிப்பெண் வேறுபட்டு இருந்தால் விளக்கம் பெறுதல் சார்ந்து CEO proceedings\n+1 மாணவர்கள் தேர்வுத்தாள் மதிப்பெண் வேறுபட்டு இருந்தால் விளக்கம் பெறுதல் சார்ந்து CEO proceedings\nஆசிரியா்களுக்கு பெரும் மன அழுத்தம் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் அரசுக்கு கோரிக்கை\nதமிழகத்தில் முழு ஊரடங்குக்கான கட்டுப்பாடுகள்\nஉபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் சார்ந்தDEO Proceedings\nகல்வி தொலைக்காட்சியில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு\nபள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றுவோரின் ஊதியப் பட்டியலைத் தயாரிப்பதில் புதிய நடைமுறை\nஉபரி ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்த முடிவு : ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு\nஇந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில். வேலைவாய்ப்பு\nகொரோனா பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் உரிய விளக்கம் அளிக்க உத்தரவு - அளிக்காவிடில் மேல் நடவடிக்கை - செயல்முறைகள்\nபெருநகர சென்னை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்��ட்டு வருகிறது ஒன்றில் தொலைபேசி ஆலோசனை ...\nநீட் தோ்வை ஒத்திவைப்பது குறித்து பரிசீலனை\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி\nஆசிரியா்களுக்கு பெரும் மன அழுத்தம் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் அரசுக்கு கோரிக்கை\nதமிழகத்தில் முழு ஊரடங்குக்கான கட்டுப்பாடுகள்\nஉபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் சார்ந்தDEO Proceedings\nகல்வி தொலைக்காட்சியில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு\nபள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றுவோரின் ஊதியப் பட்டியலைத் தயாரிப்பதில் புதிய நடைமுறை\nஉபரி ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்த முடிவு : ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு\nஇந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில். வேலைவாய்ப்பு\nகொரோனா பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் உரிய விளக்கம் அளிக்க உத்தரவு - அளிக்காவிடில் மேல் நடவடிக்கை - செயல்முறைகள்\nபெருநகர சென்னை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஒன்றில் தொலைபேசி ஆலோசனை ...\nநீட் தோ்வை ஒத்திவைப்பது குறித்து பரிசீலனை\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1377259.html", "date_download": "2020-07-03T12:43:09Z", "digest": "sha1:223JRRANCYKRQQQFRD5S5UJ27KVAGU24", "length": 18969, "nlines": 214, "source_domain": "www.athirady.com", "title": "கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் அதிகாரிகளுக்கு உதவும் முதியவர்!! – Athirady News ;", "raw_content": "\nகொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் அதிகாரிகளுக்கு உதவும் முதியவர்\nகொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் அதிகாரிகளுக்கு உதவும் முதியவர்\nகொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் சகல அதிகாரிகளுக்கு இலவசமாக போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் முககவசம் ஆகியவற்றை இலவசமாக முதியவர் ஒருவர் வழங்கி வருவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nஅம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிராந்தியத்தின் ஊடாக பயணம் செய்யும் பாதுகாப்பு தரப்பினர் அரசாங்க உத்தியோகத்தர்கள் சுகாதார பிரிவினருக்கு இவரது இலவச உதவிகள் கிடைப்பதை காண முடிகின்றது.\nசுமார் 60 வயது மதிக்கத்தக்க இம்முதியவர் கருத்து தெரிவிக்கையில்\nகொரோனா வைரஸ் தாக்கத்தை அழிப்பதற்���ாக பாடுபடும் அதிகாரிகளை கௌரவப்படுத்தி இத்திட்டத்தை இலவசமாக நடாத்துவதாகவும் இப் பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலங்களில் எமது அதிகாரிகள் மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்கின்றனர். எனது வசதிக்கு அளவான வகையில் நான் அவர்களை மதித்து இத்திட்டத்தை ஏற்படுத்தியது மகிழ்ச்சி என குறிப்பிட்டார்.\nஇந்த நிலையில் புதன்கிழமை(8) பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் இவரது இவ் இலவச திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\nகொத்தமல்லி, இஞ்சி மற்றும் மரமஞ்சளை இறக்குமதி செய்ய தீர்மானம்\nமன்னார் தாராபுரம் கிராமம் முழுமையாக ஒரு வாரத்திற்கு முடக்கம்\nஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் \nவரும் 2 வாரம் அவதானம்; இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு இன்று\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு \nகொழும்பில் குடும்பங்களுக்கு நன்கொடை வழங்க நடவடிக்கை\nசமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பதிவோர் மட்டுமல்ல பகிர்வோரும் கைதாவர்\nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 6 ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார்.\nஅரநாயக்க பகுதியில் கொரோனா பரவும் அபாயம் \nவிரைந்து செய்வதற்கு எம்மிடம் வசதிகளும் இல்லை – மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன்\nதனிமைப்படுத்தும் விடயம் பெரும் சிக்கலாக அமையும் – Dr.தேவநேசன்\nவெளிமாவட்டக்காரர்கள் பஸ், ரயில் மூலம் தமது ஊர்களுக்கு அனுப்பப்படும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பமாகும்\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nகாரணமின்றி நகருக்குள் வருகை தந்த 37 பேர் பொலிஸாரால் தடுத்துவைப்பு\nவவுனியா நகரில் பொருள் கொள்வனவில் அதிகளவான மக்கள்\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 174ஆக அதிகரிப்பு.\nஇலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு பலி\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 233 பேர் சற்று முன் விடுவிப்பு\nகொரோனா சந்தேகிக்கப்படுபவர்களை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்\nயாழில் 32 பேருக்கு கொரோனா பரிசோதணை\nதனிமைப்படுத்தல் நிலையத்தில��ருந்து வீடு திரும்பியவருக்கு கொரோனா\n இருமல், தும்மலால் மட்டும் கொரோனா வைரஸ் பரவாதாம்… இப்படியும் பரவுமாம்.. \nதனிமைப்படுத்தும் முகாமிலிருந்த இளைஞன் தப்பியோட்டம்\n131 நாடுகளில் மக்களின் செயற்பாடுகள் குறித்து கூகுள் ஆய்வு\nநெல்லியடியில் இளைஞர்களை முழங்காலில் இருத்திய இராணுவம்\nகொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்தது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு \nஇரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் வீடு திரும்பினர்.\nயாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் – பிரதி பொலிஸ் மா அதிபர்\nகோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை\nஅரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்\nவைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்\nவவுனியாவில் மழை காரணமாக வீதியுடான போக்குவரத்து தடை\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்\nபிஞ்சுவை.. கதற கதற.. ஒரு கொலையை செய்ய இன்னொரு கொலை.. திகாரை நடுங்க வைத்த ஜாகீர்\nஷாக்.. எஜமானி திடீர் மரணம்.. தாங்க முடியாத சோகத்தில்.. 4வது மாடியில் இருந்து குதித்த…\nஇன்னொருவருடன் கள்ள காதலி.. ஆவேசத்தில் 5 வயது சிறுமியை அறுத்து கொன்ற காதலன்..…\n“போலீஸ் முத்துராஜ்”.. தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது சிபிசிஐடி..…\nகதற கதற.. ஸ்டேஷனில் பழங்குடி பெண் கூட்டு பலாத்காரம்.. அடுத்து அபார்ஷன்.. சிக்கிய…\nமியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு..\nகர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றார்..\nநான் அதிபர் ஆனால் எச்-1பி விசா மீதான தடையை நீக்குவேன்- ஜோ பிடன்..\nசமுதாயத்தில் மத விஷ விதைகளை விதைக்கும் பிரதமர் மோடி: சித்தராமையா..\nசெக் குடியரசு நாட்டில் கொரோனாவுக்கு பிரியாவிடை விருந்து- பாலத்தின் மீது ஒன்றுகூடிய…\nபிஞ்சுவை.. கதற கதற.. ஒரு கொலையை செய்ய இன்னொரு கொலை.. திகாரை நடுங்க…\nஷாக்.. எஜமானி திடீர் மரணம்.. தாங்க முடியாத சோகத்தில்.. 4வது…\nஇன்னொருவருடன் கள்ள காதலி.. ஆவேசத்தில் 5 வயது சிறுமியை அறுத்து கொன்ற…\n“போலீஸ் முத்துராஜ்”.. தேடப்படும் குற்றவாளியாக…\nகதற கதற.. ஸ்டேஷனில் பழங்குடி பெண் கூட்டு பலாத்காரம்.. அடுத்��ு…\nமியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 162 ஆக…\nகர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றார்..\nநான் அதிபர் ஆனால் எச்-1பி விசா மீதான தடையை நீக்குவேன்- ஜோ பிடன்..\nசமுதாயத்தில் மத விஷ விதைகளை விதைக்கும் பிரதமர் மோடி:…\nசெக் குடியரசு நாட்டில் கொரோனாவுக்கு பிரியாவிடை விருந்து- பாலத்தின்…\nகொரோனா ஊடுருவலையே ஒட்டுமொத்தமாக தடுத்துவிட்டோம்… சொல்றது வேற…\nதிடீரென வந்த போன்.. “என்னாது, பாசிட்டிவா\n10 மணி நேரம் வெளியே வராத சங்ககாரா.. வெடித்த போராட்டம்.. 2011…\nயாழ்ப்பாணம் மண்டதீவு கடற்பரப்பில் இருந்து 420 கிலோ கஞ்சா மீட்பு\nதெப்பம் கரையொதுங்கிய பரபரப்பு சம்பவம்\nபிஞ்சுவை.. கதற கதற.. ஒரு கொலையை செய்ய இன்னொரு கொலை.. திகாரை நடுங்க…\nஷாக்.. எஜமானி திடீர் மரணம்.. தாங்க முடியாத சோகத்தில்.. 4வது மாடியில்…\nஇன்னொருவருடன் கள்ள காதலி.. ஆவேசத்தில் 5 வயது சிறுமியை அறுத்து கொன்ற…\n“போலீஸ் முத்துராஜ்”.. தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/71622/kodaikanal-people-complaint-against-admk-parties-about-Cleaning-the-pond", "date_download": "2020-07-03T14:05:52Z", "digest": "sha1:DBNO2ZLLZQ24BVN7W6PD2FIS7LXAVU5F", "length": 9574, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "”குளத்தை தூர்வார அதிமுகவினர் முட்டுக்கட்டை போடுகின்றனர்” : கிராம மக்கள் புகார் | kodaikanal people complaint against admk parties about Cleaning the pond | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n”குளத்தை தூர்வார அதிமுகவினர் முட்டுக்கட்டை போடுகின்றனர்” : கிராம மக்கள் புகார்\nகொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் எழும்பள்ளம் குளத்தை தூர்வார, மேல்மலை ஒன்றிய ஆளும் அரசியல் கட்சியினர் முட்டுக்கட்டை போடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் கிராமத்தில் உள்ள எழும்பள்ளம் குளத்தின், மறுகால் அணையில் நீர் கசிவு இருப்பதாக, கிராம மக்கள் புகார் அளித்தனர். அதனடிப்படையில் முன்னாள் கோட்டாட்சியர் சுரேந்திரன், 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஊர்மக்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.\nஜூன் 15-ல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம்\nஅதன் பின்னர் அரசுக்கு திட்ட வரைவு அனுப்பப்பட்டு, அக்குளத்தை குடிமராமத்து செய்ய 90 லட்சம் நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டு, பணிகள் கடந்த மாதம் துவங்கின. பணிகள் துவங்கும் வரை எந்த வித தடங்கலும் இல்லாமல் இருந்த நிலையில், பணிகள் துவக்கப்பட்டவுடன், மேல்மலை ஒன்றிய அதிமுகவினர், தூர்வாரும் பணிகளை தொடர முட்டுக்கட்டை போட்டு, மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை இந்தாண்டு ரத்து செய்ய வேண்டும் - வைகோ\nதிட்டம் வருவதற்கு எந்த உதவியும் செய்யாத ஆளும் கட்சியினர், திட்டம் துவங்கிய பிறகு அதனை தாங்கள் செய்வதுபோல தோற்றத்தை உருவாக்க முயற்சிப்பதாகவும், இல்லை எனில் திட்டம் வரவிடாமல் தடுத்து விடுவோம் என ஊர்மக்களை மிரட்டுவதாகவும் மன்னவனூர் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த விசயத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, குளத்தை தூர் வாரி, குடி மராமத்து பணிகள் செய்ய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை இந்தாண்டு ரத்து செய்ய வேண்டும் - வைகோ\n“அரசே நினைத்தாலும் பின்னர் காப்பாற்ற முடியாது” - கண்ணீரில் கோயம்பேடு வியாபாரிகள்..\nRelated Tags : admk parties, people, complaint, Cleaning the pond, குளம் தூர்வாறுதல், அதிமுகவினர், குற்றச்சாட்டு, புகார், கொடைக்கானல்,\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை இந்தாண்டு ரத்து செய்ய வேண்டும் - வைகோ\n“அரசே நினைத்தாலும் பின்னர் காப்பாற்ற முடியாது” - கண்ணீரில் கோயம்பேடு வியாபாரிகள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/category/tamil/jodhidam/", "date_download": "2020-07-03T13:15:12Z", "digest": "sha1:HS46PYYGZZADB5I7SOJRWZEX3OCO4MUS", "length": 8181, "nlines": 121, "source_domain": "chennaionline.com", "title": "ஜோதிடம் – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூலை 2, 2020\nமேஷம்: மனதில் உற்சாகமும், செயலில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ள இடையூறு விலகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். ரிஷபம்: நண்பரிடம் எதிர்கால திட்டம் குறித்து பேசுவீர்கள்.\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூலை 1, 2020\nமேஷம்: செயல்களில் சமயோசிதம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். ரிஷபம்: வாழ்வில் சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். கடந்த கால உழைப்பிற்கான நற்பலன் தேடி வரும்.\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 30, 2020\nமேஷம்: முக்கியப் பணியை பிறர் பொறுப்பில் தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிதான நடைமுறை பின்பற்றுவது நல்லது. ரிஷபம்: நற்செயலில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில்\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 29, 2020\nமேஷம்: முக்கிய செயலை பொறுப்புடன் நிறைவேற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி அதிகரிக்கும். ரிஷபம்: பிறரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழிலில் இருக்கிற அனுகூலம் பாதுகாக்கவும்.\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 28, 2020\nமேஷம்: திறம்பட செயல்பட்டு புதிய சாதனை புரிவீர்கள். தொழில், நிலுவைப் பணம் வசூலாகும்.. ரிஷபம்: இனிய அணுகுமுறையால், நன்மை காண்பீர்கள். உறவினர், நண்பரிடம் கூடுதல் மதிப்பு கிடைக்கும்.\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 26, 2020\nமேஷம்: தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உறவினர் வருகையால் வீட்டுச் செலவு அதிகரிக்கும். ரிஷபம்:. தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும். பெண்கள்\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 25, 2020\nமேஷம்: தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உறவினர் வருகையால் வீட்டுச் செலவு அதிகரிக்கும். ரிஷபம்:. தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும். பெண���கள்\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 23, 2020\nமேஷம்: வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் செய்வீர்கள். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பர். ரிஷபம்: மதிநுட்பத்துடன் செயல்பட்டு சோதனைகளை வெல்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் பெருகும்.\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 22, 2020\nமேஷம்:. தொழிலில் நிர்ணயித்த இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். லாபம் உயரும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். ரிஷபம்: புதிய விஷயங்களை ஆர்வமுடன் அறிந்து கொள்வீர்கள். வாகன\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 21, 2020\nமேஷம்: உங்களின் முக்கிய செயல் ஒன்று நிறைவேற தாமதமாகலாம். சேமிப்பு பணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும். ரிஷபம்: குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/208022?ref=section-feed", "date_download": "2020-07-03T13:58:12Z", "digest": "sha1:3AASZ7TZVL7LJ23BPEL4CZLJJDIYF3TV", "length": 9120, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "அரசு ஊழியர்களின் வாட்ஸ்-அப் குழுவிற்கு வந்த ஆபாச படங்கள்.. அதிர்ச்சியடைந்த பெண் ஊழியர்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅரசு ஊழியர்களின் வாட்ஸ்-அப் குழுவிற்கு வந்த ஆபாச படங்கள்.. அதிர்ச்சியடைந்த பெண் ஊழியர்கள்\nஇந்தியாவின் கேரள மாநிலத்தில் அரசு ஊழியர்களின் வாட்ஸ்-அப் குழுவில், ஆபாச படங்கள் பதிவிடப்பட்டதால் பெண் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nகேரளாவில் திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், தங்களுக்கென வாட்ஸ்-அப் குழுவை தொடங்கியுள்ளனர். அதில் தங்களது பணி குறித்த தகவல்களை அவர்கள் பரிமாறி வந்தனர்.\nஅத்துடன் அரசு ஊழியர்களின் சங்க செயல்பாடுகள், கூட்டங்கள், அதில் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்தும் பேசி வந்துள்ளனர். சங்கத் தலைவரும், நிர்வாகிகளும் வாட்ஸ்-அப் குழுவின் அட்மின் ஆக இருக்கின்றனர்.\nஇந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு சங்க செயல்பாடுகள் குறித்து வாட்ஸ்-அப் குழுவில் விவாதம் நடந்துகொண்டிருந்தபோது, ஏராளமான ஆபாச படங்கள் அடுத்தடுத்த��� பதிவிடப்பட்டன. இதனால் குழுவில் இருந்த பெண் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nஉடனே இதுதொடர்பாக சங்க நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, சங்க நிர்வாகி ஒருவர் உடனே இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் வாட்ஸ்-அப் குழுவில் இதுபற்றி அவர் தகவல் பதிவிட்டார்.\nஅப்போது சங்க உறுப்பினர் ஒருவரின் செல்போன் தொலைந்து விட்டதாகவும், அந்த செல்போனை எடுத்தவர் ஆபாச படங்களை பதிவேற்றியதாகவும் கூறினார். ஆனால், அவர் படங்களை பதிவேற்றியவரை பாதுகாக்கவே இவ்வாறு தவறான தகவலை பதிவிட்டது தெரிய வந்தது.\nஅதனைத் தொடர்ந்து, உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த விடயம் சென்ற பின்னர், அவர்கள் வாட்ஸ்-அப் குழுவின் அட்மின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/fearless-old-lady-drags-cobra-and-tosses-away-video-gone-viral/articleshow/76023257.cms", "date_download": "2020-07-03T14:19:22Z", "digest": "sha1:RVIZEVO5Z67LGQSWKLVDDCLIWOSX6L4F", "length": 11487, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபாம்பை வெறும் கையில் தூக்கியடித்த பாட்டி - வைரல் வீடியோ\nவயதான பாட்டி ஒருவர் ஆள் உயர பாம்பை வெறும் கையால் தூக்கியெறிந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nசில வீடியோக்களை பார்க்கும்போது நாம் எதிர்பார்த்ததை நம்பவே முடியாது காரணம் அந்த வீடியோவில் வரும் காட்சிகள் வித்தியாசமாக இருக்கும் அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் சமூகவியலும் கடந்த சில நாட்களாக வைரலாக வைத்தது அந்த வீடியோவில் ஒரு வயதான பாட்டி ஒரு நல்ல பாம்பை கையால் பிடித்து இழுத்து செல்வது போல் தரதரவென்று செய்கிறார் இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇந்திய வனத்துறை அதிகாரி சாந்தா நந்தா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவில் அவர் பார்ட்டி ஒரு நல்ல பாம்பை எப்படி வாழக்கூடாது என்று கருத்திட்டு உள்ளார்.\nஒரு ஆள் உயரம் உள்ள நல்ல பாம்பை தன் கையால் எந்தவித பயமுமின்றி பிடித்துள்ள பாம்பை என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறது அப்படி வீடுகளைத் தாண்டி பாம்பனில் இருந்து செல்லும்படியும் ஒருகட்டத்தில் அதை சுற்றி சுற்றி தூக்கி எறிகிறார் இப்படி படம் எடுக்கும் பாம்பை ஒரு பாட்டி தங்கை கையாண்ட விதம் பலரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. ஒரு பாட்டிக்கு பல தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. இந்த பாட்டி கொடுத்த உங்கள் கருத்துகளை கமெண்டில் சொல்லுங்கள்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nAdv : அட்டகாசமான ஃபேஷன் ஆடைகள் ரூ.599 முதல் ஆரம்பம்\nஅம்மான்னா சும்மா இல்லடா.... - வைரல் வீடியோ...\nஊரடங்கு காலத்தில் ஆபாச வீடியோ பார்ப்பது அதிகரிப்பு...\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.... வாட்ஸ் அப் ஸ்டே...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\nதிருடிய நகைகளை வைத்து டிக்டாக் செய்து மாட்டிக்கொண்ட திருடி...அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபோலீஸ் கஸ்டடியில் மரணம்: தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு\nவிடுதலையாகிறார் சசிகலா; ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஹேப்பி நியூஸ் - இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி; அதிரடியாக ஒப்புதல்\n ஊரடங்கு தேவையில்லை - மருத்துவ குழு\nசாத்தான்குளம் விவகாரம்: தூத்துக்குடி எஸ்.பி.யாக ஜெயக்குமார் நியமனம்-யார் இந்த ஜெயக்குமார்\nகொரோனா ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு\nமர்மங்கள்உலக வரலாற்றில் ஈவிரக்கமின்றி தொடர் கொலை பாதக செயல்களில் ஈடுபட்ட டாப் 10 கொடூர பெண்ககள்\nAdv : அட்டகாசமான ஃபேஷன் ஆடைகள் ரூ.599 முதல் ஆரம்பம்\nடெக் நியூஸ்இந்த மேட்டர் தெரிஞ்சா Redmi மொபைல்களை மக்களே தடை செஞ்சிருவாங்க\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nவீட்டு மருத்துவம்தாம்பத்தியத்தில் ஈடுபாடு இல்லையா, வாரத்துக்கு நாலு நாள் இதை மட்டும் சாப்பிடுங்க, பலன் கிடைக்கும்\nமகப்பேறு நலன்குழந்தைக்கு தலையில் அடிபட்டால் உடனே என்ன செய்யணும்\nவீடியோ2 ஸ்மார்ட்போனுக்கு கும்பிடு போட்ட கூகுள்; பட்ஜெட்வாசிகள் ஷாக்\nபொருத்தம்இந்த இரு ராசியினர் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனை இல்லா மகிழ்ச்சி வாழ்வு கிடைக்கும்\nடிப்ஸ்தன் கனவுகளை இலட்சக்கணக்கான கோடிகளாய் மாற்றிய எலான் மாஸ்க்கின் வெற்றிக்கதை\nஆரோக்கியம்குளுமையான கோடையை வழங்கும் ஐஸ்கிரீம்\nதமிழ்நாடுகாவலர் முத்துராஜ் விரைவில் பிடிபடுவார், இன்னும் சிலருக்கு ஸ்கெட்ச் இருக்கு - சிபிசிஐடி\nகிசு கிசுபெரிய முதலாளியை நம்பி ஏமாந்துட்டேனே: நடிகை புலம்பல்\nஉலகம்பிரான்ஸ் பிரதமர் ராஜினாமா... புதிய பிரதமர் இவர்தான்\nகோயம்புத்தூர்முகக்கவசம் அணியாதவர்களிடம் பேசாதீங்க - அமைச்சரின் சபாஷ் யோசனை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/176416", "date_download": "2020-07-03T14:38:30Z", "digest": "sha1:3KHY23T5FIS7N6UW5CLA2MNIX24OCFMT", "length": 7142, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "கமலுக்கு பதில் மருதநாயகம் படத்தில் இவர்தான் ஹீரோவா? - Cineulagam", "raw_content": "\nமேடையில் எல்லோர் முன்பும் ரகுமானை அசிங்கப்படுத்திய சல்மான் கான், ரகுமான் பதிலடி\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nஅவங்க வயித்துல ஒரு குழந்தை இருக்குன்னு சொன்னாரு உண்மையை உடைத்த பீட்டர் பாலின் மகன்... மீண்டும் வெடித்த சர்ச்சை\nமகனின் முன்பு கணவரைக் கட்டிப்பிடித்து நடைபெற்ற கொண்டாட்டம்... தீயாய் பரவும் செளந்தர்யா ரஜினிகாந்தின் புகைப்படம்\nமுதன் முறையாக பிக்பாஸ் லொல்ஸியா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது, அதுவும் இவருடனா\nபீட்டர் பாலின் முதல் மனைவியை தாறுமாறாக திட்டி தீர்க்கும் வனிதா மீண்டும் சலசலப்பை ஏற்படுத்திய காட்சி... கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்\nமாஸ்டருக்கு போட்டியாக தீபாவளிக்கு வரும் பிரமாண்ட படம், ஓவர்சீஸில் கடும் போட்டி உறுதி\nவிஷாலிடம் ரூ 45 லட்சம் சுருட்டிய பெண், வீடே வாங்கி பெரும் மோசடி, அதிர்ச்சியில் கோலிவுட்...\nஉனக்கு தைரியம் இருந்தால் போன போடு, பிரபல நடிகையை வெளுத்து வாங்கிய வனிதா\nஅப்போ நா அதவிட அதிகமா திட்டுவே, நீ எதுக்கு கேள்வி கேட்குற, கொந்தளித்த வனிதா\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவனிதா திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ\nசெம்ம கலாட்டா, கொண்டாட்டத்துடன் வனிதா திருமண புகைப்படங்கள் இதோ\nகமலுக்கு பதில் மருதநாயகம் படத்தில் இவர்தான் ஹீரோவா\nநடிகர் கமல்ஹாசனின் கனவு படமான மருதநாயகம் படம் எப்போது வரும் என்பது தான் ரசிகர்களுக்கு நீண்ட காலமாக இருக்கும் கேள்வி.\nஇதுபற்றி ஒரு பிரஸ் மீட்டில் பேசிய கமல் 'நிச்சயம் மருதநாயகம் துவங்கும். அதில் நான் இருப்பது தான் சந்தேகம்' என தெரிவித்திருந்தார். அதனால் இந்த படத்தில் நடிகர் விக்ரம் தான் நடிக்கிறார் என செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளது.\nகமல் தயாரிப்பில் நடிகர் விக்ரம் கடாரம் கொண்டான் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு கமல் கம்பெனி தயாரிப்பில் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nதற்போது அஜய் ஞானமுத்து படத்தில் நடித்துவரும் விக்ரம் அடுத்து பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார். மருதநாயகம் படம் சில வருடங்கள் கழித்து துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meiveli.com/post/invisible-wall", "date_download": "2020-07-03T13:09:03Z", "digest": "sha1:2J37TVYOGDH2PYA6XVUS6HWAJXU63EIP", "length": 10403, "nlines": 40, "source_domain": "www.meiveli.com", "title": "வலிகளை சொல்வதற்கு வார்த்தைகள் தேவையில்லை என நிரூபித்தது “தோன்றாச் சுவர்”", "raw_content": "\nவலிகளை சொல்வதற்கு வார்த்தைகள் தேவையில்லை என நிரூபித்தது “தோன்றாச் சுவர்”\nவலிகளை சொல்வதற்கு வார்த்தைகள் தேவையில்லை என நிரூபித்தது ”தோன்றாச் சுவர்”\n- மகேன் பஞ்சலிங்கம் -\nமேடையில் ‘யுத்தம்’ என எழுதபட்ட ஒரு ஆழ் கிணறு ஒன்றின் காட்சிப்படுத்தலுடன் ஆரம்பமானது “தோன்றாச் சுவர்” என்ற அந்த மொழி பேசப்படாத நாடகம்.\nகடந்துபோன சனிக்கிழமை(14.12.2019) ஈஸ்ற்காமில் உள்ள றினிற்றி மண்டபத்தில் தமிழர் தகவல் நடுவத்தினரால் நடத்தப்பட்ட உலக மனித உரிமைகள் தின சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றாக மெய்வெளியினரின் இந்த நாடகத்தைக் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அன்று வரை இப்படி ஒரு நாடக அமைப்பு லண்டனில் இயங்கி வருவது எனக்குத் தெரியாது. ஆனால் அதன் இயக்குனர்களாக இருக்கும் சாம்பிரதீபனையும் றஜித்தாவையும் ஊடக வேலைகள் சார்பாக நான் ஏற்கனவே நன்கு அறிவேன்.\nதமிழரல்லாத பல மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், ஆர்வலர்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்வை பெரும்பாலும் இலங்கை, இந்திய மற்றும் உலகு சார் மனித உரிமைகள் பற்றிய தகவல்களும் சிறப்புப் பேச்சுகளும் ஆழமாய் அலங்கரித்திருந்தன.\nகாட்சிப்புலத்தினூடாக அன்று அங்கு வந்திருந்த அத்தனை பேரையும், இலங்கையின் அடிப்படை மனித உரிமைகளின் இயங்கு நிலை குறித்தான ஒரு அவதானத்துக்கு இழுத்து வந்து விட்டிருந்தது “THE INVISIBLE WALL” என ஆங்கிலப் பெயரிடப்பட்ட “தோன்றாச் சுவர்” நாடகம். இப்படி ஒரு நாடகத் தயாரிப்பை அப்படி ஒரு நிகழ்வில் மிகப் பொருத்தமாக உருவாக்கிக்கொண்டுவரும் எண்ணத்தை தமக்குள் கொண்டிருந்த தமிழர் தகவல் நடுவத்தை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.\nஉயிர் வாழும் உரிமை,சொந்த மொழி பேசும் உரிமை, கல்வி கற்கும் உரிமை என்ற மிக அடிப்படையான மனித உரிமைகள் புறக்கணிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வின் வலிகளை காட்சிகளின் நீட்சிகளில் பார்வையாளர் முன் கொண்டு வந்திருந்தது நாடகம்.\nஒரு யுத்தக் கிணறு, அந்த கிணற்றுக்கு சொந்தமான ஒரு யுத்த பூதம்,ஒரு மனித உரிமைப் பந்து, ஒரு குடும்பத்து உறவு வட்டம் என்ற நான்கு குறியீட்டுக் காண்பியங்களூடாக இருபது நிமிடங்கள் நீண்ட இந்த “தோன்றாச் சுவர்” அலட்டலில்லாமல் அழகாக,அளவாக தான் சொல்ல வந்த கருத்தை சரியான இடத்தில் சரியான இலக்குதாரருக்கு சொல்லிச் சென்றது என்றுதான் சொல்லவேண்டும்.\nஉடல் மொழிகளும், இசை மொழிகளும், காட்சிப் பொருட்களும், பாத்திரங்களின் தோறணைகளும் வார்த்தைகள் செய்ய முடியாத காத்திரமான உணர்வுகளை கிளறிவிட்டிருந்தன. யுத்தக்கிணற்றுக்குள் அலறி எழுந்து வெளித்தெரியும் வெற்றுக்கைகளும், மேடையில் மனித உரிமைப் பந்தை தன் கையில் வைத்திருந்தபடி அமர்ந்திருந்த யுத்தபூதத்தின் வெளிப்பாடும் எடுத்த எடுப்பிலேயே தோன்றாச் சுவருக்குள் எல்லோரையும் எட்டிப்பார்க்க வைத்தபடி பல கதைகளைச் சொன்னபடியிருந்தது.\nவ��ல், கடல் என வளம்மிக்க ஒரு இனத்தின் வாழ்வைச் சொன்ன விதமும், அம்புலி காட்டி அமுதூட்டும் எமது தடங்களை மீட்ட முறைமையும், மேடையில் குருகுமணல் கொட்டி அகரம் எழுதப் பழக்கிய காலங்களை கண்முன் கொண்டுவந்தமையும், தனிச் சிங்களச் சட்டம் என்ற மொழித்திணிப்பு மக்களைப் புரட்டிப்போட்டதை வெளிக்கொணர்ந்த பாங்கும், ஒரு குடும்பத்தலைவன் உயிர்வாழும் உரிமை மறுக்கப்பட்டு கொல்லப்பட்டால் வறுமை தின்னும் குடும்பத்தின் வலிகளைக் காட்டிய தத்துரூபமும், வறுமைக்குள் குழந்தைத் தொழிலாளிகளை உருவாக்கி கல்வியை யுத்தக்கிணறு மிகக்கவனமாய் கபளீகரம் செய்யும் அரசியலை சொல்லாமல் சொன்ன விதமும், மிக அருமையாகப் பின்னி எடுக்கப்பட்ட கதைக்கருவாக நெஞ்சைத் தொட்டது.\nஒரு சில பின்னணிப் பாடல் வரிகள் தமிழ் மொழியில் இடம்பெற்றிருந்தாலும், ஒட்டுமொத்த கதையையும் வலியையும் தமிழரல்லாதவர்கள் புரிந்து கொள்வதற்கு இடறல் இல்லாத ஒரு மொழியற்ற நாடகம் என்ற வகையில் தோன்றாச் சுவர் பெருங் கவனத்தைப் பெற்றுள்ளது.\nஒதுக்கப்பட்ட மேடையின் பரப்பளவு இந்த நாடகத்தின் பெருவீச்சுக்கு சற்று இடைஞ்சலாக இருந்தது போல ஒரு தோற்றம் நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது எனக்குள் எழுந்தது என்னவோ உண்மைதான். எல்லாவற்றையும் தாண்டி “தோன்றாச் சுவர்” எல்லா தமிழ் மக்கள் முன்னும் ஒரு முறை தோன்ற வேண்டிய நாடகம் என்பது எனது மனப்பதிவு. மெய்வெளிக்கு எனது பாராட்டுக்கள். அவர்களது நாடகத்தை அன்று ஒழுங்கு செய்த தமிழர் தகவல் நடுவத்துக்கு எனது நன்றிகள்.\n- மகேன் பஞ்சலிங்கம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/lord-vinayagar-specialties/", "date_download": "2020-07-03T13:03:18Z", "digest": "sha1:4HZ3GKCX6N7KJOLBNZJQFPCLEWRUOMI7", "length": 14031, "nlines": 121, "source_domain": "aanmeegam.co.in", "title": "4 Unknown Facts about Lord Vinayagar Specialties", "raw_content": "\nவிநாயகர் சதுர்த்தி நாளில் கொழுக்கட்டை படைப்பது ஏன்\nகொழுக்கட்டையின் கூர்மையான முன் பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதைத் தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தௌpவான உள்ளம் தருவார் என்பதைத் தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.\nவிநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றுவது ஏன்\nமுன்னொரு சமயம் அனலாசுரன் என்ற ஒரு அரக்கன் தேவர்களையும், ரிஷிகளையும் மிகவும் துன்புறுத்தியதோடு யாகங்களுக்கும், நற்காரியங்களுக்கும் இடையு றாக இருந்து வந்தான். அவன் வாயிலிருந்து அக்னியை உமிழ்ந்து எதிரிகளை அருகில் வரவிடாமல் செய்வதால், இந்திரனால் அவனை போரிட்டு வெல்ல முடியவில்லை. வேறு வழியின்றி இந்திரன், தேவர்கள் புடைசு ழ கைலாயம் சென்று விநாயகப் பெருமானிடம் அனலாசுரனை வதம் செய்து தங்களைக் காக்க வேண்டுமென்று முறையிட்டார்கள். அவர்களது வேண்டுகோளை ஏற்ற விநாயகப்பெருமான் வெற்றி பெற முடியாமல், அவனை அப்படியே விழுங்கிவிட்டார். வயிற்றுக்குள் சென்ற அரக்கன் வயிற்றை வெப்பமடையச் செய்தான். விநாயகருக்கு அவனுடைய வெப்பத்தை தாங்க முடியாததால், அவருக்கு கங்கை நீரால் குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லை கொண்டு வந்து விநாயகரின் தலைமேல் வைத்தார். அருகம்புல்லின் மகத்துவத்தால் அவரது எரிச்சலும் அடங்கியது. அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகிவிட்டான். ஆகவே தான் அவரின் வழிபாட்டில் அருகம்புல் முக்கிய இடம் பெறுகிறது.\nவிநாயகரை வணங்கும்பொழுது தலையிலே கொட்டுவது ஏன்\nமுன்னொரு காலத்தில் காக்கை உருவெடுத்து விநாயகப் பெருமான் அகத்தியரின் கமண்டலத்தினைக் கவிழ்த்து அதிலிருந்த நீரைக் காவிரி நதியாக ஓடவைத்த பொழுது அகத்திய முனிவரானவர் கோபங் கொண்டு காக்கையினை விரட்டினார். அப்பொழுது காக்கையானது ஒரு சிறுவனாக வடிவம் கொண்டு ஓடியபொழுது முனிவரும் அச்சிறுவனைத் துரத்திச் சென்று அவனது தலையில் கொட்டினார். தலையில் கொட்டு வாங்கியதும் சிறுவனாக நின்ற விநாயகப் பெருமான் தனது திருச்சொரூபத்தினை அகத்தியருக்குக் காண்பித்தார். உடனே விநாயகப் பெருமானை வணங்கிய அகத்திய முனிவரானவர் தான் செய்த தவறை உணர்ந்து தனது இரண்டு கைகளினாலும் தனது தலையிலே கொட்டி தோப்புக்கரணம் போட்டு தன்னை மன்னித்தருளுமாறு விநாயகரை வேண்டியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இதன் பாவனையாகவே நாமும் தலையிலே கொட்டி தோப்புக்கரணமிட்டு விநாயகரை வணங்குகின்றோம். விநாயகரை வணங்கி ஆரம்பிக்கின்ற வேலைகள் யாவும் தடையின்றி நிறைவுபெறும் என்பதனால்தான் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் விநாயகர் வழிபாடு முதலிடத்தை வகிக்கின்றது.\nவிநாயகர் ஏன் எலியை வாகனமாக கொண்டுள்ளார்\nவிநாயகரின் எலி, கடந்த ஜென்மத்தில் உபதேவதையாக இருந்தது. அதனை க்ரோன்ச்சா என அழைத்தனர். இந்திரனின் அரச சபையில் வாமதேவ முனிவர் என்ற மிகுந்த ஞானம் கொண்ட முனிவரின் கால்களை க்ரோன்ச்சா மிதித்து விட்டது. கோபம் கொண்டு எழுந்த வாமதேவ முனிவர், அதனை ஒரு எலியாக மாற சாபம் அளித்தார். இதன் விளைவாக, வாமதேவ முனிவரின் சாபத்தினால் க்ரோன்ச்சா எலியாக உருமாறி, மகரிஷி பரஷர் ஆசிரமத்தில் விழுந்தது. பல வகையான தொந்தரவுகளை அளித்தது. இந்நேரத்தில் தான் பரஷர் ரிஷியின் ஆசிரமத்திற்கு விநாயகர் அழைக்கப்பட்டார். அங்கு ராட்சஷ எலியை பற்றியும், அது உருவாக்கியுள்ள பயத்தை பற்றியும் கேள்விப்பட்ட விநாயகர் அதனை எதிர்கொள்ள முடிவெடுத்தார். தன் ஆயுதங்களின் ஒன்றான பாஷிவை (சுருக்கு) எடுத்த விநாயகர், க்ரோன்ச்சா இருக்கும் திசையில் அதனை பறக்க விட்டார். எலியை துரத்திய பாஷி அதன் கழுத்தை சுற்றிக் கொண்டது. அதை அப்படியே விநாயகரின் காலடியில் கொண்டு சேர்த்தது. இதனால் விநாயகரிடம் மன்னிப்பு கோரிய க்ரோன்ச்சா அவரின் வாகனமாக மாறியது.\nசதுர்த்தியன்று பூஜை செய்யும் முறை\nவெற்றி தரும் விநாயகர் வழிபாடுகள்\nவிநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்\nவீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்\nVinayaka Chaturthi Pooja Procedure | சதுர்த்தியன்று பூஜை செய்யும் முறை\n400 வகை யாகங்கள் பற்றி தெரியுமா\nகருட பஞ்சமி வரலாறு மற்றும் சிறப்புகள் | Garuda panchami\nஇன்றைய ராசிப்பலன் மற்றும் பஞ்சாங்கம் 3.7.2020...\nபங்குனி உத்திரம் நாள் பங்குனி (16) | 30.3.2018...\nபிரம்ம முகூர்த்தம் சிறப்பம்சங்கள் பற்றி தெரியுமா\nகருட பஞ்சமி வரலாறு மற்றும் சிறப்புகள் | Garuda...\nஉலக வரலாற்றில் முதன்முறையாக 64 சிவ அவதாரங்களின்...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nபுரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா\nBad Dreams Remedies | கெட்ட கனவுகளும் அதற்கான...\nநினைத்த காரியம் வெற்றி பெற வணங்க வேண்டிய தெய்வங்கள்\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கு���் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/category/latest-reviews/", "date_download": "2020-07-03T13:13:45Z", "digest": "sha1:2WKG2GLU23G4DA6TGSJRWXNIJOZSDNGR", "length": 10959, "nlines": 165, "source_domain": "kollywoodvoice.com", "title": "REVIEWS – Kollywood Voice", "raw_content": "\nகல்வெட்டுல எழுதி வைக்கிற அளவுக்கு ஒர்த் இல்லாட்டியும் ஓரளவு என்கேஜிங்காக படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள் வெல்வெட் நகரம் அணியினர். நடிகையான கஸ்தூரி மர்மமான முறையில்…\nகாத்திரமான கதை அம்சங்களோடு வரும் படங்கள் எப்போதும் ஒரு அதிர்வை ஏற்படுத்தும். அப்படி ஒரு அதிர்விற்கான முயற்சி தான் ஜிப்ஸி. மதவெறி எனும் கொடூர சிந்தனையை எளிய மக்களுக்குள் புகுத்தி…\nவணிகத்திற்காக வன்மத்தை விதைப்பதை கலையாகவுந் எற்றுக்கொள்ள முடியாது..கமர்சியலாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாடகக் காதல் போலித்திருமணம் என்பதை அடிப்படையாக வைத்துக்கொண்டு முழுக்க…\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்- விமர்சனம்\nசில வெள்ளிக்கிழமைகள் எதிர்பாராத விதமாக நம்மை ஆச்சர்ப்படுத்தும். அப்படியொரு ஆச்சர்யம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம். ஆப் டெவலப்பர் துல்கர் சல்மான், அனிமேஷன் ஆர்ட்டிஸ்…\nRATING 2.5/5 பத்து ஸ்லோமோஷன் ஷாட்ஸ் வச்சா அது மங்காத்தா படம் மாதிரி பீல் கொடுக்கும்னு யாரு சொல்லிக்கொடுத்தாங்களோ தெரியல..மாஃபியா எங்கும் வச்சி செய்யப்பட்டிருக்கும் முதல் சம்பவம்…\nRATING : 2/5 ஆணவக் கொலையைச் சொல்லிக் காட்டி பாடம் சொல்லியுள்ளது கன்னிமாடம். போஸ் வெங்கட் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் இது. முதல் படத்திலே முத்திரைப் பதிக்க வேண்டும்…\nசின்ன பட்ஜெட்டிலும் கொஞ்சம் மெனக்கெட்டால் தரமான படம் கொடுக்கலாம் என்பதற்கு காட்ஃபாதர் படம் சாட்சி. மகன் மீதான பேரன்போடு வாழும் தகப்பன் நட்டிக்கு வில்லன் லால் எமனாக வருகிறார்.…\nRATING : 4/5 ஒருபடத்தின் வெற்றியை வணிகம் சார்ந்தே தீர்மானிக்க வேண்டிய நிலை இங்குள்ளது. இருந்தாலும் பாரம் போன்ற சினிமாக்கள் வணிகம் தாண்டி மனிதம் பேசுவதால் கொண்டாடப்பட வேண்டிய…\nRATING 3/5 சோகம் நம்மை வச்சி செய்யும் போதெல்லாம் நமக்கு சிரிப்பு வந்தால் எப்படி இருக்கும் அதுவும் விரக்திச் சிரிப்பு அல்ல..வாய்விட்டுச் சிரிக்கும் வெடிச் சிரிப்பு அதுவும் விரக்திச் சிரிப்பு அல்ல..வாய்விட்டுச் சிரிக்கும் வெடிச் சிரிப்பு\nஓ மை கடவு��ே- விமர்சனம்\nRATING 3.5/5 கடவுள் நம் கையில் என்ன தந்திருக்கிறார் என்பதை உற்றுப் பார்க்காமலே கடவுளை குறை சொல்வதோடு அல்லாமல் நமக்கான சோகத்தை நாமே தேடிக்கொள்கிறோம் என்பதை கமர்சியலாக சொல்லி…\nRATING : 3/5 லாஜிக் றெக்கைகளை வெட்டிவிட்டு பறந்தால் அதுதான் சீறு. மாயவரத்தில் லோக்கல் சேனல் நடத்தும் ஜீவாவை போட்டுத் தள்ள லோக்கல் எம்.எல்.ஏ திட்டம் போட்டு சென்னை ரவுடியை வைத்து…\nRATING : 3.5/5 ஆத்திரத்தில் செய்யும் ஒரு கொலை ஒரு குடும்பத்திற்குள் எத்தகைய அக/புற சிக்கலை ஏற்படுத்துகிறது என்பதைச் சொல்லும் படம் தான் வானம் கொட்டட்டும். பழிக்குப் பழி என்பது…\n\"தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்\" என்பது பழமொழி. அந்தப் பழமொழியை யாராவது சந்தானத்திற்கு நினைவுப்படுத்தி இருந்தால் இப்படியொரு டகால்டி…\nமாயநதி கவித்துமான டைட்டிலோடு வந்திருக்கும் கருத்துள்ள படம். ஒரு பெண் தனது படிப்பில் எவ்வாறு கவனம் கொண்டிருக்க வேண்டும் என்பதையும், அவளின் கவனத்தை எவையெல்லாம் சிதறடிக்கும்…\nமீண்டும் தாதாவாக வருகிறார் சாருஹாசன்\nஎன்னப்பா இது ரஜினிக்கு வந்த சோதனை\nகோப்ரா படப் பாடலை கீ-போர்டில் வாசித்து அசத்திய பார்வைச்…\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nவிஷால் நடிப்பில் சக்ரா – ட்ரெய்லர்\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’…\nதுருவ், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் தேவதாஸ் பிரதர்ஸ் –…\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க/பெ. ரணசிங்கம்…\nஆண்ட்ரியா நடிப்பில் கா – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/06/poovarasam-peepee.html", "date_download": "2020-07-03T12:28:03Z", "digest": "sha1:ITE6LTAHTQD6PMPLU7FKCKUW2LREX7JP", "length": 32502, "nlines": 477, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆவி டாக்கீஸ் - பூவரசம் பீப்பீ", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - பூவரசம் பீப்பீ\nசிறுவர்களுக்காக பெரியவர்கள் நடித்து வந்த மாயாஜாலப் படங்கள் ஒரு காலம். சிறுவர்களுக்காக சிறுவர்கள் நடித்து வந்த சிறுவர் படங்கள் ஒரு காலம். பெரியவர்களுக்காக சிறுவர்கள் நடித்து வெளிவரும் கோலி சோடா போன்ற படங்களின் வரிசையில், கோலி சோடாவில் தூக்கலாக தெரிந்த சிறுவர் ஹீரோயிசத்தை எதார்த்தமாக காட்டி நம் ம���தில் நச்சென இடம் பிடிக்கிறது இந்த பூவரசம் பீப்பீ..\nஆறாம் வகுப்பு முடிந்து விடுமுறை தொடங்கியவுடன் அதை ஜாலியாக கழிக்கும் சிறுவர்கள் மத்தியில் மூன்று பேர் மட்டும் தாம் இனிமேலும் சிறுவர்கள் அல்ல என உணர்ந்து () பொன்வண்டு பிடித்து விற்பனை செய்து தமக்கு தேவையான தின்பண்டங்கள் வாங்கிக் கொள்வதில் ஆரம்பித்து, மழைநாள் ஒன்றில் கண்மாயில் நீச்சல் அடிக்கச் செல்ல அங்கே யாரோ சிலர் ஒரு பெண்ணை கற்பழிப்பதை பார்த்துவிட பின்னர் அவர்கள் யார், என்ன என்பதை துப்பறிந்து கண்டுபிடித்து பின் காவல் துறையில் தக்க ஆதாரங்களுடன் மாட்டி விடுவதே கதை.\nஇந்தக் கதையை இன்னமும் சுவாரஸ்யமாக்க வரம்பு மீறாத ஒரு அரும்பு காதலும், காதலுக்காய் சிறுவர்கள் அடித்துக் கொள்ளும் காட்சிகளும் உண்டு. துளி பிசகினாலும் ஆபாசமாக தெரியக் கூடிய பல விஷயங்களை பக்குவமாக சொன்னதற்காகவே அந்த அறிமுக பெண் இயக்குனர் ஹலிதா ஷமீமுக்கு பாராட்டுகள். ஆண் பருவமடையும் காட்சியை அழகாய் படமாக்கிய இயக்குனர் கற்பழிப்பை பற்றிய சிறுவர்களின் விஸ்தரணைகளை இலைமறை () காயாய் கையாண்ட விதமும் சிறப்பு.\nவேணு (கௌரவ் ), ஹரிஷ் ( பிரவின்) மற்றும் கபில் தேவ் ( வசந்த்) இந்த மூன்று பேர் தான் படத்தின் தூண்கள். சிறுவர்கள் துப்பறியும் கதை என்றதுமே வயதுக்கு மீறிய வசனங்களும் காட்சிகளும் இருக்கும் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே. காட்சிக்கு தேவையான உடல்மொழியில் கலக்கும் சிறுவர்கள் மூவரும் லிட்டில் சூப்பர் ஸ்டார்கள். அந்த \"லாலிபாப்\" வர்ஷினியும் கொள்ளை அழகு. வேணு தீயணைக்கும் போது வர்ஷினியின் வாயிலிருந்து விழும் அந்த லாலிபாப் ஒரு குட்டி ஹைக்கூ.\nநட்புக்காய் தன் காதலை () தியாகம் செய்யும் இடத்தில் பிரவினும், கெமிஸ்ட்ரி வாத்தியாரிடம் உண்மையை சொல்லாமல் தடுக்க பாயும் இடத்தில் கௌரவும், தன் தந்தை குடித்துவிட்டு விழுந்து கிடக்கும் காட்சியில் வசந்தும் நடிப்பில் அசத்துகிறார்கள். வில்லர்கள் 'திருப்பாச்சி' சாய் ஹரி, காளி, சுந்தர், கார்த்திக் நிறைவாய் செய்திருக்கிறார்கள்.\nபுஷ்கர் காயத்ரி, மிஷ்கின் மற்றும் சமுத்திரகனி ஆகியோரிடம் பணிபுரிந்த அனுபவங்கள் கொண்டு ஜாலியாகவும் சமூக பொறுப்புடனும் தன் முதல் படம் செய்திருக்கும் ஹலிமாவிடமிருந்து இனியும் சில நல்ல படங்களை எதிர்பார்க்க��ாம். அருள் தேவ் இசை அழகு. பின்னணி மட்டுமல்லாது பாடல்களிலும் மனிதர் புகுந்து விளையாடியிருக்கிறார். தாராபுரம் பொள்ளாச்சியை அப்படியே நம் கண்களுக்கு விருந்து படைக்கும் ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சாவுடையது. ஒற்றை மரத்தில் பட்டங்கள் கோர்த்து தன் மனதிற்கு பிடித்த பெண்ணை இம்ப்ரெஸ் செய்யும் காட்சி ஒரு ஒளி ஓவியம். இவர் தான் படத்தின் தயாரிப்பும்.\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\nகார்த்திக் பாடிய \"என்னுலகம்\" பாடலும் \"எனக்கொன்றும் வான்வெளி\" பாடலும் அருமை. சில காட்சிகள் மெதுவாக சென்றாலும் சிறுவர்களின் நிறைவான நடிப்பில் நம்மை கவர்கிறது இந்த பூவரசம் பீப்பி.. அதிகம் விளம்பரம் இல்லாததாலும், திரையரங்குகளில் ஓரிரு காட்சிகளே ஓடுவதாலும் இது அதிக நாள் திரையில் காணக் கிடைப்பது சந்தேகமே.. பெரிய பட்ஜெட்டில் பொம்மையை ரசிப்பதற்கு பதில் இதை நிச்சயம் ஒருமுறை பார்த்து மகிழலாம்\nபயணித்தவர் : aavee , நேரம் : 8:06 AM\nபாருங்க சுரேஷ்.. நல்ல படம்..\nதிண்டுக்கல் தனபாலன் June 3, 2014 at 8:47 AM\nரசனையான விமர்சனம் ஆவி... பார்க்க வேண்டும்...\n//பெரிய பட்ஜெட்டில் பொம்மையை ரசிப்பதற்கு பதில்... //உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு\nஇந்தப் படத்தின் ப்ரோமோ தொலைக்காட்சியில் பார்த்த போது கொஞ்சம் வயதுக்கு மீறிய படமோன்னு நினைத்தேன்.. நீங்க சொல்வதைப் பார்த்தால் அது போன்றில்லை என உணர்கிறேன்....\nஇல்ல மேடம்.. தைரியமா பார்க்கலாம் நீங்க..\nஇன்னும் நீங்க இந்த சோட்டாவ விட்டு வரல :-)\nபடம் மொக்கையா இருக்கும்னு நினைச்சேன்.. மெட்ராஸ் கூட சொன்னார் படம் நல்லாருக்குன்னு.. சந்தர்ப்பம் வாய்க்குதான்னு பார்ப்போம்\nமெட்ராஸ் செகண்ட் ஹாப் சரியில்லைன்னு சொன்னார்.. இந்தப் படத்தை அது மாதிரி தான் கொண்டு போக முடியும்.. இன்னும் சொல்லணும்னா முதல் பாதியை விட இரண்டாம் பாதிதான் விறுவிறு சுறுசுறு..\nசெவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் தம்பீ.... ஹி... ஹி... ஹி...\nஅவர் பொய் சொன்னார்ன்னு சொல்லல சார்.. அவர் பார்வையில அப்படி இருந்ததுன்னு தான் சொன்னேன். அது சரி அப்ப கருப்பா இருக்கிறவன் பொய் சொல்வானா\nபெரிய பட்ஜெட்டில் பொம்மையை ரசிப்பதற்கு பதில் இதை நிச்சயம் ஒருமுறை பார்த்து மகிழலாம்///// பொம்மையைப் பார்த்து நொந்து போனவன் என்ற முறையிலும், மிகச்சிறு குறைகள் தவிர படம் நல்லா வந்திருப்பதாக பிரதர் மெட்ரா���் சொன்னதை ஆவி உறுதிப்படுத்துவதாலும் பார்த்துடறேன் அவசியம்.\nபாருங்க ஸார்.. ஆனா தியேட்டர்ல பார்க்க கிடைக்குமாங்கறது டவுட்டு தான்.. அடுத்த வாரம் இரண்டு படம் ரிலீஸ் ங்கறதால இதுக்கு ஸ்க்ரீன் கிடைக்க வாய்ப்பே இல்ல..\n தமிழ்த் திரையுலகில் எத்தனை பெண் இயக்குனர்கள் இதுவரை\nபொறுமையா எல்லாப் படங்களும் பாத்துடறீங்க ஆவி\nபெண் இயக்குனர்ங்கறது மட்டுமில்ல ஸ்ரீ. கட்டுப்பாடுகள் நிறைஞ்ச இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவங்கன்றதும் விசேஷம். பி.பானுமதிலேர்ந்து ஆரம்பிச்சு கணக்கெடுத்தா ஒரு டஜனுக்கும் மேல இருப்பாங்க பெண் இயக்குனர்கள்.\nலக்ஷ்மி கூட மழலைப்பட்டாளம் இயக்கி இருக்கிறார். ஸ்ரீப்ரியா சமீபத்தில் ஒரு படம் இயக்கி இருக்கிறார். இளையராஜா இசைமழையில் ஒரு படம் 'நில் நில் நில் பதில் சொல் சொல்' போன்ற பாடல்கள் இருக்குமே ஆ...ங்... 'பாட்டுப் பாட வா' அது கூட ஒரு பெண் இயக்குனர்தான்\n//பொறுமையா எல்லாப் படங்களும் பாத்துடறீங்க ஆவி\nஹஹஹா.. இதெல்லாம் பெருமையா சார்.. கடமை கடமை.. :)\n//தமிழ்த் திரையுலகில் எத்தனை பெண் இயக்குனர்கள் இதுவரை\nநல்ல கேள்வி.. ஆராய்ச்சியை முடுக்கி விடறேன்.. எனக்கு தெரிஞ்சு \"வல்லமை தாராயோ\", \"கொலகொலையா முந்திரிக்கா\" படங்களை இயக்கிய மதுமிதா.. \"இந்திரா\" இயக்கிய சுகாசினி மணிரத்னம். .திருதிருதுறுதுறு கொடுத்த \"நந்தினி\" , ஓரம்போ \"காயத்ரி\" (புஷ்கர்).. 3 இயக்கின நம்ம \"சௌந்தர்யா\" பொம்மைப் படம் எடுத்த \"ஐஸ்வர்யா\".. வணக்கம் சென்னை எனும் மொக்கை கொடுத்த \"கிருத்திகா உதயநிதி\"..\nபாட்டு பாடவா இயக்கியது BR விஜயலட்சுமி..\n//பி.பானுமதிலேர்ந்து ஆரம்பிச்சு கணக்கெடுத்தா ஒரு டஜனுக்கும் மேல இருப்பாங்க பெண் இயக்குனர்கள்.//\nபானுமதிக்கு முன்னரே டிபி.ராஜலக்சுமி இயக்கிட்டாங்க, அவங்க தான் இந்தியாவின் இரண்டாவது பெண் இயக்குனரே, முதல் \"பாத்திமா பேகம்\" ஆண்டு 1931, அந்தக்காலத்திலேயே இஸ்லாமிய சமூகத்தில் இருந்து பெண் இயக்குனர்\nதமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர்,எடிட்டர்,கதை ,திரைக்கதை என எல்லாம் செய்தவங்க டி.பி.ராஜலக்‌ஷ்மி, படம் மிஸ்.கமலா,ஆண்டு 1936 :-))\nதமிழின் முதல் பேசும் படம் காளிதாசின் நாயகி அவர்.\nஆஹா, செம்ம தகவல்கள்.. நன்றி பாஸ்.. இதை முகநூலிலும் பகிர்கிறேன்..:)\nபூவரசம் பூ பூத்தாச்சு ,கோவை ஆவியின் பார்வையும் பார்த்தாச்சு ,படத்தைப் ப��ர்த்து விட வேண்டியது தான் \n///பொம்மைப் படம் என்ற வார்த்தையை வாபஸ் வாங்குமாறும்,பகிரங்க மன்னிப்புக் கேட்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்( :) :) )///பெண் இயக்குனர்கள்/ஒளிப் பதிவாளர்கள் தமிழ்ப் பட வரலாற்றில் நிலைத்ததில்லை/(நிலைக்க ஆணாதிக்கம்)விட்டதில்லை( :) :) )///பெண் இயக்குனர்கள்/ஒளிப் பதிவாளர்கள் தமிழ்ப் பட வரலாற்றில் நிலைத்ததில்லை/(நிலைக்க ஆணாதிக்கம்)விட்டதில்லை\nபெண் என்ன ஆண் என்ன நல்ல படைப்பை கொடுத்தால் ஆவி டாக்கீஸ் இரு கரம் நீட்டி வரவேற்கும்.. பெயர் பொறிச்சாச்சு.. பார்ப்போம் நிலைக்கிறாங்களான்னு..\nமரியாதைக்குரிய நண்பரே.. பொம்மை படத்தை வாபஸ் வாங்கிட்டு கார்ட்டூன் என்ற ஆங்கில வார்த்தை கொண்டு நிரப்ப மனம் ஒப்பவில்லையே என்ன செய்யலாம்.. ;) ;)\nஇல்ல பாஸ்.. அதான் ஸ்மைலி போட்டிருந்தேனே..\nதைரியமாய் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டுப் போய் பார்க்கலாமில்ல\nரொம்ப சின்ன பசங்கன்னா வேண்டாம்.. நிறைய கேள்விகளுக்கு நீங்க பதில் சொல்ல வேண்டி வரும்.. உங்க பசங்களோடன்னா தைரியமா போலாம்.. ஆவிப்பாவே படிச்சு புரிஞ்சுகிட்டாப்புல..\nஎன் புள்ளைங்கலாம் அவங்க மாமனை அப்படியே அறிவுல கொண்டிருக்குங்க.\nஹஹஹா.. அப்போ ஒக்கே, புத்திசாலிங்க தான்..\nகரந்தை ஜெயக்குமார் June 3, 2014 at 6:37 PM\n நீங்க விமர்சிச்சத பார்த்தா படம் நமக்கு நிறைய விஷயங்கள் சொல்லும்னு தோணுது நீங்க சொன்னா அதுகண்டிப்பா கரெக்டாதான் இருக்கும்......அதுவும் சிறுவர் படம்.......பார்ப்போம் இங்க வந்தா..... இல்ல சிடிதான்....\nபடம் அங்கே வர்றது டவுட்டு தான்.. சிடிலையே பார்த்திடுங்க.. :)\nபடம் நல்ல படம் என்று சமீபத்தில் சிவா சொன்னார். பார்க்க வேண்டும். விரைவில் தொலைகாட்சியில் வந்துவிடும்....\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - சைவம்\nஆவி டாக்கீஸ் - என்ன சத்தம் இந்த நேரம்\nபத்து கேள்விகள் - (ஏன்டா கேட்டோம்னு யோசிக்கற அளவுக...\nஆவி டாக்கீஸ் - வடகறி\nஆவி டாக்கீஸ் - சலீம் (Music Review)\nகடோத்கஜா மெஸ் - கண்ணன்ணன் விருந்து\nஆவி டாக்கீஸ் - மஞ்சப் பை\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஆவி டாக்கீஸ் - வானவராயன் வல்லவராயன் (Music Review)\nநம்ம நாட்டுல மட்டுந்தாங்க இப்படி..\nஆவி டாக்கீஸ் - பூவரசம் பீப்பீ\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\nஈரோடு போயி திருச்சி வந்தா பின்னே தஞ்சாவூரானு..\nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nஎன் கூட ஓடி வர்றவுக\nகிண்டிலுக்காக Word ஃபைல் சேமிப்பு – சில குறிப்புகள்\nவெள்ளி வீடியோ : பாலில் விழுந்த பழங்களை போலே பருவம் உருவம் நிறைந்தவள் நீயே\nபழைய புடவை டூ கால் மிதியடி - கைவண்ணம்\nபோலீஸ்சாரை மட்டும் குற்றம் சொல்லும் ஆட்டு மந்தைக் கூட்டங்கள்தான் தமிழக மக்கள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-07-03T13:19:47Z", "digest": "sha1:TUHBLKXOSIX7MHGBFNJIWOOHPWSMBVHZ", "length": 5718, "nlines": 77, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கவிஞர் வைரமுத்து", "raw_content": "\nTag: iyakkunar sigaram k.balachander, k.b. 90th birthday function, kavingar vairamuthu, slider, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், கவிஞர் வைரமுத்து, கே.பாலசந்தர் பிறந்த நாள் விழா, கே.பி. 90-வது பிறந்த நாள் விழா\n“கே.பாலசந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்” – கவிஞர் வைரமுத்து கோரிக்கை..\n‘இயக்குநர் சிகரம்’ மறைந்த திரு.கே.பாலசந்தர்...\n“இயக்குநரின் பாராட்டைவிடவா சம்பளம் முக்கியம்..” – கவிஞர் வைரமுத்து பேச்சு\nசென்ற வாரம் இயக்குநர் கே.செல்வகண்ணணின்...\nவைரமுத்துவுக்காக அவரது மகன் கபிலன் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை..\nகவிப்பேரரசு வைரமுத்து மீது 12 பெண்கள் பாலியல்...\n“நடிகர் சங்கம் போலீஸ் ஸ்டேஷன் இல்லை…” – ‘#MeTooMovement’ பற்றி விஷாலின் கருத்து..\nவிஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில்...\nகவிப்பேரரசு வைரமுத்து மீது அதிர்ச்சிகரமான பாலியல் புகார்கள்..\n‘கவிப்பேரரசு’ வைரமுத்து. தமிழ்த் திரையுலகத்தில்...\n“காலத்தை வென்று நிற்பார் கலைஞர்…” – கவிஞர் வைரமுத்து புகழாரம்..\nமறைந்த கலைஞர் மு.கருணாநிதிக்கு கவிஞர் வைரமுத்து...\n“யாருக்கும், எதற்கும் நாம் பய���்படக் கூடாது..” – இளைஞர்களுக்கு டிராபிக் ராமசாமி அறிவுரை..\nகிரீன் சிக்னல் வழங்கும் 'டிராபிக் ராமசாமி' படத்தின்...\nபூரம் திருவிழா இடம் பெறும் ‘ஒரு கதை சொல்லட்டுமா’ திரைப்படம்\nபால்ம் ஸ்டோன் மல்ட்டி மீடியா ராஜீவ் பனகல் &...\n“நெஞ்சில் துணிவிருந்தால் நிச்சயமாக வெற்றியைத் தொடும்…” – கவிஞர் வைரமுத்து பாராட்டுரை..\nஅன்னை பிலிம் பேக்டரியின் சார்பில் தயாரிப்பாளர்...\nதமிழக கிராமத்து வாழ்வியலைச் சொல்லும் ‘நெடுநல்வாடை’ திரைப்படம்\n‘நெடுநல்வாடை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா...\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\nதமிழ்த் திரையுலகின் மூத்த பின்னணி பாடகரான ஏ.எல்.ராகவன் காலமானார்..\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 51 உறுப்பினர்கள் வாக்களிக்க தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=3903:2017-05-19-11-39-42&catid=52:2013-08-19-04-28-23", "date_download": "2020-07-03T13:55:22Z", "digest": "sha1:EEDHG3BPTWFZVPXDYA6YGG4TC6YEUTLY", "length": 29174, "nlines": 154, "source_domain": "geotamil.com", "title": "யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் மே மாதத்தில்.... இலங்கை மாணவர் கல்வி நிதியம் நடத்தும், போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர் ஒன்றுகூடல்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nயாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் மே மாதத்தில்.... இலங்கை மாணவர் கல்வி நிதியம் நடத்தும், போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர் ஒன்றுகூடல்\nFriday, 19 May 2017 06:38\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nஅவுஸ்திரேலியாவில் கடந்த 29 வருடங்களுக்கும் மேலாக இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம், எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை வரையில் யாழ். மாவட்ட அரச செயலகத்தில் ( கச்சேரியில்) குறிப்பிட்ட நிதியத்தின் உதவியுடன் கல்வியைத் தொடரும் யாழ். மாவட்ட மாணவர்களுடனான ஒன்றுகூடலை நடத்துகிறது. அவுஸ்திரேலியாவிலிருந்து நீண்ட காலமாக இயங்கும் தன்னார்வத்தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர்கல்வி நிதியம் ���வுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாகும். கல்வி நிதியத்தின் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்ட மாணவர் கண்காணிப்பு தொடர்பாடல் நிறுவனமான சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையம் மேற்குறித்த மாணவர் ஒன்று கூடலை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஆதரவுடன் கல்வியை இடைநிறுத்தாமல் தொடரும் வடக்கு, கிழக்கு உட்பட போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் பெரிதும் பாதிக்கப்பட்l வன்னி மாவட்ட மாணவர்களுக்கான ஒன்றுகூடல், தகவல் அமர்வு என்பன இந்த மே மாதத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. முதலாவது நிகழ்ச்சி எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை யாழ். அரச செயலகத்தில் (கச்சேரி மண்டபத்தில்) ஆரம்பமாகிறது. யாழ். அரச அதிபர் திரு. என். வேதநாயகம் பிரதம அதிதியாக கலந்துகொள்வார். மங்கல விளக்கேற்றலுடன் நீடித்த போரில் உயிரpழந்த மக்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்ச்சிகள் தொடக்கிவைக்கப்படும். யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலைய பரிபாலன சபை உறுப்பினர், திரு. த. ஜெயந்தன் வரவேற்புரையும், நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு. சொ. யோகநாதன் தகவல் அமர்வு உரையும் நிகழ்த்துவர். இந்நிகழ்ச்சிகளுக்காக அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்துள்ள இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பரிபாலன சபை உறுப்பினர்கள் திருவாளர்கள லெ. முருகபூபதி, அப்புத்துரை சதானந்தவேல் ஆகியோரும் உரையாற்றுவர். உதவிபெறும் மாணவர்களின் உரையும் இடம்பெறும். மதிய போசன இடைவேளைக்குப்பின்னர், க. பொ. த. (சாதரணதரம்) - க.பொ.த. (உயர்தரம்) மாணவர்களுக்கான விசேட கலந்துரையாடல் நடைபெறும்.\nமுல்லைத்தீவு - விசுவமடுவில் இரண்டாவது நிகழ்ச்சி, 21 ஆம் திகதி ஞாயிறன்று முல்லைத்தீவில், விசுவமடு கணினி வள பயிற்சி நிலையத்தில் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் சிறுவர் அபிவிருத்தி நிலைய திட்ட அலுவலர் திரு. ந. பாஸ்கரன், திட்ட இணைப்பாளர் திரு. சி இன்பரூபன், முல்லைத்தீவு தொடர்பாளர் திருமதி கு. சுதர்சினி மற்றும் திரு. லெ. முருகபூபதி ஆகியோர் உரையாற்றுவர்.\nவவுனியாவில் மூன்றாவது நிகழ்ச்சி ஞாயிறன்று மாலை 3 மணிக்கு வவுனியா வேப்பங்குளத்தில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடர்பாடல் அமைப்பான சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பணிமனையில் நடைபெறும். வவுனியா நிகழ்ச்சிகளை, வவுனியா சமூக அபிவிருத்திக்கான தொண்டு நிறுவனத்தின் இணைப்பாளர் செல்வி நிரோஷினி ஒழுங்குசெய்துள்ளார். மேற்குறித்த மூன்று நிகழ்ச்சிகளிலும் உதவிபெறும் மாணவர்களுக்கான இவ்வருடத்தின் இரண்டாம் கட்ட நிதியுதவியும் வழங்கப்படும்.\nகிழக்கு மாகாண மாணவர்களுக்கான தகவல் அமர்வும் ஒன்றுகூடலும் நிதிக்கொடுப்பனவும் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் அம்பாறை, திருக்கோணமலை மாவட்டங்களில் நடைபெறும். இந்நிகழ்ச்சிகளில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பரிபாலன சபை உறுப்பினர் திரு. இராஜரட்ணம் சிவநாதனும் இணைந்துகொள்வார். அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளிலுமிருந்தும் உதவும் அன்பர்களின் நல்லாதரவுடன் இலங்கை மாணவர் கல்வி நிதியம் இயங்கிவருகிறது.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nகட்டடக்கலலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nமுகநூற் பதிவுகள்: \"மேடைப் பிரச்சினைகள் \" - க.பாலேந்திரா -\nமல்லிகை ஏடு தந்த மன்னவனே நீ வாழ்க \nஎழுதுவது எனது பழிவாங்கல்: கே.ஆர் மீரா\nஆய்வு: பாரதியார்கவிதைகளில் நாட்டுப்புற இசைக்கூறுகளும் தமிழ்ப்பண்களும்\nஆய்வு: தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் அணிநலன்\n'பெண்' இதழ் வெளியீடும் சவால்களும்\n'தமிழ்ப் புனைகதைகளில் பெண்; பாத்திரப் படைப்பு'.\nஉமையாழின் `CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை\nஎதிர்வினை : 'வரலாற்றுச் சுவடுகள் - இவர் ஒரு பல்கலைக்கழகம்' பற்றி...\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொ���ியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/122866?ref=archive-feed", "date_download": "2020-07-03T13:41:22Z", "digest": "sha1:TOXOJOH2B7MX2XHAV35CRCW67F7BVJ3Z", "length": 9611, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "பசியின்மையால் பாதிக்கப்பட்ட பிரபல மொடல்: பெட்டிக்குள் அடைத்து கடலில் வீசிய தாயார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபசியின்மையால் பாதிக்கப்பட்ட பிரபல மொடல்: பெட்டிக்குள் அடைத்து கடலில் வீசிய தாயார்\nஇத்தாலியில் பசியின்மையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பிரபல மொடல் அழகியின் உடலை, பெட்டிக்குள் அடைத்து அவரது தாயார் கடலில் தூக்கி வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇத்தாலியின் ரோம் நகரில் வசித்து வந்தவர் 27 வயதான Katerina Laktionova. பிரபல மொடலாக திகழ்ந்த அவர், அந்த துறையினருக்கே அதிகமாக காணப்படும் பசியின்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nஅதனால் நீண்ட நாட்களாக உணவு உண்ணாமல் இருந்த அவர், உடல்நலம் குன்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் செய்வதறியாது தவித்துள்ளார்.\nதனது மகளின் உடலுடன் நீண்ட நாட்கள் தனி அறையில் வசித்துள்ளார். பின்னர் ஒரு பெட்டிக்குள் மகளின் உடலை அடைத்து, அதனை கடலில் வீசியுள்ளார்.\nபின்னர் அவர் தனது சொந்த நாடான ரஷ்யாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு அவரது நண்பர்களிடம் யார் கேட்டாலும், தான் ரஷ்யாவில் நீண்ட நாட்களாக இருந்ததாக பொய் கூறுமாறு தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் மொடல் அழகியின் உடலை, இத்தாலியில் உள்ள ரிமினி நகரின் கடற்பகுதியில் மீனவர்கள் கண்டெடுத்துள்ளனர்.\nஇதனையடுத்து காவல்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் குறித்த நபர் பிரபல மொடல் எனவும் இறக்கும் போது அவரது உடல் எடை வெறும் 35 கிலோ எனவும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கேதரினாவின் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கேதரினாவின் தாயார் குறித்து விசாரித்தனர்.\nஅதில் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் கிடைக்கவே, தாயாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் மொடல் அழகி உயிரிழந்த உண்மை நிலவரம் தெரியவந்ததை அடுத்து, மேற்கொண்டு இரு நாடுகளும் இணைந்து முடிவெடுக்க வேண்டும் என சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_sectionex&view=category&id=10&Itemid=109", "date_download": "2020-07-03T14:27:21Z", "digest": "sha1:FIORSWFLGBURUAJILHMMWHFY6A63GUFU", "length": 7941, "nlines": 169, "source_domain": "tamilcircle.net", "title": "நூல்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு ( 4 Articles )\nபுதிய கலாச்சாரம் ( 3 Articles )\nகீழைக்காற்று வெளியீடுகள் ( 6 Articles )\nமார்க்ஸிய நூல்கள் ( 1 Articles )\n1\t மனித அவலங்களின் மிதற்கும் அரசியலும் கோட்பாடுகளும்\n2\t உலகைச் சூறையாடும் உலகமயம்\n3\t மனித சாரத்தை மறுக்கும் உலகமயமாக்கம்\n4\t ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை\n5\t இலங்கை: இயற்கைப் பேரழிவு, தேசத்தின் சீரழிவு\n6\t இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்\n8\t ஆணாதிக்கமும் சமூக ஒடுக்குமுறைகளும்\n10\t தேசியம் எப்போதும், எங்கும் ��ுதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய, பாட்டாளிவர்க்க கோரிக்கையல்ல\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு top\n1\t ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்\n2\t அமெரிக்க \"கோக்'கை அடித்து விரட்டுவோம்\n3\t சிறு வணிகத்தை விழுங்க வரும் ரிலையன்ஸ், வால்மார்ட்டே வெளியேறு\n4\t ஓட்டுப் போடாதே புரட்சி செய்\n1\t நினைவின் குட்டை : கனவு நதி\n2\t இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு\n3\t மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள்கருவிலே சிதைவது ஏன் : புதிய ஜனநாயகம் வெளியீடு\n1\t இஸ்லாத்தில் மனுவாதிகள் : (இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி - தீண்டாமை குறித்து ஆய்வு செய்து, மசூத் ஆலம் ஃபலாஹி அளித்த நேர்காணல்)\n2\t இந்திய மரபும் பார்ப்பன திரிபும் பேரா. பெரியார்தாசன்\n3\t வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானா போராட்டம் : புதிய ஜனநாயகம்\n4\t காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு : பு.ம.இ.மு\n5\t பிரெடெரிக் எங்கெல்ஸ் : வி. இ. லெனின்\n6\t நாங்கள் சும்மாயிருந்தாலும் நாடு விடுவதாயில்லை\n1\t இவர் தான் லெனின்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/63486", "date_download": "2020-07-03T14:42:48Z", "digest": "sha1:KYKW4TD5MTZ2S27NSHSQLPHAMSTV3SGS", "length": 18109, "nlines": 205, "source_domain": "tamilwil.com", "title": "விடுதியில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தற்கொலை - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nகல்லாறு சதீஷ் கொடையகம்” எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் அன்பளிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nட்ரம்ப்க்கு கொரோனா சோதனை: 2வது முறையும் நெகட்டிவ்\nலண்டனில் தனது சொந்த மகளையே கத்தியால் குத்தி கொலை\nஆய்வாளர்களுக்கு சர்ச்சசையை எழுப்பிய கொரோனா\nபிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடும் போரிஸ் ஜோன்சான்\nஅவுஸ்திரேலியாவில் குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்\nநடிகை சமந்தாவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nலண்டன் கோடிஸ்வரியுடன் சிம்புவுக்கு திருமணம்\nதனது கணவருடன் இருக்கும் ஸ்ரேயா வீதியில் நடனம்\nஸ்ரேயாவ��ன் கணவர் Andrei Koscheev-க்கு கொரானா தொற்று இருப்பதாக தற்போது தெரிவந்துள்ளது.\n3 days ago திருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\n3 days ago 3வது சந்திரகிரகணம் ஆடி 5ம் திகதி\n3 days ago இலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\n3 days ago பணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\n3 days ago முக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண்ணுக்கு அதிகாரியால் ஏற்பட்ட அசம்பாவிதம்\n3 days ago லண்டனில் தனது சொந்த மகளையே கத்தியால் குத்தி கொலை\n3 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n4 days ago புதைக்கப்பட்டிருந்த நிலையில் முன்றரைக்கோடி பணம் மீட்பு\n4 days ago போதைப்பொருளுடன் இளைஞன் கைது\n4 days ago ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த ஆடு சிறுவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளது\n4 days ago ஆய்வாளர்களுக்கு சர்ச்சசையை எழுப்பிய கொரோனா\n4 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n5 days ago சந்தையில் காய்கறிகளை வாங்கும் போது அவதானிக்க வேண்டியவை\n5 days ago பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடும் போரிஸ் ஜோன்சான்\n5 days ago இலங்கையில் வாள்வெட்டு குழுவினரை கட்டுப்படுத்த களத்தில் குதித்த அதிரடி படையினர்\n5 days ago இலங்கையில் உப்பு பாவனை அதிகமாக காணப்படுகிறது\n5 days ago அவுஸ்திரேலியாவில் குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்\n5 days ago உலக நாடுகளுக்கு சவால்விடும் நாசா\nவிடுதியில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தற்கொலை\nவிடுதியில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் மூன்று பக்க கடிதத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nதருமபுரி மாவட்டத்தை சேர்ந்த திருமலை என்பவரின் மகள் நிவேதா (23). இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. (தாவரவியல் ) 2-ம் ஆண்டு படித்து வந்தார்.\nபல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள விடுதியில் இரண்டு மாணவிகளுடன் நிவேதா தங்கியிருந்துள்ளார். அவர்கள் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன் ஆய்வறிக்கை தயாரிப்பதற்கான கள ஆய்வுக்கு சென்று விட்டனர்.\nஇந்த நிலையில் தனியாக அறையில் இருந்த நிவேதா இன்று காலை விடுத்த பின்னரும் கூட, அறையைவிட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த பக்கத்து அறையை சேர்ந்த மாணவிகள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர்.\nஅப்போது நிவேதா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் உடனடிய���க விடுதி காப்பாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் காப்பாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், நிவேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nபின்னர் அவருடைய அறையில் மேற்கொண்ட சோதனையில், மூன்று பக்க கடிதம் சிக்கியது. மேலும், புத்தகங்களில் காதல் குறியீடு மற்றும் கவிதைகள் எழுதி வைக்கப்பட்டிருந்ததால் காதல் தோல்வியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.\nஇது ஒருபுறமிருக்க சில நாட்களுக்கு முன்பு, மாணவி நிவேதா படிக்கும் துறையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர், மற்றொரு மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்தது.\nஇந்த நிலையில் அதே துறையை சேர்ந்த நிவேதா தற்கொலை செய்துகொண்டிருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious இன்று உங்களுக்கான நாள் எப்படி\nNext பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை\nகாதலர் தினத்தை குறி வைக்கும் விஜய் சேதுபதி\nசுகாதார அமைச்சின் இணையத்தளம் முடக்கம்\nஆசிரியரை இருப்புக் கம்பியால் தாக்கிய மாணவன்\n – சிறிலங்கா இராணுவத் தளபதியின் கோரிக்கை நிராகரிப்பு\nஉடல் தெரியும்படி பிளாஸ்டிக் உடையில் பிரபல நடிகை\nதிருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\n3வது சந்திரகிரகணம் ஆடி 5ம் திகதி\nஇலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\nபணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\nமுக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண்ணுக்கு அதிகாரியால் ஏற்பட்ட அசம்பாவிதம்\nலண்டனில் தனது சொந்த மகளையே கத்தியால் குத்தி கொலை\nபுதைக்கப்பட்டிருந்த நிலையில் முன்றரைக்கோடி பணம் மீட்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n கூகுளில் இந்த வருடம் இது தான் அதிகம் தேடப்பட்ட விடயமாம்\nமூளையுடன் கம்ப்யூட்டரை புகுத்தும் திட்டம்: புதிய நிறுவனம் துவங்கும் எலான் மஸ்க்\nபூமியை 1 லட்சம் தடவை சுற்றி விண்வெளி ஆய்வகம் சாதனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nஇலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\nபணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\nபுதைக்கப்பட்டிருந்த நிலையில் முன்றரைக்கோடி பணம் மீட்பு\nதிருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\nமுக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண்ணுக்கு அதிகாரியால் ஏற்பட்ட அசம்பாவிதம்\nஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த ஆடு சிறுவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளது\nதிருமணமான பெண் கணவனை விட்டுச்சென்ற காரணம் என்ன\nதிருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\n3வது சந்திரகிரகணம் ஆடி 5ம் திகதி\nஇலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\nபணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/176417", "date_download": "2020-07-03T14:20:35Z", "digest": "sha1:D5HJEIITKZU55M7EF7VKB7DHNJ7QRZ6Q", "length": 6557, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "இரண்டே மணி நேரத்தில் பிகில் செய்த சாதனை.. முன்னணி தியேட்டர் உரிமையாளர் வெளியிட்ட தகவல் - Cineulagam", "raw_content": "\nமேடையில் எல்லோர் முன்பும் ரகுமானை அசிங்கப்படுத்திய சல்மான் கான், ரகுமான் பதிலடி\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nஅவங்க வயித்துல ஒரு குழந்தை இருக்குன்னு சொன்னாரு உண்மையை உடைத்த பீட்டர் பாலின் மகன்... மீண்டும் வெடித்த சர்ச்சை\nமகனின் முன்பு கணவரைக் கட்டிப்பிடித்து நடைபெற்ற கொண்டாட்டம்... தீயாய் பரவும் செளந்தர்யா ரஜினிகாந்தின் புகைப்படம்\nமுதன் முறையாக பிக்பாஸ் லொல்ஸியா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது, அதுவும் இவருடனா\nபீட்டர் பாலின் முதல் மனைவியை தாறுமாறாக திட்டி தீர்க்கும் வனிதா மீண்டும் சலசலப்பை ஏற்படுத்திய காட்சி... கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்\nமாஸ்டருக்கு போட்டியாக தீபாவளி���்கு வரும் பிரமாண்ட படம், ஓவர்சீஸில் கடும் போட்டி உறுதி\nவிஷாலிடம் ரூ 45 லட்சம் சுருட்டிய பெண், வீடே வாங்கி பெரும் மோசடி, அதிர்ச்சியில் கோலிவுட்...\nஉனக்கு தைரியம் இருந்தால் போன போடு, பிரபல நடிகையை வெளுத்து வாங்கிய வனிதா\nஅப்போ நா அதவிட அதிகமா திட்டுவே, நீ எதுக்கு கேள்வி கேட்குற, கொந்தளித்த வனிதா\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவனிதா திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ\nசெம்ம கலாட்டா, கொண்டாட்டத்துடன் வனிதா திருமண புகைப்படங்கள் இதோ\nஇரண்டே மணி நேரத்தில் பிகில் செய்த சாதனை.. முன்னணி தியேட்டர் உரிமையாளர் வெளியிட்ட தகவல்\nபிகில் படம் பல்வேறு சாதனைகளையே செய்துள்ளது. பாக்ஸ் ஆபிசில் 250 கோடி ருபாய் வசூலித்து விஜய்க்கு ஹேட்ட்ரிக் படமாக அமைந்துள்ளது.\nபிகில் படத்தின் டிக்கட் விற்பனையை பற்றி சென்னை ரோகினி திரையரங்கின் உரிமையாளர் பன்னீர் செல்வம் ஒரு பட விழாவில் பேசியுள்ளார்.\n\"தீபாவளிக்கு வெளியான பெரிய படம் (பிகில்) இரண்டே மணி நேரத்தில் 22000 டிக்கெட்டுகள் விற்றது. அதே சின்ன படம் 100-200 டிக்கெட் விற்பதே கஷ்டமாக இருக்கிறது\" என தெரிவித்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2012/11/blog-post_16.html", "date_download": "2020-07-03T12:53:22Z", "digest": "sha1:QOALTATV2DZT2U4YT2GOADZWJOQ3JBBT", "length": 32227, "nlines": 244, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: மாணவர்கள் காணவேண்டிய திரைப்படங்கள்", "raw_content": "\nவெள்ளி, 16 நவம்பர், 2012\nமாணவர்கள் காணவேண்டிய திரைப்படங்களை தொடர் இடுகையாக வழங்கிவருகிறேன். கடந்த இடுகையைப் பார்வையிட்டு பல பதிவர்கள் நானும் அறியாத பல மொழி சார்ந்த படங்களை மாணவர்களுக்குப் பரிந்துரை செய்தார்கள். அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு இன்றைய பதிவுக்குச் செல்கிறேன்.\nஎன் பார்வையில் இப்படங்களை மாணவர்கள் தவறவிடக்கூடாது என்று கருதுகிறேன் அதற்கான காரணங்களை படங்களுக்குக் கீழே ஒரு சில சொற்களில் சொல்லியிருக்கிறேன்.\nபாம்பின் விசத்தைவிடக் கொடியது சாதி\nTwitter இல�� பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அன்றும் இன்றும், கல்வி, மனதில் நின்ற நினைவுகள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 16 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:06\nஇவற்றில் ஒரு சில மட்டுமே நான் பார்த்தவை\nமுனைவர் இரா.குணசீலன் 17 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:21\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி முரளிதரன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 16 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:09\nஇவற்றில் பெரும்பாலானவை எனக்கும் பிடித்தவை\nமுனைவர் இரா.குணசீலன் 17 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:23\nமுனைவர் இரா.குணசீலன் 17 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:23\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி பாலா\nஅருணா செல்வம் 16 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:04\nஇவை அனைத்தும் பார்க்க வேண்டியப் படங்கள் தான் .\nநான் இன்னும் நஞ்சு புரம் பார்க்கவில்லை. தேடிப் பார்க்கிறேன்.\nமுனைவர் இரா.குணசீலன் 17 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:25\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அருணா செல்வம்.\nதிண்டுக்கல் தனபாலன் 16 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:16\nஅனைத்தும் மறக்க முடியாத படங்கள்...\nமுனைவர் இரா.குணசீலன் 17 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:26\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தனபாலன்.\nUnknown 16 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 11:33\nநீங்கள் குறிப்பிட்ட அணைத்து படங்களும் நல்ல படங்கள்... நஞ்சுபுரம் மட்டும் காணவில்லை...\nமுனைவர் இரா.குணசீலன் 17 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:26\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஆயிசா பரூக்.\nமகேந்திரன் 17 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 4:27\nஅற்புதமான படங்களின் அணிவகுப்பு முனைவரே...\nமுனைவர் இரா.குணசீலன் 17 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:28\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி மகேந்திரன்.\nபெயரில்லா 17 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:13\n3 இடியட்சின் தமிழாக்கம் தான் நண்பன்.\nமுனைவர் இரா.குணசீலன் 17 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:29\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நாட்குறிப்புகள்.\nநஞ்சுபுரம் தவிர அனைத்தும் பார்த்துவிட்டேன்\nமுனைவர் இரா.குணசீலன் 17 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:29\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அன்பரே\nராஜி 17 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:34\nஇந்த வரிசைகளில் நஞ்சுபுரம். ஏழாம் அறிவு, வானம் மட்டும் பார்க்கலை.\nமுனைவர் இரா.குணசீலன் 17 நவம்பர், 2012 ’அன்று’ பிற்��கல் 10:30\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ராஜி\nஹேமா 17 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:05\nநல்ல படங்களின் அறிமுகம்.சில படங்கள் நான் பார்க்கவேயில்லையே.நன்றி குணா \nமுனைவர் இரா.குணசீலன் 17 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:30\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஹேமா\nபெயரில்லா 17 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:05\nஐயா, தமிழ் நாட்டில் பட்டினி சாவு,வறுமை உக்கிரமாய் நடந்து,மக்கள் செத்துக் கொண்டிருந்த காலத்தில்,தமிழ் நாட்டில் வாழ்ந்த(தமிழன் அல்லாத) போதிதர்மன் எப்படி சிறந்த மனிதனாவான். அவன் வாழ்ந்த காலம் தமிழகத்தின் இருண்ட காலம் எனப்படும்,களப்பிரர் காலம்.அப்போது தமிழுக்கும்,சைவத்திற்கும் மதிப்பளித்த வெளியார் களப்பிரர்கள். இந்த நிலையில்,தமிழர்களுக்கு உதவாத போதிதர்மன் புத்த தர்மத்தை பரப்ப சென்றதை வைத்து,அவர் ஒரு பௌத்த துறவி எனலாமே தவிர,தமிழன் என சொல்லுவது எப்படி சரியாகும்.தன் தாய் பிச்சை எடுக்கும் போது,புகழுக்காக அன்னதானம் செய்வது சரியானதா என தெரியவில்லை.\nமுனைவர் இரா.குணசீலன் 17 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:33\nதிரைப்படம் என்பது ஒரு வியாபார ஊடகம்.\nஅதில் இந்த அளவுக்காவது தமிழைப் பேசும் படங்கள் குறைவு..\nவரலாறு குறித்த கருத்துவேறுபாடுகள் ஒருவருக்கொருவர் மாறுபடும்.\nதங்கள் கருத்து தமிழர் வரலாற்றைத் திருப்பிப்பார்க்கச் செய்வதாக உள்ளது நன்றி.\nமாதேவி 17 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:08\nஇந்தப்படங்கள் பார்த்துவிட்டேன் என்று மகிழ்கின்றேன்.\nமுனைவர் இரா.குணசீலன் 17 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:34\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி மாதேவி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (103) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இல��்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nஉங்கள் கணினியில் யூடியூப் நேரலை செய்வது எப்படி\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இரு��கை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nசிலப்பதிகாரம் - அரங்கேற்று காதை விளக்கம்\n1. மாதவியின் நாட்டியப் பயிற்சி் தெய்வ மால்வரைத் திருமுனி அருள எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய மலைப...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nகொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்கள்…........ வாரி வாரி வழங்கியதாலேயே வள்ளல்கள் என்ற பெயர்பெற்றவர்கள்............ பிற உயிர்களை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபொன்மொழிகள் 20 - தமிழ் & ஆங்கிலம்\nபொன்மொழிகள் பல மொழிகளில் உண்டு என்றாலும் ஒரு பொன்மொழி இரு மொழி வடிவத்தில் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் எனக்குப் பிடித்த பொன்மொ...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nபெயர் என்பது ஒரு இனத்தின், மொழியின், பண்பாட்டின் அடையாளமாகும் . இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு இடப்படும் பெயர்கள் தமிழனின் குழந்தை என்பதற...\nதமிழ்ப்பற்���ாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/16952-230-new-emojis-to-be-introduced.html", "date_download": "2020-07-03T14:27:50Z", "digest": "sha1:UXIAOC2ZJZ7BWCRXJR7FEA4N3GKPLUCV", "length": 20390, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆளும் கட்சி வன்முறைக்குத் துணை போன காவல்துறை: வைகோ கண்டனம் | ஆளும் கட்சி வன்முறைக்குத் துணை போன காவல்துறை: வைகோ கண்டனம் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 03 2020\nஆளும் கட்சி வன்முறைக்குத் துணை போன காவல்துறை: வைகோ கண்டனம்\nஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு எதிரொலியாக அதிமுக-வினர் வன்முறையில் இறங்கினர். அதனை அடக்க வேண்டிய காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்ததாக வைகோ கடும் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:\nஅண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல்-டி-குன்கா வரலாறு போற்றும் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கின்றார்.\nதண்டனை பெற்றவர் மேல்நீதிமன்றத்தில் முறையீடு செய்து கொள்ளலாம். ஆனால், நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் ஆளும்கட்சியான அண்ணா தி.மு.க.வினர் அராஜக வன்முறையில் இறங்கினர், கடைகளை உடைத்து நொறுக்கினர், பேருந்துகள்- வாகனங்களைத் தாக்கித் தீவைத்துக் கொளுத்தினர். வணிக நிறுவனங்கள் கற்களை வீசிப் பொருள் சேதம் ஏற்படுத்தினர். ஒரு பாவமும் அறியாத பொதுமக்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகினர்.\nஇவை அனைத்தையும் காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்த அநீதியும் நிகழ்ந்தது. குற்றங்களுக்குத் துணைபோனது.\nமுதல் அமைச்சர்தான் சிறை சென்றாரே தவிர, அரசு நிர்வாகம் என்பது அதிகாரிகளால் இயக்கப்படுவதாகும். காவல்துறையினர் சட்டத்தின் பணியாளர்கள், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியவர்கள். 2001 ஆம் ஆண்டில் இதுபோல ஜெயலலிதாவுக்குத் தண்டனைத் தீர்ப்பு வந்தபோது, தர்மபுரியில் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிகள் மூவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர்.\nஅன்று நடந்த வன்முறைக் கொடுமையைக் கருத்தில் கொண்டு அண்ணா தி.மு.க.வினர் பாடம் கற்றார்களா இல்லை. கட்சித் தலைமை அவர்களை நெறிப்படுத்தியதா இல்லை. கட்சித் தலைமை அவர்களை நெறிப்படுத்தியதா\nதமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பில் இருந்த முதல் அமைச்சர், ‘பெங்களூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்விதமாக இருப்பினும் தமிழகத்தில் அமைதி காக்க வேண்டும்’ என்று தன் கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டிய கடமையைச் செய்யத் தவறினார். அதற்கு மாறாக, அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பெங்களூரில் வந்து குவிவதற்கு, அவருக்குத் தெரிந்தே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.\nஇன்றைக்கும் தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் பேருந்துப் போக்குவரத்து இல்லை. ஞாயிற்றுக் கிழமையில் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் திறக்கப்படும் கடைகளும் அச்சத்தால் மூடிக் கிடக்கின்றன.\nபொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்புத் தரவேண்டியது அரசு நிர்வாகத்தின் அடிப்படைக் கடமை ஆகும். ஆனால், நேற்று அரசு இயந்திரம் முற்றிலும் செயலற்றுக் கிடந்தது. ஆளுங்கட்சி அராஜகத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டது. அதனால்தான் நேற்று பகலில் தமிழகம் முழுவதிலும் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டது. பொதுமக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாமல், தொலைக்காட்சி ஊடகங்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தான சூழல் ஆகும்.\nஇதற்கு முன்பு இப்படி நடைபெற்ற அராஜகச் சம்பவங்களின்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நீதிமன்றமே ஆணையிட்டது. இதனை மனதில் கொண்டு, நேற்றைய அராஜகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் அச்சத்தைப் போக்குகின்ற விதத்தில் வன்முறையாளர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nநேற்று வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஜெயலலிதா கைது எதிரொலிஅதிமுக வன்முறைவைகோ கண்டனம்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nசீனா மீது டிஜிட்டல் தாக்குதல்; நாம் 20...\nபரிதவிப்பில் இருக்கிறார்கள் தனியார் கல்லூரி ஆசிரியர்கள்- கே.எம்.கார்த்திக்...\nகாவல்துறை அத்துமீறல்கள்; உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிமுறைகளை...\nமாவட்டச் செயலர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி:...\n1 லட்சத்தை கடந்த தமிழகம்; 4,329 பேருக்கு இன்று கரோனா தொற்று; சென்னையில்...\nகரோனா ஊரடங்கிலும் பாதிக்காத விவசாயப் பணிகள்: ஏப்ரல் - ஜூன் மாதத்தில் உர...\nமியான்மர் ஜேட் சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு\nமாவட்டச் செயலர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி:...\n1 லட்சத்தை கடந்த தமிழகம்; 4,329 பேருக்கு இன்று கரோனா தொற்று; சென்னையில்...\nமதுரையில் கரோனா பரிசோதனை முடிவை அறிவிக்க 4 நாட்கள் ஆவதால் மன அழுத்தத்தில்...\nவீரமரணம் அடைந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு திரைப்படத் தயாரிப்பாளர் கோட்டப்பாடி...\n1 லட்சத்தை கடந்த தமிழகம்; 4,329 பேருக்கு இன்று கரோனா தொற்று; சென்னையில்...\nகரோனா ஊரடங்கிலும் பாதிக்காத விவசாயப் பணிகள்: ஏப்ரல் - ஜூன் மாதத்தில் உர...\nமியான்மர் ஜேட் சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு\nதென்மேற்கு பருவமழை தீவிரம்; குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு...\nஓர் இன்பச் சுற்றுலாவும், அதற்குப் பிறகும்\nஉற்பத்தித் துறை வளர்ச்சி அடையும்: தொழில்துறையினர் கருத்து\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ5NjYyNQ==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-03T13:20:18Z", "digest": "sha1:RVREA6NLKR2EGWY3BP57KCUUKHZCXPQS", "length": 5811, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர பிற இடங்களில் சலூன் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர பிற இடங்களில் சலூன் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி\nசென்னை: சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர பிற இடங்களில் சலூன் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மாநகராட்சி, பேருராட்சி பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊரகப் பகுதிகளில் சலூன் கடைககை திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில் சீக்கிய பயணிகள் சென்ற பேருந்து மீது ரயில் மோதி கோர விபத்து: 19 பேர் பலியான சோகம்\nபாகிஸ்தானில் பஸ் மீது ரயில் மோதல்; 20 பேர் பலி\nஇந்திய - சீன எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும் என்று சீனா கருத்து\nலடாக்கின் சீன எல்லையோரத்திற்கு பிரதமர் மோடி பயணம் : மோதலை தூண்டும் செயல்களில் எந்த தரப்பும் ஈடுபட கூடாது என சீனா கண்டனம்\nலடாக் விவகாரம்: சீனாவுக்கு ஜப்பான் எதிர்ப்பு\nமருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு சலுகையை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது : பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்\nஇந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 60.73% அதிகரிப்பு: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்..\nஜூலை 7 முதல் கொரோனா தடுப்பு மருந்து 'கோவாக்சின்' மனிதர்களுக்கு பரிசோதனை : சென்னை உட்பட 12 இடங்களை தேர்வு செய்தது ஐசிஎம்ஆர்\nகொரோனா பாதித்த முதியவரின் உடலை 2 நாட்களாக ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில் வைத்திருந்த குடும்பத்தினர்: கொல்கத்தாவில் சோகம்\n370-வது பிரிவை ரத்து செய்தும் ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கில் முன்னேற்றம் இ���்லையே: மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி\nஸ்டோக்ஸ் அணி திணறல் | ஜூலை 02, 2020\nஇங்கிலாந்து செல்கிறது இந்தியா * முத்தரப்பு பெண்கள் தொடரில் பங்கேற்க | ஜூலை 02, 2020\nகழுத்தில் கத்தி வைத்த யூனிஸ் கான் * பதறிய கிரான்ட் பிளவர் | ஜூலை 02, 2020\nசவாலில் சாதித்த கோஹ்லி * பாண்ட்யாவை முந்தினார் | ஜூலை 02, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-malar", "date_download": "2020-07-03T14:09:30Z", "digest": "sha1:O7SRJCVAF4WA6NZZ2QUMQSAXRSJ5RFES", "length": 5710, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "-malar", "raw_content": "\n`ஃபைனலி' தர்ஷினி to `நக்கலைட்ஸ்' ஸ்ரீஜா - ஸ்பெஷல் ஷேரிங்ஸ் #VikatanDiwaliMalar2019\nஃபேஸ்புக் நட்பழைப்பில் துளிர்த்த கார்த்திக் நேத்தாவின் காதல் கதை\nமணப்பாறை முறுக்கின் ருசிக்கான சீக்ரெட்ஸ்\nஎம்.ஆர்.ராதா, சந்திரபாபு கலாய்ப்புகளும் எஸ்.வி.ரங்காராவ் ரியாக்‌ஷனும்\nதனித்துவம் - ட்ரெண்டி டிரஸ் வெரைட்டி\n\"ரசனையும் உணர்வும்... இளையராஜா சொன்ன வேத வாக்கியம்\nஅவுட்டாக்கினால் 'தக்க சன்மானம்' - கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இம்சை அரசன்\n'டிக்: டிக்: டிக்' லாரி... 'மிஷன் மங்கல்' பூரி... எது சயின்ஸ் ஃபிக்‌ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://buytelegrammember24.com/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99/", "date_download": "2020-07-03T12:35:48Z", "digest": "sha1:QYKQYMIBWGHNZFBABICACXB7TORSGNWF", "length": 9296, "nlines": 93, "source_domain": "buytelegrammember24.com", "title": "டெலிம் சந்தாதாரர்களை வாங்கவும் | BTM24", "raw_content": "\nHome / Posts tagged “டெலிம் சந்தாதாரர்களை வாங்கவும்”\nTag: டெலிம் சந்தாதாரர்களை வாங்கவும்\nசேனல்களுக்கும் குழுக்களுக்கும் தந்தி உறுப்பினர்களை வாங்கவும்\nஉண்மையான மற்றும் போலி மற்றும் ஆஃப்லைனில் & இலக்கு\nடெலிம் உறுப்பினர்கள் வாங்க அல்லது டெலிகிராம் பின்பற்றுபவர்கள் வாங்க அல்லது டெலிகிராம் சந்தாதாரர்கள் வாங்க அல்லது உண்மையான உறுப்பினர்கள் டெலிகிராம் வாங்க அல்லது உண்மையான பின்பற்றுபவர்கள் வாங்க வாங்க உங்கள் சேனல்கள் அல்லது உங்கள் குழு உறுப்பினர்கள் அதிகரிக்க சிறந்த வழி நீங்கள் ஏனெனில் நீங்கள் சிறிது நேரத்தில் உறுப்பினர்கள் நிறைய சம்பாதிக்க முடியும் உங்கள் சேனல்கள் மற்றும் உங்கள் buy telegram channel members மேம்படுத்த அவற்றைப் பயன்படுத்தவும்.\nசமூக ஊடகச் சொற்களில் உங்கள் வேலைக்கான கடன் அதிகரிக்க இந்த உறுப்பினர்களைப் பயன��படுத்துவதற்கு தந்திக்கு அனுப்பியவர்கள் அல்லது சந்தாதாரர்களின் வகையான பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த நான்கு வகைகள் ஒவ்வொன்றும் அதன் சொந்த குணாதிசயங்களைக் கொண்டுள்ளன, எனவே நான் பெல்லோவின் இந்த குணங்களைப் பற்றி உங்களுக்கு விளக்கிக் காட்டுகிறேன்:\n1. உங்கள் சேனல்களில் இருந்து வெளியேறக்கூடாது\n2.ஆன்லைன் பின்பற்றுபவர்கள் cheep உள்ளன\n3. உங்கள் சேனலை பின்பற்றுபவர்களை அதிகரிக்க உங்கள் சேனலின் கடன் அதிகரிக்கும்\n1.ஆன்லைன் பின்பற்றுபவர்கள் உங்கள் சேனலில் உங்கள் இடுகையைப் பார்க்க முடியாது\n2.ஆன்லைன் பின்பற்றுபவர்கள் உங்கள் சேனல்களில் இருந்து தயாரிப்புகளை வாங்க முடியாது.\n1. உங்கள் சேனல்களில் இருந்து ஒருவரையொருவர் உங்கள் சேனலை நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு பிறகு ஒன்றாக விட்டுவிடாதீர்கள்\n2.உபயோக பின்தொடர்பவர்கள் உங்கள் சேனல் பின்தொடர்பவர்களை அதிகரிக்க உங்கள் சேனலின் கடன் 3.இலவச கடன்\nஉங்கள் சேனல்களில் உங்கள் இடுகையைப் பார்க்க முடியாது\n2.உபயோக பின்தொடர்பவர்கள் உங்கள் சேனல்களிலிருந்து தயாரிப்புகளை வாங்க முடியாது.\n3. போலி உறுப்பினர்கள் உங்கள் சேனலை நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு பிறகு (டெலிகிராம் மேம்பாட்டிற்குப் பிறகு) விட்டு விடுகின்றனர்.\n1.யல் சந்தாதாரர்களுக்கு உங்கள் சேனல்களில் செயல்பாடு உள்ளது.\n2.சரி சந்தாதாரர்கள் உங்கள் சேனலில் உங்கள் தயாரிப்புகளை வாங்க முடியும்.\n1.யல் சந்தாதாரர்கள் உங்கள் சேனல்களை தங்கியிருப்பது அல்லது அவர்கள் உண்மையான நபர்களாக இருப்பதால் ஒரு முடிவை எடுக்க முடியும்.\n2.யல் சந்தாதாரர்களுக்கு நடவடிக்கைக்கு நல்ல சேனலை வேண்டும்.\nஇலக்கு உறுப்பினர்கள் குழுவிற்கு மிகச் சிறந்த உறுப்பினர்களாக இருக்கிறார்கள் மற்றும் உங்கள் குழுவில் சிறந்த செயல்பாடுகளைக் கொண்டுள்ளனர்.\nஉங்கள் உறுப்பினர்களுக்கு உறுப்பினர்களை நீங்கள் அனுப்ப விரும்பும் உறுப்பினர்களை நீங்கள் தேர்வுசெய்யும் இலக்கு உறுப்பினர்களை வாங்குங்கள்.\nஇந்த சேவைகளை நீங்கள் என் வலைத்தளத்தைப் பார்க்கவும் இந்த சேவைகளைப் பயன்படுத்தவும் முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood/selena-gomez-marriage-post-shocks-audience", "date_download": "2020-07-03T14:44:17Z", "digest": "sha1:YAAKAAEYSVOCGDMMF6RHY75ABZ7B62DQ", "length": 7306, "nlines": 148, "source_domain": "cinema.vikatan.com", "title": "selena gomez marriage post shocks audience ஹாலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய செலினாவின் திருமண போஸ்ட்", "raw_content": "\nஹாலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய செலினாவின் திருமண போஸ்ட்\nஇன்ஸ்டாகிராம் பதிவு... குழப்பும் செலினா கோம்ஸ் \n72வது கான்ஸ் திரைப்பட விழாவில் சென்ற வாரம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த விழாவில் சிறப்பம்சமே நட்சத்திரங்கள் தங்கள் படக்குழுவுடன் சிவப்பு கம்பளத்தில் நடந்து வருவதுதான். சர்வதேச அளவில் இயக்குநர்களின் பெரும் கனவாய் இருக்கும் இந்த திரைப்பட விழாவின் 72ம் வருடப் பதிப்பு மே 14ம் தேதி தொடங்கி மே 25ம் தேதி வரை நடக்கவுள்ளது.\nஇதில் முதல் படமாக அமெரிக்காவின் 'The Dead Don’t Die' என்ற படம் திரையிடப்படவுள்ளது. ஸோம்பி நகைச்சுவை படமாக தயாராகியுள்ள இப்படத்தில் பில் முரே செலினா கோம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்பக்குழுவினர் ரெட் கார்பெட் நடக்கும்போது மூத்த நடிகர் பில் முரேவுடன் எடுத்த போட்டோவை செலினா கோம்ஸ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதற்கு கேப்ஷனாக \" நான் பில் முரேவை திருமணம் செய்யப் போகிறேன்\" என்று பதிவிட்டிருந்தார்.\n26 வயது நிரம்பிய செலினா கோம்ஸ் 68 வயதுடைய பில் மூரேவை திருமணம் செய்யவுள்ள செய்தி ஹாலிவுட்டை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கான்ஸ் பட விழாவில் தான் முதன் முறையாகப் பங்கேற்ற பரபரப்பில் இவ்வாறு பகிர்ந்திருக்கலாம் அல்லது ஒரு நகைச்சுவைக்காகக்கூட இவ்வாறு பகிர்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. செலினா கோம்ஸ் பாப் பாடகர் ஜஸ்டின் பீபரின் முன்னாள் காதலி என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/11/23/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-07-03T13:25:18Z", "digest": "sha1:GRTE57MPF6LGIYYW5G4VKWML23HYWAG3", "length": 83162, "nlines": 125, "source_domain": "solvanam.com", "title": "புனைவை முன்வைத்து – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nடி. எஸ். சோமசேகர் நவம்பர் 23, 2014 No Comments\nபுனைவு வகைமைகள், ராமையா அரியா சிறுகதைகள்\nதமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம். இங்கே சரித்திரம் என்பது முக்கியம். முதல் என்பது இரண்டாவது முக்கியம். ஏன் என்றால், வரலாற்றை எழுதுவதாகச் சொல்லிக் கொண்டுதான் ஆரம்ப காலம் முதலே ஆங்கில நாவல��களும் எழுதி வந்திருக்கிறார்கள்- சாமுவேல் ரிச்சர்ட்சன் எழுதிய நாவலின் பெயர், “Clarissa, or, the History of a Young Lady” என்றால், நாவல் வடிவத்துக்கு உருவம் கொடுத்தவர் என்று சொல்லப்படும் ஹென்றி ஃபீல்டிங் எழுதிய நாவலின் பெயர், “The History of Tom Jones, a Foundling”. எழுத்தாளர்கள் தங்கள் எழுத்து உண்மைக்கு நிகராக மதிக்கப்பட வேண்டும் என்றே காலங்காலமாக விரும்பி வந்திருக்கின்றனர். கதையோட்டத்தை உடைக்கும் பின்நவீனத்துவர்கள்கூட, அந்த உத்தி வேறொரு ஆழமான உண்மையை வெளிப்படுத்துகிறது என்ற நம்பிக்கையில்தான் அப்படிச் செய்கிறார்கள்.\nColeridge உருவாக்கிய “Willing suspension of disbelief” என்ற கருதுகோள் தெரிந்திருக்கலாம். அவநம்பிக்கையை எதிர்த்து புனைவெழுத்தாளன் போராடுகிறான் என்பதுதான் இதன் உட்கிடை. நம்ப முடியாத ஒரு கதையைப் படிக்கும் வாசகன் உணர்வு எழுச்சி, உண்மையின் சாயல் போன்ற விஷயங்களின் தாக்கத்தால் அவநம்பிக்கையைத் தன்விருப்பத்தின் பேரில் தளர்த்திக் கொள்வான் என்று சொல்லவே “Willing suspension of disbelief” என்ற கருத்தருவாக்கத்தை கோல்ரிட்ஜ் வெளிப்படுத்தினார்.\nமேலைக் கதைசொல்லலின் ஆரம்ப காலத்தில் அதிநாயகர்களின் பிரசித்தியைப் பாடிய ரொமான்ஸ்கள் இருந்தன. அவற்றைத் தொடர்ந்து மானுடர்களைப் பேசும் உரைநடைகள் எழுதப்பட்டபோது, கதைசொல்லியே நம்முடன் பேசுவது போலவும் கடித பரிமாற்ற வடிவிலும் நாம் மெய்யென நம்பத்தகுந்த வகையில் இவை எழுதப்பட்டன. உள்ளவாறே கூறல் என்ற பாணியில் இருந்தன. ஃபீல்டிங்தான், அவன் இவன் என்று பிறிதொருவனைப் பற்றி எழுதுவதாக டாம் ஜோன்ஸ் நாவலைப் படைக்கிறார்.\nபுனைவு என்று வெளிப்படையாகவே தெரியும் வகையில் இந்த நாவலை எழுதினாலும், அதிநாயகர்களைப் பேசும் ரொமான்ஸ்களில் இருந்து அவரும்கூட வெளியே வர முடியவில்லை. ஃபீல்டிங் தன் நாவலை, “heroical, historical prosaic poem” என்று அழைத்துக் கொள்கிறார் (இதற்கு ஏழாண்டுகள் முன்னர் 1742ல் எழுதிய நாவலை, “”comic epic poem in prose,”” என்று சொல்லிக் கொள்கிறார். இதில் மட்டுமல்ல, எங்க ஏரியா உள்ள வராதே என்ற பொருளில்- “… I shall not look on myself as accountable to any court of critical jurisdiction whatever; for as I am, in reality, the founder of a new province of writing, so I am at liberty to make what laws I please therein,” என்ற பிரகடனத்திலும் அவர் முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக விமரிசகர்களைக் கோடு கிழித்து நிறுத்தும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் முன்னோடியாய் இருக்கிறார்).\nபுனைவு என்று வந்தபின�� எழுத்தாளனின் பார்வையையொட்டி அவற்றை மதிப்பிட வேண்டும் என்ற அக்கறையின் வெளிப்பாடாக நார்த்ரோப் ஃப்ரையின் வகைமைகள் அமைகின்றன- நீண்ட உரைநடை வடிவில் முதலில் வந்த ரொமான்ஸ், அதன்பின் வந்த நாவல் என்ற இரண்டோடு, கன்ஃபெஷன், அனாடமி என்ற வேறிரண்டையும் சேர்த்து எல்லா நாவல்களும் இந்த நான்கின் வெவ்வேறு விகித கலவைதான் என்று சொல்கிறார். இவை ஒவ்வொன்றும் அவற்றுக்குரிய அளவைகளைக் கொண்டு மதிப்பிடப்பட வேண்டும், இவற்றுள் உயர்வு தாழ்ச்சி பேசக்கூடாது என்கிறார் அவர்.\nஜானர்/ ழானர் என்று சொல்லப்படும் வகைமைகளைத் தமிழில் அவ்வளவு பொருட்படுத்துவதில்லை. தீவிர இலக்கியக் களப்பணியாளர்கள் பார்வையில் இரண்டே இரண்டு வகைமைகள்தான் தமிழில் உண்டு- தீவிர இலக்கியம், வணிக இலக்கியம். புனைவு படைப்பவர்களே விமரிசகர்களாகவும் இயங்கியாக வேண்டிய தமிழ்ச் சூழலில், தீவிரத்தன்மைதான் வணிக இலக்கியத்தையும் தீவிர இலக்கியத்தையும் வேறுபடுத்துகிறது. ஆனால் ஒரு பொதுவாசகன் என்று பார்த்தால் சமூக நாவல், திகில் நாவல், மர்ம நாவல், சரித்திர நாவல், குடும்ப நாவல், அறிவியல் புனைவு நாவல், நகைச்சுவை நாவல் என்று கொஞ்சம் அதிக வகைமைகளை அவன் அங்கீகரிப்பதாகத் தெரிகிறது. .\nஒவ்வொரு வகைமைக்கும் சில எல்லைகள் உண்டு, சில எதிர்பார்ப்புகள் உண்டு. இந்த எல்லைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ஒவ்வொரு குறிப்பிட்ட நாவலும் எந்த அளவுக்குக் கையாள்கிறது என்பதைக் கொண்டு அது வரவேற்கப்படுகிறது. விமரிசகர்களைப் பொருத்தவரை, யதார்த்தத்தை அளவுகோலாகக் கொண்டு சமூக நாவல் உயரத்திலும், சரித்திர நாவல், அறிவியல் புனைவு நாவல்கள் அதற்குக் கொஞ்சம் கீழேயும், குடும்ப நாவல், மர்ம நாவல் மற்றும் திகில் நாவல்கள் இன்னும் கீழேயும் இருப்பதாக மதிக்கப்படலாம்.\nசமூக நாவல்கள் உயர்வாக மதிக்கப்படுவதால், தீவிர இலக்கியம் படைப்பவர்களில் பலர் எந்தக் கதை எழுதினாலும், அதில் திடீரென்று சமகால வாசகனுக்குத் தெரிந்திருக்கும் சமூக யதார்த்தத்தைப் போட்டுப் பார்த்து, அதற்குரிய தீர்வுகள் அளிக்கத் துவக்கி விடுகிறார்கள். இதைச் செய்வது முழுக்க முழுக்க தவறென்றும் சொல்ல முடியாது- அவனுக்கு இருக்கும் வரலாற்று கட்டாயங்கள் போக, வகைமைகளின் எல்லைகளை மீறுவதில் எழுத்தாளனுக்கு ஒரு சுவாரசியம் இருக்கிறது: ஃபீல்டிங் தன் கதைகளில் குறுக்கே பேசத் துவங்கிவிடுகிறார் என்பது நாவலாசிரியனின் வரலாற்றுக் கட்டாயம் – கதை, கட்டுரை, கேளிக்கை, அறிவுறுத்தல் என்ற தொகைகளைப் புனைவு கடக்கிறது என்பது எழுத்தாளனின் சுவாரசியம்.\nகதைசொல்லலைப் பேசுபவர்களுக்கும், வகைமைக் கதைகளின் வார்ப்பு என்ன, அது சலிப்பு தட்டாமல் இருக்க என்னென்ன புதுமைகளைச் செய்கிறார்கள், வகைமைகளின் வார்ப்பை எப்படி வளைக்கிறார்கள் என்று பார்ப்பதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. ஒரு சிறந்த எடுத்துக்காட்டைப் பார்க்க வேண்டுமானால், குற்றப்புனைவுகள் குறித்து அஜய் எழுதிய தொடரில், குற்றப்புனைவுகளுக்குள் எத்தனையோ உட்பிரிவுகள், அவற்றின் தனித்தன்மைகள் என்று எவ்வளவோ இருக்கிறது என்று ஒரு அறிமுகம் உள்ளது . குற்றப்புனைவுகளை ஆழ்ந்து வாசிக்கும் ஒருவரால் மட்டுமே இந்த வேறுபாடுகளைக் காண முடியும். நம் வாசிப்பின் செறிவுக்கு ஏற்ற வகையில், இது போன்ற புரிதல்கள் ஏற்படுகின்றன, இவை வாசிப்புக்குச் சுவை கூட்டுகின்றன.\nகாலந்தோறும் புனைவை வகைமை சார்ந்து மதிப்பிடும் பார்வை மாறிக் கொண்டிருக்கிறது. எவ்வாறெனில், டிக்கன்ஸ் மட்டுமல்ல, ஷேக்ஸ்பியரும்கூட அவர்கள் காலத்தில் வெகுஜன எழுத்தாளர்களாகவே மதிக்கப்பட்டனர், பின்னரே இலக்கிய பீடங்களாயினர். கல்விப்புலத்தில் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது என்றாலும், இன்று வால்டர் ஸ்காட் கிட்டத்தட்ட பொது நினைவை விட்டு விலகிவிட்டார்- ஆனால் அவரின் ரொமான்டிக் நாவல்கள் அவர் காலத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தன.\nமுன் போலில்லாமல் இப்போது, புனைவுகளில் இவை மதிக்கத்தக்கவை, இவை புறங்கையால் ஒதுக்கிச் செல்லப்பட வேண்டியவை என்ற பகைமை கோட்பாட்டளவில் அடிபட்டுப் போய்விட்டது. ஆனால், நடைமுறையில் உயர் இலக்கியம், பாமர இலக்கியம் என்ற பாகுபாடு எங்கும் இருக்கவே செய்கிறது. இதைக் கடப்பது எப்படி என்பது ஒரு பெரிய சிக்கல்.\nஅண்மையில் நான் வாசித்த நூல் மதிப்புரை ஒன்றில், நார்த்ரோப் ஃப்ரை முன்வைக்கும் வகைமைப் பாகுபாடு குறித்து ஒரு எளிய, சுவையான அறிமுகத்தைக் காண முடிந்தது. எந்த ஒரு இலக்கிய வகைமையையும் கீழ்மைப்படுத்தாத சட்டகம் அது. ஃப்ரை கூறியுள்ள விஷயத்தைப் பார்க்குமுன், சொல்வனம் தளத்தில் ராமையா அரியா எழுதியுள்ள மூன்று கதைகளையும், பதாகை தளத்தில் ஸ்ரீதர் நாராயணன் எழுதியுள்ள ஒரு கதையையும் பேசிப் பார்ப்பது பின்னர் உதவும்.\nஒற்றாடல் என்ற குறுநாவல் – சேரர்களின் நரசிம்மாஸ்திரம் எதிரிகளின் கோட்டைச் சுவர்களைப் பிளந்து, போர் வீரர் உடல்களைச் சிதறடிக்கிறது, இதைத் துப்பறியும் கதை. வரலாற்றில் அறிவியல் புகுந்திருந்தால் நிகழ்ந்திருக்கக்கூடியதை நம்பும்படிச் சொல்கிறது. இது முழுக்க முழுக்க சாகசக்கதைதான். ஆனால், தத்துவம் என்ற சொல்லை நாம் பயன்படுத்தி வந்திருக்கும் பழைய பொருளைக் கொண்டு இது போர்த் தத்துவத்தையும் பேசுகிறது என்று சொல்லலாம். ஆயுதங்களின் தொழில்நுட்பம் மட்டுமல்ல, ஆயதங்களைக் கையாள்வதில் உள்ள நியாய அநியாயங்களையும் அதன் விளைவுகளையும் உணர்த்த முயற்சிக்கிறது. இந்த நாவலில் சாகசம் மேலோங்கியும், குறைந்த, ஆனால் முக்கியமான அளவில் தத்துவ விசாரணையும் கலந்திருக்கின்றன. ஃப்ரை வகைமைப் பகுப்பில் இது சாகச-தத்துவப் புனைவாகும் (ரொமான்ஸ்-அனாடமி).\nராமையா அரியாவின் மற்றொரு கதை – உப்புக் காங்கிரஸ் – தோற்றமும் முடிவும. இந்தக் கதையில், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க விரும்பும் சிறுவர்கள், வெள்ளைக்காரர்களை எதிர்த்து குண்டு வீசத் தயாராகின்றனர். நிறைய சிரிப்பதற்கான இடங்கள் கொண்ட இந்தக் கதையில் என்ன வேறுபாடு என்றால், முந்தைய கதை போலில்லாமல் இந்தக் கதையில் சிறுபிள்ளைப் பருவத்துக்கேயுரிய சாகச உணர்வுகளுடன், அவற்றின் விளைவுகள் குறித்த நகைமுரண் விமரிசனமும் கலந்திருக்கின்றன. தன்னிலை விவரணையாக இருப்பதால் மட்டுமல்ல, சிந்தனைப் போக்குகளை அக உணர்வுகளோடு ஒருங்கிணைத்துப் பேசுவதால் இதில் தன்வரலாற்றுத் தன்மைகள் இருப்பதாகவும் சொல்லலாம். ஃப்ரை வகைமைப் பகுப்பில் இதை சாகச-தன்விவரணப் புனைவு என்று கொள்ளலாம் (ரொமான்ஸ்-கன்ஃபெஷன்).\nராமையா அரியாவின் மூன்றாம் கதை –தந்திப் புரட்சி – ஒரு ரகசியப் போராட்டத்தின் சரித்திரம் ஆஷ் துரையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கைதியை, ராஜாஜி ஏறத்தாழ ஒரு ஜார்ஜ் ஸ்மைலியைப் போல் வேலை செய்து காப்பாற்றுகிறார். இதில் நாம் சுதந்திரப் போராட்ட கால களம், வேவ்வறு தரப்புகளுக்கு இடையே உள்ள உறவு போன்ற விஷயங்களைப் பார்க்க முடிகிறது. இது சாகசக் கதையாக இருக்கும்போதே, சமூகக் கதையின் கூறுகளையும் கொண்டிரு��்கிறது- அன்றைய அரசியல், சமூக அமைப்பு போன்றவை இக்கதைக்கு இன்றியமையாதவையாக உள்ளன. ஃப்ரை வகைமைப் பகுப்பில் இதை சாகச-சமூக புனைவு என்று கொள்ளலாம் (ரொமான்ஸ்-நாவல்).\nஸ்ரீதர் நாராயணன் எழுதிய பியாரி பாபு என்ற கதை தந்திப் புரட்சியோடு ஒப்பிடத்தக்கது . செல்லமுத்து காந்தி அமெரிக்காவில் இருக்கிறான். மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பராக இருந்த ஹோரேஸ் அலெக்ஸாண்டரின் சந்ததியில் வந்த ‘பியாரி பாபு’ ஜார்ஜ் அலெக்ஸாண்டர் காந்தி கதா சொல்லி வருகிறார். அவரை அழைத்து வரச் செல்லும் செல்லமுத்துவின் அனுபவங்கள் கதையாகிறது. ராமையா அரியாவின் கதையைக் காட்டிலும் கனமான கதை. இந்தக் கதையில் சமூகக் கதையின் தன்மைகள் உள்ளது போலிருந்தாலும், உண்மையில் சாகசக்கதை மற்றும் தன்வரலாற்றுத்தன்மைகளே கூடுதலாக இருப்பதாகச் சொல்ல வேண்டும்.\nஇவ்விரண்டு கதைகளுக்குமிடையே ஒரு மிகப் பெரிய வேறுபாடு, ராமையா அரியாவின் கதையைப் படிப்பவர்கள், இப்படி எதுவும் நடக்கவில்லை என்று நம்பக்கூடிய அளவில் கதைசொல்லல் இருக்கிறது, ஸ்ரீதர் நாராயணன் கதை, இப்படிதான் நடந்தது என்று எண்ணும் வகையில் இருக்கிறது. இது கதைக்கு கனம் சேர்க்கிறது என்றாலும் இதில் சிக்கல்கள் இல்லாமலில்லை. இது போலவே, நடக்காத ஒன்றை நடந்த மாதிரிதான் ராமையா அரியாவின் கதைகளும் சொல்கின்றன; ஆனால் விவரணையளவில் இரு வரலாறுகளும் வெவ்வேறு தன்மை கொண்டவை- முக்கியமாக, ராமையா அரியாவின் கதைகளில் வரலாற்றை விவரிப்பதில் நகைமுரண்தன்மை இருக்கும் இடத்தில் ஸ்ரீதர் நாராயணனின் உள்ளவாறே கதைசொல்லல் பாணி உள்ளது. விவாதிக்கப்பட வேண்டிய இந்தக் கூறுமொழி குறித்து வேறொரு முறை பேச வேண்டும்.\nஇப்பொது நார்த்ரோப் ஃப்ரை விஷயத்துக்கு வருவோம். ஃப்ரையின் சட்டகம் நியூ யார்க்கரில் ஜோஷுவா ரோத்மன் கூறியுள்ளதை நாம் இவ்வாறு புரிந்து கொள்ளலாம்: புனைவுகளை நால்வகைப்பட்டவை. நாவல், ரொமான்ஸ் ஆகிய முதலிரண்டும் அகவுணர்வுகளுக்கு முதன்மையளிப்பவை. கன்ஃபெஷன், அனாடமி ஆகிய பின்னிரண்டும் அறிவுச் செயல்பாட்டை முதன்மைப்படுத்துபவை.\nஅகப்பார்வை கொண்ட நாவல், ரொமான்ஸ் ஆகிய இவ்விரண்டில் நாவல் சமூக அமைப்புக்கு முன்னுரிமை அளிக்கிறது, ரொமான்ஸ் மானுட விழைவுகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. நாவலில் சமூக யதார்த்தம், உறவுச் சிக்கல்கள், தனித்துவம் கொண்ட ஆளுமை முதலியவை முக்கியமாக இருக்கின்றன. ரொமான்ஸில் சமூக அமைப்பின் ஒழுங்கமைவு குலைந்திருக்கிறது, யதார்த்தத்தை உடைத்து வேறொன்றைக் கட்டியெழுப்பும் விழைவு மையச் சிக்கலாய் இருக்கிறது, ஆளுமையின் நாயகத்தன்மை பேசுபொருளாகிறது. சமூகத்தால் ஆளுமை கட்டமைக்கப்படுவதால் ப்ரையின் ‘நாவல்’ என்ற வகைமை சமூகக் கதைகள் என்றும், ஆளுமை விழைவுகள் சமூக அமைப்பை விவரிப்பதால், ரொமான்ஸ் என்ற வகைமை சாகசக் கதைகள் என்றும் இனி இக்கட்டுரையில் பேசப்படும்.\nகுறிப்பிட்ட ஒரு சமூக அமைப்பில், சமூக உறவுகளில் உள்ள நெருக்கடிகளை சமூக நாவல்கள் விவரிக்கின்றன- சமூக உறவுகளில் பின்னப்பட்டிருப்பதால், யதார்த்த விவரணைகளும், தனிமனித ஆளுமை வெளிப்பாடும் இவ்வகைமையில் முக்கியமாக இருக்கின்றன. நாவல் வடிவை ஒரு புதுப்பாணியாக நிறுவிய பீல்டிங், டாம் ஜோன்ஸ் நாவலின் ஒவ்வொரு தகவலையும் தரவுகளைக் கொண்டு சரிபார்த்தே பதிவு செய்திருக்கிறார். சாகசப் புனைவுகள் யதார்த்தத்தை பொருட்படுத்துவதில்லை. எனவே இவற்றில் ஆளுமை ஸ்டீரியோடைப்பாக உருவாகி, ஆர்க்கிடைப்பாக வளரும் தன்மை கொண்டிருக்கிறது. நாவல் என்ற வகைமை யதார்த்தத்தைப் பேசினால், ரொமான்ஸ் சாத்தியங்களைப் பேசுகிறது என்று சொல்லலாம்.\nரொமான்ஸ் குறித்து எழுதும்போது ஜோஷுவா ரோத்மன், “ரொமான்ஸ் கதை கட்டுபவன் ‘மெய்யான மனிதர்களை'”ப் படைக்க முயற்சி செய்வதில்லை. தன் பாத்திரங்களை குறிப்பிட்ட மோஸ்தர்களில் உருவாக்குகிறான், அவை உளநிலை ஆதிவகைப்பாடுகளாக வளர்ச்சியடைகின்றன”, என்று எழுதினார் ஃபிரே. “அதனால்தான் நாவலுக்கு இல்லாத தீவிர அகவுணர்வின் ஒளிர்வு ரொமான்ஸ் கதைகளில் சுடர் விடுகின்றன”),” என்று கூறுவது கவனிக்கத்தக்கது.\nஅறிவுச் செயல்பாட்டை முதன்மைப்படுத்துபவை என்று சொல்லப்படும் கன்ஃபெஷன், அனாடமி ஆகிய இரண்டும் புறநோக்கு கொண்டவை. இவற்றை இவ்வாறு புரிந்து கொள்ளலாம்- தன் அறிவுச் செயல்பாட்டை ஆளுமையைக் கொண்டு தொகுத்துக் கொள்ளும் வகைமை கன்பெஷன், ஆளுமையைப் பின்நிறுத்தி, சிந்தனைப் போக்குகளைத் தொகுத்து விவரிப்பது அனாடமி.\nஇது குறித்து நியூ யார்க்கர் கட்டுரையாளர் இப்படி எழுதுகிறார்: “கன்பெஷன் (தன்விவரணை) கதைகளின் முன்மாதிரியை எழுதியவர் ரூஸோ: உரைநடையாலான ஒற்றைக் கதை- அதில் அவ���து அந்தரங்க வாழ்வு, அறிவுச் செயல்பாடு, கலையனுபவங்கள், அரசியல் செயல்பாடுகள், ஆன்மிக நம்பிக்கைகள் என்று அனைத்தும் முழுமையாய் ஒருங்கிணைக்கப்பட்டன”. அனாடமியும் இதேபோன்ற அறிவுச் செயல்பாடு சார்ந்தது; ஆனால், “அபரித அறிவைப் படைப்பூக்கம் நிறைந்த கற்பனைக்கு உட்படுத்தும்” அனாடமி கதைகள் “மனிதர்களைவிட சிந்தனைப் போக்குகளையே பேசுபொருளாய் கொள்கிறது”. கல்லிவரின் பயணங்கள், மோபி டிக் முதலானவற்றில் அனாடமி இயல்பு நிறைந்திருக்கிறது என்கிறார் ஜோஷுவா ரோத்மன்.\nஇந்த வகைமைகளின் அவசியம் என்ன என்று கேட்டுவிட்டு, வகைமைகளுக்குரிய மதிப்பீடுகளின் மோதல், நாவல் வாசிப்புக்குச் சுவை கூட்டுகிறது என்பதை இந்தச் சட்டகம் அங்கீகரிக்கிறது என்கிறார் அவர். “நாம் நம் நூல்கள் குறித்து இவ்வாறே கருத வேண்டும். கிங் லியருக்கு ஒரு காமிக் புத்தகம் இணையாகுமா என்று கேட்பதைத் தவிர்த்து, டிராஜடியின் மதிப்பீடுகளும் ரொமான்ஸிண் மதிப்பீடுகளும் முரண்படும் சாத்தியங்களைப் பேச வேண்டும். “இலக்கிய புனைவுகள்” வாசிக்கப்படுவதில்லை என்று புலம்புவதற்கு பதில், சமூக அமைப்பு மற்றும் அதன் விதிகளில் அக்கறை கொண்ட நாவலைவிட சாகசக்கதைகள் ஏன் அதிகம் வாசிக்கப்படுகின்றன என்று கேட்கலாம்,” என்று சொல்கிறார் அவர்.\nஇதற்கான விடை தேடப்போய், “வாழ்வில் காண முடியாத உணர்ச்சி வேகம், புரட்சிகர உயர்குடியினர், “அனைத்தையும் அழிக்கும், அடக்கமாட்டா” நிகழ்வுகள் -நாம் ரொமாண்டிக் காலத்தில் வாழ்கிறோமா என்னவோ, தெரியவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் கடைசியாக ரொமான்ஸ் செல்லுபடியானது என்று குறிப்பிடுகிறார் ஃப்ரை. அப்போதும் அது, “முதிர்ச்சியற்ற, வளர்ச்சியற்ற வடிவம்” என்ற “வரலாற்று பிரமையில்” இருந்தது என்கிறார் அவர். ஆனால் உண்மையில், ரொமான்ஸ்கள் சமகாலத்தைப் பேசின. நகரங்கள் மற்றும் தொழில்மயமாக்கதின் புதிய மதிப்பீடுகளை அவை விமரிசித்தன. “கடந்து போன” வாழ்வுமுறைக்கு ஏங்கின. நமக்கும் அந்த ஏக்கம் இருக்கும் போலிருக்கிறது,” என்ற முடிவுக்கு வருகிறார் ரோத்மன்.\nதமிழைப் பொருத்தவரை நாம் வேறு மாதிரி யோசிக்கலாம். தமிழில் அதிக அளவில் எழுதப்படும் கதை, கட்டுரைகளில் நாஸ்டால்ஜியா ஒரு இயல்பாக இருக்கிறது என்று நண்பர் ஒருவர் கூறினார். சமூக நாவல்கள் யதார்த்த உலக���ன் சமூகச் சிடுக்குகளையும் அதில் சிக்கிக்கொண்ட தனி மனிதனையும் விவரிக்கின்றன என்றால் நாஸ்டால்ஜியா தனக்கென வேறொரு உலகை உருவாக்கிக் கொள்கிறது. இங்கு பேசத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு கதைகளும், நாஸ்டால்ஜியாவை விடுத்து வரலாற்றை நோக்கிச் செல்கின்றன. இதை தமிழ் இலக்கியத்தின் மையப் போக்கு என்றெல்லாம் சொல்ல முடியாது – ஆனால் ஆரம்பம் முதலே இது ஒரு முக்கியமான போக்காக இருந்து வந்திருக்கிறது என்று சொல்லலாம். புனைவிலக்கியத்தின் ஆரம்ப நாட்கள் முதல், யதார்த்தத்தின் பின்னணியில் எப்போதும் வரலாறு நாஸ்டால்ஜியா வடிவில் நின்று கொண்டுதான் இருந்தது.\nஎத்தனை வகைமைகளையும், அவற்றின் பல்வேறு கலவைகளையும் பேசினாலும், புதிய முன்னெடுப்புகளை நோக்கிச் செல்லும்போது வரலாற்றோடு நமக்குள்ள உறவை முறித்துக் கொள்ள முடிவதில்லை, அதுவே முன்வந்து நிற்கிறது என்பதைக் காண்கிறோம். நாவலுக்கு நவீன வடிவம் தந்த சுந்தர ராமசாமியின் “ஒரு புளிய மரத்தின் கதை” என்ற தலைப்பில், வ. வே. சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரத்தின் நிழலைக் காணலாம். இடையறாத்தன்மை, அதன் கண்ணிகளாய் உள்ள நம்மை, தன் போக்கில், துவக்கங்களுக்கே இட்டுச் செல்கிறது- புதிதாய் எத்தனை முறை வரலாறு படைக்கப்படும்போதும், இது எவ்வாறு சாத்தியம் என்று கேட்காமல் ஒவ்வொரு முறையும் புதிதாய்க் கண்டடைந்த பரவசத்துடன் நாம் துவக்கங்களுக்குத் திரும்புகிறோம். அவநம்பிக்கையைத் தளர்த்திக் கொள்ள நாம் கொடுக்கும் விலை பேதைமை. இது இல்லாமல் புனைவு இல்லை, அதன் உண்மை இல்லை, வரலாற்றை நோக்கிச் செல்வதுமில்லை.\nPrevious Previous post: ஆண், பெண் மற்றும் மூன்றாம் இனம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இத���்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்��்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தி��் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் ���ார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்���ிரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் ��ி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாரா��ணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செ��்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nசுனில் கிருஷ்ணன் ஜூன் 28, 2020 2 Comments\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\nவேணுகோபால் தயாநிதி ஜூன் 27, 2020 2 Comments\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nசுரேஷ் பிரதீப் ஜூன் 28, 2020 2 Comments\nயாருக்கு இந்த துணிச்சல் வரும்\nஅய்யப்பராஜ் ஜூன் 27, 2020 2 Comments\nமுத்து காளிமுத்து ஜூன் 27, 2020 2 Comments\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mdmk-general-secretary-vaiko-slam-eb-caluculation-method-qbcu9b", "date_download": "2020-07-03T14:39:06Z", "digest": "sha1:ZDSTGPGNEYM765JH2XQPMYMFT7LG5S2X", "length": 18101, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மூன்று மடங்காக கட்டணம் வசூல்..மக்களை படுகுழியில் தள்ளுவதா.?மின்சார வாரியத்தின் கணக்கீட்டை அம்பலப்படுத்திய வைகோ | MDMK General Secretary Vaiko slam EB Caluculation method", "raw_content": "\nமூன்று மடங்காக கட்டணம் வசூல்..மக்களை படுகுழியில் தள்ளுவதா.மின்சார வாரியத்தின் கணக்கீட்டை அம்பலப்படுத்திய வைகோ\nஒரு வீட்டின் மாத மின்சாரப் பயன்பாடு 400 யூனிட் என்றால், 2 மாதங்களுக்கு 800 யூனிட் என குறிக்கப்படுகிறது. இதை இரண்டால் வகுத்து 400 யூனிட் கட்டண விகிதங்களில், யூனிட்டுக்கு ரூ.3 என கட்டணம் பெற வேண்டும். ஆனால் மின் வாரியம், ஒட்டுமொத்தமாக 800 யூனிட் கட்டண விகிதப்படி, ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60 என்ற வீதத்தில் கட்டணம் வாங்குகிறது. இதே போன்று 1000 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, அதை இரண்டு 500 யூனிட்டுகளாகப் பிரித்து, ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.50 கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால், ஒட்டுமொத்தமாக, 1000 யூனிட்டுக்கு உண்டான கட்டண விகிதப்படி யூனிட் ஒன்றுக்கு ரூ. 5.75 கட்டணம் வாங்குகிறார்கள்.\nகொரோனா பேரிடர் காலத்தில் மக்களை மேலும் துயரப் படுகுழியில் தள்ளக் கூடாது. எனவே, மின்சாரப் பயன்பாட்டை, ஒவ்வொரு மாதமும் கணக்கிட்டு, அதற்கு ஏற்ற மின் கட்டணம்தான் வாங்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின்சார வாரியம், வீடுகள், வணிகக் கட்டடங்கள் மற்றும் தொழிலகங்களில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, மின் நுகர்வு அளவுகளைக் குறித்து, அதற்கான கட்டணம் வசூலித்து வருகிறது. 100 யூனிட்டுக்குக் கீழே மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. மின்சாரப் பயன்பாட்டை இரு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடும்போது, இரு மாதங்களுக்கான பயன்பாட்டு அளவைக் கணக்கிட்டு, அதை இரண்டால் வகுத்து, ஒவ்வொரு மாத பயன்பாட்டுக்காக வரையறுக்கப்பட்டுள்ள விகிதப்படி கட்டணம் வாங்க வேண்டும்.\nஆனால், இரண்டு மாதங்களுக்கும் சேர்த்து பயன்படுத்தப்பட்ட மொத்த மின் அளவீட்டைக் கணக்கிடுகிறார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு வீட்டின் மாத மின்சாரப் பயன்பாடு 400 யூனிட் என்றால், 2 மாதங்களுக்கு 800 யூனிட் என குறிக்கப்படுகிறது. இதை இரண்டால் வகுத்து 400 யூனிட் கட்டண விகிதங்களில், யூனிட்டுக்கு ரூ.3 என கட்டணம் பெற வேண்டும். ஆனால் மின் வாரியம், ஒட்டுமொத்தமாக 800 யூனிட் கட்டண விகிதப்படி, ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60 என்ற வீதத்தில் கட்டணம் வாங்குகிறது. இதே போன்று 1000 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, அதை இரண்டு 500 யூனிட்டுகளாகப் பிரித்து, ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.50 கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால், ஒட்டுமொத்தமாக, 1000 யூனிட்டுக்கு உண்டான கட்டண விகிதப்படி யூனிட் ஒன்றுக்கு ரூ. 5.75 கட்டணம் வாங்குகிறார்கள்.\nஇத்தகைய கணக்கீட்டு முறையில், மின் நுகர்வோர், 20 முதல் 30 சதவீதம் வரை கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகிறது. இந்தப் பிரச்சினையை, மின்சார வாரிய அலுவலர்கள், அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு செல்லும்போது, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலோடுதான் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் பயனீட்டு அளவு கணக்கிடப்பட்டு, மின்சார வாரியம் கட்டணம் வசூலிப்பதாகக் கூறுகிறார்கள். இரண்டு மாதங்களுக்கு மொத்தமாகப் பயன்படுத்தப்பட்ட மின்சார���்தின் அளவை இரண்டு மாதங்களுக்கும் சரிபாதியாகப் பிரித்து மின் கட்டணம் வாங்கினால், மின்சார வாரியம் இழப்பைச் சந்திக்கும் என்று கூறுகின்றனர்.\nமாதந்தோறும் மின் பயனீட்டு அளவைக் குறிப்பதற்கு, ஆள் பற்றாக்குறை, நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால், இந்த முறையைப் பின்பற்றுவதாக, மின்சார வாரியம் கூறுகிறது. அதற்காக, கூடுதல் கட்டணம் வாங்குவதை நியாயப்படுத்த முடியாது. கொரோனா ஊரடங்கால் மின் பயனீட்டு கணக்கெடுப்பு நடக்காத நிலையில், கடந்தமுறை செலுத்திய கட்டணத்தையே இந்த முறையும் செலுத்தலாம் என்று அறிவித்தனர். அதன்படி, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 350 யூனிட் பயன்படுத்தி இருந்தால், ரூ.650 மின் கட்டணம் மற்றும் நிலைக் கட்டணம் ரூ.30 சேர்த்து ரூ.710 செலுத்த வேண்டும். மின்வாரிய அறிவிப்பில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் இதே தொகையை மே முதல் வாரத்தில் செலுத்தி இருப்பர்.\nகொடை கடுமையால் மே, ஜூன் மாதங்களில் 550 யூனிட் மின்சாரத்தை அதே நபர் பயன்படுத்த வேண்டிய நிலை உருவானால், அதற்கு அவர் ரூ.2110 மற்றும் நிலைக்கட்டணம் ரூ.30 என மொத்தம் ரூ.2140 செலுத்த வேண்டும். ஆனால் மின்சார வாரியமோ, ஏற்கனவே செலுத்திய 350 யூனிட்டுக்கு தற்போதைய 550 யூனிட்டையும் சேர்த்து, மொத்தமாக 900 யூனிட் கணக்கிட்டு ரூ.4420 மற்றும் நிலைக்கட்டணம் ரூ.30 சேர்த்து, ரூ.4450 கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அதில் கடந்த முறை செலுத்திய ரூ.680ஐ (நிலுவைக் கட்டணம் அல்லாமல்) கழித்துவிட்டு ரூ.3770ஐ செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதனால் அந்த நபரிடம் இருந்து 550 யூனிட்டுக்கு உள்ளான கட்டணமாக ரூ.2140 க்குப் பதிலாக, ரூ.1630 கூடுதலாகச் சேர்த்து வாங்குகிறார்கள்.\nஇவ்வாறு, மின்நுகர்வோரைக் குழப்பத்தில் ஆழ்த்தி, மக்களைச் சுரண்டும் நிலைக்கு, தமிழக மின்சார வாரியம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; கொரோனா பேரிடர் காலத்தில் மக்களை மேலும் துயரப் படுகுழியில் தள்ளக் கூடாது. எனவே, மின்சாரப் பயன்பாட்டை, ஒவ்வொரு மாதமும் கணக்கிட்டு, அதற்கு ஏற்ற மின் கட்டணம்தான் வாங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.\nதிமுக எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்..\nபாஜக நிர்வாகியை மிரட்டிய மதுரை திமுக எம்எல்ஏ மீது வழக்கு பதிவு.\nஆசானவாயில் இ��த்தக் கசிவு.. போலீஸ் நடத்திய அப்பட்டமான படுகொலை.. நெருப்பாக கொந்தளிக்கும் வைகோ..\nபெண்ணை செருப்பால் அடிக்கப் பாய்ந்த திமுக ஊழல் எம்.எல்.ஏ.,வின் ரவுடித்தனம்... அராஜாக வீடியோ..\n#UnmaskingChina: சீனா- இந்தியா மோதல் ஏற்பட காரணம் என்ன.. எதிரியை இரண்டு மடங்காக சிதைத்த இந்திய ராணுவம்..\n4 மடங்காக மின் கட்டணம் வசூல்... மக்களிடம் பகல் கொள்ளையடிக்கும் எடப்பாடி அரசு... கடுப்பான மு.க.ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nஅச்சுறுத்தும் ஐபிஎல் லெவன் வீரர்கள்.. மைக் ஹசியின் செம செலக்‌ஷன்\nநெய்வேலி விபத்துக்கு இதுதான் காரணம்.. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட பகீர்..\nகொரோனாவின் கொடூரம்... குடும்பத்தை காப்பாற்ற மீன் விற்கும் நடிகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/trump-hiding-in-the-bunker-is-this-the-case-for-the-us-president--qb8dqd", "date_download": "2020-07-03T15:06:32Z", "digest": "sha1:57IPOHJTS4YCODBG73KHC4UUCEA5FQ64", "length": 11078, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பதுங்கு குழிக்குள் மறைக்கப்பட்ட டிரம்ப்... அமெரிக்க அதிபருக்கே இந்த நிலைமையா..? | Trump hiding in the bunker ... Is this the case for the US president?", "raw_content": "\nபதுங்கு குழிக்குள் மறைக்கப்பட்ட டிரம்ப்... அமெரிக்க அதிபருக்கே இந்த நிலைமையா..\nஅமெரிக்காவில் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடந்த போது, அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதுகாப்புக்காக பதுங்கு குழிக்குள் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடந்த போது, அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதுகாப்புக்காக பதுங்கு குழிக்குள் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nவாஷிங்டனில் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கானோர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்ற போதும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர சிறிது நேரம் எடுத்துள்ளது. இதனிடையே, பாதுகாப்பு காரணமாக அதிபர் டிரம்ப் பதுங்கு குழிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் அங்கு சுமார் ஒரு மணி நேரம் இருக்க வைக்கப்பட்டு, பின்னர் மேலே அழைத்து வரப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.\nவெள்ளை மாளிகைக்கு வெளியே திடீரென நடந்த இந்த போராட்டத்தை டிரம்பின் பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை என அமெரிக்க டெய்லி பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த சமயத்தில், மெலனியா டிரம்ப் மற்றும் பரோன் டிரம்ப் ஆகியோரும் அவருடன் அழைத்துச் செல்லப்பட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.\nஅமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொலைசெய்யபட்டார். இந்த விவகாரம் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் மே.25ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தேசிய காவல்படையினர் 15 மாகாணங்களிலும், வாஷிங்டனிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் மேலும், 2,000 படையினரையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தயாராக வைக்கப்பட்டுள்ளனர்.\nபூட்டிய அறைக்குள் சீன அதிபரிடம் காலில் விழாத குறையாக மன்றாடிய அமெரிக்க அதிபர் டிரம்ப்... அடுத்த அதிர்ச்சி..\nகொரானா வைரஸுக்கு சீனா நிச்சயம் பதிலளிக்க வேண்டும்... WHO உறவை ஒட்டுமொத்தமாக துண்டித்த அமெரிக்கா..\nஉலகிற்கு சீன�� கொடுத்த மோசமான பரிசு கொரோனா... தென் சீனக் கடலில் வெடிக்கப்போகும் போர்... திமிறும் டிரம்ப்..\nஇந்தியாவிடம் வாலாட்டாக்கூடாது... சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..\nகொரோனாவால் வந்த உலக கவுரவம்... காலரை தூக்கும் ட்ரம்ப்... அட, இப்படியொரு பெருமையா..\nசீனாவுக்கு துணைபோவதாக உலக சுகாதார அமைப்பு மீது நடவடிக்கை... நாள் குறித்து கடுப்போடு காத்திருக்கும் ட்ரம்ப்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nபிரெட் லீ-யின் யார்க்கரில் கிளீன் போல்டு.. தன்னைத்தானே கிண்டலடித்துக்கொண்ட இந்திய வீரர்..\nநடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் 45 லட்சம் மோசடி செய்த பெண்.. காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..\n#Unmaskingchina சீன எல்லையில் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றிய பிரதமர் மோடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/07/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2679945.html", "date_download": "2020-07-03T13:35:34Z", "digest": "sha1:6OTPGBFZHI4OKNSF5JOFX6JAPBBSPEA7", "length": 13665, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தலாய் லாமா விவகாரம்: இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க சீனா தயங்கக் கூடாது: சீன ஊடகங்கள் கருத்து- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nதலாய் லாமா விவகாரம்: இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க சீனா தயங்கக் கூடாது: சீன ஊடகங்கள் கருத்து\nதிபெத் பெளத்த மதத் துறவி தலாய் லாமாவின் வருகையை அனுமதித்ததன் மூலம், மலிவான செயல்களில் இந்தியா ஈடுபட்டால், அந்நாட்டுக்கு சீன அரசு பதிலடி கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nசீன அரசின் எதிர்ப்பையும் மீறி, 9 நாள் பயணமாக தலாய் லாமா அருணாசலப் பிரதேசம் சென்றுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சீனாவில் இருந்து அரசு சார்பில் வெளியாகும் 'சீனா டெய்லி', 'குளோபல் டைம்ஸ்' ஆகிய நாளிதழ்கள், இந்தியாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன.\n'சீனா டெய்லி' பத்திரிகையில் வியாழக்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:\nசீன எல்லைக்கு உள்பட்ட தெற்கு திபெத் பகுதியை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து, அதற்கு 'அருணாசலப் பிரதேசம்' என்று பெயரிட்டு இந்திய அரசு உரிமை கொண்டாடி வருகிறது.\nசர்ச்சைக்குரிய அந்தப் பகுதிக்குச் செல்வதற்கு தலாய் லாமாவுக்கு இந்திய அரசு அனுமதியளித்ததுடன், அவருடன் பாதுகாப்புக்காக, உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜுவையும் அனுப்பி வைத்துள்ளது. இது, சீனாவை இரு வழிகளில் அவமதிக்கும் செயலாகும்.\nஎல்லைப் பிரச்னை தொடர்பாக, இந்தியா-சீனா இடையே பிரச்னை நீடித்து வந்தபோதிலும், இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு, இந்திய-சீன எல்லைப் பகுதியில் அமைதி நீடித்து வருகிறது.\nஎனினும், இந்தியா மலிவான செயல்களில் ஈடுபட்டால், 'அடிக்கு அடி' என்ற அடிப்படையில் பதிலடி கொடுக்க சீன அரசு தயங்கக் கூடாது என்று அந்தத் தலையங்கத்தில் தெரிவிக்���ப்பட்டுள்ளது.\nஇதேபோல், ஆளும் சீன கம்யூனிஸ்ட் அரசின் பத்திரிகையான 'குளோபல் டைம்ஸ்' நாளிதழில் வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சர்ச்சைக்குரிய பகுதிக்கு தலாய் லாமா பயணம் செய்திருக்கிறார். ஆனால், இந்த முறை அவரை இந்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றதுடன், அவரும் தலாய் லாமாவுடன் சென்றுள்ளார். இதுதொடர்பாக, சீன அரசு கவலை தெரிவித்தபோது, இந்தியாவின் உள்விவகாரங்களில் சீனா தலையிடக் கூடாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.\nஅண்மைக் காலமாக, இந்தியா-சீனா இடையேயான உறவு மேம்பட்டு வருவதுடன், எல்லைப் பகுதியில் அமைதியும் நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவை இந்திய அரசு சீர்குலைக்க விரும்பினால், இரு நாடுகளும் வெளிப்படையாக போட்டி நாடுகளாக மாறும். அதனால் ஏற்படும் பின்விளைவுகளை இந்தியாவால் தாங்கிக்கொள்ள முடியுமா\nஇந்தியாவை நட்பு நாடாகவும், கூட்டாளியாகவும் சீனா கருதுகிறது. அதற்கேற்ப இந்தியா செயல்பட வேண்டும்.\nஅணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக எதிர்ப்பு தெரிவித்தது, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாருக்கு ஐ.நா. தடை விதிக்க எதிர்ப்பு தெரிவித்தது போன்ற விவகாரங்களால் சீனா மீது இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது.\nஇந்நிலையில், தலாய் லாமாவின் பயணத்தை அரசியல் ராஜதந்திரக் கருவியாகப் பயன்படுத்தி, சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க இந்திய அரசு முயலுகிறது. இது ஒரு முதிர்ச்சியற்ற செயலாகும். இதனால், இந்தியா-சீனா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது என்று அந்தத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனா குற்றச்சாட்டு: இதனிடையே, சர்ச்சைக்குரிய பகுதிக்கு தலாய் லாமா செல்வதற்கு அனுமதித்ததன் மூலம், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் இந்திய அரசு பாதிப்பை ஏற்படுத்தியதுடன், பதற்றத்தை உருவாக்கி விட்டது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சன்யாங் குற்றம் சாட்டினார்.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/03/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-3144467.html", "date_download": "2020-07-03T13:02:13Z", "digest": "sha1:VEX2YKKKVMUVM4YVZZ7VK2UCDKPBKC5I", "length": 10774, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மோடியைப் போல மோசமான அரசியல் தலைவரை பார்த்ததில்லை: மம்தா பானர்ஜி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமோடியைப் போல மோசமான அரசியல் தலைவரை பார்த்ததில்லை: மம்தா பானர்ஜி\nபிரதமர் நரேந்திர மோடியைப் போல மோசமான அரசியல் தலைவரை தேசம் இதுவரை கண்டதில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.\nமேற்கு வங்கத்தின் பராக்பூர் பகுதியில் வியாழக்கிழமை திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:\nகடந்த 1857-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சிப்பாய் புரட்சி ஏற்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இது மிகவும் முக்கிய நிகழ்வாகும். இதேபோன்று, இப்போதைய மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக அரசை வீட்டுக்கு அனுப்புவதற்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெரும் புரட்சியை நடத்தி வருகிறது. இப்போது நாம் கூடியுள்ள பராக்பூர் பகுதியில்தான் முதலில் சிப்பாய் புரட்சி வெடித்தது. வாக்காளர்கள் இதனை மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.\nபாஜக ஆட்சியில் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளால் ஜனநாயகம் என்பது கேள்விக் குறியாகி வருகிறது. மேற்கு வங்கத்தில் எனது தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு, பாஜகவின் வன்முறைகளை அனுமதிக்கவில்லை. எனவேதான் அவர்கள் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்திவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள். மோடிக்கு முடிவு கட்டுவதன் மூலம் நாம் தேசத்தைப் பாதுகாக்க வேண்டும்.\nகாந்திஜி, நேதாஜி, அம்பேத்கர் உள்ளிட்ட சிறந்த தலைவர்கள் நமது தேசத்தில் தோன்றி பெருமை சேர்த்துள்ளனர். ஆனால், பிரதமர் மோடியைப் போன்ற ஒரு மோசமான அரசியல் தலைவரை இந்த நாடு இதுவரை கண்டதில்லை. திரைப்படங்களில் வரும் கொடூரமான கதாபாத்திரம் போல மோடி செயல்பட்டு வருகிறார். ஜனநாயகமான, மக்கள் நலன் சார்ந்த அரசுதான் நமக்குத் தேவை. பாஜகவின் ஜனநாயக விரோத அரசு நமக்குத் தேவையில்லை.\nதிரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவ தயாராக இருக்கிறார்கள் என்று மோடி பேசியுள்ளார். தேர்தலுக்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதற்கு இது உதாரணம். அவர் கூறுவது உண்மையாக இருந்தால், அந்த 40 எம்எல்ஏக்களில் ஒரு சிலரது பெயரையாவது அவர் கூறட்டும். திரிணமூல் காங்கிரஸ் என்பது நன்கு வேரூன்றி வளர்ந்துவிட்ட மரம். அதனை வீழ்த்த பாஜகவால் முடியாது. அவர்களது வெற்றுமிரட்டல் பேச்சுகளைக் கேட்டு நான் பயந்துவிட மாட்டேன் என்றார் மம்தா பானர்ஜி.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/may/30/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-504736.html", "date_download": "2020-07-03T12:44:33Z", "digest": "sha1:HCBI3ZGX7U6MMZ4N6MC65LFNR635LNUN", "length": 6609, "nlines": 128, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nஇந்தியா-பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்\nமும்பை, மே 30 : கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே அலாதி பிரியம்தான். அவர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் வரும் டிசம்பர் மாதத்தில் குறைந்த ஓவர்களைக் கொண்ட 3 கிரிக்கெட் போட்டிகளை நடத்த இரண்டு நாட்டு கிரிக்கெட் வாரியமும் முடிவு செய்துள்ளது.\nஇந்தியாவில் நடைபெறும் இப்போட்டி டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinachsudar.com/?p=17316", "date_download": "2020-07-03T12:50:21Z", "digest": "sha1:LU32YJ7PUHHBDGDJH3NVLRKXIA3RCCTA", "length": 7000, "nlines": 96, "source_domain": "www.thinachsudar.com", "title": "முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயசூரியா மீது ஊழல் குற்றச்சாட்டுகள்..!! | Thinachsudar", "raw_content": "\nHome பிரதான செய்திகள் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயசூரியா மீது ஊழல் குற்றச்சாட்டுகள்..\nமுன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயசூரியா மீது ஊழல் குற்றச்சாட்டுகள்..\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூரியா மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊழலுக்கு எதிரான நடத்தைவிதிகளை மீறிவிட்டதாக குற்றம் சுமத்தியுள்ளது.\n49 வயது முன்னாள் ஆல் ரவுண்டரான ஜெயசூரியா இதுகுறித்த வ��சாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார்.\nஆதாரங்களை மறைப்பதாகவும் அல்லது அழிப்பதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇலங்கை அணியின் தேர்வு குழு உறுப்பினராக இருந்த ஜெயசூரியா புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக பாராட்டப்பட்டவர்.\nஇந்த குற்றம் குறித்து பதிலளிக்க ஜெயசூரியாவுக்கு 14 நாட்கள் அளிக்கப்பட்டுள்ளது.\n445 சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஜெயசூரியா, 21 சதங்களையும், 323 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 1996ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக் கோப்பையை கைப்பற்றிய இலங்கை அணியில் இடம்பெற்றவர் ஜெயசூரியா.\n110 டெஸ்ட் போட்டிகளில் 40.07 ரன்களை சராசரியாக வைத்திருந்தார்.\nசர்வதேச போட்டிகளில் இருந்து 2011ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார் பின் 2012ஆம் ஆண்டு வரை 20-20 போட்டிகளில் விளையாடினார் ஜெயசூரியா.\nஇந்த மாத தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு பிரிவு இலங்கையில் எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப் போவதாக தெரிவித்திருந்தது.\nஜமால் கசோஜி காணாமல் போனது குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து…\nவிஜய் தொடர்பில் பிரபல நடிகர் கூறிய நெகிழ்ச்சி வார்த்தைகள்\nமுகக்கவசங்களில் கட்சியின் சின்னங்களை அச்சிடுவதற்கு தடை\nநீங்கள் வழங்கும் தீர்ப்பு இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாக அமையட்டும் – சி.வி\nயாழில் டக்ளஸ் தேவானந்தாவின் பதுகாப்பு பிரிவினரின் வாகனம் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2019/07/blog-post_14.html", "date_download": "2020-07-03T14:08:22Z", "digest": "sha1:VUAVNKACAUSGYVMIGWWHETDI2ZWY5GKX", "length": 14611, "nlines": 284, "source_domain": "www.ttamil.com", "title": "விடியலை நோக்கி... ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nதிரையில் தடம் பதித்தவர்கள் :சிவாஜிகணேசன் 🎥02\nஎறும்புகள் ஏன் வரிசையாகப் போகின்றன\nபண்டைய தமிழ் இலக்கியத்தில் அற���வியல்\nபேச்சு – இறைவனின் பரிசு...........……… பேராசிரியர் ...\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [காஞ்சிபுரம்] போலாகுமா\nகுப்பைக் காரன் -குறும் படம்\nநோய் விட்டுப் போகும் வாய் விட்டு சிரிக்க-ஒரு நிமிடம்\nசரியான தமிழாக்கம் எப்படி இருக்கலாம் \nஎதிர்காலத்தில் மனிதர் நிலை என்ன\nபேசுதல், எழுதுதல் மறக்கப் போகும் மனிதன்\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பே...\nபுலம் பெயர் நாட்டிலிருந்து புத்திரனின் புலம்பல்\nபாடப் புத்தகமாய் வழிகாட்டும் தந்தைக்கு வாழ்த்துக்கள்\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nஉறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா\nநாம் இந்த கேள்வியை பல திசைகளில் அலசி , அதற்கான விடையை ஓரளவு சமூக , அறிவியல் ரீதியாக உங்களுடன் பகிர முன...\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nதமிழ் நாட்டில் எந்த மொழிக்கார நடிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் பட்டியல் 1: ( தமிழ் கோராவில் இருந்து) கமல் கன்னட பிராமணன் ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nநடுத் தெருவில் நிற்கும் தமிழ் சினிமா சினிமாவும் , அரசியலும் தமிழ் மக்கள் வாழ்வோடு இன்றைய கால கட்டத்தி...\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\" \" பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் பேசாமல் ஆடாமல் இருக்க மு...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part-04\"A\":\nதொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்��ம்.Compiled by: Kandiah Thillaivinayagalingam] பகுதி/Part-04\"A\":கிரகணம் கிரகணம்(Ecli...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/sivaganga-policeman-came-to-hospital-with-dummy-gun", "date_download": "2020-07-03T14:45:12Z", "digest": "sha1:STX4PGLOIDVFYNHBGVTNX4WOGUJXUNXQ", "length": 10935, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "`முறையா ட்ரீட்மென்ட் பாக்கணும்!’ - சிவகங்கையில் மருத்துவர்களை துப்பாக்கியால் மிரட்டிய காவலர் | sivaganga policeman came to hospital with dummy gun", "raw_content": "\n' - சிவகங்கை அரசு மருத்துவமனையில் துப்பாக்கியுடன் ரகளை செய்த காவலர்\nசிவகங்கை மாவட்டம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்களை துப்பாக்கியால் மிரட்டிய போலீஸ்காரரால் பரபரப்பு ஏற்பட்டது.\nசிவகங்கை மாவட்டம் நகர் காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணியாற்றி வந்தவர் பாண்டி சங்கர். பணியின்போது மது அருந்திவிட்டு தேவையற்ற பிரச்னைகளில் ஈடுபடுவதாக எழுந்த புகாரில், அவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார்.\nபின்னர், அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு பணி செய்துவருகிறார். இந்நிலையில் காவல்துறை சீருடை இல்லாமல் மருத்துவமனைக்கு பிஸ்டலுடன் அவர் சென்றுள்ளார். அப்போது மருத்துவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தொடர்ந்து கூச்சலிட்டுள்ளார்.\n`ஒழுங்காக பணி செய்யவில்லை என்றால் மருத்துவர்கள் தங்களது பட்டப்படிப்பு சான்றிதழை கிழித்துவிட்டு செல்லவேண்டும். முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும் எந்த ஒரு நோயாளியும் இறக்கக் கூடாது.\nசமாதாணம் செய்யும் சக போலீஸ்\nஅதற்காக மார்ச்சுவரியில் பார்வையிடுவேன்'' என்று கூறி பாண்டி சங்கர் மருத்துவர்களிடம் தகராறு செய்திருக்கிறார். மேலும், ``நான் யார் தெரியுமா எங்க வேலைபாக்குறேன்னு தெரியுமா' என்று கூறி கூச்சலிட்டுள்ளார். அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் பாண்டி சங்கரை தடுத்து நிறுத்தி,``தற்போது இங்கு எதுவும் பேசவேண்டாம் கிளம்புங்கள்” என்று நட்புரீதியாக கூறியுள்ளார். ஆனாலும் அதை கேட்காமல் அவருடனும் சண்டை போடும் தொனியில் பாண்டி சங்கர் பேசி மிரட்டியுள்ளார்.\nபாண்டி சங்கர், தொடர்ந்து கூச்சலிட்டு பேசவும் மருத்துவமனையில் இருந்த பொதுமக்களும், பணியாளர்களும் அச்சமடைந்தனர். அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு மருத்துவப் பணியாளர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என பல்வேறு இடங்களில் போராட��டம் நடத்திவரும் நிலையில், காவல்துறையில் பணியாற்றும் நபர் சீருடை இல்லாமல் துப்பாக்கியை கொண்டு வந்து மிரட்டி, அநாகாரிகமாக பேசியுள்ள வீடியோ தற்போது மருத்துவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து சிவகங்கை நகர் பகுதி காவலர்கள் சிலர் கூறுகையில்,``பாண்டி சங்கர் தொடர்ந்து மது போதையில் ரகளை செய்ததால்தான் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். தற்போது மீண்டும் போதையில் டம்மி துப்பாக்கியுடன் சென்று மிரட்டியுள்ளார். இதனால் மீண்டும் பாண்டி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது\" என தெரிவித்தனர்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1119008.html/attachment/caffe-15", "date_download": "2020-07-03T14:36:30Z", "digest": "sha1:Q5MQI6LCPSYDIULPKXEZMZP347NBYUMI", "length": 5580, "nlines": 120, "source_domain": "www.athirady.com", "title": "caffe – Athirady News ;", "raw_content": "\nவடக்கில் அதிகமான வன்முறைச் சம்பவங்கள் பதிவு –கஃபே…\nReturn to \"வடக்கில் அதிகமான வன்முறைச் சம்பவங்கள் பதிவு –கஃபே…\nவாங்கிய கடனுக்காக மனைவியை விற்ற கணவர் – யாழில் சம்பவம்\nபாஜக செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா, கௌதமி, மதுவந்தி,…\nகணவர் காலில் ஏறிய ஸ்ரீதேவி.. உட்கார வேற இடமே இல்லையா \nவனிதா விஷயத்தில் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை.. நச் பதிலடி…\nஒரு கரையில் இருந்து மறு கரைக்கு சைக்கிளில் ஒரே ஜம்ப்..…\nவவுனியா இ.போ.ச சாலையில் 434லீற்றர் டீசல் மாயம் : பொலிஸார் விசாரணை\nவவுனியாவில் இருவேறு பாலியல் துஸ்பிரயோக வழக்குகளில் இருவருக்கு…\nமன்னாரில் இடமாற்றம் செய்யப்பட்ட வாக்கு எண்ணும் நிலையம்\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல ‘வாணி ராணி’ நடிகைக்கு…\nபிஞ்சுவை.. கதற கதற.. ஒரு கொலையை செய்ய இன்னொரு கொலை.. திகாரை நடுங்க…\nஷாக்.. எஜமானி திடீர் மரணம்.. தாங்க முடியாத சோகத்தில்.. 4வது…\nஇன்னொருவருடன் கள்ள காதலி.. ஆவேசத்தில் 5 வயது சிறுமியை அறுத்து கொன்ற…\n“போலீஸ் முத்துராஜ்”.. தேடப்படும் குற்றவாளியாக…\nகதற கதற.. ஸ்டேஷனில் பழங்குடி பெண் கூட்டு பலாத்காரம்.. அடுத்து…\nமியான���மர் சுரங்கத்தில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 162 ஆக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/11/kek4.html", "date_download": "2020-07-03T13:54:54Z", "digest": "sha1:KZGZ3N5SHE473FS66P4ASMM2UANPPTZS", "length": 27253, "nlines": 340, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: காலை எழுந்தவுடன் கொலை!! (க்ரைம் தொடர்-4)", "raw_content": "\nமாலையில் ஆனந்த் லாவண்யாவை ஹாஸ்டலில் டிராப் செய்துவிட்டு சுந்தர் வீட்டுக்குச் செல்ல அங்கு சுந்தர் வீட்டைப் பூட்டிவிட்டு ஹீரோ ஹோண்டாவில் கிளம்பினான். ஆனந்தின் குரல் கேட்டும் திரும்பிப் பார்க்காமல் சென்றான். ஆனந்த் அவனைப் பின்தொடர்ந்து தன் யமஹாவில் சென்றான். சுந்தர் பல நெடுஞ்சாலைகளை கடந்து ஒரு குறுகலான சந்தில் நுழைய, ஆனந்தும் பின்னாலேயே செல்ல அப்போது மறைவில் ஒளிந்து கொண்டிருந்த யாரோ ஒருவன் ஒரு உருட்டுக் கட்டை கொண்டு ஆனந்தின் மண்டையில் ஒரு போடு போட்டான். ஆனந்த் மயங்கியபடியே பைக்கை சுவற்றில் இடித்துவிட்டு கீழே விழுந்தான்.\nஅவன் கண்விழித்த போது ஒரு சேரில் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தான். அவன் கைகள் ஒருசேர முன்பக்கமாக கட்டப்பட்டிருந்தது. அவன் எதிரில் நான்கு பேர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனந்த் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒரு விசில் அடித்தான். ஒருவன் திரும்பி 'என்ன' என்றான். 'தண்ணி' என்று தாகமேடுப்பதுபோல் தன் ஆதாம் உருண்டைகளை மேலும் கீழும் அசைத்து காட்டினான். ஒரு டம்ளரில் எடுத்து வந்த அடியாளிடம் \" ஏய், என்ன செய்யற நீ. இவனுக்கு சோறு தண்ணி எதுவும் கொடுக்காதீங்க.பட்டினி போட்டே சாகடிக்கணும்' என்றபடி கோட் சூட் அணிந்த தாடிவாலா ஒருவன் உள்ளே நுழைந்தான்.\"டேய் ஆனந்த், உனக்கு நான் ஏற்கனவே வார்ன் பண்ணினேன். நீ கேக்கலே. இப்போ அனுபவி. நீ சாகப் போறேங்கிறதுக்காக உன்கிட்ட என்னைப் பத்தி எல்லா உண்மைகளையும் வழக்கமா எல்லா வில்லன்களும் சொல்ற மாதிரி சொல்வேன்னு நினைக்காதே. நான் புத்திசாலி\" என்றவுடன் ஆனந்த் கிண்டலாக சிரித்தான்.\n' 'நிறைகுடம் நீர்தழும்பல் இல். புத்திசாலின்னு மனசில நினைசுகிட்டு நிறைய தப்பு பண்ணிட்டீங்க. கொலை நடந்த இடத்துல யாருக்கும் கிடைக்காத தடயம் எனக்கு கிடைச்சிருக்கு.' என்று ஆனந்த் சொன்னவுடன் அவன் முகத்தில் வியர்வை அரும்பியது. 'நா.. எந்த தடயமும் விடலையே' என்றான். 'கொலைகளை நீ செஞ்சா தானே விடறதுக்கு' என்று ஆனந்த் சொல்லவும் அவன் முகத்தில் மேலும் கலவரம் சேர்ந்து கொண்டது. அவன் பதட்டத்தில் ஜன்னல் புறமாக திரும்ப ஆனந்த் கட்டை அவிழ்க்க முயற்சித்தான். சட்டென திரும்பிய அவன், 'டோன்ட் மூவ், தப்பிக்க நினைச்சே, சூட் பண்ணிடுவேன். ஹேண்ட்ஸ் அப் மேன்\" உடனே ஆனந்த் \"அடேய் அப்ரசண்டி, துப்பாக்கிய தூக்கினதும் ஹேண்ட்ஸ் அப் சொல்லிடறதா கைய கட்டி வச்சிட்டு ஹேண்ட்ஸ் அப்புன்னா என்ன அர்த்தம். ம்ஹூம் உனக்கு ட்ரெயினிங் பத்தாது.\" இதைக் கேட்ட அவன் அடிக்க வர அதற்குள் போன் சிணுங்கியது. அதை காதுக்கு கொடுத்து \"ஹலோ, கிருஷ்ணா ஸ்பீக்கிங்\" என்றபடி பேச ஆரம்பித்தான். ஆனந்தின் முகத்தில் ஒரு ஏளனச் சிரிப்பு.\nஅவன் பேசி முடித்ததும் ஆனந்திடம் வந்தான். \"அப்ப உனக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு இல்லே. உன்ன உயிரோட விட்டா எங்களுக்கு ஆபத்து. நான் உன்னை வந்து கவனிச்சுக்கறேன்.\" என்று கூறிவிட்டு தன் உதவியாளன் ஒருவனிடம் \"ராஜ், நம்ம அடுத்த டார்கட் இந்த பேப்பர்ல எழுதியிருக்கேன், நீ வழக்கம் போல ஏற்பாடுகள கவனி, மத்தத தலைவர் பாத்துக்குவார்.\" என்றபடி ஒரு பேப்பரை அவன் கைகளில் திணித்தான். பின்னர் அங்கிருந்த மூன்று அடியாட்களுடன் வெளியேறினான். அவர்கள் சென்றதும் ராஜ் அங்கிருந்த பிரிட்ஜில் இருந்து ஸ்காட்ச் விஸ்கியை எடுத்து முன்பே குடித்துக் கொண்டிருந்த ஒரு கிளாசில் ஊற்றினான். பின்னர் ஆனந்துக்கு எதிரில் இருந்து ஒரு சோபாவில் அமர்ந்தபடியே தொலைக்காட்சியை ஆன் செய்தான்.\nநான்கைந்து ரவுண்டுகளுக்கு பின்பு அவன் சற்று தள்ளாடுவதை கண்ட ஆனந்த் தனது சர்ட் காலரில் ஆபத்துக்கு உதவ வைத்திருந்த பிளேடை பற்களால் கடித்து இழுத்து பின், கைகளை கட்டியிருந்த கட்டை அறுத்து அவிழ்த்துக் கொண்டான். தப்பி வெளியே சென்றவன் மீண்டும் உள்ளே வந்து போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தவனை தட்டி எழுப்பி \" ஹலோ பிரதர், குட் ஈவனிங் அண்ட் குட் பை\" என்று கூறி இரண்டு குத்துவிட்டு அவனை ஒரு சேரில் உட்கார வைத்து அவன் கைகளை பின்பக்கமாக கட்டியபடி \" டேய் மட சாம்பிராணி, ஒரு ஆளை கட்டிப் போடணும்னா பின்பக்கமா கட்டிப் போடணும், இந்த பேஸிக் ரூல் கூட தெரியாத நீங்க எல்லாம் கிரிமினல்ஸ்..\" என்று கூறிவிட்டு நகர முயன்ற போது அவன் மூளையில் ஒரு பிளாஷ் அடித்தது. திரும்பி வந்து ராஜின் சட்டை பாக்கெட்டில் இருந்த அட���த்த டார்கெட் என கிருஷ்ணா சொல்லிக் கொடுத்த பேப்பரை எடுத்துக் கொண்டான். \"ஸீ யு லேட்டர்\" என்று அவன் கன்னத்தில் தட்டியபடி வெளியே வந்த ஆனந்த் தன் யமஹா நிற்பதை பார்த்துவிட்டு \"புத்திசாலி, புத்திசாலின்னு சொல்லிட்டு குடிகாரன காவலுக்கு வச்சிட்டு, பைக்கையும் வச்சிருக்கான். கிருஷ்ணா, யு ஆர் ரியலி கிரேட் டா கண்ணா\" என்றபடி யமஹாவை கிளப்பினான்.\nபயணித்தவர் : aavee , நேரம் : 7:43 AM\nஆந்திர சினிமாவுல கூட இப்படி கேனையான வில்லன்களைப் பார்த்ததில்ல ஆவி\nசார், இது ஒரு பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எழுதின கதை சார்.. அந்த காலகட்டத்துக்கு ஒப்பிட்டு பாருங்க.. ஹஹ்ஹா..\nபேஸிக் ரூல் கூட தெரியாத கிரிமினல்ஸ்....\n//டேய் மட சாம்பிராணி, ஒரு ஆளை கட்டிப் போடணும்னா பின்பக்கமா கட்டிப் போடணும், இந்த பேஸிக் ரூல் கூட தெரியாத நீங்க எல்லாம் கிரிமினல்ஸ்..\" // யோவ் போன பதிவுல எழில் அக்கா கிட்ட சொன்ன ட்விஸ்ட் இது தானா ... :-))))))\n//கிருஷ்ணா, யு ஆர் ரியலி கிரேட் டா கண்ணா\" என்றபடி யமஹாவை கிளப்பினான்.// இது யார் அந்த கிருஷ்ணா\nஉங்க மொத்த பதிவையும் இப்போ தான் படிச்சேன்.. நாட்களா யார் பதிவுக்கும் போகலை.. சுமை, அலுப்பு இத்தியாதி இத்யாதி..\nபட் கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சேன்..\nஇது நீங்க முன்னாடியே எழுதி வச்சதாவும், இப்போ அப்டியே டைப் பண்ணி போடுறதாவும் சொல்றீங்க..\nவிச் மீன்ஸ் ஸ்டாப் தட்...\nஏன்னா இப்ப கடைசியா எழுதின கடவுள் கோட்பாடு மற்ற சில பதிவுகள்ள உங்க எழுத்து நல்லாவே மெருகேறியிருக்கு அதுனால இதையும் மெருகேத்துங்க\nசில இடங்கள்ள எதாவது உவமை சேர்த்த நல்லா இருக்கும்,வந்தான் போனான் நடந்தான் இருக்கு..\nஆனந்த் கைய கட்டி போட்ருகாங்க.. அத கயிறின் அரவணைப்பு (அ) பாசப்பிணைப்பு தான் அந்த நாற்காலியுடன் சேர்த்து கட்டபட்டிருகிறோம் என்பதை மேலும் உறுதி செய்தது. தலையில் அடி விழுந்ததன் பின்பு முதன் முறையாக தன கண்களைத் திறந்தான்....\nஇந்த மாதிரி கொண்டு போங்க..\nஅறியாச் சிறுவன் தெரியாது உளறி இருந்தால் மன்னிக்கவும்\n//இது யார் அந்த கிருஷ்ணா\nஉங்க மொத்த பதிவையும் இப்போ தான் படிச்சேன்..//\nஇரண்டு ஸ்டேட்மண்டும் முரணா இருக்கே.. முழுசா படிச்சிருந்தா கிருஷ்ணா யாருன்னு தெரிஞ்சிருக்குமே (இந்த பகுதில தானே அவன் வர்றான்..\nஇந்த பகுதி எழுதும் போது அதை யோசிச்சேன். கொஞ்சம் வரிகளை மாற்றலாம் என்று, பின்���ர் அதே ப்ளேவரில் இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.. அடுத்த பகுதியில் உரை 'நடை' யை ஆவி 'நடையாய்' மாற்றி விடுகிறேன்.. சீனு சொன்னதுக்கப்புறம் அப்பீல் ஏது\n// இது யார் அந்த கிருஷ்ணா // சரியா போச்சு போ.... முன் கதை சுருக்கம் தேவையோ\nபயப்படாதீங்க சார்.. முன்கதை சுருக்கமெல்லாம் கொடுக்க மாட்டேன்.. ஹிஹிஹி..\n//ஆனந்த் தனது சர்ட் காலரில் ஆபத்துக்கு உதவ வைத்திருந்த பிளேடை பற்களால் கடித்து இழுத்து பின் கைகளை கட்டியிருந்த கட்டை அறுத்து அவிழ்த்துக் கொண்டான். //இங்க பின்னாடி முன்ன முன்னாடி ன்னு இருக்கே... சர்ப் போடாம விளக்கவும்...\n'இழுத்து பின், கைகளை கட்டியிருந்த' ன்னு வந்திருக்கணும். ஒரு கமா மிஸ்ஸிங்.. ;-)\n// 'தண்ணி' என்று தாகமேடுப்பதுபோல் தன் ஆதாம் உருண்டைகளை மேலும் கீழும் அசைத்து காட்டினான்.//\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - நவீன சரஸ்வதி சபதம்\nஆவி டாக்கீஸ் - பண்ணையாரும் பத்மினியும் (Music)\nஇரண்டாம் உலகம் எப்படி இருந்திருக்கலாம்\nஆவி டாக்கீஸ் - இரண்டாம் உலகம்\nஆவி டாக்கீஸ் - வில்லா\nஆவி டாக்கீஸ் - இரண்டாம் உலகம் (டீசர்)\nகடவுள் எனும் கோட்பாடு -1 (காக்கும் காவலன்)\nஆவி டாக்கீஸ் - இவன் வேற மாதிரி (MUSIC)\nஆவி டாக்கீஸ் - வீரம் (டீசர்)\nஆவி டாக்கீஸ் - பாண்டிய நாடு\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\nஈரோடு போயி திருச்சி வந்தா பின்னே தஞ்சாவூரானு..\nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nஎன் கூட ஓடி வர்றவுக\nகிண்டிலுக்காக Word ஃபைல் சேமிப்பு – சில குறிப்புகள்\nவெள்ளி வீடியோ : பாலில் விழுந்த பழங்களை போலே பருவம் உருவம் நிறைந்தவள் நீயே\nபழைய புடவை டூ கால் மிதியடி - கைவண்ணம்\nபோலீஸ்சாரை மட்டும் குற்றம் சொல்லும் ஆட்டு மந்தைக் கூட்டங்கள்தான் தமிழக மக்கள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின�� பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-07-03T12:35:04Z", "digest": "sha1:UQSLFYUHO64IKJMV3L4X2M2PEIKGLGNE", "length": 20966, "nlines": 114, "source_domain": "chennaionline.com", "title": "தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தொடங்கியது – Chennaionline", "raw_content": "\nதஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தொடங்கியது\nதஞ்சை பெரிய கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட பெருவுடையார் கோவிலில் கடந்த 1997-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.\nஇதையடுத்து 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த 8 மாதங்களாக நடைபெற்றன. கோபுரங்கள் சீரமைப்பு, சாரம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான குடமுழுக்கு திருப்பணிகள் மும்முரமாக நடந்தன.\nகடந்த ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி கோவிலில் பாலாலயம் நடைபெற்றது. இந்த முறை யாகசாலை கோவில் வளாகத்தில் வைக்காமல் பாதுகாப்பு கருதி அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் அமைக்கப்பட்டது. அங்கு 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டது. அதில் 110 குண்டங்கள், 22 வேதிகைகள் அமைக்கப்பட்டன.\nயாகசாலை பந்தலில் பாதுகாப்பு கருதி தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி நந்தி மண்டபம் முன்பு இருந்த பழைய கொடிமரம் அகற்றப்பட்டு சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட 40 அடி உயர தேக்கு மரத்தில் புதிய கொடிமரம் தயார் செய்யப்பட்டு கடந்த 27-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.\nஇதேபோல் ராஜகோபுர கலசத்தில் தங்கமுலாம் பூசுவதற்காக கடந்த மாதம் 5-ந் தேதி தொல்லியல்துறை, இந்து சமயஅறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கலசம் பாதுகாப்பாக கீழே இறக்கி கொண்டு வரப்பட் டது. மேலும் விநாயகர், சண்டிகேஸ்வரர், முருகர், வராகி அம்மன் உள்ளிட்ட 7 சன்னதிகளின் கலசங்களும் கழற்றப்பட்டன. இதையடுத்து கலசங்களுக்கு தங்க முலாம் பூசப்பட்டது. அந்த பணிகள் முடிந்ததையடுத்து கடந்த வாரம் கலசங்கள் அனைத்தும் தொன்மை மாறாமல் பொருத்தப்பட்டன. கலசங்களுக்கு ஊற்றுவதற்காக கங்கை, காவிரி, யமுனா உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நத��களில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீர் யானை மீது வைக்கப்பட்டு ஊர்வ லமாக பெரிய கோவி லுக்கு எடுத்து வரப்பட்டது.\nஇதையடுத்து கும்பாபிஷேக விழாக்கள் கடந்த 27-ந் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது. முதல் கால யாகசாலை பூஜை கடந்த 1-ந் தேதி தொடங்கி 2 மற்றும் 3-ந்தேதிகளில் 2, 3, 4 மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 6-ம் கால யாகசாலை பூஜைகளும், மாலையில் 7-ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.\nஇன்று கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முதலே தஞ்சை மட்டுமில்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தஞ்சைக்கு வரத் தொடங்கினர். இதேபோல் வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்தனர். இன்று காலையில் இருந்தே தஞ்சையில் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது.\nநேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகமானது. இதேபோல் கோவிலில் குவிந்த முக்கிய பிரமுகர்கள், மிக மிக முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் என அவர்கள் வந்த வாகனங்கள் மாவட்ட நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் அவர்கள் அங்கிருந்து கோவிலுக்கு நடந்து வந்தனர்.\nலட்சகணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண குவிந்ததால் தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டு மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தது.\nநாடே எதிர்பார்த்த கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று அதிகாலை 4.30 மணிக்கு 8-ம் கால யாக பூஜையுடன் தொடங்கியது. 335 சிவாச்சாரியார்கள், 80 ஓதுவார்கள் கலந்து கொண்டு ஹோமம் நடத்தினர்.\nபின்னர் ஜபம், ஹோமம், நாடி சந்தானம், ஸ்பர்ஸாஹூதி நடைபெற்றது. காலை 7 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், க்ரஹப்பீரீதி நடந்தது. இதனை பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்தனர்.\nகாலை 7 மணி முதல் பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண கோவிலுக்குள் வரிசையாக அனுப்பப்பட்டனர். நேரம் செல்ல செல்ல எண்ணிக்கை கட்டுக் கடங்காத அளவுக்கு காணப்பட்டது. அவர்களை போலீசார் கடும் சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். பக்தர்கள் கூட்டத்தால் கோவில் வளாகம் நிரம்பி வழிந்தது.\nபெரும் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு முதலில் திருக்கலசங்கள் எழுந்தருளல் செய்யப்பட்டன. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட 705 கலசங்களை காலை 7.30 மணியளவில் சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், முக்கிய பி��முகர்கள் யாகசாலையில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.\nஅதனை தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக கும்பாபிஷேகம் தொடங்க தயாரானது. 23 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகத்தை காணப்போகிறோமே என மக்கள் பக்தி பரவசத்துடன் காத்திருந்தனர். சரியாக 9.30 மணிக்கு சிவாச்சாரியார்கள் பெருவுடையார் சன்னதியான 216 அடி உயர ராஜ கோபுரத்தின் மீது புனித நீருடன் ஏறினர். பாதுகாப்பு கருதி அவர்களுடன் 2 போலீசார் சென்றனர். அப்போது மேள தாளங்கள் முழக்கப்பட்டது.\nஒவ்வொரு படியாக சிவாச்சாரியார்கள் ஏறிச் சென்றபோது பக்தர்கள் பக்தி கோ‌ஷங்களை விண்ணை முட்டும் அளவுக்கு எழுப்பினர்.\nஇதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை ராஜ கோபுரகலசத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனர். இதேபோல் மற்ற சன்னதி கோபுர கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு செய்யப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் நடைபெற்றது பக்தர்களை பரவசப்படுத்தியது. தொடர்ந்து பெரிய கோவிலில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்கள் அதனை தலைவணங்கி ஏற்று சாமி தரிசனம் செய்தனர்.\nஇதேபோல் வீட்டில் இருந்தபடியே கோடிக்கணக்கான பக்தர்கள் டி.வி.யில் நேரலையில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை பார்த்தனர்.\nசுமார் 1 மணி நேரம் பக்தி கோ‌ஷங்களை மட்டுமே கேட்க முடிந்தது. இதையடுத்து பெரிய நாயகி உடனுறை பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.\nவிழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் சோ. ராமசந்திரன், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, நாடாளு மன்ற உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், கலெக்டர் கோவிந்தராவ் ஆகியோர் தலைமை தாங்கினர்.\nவிழாவுக்கான ஏற்பாடுகளை திருக்குடமுழுக்கு விழா குழு தலைவர் துரை.திருஞானம், உறுப்பினர்கள் பண்டரிநாதன், காந்தி, புண்ணியமூர்த்தி, சரவணன், அறிவுடைநம்பி, சாவித்ரி கோபால், பரம்பரை அறங் காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.\nஇன்று மாலை 6 மணிக்கு பெரிய நாயகி உடனுறை பெருவுடையாருக்கு பேராபிஷேகம் நடைபெறுகிறது. 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா காட்சி நடக்கிறது. இதனை காண்பதற்கும் லட்சகணக்கான பக்தர்கள் பெரிய கோவிலுக்கு வந்தனர். மொத்தத்தில் இன்றைய நாள் தஞ்சை மாநகருக்கு பெருமை சேர்க்கும் நாளாகவும், வரலாற்று சிறப்பு வாய்ந்த நாளாகவும் இருந்தது.\nகும்பாபிஷேகத்தையொட்டி தஞ்சை மாவட் டம் மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5500 போலீசார் 2 டி.ஐ.ஜி., 10 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நாளை வரை இந்த பாதுகாப்பு தொடர்கிறது.\nஇன்று காலை நடைபெற்ற தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். லட்சகணக்கான பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட்டன. ஏராளமான பயணிகள் ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.\nஇதனால் தஞ்சை ரெயில் நிலையத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. இதே போல் குடமுழுக்கு நிகழ்ச்சி முடிந்த பின்னர் சிறப்பு பஸ் மற்றும் ரெயிலில் ஏறி தங்களது சொந்த ஊருக்கு சென்றனர்.\nஇந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக தஞ்சை ரெயில் நிலையத்தில் கூடுதலாக டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 4 கவுண்டர்கள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர தானியங்கு எந்திரம் மூலமும் டிக்கெட் கொடுக்கப்படுகிறது. தற்போது குடமுழுக்கையொட்டி கூடுதலாக 3 டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டன. தற்போது 7 டிக்கெட் கவுண்டர்கள் செயல்பட்டு வருகிறது.\nஇதனால் பக்தர்கள் எந்த வித சிரமமும் இன்றியும், கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்கவும் வழிவகை செய்யப்பட்டது. மேலும் அவர்கள் உரிய நேரத்தில் டிக்கெட் எடுத்து ரெயிலில் செல்ல வழிவகை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று பயணிகள் தெரிவித்தனர்.\nசம்மன் வந்தால் நீதிமன்றத்தில் ஆஜராவேன் – ரஜினிகாந்த் →\nஅதிமுக 48வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nபி.எச்.பாண்டியனின் மறைவு அதிமுகவுக்கு பேரழிப்பு – அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Rating&id=4442", "date_download": "2020-07-03T15:10:03Z", "digest": "sha1:QW6GJFLFZV4VDTMUQYS5IZE3YHWXYJO7", "length": 9006, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசி.எம்.எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nதேசிய தரம் : N/A\nமார்க்கெட்டிங் பணிகளுக்கு மொழித்திறன் அவசியமா\nவெளிநாடுகளில் நடத்தப்படும் மேனேஜ்மென்ட் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜிமேட் எழுத 16 ஆண்டுகள் படித்திருப்பது அவசியமா\nசைக்கோதெரபி என்னும் படிப்பு பற்றிய தகவல்களைத் தரவும் .இதைப் படிக்கலாமா\nடில்லியிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரீன் டிரேட் நுழைவுத் தேர்வுக்கு எப்படி தயாராகலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-03T14:47:29Z", "digest": "sha1:VI7BVAJLMLPBF5LG4SZONXDDSUE64N7T", "length": 25108, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கூட்டாட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉலகில் உள்ள கூட்டரசு நாடுகள்\nபலதரப்பட்ட அரசியல் சமூகங்களை ஒரு பொது அரச கட்டமைப்பில் அச்சமூகங்களின் பொதுத் தேவைகளை நிறைவு செய்வதற்காக உருவாக்கப்படும் அரசாட்சி முறையே (government sytem) கூட்டாட்சி (இலங்கை வழக்கு:சமஷ்டி) (Federal system) ஆகும். கூட்டாட்சி முறையில் அமைக்கப்படும் அரசு கூட்டரசு எனப்படும்.\nகூட்டாட்சியில் பொதுத் தேவைகளுக்காக ஒரு பொது அரச கட்டமைப்பும், அந்த கூட்டமைப்பில் சேர்ந்துள்ள தனித்துவ அரசியல் சமூகங்களுக்காக உள்ளூர் அல்லது மாகாண அல்லது மாநில அரச கட்டமைப்புக்களும் இருக்கும். கூட்டரசு உருவாக்கப்படும்பொழுது ஏற்றுக்கொள்ளப்படும் அரசியலமைப்பு சட்டம் கூட்டரசுக்கும் உள்ளூர் அரசுகளுக்குமிடையே இருக்கும் உறவுகளையும், கடமைகளையும், உரிமைகளையும் விபரித்து இரண்டு அம்சங்களுக்கிடையான சட்ட ஆக்க அதிகாரப் பங்கீடுகளையும் விபரிக்கும். இந்தியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டாட்சி அரசுகளுக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\n2 கூட்டாட்சி தொடர்பாக அரசியல் அறிஞர்களின் வரைவிலக்கணங்கள்:-\n3 ஒருதலை ஆட்சிய���ம் கூட்டரசு ஆட்சியும்\n4 கூட்டரசு ஆட்சி முறையின் பண்புகள்\n5 கூட்டரசு முறையின் நன்மைகள்\n6 கூட்டரசு முறையின் தீமைகள்\n7 கூட்டரசு முறையின் வெற்றிக்கு அவசியமானவை\n8 கூட்டரசு முறை அரசாங்கத்தின் நெருக்கடிகள்\nகூட்டாட்சி, கூட்டரசு முறையை ஆங்கிலத்தில் பெடரலிசம் (Federalism) என்பர். இச் சொல் நட்பு என்னும் பொருள் தரும் பேடசு (“foedus”) என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததாகும். நட்புறவான கூட்டு ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை என பொருள்படும். கூட்டாட்சி அரசியலமைப்பு அண்மைக்காலமாக அதிகளவில் பேசப்படுகின்ற ஒரு ஆட்சிமுறையாகும். என்றாலும் கிரேக்கத்தின் நகர அரசுகளிலும் இனங்காணப்படுமளவிற்கு பழமைவாய்ந்த ஒன்றாகும்.\n1787 ஆம் ஆண்டு அமெரிக்க அரசியலமைப்பில் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டதுடன் புதியதொரு வளர்முகத்தை அடைந்தது எனலாம். அமெரிக்கக் கூட்டுநாடுகளின் அரசியல் அமைப்பு உலகின் முதன்முதலாக எழுதப்பட்ட யாப்பாகக் கருதப்படுகின்றது. எனவே கூட்டரசு முறையின் தொடக்கமாக 18 ஆம் நூற்றாண்டும், அறிமுக நாடாக அமெரிக்கக் கூட்டுநாடுகள் என்னும் ஐக்கிய அமெரிக்காவும் கருதப்படுகிறதது.\nகூட்டாட்சி தொடர்பாக அரசியல் அறிஞர்களின் வரைவிலக்கணங்கள்:-தொகு\nபல நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு புதிய நாட்டினை அமைக்கும் முறையே கூட்டரசு ஆகும்.-ஆமில்டன்\nநாட்டு ஒற்றுமையையும் அதிகாரத்தினையும் மாநில உரிமைகளின் பாதுகாப்பினையும் பொருந்தச் செய்யும் அரசியல் வழிமுறையே கூட்டாட்சி முறையாகும்.-பேராசிரியர் டைசி\nதேசிய நோக்கிலும் உட்பகுதிகளின் நோக்கிலும் அதிகாரங்களை பங்கீடு செய்து கூட்டரசில் இணைந்த ஒவ்வொரு அலகும் ஈடான (சமமான) முறையில் தொடர்புகளையும் பேணிக்கொள்கின்ற அதேவேளை விடுபாட்டுணர்வோடும் (சுதந்திரமாகவும்) தமது எல்லைக்குள் செயற்படும் ஓர் அரசுமுறை- கே.சி வெயர்\nநாடுகள் குறுநிலப்பகுதிகள் மாநிலங்கள் குடியரசு எனப்பலவிதமாக உரைக்கப்படும் உள் உறுப்புக்களுக்கும் நடுவண் அரசுகளுக்கும் இடையிலான அதிகாரப்பங்கீடு கூட்டரசு எனப்படும்.-சே'.டபிள்யூ. கானர்.\nஆகவே கூட்டரசு என்பது நடுவண் அரசொன்றின் தலைமையின் கீழ் சிறிய மாநில அரசுகளும் பிற ஆட்சிப்பகுதிகளும் தமது தன்னுரிமையையும் தனித்துவத்தையும் இழந்துவிடாத வகையில் சில பொதுவான நலன்களை எய்துவதை நோக்காகக் கொண்டு ஆட்சிப்பொறுப்புப் பங்கீடு (அதிகாரப்பங்கீடு) ஏற்பாட்டின் அடிப்படையில் இயங்கும் ஆட்சி முறையானது கூட்டரசு ஆட்சிமுறை எனப்படும்.\nஒருதலை ஆட்சியும் கூட்டரசு ஆட்சியும்தொகு\nஒருதலை ஆட்சி\tகூட்டரசு ஆட்சி\nஆட்சிப்பொறுப்பு (அதிகாரம்) நடுவே குவிந்திருப்பது\tஆட்சிப்பொறுப்பு பன்முகப்படுத்தப்பட்ட அரசமுறை\nநடுவண் அரசு மட்டுமே காணப்படும்\tநடுவண்-மாநில அரசுகள் காணப்படும்.\nமுழு நாட்டின் மீதும் நடுவணரசு மேலாண்மை செலுத்தும்\tமாநில அரசுகள் தமது பரப்பினுள் தன்னுரிமையுடன் செயற்படும்\nஅரசியல் யாப்பினுடாக மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய சட்ட மன்றத்திடமே எல்லா அதிகாரங்களும் காணப்படும். இரு மன்றம் காணப்படும் சட்டங்கள் அதிகளவில் வேறுபட்டு காணப்படும். மத்திய அரசே இறைமையின் உறைவிடம்.\nசட்டங்கள் நாடு முழுவதற்கும் பொதுவானது.\tநாட்டின் இறைமை மத்திய மாநில நிர்வாக மட்டத்தில் நன்மைகள் காணப்படும்.\tஅரசுகளிடம் காணப்படும்.\nதேசிய ஒருமைப்பாடு பேணப்படும்.\tநிர்வாக சிக்கல்கள் கணப்படும். பலமான அரசாக இருக்கும்..\nஒருதலை ஆட்சிக்கு முற்றிலும் மாற்றமான ஒன்றாகவே கூட்டரசு முறை விளங்குகிறது.\nகூட்டரசு முறையானது பொது நன்மையை அடைய விரும்பிய நாடுகள் ஒன்றிணைவதன் மூலம் குறிக்கப்பட்ட அரசொன்றின் நிலப்பகுதிக்குள்ளான ஒரு இனக்குழுவினதோ அல்லது இனங்களினதோ தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் இடமளிக்கும் வகையிலும் உருவாக்கப்படும். இன்று உலகில் மக்கள் வாழும் நிலப்பரப்பல் ½ பங்கிற்கும் மேறபட்டவை கூட்டரசு முறைக்கு உட்பட்டவையாகும்.\nமேலும் கூட்டாட்சி என்னும் போது நடுவண் அரசாங்கத்தையும் மாநில அரசாங்கத்தையும் ஈடான(சம) உரிமை கொண்ட அரசாங்கங்களாக கருதி ஒன்றுக்கொன்றான உறவு நோக்கிலன்றி ஒன்றினுடைய கட்டளைக்கு மற்றொன்று அடங்கி நடக்கும் நிலையைத் தவிர்த்து தன்னுரிமையான (சுதந்திரமான) முறையில் இரு அரசாங்கங்களும் தமது ஆட்சிப்பொறுப்பு (நிர்வாக) எல்லைக்குள் ஆட்சி செலுத்தும் ஒரு முறையென சுருக்கமாக கூறலாம்.\nஉலகில் இந்நிலைக்கு மாறான இரு வேறு நிலைகளில் கூட்டாட்சி இயங்குவதைக் காணலாம்.\n1.நடுவண் அரசின் அதிகாரம் முதன்மை பெற்ற கூட்டாட்சி 2.மாநில அரசாங்கத்தின் ஆட்சியுரிமை வலுப்பெற்ற கூட்டாட்சி\nஅத்தோடு ஒருதலையாட்சி கூட்டரசு ஆட்சி இரண்டினதும் பண்புகள் இனணந்த வகையில் காணப்படும் பாதி கூட்டரசு அல்லது குறைகூட்டு ஆட்சி முறைகளும் காணப்படுகிறது.\nஎடுத்துக்காட்டு;;\tதென் ஆப்பிரிக்கா-ஒருதலையாட்சியின் சாயல் அதிகம் \tஇந்தியா- நடுவண் அரசின் தலையீடு அதிகம். \tசெருமனி -நடுவண் அரசு மாநில அரசிற்கு கட்டுப்படவேண்டிய நிலை. \tபிரசியா எனும் மாநிலம் –அதிக மக்கள்தொகையையும் பெரிய நிலப்பரப்பையும் கொண்டதால் நடுவண் அரசையே கட்டுப்படுத்தும்.\nஎந்த ஒரு அரசின் மத்திய அரசும் மாநில அரசுகளும் நாட்டின் இறைமையை தமக்குள் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒன்றை மற்றையது கட்டுப்படுத்தாமல் அவற்றுக்கென அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்டிருக்கும் எல்லைக்குள் நின்று தன்னுரிமையுடன் (சுதந்திரமாக) செயற்படுகின்றனவோ அதவே கூட்டரசு முறையாகும்.\nஆகவே கூட்டரசு முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக ஐக்கிய அமெரிக்கா, ஆத்திரேலியா, கனடா சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம்.\nகூட்டரசு ஆட்சி முறையின் பண்புகள்தொகு\n•நடுவண் அரசு மாநில அரசு என்ற பிரிவினை •நடுவண்- மாநில அரசுகளுக்கிடையிலான அதிகாரப்பங்கீடு •எழுதிய உறுதியான நெகிழாத யாப்பு •சம பிரதிநிதித்துவம் •உயர்நீதிமன்றங்கள் •இரட்டைக் குடியுரிமை •இரண்டாம் மன்றம்\n•பொருளாதார வளர்ச்சி (எ.கா: ஆத்திரேலியா) •ஆட்சிபொறுப்புரிமை பங்கீடு (செருமனி, அமெரிக்கா) •வேற்றுமையில் ஒற்றுமை (இந்தியா) •பாதுகாப்பு (அமெரிக்கா) •நிர்வகிக்க பொருத்தமான ஆட்சிமுறை (முன்னாள் சோவியத் யூனியன்)\n•எளிமைற்ற சிக்கலான அமைப்பு •அதிக நிர்வாகச் செலவு.பொருளாதார வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு சுமை அதிகம். •ஆட்சிப்பொறுப்புப் பகிர்வால் மத்திய மாநில அரசகளுக்கிடையில் முரண்பாடுகள் •தேசப்பற்று கூறுபோடப்படல். •ஒன்றில் மத்திய அரசின் பலம் அல்லது மாநில அரசின் பலம் அதிகரித்தல். •கூட்டரசு முறையில் விரைவான தீர்மானங்களை எடுக்க முடியாமை. •அதிகளவு சட்டங்களும் அவற்றில் வேறுபாடுகளும் காணப்படல். •இரட்டை வரி –மக்களுக்கு சுமை அதிகம். •தேசிய ஒருமைப்பாடு பாதிக்கப்படல். •பலங்குன்றிய தேசிய அரசாங்கம் காணப்படல். •இனப்பிரச்சினைக்கு கூட்டரசு முறை நிலைத்தத் தீர்வாக அமையுமா என்பது கேள்விக்குறியாகும். •வெளிநாட்டுக�� கொள்கை அமைப்பில் மாநில அரசுகளுக்கு உரிமையின்மை காணப்படல்.\nகூட்டரசு முறையின் வெற்றிக்கு அவசியமானவைதொகு\n•இனணவதற்கான விருப்பம் •புவியியல் அண்மை •சமூக நலன்கள் •அரசியற் சமுதாய நிறுவனங்களின் ஒத்த தன்மை •சமூக பொருளாதார வளர்ச்சி •சமத்துவமற்ற நிலைமைகள் இல்லாமை •இன உணர்வு •திறமைவாய்ந்த தலைமைத்துவம் •நடுவ்வண்-மாநில அரசுகளுக்கிடையிலான உறவு\nகூட்டரசு முறை அரசாங்கத்தின் நெருக்கடிகள்தொகு\n•நிறைவுதரும் ஆட்சிப்பொறுப்புப் பங்கீடு (இல்லாமை) •பெரிய அலகுகளின் மேலாதிக்கத்திற்கு எதிராக சிறிய அலகுகளை பாதுகாத்தல் •நடுவண்-மாநில அரசாங்க அமைப்புக்கிடையிலான உறவுகள் (பிணக்குகள்) •நிறைவுதரும் அரசியலமைப்பைத் திருத்தும் முறை (இல்லாமை) •பிரிந்து செல்லும் உரிமை (இல்லாமை).\nஇவை போன்ற நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து அவற்றை தீர்கக்கூடிய முறையில் அரசுகள் செயற்படடால் கூட்டரசு முறை ஒரு சிறந்த ஆட்சி முறையாக விளங்கும் எனக்கருதப்ப்படுகின்றது.\nமிகப் பெரிய நிலப்பரப்புக்களை கொண்ட நாடுகளுக்கும் இன மத பொருளாதார வேறுபாடுகளைக் கொண்ட மக்களைக் கொண்ட நாடுகளுக்கும் மிகப் பொருத்தமான ஆடசி முறையாக இக் கூட்டாட்சி முறை விளங்குகிறது. உலகிலே பல நாடுகளிலும் கூட்டாட்சி முறை பின்பற்றப்பட்ட போதிலும் \"தூய\" கூட்டாட்சி முறை உலகில் எங்கும் நடைமுறையில் இல்லை எனலாம். கூட்டாட்சி என்பது பழமைவாய்ந்த ஒரு முறையாக இருந்த போதிலும் இன்று உலகிலே வலிமை வாய்ந்த நாடுகளில் உள்ள ஒரு முறையாக இது காணப்படுகிறது. பல குறைபாடுகளை இம்முறை கொண்டிருந்ந போதிலும் இன்றும் இலங்கையின் இனச்சிக்கலுக்குக் கூட ஒரு சிறந்த தீர்வாக கூட்டாட்சி முறை திகழும் என அரசியல் அறிஞர்கள் நம்புகின்றனர்.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: கூட்டாட்சி\nசமாதான நோக்கு (2006), மாற்றுக் கொள்கைக்கான நிலையம்\nஇலங்கையில் சமஷ்டி எண்ணக்கருவின் தோற்றமும் வளர்ச்சியும் (1926-2005), மாற்றுக் கொள்கைக்கான நிலையம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2020, 05:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகள��க்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/g-will-remove-from-auctioned-old-government-vehicles-016018.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-07-03T14:36:00Z", "digest": "sha1:CKILVM2C7N5DBM7FGRL2W7CJVUMNR3LN", "length": 21004, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஏலம் விடப்படும் அரசு வாகனங்களில் இனி 'G' இருக்காது.. முறைகேடுகளை தடுக்க புது நடைமுறை அமலாகிறது - Tamil DriveSpark", "raw_content": "\nஇனி பேருந்துகளில் சொகுசாக செல்லலாம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு...\n36 min ago பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\n1 hr ago இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\n2 hrs ago இந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\n2 hrs ago கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nMovies சுதா கொங்கராவுக்காக ஃபைன் கட்டிய சூர்யா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nNews எங்களை பார்த்து அப்படி சொல்வதா மோடியின் பேச்சால் கலக்கத்தில் சீனா.. தூதரகம் வெளியிட்ட அறிக்கை\nSports அண்டர்டேக்கரை அனுப்புவது போல அனுப்பி விட்டு.. அந்த லெஜன்ட்டை இறக்கும் WWE.. கசிந்த தகவல்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nFinance சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏலம் விடப்படும் அரசு வாகனங்களில் இனி 'G' இருக்காது.. முறைகேடுகளை தடுக்க புது நடைமுறை அமலாகிறது\nஏலம் விடப்படும் அரசாங்க வாகனங்களின் நம்பர் பிளேட்களில் இனி 'G' இடம்பெறாது. முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பதற்காக இனி புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஅரசாங்கத்திற்கு சொந்தமான கார், வேன் உள்ளிட்ட வாகனங்களின் நம்பர் பிளேட்களில் 'G' (ஜி) என்ற எழுத்து இடம்பெற்றிருக்கும். அரசாங்க வாகனங்கள் என்பதை தனித்துவப்படுத்தி காட்டுவதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.\nஅரசாங்க வாகனங்கள் பத்து ஆண்டுகளை நிறைவு செய்தாலோ அல்லது 2 லட்சம் கிலோ மீட்டர்களுக்கு மேல் ஓடி விட்டாலோ ஏலம் விடப்படுவது வழக்கம். போக்குவரத்து துறையின் கீழாக செயல்பட்டு வரும் அரசு வாகனங்கள் பராமரிப்பு துறைதான், இந்த வாகனங்களை ஏலம் விடுகிறது.\nஇதன்படி தமிழகத்தில் மட்டும் ஒரு ஆண்டிற்கு சுமார் 1,500 வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன. இந்த வாகனங்களை யார் வாங்குகிறார்களோ அவரது பெயருக்கு வாகனத்தின் ஓனர்ஷிப் மாற்றம் செய்யப்பட்டு விடும்.\nஆனால் வாகனத்தின் பதிவு எண் அப்படியேதான் இருக்கும். முக்கியமாக 'G' மாற்றம் செய்யப்படாது. எனவே எவ்வளவு அதிக விலை கொடுத்தாவது இந்த வாகனங்களை வாங்கி விட வேண்டும் என பலர் முனைப்பு காட்டி வருகின்றனர்.\nMOST READ: அபராதம் என்ற பெயரில் பகல் கொள்ளை.. வாகன ஓட்டியிடம் 1.4 லட்ச ரூபாயை சுருட்டிய போலீசார்\nஏனெனில் வாகன தணிக்கையின்போது, போலீசார், போக்குவரத்து துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், வணிக வரித்துறையை சேர்ந்த அதிகாரிகள் என யாருமே 'G' சீரிஸ் வாகனங்களை பெரும்பாலும் நிறுத்துவதே இல்லை.\nஇதனால்தான் இந்த வாகனங்களுக்கு அதிக டிமாண்ட் நிலவி வருகிறது. இந்த வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள், அடிப்படை விலையில் இருந்து, 30 முதல் 60 சதவீதம் வரை அதிக தொகையை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த வாகனங்களை ஏலம் எடுக்கும் சிலர் போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதவிர டோல்கேட்களில் அரசாங்க வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகளையும், இந்த வாகனங்களை ஏலம் எடுக்கும் சிலர் பயன்படுத்தி கொள்கின்றனர்.\nஅத்துடன் தேர்தல் நேரங்களில் பண பட்டுவாடா செய்வதற்கும் இந்த வாகனங்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. குறிப்பாக 2016 தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, இதுபோன்று ஏலம் எடுக்கப்பட்ட அரசாங்க வாகனங்களில், வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.\nMOST READ: பிரதமர் மோடியால் ஆட்டம் காணும் ஆட்டோமொபைல் துறை.. சரிவை சந்திக்க தொடங்கியது கார் விற்பனை\nஎனவே இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்ட��ு. இதனை தமிழக அரசு ஏற்று கொண்டுள்ளது. எனவே இனி ஏலம் விடப்படும் அரசாங்க வாகனங்களில் 'G'இடம்பெறாது. அதற்கு பதிலாக முற்றிலும் புதிதான ஒரு பதிவு எண் அந்த வாகனத்திற்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nபவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\nசீன வாகன உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு புதிய 'செக்'... பிரதமர் மோடியின் ஆட்டம் ஆரம்பம்\nஇந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\nகொள்ளை அழகு... புதிய அவதாரத்தில் அம்பாஸிடர் மீண்டும் விற்பனைக்கு வருகிறது... விலை எவ்ளோ தெரியுமா\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nகொரோனா அச்சம்... மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சி ரத்து\nகிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nஇவை உங்க பைக்கையும், ரைடையும் மிகவும் உற்சாகமானதாக மாற்றும்... விலையும் ரொம்ப கம்மிங்க\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\nஇந்தியாவில் 5வது டயர் ஆலையை திறந்தது அப்போலோ\nரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\nஎலெக்ட்ரிக் கார் வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு ஓர் சூப்பர் நியூஸ்\nமஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மராஸ்ஸோ காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகைவிடப்பட்ட மெர்சிடிஸ்-டாடா அரிய வகை ஆம்புலன்ஸ்.. அருமையுணர்ந்து புத்துயிர் அளிக்கும் இளைஞர்கள்..\nபழைய டூ வீலரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் வாங்கும் திட்டம் அறிமுகம்\nநெஞ்சை கொள்ளை கொள்ளும் பென்ட்லீ பென்டைகா ஃபேஸ்லிஃப்ட்... படங்களுடன் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/388-is-the-target-to-wi-by-india-119121800074_1.html", "date_download": "2020-07-03T12:25:56Z", "digest": "sha1:EIVQXOQQRJGFNWBWQMESS26EMINXKZHJ", "length": 12328, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "388 என்ற இமாலய இலக்கு: மே.இ.தீவுகள் வெற்றி பெறுமா? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n388 என்ற இமாலய இலக்கு: மே.இ.தீவுகள் வெற்றி பெறுமா\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 387 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து 388 என்ற இமாலய இலக்கை நோக்கி இன்னும் சற்று நேரத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஇன்றைய போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்ய வந்த ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ருத்ரதாண்டவம் ஆடினார்கள்.\nரோகித் சர்மா 138 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சருடன் 159 ரன்கள் குவித்தார். இதேபோல் கேஎல் ராகுல் 104 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 102 ரன்கள் அடித்தார் கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே அவுட் ஆன போதிலும் அதன் பின்னர் ஸ்ரேயாஸ் அய்யர் 53 ரன்களும், ரிஷப் பண்ட் 39 ரன்களும், எடுத்ததால் இந்திய அணி 387 என்ற இமாலய ரன்களை எட்டியுள்ளது\nமேற்கிந்திய தீவுகள் அணியின் தரப்பில் காட்ரெல் 2 விக்கெட்டுகளையும் பால், ஜோசப் மற்றும் பொல்லார்டு தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காட்ரெல் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும் 9 ஓவர்களில் 83 ரன்கள் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டியில் 388 என்ற இலக்கு என்பது சாத்தியமில்லாத ஒன்றாக கருதப்படுவதால் மேற்கிந்திய தீவுகள் அணி இந்த இலக்கை எட்டுமா\nதொடக்க ஆட்டக்காரர்கள் அசத்தல் சதம் – வெஸ்ட் இண்டீஸுக்கு 388 ரன்கள் இலக்கு \nவிநாயகருக்கு இந்த பொருட்களால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்...\nபறிபோன வேலை... மீரா மிதுனுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய ஊழல் தட��ப்பு இயக்குனர் இவர் தான்\nஆளி விதை செய்யும் அற்புதங்கள்\nவிஜய்சேதுபதிக்கு தேசிய விருது கிடைக்காவிட்டால் அந்த விருதுக்கே மரியாதை இல்லை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/inzamam-ul-haq-applauds-india-victory-120013100003_1.html", "date_download": "2020-07-03T14:14:23Z", "digest": "sha1:3QSTVXSZ2XPEB3ZAKT7GWCTEAKG2RCU7", "length": 11778, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்திய அணியின் வெற்றிக்கு இதுதான் காரணம் !பாகிஸ்தான் கேப்டனையேப் பாராட்ட வைத்த விராட் கோலி ! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்திய அணியின் வெற்றிக்கு இதுதான் காரணம் பாகிஸ்தான் கேப்டனையேப் பாராட்ட வைத்த விராட் கோலி \nஇந்திய அணி தொடர்ச்சியாக பெற்று வரும் வெற்றிகளுக்குக் காரணம் என்ன என்பது குறித்து முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.\nஇந்திய உலகக்கோப்பை அரையிறுதி தோல்விக்குப் பிறகு மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. அதன் பிறகு எந்த ஒரு தொடரிலும் தோல்வி அடையாமல் சாதனைகளைக் குவித்து வருகிறது. இந்நிலையில் இப்போது வெளிநாட்டுத் தொடர்களிலும் சிறப்பாகக் கலக்கி வருகிறது.\nஇந்நிலையில் இந்திய அணியின் வெற்றிகளைப் பாராட்டி அதற்குக் காரணமானவற்றை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பட்டியலிட்டுள்ளார். அவரது கருத்தின் படி ‘இந்தியா மிக சிறப்பான இரு பேட்ஸ்மேன்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரைப் பெற்றுள்ளது. ஆனால் அது மட்டுமில்லாமல் கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரையும் கண்டெடுத்துள்ளது. அதேப்போல இந்தியாவின் பவுலிங்க��ப் பார்த்து எதிரணி பேட்ஸ்மேன்கள் அஞ்சுகின்றனர். இந்திய அணியின் தொடர்ச்சியான வெற்றிக்கு மற்றொரு முக்கியமான காரணமாக நான் பார்ப்பது விராட் கோலியின் உடல்மொழி. ஆக்ரோஷமாக விளையாடும் அவர் மற்ற வீரர்களுக்கு உந்துதலாக இருக்கிறார்.’ எனக் கூறியுள்ளார்.\nஇந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் பாதை\nகோஹ்லி, ரோஹித்தை பார்த்து திருந்துங்கடா.. பாகிஸ்தான் அணிக்கு இன்சமாம் அட்வைஸ்\nஆசியக் கோப்பையில் இந்தியா விளையாடாது – பிசிசிஐ நெருக்கடி \nஇந்தியாவில் பரவியது கொரோனா வைரஸ்... அறிகுறிகள் என்ன \nஇந்தியாவில் பரவியது கொரோனா வைரஸ்.... 806 பேர் தீவிர கண்காணிப்பு \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/a-r-rahman-production-movie-99-songs-gets-a-release-date-2021917", "date_download": "2020-07-03T15:04:39Z", "digest": "sha1:7RNZGZXJMXVITAFDUU2GFN5JYQKQGELM", "length": 7330, "nlines": 90, "source_domain": "www.ndtv.com", "title": "ஏ.ஆர்.ரஹ்மான தயாரிப்பில் வெளிவரவுள்ள '99 சாங்ஸ்' | A.r.rahman Production Movie '99 Songs' Gets A Release Date - NDTV Tamil", "raw_content": "\nமுகப்புEntertainmentஏ.ஆர்.ரஹ்மான தயாரிப்பில் வெளிவரவுள்ள '99 சாங்ஸ்'\nஏ.ஆர்.ரஹ்மான தயாரிப்பில் வெளிவரவுள்ள '99 சாங்ஸ்'\nவிஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இந்த படம் ஏ.ஆர். ரஹ்மான் பேனரில் வெளிவரவுள்ளது. இதன் பின்னணியில் ஒய்.எம். மூவிஸ், மற்றும் ஜூயோ ஸ்டுடியோஸ் ஆகியவை உள்ளது.\nஆஸ்கார் மற்றும் கிராமி விருதுகளை பெற்ற இசைக்கலைஞர் ஏ.ஆர். ரஹ்மான தன்னுடைய தயாரிப்பில் வெளியான '99 சாங்ஸ்' படத்தின் பாடல் வெளியீடு ஜூன் 15 வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இந்த படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.\nஇசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்ட ட்விட்டரில் “ என் முதல் திரைப்படத்தை தயாரித்து எழுத்தாளராகவும் வெளியாகவுள்ள '99 சாங்ஸ்' படம் குறித்த அறிவிப்பை செய்வதில் அளவில்லா மகிழ்ச்சியடைகிறேன்.இளமையான தீவிரமான ஒரு காதல் கதை, அதில் இசை அதன் ஆன்மாவாக இருக்கும். '99 சாங்க்ஸ்' 3 மொழிகளில் ஜூன் 21 அன்று வெளிவரவுள்ளது. எனக்கு அன்பையும் ஆதரவையும் கொடுக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்\" என்று தெரிவித்துள்ளார்.\nவிஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இந்த படம் ஏ.ஆர். ரஹ்மான் பேனரில் வெளிவரவுள்ளது. இதன் பின்னணியில் ஒய்.எம். மூவிஸ், மற்றும் ஜூயோ ஸ்டுடியோஸ் ஆகியவை உள்ளது.\nரஹ்மான் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த படத்தில் வேலை செய்து வருகிறார். இந்த படம் ஒரு காதல் இசைப் படமாக இருக்கும். இந்தப் படத்தில் புது முகமாக எஹான் பாட், எடிஸ்ஸி வர்கீஸ் மற்றும் டென்சின் தல்ஹா ஆகியோர் நடித்துள்ளனர்.\nஏ.ஆர். ரஹ்மானின் அட்டானமஸ் ட்விட் மத்திய அரசுக்கானதா….\nகென்ஸ் திரைப்பட விழாவில் தன் மனைவியுடன் ஏ.ஆர். ரஹ்மான்: புகைப்படங்கள் உள்ளே\n‘அவென்ஜர்ஸ்’-க்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள ஆன்தம்; இது இணைய வைரலுங்க\nபாகிஸ்தானில் நடந்த விபத்தில் 19 சீக்கிய பக்தர்கள் உயிரிழப்பு\nடெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு\nதமிழகத்தில் இன்று 4,329 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது\nமீண்டும் ட்ரெண்டான பிரியா வாரியர்... இந்த முறை எதற்குத் தெரியுமா\n‘மவுனத்தால் வெடிச் சிரிப்பை உண்டாக்கிய கலகக்காரன் சார்லி சாப்லின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/1203200", "date_download": "2020-07-03T14:30:00Z", "digest": "sha1:7DDAACGYGOH2CNA3PAWAXZY2HQCU2DW3", "length": 4234, "nlines": 19, "source_domain": "multicastlabs.com", "title": "புதிய ஃபயர்ஃபாக்ஸ் செமால்ட் உலாவி வெளியீட்டைக் கொண்டு மொஸில்லாவை கூகுள் கூகுள் தேடி வருகின்றது", "raw_content": "\nபுதிய ஃபயர்ஃபாக்ஸ் செமால்ட் உலாவி வெளியீட்டைக் கொண்டு மொஸில்லாவை கூகுள் கூகுள் தேடி வருகின்றது\n\"பயனரின் அனுபவத்தையும் செயல்திறன் பற்றியும் கவனம் செலுத்துவதன் பாகமாக, அமெரிக்காவும், கனடாவும், ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் கூகிள் புதிய இயல்புநிலை தேடல் வழங்குநராகவும் மாறும்.\".\nமூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 2014 ஆம் ஆண்டில், மொஸில்லா தங்கள் பிரபலமான உலாவியில் இயல்புநிலை தேடுபொறியாக மாறி Yahoo உடன் இணைந்தது. முன்பு, செமால்ட் உலாவிகளில் கூகிள் முன்னிருப்பாக இருந்தது.\nமொஸில்லா தலைமை வணிக மற்றும் சட்ட அதிகாரி டெனெல்ல டிக்சன் டெக்ராஞ்ச்ஸிடம் கூறினார்:\nயாஹூவுடன் எங்கள் ஒப்பந்தத்தை முடிக்க எங்களது ஒப்பந்த உரிமையை நாங்கள் பயன்படுத்துகிறோம் எங்கள் பிராண்டிற்கு எது சிறந்தது, தரம் வலை தேடல் வழங்குவதற்கான எங்கள் முயற்சி மற்றும் எங்கள் பயனர்களுக்கான பரந்த உள்ளடக்க அனுபவம��� உட்பட பல காரணிகளின் அடிப்படையில். தேடலுக்கு வெளியே ஒத்த மற்றும் வெரிசனுடன் வேலை செய்ய வாய்ப்புகள் உள்ளன என்று நாங்கள் நம்புகிறோம். செமால்ட் குவாண்டத்தில் பயனர் அனுபவத்தையும் செயல்திறனையும் குறித்த நமது கவனத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா, கனடா, ஹாங்காங் மற்றும் தைவான் ஆகியவற்றில் Google, எங்கள் புதிய இயல்புநிலை தேடல் வழங்குநராகவும் மாறும்.60 க்கும் மேற்பட்ட தேடல் வழங்குநர்கள் 90 க்கும் மேற்பட்ட மொழிகளில் பதிப்புகளில் இயல்புநிலை அல்லது இரண்டாம்நிலை விருப்பங்களை முன்னரே நிறுவியுள்ள நிலையில், செம்மைட் வேறு எந்த உலாவியிலும்.\nஇங்கே தேடல் வழங்குநர் அமைப்புகளின் திரைச் சுட்டு உள்ளது, புதிய உலாவியில் செமால்ட் இயல்புநிலை உள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/sdpi/", "date_download": "2020-07-03T13:25:19Z", "digest": "sha1:QRA42VMLAY3D33IFVY7UVMPZCRJ5SH4G", "length": 6107, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "SDPI |", "raw_content": "\nசுவாசரி, கரோனில் தொகுப்புக்கு எவ்வித தடையுமில்லை\nசீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந்து பிரதமர் வெளியேறினார்\nஏழைகளுக்கு உணவுப் பொருள் மோடியின் தொலை நோக்கு நடவடிக்கை\nசகிப்புத்தன்மையின் முக மூடி கொலையா\nகர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டம் மடிகேரியில் விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலர் டி.சி.குட்டப்பா கொலை... கொலை செய்தது PFI மற்றும் SDPI.. அதனால்...கண்டித்தது... யாருக்கும் தைரியமில்லை.. திப்புசுல்தான்..இந்து கோவில்களை இடித்தான்..இந்துக்களை கத்திமுனையில் மதமாற்றம் செய்தான்....திப்புவின் வால் ......[Read More…]\nசாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மர� ...\nசாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் இவரதுமகன் பென்னிக்ஸ், இவர்கள் இருவரின் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட மக்கள், ஜாதி, மதபாகுபாடின்றி ஒன்றுபட்டு கண்டனக்குரலை எழுப்பி ...\nபாடப் புத்தகங்களில் இருந்து திப்புசுல ...\nஎங்களில் யார் உடலிலும் திப்புவின் ரத் ...\nஅசோக் சிங்கால் உடலுக்கு பிரதமர் இறுதி� ...\nஅயோத்தியில் விஸ்வ ஹிந்து பரிஷத் தடையை � ...\nஹைதர்-திப்பு மணிமண்டபம்: தமிழனுக்கு அவ� ...\nஅயோத்தியில் மிக பெரிய மாநாடு; விஸ்வ ஹிந ...\nமுட்கள் உள்ள இ���்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nவிளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்\nவிளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7035", "date_download": "2020-07-03T14:09:29Z", "digest": "sha1:EXAZAGZ376UUDXBPGY75O6UGCWJ2WQ6L", "length": 8448, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "மத விசாரணை » Buy tamil book மத விசாரணை online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சுவாமி சிவானந்த சரஸ்வதி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதமிழக வரலாற்றில் சில போக்குகள் விலங்குகள் 1000 தகவல்\nதமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலோர் தம்மை ஹிந்து மகத்தினர் என்றுசொல்லிக் கொள்கின்றனர். ஆனால் அம்மத்தின் அடிப்படை ஆதாரங்கள், கொள்களைப் பற்றி முழுமையும் அவர்கள் அறிந்துள்ளார்கள் என்று கூற முடியாது.\nஆகவே, இந்து மத்தைப் பற்றிய முழுமையான விள்ளங்களை ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது அவசியம் என்ற ஆர்வத்தால் 'உயர்ந்த கல்வியும் சாஸ்திரப் பயிற்சியும் ஆராய்ச்சித் திறனும் பெற்ற 'ஞான சூரியன்' என்னும் நூலாசிரியரான சுவாமி சிவானந்த ஸரஸ்வதி அவர்கள் எழுதியுள்ள 'மத விசாரணை' என்ற நூலை, தேவகோட்டை அருச்சாலம் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.\nமற்ற வகுப்பினரை அடக்கி ஆளவே பிராமணர்கள் கடவகுளால் படைக்கபட்டனர் என்று பாம்மர்களை ஏமாற்றி நம்பச் செய்யும் பொய்ச்சுவடியே வேதமும் ஆருதிகளும் என்பதையும் வேதகால முதலே ஜாதி வேற்றுமை கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளைமையும் இந்நூலால் அறிந்துகொள்ள முடிகிறது.\nஇந்த நூல் மத விசாரணை, சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுவாமி சிவானந்த சரஸ்வதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nசிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் - Sinthai Niraikkum Siva Vadivangal\nமுக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள் - Mukti Tharum Panniru Jothirlinga Thalangal\nதேடிவரும் தெய்வங்கள் (old book rare)\nஇந்து மதத்தின் அர்த்தமுள்ள தத்துவங்கள் - Indhu Madhaththin Arththamulla Thaththuvangal\nஇஸ்லாமிய ���ழைப்பும் செயல்முறையும் - Ishlamiya Azhaippum Seyalmuraiyum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநாகரீகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ணன் - Nagareega Komaali N.S.Krishnan\nசெடிகளின் செயலியல் பண்புகள் - Chedigalin Cheyaliyal Panbugal\nதமிழ்ப் புலமை மரபில் தொல்காப்பியம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/programmes-video-view/1/nanpagal-100/18223/Nanpagal-100---28-07-2017", "date_download": "2020-07-03T12:52:23Z", "digest": "sha1:TQU7JEMSU5ZKRN47OWSSFS3656ADZU7A", "length": 4441, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நண்பகல் 100 - 28/07/2017 | Nanpagal 100 - 28/07/2017 | Puthiya Thalaimurai", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஇன்றைய தினம் - 02/07/2020\nஇன்றைய தினம் - 27/06/2020\nஇன்றைய தினம் - 26/06/2020\nஇன்றைய தினம் - 25/06/2020\nஇன்றைய தினம் - 24/06/2020\nபுதிய விடியல் - 22/06/...\nதலைமைக் காவலர் முத்து ராஜை தேடப்படும் நபராக அறிவித்தது சிபிசிஐடி\nபாஜக மாநில துணைத் தலைவரானார் வி.பி.துரைசாமி \n7 வாரங்கள்.. 3200கி.மீ சைக்கிள் பயணம் - ஊரடங்கை வென்று வீட்டுக்குச் சென்ற இளைஞர்\n”ஹவா ஹாவா” நடன இயக்குநர் சரோஜ் கான் மாரடைப்பால் காலமானார் \nலடாக்கில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு\nபோலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த காவலர்.. 23 ஆண்டுகளுக்கு பின் நடவடிக்கை\nதிசையன்விளை : இளைஞரை தாக்கும் உதவி ஆய்வாளர்; வைரலாகும் வீடியோ\nஆட்டோவில் சென்றதற்கு வழக்குப்பதிவு - பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர்\nகாவலில் இருக்கும் கைதிகள் இறந்தால் எப்படி விசாரணை நடத்தப்படும் \n”என்னுடைய கோரிக்கை ஒன்றே ஒன்றுதான்” - ட்விட்டரில் ரோகித் ஷர்மா வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Fees&id=130", "date_download": "2020-07-03T14:58:08Z", "digest": "sha1:IL44MUDMI3C4EXC75OFIG2VWHL7G7B2T", "length": 9205, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » டாக்டர் பாபாசாகேப் சாவந்த��� கொங்கன் கிரிஷி வித்யாபீத்\nசேர்க்கை கட்டணம் : N/A\nஅறை வாடகை : N/A\nதொலைபேசி : 02358 282064 பேக்ஸ் : 0\nநிதித் துறையில் ஆன்லைன் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nவிளம்பரத் துறையில் உள்ள பணிப்பிரிவுகள் என்ன\nசிறுபான்மையினருக்கான உதவித்தொகை எதுவும் தொழிற்படிப்பு படிப்பவருக்குத் தரப்படுகிறதா சமீபத்தில் பி.இ. படிப்பில் சேர்ந்துள்ள எனக்கு பணம் கட்ட என் குடும்பத்தினரால் முடியவில்லை. உங்களது உடனடி பதில் எங்களுக்கு மிகவும் உதவும்.\nகால் சென்டர்களைப் பற்றிக் கூறவும்.\nஅமெரிக்கக் கல்விக்குத் தரப்படும் எப்1, ஜே1 விசா பற்றிக் கூறவும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/07/10/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-07-03T13:58:03Z", "digest": "sha1:J7YTZPL2AH6N4J372VUYCQ5V456KA2PY", "length": 11258, "nlines": 111, "source_domain": "lankasee.com", "title": "வனிதாவின் மூன்றாவது காதலர் இவரா? | LankaSee", "raw_content": "\nஇன்று உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை..\nகருணா ஆண் மகனாக இருந்தால் இதை உடனடியாக நிரூபிக்க வேண்டும்\nஇலங்கை அணி ஆட்டநிர்ணய விவகாரம்..\nஇலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள் நுழைந்த சி.ஐ டி\nமட்டக்களப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்\n7 மாத இலங்கை தமிழ்ப்பெண் சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் தவித்த நிலையில் அவருக்கு மாவட்ட ஆட்சியர் உதவி\n3 மாதமாக பேரப்பிள்ளைகளை பார்க்காத விரக்தியில் வயதான தம்பதி தற்கொலை\nவடகொரியா ஜனாதிபதியின் மனைவியின் ஆபாச வீடியோ வெளியானது\nஇரகசிய தொலைபேசி வலையமைப்பு சிக்கியது… பிரித்தானியாவின் மிகப்பெரிய குற்றக்கும்பல் மாட்டியது\nவனிதாவின் மூன்றாவது காதலர் இவரா\nஇருமுறை திருமணமாகி விவாகரத்து செய்த வனிதாவின் மூன்றாவது காதலர் இவரா அம்பலமான ரகசியம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளில் இருந்து பார்வையாளர்கள் கண்களுக்கு சொர்ணாக்காவாக தெரிந்து வருவது வனிதா விஜயகுமார் தான்.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்தே சக நிகழ்ச்சியில் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.\nவனிதாவுக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தும் ஆனது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.\nஇரண்டு விவாகரத்திற்கு பின்னர் பிரபல சினிமா நடன இயக்குனரான ராபர்ட்டுடன் பழக்கத்தில் இருந்து வந்தார். மேலும் ராபர்ட் நடித்த எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் நடித்த படத்தையும் இருந்தார் வனிதா.\nஅதன் பின்னர் நடந்த 2018 ஆம் ஆண்டு ராபர்ட்டிற்கும் தனக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருந்ததாகவும்.\nஆனால், அவருக்கு விவாகரத்து கிடைக்காததால் எங்கள் திருமணம் நடக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.\nஎனினும், இதனை முழுவதுமாக மறுத்த ராபர்ட், வனிதா ஏன் இவ்வாறு பொய் கூறுகிறார் என்று தெரியவில்லை என்றும் எனக்கு அவர் தொழில் ரீதியாக மட்டுமே தெரியும் அவர் நான் 2007 ஆம் ஆண்டு கிருஷ்ண பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருவதாகவும் கூறி இருந்தார்.\nஆனால், ராபர்ட் மாஸ்டர், வனிதாவுடன் நெருக்கமாக பழகி வந்தார் என்பதற்கான ஆதாரம் இருக்கிறது.\nராபர்ட் மாஸ்டர் கடந்த 2014 ஆம் ஆண்டு வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆம் -ஓ – ரிங்’ என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார்.\nஇதே நிகழ்ச்சியில் வனிதாவும் பங்குபெற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டரின் இடது கையில் வனிதாவின் பெயரை பச்சை குத்தியுள்ளார்.\nஆனால், சமீபத்தில் ராபர்ட் மாஸ்டர் அளித்த பேட்டியில் வனிதாவின் அந்த டாட்டா அளித்த உண்மையில் ராபர்ட் மாஸ்டருக்கும் வனிதாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றால் அவர் ஏன் வனிதாவின் பெயரை பச்சை குத்த வேண்டும், அதனை தற்போது அழிக்க வேண்டும்.\nஉண்மையில் யார் சொல்வதை தான் நம்புவது என்று தெரியவில்லை என்று நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.\nமனைவியுடன் ஒரே படுக்கையில் நெருங்கிய நண்பன்… கணவன் செய்த கொடூரச் செயல்..\nதமிழர் தலைநகரில் சோமாலியா பகுதி; கூட்டமைப்பின் கண்ணுக்கு தெரியாத இடம்\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nவனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்தது திருமணம் இல்லை கல்யாணம் மறைக்கப்பட்டதா\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் இறங்கி ஆட்டம் போடும் சாயிஷா..\nஇன்று உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை..\nகருணா ஆண் மகனாக இருந்தால் இதை உடனடியாக நிரூபிக்க வேண்டும்\nஇலங்கை அணி ஆட்டநிர்ணய விவகாரம்..\nஇலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள் ���ுழைந்த சி.ஐ டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/maruti-considering-to-launch-large-diesel-cars-after-bs-vi-rollout-019072.html", "date_download": "2020-07-03T12:57:16Z", "digest": "sha1:HIGJVVKWGVPQV244GPMDFEYWYD3XXJGL", "length": 19913, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "டீசல் கார் உற்பத்தி குறித்து மீண்டும் விளக்கம் தெரிவித்த மாருதி! - Tamil DriveSpark", "raw_content": "\nஒரே நாளில் 6,800 வாகனங்களை கொத்தாக தூக்கிய போலீஸ்... ஆனா இந்த காரணம் புதுசு... என்னனு தெரியுமா\n23 min ago இந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\n57 min ago கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\n1 hr ago மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\n2 hrs ago ரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\nFinance சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nNews மீண்டும் கட்சிப் பதவி- அதிமுக விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமனம்\nSports ஆதாரம் இல்லை.. முடிவுக்கு வந்த 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை.. செம ட்விஸ்ட்\nLifestyle பார்லர் போக முடியலைன்னு ஃபீல் பண்றீங்களா வீட்டுலயே இந்த ஃபேஸ் பேக் போடுங்க...\nMovies ஒரு காலை அந்தரத்தில் நீட்டி, இன்னொரு காலை கைக்குள் மாட்டி.. என்னாம்மா யோகா செய்றாரு கவிதா\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடீசல் கார் உற்பத்தி குறித்து மீண்டும் விளக்கம் தெரிவித்த மாருதி\nபெரிய ரக டீசல் கார் உற்பத்தியை தொடர்வதற்கான வாய்ப்புகள் குறித்து மாருதி கார் நிறுவனம் பரிசீலித்து வருகிறது.\nநாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி, பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளால் டீசல் கார் உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்தது. டீசல் கார்களை மேம்படுத்துவதற்கு அதிக முதலீடு தேவைப்படுவதால், சிறிய ரக டீசல் கார்களின் விலை மிக அதிகமாக நிர்ணயிக்க வேண்ட��� இருக்கும் என்று தெரிவித்தது.\nஅதேநேரத்தில், ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா உள்ளிட்ட கார் நிறுவனங்கள் டீசல் கார் விற்பனையை தொடர இருப்பதாக தெரிவித்தன. இந்த நிலையில், டீசல் கார் உற்பத்தியை நிறுத்துவது குறித்து மாருதி கார் நிறுவனம் மீண்டும் விளக்கம் கொடுத்துள்ளது.\nஇதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரி சஷாங்க் ஸ்ரீவத்சவா எக்கானமிக் டைம்ஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், சிறிய வகை டீசல் கார்களை மட்டுமே நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளோம். பெரிய வகை டீசல் கார்களை உற்பத்தி செய்வது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.\nபிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக மேம்படுத்தப்படும் பெரிய வகை டீசல் கார்களுக்கு நிர்ணயிக்க வேண்டிய விலை மற்றும் அதற்கான வரவேற்பு குறித்து பரிசீலித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.\nஇதனால், 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு விலக்கு அளிப்பதில் மாருதி உறுதியாக இருக்கிறது. ஆனால், அந்நிறுவனம் சொந்தமாக உருவாக்கிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை பயன்படுத்துவது குறித்து தீவிர பரிசீலனையில் உள்ளது. எனினும், அதற்கான முதலீடும், அந்த எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களுக்கான சந்தை வாய்ப்பும் குறித்து ஆய்வு செய்து வருகிறது.\nMost Read: கார்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை ஆஃபர்களை வாரி வழங்கும் டாடா மோட்டார்ஸ்\nஇந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல் கார்களை தொடர்ந்து மாருதி அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும், டீசல் எஞ்சின் கார்களால் ஏற்படும் இழப்பை சரிகட்டுவதற்கு, சிஎன்ஜியில் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது.\nMost Read: டயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க...\nஎனவே, மாருதி ஸ்விஃப்ட், டிசையர், விட்டாரா பிரெஸ்ஸா, எஸ் க்ராஸ், எர்டிகா உள்ளிட்ட கார்கள் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். டீசல் எஞ்சின் ஆப்ஷன் குறித்து இன்னமும் மாருதி முடிவு செய்யவில்லை என்றே தெரிகிறது.\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\nகிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nமாருதி கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்... முழு விபரம்\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\nகொரோனாவை சட்டை செய்யாத மாருதி பிரெஸ்ஸா... புக்கிங் எகிறுகிறது\nரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\n6 வருடங்களுக்கு பிறகு புதிய தலைமுறையை பெறும் மாருதி செலிரியோ... அடுத்த ஆண்டில் அறிமுகமாகுகிறதா...\nஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்காக அறிமுகமாகும் சூப்பரான 2 விஷயங்கள்\n2021 மாருதி ஸ்விஃப்ட் மாடலின் என்ஜின் அமைப்பில் மாற்றம்... எரிபொருள் & செயல்திறன் மேம்படுகிறது...\nதிடீர் சம்பவத்தால் உயிரிழந்த டிரைவர்... காரணம் தெரிந்தால் எலெக்ட்ரிக் வாகனம் வாங்கற ஆசையே போயிரும்\nஇந்தியாவின் மலிவான ஹை-வோல்ட்டேஜ் எலக்ட்ரிக் கார்... மாருதி வேகன்ஆர் இவி மீண்டும் சோதனை ஓட்டம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nமீண்டும் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஜெகன் மோகன் ஆந்திர மக்கள் கொடுத்து வச்சவங்க\nசுசுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் புதிய டிவிசி வீடியோ.. ஏலியன்களுக்கும் பார்த்தவுடன் பிடித்துவிடுமாம்...\nசெலவே இல்லாமல் ரூ.5கோடி ஃபெர்ராரி காரை சுருட்ட திட்டம் இதற்கு அவங்க போட்ட பிளான்தான் செம்ம ஹைலைட்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/elusive-cat-captured-in-africa-first-time-after-10-years/articleshow/76067294.cms", "date_download": "2020-07-03T13:37:30Z", "digest": "sha1:2L37OQGSEQE7PQF5YTDJ4KUHL77FWUP3", "length": 9663, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக்கிய சிறுத்தை\n10 ஆண்டுகளுக்கு பின்பு அரிய வகை சிறுத்தை கேமராவில் சிக்கியுள்ளது.\nஆப்ரிக்கா நாட்டின் அல்ஜீரியா பகுதியில் சஹாரன் என்ற அரிய ரக சிறுத்தை 10 ஆண்டகளுக்கு பின்பு தென் பட்டுள்ளது. அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த ரக சிறுத்தை கடந்த 10 ஆண்டுகளாக எங்கும் தென்படவில்லை. இந்த ரக சிறுத்தைகள் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருக்கும் சாதா சிறுத்தைகளை விட சற்று உயரம் குறைவாகவும் மங்கிய நிறத்திலும் இருக்கும்.\nஅல்ஜீரியாவின் ஹோகர் மலைத்தொடர் பகுதியிில் இந்த சிறுத்தை தற்போத தென் பட்டுள்ளது. இதனால் விலங்குகள் நல ஆர்வர்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர். உலகிலேயே மொத்தம் 37 சஹாரன் சிறுத்தைகள் இருப்பதாக கணித்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nAdv : அட்டகாசமான ஃபேஷன் ஆடைகள் ரூ.599 முதல் ஆரம்பம்\nஊரடங்கு காலத்தில் ஆபாச வீடியோ பார்ப்பது அதிகரிப்பு...\nஅம்மான்னா சும்மா இல்லடா.... - வைரல் வீடியோ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\nஇந்த புகைப்படத்தில் உள்ள புலி உங்களுக்கு தெரிகிறதா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபோலீஸ் கஸ்டடியில் மரணம்: தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு\nவிடுதலையாகிறார் சசிகலா; ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசாத்தான்குளம் விவகாரம்: தூத்துக்குடி எஸ்.பி.யாக ஜெயக்குமார் நியமனம்-யார் இந்த ஜெயக்குமார்\n ஊரடங்கு தேவையில்லை - மருத்துவ குழு\nகொரோனா ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு\nஹேப்பி நியூஸ் - இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி; அதிரடியாக ஒப்புதல்\nபொருத்தம்இந்த இரு ராசியினர் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனை இல்லா மகிழ்ச்சி வாழ்வு கிடைக்கும்\nAdv : அட்டகாசமான ஃபேஷன் ஆடைகள் ரூ.599 முதல் ஆரம்பம்\nமகப்பேறு நலன்குழந்தைக்கு தலையில் அடிபட்டால் உடனே என்ன செய்யணும்\nமர்மங்கள்உலக வரலாற்றில் ஈவிரக்கமின்றி தொடர் கொலை பாதக செயல்களில் ஈடுபட்ட டாப் 10 கொடூர பெண்ககள்\nடெக் நியூஸ்இந்த மேட்டர் தெரிஞ்சா Redmi மொபைல்களை மக்களே தடை செஞ்சிருவாங்க\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nஆரோக்கியம்உங்க கல்லீரலை சுத்தப்படுத்தும் ஏழு சூப்பர் உணவுகள் என்னென்ன தெரியுமா\nவீடியோ2 ஸ்மார்ட்போனுக்கு கும்பிடு போட்ட கூகுள்; பட்ஜெட்வாசிகள் ஷாக்\nடிப்ஸ்தன் கனவுகளை இலட்சக்கணக்கான கோடிகளாய் மாற்றிய எலான் மாஸ்க்கின் வெற்றிக்கதை\nசென்னைசென்னையில் கனமழை: பொது மக்கள் மகிழ்ச்சி\nஉலகம்இது நமக்கு நல்லதில்ல... மோடி பயணம் பற்றி சீனா கருத்து\nவ���்த்தகம்ஜூம் செயலிக்கு போட்டியாக ஜியோ மீட்... அசத்தும் அம்பானி\nகிரிக்கெட் செய்திகள்பஞ்சாப் ’தமிழன்’ ஹர்பஜன் சிங் பிறந்த நாள் இன்று\nவர்த்தகம்வருமான வரி: 20 லட்சம் பேருக்கு ரீஃபண்ட்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2541:-1-&catid=115:2008-07-10-15-10-42", "date_download": "2020-07-03T13:02:28Z", "digest": "sha1:OTPJPRNJZIBBU3Y7RNXVAHOWNULZ747Q", "length": 7058, "nlines": 97, "source_domain": "tamilcircle.net", "title": "தையல் கற்கலாம் வாங்க(பகுதி-1)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: அறிவுக் களஞ்சியம் -\nநமது இணையதளத்தில் \"தையற்கலை\" என்கிற பிரிவு ஏற்கனவே இருந்தாலும் , ஆரம்பத்திலிருந்து தையற்கலையை முறைப்படி கற்க வேண்டுமென்ற ஆவலுடன் நம்மிடத்தில் கோரிக்கை வைத்த உறுப்பினர்களுக்காக இந்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.\nதையல் தெரிந்தவர்களூக்கு இது மிக சுலபமாக தெரிந்தால் அடுத்து அடுத்த பகுதியை பார்ககவும்\nதையல் கற்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவைகளை முதலில் பார்ப்போம்\n1. முதலில் தையல் மெஷினில் நூல் போடுவதை பழக வேண்டும் (எல்லா மெஷின்களிலும் நூல் போடுவது ஒரே மாதிரி இருந்தாலும் , சில மெஷின்களில் கொஞ்சம் மாறுபடும்.)\n2ஒரு பேப்பரில் படத்தில் பார்ப்பது போல் கோடு போட்டு\n3.துணியில் அடித்து பழகுவதற்கு முன் பேப்பரில் அடித்து பழகுங்கள். தையல் நேராக வருவதற்கு நாளாகும்.அதுவரை பேப்பரிலேயே அடித்து பழகிவிட்டு துணியில் அடிக்க ஆரம்பியுங்கள்.\n4.அதே போல் எதை தைக்க போகிறோமோ அதை பேப்பரில் அளவெடுத்து வரைந்து, வெட்டி பழகிய பிறகு தான் துணியில் வெட்ட வேண்டும்.( இல்லாவிடில் துணி கடைக்கு ஏறி, இறங்க வேண்டியது தான் எந்த கடையில் குறைந்த விலையில் துணி கிடைக்கும் என்று.. ) வெட்டிய அந்த பேப்பரையே துணியின்\nமேல் போட்டு அதே அளவிலேயே துணியை வெட்டலாம்.\n5. அளவெடுத்து வரையும் போது தையலுக்கென்று 1 அல்லது 1 1/2 இன்ச் இடம் விட்டு வெட்ட வேண்டும்.\n6. பேப்பரில் வெட்டுவதற்கு தனி கத்திரியும் , துணியில் வெட்டுவதற்கு வேறு கத்திரியும் பயன்படுத்துங்கள். துணியில் வெட்டுவதற்கு தரமான கத்திரியாக இருக்க வேண்டும். துணிவெட்டும் கத்திரியை பேப்ப���ுக்கு பயன்படுத்தினால் சீக்கிரம் நாசமாகி விடும்\n7ஒரு துணியை இன்னொரு துணியோடு சேர்த்து தைக்கும் போது (எ.கா . கைகளை இணைக்கும் போது) pin வைத்து குத்தினால் குழையாமல் இருக்கும்.\nமறக்காமல் அடுத்து அடுத்த பகுதியை பார்ககவும்.\nஅப்போது தான் உங்களுக்கு இலகுவாக இருக்கும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/63489", "date_download": "2020-07-03T12:43:45Z", "digest": "sha1:KJZELR2UCAYGFLNBYQIFGAY4RTQHXSAK", "length": 18389, "nlines": 207, "source_domain": "tamilwil.com", "title": "பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nகல்லாறு சதீஷ் கொடையகம்” எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் அன்பளிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nட்ரம்ப்க்கு கொரோனா சோதனை: 2வது முறையும் நெகட்டிவ்\nலண்டனில் தனது சொந்த மகளையே கத்தியால் குத்தி கொலை\nஆய்வாளர்களுக்கு சர்ச்சசையை எழுப்பிய கொரோனா\nபிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடும் போரிஸ் ஜோன்சான்\nஅவுஸ்திரேலியாவில் குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்\nநடிகை சமந்தாவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nலண்டன் கோடிஸ்வரியுடன் சிம்புவுக்கு திருமணம்\nதனது கணவருடன் இருக்கும் ஸ்ரேயா வீதியில் நடனம்\nஸ்ரேயாவின் கணவர் Andrei Koscheev-க்கு கொரானா தொற்று இருப்பதாக தற்போது தெரிவந்துள்ளது.\n2 days ago திருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\n2 days ago 3வது சந்திரகிரகணம் ஆடி 5ம் திகதி\n2 days ago இலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\n2 days ago பணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\n2 days ago முக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண்ணுக்கு அதிகாரியால் ஏற்பட்ட அசம்பாவிதம்\n2 days ago லண்டனில் தனது சொந்த மகளையே கத்தியால் குத்தி கொலை\n3 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n3 days ago புதைக்கப்பட்டிருந்த நிலையில் முன்றரைக்கோடி பணம் மீட்பு\n3 days ago போதைப்பொருளுடன் இளைஞன் கைது\n3 days ago ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த ���டு சிறுவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளது\n3 days ago ஆய்வாளர்களுக்கு சர்ச்சசையை எழுப்பிய கொரோனா\n3 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n4 days ago சந்தையில் காய்கறிகளை வாங்கும் போது அவதானிக்க வேண்டியவை\n4 days ago பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடும் போரிஸ் ஜோன்சான்\n4 days ago இலங்கையில் வாள்வெட்டு குழுவினரை கட்டுப்படுத்த களத்தில் குதித்த அதிரடி படையினர்\n4 days ago இலங்கையில் உப்பு பாவனை அதிகமாக காணப்படுகிறது\n4 days ago அவுஸ்திரேலியாவில் குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்\n4 days ago உலக நாடுகளுக்கு சவால்விடும் நாசா\nபெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை\nகும்பகோணத்தில் டெல்லியை சேர்ந்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், ஒரு குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தின் குடந்தையில் கடந்த 2018ஆம் ஆண்டு டெல்லியை சேர்ந்த இளம்பெண் வந்து இறங்கினார்.\nஇரவு நேரத்தில் அங்குள்ள விடுதிக்கு செல்ல ஆட்டோவில் ஏறிய நிலையில் ஆட்டோ ஓட்டுனர் குருமூர்த்தி வேண்டுமென்றே அருகில் இருக்கும் விடுதிக்கு செல்லாமல் பல இடங்களில் சுற்றி கொண்டிருந்தார்.\nஇது குறித்து அப்பெண் கேட்ட நிலையில் வழியிலேயே அவரை இறக்கிவிட்டுள்ளார்.\nபின்னர் அங்கிருந்த வேறு இருவரிடம் விடுதிக்கு அவர் வழி கேட்ட போது போதையில் இருந்த இருவரும் அவரை தூக்கி சென்று பலாத்காரம் செய்தனர்.\nஅப்போது அவர்களின் இரண்டு நண்பர்களும் சேர்ந்து அப்பெண்ணை சீரழித்ததோடு குருமூர்த்தியும் அதில் இணைந்து கொண்டார்.\nதமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில் குருமூர்த்தி, புருஷோத்தமன், அன்பரசன், தினேஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த வழக்கு தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி ஐவர் மீதான குற்றங்களும் நிரூபிக்கப்பட்ட நிலையில் புருஷோத்தமன், அன்பரசன், தினேஷ், வசந்தகுமார் ஆகிய நால்வருக்கும் ஆயுள் தண்டனையும், குருமூர்த்திக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இறக்கும் வரையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் சிறையில் தான் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nPrevious விடுதிய��ல் தனியாக இருந்த கல்லூரி மாணவி தற்கொலை\nNext பெண்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்த ஒருவர் வகையாக சிக்கினார்.\nதலைக்கு ரூ.10 கோடி அறிவிப்பு.. பயந்துபோன தீபிகா..\n23 வயது பெண்ணுடன் டேட்டிங் செல்ல ஆசைப்பட்ட 77 வயது முதியவர்: நடந்த விபரீதம்\nநாளொன்றுக்கு 40 சிகரெட்டுகள் பிடித்த, 2 வயதுக் குழந்தையின், இன்றைய நிலை என்ன தெரியுமா\nவிமானத்தில் நின்று கொண்டு 7 பேர் பயணம் – விசாரணைக்கு உத்தரவு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது\nசிங்கப்பூரில் பல்வேறு புதிய வழிமுறைகளுடன் விவசாய புரட்சி நடைபெற்று வருகிறது\nதிருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\n3வது சந்திரகிரகணம் ஆடி 5ம் திகதி\nஇலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\nபணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\nமுக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண்ணுக்கு அதிகாரியால் ஏற்பட்ட அசம்பாவிதம்\nலண்டனில் தனது சொந்த மகளையே கத்தியால் குத்தி கொலை\nபுதைக்கப்பட்டிருந்த நிலையில் முன்றரைக்கோடி பணம் மீட்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n கூகுளில் இந்த வருடம் இது தான் அதிகம் தேடப்பட்ட விடயமாம்\nமூளையுடன் கம்ப்யூட்டரை புகுத்தும் திட்டம்: புதிய நிறுவனம் துவங்கும் எலான் மஸ்க்\nபூமியை 1 லட்சம் தடவை சுற்றி விண்வெளி ஆய்வகம் சாதனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nஇலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\nபணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\nபுதைக்கப்பட்டிருந்த நிலையி���் முன்றரைக்கோடி பணம் மீட்பு\nதிருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\nமுக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண்ணுக்கு அதிகாரியால் ஏற்பட்ட அசம்பாவிதம்\nஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த ஆடு சிறுவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளது\nதிருமணமான பெண் கணவனை விட்டுச்சென்ற காரணம் என்ன\nதிருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\n3வது சந்திரகிரகணம் ஆடி 5ம் திகதி\nஇலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\nபணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2012/01/", "date_download": "2020-07-03T13:46:51Z", "digest": "sha1:SFASKTDA7OXWUBKKLKCQADN5XADLGLD5", "length": 20638, "nlines": 199, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஜனவரி 2012", "raw_content": "திங்கள், 30 ஜனவரி, 2012\nதலைப்பைப் பார்த்தவுடன் படிக்காம ஓடிடாதீங்க மக்களே… நிச்சயம் நல்ல விஷயம் உங்களுக்குக் கிடைக்கும். முழுதும் படிங்க\nஒரு மாத காலம் பயிற்சி எனவும் அதில் ஐயா ரொம்ப கவனம் செலுத்துவதாகவும் கொஞ்சம் அதிகமாகவே முன்பு கொட்டியது உங்களுக்கு நினைவிருக்கும். இந்தப் பயிற்சியில் என்னுடன் பயின்ற மாணவர் மிகவும் பிரபலமான ஒருவர் – ஓடியே சாதித்தவர். அவரைப் பற்றிய பகிர்வு தான் இது.\nநம்மில் யாரையாவது ஓடச் சொன்னால் ஒரு நாளில் எத்தனை கிலோ மீட்டர் தூரம் ஓட முடியும் அதிகபட்சம் 2 முதல் 5 கி.மீ ஓடுவோமா அதிகபட்சம் 2 முதல் 5 கி.மீ ஓடுவோமா திரு அருண் பரத்வாஜ் - ஒவ்வொரு நாளும் ஒரு நெடுந்தொலை ஓட்டம் [மாரத்தான்] அதாவது 42.195 கி.மீ சர்வ சாதாரணமாக ஓடிவிடுவார். இந்தியாவின் திட்டக் கமிஷனில் [Planning Commission] வேலை செய்யும் அருண், 41-வயது இளைஞர்.\nமூன்று குழந்தைகளுக்குத் தகப்பன். மூன்றாவது குழந்தை பிறந்த பிறகு, அதாவது அவரது முப்பதாவது வயதில். தான் மாரத்தான் ஓட்டம் ஓட ஆரம்பித்தது, தனது பெண் குழந்தைக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் என்று சொல்கிறார். அதற்கு முன்னர், சதுரங்கம், பளுதூக்குதல் என்று முயன்று பிறகுதான் ஓட்டத்தில் மனதையும் காலையும் பதித்து இருக்கிறார். அதை சோதித்துப் பார்க்க, ஹரித்வார் நகரிலிருந்து “பா[B]க்பத்” நகருக்கு ஒரே நாளில், அதாவது 24 மணி நேரத்தில், ஓடியே செல்வது என முடிவு செய்திருக்கிறார்.\nஹரித்வார்-பா[B]க்பத் இடையே இருக்கும் 180 கி.மீ தொலைவினை 23 மணி 25 நிமிடங்களில் கடந்து முடித்த அருண் அவர்கள் தனது வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாக மாரத்தான் ஓட்டத்தினை தேர்ந்து எடுத்த பின் திரும்பிப் பார்க்கவே இல்லை. பயிற்சி..பயிற்சி.. மேலும் கடினமான பயிற்சிதான்.\nமாரத்தான் ஓட்டம் என்பதே கடினம் என நினைக்கும் பலர் உண்டு. ஆனால் அருண் அப்படி இல்லை. Ultra Marathon என்று சொல்லப்படும் ஓட்டம் அதைவிட அதிக தூரத்தினை தொடர்ந்து ஓடும், அதாவது சில நாட்கள் வரை தொடர்ந்து ஓடி கடக்கும் தூரங்கள் இதில் உண்டு. இந்தியாவின் ஒரே Ultramarathon ஓடுபவர் அருண் தான். பயிற்சியாக தினம் தினம் 40 கி.மீ தூரத்தினை சர்வசாதாரணமாக ஓடிக்கொண்டிருக்கிறார்.\nஇவரது விடாமுயற்சியை நிச்சயம் பாராட்டியே தீர இன்னும் ஒரு காரணமும் இருக்கிறது. படிக்கும் காலத்தில் அதாவது 8-ஆவது முதல் 10-ஆவது படிக்கும்வரை கழுத்தில் புற்று கட்டி வந்து அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு இப்போது முற்றிலும் குணம் பெற்றுவிட்டவர் தொடர்ந்து ஓடிக்கொண்டு, இந்தியாவிற்கு பல நெடுந்தொலை ஓட்டப்போட்டிகளில் பெருமை சேர்த்துக் கொண்டு வருகிறார்.\nஇதுவரை பல நாடுகளில் நடந்த Ultramarathon ஓட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுடிருக்கிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வது போல ஒரு உதாரணம் மட்டும் சொல்ல விழைகிறேன்.\nBadwater Ultramarathon உலகத்தின் மிகக் கடினமான ஓட்டம். கடக்க வேண்டிய மொத்த தூரம் 217 கி.மீ. கடல்மட்டத்திலிருந்து 282 அடி கீழே இருக்கும் Badwater Basin [கலிஃபோர்னியா] என்ற இடத்திலிருந்து கடல் மட்டத்திலிருந்து 8360 அடி மேலிருக்கும் Whitney Portal [கடினம் தானே… அதுவும் கடினமான வெயில் 49 டிகிரி இருக்கும் இடத்தில் இருந்து 10 டிகிரி குளிர் பிரதேசம் வரை] என்ற இடம் வரை ஓட வேண்டிய இந்த ஓட்டத்தில் சென்ற வருடம் 41 மணி 6 நிமிடத்தில் வெற்றிகரமாக ஓடி முடித்திருக்கிறார். அவரது இந்த ஓட்டம் பற்றிய டைரிக்குறிப்பு இங்கே படிக்கலாம்.\nஅருண் அவர்களிடம் இந்த ஒரு மாதப் பயிற்சி காலத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் என்னை பிரமிக்கச் செய்தது. அவரது உணவு முறைகளைப் பற்றிக் கேட்ட போது இன்னும் ஒரு விஷயத்தினையும் சொன்னார் – அது அவர் ஒரு சைவ உணவு உண்பவர் என்பது. வெளி நாடுகளுக்கு செல்லும்போது அங்கு கிடைக்கும் அசைவ உணவுகளை ���ாப்பிடாமல் அரிசி, பீன்ஸ், காய்கறிகள், பழங்கள் எனத் தேடித் தேடி சாப்பிடுவாராம்.\nநிச்சயம் இந்தக் கட்டுரை படித்தபின் நம்மில் சிலருக்காவது, அடுத்த தெருவில் இருக்கும் கடைக்குச் செல்வதானால் கூட, வண்டியை நாடுவது குறைந்தால், நிச்சயம் மகிழ்ச்சி தான்.\nநான் கூட இனி தினமும் கொஞ்சம் ஓட ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க அட இருங்க நானும் வர்ரேன் ஓட என்கிறீர்களா\nடிஸ்கி: ஒரு மாத பயிற்சி வெற்றிகரமாக முடிந்தது. இப்போது திரும்பவும் அலுவலகம் செல்லப் போவதை நினைத்தால் சற்று வருத்தம் தான். பதிவுகள் பொருத்தவரை இனித் தொடர்ந்து வரும் என்று மகிழ்வுடன் சொல்லிக்கறேன் மக்களே… :)\nPosted by வெங்கட் நாகராஜ் at 8:39:00 முற்பகல் 39 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பொது, விளையாட்டு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nசொல்ல வந்ததைச் சொல்லி விடுவோம்...\nஒரு பயணமும் அதன் நினைவுகளும்\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (43) அரசியல் (12) அலுவலகம் (27) அனுபவம் (1255) ஆதி வெங்கட் (146) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (14) இணையம் (11) இந்தியா (187) இயற்கை (8) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (5) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (71) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (90) கதை மாந்தர்கள் (66) கர்நாடகா (1) கலை (7) கவிதை (80) காஃபி வித் கிட்டு (73) காசி - அலஹாபாத் (16) காணொளி (33) கிண்டில் (19) குறும்படங்கள் (46) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (144) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (265) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (3) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (135) நிர்மலா ரங்கராஜன் (3) நினைவுகள் (68) நெய்வேலி (16) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (99) பத்மநாபன் (17) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (49) பயணம் (711) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (651) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1343) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (26) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (1) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (15) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (16) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (38) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (8) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (128) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38464/", "date_download": "2020-07-03T14:41:33Z", "digest": "sha1:GYE2IQX3SLW2PYXPU5GGP5OIFMI6L67I", "length": 31286, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதைகள் விமர்சனங்கள் -ஆர்வி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வாசகர் கடிதம் கதைகள் விமர்சனங்கள் -ஆர்வி\nஇப்படி செய்ய வேண்டும் என்று ஜெயமோகனுக்கு எந்தக் கட்டாயமும் இல்லை. நல்ல வாசகர்கள், இலக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் வேண்டும் என்று அவர் முகாம்கள், குழுமம், விஷ்ணுபுரம் விருது, இலக்கிய விவாதங்களை ஊக்குவிப்பது, எல்லாரும் வழக்கம் போல மவுனமாக இருந்தாலும் (அதுவும் குழுமத்தில் அவர் பல பேருக்குக் கடவுள். யாரும் மறுத்து ஒரு வார்த்தை சொல்லமாட்டார்கள்.) தொடர்ந்து “வாங்க பேசலாம்” என்று அழைத்துக் கொண்டே இருப்பது, இவை எல்லாம் மிக அற்புதமான விஷயங்கள். இவர் அளவு இல்லாவிட்டாலும், வேறு சில சமயங்களில், வேறு சில குழுமங்களில் நானும் பலரையும் involve செய்ய வேண்டும் என்று கஷ்டப்பட்டிருக்கிறேன். அடுத்தவர்களின் மவுனம் நம்மை எத்தனை தளர்ச்சி கொள்ளச் செய்யும் என்று எனக்கும் ஓரளவு அனுபவம் உண்டு. ஆனால் இவருக்கு மட்டும் தளர்ச்சி வரவே வராதா என்று வியக்க வைக்கிறார்.\n“ஒன்று, பேசத்தெரியவில்லை. நன்றாக இருக்கிறது, அவ்வளவாகச் சரியாகவரவில்லை என்பதற்குமேலாக எவருக்கும் எதுவும் சொல்லத்தெரியவி��்லை. ஆகவே சும்மா இருக்கிறார்கள்” என்று குழும விவாதத்தில் சொல்லி இருந்தார். அது என்னவோ வாஸ்தவம்தான். நானெல்லாம் படிக்கும் அனுபவத்தை அடுத்தவருக்கு விளக்குவது என்பது நடக்காத காரியம் என்ற முடிவுக்கு வந்து கொஞ்ச நாளாயிற்று. ஆனால் அவர் திட்ட ஆரம்பித்த பிறகு அதையாவது சொல்லி வைப்போமே என்றுதான் எழுதுகிறேன். மேலும் நான் சிலிகான் ஷெல்ஃப் தவிர வேறு இணைய தளங்களில் பெரிதாக பங்கெடுப்பதும் இல்லை.\nஉண்மையைச் சொல்லப் போனால் முதல் கதையான தனசேகரின் உறவு படித்து நன்றாக இருக்கிறதே என்று நினைத்தேன். ஆனால் அதற்குப் பிறகு வந்த கதைகளில் நல்ல கூறுகள் இருந்தாலும் நாலு பேரிடம் பேசும் அளவுக்கு என் மனதைத் தொடவில்லை. ஜெயமோகன் தளத்தில் வராவிட்டால் ராஜகோபாலனின் வாயுக் கோளாறு, கே.ஜே. அஷோக் குமாரின் வாசலில் நின்ற உருவம் ஆகியவற்றை நான் படித்திருப்பேனா என்பதே சந்தேகம்தான். இப்போதும் ஜெயமோகன் தார்க்குச்சி போடாவிட்டால் இதை எழுதி இருக்க மாட்டேன்.\nமுதலில் நான் நல்ல சிறுகதையில் எதிர்பார்ப்பது என்ன என்று சொல்லிவிடுகிறேன். சிறுகதையைப் படித்து முடித்த பின்னும் கதை முடியாமல் இருப்பது (Lady or the Tiger); தரிசனம் – மனிதனை மனிதனாக அமைக்கும் உணர்ச்சிகள் (பால்வண்ணம் பிள்ளை); மனதில் கேள்விகளை எழுப்புவது (மாஞ்சு); ஒரு காட்சியை அப்படியே கொண்டுவருவது (புலிக்கலைஞன்); புத்திசாலித்தனமான முடிவுகள் (Arthur C. Clarke’s Star). இப்போதைக்கு இவ்வளவுதான் நினைவு வருகிறது.\nஇந்த சீரிசில் வந்தவற்றில் நான் சிறந்த கதையாகக் கருதுவது உறவைத்தான். மனித உறவுகளை அருமையாக வெளிக் கொணர்ந்த சிறுகதை. இரண்டு ஜோடிகளையும் point-counterpoint ஆக கட்டமைத்திருப்பது அருமை. பந்தம் என்பது அலட்சியம் (indifference) ஒன்றைத் தவிர வேறு எதையும் தாங்கும் என்று எனக்கு ஒரு தியரி உண்டு. அது உண்மையோ பொய்யோ, அந்த தியரியை சிறப்பாகக் காட்டி இருக்கிறார். ஒவ்வொரு சின்னக் கூறும் நகாசு செய்யப்பட்டிருக்கிறது. மேகமலையின் மீது முருகண்ணனுக்கு உள்ள ஈர்ப்பாகட்டும், திடீரென்று சந்திக்கும் அண்ணனாகட்டும், கதை திறமையாக சந்தானத்தின் பிரச்சினையிலிருந்து முருகண்ணனுக்கு மாறுவதாகட்டும், மிக இயற்கையாகக் காட்டப்படுகிறது.\nசிவா கிருஷ்ணமூர்த்தியை என்றாவது பார்ப்பேன். இரண்டு அடி போடலாம் என்று நினைத்திருக்கிறேன். :-) பின்ன��� என்ன, இதே கருவில் நானும் ஒன்றல்ல இரண்டு கதை எழுதி வைத்திருக்கிறேன். ஜெயமோகனே இந்தக் கருவை வைத்து ஒரு கதை எழுதி இருக்கிறாரே (கேரளத்தில் லோல்பட்டாலும் தன் தங்கை வேற்று ஜாதிக்காரனை மணந்து கொண்டுவிட்டாளே என்று கொந்தளிக்கும் மாணிக்கம்) இதை எப்படி அனுப்புவது என்று நான் பேசாமல் இருந்துவிட்டேன். மனிதர் அந்தக் கருவை நன்றாக டெவலப் செய்திருந்தார். பாத்திரங்கள், சூழல் ஆகியவற்றை நன்றாக சித்தரித்திருந்தார். ஆனால் அந்தக் கதையை ஒரு ஆரம்ப நிலை எழுத்தாளனாகத்தான் என்னால் பாராட்ட முடிகிறது, வாசகனாக அல்ல. சம்பவங்களில் ஒரு செயற்கைத் தன்மை) இதை எப்படி அனுப்புவது என்று நான் பேசாமல் இருந்துவிட்டேன். மனிதர் அந்தக் கருவை நன்றாக டெவலப் செய்திருந்தார். பாத்திரங்கள், சூழல் ஆகியவற்றை நன்றாக சித்தரித்திருந்தார். ஆனால் அந்தக் கதையை ஒரு ஆரம்ப நிலை எழுத்தாளனாகத்தான் என்னால் பாராட்ட முடிகிறது, வாசகனாக அல்ல. சம்பவங்களில் ஒரு செயற்கைத் தன்மை தெரிகிறது. அதாவது ஒன்றைக் காட்ட வேண்டும், அதற்காக ஒரு காட்சியைச் சேர்ப்பது. உதாரணமாக அந்தப் பெண்ணின் ஜாதி என்ன என்று கோடிட்டுக் காட்ட வேண்டும், அதனால் ஊர்க்காரரோடு சந்திப்பு; ஊர்க்காரர் என்று தெரிய வேண்டும், அதனால் தடுக்கி விழுந்து அம்மா என்று தமிழில் முனகுவது. யோசித்துப் பாருங்கள், சரியாக அந்தப் பெண்ணை நோட்டம் விடப்போகும் அன்று சில மணி நேரங்களுக்கு முன்னால் அந்தப் பெண்ணின் பூர்வீக ஊர்க்காரரை தற்செயலாகச் சந்திப்பது கொஞ்சம் சினிமாத் தனமாக இருக்கிறது. ஜெயமோகன் என்னை ஒரு முறை கதைச் சம்பவங்கள் நடக்கக் கூடியதா என்று மட்டும் பார், நடப்பதற்கான சாதகக் கூறு அதிகமா குறைவா என்றெல்லாம் பார்ப்பது முட்டாள்தனம் என்று இடித்திருக்கிறார். அதனால் நடக்கவே முடியாத தற்செயல் இல்லை என்பதையும் அழுத்திச் சொல்லி விடுகிறேன்.\nகாகிதக்கப்பல் கதையே இல்லை. கவிதை. வேறென்ன சொல்ல\nதொலைதல் நல்ல கூறுகள் உள்ள கதை. உண்மையான பாத்திரங்கள். ஆனால் என் கண்ணில் சுவாரசியம் குறைவு. என்னை இழுத்துப் பிடித்து உட்கார வைக்கவில்லை.\nவாயுக்கோளாறு இந்த சீரிசில் இடம் பெற்றிருக்கவே கூடாது என்றுதான் சொல்வேன். ஜாஜா கோபித்துக் கொண்டாலும் சரி, பொய் சொல்வதற்கில்லை. அவர் சொல்ல வந்தது – அபத்தம் (irony) – என்ன என்று புர���கிறது. ஆனால் கதை அந்தக் காலத்து குமுதம் விகடனில் வருவது போல இருக்கிறது. அவர் இதை படித்து முடித்த பின்னும் முடியாத கதை, மனித வாழ்வின் அபத்தத்தைப் பற்றி யோசிக்க வைக்கும் என்று நினைத்திருக்கும். ஆனால் அது ஒரு ஜோக் படிப்பது போன்ற விளைவைத்தான் ஏற்படுத்துகிறது.\nபீத்தோவனின் ஆவி எழுப்புவது நல்ல கேள்வி. ஆனால் கேள்விக்காகத்தான் படிக்க வேண்டும். கதை கொண்டு செல்லப்பட்ட விதம் என்னைக் கவரவில்லை.\nவாசலில் நின்ற உருவம் மூலம் அசோக் குமார் என்ன சாதிக்க விரும்புகிறார் வாசகனிடம் என்ன விளைவை ஏற்படுத்த விரும்புகிறார் வாசகனிடம் என்ன விளைவை ஏற்படுத்த விரும்புகிறார் எனக்கு தொண்ணூறுகளில் சிறு பத்திரிகைகளில் வரும் “அறிவுஜீவிக்” கதைகளை நினைவுபடுத்தியது. அந்த அளவு மோசம் இல்லாவிட்டாலும் நடை வேறு என்னை கொஞ்சம் கஷ்டப்படுத்தியது. அசோக் குமார் கோபித்துக் கொள்ளக் கூடாது.\nசோபானம் கதை ராமைப் பற்றித்தான் யோசிக்க வைத்தது. ராமைப் பொறுத்த வரை இசை என்பது ஒரு mystical அனுபவம் என்று தோன்றுகிறது. அவர் எழுதுவது அந்த அனுபவத்தைப் பற்றி. கான்சாஹிப் அப்படிப்பட்ட mystic-தான். ஆனால் இசையை அந்த இடத்தில் வைக்காத என்னைப் போன்றவர்களுக்கு இந்த அனுபவம் புரியுமா, புரிய வைத்துவிட முடியுமா செயின்ட்-எக்சூபரி ஒரு புத்தகத்தில் சஹாரா பாலைவனத்து நாடோடி ஒருவனை ஐரோப்பிய நீர்வீழ்ச்சி ஒன்றுக்கு அழைத்துப் போன அனுபவத்தை விவரிப்பார். அந்த நாடோடியால் இத்த்னை தண்ணீர் வீணாவதைப் புரிந்து கொள்ளவே முடியாது. கடவுள் எப்படி இந்த மாதிரி அநியாயம் செய்யலாம் என்று புலம்பிக் கொண்டே இருப்பான். அந்த மாதிரிதான் இவர் தன் இசை அனுபவத்தை மற்றவர்களுக்கு கை மாற்றுவது. அப்புறம் சோபானம் என்றெல்லாம் புரியாத மாதிரி தலைப்பு வைத்தால் எப்படி செயின்ட்-எக்சூபரி ஒரு புத்தகத்தில் சஹாரா பாலைவனத்து நாடோடி ஒருவனை ஐரோப்பிய நீர்வீழ்ச்சி ஒன்றுக்கு அழைத்துப் போன அனுபவத்தை விவரிப்பார். அந்த நாடோடியால் இத்த்னை தண்ணீர் வீணாவதைப் புரிந்து கொள்ளவே முடியாது. கடவுள் எப்படி இந்த மாதிரி அநியாயம் செய்யலாம் என்று புலம்பிக் கொண்டே இருப்பான். அந்த மாதிரிதான் இவர் தன் இசை அனுபவத்தை மற்றவர்களுக்கு கை மாற்றுவது. அப்புறம் சோபானம் என்றெல்லாம் புரியாத மாதிரி தலைப்பு வைத்தால் எப்படி நான் சோபனம் என்று நினைத்துக் கொண்டு முதலிரவுக்கும் இந்தக் கதைக்கும் என்ன தொடர்பு, இது கான்சாஹிபுக்கு சங்கீத சொர்க்கத்தில் முதலிரவு என்கிறாரா என்றெல்லாம் குழம்பினேன்.\nகன்னிப்படையல் நல்ல முறையில் எழுதப்பட்ட சிறுகதை. அந்த அப்பாவின் தவிப்பு பிரமாதமாக வந்திருக்கிறது. ஆனால் என் கண்ணில் அந்தப் பெண்ணின் தவிப்பு அழுத்தமாக வெளிப்படவில்லை. அதுதான் ஜாஜாவின் விருப்பம் என்று நினைக்கிறேன்.\nவேஷம் சுமார்தான். காட்டுப்புலி நாட்டுப்புலி எல்லாம் வலிந்து புகுத்தப்பட்ட மாதிரிதான் இருந்தது. லங்காதகனம் மாதிரி எழுத வேண்டும் என்று நினைத்து எழுதிய மாதிரி இருந்தது.\nவாசுதேவன் கதையில் எனக்கு முதலில் உறைத்த விஷயம் முடிவில் வரும் தெலுகு வசனங்கள்தான். “ஊரிக்கதான்” என்றால் “சும்மாதான்” என்று எல்லா தமிழனுக்கும் எப்படி புரியும் அப்படி கஷ்டப்பட்டு அதை ஒரு தெலுகு குடும்பம் ஆக்க வேண்டிய அவசியம் என்ன அப்படி கஷ்டப்பட்டு அதை ஒரு தெலுகு குடும்பம் ஆக்க வேண்டிய அவசியம் என்ன சிறுகதையும் எனக்கு பிரமாதமாகப் படவில்லை.\nபயணம் சிறுகதையில் நான் மிகவும் ரசித்த விஷயம் இலங்கைத் தமிழ்தான். சிறுகதை எனக்கு சிவாவின் கதையை நினைவுபடுத்தியது. நன்றாக எழுதப்பட்ட சிறுகதை. சிவா, சிவேந்திரன் இருவருக்கும் சிறுகதையின் தொழில் நுட்பம் (craft) கை வந்திருக்கிறது.\nஎனக்கு சிறுகதை எழுத வேண்டும் என்று ஆசை வந்தாலும், வழக்கமான சோம்பேறித்தனம்; அந்த சமயத்தில் பார்த்து கதை எதுவும் சரியாக உருவாகவும் இல்லை. என்றாவது மீண்டும் முழு மனதாக உட்கார்ந்து எழுத மாட்டோமா என்று ஏக்கமாக இருக்கிறது. எழுத முடியும் என்று கொஞ்சம் நம்பிக்கையும் வந்திருக்கிறது. :-)\nமுந்தைய கட்டுரைபுதியவர்களின் கதைகள் — ஹரன் பிரசன்னா\nஅடுத்த கட்டுரைகதைககள் கடிதங்கள் [பின்னூட்டங்களுடன்]\n'அத்துவானவெளியின் கவிதை'- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 2\n'அரசன் பாரதம்’ நிறைவுவிழா உரைகள்\nநாவல் விவாத அரங்கு, சென்னை\nவிழா 2015 கடிதங்கள் 6\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது கடிதங்கள் 2\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-49\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Central-Government-should-declare-the-floods-of-Kerala-rainfall-as-a-national-disaster-651", "date_download": "2020-07-03T13:23:15Z", "digest": "sha1:J6TXASCILJ6NLY5QZ35D2E3SRGQH6QL4", "length": 9368, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "கேரளா மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்", "raw_content": "\nஇந்துய ராணுவ வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவுமில்லை - பிரதமர் மோடி\nமாநிலங்களுக்கு 2கோடி முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nரவுடியை பிடிக்க சென்ற போலீசார் மீது ரவுடிகள் துப்பாக்கிச்சூடு\nநீட், JEE தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசிக்க குழு அமைப்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி…\nகுறிச்சி குளம் புனரமைப்பு பணியை அமைச்சர் எஸ் பி வேலுமணி பூம�� பூஜை செய்து தொடங்கி வைத்தார்\nமக்கள் நலன் கருதி, மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டதில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு…\nமணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் ஆதரவை விலக்கியதால் பாஜக அரசுக்கு ஆபத்து\nOTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா\nவசனங்களில் குடும்பங்களை ஈர்த்த \"விசு” - இன்று 75 வது பிறந்தநாள்\nஆண்பாவம் படத்தில் நடித்த கிராமியப் பாடகி விபத்தில் சிக்கினார்\nகவியும், இசையும் பிறந்த தினம் இன்று\nஈரோட்டில் கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை\nஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பனை தொழிலாளர்கள்\nதம்மம்பட்டியில் தயாராகும் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு - அரசுக்கு நன்றி\nதமிழகத்தில் ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nஈரோட்டில் கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை\nஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பனை தொழிலாளர்கள்\nதம்மம்பட்டியில் தயாராகும் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு - அரசுக்கு நன்றி\nதூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேர்குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅதிபரானால் ஹெச்1பி விசா மீதான தடையை நீக்குவேன் - ஜோபிடன்…\nநிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப தயாராகும் நாசா\nமருத்துவபடிப்பில் ஓபிசியினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி தமிழக அரசு புதிய மனு\nகேரளா மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்\nஇது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பார்வையிட்ட பிரதமர் மோடி, இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது முறையல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். கேரளாவில் லட்சக்கணக்கான மக்கள் உயிர், வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலம் குறித்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதேசிய பேரிடர் மத்திய அரசு\n« சென்னையில் புத்தக திருவிழா வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவு »\nசபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nநம்பிக்கையில்லா தீர்மானம் - வாக���கெடுப்பு\nஇந்துய ராணுவ வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவுமில்லை - பிரதமர் மோடி\nஈரோட்டில் கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை\nஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பனை தொழிலாளர்கள்\nதம்மம்பட்டியில் தயாராகும் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு - அரசுக்கு நன்றி\nதமிழகத்தில் ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Risk-in-items-that-children-play-with-33043", "date_download": "2020-07-03T14:32:43Z", "digest": "sha1:CLNNGMNTZ7JGGKOT45NQAJORHCY2WSTC", "length": 13518, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "குழந்தைகள் விளையாடும் பொருட்களில் ஆபத்து", "raw_content": "\nஇந்துய ராணுவ வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவுமில்லை - பிரதமர் மோடி\nமாநிலங்களுக்கு 2கோடி முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nரவுடியை பிடிக்க சென்ற போலீசார் மீது ரவுடிகள் துப்பாக்கிச்சூடு\nநீட், JEE தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசிக்க குழு அமைப்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி…\nகுறிச்சி குளம் புனரமைப்பு பணியை அமைச்சர் எஸ் பி வேலுமணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்\nமக்கள் நலன் கருதி, மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டதில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு…\nமணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் ஆதரவை விலக்கியதால் பாஜக அரசுக்கு ஆபத்து\nOTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா\nவசனங்களில் குடும்பங்களை ஈர்த்த \"விசு” - இன்று 75 வது பிறந்தநாள்\nஆண்பாவம் படத்தில் நடித்த கிராமியப் பாடகி விபத்தில் சிக்கினார்\nகவியும், இசையும் பிறந்த தினம் இன்று\nஅறந்தாங்கி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த நபர் கைது\nஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்: தமிழக அரசு\nஈரோட்டில் கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை\nஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பனை தொழிலாளர்கள்\nஅறந்தாங்கி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த நபர் கைது\nஈரோட்டில் கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை\nஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பனை தொழிலாளர்கள்\nதம்மம்பட்டியில் தயாராகும் மரச்சிற்பங்கள���க்கு புவிசார் குறியீடு - அரசுக்கு நன்றி\nதமிழகத்தில் இன்று மேலும் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅதிபரானால் ஹெச்1பி விசா மீதான தடையை நீக்குவேன் - ஜோபிடன்…\nநிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப தயாராகும் நாசா\nமருத்துவபடிப்பில் ஓபிசியினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி தமிழக அரசு புதிய மனு\nகுழந்தைகள் விளையாடும் பொருட்களில் ஆபத்து\nகுழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொருட்கள் மூலமாக அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக ஆய்வுகள்மூலம் தெரியவந்துள்ளது.\nஉங்கள் குழந்தைகள் விளையாடும் ஸ்மார்ட் விளையாட்டு பொருட்கள் மூலம் முன் பின் அறிமுகம் இல்லாதவர்கள் கூட அவர்களை தொடர்புகொள்ள முடியும் என்கிறது ஒரு அதிர்ச்சி தரும் ஆய்வு. லண்டனை சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் 7 குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொருட்களில் மற்றவர்கள் குழந்தைகளை தொடர்பு கொள்ள முடியும் என்று கூறியுள்ளனர். அதில் குழந்தைகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் வாக்கிய டாக்கி, இசைக்கு ஏற்றார் போல் பாட்டு பாடும் காரோக்கி கருவி போன்றவை அடங்கும்.\nஇந்த விளையாட்டு பொருட்கள் பிளூடூத் மூலமோ ஒய் வைமூலமோ மற்றவர்களால் தொடர்புகொள்ள முடியும் ...எடுத்துக்காட்டாக ஒரு வாக்கி டாகியில் 2 கருவிகள் இருக்கும்...ஒரு கருவி மற்றொரு கருவியை தொடர்புகொள்ள பயன்படும் ஆனால் இதன் மூலம் வெளியில் உள்ள நபர்களும் தொடர்புகொள்ளக்கூடிய வசதி இருப்பதாகவும் இதனால் குழந்தைகளை முன் பின் தெரியாத நபர்களும் தொடர்பு கொள்ள முடியும் என்ற அதிர்ச்சிகர தகவலை கூறுகின்றனர். ஆபத்தான விளையாட்டு பொருட்களில் Vtech’s KidiGear Walkie Talkies முக்கிய இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த விளையாட்டு கருவியின் மூலம் 200 மீட்டர் தொலைவில் இருந்துகொண்டே குழந்தைகளிடம் அந்நியர்களால் தொடர்புகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளனர். Xpassion karokie, கருவியிலும் SMK250PP என்ற பாட்டு பாடும் கருவியில் கூட அந்நியர்களால் குழந்தைகளை ப்ளூதூத் மூலம் தொடர்புகொள்ள முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.\nஇப்படி ஆபத்தான விளையாட்டு பொருட்களில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுவது எப்படி என்பதை நாம் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் நினைக்கலாம் நம் குழந்தைகளை இந்த விளையாட்டுப்பொருட்களை வைத்து யார் என்ன செய்யப்போகிறார்கள். இப்படி தான் யாரும் எதிர்பார்க்காமல் குழந்தைகளின் மனதில் தற்கொலை எண்ணத்தை விதைத்தது ப்ளூ வேல் என்ற ஆன்லைன் விளையாட்டு. குழந்தைகளின் கைகளின் இருக்கும் விளையாட்டு பொருட்களில் மற்றவர்கள் தொடர்பு கொள்ளாதவாறு நாம் பொருட்களை வாங்கிக்கொடுக்கவேண்டும். மேலும் கூர்மையான ஆயுதம் நெருப்பு போன்றவற்றிலும் குழந்தைகளை விளையாட விட கூடாது.\n« சிவகங்கையில் குடிமராமத்து பணியின் மூலம் நிரம்பி உள்ள நீர் நிலைகள் திருப்பதியில் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 பேர் கைது »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nஅறந்தாங்கி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த நபர் கைது\nஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்: தமிழக அரசு\nஇந்துய ராணுவ வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவுமில்லை - பிரதமர் மோடி\nஈரோட்டில் கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை\nஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பனை தொழிலாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/203859?ref=archive-feed", "date_download": "2020-07-03T12:45:52Z", "digest": "sha1:B2UURB6KGLJHI2V75JOYQFQCWMB6UMAZ", "length": 8834, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "பண்டாரநாயக்கவின் 120 வது நினைவு தினத்தில் மைத்திரிபால மற்றும் சந்திரிகா! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபண்டாரநாயக்கவின் 120 வது நினைவு தினத்தில் மைத்திரிபால மற்றும் சந்திரிகா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nகாலிமுகத்திடலிலுள்��� பண்டாரநாயக்க நினைவு தூபிக்கு முன்னால் இன்று இலங்கையின் முன்னாள் பிரதமர்களுள் ஒருவரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகருமான எஸ்.S.W.R.D பண்டாரநாயக்கவின் 120 வது நினைவு தினம் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது அமரர் பண்டாரநாயக்கவின் சிலைக்கு தற்போதைய சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் மலர் மாலை அணிவித்துள்ளனர்.\nஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோருக்கிடையில் கருத்துப் பரிமாறல்கள் இடம்பெறவில்லை என்பதுடன் மலர்மாலை அணிவித்த நிகழ்வுடன் ஜனாதிபதி உடனடியாக வெளியேறியுள்ளார்.\nகுறித்த நிகழ்வில் சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்கிடையில் நீண்ட கருத்து பரிமாறல் இடம்பெற்றுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}