diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0007.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0007.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0007.json.gz.jsonl" @@ -0,0 +1,423 @@ +{"url": "http://eelamalar.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-24T21:09:09Z", "digest": "sha1:IAKPMLBXD6OUT2EHDU7EEVT7S4WEC2FU", "length": 7763, "nlines": 131, "source_domain": "eelamalar.com", "title": "- Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\n அவ்வுயிரே எங்கள் தேசிய தலைவர்\nதமிழீழ இராணுவ படையணிகளின் பெயர்களும் மற்றும் வேறு கட்டமைப்புகளின் பெயர்கள்.\nஅண்ணன் பிரபாகரனுக்கு அடுத்த பெயர்\nபிரிகேடியர் பானு (அரியாலை முதல் முள்ளிவாய்க்கால் வரை…)\nகனீர் என்ற இனிமையான குரல் அனைவரின் மனதிலும் பதிந்தது. இசைப்பிரியா\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\n“காந்தி” எப்படி “சூசை”யாக மாறினார். (பிரிகேடியர் சூசை)\nதியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்\nஎங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட்டாயோ\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஎம் உயிர் காக்க தம் உயிர் துறந்த மாவீரர்கள்\n« தமிழீழ எழுச்சிப் பாடல்களின் தொகுப்பு\nஐ நா நோக்கி விடுதலைச்சுடர் போராட்டம் – 2ஆவது நாள் »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-24T22:47:11Z", "digest": "sha1:JXMV7IWGB24JBRWDXBAQAH4YRUMKIMVJ", "length": 6339, "nlines": 112, "source_domain": "globaltamilnews.net", "title": "தன்னாட்சி அதிகாரம் – GTN", "raw_content": "\nTag - தன்னாட்சி அதிகாரம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகாட்டலோனியாவை தனிநாடாக அறிவித்த கார்லஸ் பூஜ்டிமோன் ஜெர்மனி எல்லையில் கைது செய்யப்பட்டார்…\nகாட்டலோனியாவை தனிநாடாக அறிவித்து, ஸ்பெயின் அரசின்...\nஅரசியல் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழ் முஸ்லிம் தலைமைகளின் பொறுப்பு -செல்வரட்னம் சிறிதரன்\nவடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்களின் தாயகப்...\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69. May 24, 2020\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்… May 24, 2020\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில் May 24, 2020\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு May 24, 2020\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி May 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/for-those-affected-by-the-violence-in-delhi-do-not-seek-refuge-report-of-the-jnu-vice-chancellor", "date_download": "2020-05-24T23:11:18Z", "digest": "sha1:Y6DM2JUBHBNCP6X73W5A5QKOE26HJRGQ", "length": 6950, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மே 25, 2020\nதில்லி வன்முறையால் பாதித்தவர்களுக்கு அடைக்கலம் தர வேண்டாம்... ஜேஎன்யு துணைவேந்தர் அறிக்கை\nதில்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் அடைக்கலம் அளிக்க வேண்டாம் என்றுபல்கலைக்கழக துணைவேந்தர் கூறியுள்ளார்.\nமக்களை பிளவுபடுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப்பெறக் கோரி தில்லியில் போராடியவர்கள் மீது, அச்சட்டத்தை ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக மதவெறிக்கும்பல் தாக்குதல் நடத்தி,வன்முறையில் ஈடுபட்டனர். இதில் இத���வரை நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஏராளமான மக்கள் தங்களது வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தை தங்குவதற்கு பயன்படுத்துமாறு வீடுகளை இழந்து தவிப்பவர்களுக்கு மாணவர் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதனை ஏற்றுக்கொள்ளாத பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், செய்தியாளர்களிடம் கூறுகையில், பல்கலைக்கழகத்தைப் புகலிடம் ஆக்கவேண்டாம். தேவைப்பட்டால் உதவிப்பொருட்களைச் சேகரித்து அவர்களுக்கு வழங்கி உதவலாம் என்று தெரிவித்துள்ளார்.\nTags தில்லி வன்முறையால் பாதித்தவர்களுக்கு அடைக்கலம் தர வேண்டாம் For those affected by the violence in Do not seek refuge அறிக்கை\nதில்லி வன்முறையால் பாதித்தவர்களுக்கு அடைக்கலம் தர வேண்டாம்... ஜேஎன்யு துணைவேந்தர் அறிக்கை\nதந்தை பெரியார் மொழிபெயர்த்த சமதர்ம அறிக்கை\nபிளவுவாத குடியுரிமை சட்டத்தை முற்றிலும் நிராகரிக்கிறோம்... பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள் அறிக்கை\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\n75 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_92.html", "date_download": "2020-05-24T21:11:47Z", "digest": "sha1:FG72IUPVVWVSWYUYGTIJ7UWK5XC4HNHJ", "length": 13404, "nlines": 84, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பொலிஸாரால் எனக்கு அதிக அநீதி இழைக்கப்பட்டது: வாரியபொல யுவதி தெரிவிப்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nடாக்டர் வா.செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன் இன்று அதிகாலை காலமானார்.-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nடாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந��தவர் (14.7.1929). இந்தி...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nஉசைன் போல்டை வீழ்த்திய கேமராமேன் (VIDEO)\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்...\nHome Latest செய்திகள் பொலிஸாரால் எனக்கு அதிக அநீதி இழைக்கப்பட்டது: வாரியபொல யுவதி தெரிவிப்பு\nபொலிஸாரால் எனக்கு அதிக அநீதி இழைக்கப்பட்டது: வாரியபொல யுவதி தெரிவிப்பு\nகடந்த வருடம் வாரியபொல பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அதிகம் பேசப்பட்டது.\nஅந்த சம்பவத்துடன் தொடர்புடைய வாரியபொல யுவதி இன்று ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.\nசம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் இது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்திருந்த அதேவேளை, திலினி அமல்கா என்ற யுவதி மற்றைய வழக்கை தாக்கல் செய்திருந்தார்.\nஅதன்படி, அந்த இளைஞருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், திலினி அமல்காவிற்கு 50 ஆயிரம் ரூபா வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததது.\nதிலினி அமல்கா தான் எதிர்நோக்கிய சம்பவம் தொடர்பில் தெரிவித்ததாவது;\n2014 ஆம் ஆண்டு 8ஆம் மாதம் 16 ஆம் திகதி கொழும்பு செல்வதற்காக நண்பர்களுடன் சென்றிருந்த போது பஸ் தரிப்பிடத்தில் இளைஞர் ஒருவர் இருந்தார். எமக்கு அருகில் வந்து கேட்டுக்கொண்டிருக்க முடியாத பல விடயங்களை அவர் கூறினார். அவர் அவ்வேளையில் பேசிய மிகவும் மோசமான வார்த்தை காரணமாக எனது நண்பர் ஒருவர் அவரை விரட்டிச் சென்று மூன்று அல்லது நான்கு தடவை அடித்தார். அத்துடன் பஸ் தரிப்பிட நேரக்கணிப்பாளர் அவ்விடத்திற்கு வந்து அந்த இளைஞரைத் தாக்கினார். இதுபோன்றவர்கள் திருந்த வேண்டும். எனவே அவரை அடிக்குமாறும் காலையில் இருந்து நாம் இவரை அவதானித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் நேரக்கணிப்பாளர��� என்னிடம் கூறினார். அதன் பின்னர் மூன்றாவது தடவையாகவே நான் அவரை தாக்கினேன்.\nமேலும், பொலிஸ் நிலையத்தில் தாம் எதிர்நோக்கிய சம்பவம் தொடர்பில் திலினி இவ்வாறு குறிப்பிட்டார்;\nநான் பொலிஸ் நிலையத்திற்கு சென்றேன். அதன் பின்னர் இதுகுறித்து கடுமையாக விசாரணை செய்யுமாறு வாரியபொல பொலிஸ் நிலையத்திற்கு Fax மூலம் அறிவிக்கப்பட்டது. அங்கிருந்து நான் வெளியே வரும் போது வாரியபொல பொலிஸ் நிலையத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 27 ஆம் திகதி வாரியபொல பொலிஸ் நிலையத்திற்கு வந்து வாக்குமூலம் வழங்குமாறு கூறினார். அங்கு சென்ற போது நிலையப் பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அந்தப் பெண் வந்தார். அவரைக் கைது செய்துள்ளதாக அவர் அந்த அழைப்பு வந்த போது பதிலளித்தார். என்னை சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்புவதாகக் கூறியுள்ளனர். அந்த கருத்துக்களில் வாரியபொல நிலையப் பொறுப்பதிகாரி தொடர்புபட்டுள்ளார். அதன் பின்னர் எனக்கு மனநோய் என செய்தி அனுப்பியுள்ளனர். எனவே, பொலிஸாரின் மூலம் எனக்கு அதிக அநீதி இழைக்கப்பட்டது.\nசம்பவம் தொடர்பில் அடிப்படை உரிமை மனுவொன்று தற்போது உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nபொலிஸார் உள ரீதியாக பாதிப்படையுமாறு செய்தனர். பொது வாகனங்களில், பொது இடங்களுக்குச் செல்லும் நாம் இது போன்ற பல சம்பவங்களை எதிர்நோக்கியுள்ளோம். பெண்கள் என்ற வகையில் தன்மானத்தை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பாக அவ்விடங்களில் இருந்து வந்துள்ளோம். சுய கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் எனது மகள் செய்த விடயம் தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன்.\nசட்டத்தரணி சந்திமா உணுவில இது பற்றி தெரிவிக்கையில்,\nவாரியபொல பஸ் நிலையத்தில் திலினி எதிர்நோக்கிய மிக மேசமான ஒரு நிலைமையும் அவர் பொலிஸ் நிலையத்தில் எதிர்நோக்கிய நிலைமையும் சமமானது. அதனை நான் நேரில் கண்டேன். பிரச்சினையொன்றை எதிர்நோக்கிய பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் அதிகாரிகளினால் கவனிக்கப்படும் விடயம் மிகவும் அருவறுக்கத்தக்கது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/children/", "date_download": "2020-05-24T21:51:27Z", "digest": "sha1:BUD7YVOVAU6354NLTPTUQ7X2SQBANRG4", "length": 10722, "nlines": 141, "source_domain": "www.velanai.com", "title": "வாழ்வின் எழுச்சி – சிறுவர் தின போட்டியில் நயினாதீவு மாணவர்கள் தேசிய ரீதியில் 3 ஆம் இடம்.", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nவாழ்வின் எழுச்சி – சிறுவர் தின போட்டியில் நயினாதீவு மாணவர்கள் தேசிய ரீதியில் 3 ஆம் இடம்.\nவருடாந்தம் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைபெற்றுவரும் சிறுவர் போட்டியில் இந்த வருடம் நயினாதீவு சிறுவர்களின் குழு நடன பிரிவில் தேசிய ரீதியில் 3 ஆம் இடத்தினை பெற்றுள்ளது.\nமாவட்ட மட்டத்தில் 1 ஆவது இடம்பெற்ற இக்குழு நடனம் தேசிய ரீதியில் கடந்த வாரம் பங்கு பற்றி அங்கு 3 ஆம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர். பயிற்றுவித்த ஆசிரியரினையும், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் சாந்தரூபன், பிரதேச திவிநெகும உத்தியோகத்தர் நகுலராணி அவர்களையும், குழு நடனத்தில் பங்குபற்றிய மாணவர்களையும் காணலாம்.\nபோதைப்பொருள் விழிப்புணர்வு ஆற்றுகை – அல்லைப்பிட்டியில்.\nவேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nவேலணை பிரதேச வைத்திய சாலைக்கு மருத்துவ உபகரணம் வழங்கப்பட்டது (June 23rd,2015)\nNext story தீவகக் கல்விக் கோட்டத்தின் தற்காலக் கல்விநிலை\nPrevious story யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nEvents / News / Schools / சைவப்பிரகாச வித்தியாசாலை\nவேலணை சைவப்பிரகாசா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nFeatured / நம்மவர் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=43:2011-03-31-01-42-50&id=5223:-2000-2006&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-05-24T22:20:46Z", "digest": "sha1:I5VXL3SQP7V4D6ZIES3EHLMMSPU6QEI2", "length": 374447, "nlines": 2262, "source_domain": "geotamil.com", "title": "'பதிவுகள்' வாசகர் கடிதங்கள் பகுதி ஒன்று (2000 -2006)", "raw_content": "'பதிவுகள்' வாசகர் கடிதங்கள் பகுதி ஒன்று (2000 -2006)\nFriday, 12 July 2019 09:19\t- வாசகர் கடிதங்கள் -\t'பதிவுகளில்' அன்று\n- 'பதிவுகள்' இணைய இதழின் வளர்ச்சியை, அதில் இடம் பெற்ற விடயங்களை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களின் முதற் தொகுதி இது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், பாவண்ணன், அ.முத்துலிங்கம், கந்தையா ரமணீதரன், நாகரத்தினம் கிருஷ்ணா, புதியமாதவி, மான்ரியால் மைக்கல், முத்துநிலவன், டிசெதமிழன், மருத்துவர் முருகானந்தன், கவிஞர் ஜெயபாலன் , சுமதி ரூபன், வெங்கட் சாமிநாதன் , லதா ராமகிருஷ்ணன், கே.எஸ்.சிவகுமாரன், என்று இவர்களைப் போன்ற கலை, இலக்கிய ஆளுமைகள் பலரின்கருத்துகளை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களும் இவற்றிலுள்ளன. இவற்றில் சில பல முக்கியமான விவாதங்களையும் வெளிப்படுத்துகின்றன. இவற்றைப் பதிவு செய்வதன் அவசியம் கருதி இத்தொகுப்பு பதிவாகின்றது. ஏனைய கடிதங்கள் அடுத்த தொகுப்பில் இடம் பெறும். -\nSubject: வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.\nதேன் மதுரத் தமிழோசை உலகெங்கும் பரவிட பாரதி கண்ட கனவை மெய்ப்பிக்கும் அன்புத் தமிழ் ஆசிரியரே. \"genom\" சாத்தியப் பட்டால் வாழ்க நீவிர் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள். உன்னை பெற்ற தமிழ்த்தாய் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருப்பாள். 'வலை விரித்தேன்'. 'பதிவுகள்' கண்டேன். நெஞ்சம் வலையில் படிந்து விட்டது. 'பதிவுகள்' தொடர்ந்து படிப்பேனே. மனதில் பட்டதை சொல்வேனே. மீண்டும் அடுத்த பதிவுகள் பார்த்து எழுதுகிறேன். வாழ்த்துக்கள் ஐயா\nஆசிரியர் அவர்களுக்கு, 'தமிழ் தேசியம்' என்னும் கோட்பாட்டை சிலர் வளர்க்க முயலும் இவ் வேளையில் தமிழர்களை தேசியம் கடந்து பதிவு செய்ய முயல்வது நல்ல முயற்சியே. வாழ்த்துக்கள்.\nஅருள் கூர்ந்து திருக்குறள் போன்ற சங்க இலக்கியங்களை மேற்கோள் காட்டும் வழக்கத்தைத் தவிர்க்கவும். 20ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்கள், புலவர்கள் பெயரைக் கேட்டாலே என் போன்ற 'நவீன போக்கிரிகளுக்கு' அதிர்ச்சி ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. [சங்க இலக்கியங்களை மேற்கோள் காட்டுவதன் மூலம் யாரிற்கும் அதிர்ச்சி வைத்தியம் செய்வது 'பதிவுகளி'ன் நோக்கமல்ல. இருந்தாலும் எல்லைகளைக் கடந்த இணைய உலகில் எல்லைகளைப் போட முயல்வதன் மூலம் 'நவீன போக்கிரிகள்' 'பதிவுகளி'ற்கு அதிர���ச்சி வைத்தியம் தருவதில் மட்டுமென்ன நியாயம் இருக்க முடியும் இணையத்தில் தமிழ் வாசகர்களை அதிகமாக ஈடுபடுத்துவதற்குப் 'பதிவுகள்' விரும்புகின்றது. அதற்கு உங்களைப் போன்றவர்கள் தான் 'பதிவுகளி'ற்குப் படைப்புகளை அனுப்பி அதிகமாக ஒத்துழைக்க வேண்டும். -ஆசிரியர்- ]\nகாதல், காமம் போன்ற சொற்களை Love, Sex போன்ற சொற்களுடன் ஒப்பிடும்போது சில தவிர்க்க இயலாத குழப்பங்கள் ஏற்படுவது இயற்கைதான். இருந்தாலும் கட்டுப்பாடற்ற காதல் என்பதற்கு Free Sex என்பது சரியான இணையல்ல. கட்டுப்பாடற்ற காதலிலோ காமத்திலோ உடல் நலம் பாதிக்கப்படும் அபாயம் தவிர வேறு பிரச்சினைகள் இருப்பதாக என் போன்ற தமிழ் பண்பாட்டு விரோதிகளின் சிற்றறிவுக்குத் தோன்றுவதில்லை - அவை ஒரு பாலினருக்கு மட்டும் மறுக்கப்படாத வரை.\n[Free Sex என்னும் வார்த்தைப் பதம் கட்டுரை கூற வந்த விடயத்தை விட்டு வேறு திசையில் வாசகர்களைத் திசை திருப்பி விடும் அபாயம் இருப்பதாகத் தெரிகின்றது. எனவே அந்த வார்த்தைகளை நீக்கிக் கொள்கின்றோம். மகிழ்ச்சி தானே. கட்டுப்பாடற்ற காதல் சரியா பிழையா என்பதை விவாதிப்பதல்ல கட்டுரையின் நோக்கம். இவ்விடயத்தில் பாரதியின் நிலைப்பாட்டினை அவரது படைப்புகளூடாக ஆராய்வது தான் முக்கியமான நோக்கம். துரதிருஷ்ட்டவசமாக பாரதியின் கருத்து தங்களது கருத்துடன் முரண்பட்டு விடுகிறது. அதற்காகப் 'பதிவுக'ளை மன்னிப்பீர்களாக. ஆனால் இந்தக் 'களவு' 'காமம்' 'காதல்' எல்லாம் கரை புரண்டு ஓடிய படைப்புக்களைத் தந்த சங்ககாலப் புலவர்களின் பெயர்களைக் கண்டு 'நவீனப் போக்கிரி'யான தாங்கள் மகிழ்ச்சியல்லவா அடைய வேண்டும். அதிர்ச்சி அடைவதுதான் வியப்பினைத் தருகின்றது. -ஆசிரியர்- ]\n தங்கள் கடிதத்திற்கு நன்றி. இணையத்தில் இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், மலேசியத் தமிழர், சிங்கப்பூர்த் தமிழர் என்று பிரித்துப் பார்ப்பதைப் 'பதிவுகள்' விரும்பவில்லை. 'பதிவுகளி'ல் சிறு கதைகள் மற்றும் கவிதை படைத்துள்ள ஜெயபாரதன் தமிழக எழுத்தாளர். கவிஞர் தாஜ் சீர்காழியைச் சேர்ந்தவர். மேலும் பதிவுகளில் வெளிவந்துள்ள விடயங்களைப் பாருங்கள். 'பாரதியைப் பற்றி வந்திருக்கின்றது. எம்.ஜி.ஆரைப் பற்றி வந்திருக்கின்றது. ஜெயபாரதனின் சிறுகதைகள் தமிழ் நாட்டு மாந்தர்களைக் கொண்டு படைக்கப் பட்டிருக்கின்றன. பதிவுகள் குறிப்ப��ட்ட ஒரு நாட்டிற்கு மட்டும் உரியதன்று. உலகமெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களிற்கும் பொதுவானது. யாரும் படைப்புகளை அனுப்பலாம். அண்மையில் தான் 'பதிவுகள்' ஆரம்பிக்கப் பட்டது. காலப் போக்கில் தமிழகத்திலிருந்து மற்றும் அனைத்து நாடுகளிலிருந்தும் நிறையப் படைப்புகள் 'பதிவுகளி'ற்கு வருமென எதிர்பார்க்கின்றோம். தரமானவை அனைத்தும் 'பதிவுகளி'ல் பதிவு செய்யப் படும்.\nவள்ளுவர் \"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு \" என்று பாடியிருக்கின்றார். இதன் கருத்து 'எந்தக் கருத்தினை யார் கூறக் கேட்டாலும் கூறியவர் யார் என்று பாராமல் அக்கருத்தில் உள்ள உண்மையை ஆராய்ந்து அறிவதே அறிவு' என்பதாகும். 'பதிவுகள்' எழுத்தைத் தமிழக எழுத்து , இலங்கை எழுத்து, மலேசிய எழுத்து அல்லது சிங்கப்பூர் எழுத்து என்று பிரித்துப் பார்க்காதீர்கள் தமிழக எழுத்தாளர்கள் அனைவரையும் இலங்கைத் தமிழர்கள் அறிவார்கள். ஆனால் தமிழகத்தில் ஈழத்து எழுத்தாளர்களில் எத்தனை பேரை அல்லது மலேசிய எழுத்தாளர்களில் அத்தனை பேரை அல்லது சிங்கப்பூர் எழுத்தாளர்களில் எத்தனை பேரை அங்குள்ளவர்களுக்குத் தெரியும் 'பதிவுகளி'ல் உள்ள விடயங்களை வாசியுங்கள். அவை உங்களிற்குப் பயனாகவுள்ளனவா இல்லையா எனப் பாருங்கள். உங்கள் கருத்துகளை அறியத் தாருங்கள். 'பதிவுகள்' தமிழர்கள் அனைவருக்கும் பயனாக இருக்க வேண்டுமென்பதுதான் பதிவுகளின் நோக்கம். இதுவரை எமக்கு வந்த அதிகமான ஆதரவுக் கரங்கள் தமிழகத்திலிருந்து வந்தவைதான் என்பதைப் 'பதிவுகள் நன்றியுடன் நினைவு கூர்ந்து கொள்கின்றது. -ஆசிரியர்-]\n[ உண்மையில் Free Sex என்ற ஆங்கிலச் சொற்களை மொழிமாற்றம் செய்திருப்பதென்று தாங்கள் கூறியிருப்பது தவறு. கட்டுப்பாடற்ற காதல் என்பதனைத் தான் அவ்விதம் குறிப்பிட்டுள்ளோம்.\nமாதரெல்லாம் தம்முடைய விருப்பின் வண்ணம்\nமனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னார்.\nபேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே\nவேறொருவன் தனைக் கூட வேண்டும் என்பார்.\n'வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர். \"\nஎன்பது பாரதியின் கவிதை. இக் கவிதையில் \"மாதரெல்லாம் தம்முடைய விருப்பின் வண்ணம் மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னார். பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே பிரியம்வந்தால் கலந்தன்பு பிரிந்��ுவிட்டால் \" என்று கூறும் பாரதி அத்தகைய 'கூடி வாழு'தலைக் காமமாகக் கருதி 'காமத்திலே விடுதலையென்றாங்கோர் கொள்கை' என்று பாடவில்லை. இந்தக் கவிதையில் பாரதி பாவித்துள்ள வார்த்தை பிரயோகங்கள் ஆய்விற்குரியன. மேலும் Sex என்பதற்குப் பல கருத்துகள் உள்ளன. உடலுறவு கொள்வதைக் குறிப்பிட ஆங்கிலத்தில் 'Have Sex' என்பார்கள். அதேமாதிரி உடலுறவு கொள்வதைக் குறிப்பிட 'Love Making' என்னும் வார்த்தைகளையும் பாவிப்பார்கள். பாரதி மேற்படி பாடலில் கூறியுள்ள உடலுறவு 'காமத்தால் விளையும் உடலுற'வல்ல. ஒரு பெண் பல ஆண்களூடன் அன்பு கொண்டு உடலுறவு வைத்து வாழும் ஒரு கொள்கையைத் தான் அவர் இங்கு குறிப்பிட்டு விமர்சிக்கின்றார். கட்டுப்பாடற்ற காதல் என்பதற்கு Free Sex அல்லது Free Love என்னும் வார்த்தைப் பிரயோகங்களைப் பாவிக்கலாம் எனக் கருதுகின்றேன். -ஆசிரியர்-]\nபதிவுகள் இதழைத் தொடர்ந்து படித்து வருகிறேன். அண்மையில் திண்ணை இதழில் வெளிவந்த கன்னியாகுமாரி நாவலுக்கான விமர்சனம் படித்ததால் ஏற்பட்ட நிறைவைப் பாராட்டும் முகமாக இக்கடிதம் எழுதுகிறேன். ஐயமோகனது நாவல்கள் தரும் வாசக அனுபவத்தை ஜயமுற வைக்குமளவுக்கு அவர் முன்னுரைகளின் மூலம் வலிந்து கட்டிய ஒளிவட்டம் ஒன்றை தனது படைப்புகளைச் சுற்றிப் போட்டு புனிதப்படுத்தி விடுகிறார். அம்மாதிரி முன்னுரைகளை அகற்றிவிட்டு அவரது நாவல்களைப் படித்துப் பிறக்கும் வாசக உறவை வைத்துத்தான் அப்படைப்ப்¢ன் பெறுமானம், விமர்சனம் ஆகியவற்றை வந்தடைய வேண்டும்.\nகிராவின் கன்னிமை கதையிலுள்ள (கிராமிய) மனிசநேயத்திற்கான ஏக்கத்திற்கும், கன்னியாகுமாரி நாவலின் மூன்றாந்தர சினிமாக்களில் வருவது போன்ற ஆபாச, அதிரடிச் சம்பவங்களுக்கும் என்ன பொருத்தம் என்று எனக்கும் புரியவில்லை படைப்பாளியே தன்னுடைய படைப்பைத் து¡க்கி முன்வரிசையில் போடவேண்டியளவுக்கு தமிழிலக்கிய வாசகத்தரம் (குறைந்த வீதமானவர்களே ஆயினும்) தாழ்ந்து போய்விடவில்லை. படைப்பாளி மீதான பிரமிப்பே இன்று படைப்புகளை நிலைநிறுத்துவதற்கான உத்தியாக தமிழகத்தில் சில எழுத்தாளர்கள் கையாளுகிறார்கள்.\nசில நல்ல சிறுகதைகள், பத்மவியூகம் குறுநாவல், இன்னும் வற்றாத படைப்பூக்கம், இலக்கியத்தேடல் என்பவற்றிற்காக ¦ஐயமோகன் பாராட்டப்படவும், கவனத்திற்குரியவராகவும் வேண்டியவரே. ஆனால் தனது இலக்கியக் கொள்கைகளே தமிழிலக்கிய எல்லைகள் என்ற தொனியில் தெரிவிக்கப்படும் அவரது கருத்துக்கள் சலிப்படைய வைக்கின்றன.\nஜதீகமரபுகளை கேள்விக்குள்ளாக்குவதற்கும், அவற்றிற்கு நவீன விளக்கம் கொடுத்து து¡சிதட்டுவதற்கும் இடையேயுள்ள நுண்ணிய வேறுபாடு படைப்பாளியின் சமூக அக்கறை சார்ந்துதான் வெளிப்படும். அங்ஙனம் பார்க்கும்போது ¦ஐயமோகன் தனது நாவல்க் கொள்கையில் கூறிச்செல்லும் விருப்பங்கள் திரும்பவும் ராமராகஐ¢யத்திற்கான ஆவலை அவர் மனம் கொண்டிருப்பது தெளிவாகிறது. மேலும் அவற்றிற்கு உரமேற்ற செவ்வியல் இலக்கியங்களை வேறு துணை சேர்க்கிறார். இதன் அடுத்த முனைப்புத்தான் சுஐ¡தா போன்றவர்கள் ஆழ்வார்களையும், திவ்வியபிரபந்தங்களையும் நவீன விளக்கம் கொடுத்து வருவதும்.\nமற்றும் மிகவும் ஆழ்ந்த அனுதாபத்திற்குரிய விடயம் என்னவெனில், புகலிட இலக்கிய ஆர்வலர்கள் சிலர் கற்றலின் மூலம் வரும் தெளிவைவிட, விளம்பரங்கள், தனிப்பட்ட உரையாடல்கள், மேலோட்டமான அபிப்பிராயங்கள் மூலம் படைப்புகளைப் பற்றியும், படைப்பாளிகள் பற்றியும் கற்பிதங்களை உண்டு பண்ணி வழிபட்டு வருகிறார்கள். இவை அரைவேக்காட்டுத்தனத்திற்கான ஆரம்பமாக எனக்குத் தெரிகிறது.\nதங்களது விமர்சனம் மிக நல்ல எடுத்துக்காட்டுகளைத் தந்திருப்பது மிகவும் நிறைவளிக்கிறது. ¦ஐயகாந்தன், நாகராஐன், ஐ¡னகிராமன் போன்றவர்கள் பாலியல்வேலிகளை மிகவும் நாசூக்காக உடைத்து வைத்திருக்கிறார்கள். அவர்களில் சிலரை நீங்கள் குறிப்பிட்டிருப்பது வாசகர்களுக்கு தேடி வாசிக்கவேனும் து¡ண்டக்கூடும்.\nஅன்புள்ள நண்பர்களுக்கு, சற்று முன்னர் படிக்க நேர்ந்த குமார் மூர்த்தியின் மறைவுச் செய்தி பெரிதும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் தருகின்றது. மனித வாழ்வில் மரணம் வழக்கமான ஒன்றுதான். ஆனாலும் நம் மனத்துக்கு நெருக்கமான ஒருவரின் மரணம் தாங்க இயலாததாக மாறிவிடுகிறது. இத்தனைக்கும் நான் ஒருமுறை கூட குமார்மூர்த்தியை நேரில் பார்த்ததில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ் இதழுக்காக அவரது சிறுகதைத் தொகுப்புக்காக மதிப்புரை எழுத நேர்ந்தது. அப்போதுதான் அவரது கதைகளை முதன்முதலாகப் படித்தேன். என் மனத்தைப் பெரிதும் கவர்ந்தன அக்கதைகள். மஞ்சள் குருவி என்னும் கதை இன்னும் கூட என் நெஞ்சில் பசுமையாகப் பத���ந்திருக்கிறது. பெர்லின் சுவர்களின் தகர்ப்பையும் ஒரு குடும்பத்தில் தம்பதியினரின் மனப்பிணக்கின் தகர்ப்பையும் இணைத்து அவர் எழுதிய மற்றொரு கதையும் மனத்தில் பதிந்திருக்கிறது. புலம்பெயர்ந்தோர் எழுத்துகளைப் பற்றிப் பேச நேர்ந்த எல்லாச் சந்தர்ப்பங்களிலும் குமார்மூர்த்தியைப் பற்றிச் சொல்லி வந்திருக்கிறேன். எல்லாரிடமும் சொன்ன நான் அவரிடம் சொல்லவில்லை. உலகில் ஏதோ ஒரு மூலையில் அவர் இருக்க நான் மற்றொரு மூலையில் இருக்க, என்றாவது ஒருநாள் அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும், அப்போது சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். அவர் மறைந்துவிட்டார் என்று அறியும் இத்தருணத்தில் என் மனம் குற்ற உணர்வால் நிறைகிறது. அவர் உயிருடன் இருக்கும் தருணத்தில் ஒரே ஒரு முறையாவது அவருக்கு மடல் எழுதியிருக்கலாமே என்கிற ஆதங்கம் பொங்குகிறது.\nஎன் \"சிலம்பு மடல்கள்\" நூலை வலைத்தொடர் ஆக வெளியிடுதற்கு மிக்க நன்றி. உங்கள் மின்னேடு சிறக்க வாழ்த்துகள்\nநண்பர் அழியழலனுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றி.\n[ தங்களது நூலினை 'பதிவுகள்' இதழில் தொடராக வெளியிட அனுமதியளித்த தங்களிற்கல்லவா நாங்கள் நன்றி கூற வேண்டும். - ஆசிரியர் -]\n[ உங்களது கவிதை பதிவுகளில் பிரசுரமாகியுள்ளது. தங்களது ஆர்வத்திற்கு எமது பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.\n 'பதிவுகள்' இதழ் மேல் தாங்கள் காட்டிவரும் அக்கறைக்கும் பங்களிப்புக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகள் பல. தொடர்ந்தும் தங்களது பங்களிப்பினை எதிர்பார்க்கின்றோம். - ஆசிரியர் -]\nதிரு.மைக்கல் அவர்களின் குறுநாவலான 'ஏழாவது சொர்க்கம்', மனித மனங்களின் வக்கிரகங்களை, வாழ்வில் பலவீனப்பட்டவனின்/ஏமாற்றப்பட்டவனின் பார்வையில் இருந்து விரிந்து செல்கிறது. படைப்பாளிக்கு என் வாழ்த்தை இங்கே பதிவு செய்கின்றேன். நன்றி.\n தங்களைப் போல் பலர் ஆஸ்திரேலியா,இந்தியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, மத்தியகிழக்கு நாடுகள், ரஷ்யா, தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, யப்பான் என்று பல்வேறு நாடுகளிலிருந்தும் 'பதிவுகள்' மேல் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதோடு ஆக்கங்கள் அனுப்பி பங்களிப்பும் செய்து வருகின்றார்கள். தாங்களும் பதிவுகளுக்கு எழுதலாமே. - ஆசிரியர் -]\nபதிவுகள் புதிய இதழ் பார்த்தேன். எல்லாப்பக்கமும் வாசல் நாடக நூலி���் விமர்சனம் மெத்தப் பிடித்தது. அதன் இறுதிப்பாராவின் மூலம் தைத்து விசிறியெறியப்பட்ட தொப்பி இங்கு பலரது தலைகளுக்கும் பொருந்தக்கூடியது. வாழ்த்துக்கள்\nகவிஞர் அ.ந.க. பற்றித் தொடர்ந்து தாங்கள் பதிவுசெய்து வருவது மிகவும் சிறப்பான முயற்சி. நான் அவரது சில கவிதைகளைத் தவிர வேறு படைப்புகள் எதுவும் படித்ததில்லை. ஆனாலும் அவரைப்பற்றி, அவரது முன்னுதாரண சேவைகளைப்பற்றி அறிந்து வைத்திருக்கிறேன். இப்போது பதிவுகள் வாயிலாக மேலும் அறிய முடிவதற்கு நன்றி\nஇவரைப்போல இன்றைய தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டிய இன்னொரு சமூகப்போராளி, ஈழத்துக்கவிஞர் பசுபதி. இவர் யாழ்ப்பாணக்கவிராயர் என்றும் அறியப்பட்டவர். இவரது கவிதை ஒன்றையும், வாழ்க்கைக் குறிப்பையும் கீழே தந்திருக்கிறேன். (பிரதியில் இடப்பெற்ற அரைப்புள்ளிகள், என்னிடமிருக்கும் தமிழ்வடிவத்தில் இல்லாததால் அவற்றிற்குரிய இடங்களில் காற்புள்ளிகளையே பாவித்திருக்கிறேன். முடிந்தால் திருத்தியுதவவும்) இக்குறிப்பு அவரது ஒரேயொரு புத்தகமான புதுஉலகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த வாழ்க்கைக்குறிப்பை எழுதியவர் பெயர் புத்தகத்தில் இல்லை. பெரும்பாலும் கவிஞரது மைத்துனரும், எழுத்தாளருமான என்.கே. ரகுநாதன் இக்குறிப்பை எழுதியிருக்கலாம். அவர்தான் தன்னிடமிருந்த ஒரேயொரு பிரதியையும் எனக்கு அனுப்பி வைத்தார்.\nகவிஞர் பசுபதி - வாழ்வும் கவிதையும்\nகவிஞர் பசுபதி அவர்கள் 14-07-1925இல் பருத்தித்துறையிலுள்ள வராத்துப்பளை என்னும் கிராமத்தில் பிறந்தார். தந்தையார்: கந்தையா. தாய்: அன்னம். இளமைக்காலத்திலுந்தே கவி புனையும் ஆற்றல் வாய்க்கப் பெற்றவர். காலஞ்சென்ற தமிழறிஞர் கந்தமுருகேசனாரிடம் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தம் கவிப்புலமையை விருத்தி செய்துகொண்டார். இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வெளியாகும் பல பத்திரிகைகளில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. பல நு¡று கவிதைகளை அவர் எழுதியுள்ளார். எனினும் இலக்கிய உலகில் சஞ்சரிப்பவர்களிடையே காணப்பெறும் படாடோபத் தன்மை சிறிதும் அற்றவர். அவர் வெறும் கவிஞரல்லர், போராட்டவீரர். இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்ட கவிஞர். அவர் கவிதைகளில், கேலியும், குத்தலும், கேள்விக்கணைகளும் போராட்ட உணர்வும் நிறைந்திருக்கும்.\nகல்வி கற��ற காலம் முழுவதும், பாடசாலைகளில் சாதிக்கொடுமையை எதிர் நோக்க வேண்டி வந்ததால், இளமைக்காலத்திலிருந்தே சாதிவெறியை எதிர்த்த போராட்ட உணர்வும், சமூகசேவையில் நாட்டமும் வரப்பெற்றார். அந்நாட்களில், யாழ்ப்பாணத்திலும், பருத்தித்துறையிலும் இருந்த சன்மார்க்க ஜக்கிய வாலிபர் சங்கம், நல்வழி ஜக்கிய சேவா சங்கம் போன்ற சமூக சீர்திருத்த ஸ்தாபனங்களுடன் இணைந்து சேவை செய்தார். சிறுவயதிலிருந்தே பகுத்தறிவுவாதி. யாழ்ப்பாண தி. மு. க. வின் ஸ்தாபக அங்கத்தவர்களில் ஒருவர்.\n1956 இலிருந்து 1963 வரை அகில இலங்கைச் சிறுபான்மைத்தமிழர் மகாசபையின் இணைச் செயலாளராகவும், நிர்வாகச் செயலாளராகவும் கடமை புரிந்தார். இக்காலங்களில் மகாசபையின் முயற்சியால், யாழ்ப்பாணப்பகுதியில் ஒடுக்கப்பட்ட சிறுவர்கள் கல்வி கற்பதற்கெனச் சுமார் 16 அரசாங்கப் பாடசாலைகள் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் மகாசபை நடத்திய தேநீர்க்கடைப் பிரவேசம், மனித உரிமைப் போராட்டம் முதலிய இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டுழைத்தார்.\nதாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்து வரும் இன்னல்கள், அவர்களுடைய பிரச்சனைகள், எதிர்காலத்திட்டங்கள் முதலியவற்றை வளர்ச்சி பூர்வமாக விளக்கி 1959இல் வெளியிடப்பட்ட மகாசபை மலர் என்னும் கணக்கெடுப்பு ஏட்டிற்கு பொறுப்பாசிரியராக இருந்து பணி செய்தார். 1956இல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஓர் அங்கத்தவராகச் சேர்ந்தார். ஒடுக்கப்பட்ட மக்கள், உழைப்பாளி மக்களின் விடுதலைக்காக இறக்கும் வரை இதயபூர்வமாக உழைத்தார். கம்யூனிஸ்டாக வாழ்ந்து கம்யூனிஸ்டாகவே இறந்தார். நல்லூர் ஆசிரிய கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று முதலில் இரத்மலானையிலும், பின்னர் கைதடியிலுமுள்ள செவிடர் குருடர் பாடசாலைகளில் பணிபுரிந்தார். புற்றுநோயினால் பீடிக்கப்பட்டு 5-07-1965இல் மரணமடைந்தார். எவருடனும் இனிமையாகப் பேசும் இயல்பினர், நகைச்சுவை நிரம்பியவர். தன்னம்பிக்கையும் திடசித்தமும் கொண்ட உளத்தினர்.\nஸ்தாபனங்களில் நிதானமாகவும், உறுதிப்பாட்டுடனும் நின்று தம் கொள்கையை உருவாக்குவதில் வல்லவராயிருந்தார். கொடுமைகளை எதிர்த்துப் போராடுவதில் எப்போழுதும் ஒரு சண்டைக்காரராகவே இருப்பார் - தமர் என்றும் பிறர் என்றும் பார்க்கமாட்டார். எதற்காகச் சண்டை பிடிக்கிறோமென்ற தெளிவிருந்தால் சண்டைக்காரனாயிருப்பதில் தவறில்லை என்பது அவர் கொள்கை. 1954இல் திருமணம் செய்தார். துணைவியார்: திருமதி பாக்கியம். ஆறு குழந்தைகள் - நான்கு ஆண்களும், இரண்டு பெண்களும் உள்ளனர். (குறிப்பு: கவிஞரது பிள்ளைகளில் மூத்தமகனும் பெண்களில் இரண்டாமவரும் மரணமடைந்துவிட்டனர். - மைக்)\n[ தங்களது கடிதத்திற்கும் முற்போக்குக் கவிஞர் பசுபதி பற்றிய குறிப்புக்கும் அவரது கவிதைக்கும் நன்றிகள். அவை பதிவுகளில் விரைவில் வெளியாகும். இது போல் ஈழத்துப் ப்டைப்பாளிகள் பற்றிய விபரங்களை அனுப்பி வையுங்கள். உண்மையான படைப்பாளிகளுக்கு நாம் செய்ய வேண்டிய கைம்மாறு இது தான். - ஆசிரியர் - ]\nமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, நான் இத்துடன் ஒரு கவிதை அனுப்பியுள்ளேன், கவிதை தரமாக இருந்தால்\n[ தங்களது கவிதை விரைவில் பிரசுரமாகும். - ஆசிரியர் - ]\n[ தங்களது கவிதைக்கு எமது நன்றிகள். விரைவில் 'பதிவுகளில்' பிரசுரமாகும்.\n- ஆசிரியர் - ]\n[ தங்களது நல்ல யோசனைக்கு எமது நன்றிகள். தங்களது ஆலோசனையை இம்மாத இதழில் அறிமுகப்படுத்தியுள்ளோம். 'பதிவுகள்' இதழ் மேல் ஆரம்பத்திலிருந்தே தாங்கள் காட்டிவரும் அக்கறைக்கும், பங்களிப்புக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்தும் தங்களது காத்திரமான பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம்.\nதங்கள் இதழில் வந்து கொண்டிருக்கும் எனது சிலம்பு மடல் தொடரில் \"சிலப்பதிகாரம்\" , \"தெளிவுரை\" என்று தலைப்பிட்ட படம் இணைக்கப் பட்டுள்ளது. என் தொடர் தெளிவுரை அல்ல. ஒரு மடல் இலக்கியம் அல்லது கதை/கட்டுரைத் தொடர் என்று சொல்லலாம்.அன்பு கூர்ந்து அப்படத்தை எடுத்து விட்டால் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். வேறு ஏதேனும் படம் வேண்டுமானால் அனுப்பி வைக்க ஆவலாக உள்ளேன். கண்ணகி சிலையை சென்னையில் நீக்கி விட்ட இந்த கால கட்டத்தில் அச்சிலையின் படத்தைப் போட முடிந்தால் மகிழ்வேன். இத்துடன் அப்படத்தை இணைத்துள்ளேன்.\n[தவறினைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி இளங்கோவன் அவர்களே மேலும் கண்ணகி படத்திற்கும் நன்றி. ஆசிரியர் - ]\nஇப்போது அ.ந.கந்தசாமியின் தேசிய இலக்கியம் சம்பந்தமான கட்டுரை படித்தேன். ஈழ இலக்கியம் தொடர்பான தமிழக ஜீவா போன்றவர்களின் புரிதலுக்கு இந்தக் கட்டுரை நல்ல விடயங்களைச் சொல்கிறது. முடிந்தால் இக்கட்டுரையினைப் பதிவுகளில��� மீள் பிரசுரம் செய்வீர்களாயின் மிக்க சிறப்பாக அமையும். இக்கட்டுரை 1961 அக்டோபர் மாதம் மரகதம் சஞ்சிகையில் எழுதப் பட்டுள்ளது. தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும் என்ற சுபைர் இளங்கீரனின் மேறப்டி புத்தகத்தில் இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது.\nமறைந்த பூலான்தேவி பற்றிய பதிவொன்றை கனடிய மாணவர்களின் பத்திரிகையொன்றான 'அக்கினிக் குஞ்சில்' செய்துள்ளேன்.இதனை சிறிது மாற்றிப் பதிவுகளில் எழுதியுள்ளேன்.இதனைப் பதிவுகளுக்கு அனுப்பி வைத்தால் பிரசுரிப்பீர்களா\n- ராகவன் ( பெர்லின் )\n[ தாராளமாக அணுப்பி வையுங்கள். - ஆசிரியர் -]\n[ தங்களது பதிவுகளிற்கான பங்களிப்பிற்கு நன்றி. தொடர்ந்தும் தங்களது பங்களிப்பினை எதிர்பார்க்கின்றோம். - ஆசிரியர் - ]\nஅன்பார்ந்த திரு.வ.ந.கிரிதரன். பதிவுகள் பார்த்தேன். நன்றாகவே செய்து கொண்டிருக்கின்றீர்கள்.\n[ தங்கள் பாராட்டுதல்களுக்கு எமது நன்றி. - ஆசிரியர் -]\nபதிவுகள் இணையத் தள ஆசிரியர் கிரிதரன் அறிவது. உங்களுடைய பக்கத்தினை நீங்கள் ஆரம்பித்த காலந்தொடக்கம் பார்த்து வருகின்றேன். அருமையான தளத்தினை நடாத்தி வருவதற்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nSubject: திலகபாமாவின் கவிதை பற்றி\nதிலகபாமாவின் இவ்வாரக் கவிதை பற்றி\n\"பதிவுகள்\" இதழில் வெளிவந்திருக்கும் திலகபாமா அவர்களின் கவிதை பற்றி அவருக்கான ஒருநேரடிக் கடிதம்: அன்புடையீர் உங்கள் கவிதை இலகுவாக, சிறியதாக, நன்றாக இருக்கிறது. இவ்வாறான நேரடியாகவே பேசும் கவிதைகள் தமிழில் இப்போதும் குறைவுதான். \"இன்னும் அகலிகையின் காத்திருப்பு\" என்று இதற்குத் தலைப்பிட்டிருக்கலாம் என்று எண்ணிப் பார்த்தேன். \"கணவனைக் கடிந்து...விமோசனத்தில் மகிழ்ந்து...பெண்ணாய் அல்லாமல் ...கலை மனம் கொண்ட சிலை வடிக்கும் இராமனுக்கான காத்திருப்பு.\" என்பதே கவிதை சொல்லும் பொருள். இப்படிச் சொல்வதற்கு இக் கவிதையில் வருகின்ற துணிவினைப் பாராட்டாது இருக்க முடியாது. ஆனாலும் நம் எல்லோரது சமூக வாழ்விலும் மிகத் துணிச்சலான சாதாரண பெண்களைச் சந்திக்கின்றோம். அவர்களைச் சமூகம் பாராட்டுவதில்லை, மாறாக தன் கோரப் பற்களை ஆழப் பதித்து விடுகிறது. ஒரு \"நல்ல\" கணவனை...ஒரு \"நல்ல\" சினேகிதனைத் தேடிக் கொண்டிருப்பது மிக இயல்பானது தானே. நான் இங்கே \"நல்ல\" என்பது அவரவர் தன் அறிவுக்கும், உ���ர்வுக்கும், அனுபவத்திற்கும் ஏற்றவாறு கட்டமைத்துக் கொள்வது. உங்கள் கவிதைகளில் மீண்டும் மீண்டும் இதிகாச பாத்திரங்கள் தலை நீட்டுவது...இன்றைய நம்மோடு வருகின்ற அனுபங்களையும் வாழுகின்ற மனிதர்களையும் பற்றிய ஒரு புறநிலைப் பார்வையின் வெளிப்பாடாகவே நான் கருதுகின்றேன். அத்தோடு மரபுவழிப்பட்ட ஒரு போலி அழகியலை கவிதை போர்த்திக் கொள்ளவே இவ்வகைச் சொல்முறை பயன்படுகிறது. புராண முகமூடிகளுக்குப் பின்னால் தான் இன்னமும் இவை எழுதப் படவேண்டுமா என்பது பற்றிச் சிந்திப்பது நல்லதாகலாம் என்பது என் அபிப்பிராயம். மேலும் இக் கவிதையில் ந்£ங்கள் கருதுகின்ற \"கலை மனம் கொண்டு சிலைவடிக்கும் சிற்பி\" ஒரு ஆண் என்பதைத் தவிர அது எப்படி என்று வேறொன்றும் சிந்தனைக்குள் அகப்படமுடியாததாகவே இருக்கின்றது. இது பற்றி மேலும் மேலுமான சொல்லாடலுக்குள் செல்வது பயன் உடையதாக அமையலாம்.\nபதிவுகள்.கொம் தக்க வளர்ச்சியை வெகு துரிதமாக அடைந்து கொண்டிருப்பதில் உண்மையாக மகிழ்ச்சியடைகிறேன். நாளை உங்கள் முயற்சிகள் சாதனையாகும். வாழ்த்துக்கள்.\n[ தங்களது கருத்துகளிற்கும் ஆர்வத்திற்கும் உதவிக்கும் பதிவுகள் தலை வணங்குகின்றது. தங்களைப் போன்ற ஆழமான வாசகர்களை எழுத்தாளர்களைப் பதிவுகள் பெற்றிருப்பது அது செய்த பாக்கியமே. - ஆசிரியர் -]\nஅன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு , பதிவுகளில் தேவகாந்தனின் எதிர்வினை படித்தேன். எனக்கு அவரது கருத்துக்களுடன் மாறுபாடு உள்ளது .அவர் எழுதிமுடித்தபிறகு எழுதுகிறேன். அவரது கட்டுரையை முழுமையாக வெளியிட்டிருக்கலாம் . பதிவுகள் அடிக்கடி renew செயயப்படுவதில்லை . ஆகவே அடுத்த பகுதிக்காக காத்திருந்து எத்தனைபேர் படிப்பார்கள் என்பது கேள்விக்குறிதான் .இதை கவனிக்கவும்\n[உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளுக்கு நன்றி. தேவகாந்தனின் கட்டுரையினை முழுமையாக வெளியிடாதது எங்கள் தவறு தான். பதிவுகளுக்கு ஆக்கங்கள் அனுப்பும் போது நாங்கள் குறிப்பிட்டுள்ளவாறு tscu_inaimathi அல்லது inaimathitsc போன்றவற்றிலேதாவது எழுதி அனுப்பினால் எமக்கு முழுமையாகப் பிரசுரிப்பதில் சிரமமிருக்காது. திரும்பவும் தட்டச்சு செய்ய வேண்டிய சிரமமிருக்காது. இருந்தாலும் எதிர்வரும் காலங்களில் இது போன்ற தவறுகளைக் குறைக்க முயல்கின்றோம்.-ஆசிரியர்]\nபுதிவுகள் ஆசிரியருக்கும்..அதற்காக தமது பொன்னான நேரத்தினை செலவழித்து சேவை செய்யும் அனைத்து அன்புள்ளங்களிற்கும் வணக்கம் பயன்மிக்க இந்த இணயத்தளத்தின் சேவை உலகெங்கும் பரந்து\nவாழும் தமிழர்களின் இலக்கிய..அரசியல்..தகவல் தாகத்தை ஓரளவேனும்\nதீர்த்து வைக்க முயற்சி செய்கிறது என்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.\nஆயினும் தகவல்கள்..கனடா..இந்தியா..ஆகிய நாடுகளை மட்டுமே\nஅதிகம் சுற்றி நிற்பதாக உணரமுடிகிறது. உலகில் எங்கெங்கெல்லாமோ\nஎவ்வளவோ தமிழர்களின் சாதனைகள் ..தமிழர்கள் அறிய வேண்டிய விடயங்\nகள் என பல்துறை நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.\nஅவைபற்றி அறியலாம் என்று 'பதிவுகள்’ இணையத்தளத்திற்கு வந்தால்\nஏமாற்றமாகவும் இருக்கிறது. அது மட்டுமல்ல சில தகவல்கள் மிகச்\nசிறப்பாகச் சொல்லப்பட வேண்டியவை கூட வெகு சாதாரணமாக சுருக்கமாக\nபோதிய தகவல்கள் தரப்படாமல் சேர்க்கப்படுகிறது. இவற்றைத் தகவல்கள்\nதருபவர்கள் சரியாகத் தருகிறார்களா என்பதை ஆசிரியர் கொஞ்சம் கவனத்தில் எடுத்தீர்களானால் இப்பகுதி இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது\nஎன் கருத்து.ஆனாலும்..உங்கள் நன்நோக்கும்..பணியும் நிச்சயம் பாராட்டப்பட\n[ உங்கள் பயனுள்ள கருத்துகளுக்கும் பாராட்டுதல்களுக்கும் எமது நன்றிகள் பதிவுகள் இணைய இதழினை ஆஸ்திரேலியா தொடக்கம் நோர்வே, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இலங்கை, மத்தியகிழக்கு நாடுகள், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சுவிட்சலாந்து, ருஷியா, தென்னமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான்,நியூசிலாந்து..எனப் பல்வேறு நாடுகளிலிருந்தும் வாசகர்கள் வாசித்து வருவதை அறிந்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். ஆயினும் பதிவுகளுக்கு இன்னும் அதிகமானவர்கள் ஆக்கங்களை அனுப்பி வைத்துப் பங்களிப்பு செய்யவேண்டுமென்பது எமது அவா. அப்போது உங்கள் ஆசையும் நிச்சயமாக நிறைவேறும். அது விரைவிலேயே வருமென்பதும் எமது நம்பிக்கை.--ஆசிரியர்-]\nஅன்புக்கும் மதிப்புக்குமுரிய வ.ந. கிரிதரன் அவர்களுக்கு ,\nஎங்கள் சிற்றிதழை ஒரு நண்பரின் உதவியுடன் இணையத்தில் கொண்டுவர முயன்று வருகிறோம். tscii எழுத்துரு சிறப்பானது என்று நண்பர் வெங்கட் சொன்னார் . அதை அந்த இணையதளத்தில் சென்று download செய்தோம். எங்களுக்கு சில ஐயங்கள்\n1] tscii எழுத்துருவிலேயே பலவகை உள்ளனவே .அவை அனைத்துமே ஒன்றுதானா முரசு ���ஞ்சல் tsc யை பயன்படுத்தலாமா முரசு அஞ்சல் tsc யை பயன்படுத்தலாமா மற்ற எழுத்துருக்களில் பல கட்டுரைகள் எங்களிடம் உள்ளன.அவற்றை இந்த எழுத்துருவில் எப்படி மாற்றுவது மற்ற எழுத்துருக்களில் பல கட்டுரைகள் எங்களிடம் உள்ளன.அவற்றை இந்த எழுத்துருவில் எப்படி மாற்றுவது converter ஐ இறக்கிக் கொண்டோம். ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக இணைமதி யில் உள்ள ஒரு கட்டுரையை convert செய்தாலும் முரசு எடிட்டர் பக்கத்தில் அது இணைமதி என்றோ tab என்றோ தான் காணப்படுகிறது .அதை வெட்டி இணைய பக்கத்தில் ஒட்டினால் போதுமா\nஇணையத்தில் இதை பயன்படுத்த செய்யவேண்டியவை என்னவேறு ஏதாவது இறக்குவது தேவையாவேறு ஏதாவது இறக்குவது தேவையா பக்கங்கள் தானாகவே பார்ப்பவர்களுக்கு தமிழ் எழுத்துருவுக்கு மாறுமா\n[ ஜெயமோகனுக்கு: tscii எழுத்துகளைப் பொறுத்தவரையில் உள்ள நன்மை என்னவென்றால்... நீங்கள் ஏதாவதொரு tscii எழுத்தைப் பாவித்துத் தட்டச்சு செய்திருக்கலாம். அதனைப் பார்ப்பதற்கு , படிப்பதற்கு நீங்கள் பாவித்த tscii எழுத்து இருக்க வேண்டுமென்பதில்லை. வேறேதாவது tscii எழுத்து இருந்தால் போதுமானது. உதாரணமாக நீங்கள் முரசு அஞ்சலின் இணைமதிtsc எழுத்தைப் பாவித்து எழுதியதை துணைவன்tsc அல்லது இன்னுமொரு tscii எழுத்து உங்களது கணினியில் இருக்கும் பட்சத்தில் வாசிக்க முடியும். ஆனால் tscii யில் உள்ள முக்கிய குறைபாடு என்னவென்றால்.. மைக்ரோசாப்டின் இண்டர்நெற் எக்ஸ்புளோரர் உலாவி கொண்டு பார்க்கும் போது தமிழ் எழுத்து 'இ' யினைப் பார்க்க முடியாது. இதனை முரசு அஞ்சலின் இரண்டாவது பதிப்பில் நிவர்த்தி செய்திருக்கின்றார்கள். tscii 1.71 பதிப்பில் உங்கள் ஆக்கங்களைத் தட்டச்சு செய்வதன் மூலம் இதனைத் தவிர்த்துக் கொள்ளலாம். அதற்கு InaiMathiTSCற்குப் பதில் TSCu_InaiMathi பாவித்துப் படைப்புகளைத் தட்டச்சு செய்ய வேண்டும். இணைமதியினை InaiMathiTSCற்கு அல்லது TSCu_InaiMathiற்கு மாற்றுவதற்குரிய வசதிகள் முரசு எடிட்டரிலேயே உள்ளதே. முதலில் முரசு எடிட்டரில் இணைமதி மூலம் தட்டச்சு செய்யப் பட்ட படைப்பினை திறந்து கொள்ளுங்கள். முதலில் முரசு எடிட்டரிலுள்ள edit மெனுவில் SelectAll என்பதைத் தெரிவு செய்யுங்கள்.அதனை TSCu_InaiMathiற்கு மாற்ற வேண்டுமானால்.. முதலில் +Murasu மெனுவிலுள்ள set encodingஐ tscii1.7ற்கு தெரிவு செய்து கொள்ளுங்கள். அதன் பின் +Murasu மெனுவிலுள்ள Convert Selectionஇல் ToTSCII1.7 என்பதைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். இப்பொழுது இணைமதியிலுள்ள உங்களது படைப்பு tscii1.7ற்கு மாற்றப் பட்டிருக்கும். இதன் பின் மீண்டுமொருமுறை எடிட் மெனுவிலுள்ள SelectAll என்பதைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். அதன் பின் TSCu_InaiMathi என்பதையும் தெரிவு செய்யுங்கள். எ-கலப்பை என்னும் மென்பொருளினைப் பாவிப்பதன் மூலமும் தமிழில் இலகுவாகத் தட்டச்சு செய்து கொள்ளலாம். இதனை http://www.tamil.net/newtamil/ekalappai_1.html என்னும் இணையத் தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். பக்கங்கள் தானாகவே பார்ப்பவர்கள் கணினியில் தமிழில் தெரிய வேண்டுமானால் 'டைனமிக் எழுத்து' முறையினைப் பாவிக்க வேண்டும். இதற்கென்று சில மென்பொருட்கள் இணையத்தில் உள்ளன. உதாரணமாக bitstream.com (http://www.bitstream.com) இதற்குரிய மென்பொருளினை வழங்குகின்றார்கள். இதன் மூலம் நீங்கள் பாவிக்கும் எழுத்துக்குரிய டைனமிக் எழுத்தினை உருவாக்கிக் கொள்ளலாம். அதன் பின் உங்கள் இணையப் பக்கத்திற்குரிய HTML Source Codeஇல் அதற்கு தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். -ஆசிரியர் - ]\nஅன்பு மிக்க கிரிதரனுக்கு, பரபரப்பு விரும்பும் 'பதிவுகள்' பார்த்தேன். 'முரசு'வில் இவ்வளவு அழகாக ஒரு தளத்தை வடிவமைக்க முடியுமா என்று அசந்தும் போனேன். எனது இணையத் தளம் பற்றி செய்தி வெளியிட்டிருந்தமைக்கு நன்றி. முகவரியை link செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலும் ஒரு திருத்தம். 'தஸ்தகீர் - நெய்தல் நிலக் குறிப்புகள்' , நம்பிக்கையுடன் சாருவிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த என் 'பழய வீடு' நாவலின் ஒரு பகுதி மட்டுமே. மிக இலேசான மாற்றம் செய்திருக்கிறார். அதைக் கூட செய்யாமல் இருந்தால் எப்படி இனி எத்தனைக் குறிப்புகளை வெளியிட்டு சாதனை செய்வார் சாரு என்று இதுவரை தகவல் இல்லை இனி எத்தனைக் குறிப்புகளை வெளியிட்டு சாதனை செய்வார் சாரு என்று இதுவரை தகவல் இல்லை எனது சிறுகதைத் தொகுப்பு 'கடை' ஓரிரு மாதங்களில் ஸ்னேகா பதிப்பகத்தாரால் வெளியாக இருக்கிறது. போதுமான ஆதாரங்கள் அதில் வைக்கபடுகின்றன. அதற்குள் ஓடு உடையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை எனது சிறுகதைத் தொகுப்பு 'கடை' ஓரிரு மாதங்களில் ஸ்னேகா பதிப்பகத்தாரால் வெளியாக இருக்கிறது. போதுமான ஆதாரங்கள் அதில் வைக்கபடுகின்றன. அதற்குள் ஓடு உடையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை நண்பர் ஜீவன் கந்தையாவுக்கு என் விசாரிப்புகள். இந்த மகா சமுத்திரத்தில் அவர் எப்படி என்னை கண்டு கொண்டார் நண்பர் ஜீவன் கந்தையாவுக்கு என் விசாரிப்புகள். இந்த மகா சமுத்திரத்தில் அவர் எப்படி என்னை கண்டு கொண்டார் \n[ உங்கள் கடிதத்திற்கு நன்றி. பரபரப்பிற்காகப் பதிவுகள் தங்கள் விடயத்தைப் பதிவு செய்யவில்லை. சாரு நிவேதிதாவின் படைப்புகள் பலவற்றை நான் இன்னும் வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. ஆனால் இணையத்தில் கிடைக்கப் பெறும் அவரது படைப்புகள் அவரது எழுத்தாற்றலை புலப்படுத்தினாலும் தங்கள் இணையத் தளத்தில் காணப்படும் அவரது இலக்கியத் திருட்டு பற்றிய தகவல்கள் அதிர்ச்சியையே ஏற்படுத்தின. இது பற்றி விரிவாக விவாதிப்பதன் அவசியம் கருதியே அது பற்றிய தகவலினைப் பிரசுரித்தோம். திறமையுள்ள பலர் சமூகத்தில் திருடுவதைப் போல் எழுத்துத் திறமையுள்ள சாரு நிவேதிதா எதற்காகத் திருட வேண்டும் அதுவும் உயிர் நண்பனிடம் இலக்கியத் திருட்டுடன் நட்பிற்கு நம்பிக்கைத் துரோகமுமல்லவா செய்திருக்கின்றார் இது பற்றி சாரு நிவேதிதா விளக்கம் அளிப்பது அவர் மேலுள்ள களங்கத்தின் கனத்தினைக் குறைக்கக் கூடும். - ஆசிரியர் -]\nஅன்புள்ள வி என் ஜி\nதங்கள் இணைய இதழை இன்றுதான் பார்த்தேன் . மன்னிக்கவும் நான் போன முறை தவறுதலாக நாங்கள் எழுதிய கட்டுரையின் செப்பம் செய்யப்படாத முதல் பிரதியை அனுப்பியிருக்கிறேன் . அதே கட்டுரையின் முழுமையா பிரதியை இத்துடன் அனுப்பி வைத்துள்ளேன் .தயவு செய்து அதை நீக்கிவிட்டு இதை போட முடியுமா மின்னஞ்சலில் இணைப்பு தந்தபோது வந்த பிழை அது .\nஇத்துடன் ஒரு பகுதி உள்ளது . திகம்பரன் அவர்களின் வினாக்களுக்கு பதில் எழுதியுள்லேன்.சரவணனுக்கு அனுப்பியுள்ளேன். அவனது பங்கையும் சேர்த்தபிறகு அனுப்புகிறேன். திகம்பரன் சிறப்பான வினாக்களை அழக்காக எழுப்பியுள்ளார் .எங்களுக்கு மிக உதவிகரமானது ஜீவன் கந்தையா எழுதும் பகுதியும் மிகநன்றாக உள்ளது .நண்பர்களிடம் வாசிக்கும்படி சொல்லியுள்ளேன். அவரிடம் வாசிக்க வைக்கிற தீவிரமான [சற்று அமிலம் கலந்த ] நடை உள்ளது . அவரிடம் நான் முரண்படுவது அவர் இலக்கியத்தை ஒரு பயன்படுபொருளாக காண்பதில் அளிக்கும் அழுத்தம் . அத்துடன் அவர் மொழியில் ஒரு கசப்பு இருந்தபடியே உள்ளது .அது ஒரு இயல்பு , அதன் இடத்தையும் நான் மறுக்கவில்லை .நான் நேர்மாறாக நம்பிக்கை கொண்டவன் .\nபதிவுகள் படித்தேன் மிகவும் சிறப்பக உள்ளது\nபல துறை செய்திகளை உள்வாங்கி\nமேலும் பல சேவைகளை செய்ய வேண்டும்\n[ தாங்கள் விமரிசனத்திற்காக அனுப்பிய நூற் பிரதிக்கு நன்றி. பதிவுகளில் அது பற்றிய விமரிசனக் குறிப்பினை விரைவில் எதிர்பாருங்கள்.\n[ உலகமெங்குமிருந்து பலராலும் பதிவுகள் வாசிக்கப் பட்டு வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. தங்கள் சிறுகதைக்கு நன்றி. விரைவில் அது பதிவுகளில் பிரசுரமாகும். - ஆசிரியர் -]\n[ உங்கள் கடிததிற்கு நன்றி புதிய மாதவி அவர்களே. உங்கள் படைப்புகளை முரசு அஞ்சலிலுள்ள Tscu_Inaimathi எழுத்துருவினைப் பாவித்து அனுப்பி வையுங்கள். படைப்புகளை அனுப்பும் பலர் பாமினி போன்ற எழுத்துகளைப் பாவித்து அனுப்பும் போது எமக்கு அதனை மாற்றுவது, பின் 'இ', 'ஆ' போன்ற எழுத்துகளை மீண்டும் தட்டச்சு செய்வது போன்ற தேவையற்ற சிரமங்களை எதிர்நோக்க வேண்டியேற்படுகிறது. ஆகவே பதிவுகள் இதழிற்கு ஆக்கங்கள அனுப்புபவர்கள் முரசு அஞ்சலினைப் பாவித்து Tscu_Inaimathi எழுத்தினைப் பாவித்து அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம். - ஆசிரியர் ]\nபதிவுகளிலே ஜீவன் கந்தையாவின் தொடர்கட்டுரைகள் மிகவும் அருமையாக இருக்கின்றன. தொடர்ந்து வெளியிடவேண்டும்.\nஜீவன் கந்தையாவின், \"சூரையங்காடு\" மனதைப்பிசையும் வாழ்வியல் யதார்த்தம். நம்மைப்போன்றவர்களுக்கு, முன்னொரு காலத்தில் யானை கூட மீந்துபோன சொத்தாக இருக்கவில்லை. சூரையங்காடு சொல்லுகின்ற சம்பவங்களைப் போன்ற பலவாயிரம் நிகழ்வுகளே சுவடுகளாய் நின்று வலிதந்திருக்கின்றன. மரணம் பற்றிய நினைவுகள் மனத்திரையில் வந்து எட்டிப்பார்க்கின்றபோதே கலக்கமடையும் எனக்கு, நேரில் நுரைதுதும்ப மரணத்தை கண்ட, அதன் வாசம் இன்னும் கரைந்தபடி இருப்பதாய் எண்ணும் ஜீவன் கந்தையாவின் மனநிலையை நெருங்கிப் பார்க்க முடிகிறது. நாம் கடந்துவந்த வாழ்வு முழுதும் அவலங்கள் தானே. போராட்டங்களால் வந்து நெருக்கிய அவலவாழ்வை அவ்வளவாக தீவிரத்துடன் பதிவுசெய்யப்படவில்லையென்ற என் எண்ணத்திற்கு ஜீவன் கந்தையாவின் \"யாத்ரா மார்க்கம்\" விதிவிலக்கு. தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள் நண்பரே\n உங்களது ஆக்கபூர்வ்மான கருத்துகளை எதிர்பார்க்கின்றோம். பதிவுகளில் வெளியாகும் படைப்புகள் பற்றிய ���ற்றும் பதிவுகள் இதழ் சம்பந்தமான உங்களது கருத்துகளை tscu_inaimathi எழுத்தினை அல்லது முரசு அஞ்சலினைப் பாவித்து எழுதி அனுப்பி வையுங்கள். உங்களது கருத்துகளை This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it அல்லது This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்னும் மின்னஞ்சல் முகவரிகளில் ஏதாவதொன்றுக்கு அனுப்பி வைக்கவும். - ஆசிரியர் -]\nவணக்கதிற்குரிய ஆசிரியருக்கு, என் சிறுகதைத் தொகுப்பிற்கு தங்களிதழ் வெளியிட்டிருக்கும் மதிப்புரைக்கு நான் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன். மிக்க நன்றிகள்\nகடந்த காலச்சுவட்டில் கண்டதும் கேட்டதும் படித்தேன். அண்மைக் காலமாக பல இலக்கிய விரும்பிகள் பெண்களின் எழுத்து அவர்களின் மொழி பற்றி பத்திரிகைகள் சஞ்சிகைகள் இணையத்தளங்கள் என்று வசைபாடிய வண்ணமே இருக்கின்றார்கள். அன்று கணவனை இழந்தவளை உடன்கட்டை ஏறச்செய்ததும், தலை மழித்து வெள்ளைச் சீலை கட்டி இருட்டு அறைக்குள் இருத்தி வைத்ததும். பெண்களின் இந்த முலைகளும் யோனிகளும் ஆண்களுக்கு ஏற்படுத்திய பிரமையையும் பீதியும் தான் என்பது என் கருத்து. இந்த அடக்கு முறைகளை உடைத்துக் கொண்டு பெண் வெளியே வருகின்றாள். தன் மேல் இந்த ஆண் ஆதிக்க உலகம் சுமத்தும் சுமைகளை அம்பலப்படுத்துகின்றாள் என்ற பீதி எல்லா ஆண்களுக்கும்.. ஏன் மேலத்தேய நாட்டில் வாழும் ஆண்கள் உட்பட எல்லோருக்குமே ஏற்படத் தொடங்கி விட்டது. மெளனித்திருந்தால் கட்டை உடைத்துக்கொண்டு பாய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் தொடர்ந்து கூசாமல் பெண்ணியம் பெண் மொழி என்பவற்றால் தம்மால் முடிந்தவரை தமது சாமர்த்தியத்தைப் பயன்படுத்திக் கொச்சைப் படுத்தி மீண்டும் அவளை எங்காவது அடைத்து விடலாம் என்று முயன்று பார்க்கின்றார்கள். இது ஆண்கள் மட்டும் செய்யும் வேலையில்லை.. பல பத்தினிப் பெண்களும் இப்படியாகக் கோசம் போடுகின்றார்கள். திலகபாமா 'காலச்சுவட்டிற்கு கண்டனம்\" என்று பதிவுகள் இணையத்தளத்தில் கூப்பாடு போட்ட வண்ணம் தவறாமல் காலச்சுவட்டையும் உயிர்மையையும் படித்து வருகின்றார். இப்படியான எழுத்துக்களைத் தாங்கி வரும் சஞ்சிகைகளை தங்கள் மனைவி மகளை வாசிக்க அனுமதிப்பீர்களா என்று கேள்விக் கணையைத் தொடுத்திருக்கும் திலகபாமாவிற்கு அவர் இவற்றைப் படிக்க அனுமதி வழங்கியது அவர் தந்தையா இல்லைக் கணவனா பெண்ணின் உடலமைப்ப��ம் உடல் அவயங்களும் தான் தமது கலாச்சாரம் பண்பாடு சமயம் போன்றவற்றைப் பேணிப்பாதுகாக்கின்றது என்று கூப்பாடு போட்டு அவளை ஒடுக்கி விடும் இந்த ஆண் ஆதிக்க உலகை உடைத்து தனது உள் உணர்வை வெளிக்கொணர பெண்ணிற்கு அவள் உடல் உறுப்புக்களைத் தவிர எது உரிய ஆயுதம் என்ன என்பதை சமூகச்சீரழிவில் அக்கறை கொண்ட இலக்கியவாதிகள் யாராவது கூறுங்கள் பார்க்கலாம். - சுமதி ரூபன் (கனடா) -\n நாளுக்கு நாள் புதுப்பொலிவுடன் மிளிரும் பதிவுகளுக்கான உங்கள் உழைப்புக்கு நன்றி.சில சில நேரங்களில் பதிவுகளின் ஆக்கங்களை வலைப்பதிவுக்காக பிரதி பண்ணிப் போடும் போது உங்கள் உழைப்பை சொல்லாமலே உறுஞ்சிவிடுவது மாதிரி ஒரு உள்ளுணர்வு.எனவே சொல்லிவிட்டு திருடிக் கொள்ளலாம் என நினைக்கிறேன் வேறொன்றுக்குமில்லை ஈழத்துப் படைப்பாளிகளின் நூலுருவாக்கங்கள் பற்றிய தகவல்களை வலையேற்றுகிறேன். www.padippakam.blogspot.com , www.padaippu.blogspot.com எனும் முகவரியில் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைத் தாருங்கள்.\n[உங்கள் பயனுள்ள முயற்சி வெற்றி பெற எமது வாழ்த்துக்கள். மேலும் பதிவுகளிலிருந்து பெறப்படும் எதனையும் மூலம் குறிப்பிட்டுப் பிரசுரிப்பதில் எமக்கு எந்தவித ஆட்சேபணையுமில்லை. ஆ-ர்]\nஅன்பின் திரு. கிரிதன் அவர்களுக்கு அன்புடன். நலம். நலமே விளைவதாக அன்புடன். நலம். நலமே விளைவதாக பதிவுகளைத் தொடர்ந்து பார்த்துவருகிறேன். பல்வேறு வகையான அனுபவப் பதிவுகளும் மனதில் பதிகின்றன. ஒருசில விடயங்கள்பற்றி உடனுக்குடன் எனது கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளவேண்டும்போல் எனது துடித்தாலும், எழுதுவதற்கான சூழ்நிலைகள் ஒத்துழைக்க மறுக்கின்றன.\nஒரு சிற்றிதழாளனுக்குரிய சிரமங்கள் தாங்கள் அறியாததல்ல. நேரமின்மை என்பது முக்கியமான காரணமாக இருப்பினும், பதிவுகளின் அனைத்துப் படைப்புக்களையும் படித்து முடித்துவிடவேண்டும் என்பதில் தீவிரம்காட்டி வருகிறேன். பதிவுகளின் ஒரு வாசகனாக இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.\nதவிர, பூவரசு இதழ்களுக்குத் தாங்கள் அவ்வப்போது தந்துவரும் அறிமுகத்துக்கு எனது சார்பிலும் எமது கலை இலக்கியப் பேரவை சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். (பதிவுகளில் பூவரசுபற்றி அறிந்ததாக சில இலக்கிய நண்பர்கள் தொடர்பு கொண்டிருந்தார்கள்.)\nமேலும் அடுத்த ஆண்டு பூவரசின் 15வது ஆண்டுப��� பயணம் தொடங்குகிறது. ஆகவே வழக்கமாக ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டிகளை, இம்முறை சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மட்டத்தில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். அது சம்பந்தமான விபரங்களை இத்துடன் இணைத்துள்ளேன். புதிவுகளிலும் இதுவெளிவரவேண்டும் என்பது எமது விருப்பம். மீண்டும் சந்திப்போம்.\nடி.செ.தமிழனுக்கு நினைவு படுத்தலாம் என்று நினைக்கிறேன். 5.6.04 அன்று டொரண்டோ சந்திப்பில் நான் பேசியதன் பதிவுகளை வெளியிடத்தயார் என்று மிரட்டலாகச் சொன்னார் என்றாலும், . நானும் அதை வரவேற்றேன். இது வெற்றுச்சவுடால் இல்லை. எனக்கும் அந்தப் பேச்சின் பிரதி தேவை- ஒலி நாடாவாகவோ அல்லது கை எழுத்துப்பிரதியாக, ஏதேனும் மின் இணையம் மூலமாகவோ அப்பேச்சின் பதிவுகள் வெளியிடப்படுமானால் என் மீது குற்றம் சாட்டியவர்களும் மகிழ்ச்சியடைவார்கள். எனக்கும் மகிழ்ச்சி, என் கருத்துக்கள் ஆவணப்படுத்தப்படுவதில், அதிலிருந்து நான் பின்னர் என் செளகரியத்துக்கு முரண்படமுடியாதல்லவா மற்ற தமிழ் எழுத்தாளர்கள் தம் பேச்சுக்கள் காற்றோடு கலந்து மறைவதையே விரும்புவார்கள். அது தான் அவர்களுக்கு செளகர்யம். டி.சே.தமிழனோ, அல்லது, அன்று பதிவு செய்துகொண்டிருந்த மற்ற அன்பர்கள் யாராவதுமோ, இந்த உதவியைச் செய்வார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் எல்லோருக்கும் இதன் மூலமாக என் வேண்டுகோளை முன் வைக்கிறேன்.\nஅடுத்து, இதே போன்ற இன்னுமொரு வேண்டுகோள், ஆத்மன் என்னும் நண்பருக்கு. திரு ஆத்மன் அவர்கள் டோரண்டோவில் நான் இருந்தபோது, சேரன் வழிகாட்டியதாக சொல்லி, அ.முத்துலிங்கம் மூலமாக, ஒவ்வொரு மணி நேர தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றும், வானொலிப் பேட்டி ஒன்றும் பதிவு செய்தார். அவற்றின் ஒலி/ஓளி நாடாப் பதிவுகளை என்க்கு தருவதாக/அனுப்பிவைப்பதாக எனக்கு வாக்கு கொடுத்திருந்தார். டோரண்டோ நண்பர்கள் மூலவும், திரு ஆத்மன் அவர்களுக்கு மின் அஞ்சல் மூலம் நானும் எவ்வளவோ முறை, கடந்த மூன்று மாதங்களாக அணுகியும் அவரிடமிருந்து எத்தகைய பதிலும் இல்லை. அவர் தன் வாக்கைக் காப்பாற்றவும் இல்லை. இது எனக்கு மிகவும் மனவருத்தம் தருவதாகவும், நான் ஏமாற்றப்பட்டதாகவும் உணர்கிறேன். கனடிய அரசு அதிகாரிகளிடம் கூட எனக்கு இத்தகைய அனுபவம் இருக்கவில்லை. தமிழ் அன்பர் ஒருவரிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவி���்லை. அவர் நேரில் மிக இனிமையாக பழகியவர். ஏதோ காரணம் இருக்கவேண்டும். இன்னும் அவர் தன் வாக்கைக் காப்பாற்றுவார் என்றே நம்ப விரும்புகிறேன். இப்பதிவுகள் எல்லாவற்றையும் சமயம் வாய்க்கும்போது அச்சில் வெளியிடுவதற்காகவே கேட்கிறேன். -வெங்கட் சாமிநாதன்\nகாஞ்சனாவிற்கு, கதையைக் களவு எடுக்குமளவிற்கு எனது கற்பனை ஒன்றும் வரண்டு விடவில்லை. குமார்மூர்த்தி எழுதிய 'சப்பாத்து\" கதையை பா.அ.ஜெயகரன் நாடகமாகவும் கனடாவில் மேடையேற்றினார். நானும் அதைப்பார்த்திருக்கின்றேன். மறைந்த குமார்மூர்த்தி எனது நண்பனும் கூட. அவருடைய 'சப்பாத்து\" கதை ஒரு வயது வந்த இளைஞன் தனது காலுக்குப் பொருத்தமாக சப்பாத்து ஒன்றை வாங்குவதற்காக கனடாவில் கடைகடையாக ஏறி இறங்கி தேடி வாங்கி கடைசியாக கோவிலில் தொலைத்து விடுவதாக அமைத்திருக்கின்றார். எனது சப்பாத்துக் கதை எனது குடும்பத்தில் எனது அக்காவின் மகன் ஆசையாக 'நைக்கி' சப்பாத்து தனது பிறந்த நாளிற்கு வாங்கி முதல் நாள் பிள்ளையார் பால் குடிக்கின்றார் பார்க்க வா என்று நண்பர்கள் அழைத்துச் சென்று பறிகொடுத்தது. இரண்டிலும் சாயல் இருக்கின்றது. அண்மையில் இலங்கையில் எடுக்கப்பட்ட 'செருப்பு\" என்ற குறுந்திரைப்படத்திலும் எனது சப்பாத்தில் வருவது போல் ஒரே சாயலான காட்சி- அதாவது பிள்ளை சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தை தாயார் தனது தேவைக்காக எடுப்பது போல், வந்திருந்தது.. அப்போது அந்தத் திரைப்படத்தைப் பார்த்த எனது நண்பன் கூறினார் சுமதி.....இந்த 'செருப்பு\" திரைப்படத்தைப் பார்த்து விட்டு சுமதி ரூபன்.. செருப்பைக் களவு எடுத்து விட்டார் என்று கூறினாலும் கூறுவார்கள் என்று. அதே வேளை இலங்கையில் ஒரே நேரத்தில் ஒரே கருவைக் கொண்ட செருப்பு, சைக்கிள் எனும் இரு குறுந்திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. எதற்காக காஞ்சனா என்ற பெயரிற்குப் பின்னர் பதுங்கி கோழைபோல் என்மேல் காழ்புணர்சி காட்டுகின்றீர்கள். என் திறமையில் எனக்கு சிறிது சந்தேகம் இருந்தது. முதல் முதலாக உலத்தமிழர் நாடாத்திய திரைப்படவிழாவில் எத்தனையோ அனுபவமிக்க திறமைசாலிகளின் குறுந்திரைப்படங்களுக்குள் எனது படைப்பான 'இனி\" பேசப்பட்டபோது எனக்குள் முழுமையான நம்பிக்கை வந்து விட்டது. 3வது சர்வதேச திரைப்படவிழாவிலும் பலர் எனக்குக் கைகொடுத்து மிகத்திறமையாச் செய்திருக்கின்றீர்கள் என்றும் இனி தமிழ் மக்களுடன் நேரத்தை வீணடிக்காது அதற்கு அடுத்த படிக்குச் செல்லுங்கள் என்று வாழ்த்தியவர்கள் பலர். அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கின்றேன். எனது குறுந்திரைப்படங்களான 'இனி\", 'மனுஷி\", 'உஷ்\" போன்றவை பேசப்பட்ட அளவிற்கு 'சப்பாத்து\" பேசப்படவில்லை. அதன் கரு ஆழமற்றது என்று தெரிந்தும் எனது பிள்ளைகளிற்காக அதனைச் செய்தேன். மூன்று தரமான குறுந்திரைப்படங்களைத் தரும் திறமைகொண்ட சுமதி ரூபன் சப்பாத்து போன்ற ஒரு கருவைக் களவாட வேண்டிய அவசியமில்லை என்றே நம்புகின்றேன். காஞ்சனா அவர்களே வேண்டுமானால் எனது குறுந்திரைப்படப் பிரதிகளை உங்களிடம் சேர்ப்பிக்கின்றேன் தாங்கள் அது எங்கிருந்து உருவி எடுக்கப்பட்டது என்பதை எனக்குத் தெரியப்படுத்தலாம்.\nஆசிரியருக்கு, 3வது திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சுமதி ரூபனின் சப்பாத்து குறும் படத்தின் கதை மறைந்த அமரர் குமார் மூர்த்தியினது கதையாகும். குமார் மூர்த்தியின் கதையை இத்துடன் அனுப்புகின்றேன். இக் கதை கணையாழி கனடா சிறப்பிதழில் இடம்பெற்றது. குமார் மூர்த்தியின் வார்த்தைகளில் 'மிகவும் கவனம் எடுத்திருந்தேன். அதைவிட நடக்காது என்றும் நம்பினேன். எல்லாமே பொய்யாகி அது நடந்தேவிட்டது'. அவரது சப்பாத்து கோயிலுக்குள் களவு போய்விட்டது. அவரது கதை விழாவில் களவு போய்விட்டது. 3வது திரைப்பட விழா பற்றிய சிறு குறிப்பு. விழாவின் படங்கள் என் கணிப்பில் (தகுதிபெற்றது)\n09. இது விளம்பரம் அல்ல\nகனடாவில் இடம் பெற்ற குறுந்திரைப்பட விழா பற்றிய இருவரது இரு விதமான பார்வைகளைப் பார்த்தேன். விமர்சனங்கள் தான் எப்போதும் கலைஞர்களை ஊக்குவிக்கும். தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது தொடர்ந்து வரும் எமது படைப்புக்களின் அதிக கவனம் கொள்ள முடிகின்றது. குறுந்திரைப்படம் என்பது எனக்கு மிகவும் புதிதான ஒரு தளம். அது பற்றிய அறிவு வாசிப்பாலும், குறுந்திரைப்படங்களைப் பார்த்தாலும் மட்டுமே நான் பெற்றுக்கொண்டேன். விமர்சனங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது எம்மால் ஏற்றுக்கொள்ளக் கூடியவற்றை நாம் ஏற்று எம்மை வழப்படுத்த முடியும். அந்த வகையில் அருண் எனும் விமர்சகர் தனது பார்வையில் எனது குறுந்திரைப்படங்கள் பற்றிய பல குறைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். அவருக்கு எனது நன்றிகள். அவற்றில் தகுந்ததை எடுத்து நான் என்னை மேலும் வழம்படுத்திக்கொள்வேன். உதயராஜின் தரமான விமர்சனத்திற்கும் எனது நன்றிகள். மேலும் பதிவு வாசகர்கள் எனது குறுந்திரைப்படங்கள் சிலவற்றை எமது இணையத்தளத்திலும், அதற்கான விமர்சனங்கள் வாதங்களையும் கீழே கொடுக்கப்பட்ட இணையத்தளத்திலும் பார்க்க முடியும்.\n- சுமதி ரூபன் -\nடி செ தமிழன் எம் ஜி சுரேஷ் என்னை 'அம்பலப்படுத்தி விட்டது 'குறித்து புளகாங்கிதம் அடைவது ஆச்சரியம் அளிக்கவில்லை. இப்படி அடைபவர்களை முன்னால்கண்டுதான் சுரேஷ் அந்த அப்பட்டமான அவதூறை எந்த ஆதாரமும் இல்லாமல், எந்த தயக்கமும் இல்லாமல் எழுதியிருக்கிறார். அந்த தரத்திலான அவதூறுகளை அவர் கவிதா சரண் காலச்சுவடு இதழ்களின் எல்லா இதழ்களிலும் கண்டு மேலும் மேலும் [மாதாமாதம் ] புளாகாங்கிதம் அடையலாம். - ஜெயமோகன் -\n தாராளமாக உஙகள் கருத்துக்களை எழுதி அனுப்பலாம். அவ்விதம் அனுப்பும் போது tscu_inaimathi எழுத்தினைப் பாவித்து அனுப்பினால் நல்லது. Inaimathi யினைப் பாவித்து அனுப்பினாலும் எமக்கு ஆட்சேபனையில்லை. ஆனால் அவ்விதம் வரும் கோப்புக்களை நாம் tscu_inaimathiஇக்கு மாற்ற வேண்டும். எமக்குச் சிறிது வேலை அதிகம் அவ்வளவுதான். அதனால் தான் நாம் tscu_inaimathi பாவித்து அனுப்பும்படி கோருகின்றோம். இருந்தும் எமக்கு வரும் ஆக்கங்களைப் பலர் 'பாமினி'யில் அனுப்பி வைக்கின்றார்கள். இதனை tscu_inaimathiக்கு மாற்றிப் போடும்படியாக எமக்கு மேலதிக வேலை ஏற்பட்டு விடுகிறது. மேலும் அவ்விதம் மாற்றும்பொழுது தவறிப்போகும் 'இ', 'அ' மற்றும் 'ஆ' போன்ற எழுத்துக்களை மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டிய தொல்லையும் சேர்ந்து விடுகிறது. நீண்டதொரு கோப்பில் இவ்விதம் திருத்தம் செய்யும்பொழுது ஏற்பட்டு விடும் நேரவிரயத்தை ஒருமுறை கற்பனை செய்து பாருங்கள். இதனால் எமக்கு ஆக்கங்களை அனுப்பும் பொழுது tscu_inaimathiயில் அனுப்பினால் எமக்கு அது மிகவும் உதவியாகவிருக்கும்... -ஆ-ர்]\n[தாராளமாக அனுப்பி வையுங்கள். ஆ-ர்]\nஅன்பின் பதிவுகள் ஆசிரியருக்கு, வணக்கம் எனது கவிதையைப் பிரசுரம் செய்தமைக்கு எனது நன்றியறிதலைத் தெரிவிக்கின்றேன். மேலும் ஈழத்து இலக்கியங்கள் பற்றிய தகவல்களை இணையமயப்படுத்தும் எனது சிறுமுயற்சி பற்றிப் பார்வையிட்டு\nஉங்கள் கருத்துகளையும் இயலுமானால் தகவல்களையும் தந்���ுதவுவீர்களா\n[நண்பர் ஈழநாதன் அவர்களுக்கு, தங்களின் முயற்சி பாராட்டுதற்குரியது. பெரியதொரு பணியினை ஆரம்பித்துள்ளீர்கள். ஒழுங்காகப் பொறுமையாக முயன்றால் பெருவெற்றி அடைவீர்கள். ஏற்கனவே ரமணீதரன் (அமெரிக்கா) ஈழத்து இலக்கியம் பற்றிய செய்திக்குழுவொன்றினை பரமாரித்து வருகின்றார். தற்போது தாங்கள் ஆரம்பித்துள்ள முயற்சி இன்னும் விரிவானதாகவுள்ளது. உங்களது தளம் பற்றிப் பதிவுகளில் விரைவில் அறிமுகம் செய்வோம். பதிவுகளில் வெளிவந்த விடயங்கள் பலவற்றை மூலம் குறிப்பிட்டு மீள்பிரசுரம் செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள். ஒரு சிலர் இணையத்தில் வெளிவரும் விடயங்கள் பலவற்றை மூலம் குறிப்பிடாது பிரசுரித்து விடுகின்றார்கள். அண்மையில் கனடாவிலிருந்து வியாபாரத்தை நோக்காக வெளிவரும் ஒர் இதழில் இணைய இதழ்களில் (பதிவுகளுட்பட) வெளியான பல விடயங்கள் மூலம் குறிப்பிடாமல் வெளியாகியிருந்தன. இது ஏற்றுக் கொள்ள முடியாதது. எந்தவிதக் குழு வேறுபாடுகளுமற்று ஈழத்தின் இலக்கிய வரலாற்றினை ஆறுதலாகப் பொறுமையாகப் பதிவு செய்வதில்தான் இறுதி வெற்றி தங்கியுள்ளது. உங்கள் முயற்சிகளுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். - ஆ-ர்]\nதிரு.வ.ந.கிரதரன் அவர்கள் ஆசிரியர்: பதிவுகள். அன்புநிறை ஆசிரியர் அவர்களுக்கு அன்புடன். அண்மையில்தான் இணையத்தளத்தில் பதிவுகளைச் சந்திக்க முடிந்தது.\nஒரு ஆர்வமுள்ள வாசகனாக பதிவுகளுடன் பகிர்ந்து கொள்ளவும், படித்து மகிழவும் நிறையவே உண்டு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் பதிவுகளின் முன்னைய இதழ்களையும் புரட்டிக் கொண்டிருக்கிறேன். ஆறுதலாக இதுபற்றி தங்களுடன் மின்னஞ்சல்கள்மூலம் பேசும் விருப்பம் உண்டு. தவிர, தங்கள்பார்வைக்காக அனுப்பிவைக்கப்பட்ட பூவரசு இதழ்களை பார்வையிட்ட, உடனேயே அதுபற்றி பதிவுகளில் அறிமுகம் செய்தமைக்கு மிகுந்த நன்றிகள். பதிவுகளுக்கு வாழ்த்துக்களோடு தங்களுக்கும் எனது அன்பும் வாழ்த்துக்களும். தொடர்வோம்.\nஅன்புள்ள நண்பர் கிரிதரன் அவர்களுக்கு, நன்றி.. அரபிக்கடலோரம் விமர்சனங்கள் இப்போதே வர ஆரம்பித்துவிட்டன. அதிலும் சிறப்பு என் மும்பை தமிழர்களும் வாசித்துவிட்டு தொலைபேசியில் இதைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். என் நண்பர் ஒருவர் நான் இந்தத் தொடரை யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் எழ���துவதற்காக வருத்தப்பட்டு என்னிடம் வாதம் செய்தார். என் மும்பை தமிழர்கள் பெயர்களுக்கு அதிகம் முக்கியம் கொடுப்பவர்கள். நான் மறதியாக யார் பெயரையாவது குறிப்பிடாமல் விட்டுவிட்டால் அவ்வளவுதான்.. அரபிக்கடலோரம் போர்க்களமாகிவிடும் பார்க்கலாம். நீங்கள் எனக்கு நிறைய ஒத்துழைப்பை, ஊக்கிவிப்பைத் தருகின்றீர்கள். என் சூர்யா நட்பு மண்டலம்.காம் தொடரைப் புத்தகமாக வெளியிட விருப்பம். தொடர் பதிவுகளில் வெளிவந்ததால் முறைப்படி உங்களின் அனுமதியைக் கோருகின்றேன். இத்துடன் முகம் தெரியாத ஒரு அன்பர் எழுதியிருக்கும் விமர்சனத்தையும் இணைத்துள்ளேன். பொதுவாக நான் இந்தக் கடிதங்களைச் சேர்த்து வைப்பதில்லை. வருகின்ற விமர்சனங்களின் கருத்துகளுக்கு நான் பொறுப்பு.. நன்றி சொல்லவேண்டியது உங்களுக்குத்தானே...\n பதிவுகளில் வெளிவந்தாலும் வெளிவரும் ஆக்கங்களின் உரிமைகள் அவற்றை எழுதியவர்களினுடையது தானே. எனவே பதிவுகளின் அனுமதி எதுவுமின்றியே தாங்கள் தாராளமாகத் தங்களது படைப்புகளை நூலாக்கலாம். -ஆ-ர்-]\nபாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி\nநண்பர் வ.ந.கிரிதரன் அவர்களுக்கு, பதிவுகள் இதழ் என் போன்று சிற்றூரில் இருந்து கொண்டிருப்பவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது.\n- திலகபாமா (சிவகாசி) -\n[உங்களது பாராட்டுக்களுக்கு நன்றி. மும்பாயிலிருந்தும் பலர் பதிவுகள் இதழினை வாசித்து வருவதை எமக்கு வரும் கடிதங்கள், ஆக்கங்களிருந்து அறிய முடிகிறது. இது எமக்கு மகிழ்ச்சியினைத் தருகிறது. உங்களது இதழ் பற்றிய விபரங்களை அறியத் தந்தால் அதனை எமது வாசகர்களுக்கும் அறியத் தருவோம். --ஆசிரியர் -]\n[தாராளமாக உங்களைப் பற்றிய விபரங்களை அனுப்பி வைக்கலாம். உங்களுக்கு இணையத் தளமேதாவதிருக்கும் பட்சத்தில் அதன் முகவரியினையும் அறியத் தரவும். உங்களைப் போன்ற கலைஞர்கள் பற்றிய விபரங்களைப் பதிவு செய்வதும் எமது நோக்கங்களில் ஒன்றுதான். மேலும் நீங்கள் நடாத்தும் கலை நிகழ்வுகள் பற்றிய விபரங்களையும் அறியத் தந்தால் அதுபற்றிய விபரங்களைப் பதிவுகளின் 'நிகழ்வுகள்' பகுதியில் பிரசுரிப்போம். - ஆசிரியர் -]\nவணக்கம். வருகின்ற சனிக்கிழமையன்று என்னுடைய அறிவியல் கட்டுரைத் தொகுப்புப் புத்தகம் 'குவாண்டம் கணினி' யின் வெளீயீட்டு விழா ஸ்கார்புரோ சிவிக் செண்டரில் நட���பெற இருக்கிறது. இந்த நிகழ்வில் இன்னும் நான்கு புத்தகங்கள் (திருவாளர்கள் மகாலிங்கம், செழியன், அ. முத்துலிங்கம், மைதிலி) வெளியிடப்பட இருக்கின்றன.\n[ பதிவுகளின் நோக்கமே 'அறிவினை அனைவருடனும் பகிர்ந்து கொள்வது' தான். அந்த வகையில் இசை, நடனம் போன்ற சகல துறைகளைப் பற்றிய ஆக்கங்களையும் பதிவுகள் பிரசுரிக்க ஆவலாயுள்ளது. பதிவுகளுக்குத் தாங்கள் இவைபற்றி எழுத விரும்பினால் அவற்றினைப் பிரசுரிக்க ஆவலாயுள்ளோம். - ஆ-ர் -]\nஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் திரு.கே.எஸ்.சிவகுமாரனுக்கு முக்கியமானதோரிடமுண்டு. காலத்துக்குக் காலம் இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றி விமரிசனமென்ற போர்வையில் வெளிவரும் ஒருபக்கச் சார்பான கட்டுரைகள், நூல்களுக்கு மத்தியில் இவரது நூல்கள், கட்டுரைகளிலிருந்து ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி அறிய முடிவது அதிகம். அந்த வகையில் ஈழத்துத் தமிழ் இலக்கிய முயற்சிகளைப் பதிவு செய்யும் இவரது முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால் இம்முறை இவர் எழுதி இலங்கையிலிருந்து வெளிரும் Daily News பத்திரிகையில் வெளிவந்து பின் பதிவுகளில் மீள்பிரசுரமாகியுள்ள இவரது Gleanings: Sri Lankan writing by K.S. Sivakumaran என்னும் கட்டுரையில் பல எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்பு முயற்சிகள் குறித்த தகவல்கள் பதிவாகியுள்ளன. பாராட்டுக்கள். ஆனால் முக்கியமானதொருவரின் பெயர் விடுபட்டுள்ளதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஈழத்துத் தமிழ்ல் இலக்கிய உலகில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த அறிஞர் அ.ந.கந்தசாமியின் மொழிபெயர்ப்பு பற்றிய முயற்சிகளைப் பற்றிய தகவல்களை மேற்படி கட்டுரையில் காணமுடியவில்லையே. பிரபல பிரெஞ்சு நாவலாசிரியரான எமிலி சோலாவின் புகழ் பெற்ற நாவல்களிலொன்றான 'நாநா'வை ஐம்பதுகளின் ஆரம்பத்தில் மொழிபெயர்த்து 'சுதந்திரன்' பத்திரிகையில் தொடராக வெளியிட்டவர் அ.ந.க. அதுமட்டுமல்ல இலங்கை அரசாங்கத்தின் தகவற் பிரிவில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய காலத்தில் , அப்பிரிவினால் வெளியிடப்பட்ட 'ஸ்ரீலங்கா'வில் 'பொம்மை மாநகர் என்றொரு சரித்திர நாவல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்ததாக அறிய முடிகிறது. அத்துடன் '\nரஸ்ஸலின்' 'யூத அராபிய உறவுகள்' அ.ந.கவின் மொழிபெயர்ப்பில் 'இன்சார்ட்' இதழில் வெளிவந்ததாகவும் அறிய முடிகிறது. அ.ந.க.வைப் பற்றிய தனது நினைவுத் தொடரான 'சாகாத இலக்���ியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத் தொடரில் அந்தனி ஜீவா '...ஆங்கில வார இதழான டிரிபியூனில் பணியாற்றிய காலத்தில் ஆங்கிலத்தில் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியதுடன் திருக்குறளைப் பற்றிப் புத்தகம் போடுமளவிற்கு நிறையக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அ.ந.கந்தசாமியின் ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரைகள் காலஞ்சென்ற அறிஞர் ஆபிகாம் கோவூர் போன்ற பகுத்தறிவுவாதிகளின் பாராட்டுதலைப் பெற்றன...' எனக் குறிப்பிடுவார். இவையெல்லாம் அ.ந.க மொழிபெயர்ப்புத் துறையில் ஆற்றிய பங்களிப்பினைத் தெரிவிப்பன. அ.ந.க பற்றிய விரிவான ஆய்வொன்று வெளிவரும் பட்சத்தில் அவரது படைப்புகள், மொழிபெயர்ப்பு முயற்சிகள் பற்றிய விரிவான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியுமென நம்புகின்றோம். இந்நிலையில் கட்டுரையாளர் அ.ந.க.வை மறந்து விட்டது துரதிருஷ்ட்டமானது. திரு.கே.எஸ்.சிவகுமாரன் அ.ந.க.வின் மொழிபெயர்ப்பு முயற்சிகள் பற்றிய தகவல்களையும் எதிர்காலத்தில் சேர்த்துக் கொள்வாரென எதிர்பார்ப்போம்.\nஅதே சமயம் மேலும் பலர் மொழிபெயர்ப்பு என்றதும் நினைவுக்கு வருவார்கள். அவர்களில் ஒருவர் 'தேவன் - யாழ்ப்பாணம்'. இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்த 'மணிபல்லவன்' நாவலை நான் சிறுவனாக இருந்தபொழுது படித்திருக்கின்றேன். 'லூயி ஸ்டீவன்ஸனின்' 'Treasure Island' நாவலின் தமிழ் வடிவமே 'மணிபல்லவம்' இவர இது போல் வேறு பல மொழிபெயர்ப்புகளும் செய்திருக்கின்றாரா என்று தெரியவில்லை. புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் பலர் தாம் வாழும் நாடுகளின் பேசப்படும் மொழிகளில் வெளிவந்துள்ள படைப்புகள் பலவற்றை மொழிபெயர்த்திருக்கின்றார்கள். அவர்களில் சுசீந்திரன் (ஜேர்மனி), உதயணன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஜி.நேசனின் மொழிபெயர்ப்பில் 'தாயகம்' சஞ்சிகையில் பிரெஞ்சு எழுத்தாளரும் , இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான 'ஜீன் போல் சார்த்தரின்' (Jean Paul Satire') படைப்பொன்று தொடராக வந்த ஞாபகம். வ.ந.கிரிதரனின் மொழிபெயர்ப்பில் கனடாக் கவிஞர்களின் கவிதைகள் சில திண்ணை இணைய இதழில் வெளிவந்துள்ளன. இவ்விதம் பல தமிழ்ப் படைப்பாளிகள் வேறு மொழிகளிலிருந்து பல படைப்புகளைத் தம்மால் முடிந்த வரையில் அவ்வப்போது மொழிபெயர்த்துக் கொண்டு வந்திருக்கின்றார்கள். தொடர்ந்தும் வருகின்றார்கள்.\nஇலங்கைத் தமிழ் இலக்கிய வரலாறு எந்தவிதப் பாரபட்சமுமில்லாமல் எழுதப்பட வேண்டும். நேரத்துக்கு நேரம், சமயத்துகேற்றபடி ஒரு சில பெயர்களை அவ்வப்போது உதிர்த்து வரலாற்றினைக் குழப்பும் வேலையினை விமர்சகர்களோ படைப்பாளிகளோ செய்யக்கூடாது. அண்மையில் கூட திசைகளில் வெளிவந்த பேட்டியொன்றில் பிரபல எழுத்தாளர் எஸ்.பொ. ஈழத்து இலக்கியம் பற்றிக் குறிப்பிடும் பொழுது கூட மறந்தும் கூட 'அ.ந.க.பற்றி' மூச்சு விடாமலிருந்ததை அவதானிக்க முடிந்தது. இந்த நிலை மாற வேண்டும் ஈழத்துப் படைப்பாளிகள் ஒருவரையொருவர் சார்ந்து நின்று ஆலவட்டம் பிடிப்பதை நிறுத்த வேண்டும். எஸ்.பொ. போன்றவர்களின் பெயரை வரலாற்றில் பதிப்பவை அவரது இலக்கியப் படைப்புகளே தவிர இத்தகைய பேட்டிகளல்ல. ஆனால் இத்தகைய பேட்டிகள் ஏனைய படைப்பாளிகளைப் பொறுத்த எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயமுண்டு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையான படைப்பாளிகளை, அவர்களது படைப்புத் திறனை, பங்களிப்பினை அனைவரும் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளப் பழகிட வேண்டும். விமர்சகர்கள் தாமரையிலைத் தண்ணீர் போலிருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் தான் சரியான விமரிசனம் வளரமுடியுமென்பது எனது தாழ்மையான கருத்து.\n[திண்ணை எமது நட்புக்கும் மதிப்புக்குமுரிய சஞ்சிகை. ஒரு விரிவான விவாதமொன்றினைத் தொடங்கி வைக்க கூடிய சாத்தியமிருப்பதால் பிரசுரிப்பதில் எமக்கு ஆட்சேபனையில்லை. திண்ணைக் குழுவினர் இவ்விடயத்தினைப் பரந்த மனத்துடன் அணுகுவார்களென நாம் நிச்சயமாக நம்புகின்றோம் - ஆசிரியர் -]\nஅன்புள்ள கிரி, பாரதி ஒரு மார்க்ஸியவாதியா என்ற உங்கள் கட்டுரை படித்தேன். மிகவும் காத்திரமானதாக உள்ளது. பாரதி பற்றிய பார்வையில் இது முக்கிய திருப்பம் எனக் கருதுகிறேன். பொதுவுடமை பற்றி பாரதிக்கு ஒரு தெளிவான பார்வை இருத்திருக்க வில்லை என்பது உங்கள் கட்டுரையில் இருந்த எடுத்துக்காட்டல்கள் மூலம் அறியக் கூடியதாக இருக்கிறது. ஆயினும் இது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுதான். அன்றைய சூழலில் அவன் இவ்வளவையும் அறிந்து கொண்டதே பெரிதல்லவா அடுத்த கட்டுரையைப் படிக்க ஆவலாக உள்ளேன்.\nஅன்பினிய நண்பர் கிரிதரன் அவர்களுக்கு, பதிவுகளில் என் நட்பு மண்டலத்திற்கு வெளிச்சம் தந்தமைக்கு மிக்க நன்றி. நிறைய வாசகர்களின் கடிதங்கள் வந்த��. ஆனால் அதிகமாக பெண்களே எழுதியிருந்தார்கள். இது கவனிக்கப்பட வேண்டிய ஒரு உளவியல் கூறு என்று நினைக்கின்றேன். வரும் ஜனவரி 15-21 வரை world social forum (www.wsf.org) உலக மாநாடு எங்கள் மும்பையில் நடைபெற இருக்கின்றது. ஒரு பத்திரிகையாளராக நான் அதில் கலந்து கொள்கின்றேன். உங்கள் நண்பர்கள், ஈழத்துச் சகோதரர்கள், படைப்பாளிகள் யாராவது கலந்து கொண்டால் எனக்குத் தெரிவிக்கவும். பதிவுகளின் பணி தொடர்ந்து நடைபெற என் வாழ்த்துக்கள்.\n[தாங்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு பற்றிய விபரங்களைக் கட்டுரையாகப் பதிவுகளுக்கு அனுப்பி வைக்கலாமே. மேலும் தங்களது ஆக்கம் பற்றிய வாசகர் கடிதங்கள் சிலவற்றைப் பதிவுகள் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே. அது பற்றிய உங்கள் கருத்துகளையும் எழுதலாமே. - ஆசிரியர்]\nமதிப்பிற்குரிய கிரிதரன் அவர்கட்கு,தங்கள் பாரதியார் கட்டுரை பற்றிய எனது அபிப்பராயத்திற்கு தாங்கள் அளித்த பதிலுக்கு நன்றி. அது கண்டதும் மீண்டும் புத்தகங்களை ஆராய்ந்த போது, தாங்கள் தந்தது போலவே எழுதப்பட்டிருந்தது. தங்கள் சிரமம் பாராது, அவ்விபரம் அளித்ததற்கு நன்றி. தாங்கள் கூறியது போல பாரதியா¡¢ன் முரண்பாடான கருத்துக்கள் வாசகர்களுக்கு சவாலாகவே அமைந்து விடுகின்றன.\nமதிப்பிற்குரிய கிரிதரன் அவர்கட்கு, தங்கள் பாரதியார் கட்டுரை பற்றிய ஆய்வினை அல்லது அலசலை வாசித்தேன். பாரதியார் கட்டுரைகள் என்ற புத்தகம் என் கைவசம் உள்ளது. அக்கடடுரைகளை வாசித்த போது, நானும் ஒரு சில விடயங்களைப் பார்த்து வியந்து பரவசமடைந்தேன். அதேவேளை தங்களுக்கு எழுந்தது போல் கேள்வகளும் எனது மனதில் எழுந்தன. முதலாவதாக, தாங்கள் ”செல்வம்” எனும் கட்டுரையிலிருந்து குறிப்பிட்ட பந்தியை எனது புத்தகத்தினுடன் ஒப்பிட்டுப் பார்த்த போது, ஓ¡¢ரு வா¢கள் தவிர்த்து மற்றவை அச்சொட்டாக இல்லை. இதனால் அவரது கட்டுரைகள் மறுபிரசுரமாகும் போது, எனது புத்தகம் ஈறாக, ஏனையோ¡¢ன் கைவண்ணம் அதில் பதியலாம் என எண்ணத் தோன்றுகிறது. மேலும் சில சமகால நிகழ்வுகள் பற்றிய விளக்கங்கள், அவ் ஜயப்பாட்டினை அதிகா¢க்க வைக்கிறது. முரண்பாடுகளுக்கு காரணம், இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்பதே எனது ஊகம்.\nபாரதியாரின் கவிதைகள், பாடல்கள், கட்டுரைகள், செயல்கள், ஈடுபாடுகள் என்பவை மட்டுமல்ல, அவரது வாழ்க்கையில் சமூகம் அவருக்கு தகுந��த கெளரவம் அளிக்கத் தவறியது அல்லது வேண்டுமென்றே நிராகா¢த்தது என்பதையெல்லாம் அறியும் போது, நிச்சயமாக அவர் ஒரு அரசியல் விளக்கங்கள் அறிந்த பொதுநலவாதியாக இருந்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அவரது சுதந்திரப் பாடல்களுடன் பராசக்திப் பாடல்களும், அக்கால நாட்டுநிலைமையும் அவரை ஒரு கவித்துவம் வாய்ந்த சுதேசியாகவும், தெய்வ பக்தனாகவும் மட்டும் மக்களுக்கு காட்டி, மீதி விடயங்களிலிருந்து ஒதுக்கி வைக்க அவரது அறிவினாலும், திறமையினாலும் பீதியடைந்தவர்களுக்கு வாய்ப்பாக இருந்திருக்கும்.\nஇன்று அவரைப் பற்றிய பல பிரசுரங்கள் வெளிவருவது என்பதைத் தவிர்க்க முடியாத நிலையில், அவரது சில கூற்றுகள் திரிபடைந்து வருவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமாகவே இருக்கின்றன. பாரதியாரைப் பற்றி அவரது மனைவி செல்லம்மா எமுதிய கட்டுரைகள் அல்லது கூறியவை என்று ஒரு புத்தகம் படித்தேன். முற்று முழுதாக ஏற்றுக் கொள்ளத் தயக்கமாகவே இருக்கிறது.\nஎனது புத்தகக் கட்டுரைகளையும், தாங்கள் குறிப்பிட்ட கட்டுரைகளையும் பூரணமாக ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகிறேன். சாத்தியமா\n[ எண்பதுகளில் நான் பாவித்த பாரதியார் கட்டுரைத் தொகுதிகள் தற்சமயம் கைவசமில்லை. அத்தொகுதிகள் நாற்பதுகளில் அல்லது ஐம்பதுகளில் பிரசுரமாகியிருக்க வேண்டும். அத்தொகுதிகளில் வெளிவந்த பல கட்டுரைகளில் கூறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் என்னால் எழுதப்பட்ட பல கட்டுரைகள் அடங்கிய எனது கையெழுத்துப் பிரதிகள் மட்டுமே என்னிடம் தற்சமயமுள்ளன. அண்மையில் வெளிவந்த அவரது கட்டுரைத் தொகுதிகளில் சீனி.விசுவநாதனின் 'பாரதியின் கட்டுரைச் செல்வம்' மட்டுமே என்னிடமுள்ளது. அதில் மேற்படி 'செல்வம்' கட்டுரையில்லை. பாரதியின் கட்டுரைகள் பற்றிய மேலதிகள் விபரங்களுக்கு சீனி.விசுவநாதன், 'திசைகள்' மாலன் போன்றோருடன் தொடர்பு கொள்வது பயன் தரலாம்.\nமேலும் என்னைப் பொறுத்தவரையில் நான் பாரதியின் மேதமையினை அவனது முரண்பாடுகளினூடு காண்பவன். அவனது முரண்பாடுகளே அவனது தேடலின பரிணாம வளர்ச்சிப் போக்காக இனங்கண்டு கொண்டவன். அதனால் அவனது ஆத்மீக/அறிவியற் தேடல்கள், அவனது அவன் வாழ்ந்த சூழலை மீறிய சிந்தனைகள், மெய்யியல், அறிவியல், அரசியல், சமூக அநீதிகள், இயற்கை, பிரபஞ்சம்,சக உயிரினங்கள் என அவனது ப��ந்த சிந்தனையின் தெளிவுகண்டு பிரமிப்படைபவன். அதனால் ஒரு சிலர் செய்வது போல் அவனது ஒவ்வொரு பக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவனை என்றுமே நான் எடை போட முயன்றதில்லை. அத்தகைய குருடர்களைப் பார்த்து நான் எப்பொழுதுமே சிரிப்பவன். என்னைப் பொறுத்தவரையில் அவனது எழுத்தின் தெளிவு, அறிவு எப்பொழுதுமே ஆட்கொண்டவை. - ஆசிரியர் -]\nஜனவரி 3, 2004: இன்று தற்செயலாக 'நோர்த் யோர்க்' நூலகத்தின் 'Fairview' கிளையினில் வானதி பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட 'மகாகவி பாரதியார் கட்டுரைகள்' பார்த்தேன். இந்நூலில் 'செல்வம்' என்னும் தலைப்பில் இரு கட்டுரைகளுள்ளன. அதிலுள்ள இரண்டாவது கட்டுரையே (பக்கம் 477) நான் என் மேற்படி 'பாரதி ஒரு மார்க்ஸிசவாதியா' என்னும் கட்டுரையில் பாவித்துள்ள கட்டுரை.-ஆசிரியர் -\nஅன்புடையீர், மீளவும் தங்கள் இணையத்தளப் பதிவுகள் குறித்துக் கருத்துச் சொல்லும் தேவை ஏற்பட்டுள்ளது.கிரிதரன் குறிப்பிட்டுள்ள முன்’பின் நவீனத்துவக் கருத்தானதும், ஜெயமோகன் குறித்த அதி அற்புதக் கனவுகளும், தமிழ் மொழிசார்ந்த படைப்புகளும் உணர்வுகளின் எல்லைகளுக்குள் கட்டுண்டு கிடக்கின்றது.இதைத்தாண்டிப் போகின்ற எழுத்துக்களாக மலர்வதற்கு போதிய ஆற்றலைத் தமிழ்படைப்பாளிகள் மறுத்தே வருகிறார்களென்பதற்கு பதிவுகளினது பல சுவடுகள் சான்று பகர்கின்றது,இ·து வருந்தத்தக்கது\nதமிழ் மொழிசார்ந்த விடயங்கள் மிகவும் கனதியான மொழிவாரி பிரிக்கப்பட்ட, செயற்றிறனற்ற போக்குகளே இயல்பாகப் போய்விட்டதால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.இதனாற்றான் எமது கனவுகளுக்கு படைப்பாற்றலின்றி புகழ்தல்களின் உச்சியில் ஏறிவிடுகறோம். நமது சமகால வரலாற்றில் எவ்வளவோ நடந்துவிட்டது ஈழத்தினது வாழ் நிலை நம்மில் ஒரு பாரதியையோ, கம்பனையோ’ வள்ளுவனையோ அன்றி பாரதிதாசனையோ உருவாக்காது போய்விட்டது ஈழத்தினது வாழ் நிலை நம்மில் ஒரு பாரதியையோ, கம்பனையோ’ வள்ளுவனையோ அன்றி பாரதிதாசனையோ உருவாக்காது போய்விட்டதுஅறிவைப் பெறுதல்’வழங்குதல் போன்ற கல்வியியல் சார்ந்த நமது மனோபாவம் மிகவும் குறுகியது. இதானாற்றான் நாமே நமக்குக் குறுக்கே நின்று தீங்கிழைக்கின்றோம்.இதன் தொடர்ச்சியாக அறிவு சார்ந்த பற்பல துறைகளை நமது விருப்புக்கேற்றவாறு புரிந்துகொள்கிறோம்.கிரிதரனின் பின் நவீனத்துவம் பற்றிய ��ுரிதலும் இவ் வகைப்பட்டதே.பரந்த தளத்தில் விவாதிக்கப்படவேண்டிய அறிதலை முன்’பின் என்றடக்குவது அதன் உள்ளார்ந்த பரிணாமத்தை உள்வாங்காத அதே தமிழ்ப்புலமையை உறுதிப்படுத்தி நிற்க,விஷ்ணுபுரம் வராதது வந்த மா இலக்கியமாகிறது.¦ஐயமோகன் அன்னா கரீனினா படைத்த டால்ஸ்டாய் ஆகிறார்.\nஇந்தப்போக்கால் தமிழ்(கவனிக்க:தமிழ்நாடல்ல.) நாட்டுப் பேராசிரியப் பெருந்தகை நமக்கு மக்குப்பட்டம் தந்தபடி...\nநல்லது. மொழியைப் பற்றி கோதே(ஜேர்மனிய மகாகவி) சொல்கிறான்:”ஓரளவு பிழையின்றி எழுத’வாசிக்க 80 ஆண்டுகள் எனக்குத் தேவைப்பட்டன.”1749இல் பிறந்து 1832 இல் இறந்த கோதேக்கு சாவதற்கு இரண்டாண்டு முன்பெழுதி Faust துன்பியல் நாடகமே மகாகவியென பேச வைத்ததை அந்த பேராசிரியர் அறிய வாய்புண்டோ\nஇரமணிதரன் (சித்தார்...) எழுதும் படைப்புகள் இந்த 80 ஆண்டுகள் தவத்தை உறுதிப் படுத்த ஐமுனா இராஜேந்திரனோ தினமும் படிப்பான் புத்திஜீவி என்று முற்றுப்புள்ளியிட நான் மெளனிக்கிறேன், கிரி.\n['கிரிதரன் குறிப்பிட்டுள்ள முன்’பின் நவீனத்துவக் கருத்தானதும்...' , '..இதன் தொடர்ச்சியாக அறிவு சார்ந்த பற்பல துறைகளை நமது விருப்புக்கேற்றவாறு புரிந்துகொள்கிறோம்.கிரிதரனின் பின் நவீனத்துவம் பற்றிய புரிதலும் இவ் வகைப்பட்டதே.பரந்த தளத்தில் விவாதிக்கப்படவேண்டிய அறிதலை முன்’பின் என்றடக்குவது அதன் உள்ளார்ந்த பரிணாமத்தை உள்வாங்காத அதே தமிழ்ப்புலமையை உறுதிப்படுத்தி நிற்க...' என் நண்பர் ஸ்ரீரங்கன் பொதுவாகக் கூறி விவாதிப்பதை விட, கிரிதரனின் கூறிய விடயங்களை விரிவாகக் குறிப்பிட்டு விவாதத்தினைத் தொடர்வது நன்றாகவிருக்கும். மேலும் என்னைப் பொறுத்தவரையில் எனது விருப்புக்கேற்றவாறு புரிந்து கொள்வதில்லை. ஒரு விடயத்தை எனது அறிவுக்கேற்றபடி புரிந்து கொள்ளவே எப்பொழுதும் முயலுகின்றேன். ஒரு சமயம் நான் புரிந்து கொண்ட விடயம் இன்னுமொரு சமயத்தில் அச்சமயத்திலுள்ள என் புரியும் அல்லது விளங்கும் ஆற்றலுக்கேற்ப பிழையானதாக எனக்குப் புரிந்தால் அதனை ஏற்றுக் கொள்வதிலெனக்கு எந்தவிதத் தயக்கமோ அல்லது வெட்கமோ ஏற்படுவதில்லை. விருப்புக்கேற்றபடி புரிந்து கொள்கிறோமென்பதற்கும், அறிவுக்கேற்றபடி புரிந்து கொள்கின்றோமென்பதற்கும் பெரிய வேறுபாடுண்டு. இவ்விதம் அறிவுக்கேற்றபடி ஒவ்வொருவரும் பு���ிந்து கொள்வதிலென்ன தவறு இருக்கிறதோ உண்மையில் பிரதியொன்றினைப் படைத்ததுமே அதனைப் படைத்த ஆசிரியர் இறந்து விடுகின்றாரென்றும், அதனைக் கட்டுடைத்து ஒருவித Post Mortem செய்வதையே Post Modernism என்றொரு கருத்து கூட நிலவுவதை நண்பர் மறந்து விட்டாரோ உண்மையில் பிரதியொன்றினைப் படைத்ததுமே அதனைப் படைத்த ஆசிரியர் இறந்து விடுகின்றாரென்றும், அதனைக் கட்டுடைத்து ஒருவித Post Mortem செய்வதையே Post Modernism என்றொரு கருத்து கூட நிலவுவதை நண்பர் மறந்து விட்டாரோ எனவே ஒரு பிரதியினை ஒவ்வொருவரும் தத்தமது அறிவு நிலைக்கேற்ப விளங்கிக் கொள்வதில் தவறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே. அதன் அர்த்தத்தையே தன் விருப்பத்துக்கேற்றபடி நண்பர் புரிந்து கொள்வதுதான் நண்பரின் கூற்றுப்படியே தவறாகப்படுகிறது. அதே சமயம் எதற்காக நண்பர் இன்னும் தமிழ் நாட்டுப் பேராசிரியப் பெருந்தகையின் மக்குப் பட்டத்தைப்பற்றிக் கவலைப் படுகின்றாரோ எனவே ஒரு பிரதியினை ஒவ்வொருவரும் தத்தமது அறிவு நிலைக்கேற்ப விளங்கிக் கொள்வதில் தவறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே. அதன் அர்த்தத்தையே தன் விருப்பத்துக்கேற்றபடி நண்பர் புரிந்து கொள்வதுதான் நண்பரின் கூற்றுப்படியே தவறாகப்படுகிறது. அதே சமயம் எதற்காக நண்பர் இன்னும் தமிழ் நாட்டுப் பேராசிரியப் பெருந்தகையின் மக்குப் பட்டத்தைப்பற்றிக் கவலைப் படுகின்றாரோ நண்பரேயாருடைய அங்கீகாரத்தையும் எதிர்பார்த்துப் படைப்பதிலென்ன் அர்த்தமிருக்க முடியும். மேலும் பாரதியோ, பாரதிதாசனோ, கம்பனோ ஈழத்தில் இன்னும் தோன்றவில்லையெனக் கவலைப்படுவதும் தேவையற்றதொன்று. அதனைத் தீர்மானிக்க வேண்டியது காலமே தவிர இத்தகைய கூற்றுக்களல்ல. பாரதி இருந்த போதிலல்ல, இறந்த பின்னரே அவனை மாபெரும் கவியாக உலகம் அங்கீகரித்தது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். எத்தனையோ படைப்பாளிகளைக் காலம் அவர்களது காலத்துக்குப் பின் இனங்கண்டு கொண்ட வரலாறுகள் பலவற்றைப் பார்த்திருக்கின்றோம். அந்தவகையில் இன்று கண்டு கொள்ளப்படாத பலர் பின்னர் கண்டுகொள்ளப்பட வாய்ப்புகளுள்ளன. இந்நிலையில் இது போன்ற ஆதங்கங்கள் அர்த்தமற்றவை. உண்மையான படைப்பாளி யாருடைய அங்கீகாரத்தைப் பற்றியும் கவலைப் படுவதில்லை. யாருடைய அங்கீகாரத்திற்காகவும் எழுதுவதில்லையென்பதை நண்பர் புர���ந்து கொள்ளவேண்டும். உண்மையான படைப்பாளிகள் கார்ல மார்க்சைப் போன்றிருக்கவேண்டுமென நினைப்பவன் நான். எத்தனை இடர்கள் வந்த போதிலும், வறுமையில் உழன்றபோதும் அவர் தன் இலட்சியமான 'மூலதனம்' படைப்பதிலிருந்தும் பின் வாங்கினாரா இது போன்ற படைப்பாளிகளும் இலக்கிய ஆய்வாளர்களும் தான் நமக்கு வேண்டுமே தவிர முதுகு சொறிவதற்கும், திடீர்ப்புகழுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்டு, புலமையினைக் காட்டுவதொன்றினையே குறிக்கோளாகக் கொண்டு வாழும் இலக்கியக் குருடர்கள் நமக்குத் தேவையில்லை. எதற்கெடுத்தாலும் இவ்விதம் முகாரி பாடாமல், இருப்பவற்றை விமர்சியுங்கள். தவறுகளிருந்தால் நாணயமாகச் சுட்டிக் காட்டுங்கள். உங்கள் கருத்தினைக் கூறுங்கள்.வளர்வதற்கு இத்தகைய போக்குகளே இன்று அவசியம்.\nமேலும் இன்னுமொரு விடயம்..பதிவுகளில் நாம் படைப்பாளிகள் எமக்கு எமக்குரிய எழுத்தினைப் பாவித்துத் தட்டச்சு செய்து அனுப்பி வைக்கும் படைப்புகளுக்கே முன்னுரிமை கொடுத்து வருகின்றோம். புதிய ஊடகமான இணையத்தை அதில் தமிழைப் பாவிப்பதற்குப் படைப்பாளிகள் மிகவும் அக்கறையெடுத்து முயலவேண்டும். இதற்குப் படைப்பாளிகள் காட்டிவரும் ஊக்கம் மதிப்புக்குரியது. அதே போல் இன்னுமொரு ஆச்சர்யமான விடயத்தினையும் அவதானிக்க முடிந்தது. இணையச் சேவைக்கான செலவு குறைவாயுள்ள மேற்கு நாடுகள் பலவற்றில் வாழும் படைப்பாளிகளில் பலருக்கு இன்னும் தமிழில் எழுதி எவ்விதம் அனுப்புவது என்பது கூடத் தெரியாமலிருக்கிறது. [அதே சமயம் தமிழகம் , இலங்கை போன்ற நாடுகளில் வாழும் பலர் , இணையச் சேவைக்கான கட்டனம் அதிகமாகவுள்ள நாடுகளில் வாழ்ந்த போதும் மிகவும் விருப்புடன், அர்ப்பணிப்புடன் புதிய தொழில் நுட்பத்தினைப் பயின்று ஆர்வத்துடன் தங்களை மிக விரைவாகவே முன்னேற்றி வந்திருக்கின்றார்கள். வருகின்றார்கள்]. இந்நிலை மாறவேண்டுமென நினைக்கின்றோம். இதுபோல் படைப்பாளிகள் இணையத் தொழில் நுட்பத்தினை அதிகமாகப் பயன்படுத்தத் தம்மை வளர்த்தெடுக்க வேண்டுமென நினைக்கின்றோம். ஒரு சாதாரண 500 அல்லது 1000 பிரதிகள் அச்சடித்து ஒரு சில விமர்சக வித்தகர்களுக்கு, கலாநிதிகளுக்கு, பிரபல்ய எழுத்தாளர்களுக்கு மட்டும் அவற்றை அனுப்பி, அதன் மூலம் வரும் மதிப்புரைகளில் குளிர்காய்வதிலும் பார்க்க, ஆயிரக்கணக்க��ன தீவிர வாசகர்களைப் படைப்பாளிகளை, நாடென்ற எல்லையினை விரைவாகக் கடந்து சென்றடைவதற்கு இணையத்தினால் மட்டுமே முடியும். அதுவும் மிகவும் குறுகிய காலத்தில். இந்நிலையில் இணையச் சஞ்சிகைகள் ஆற்றும் பணி அபாரமானது. இதனைப் பாவிக்காத படைப்பாளிகள் ஓர் அரிய சந்தர்ப்பத்தினை நழுவ விட்டு விடுகின்றார்களென்றே கருதுகின்றோம்.\nஅன்புடையீர்,தங்கள் இணையத்தளத்தில் சதாம் கைது பற்றிய குறிப்புப் பார்த்தோம்,தமிழர்கள் இன்னும் விழிக்கவில்லையாவென எண்ணத்தோன்றுகிறதுசதாம் அமெரிக்காவிடம் ஏமாந்த கதை பல பத்திரிகைகளில் பரவலாகப் பேசப்பட்டபின்பும்கூட நாம் எவ்விடம்,எவ்விடம்,புளியடி புளியடி என்றபடி. யு.என்.ஓ வின்ஆயுதபரிசோதர்கள் சதாமை கர்ணனின் நிலைக்குத் தள்ளினார்கள்,மார்புக்கவசம் பறித்த கதை...பின்பு அமெரிக்கா--பாக்தாத் ஒப்பந்தம் அம்போவென்று ஏமாற்றியது, இதன்பிறகு பாக்தாத் வீழ்ச்சியுடன் சதாம் கைதாகிறார்.இங்குதாம் அமெரிக்க அரசியல் வியூகம் செயற்படுகிறதுசதாம் அமெரிக்காவிடம் ஏமாந்த கதை பல பத்திரிகைகளில் பரவலாகப் பேசப்பட்டபின்பும்கூட நாம் எவ்விடம்,எவ்விடம்,புளியடி புளியடி என்றபடி. யு.என்.ஓ வின்ஆயுதபரிசோதர்கள் சதாமை கர்ணனின் நிலைக்குத் தள்ளினார்கள்,மார்புக்கவசம் பறித்த கதை...பின்பு அமெரிக்கா--பாக்தாத் ஒப்பந்தம் அம்போவென்று ஏமாற்றியது, இதன்பிறகு பாக்தாத் வீழ்ச்சியுடன் சதாம் கைதாகிறார்.இங்குதாம் அமெரிக்க அரசியல் வியூகம் செயற்படுகிறது அமெரிக்கா சதாமை பிடித்து வைத்துக்கொண்டு கதை விட்டது:சதாம்தப்பியோடியதாக. இ·தேன்\n1):சதாமின் அமரிக்க எதிர்ப்புக்கு அடிப்படை வசதியற்ற வாழ்வை வழங்குதல்,மன நெருக்கடியளித்தல்,மூளைச் சலவை செய்தல்\n2):சதாமூடாக அமெரிக்காவுக்கெதிராக அறைகூவலிடல்(மூன்று முறைகளுக்குமேல் ஒலி நாடாக்கள் மூலமாக...)\n3):சதாமின் உரை மூலமாக வீச்சப்பெறும் அவரது விசுவாசப்போராளிகளை--ஈராக்கிய தேசிய சக்தியை இனம் கண்டு கொத்துக்கொத்தாய் கொன்றழித்தல\n4):சதாமின் குடுமபத்தை நயவஞ்சகமாகக் கொன்றழித்தல்\n5):திட்டமிட்டபடி மன--மூளைச்சிதைவுற்றவுடன் வெளிப்படுத்தி,கைது நாடகமாடி அமெரிக்கர்களையும்,உலகையும் அமெரிக்க இராணுவ மேலாண்மைக்கு ஒத்திசைவாக்குவது.\n6):மரணத்தண்டனை நாடகத்தை அவிழ்த்துவிட்டு பீன்பு,யு.என்.ஓ.--உலக வேண்டுகோளுக்குத் தலைவணங்கும் சனநாயகவேடம்போட்டு தன்கறைபடிந்த வரலாற்றை மறைத்து மேற்கொண்டு உலகை ஏப்பமிடல்.\nநாமோ எங்கோ எதையோ தேடுகீறோம் எங்கள் வீட்டுப் பிரச்சனைக்கும் இந்த நாடகத்தை அமெரிக்கா நடத்தலாம்,ஆனால்,நாம் விழித்துள்ளோம்\n பதிவுகளில் எமது தகவல்களை அறிமுகப்படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றிகள். தங்கள் சேவை தொடர்வதாக. தொடர்ந்தும் தங்களின் மேலான ஒத்துழைப்பை நாடுகின்றோம்.\nசி. ஜெயபாரதன்(கனடா) இன் எமனுடன் சண்டையிட்ட பால்காரி சிறுகதை ஒரு கற்பனைக் கதையானாலும் ஒரு வித நகைச்சுவைக் கலப்போடு சுவாரஸ்யமாக இருந்தது.\n[விரைவில் இணைய அறிமுகத்தில் அறிமுகம் செய்வோம்.- பதிவுகள்-]\nஅன்பின் பதிவுகள் ஆசிரியருக்கு, பேராசிரியர் எட்வர்ட் சயீட் காலமானதை தமிழ் மக்களுக்கு அறிவித்ததும் அதுபற்றித் தலையங்கம் எழுதியதும் பதிவுகள் செய்த மிகப்பெரிய முக்கியமான பணி. இன ஒடுக்கல் பற்றி ஆதங்கப்படும் யாவர் மனத்திலும் பதிவுகள் முக்கிய இடத்தை இப்பணியினால் பெறுகிறது.\nபேராசிரியர் சயீட் அவர்களின் உரை ஒன்றை ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்னர் கொலராடோ மானிலப் பல்கலைக் கழகத்தில் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. பலஸ்தீனியர்களின் பிரச்சனைகளை, இஸ்ரேலின் இன ஒடுக்கல்களைப் புறக்கணிக்கும் ஆதரிக்கும் ஊடக ஒலியாளர்களின் வெறுமையான ஆனால் வலிவடைந்த பிரச்சாரக் குரல்களை மீறி, அமெரிக்காவில் அறிவு பூர்வமாகவும் பொறுமையை இழக்காமலும் முன் வைக்கும் பேராண்மையை அவரிடம் பார்க்கக்கூடியதாக இருந்தது. உலகில் ஒடுக்கப்படும் மக்கள் யாவரும் அவருடைய அறிவுத் தலைமையினால் ஈர்க்கப்பட்டனர். இவ்வுலகின் மிகப்பெரிய கொடுமைப்பட்டியலில் முன்னிடம் வகிக்கும் பலஸ்தீனியப் பிரச்சனையை அவர் கொடுத்த குரலாலேயே பலம் வாய்ந்த நாடுகளால் புறக்கணிக்க முடியானதொன்றாக அமைந்து போனது.\nஉலக முழுவதுமான ஓடுக்கப்படும் இனங்கள் அவர் இறப்பினால் அவர்களின் அறிவுக்காவலனை இழக்கிறார்கள்.\nநான் பதிவுகளுக்குள் விரும்பி வாசிப்பவைகளில் உங்கள் சிறுகதைகளும் அடங்குகின்றன. தப்பிப்பிழைத்தல் கதையை வாசிக்கையில் ஏதோ ஒரு நெகிழ்வான உணர்வு தோன்றியது. சீதாக்கா கதை நன்றாகப் பிடித்திருந்தது. மனைவி கதை கூட இன்னொரு கோணத்தில யாரும் அதிகமாகத் தொடாத பக்கமாக இருந்தது. இப்படியே உங்க���து அனேகமான ஒவ்வொரு கதையுமே யதார்த்தத்துடன் மனதுள் ஒவ்வொரு விதமாக இடம் பிடித்துள்ளன. பாராட்டுக்கள்.\nஅன்பின் கிரிக்கு, பாரதி பற்றிய உங்களின் கட்டுரை படித்தேன். அதில் பல விமர்சனங்கள் எனக்கு இருந்தும் பாராட்டப்படக் கூடியது. எதிர்வினை செய்வதற்கேற்ப எனக்கு பிரபஞ்சம் பற்றிய அறிவு குறைவு. அது தொடர்பாக நான் படித்தது சொற்பம். பாரதி பற்றி ஓரளவு பயின்றிருக்கிறேன். ஆனாலும் எமது விருப்புகளைக் களைந்துப் கொண்டு அவனை விமர்சிக்கக்கூடிய திறன் எனக்கு இன்னமும் கைவரவில்லை. அவனே நான் விரும்பும் கவி.\nஇம் மாத பதிவுகள் மின் இதழில் வெளியான இரு கட்டுரைகள் என் கவனத்தை ஈர்த்தன. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஓவியப் பகுதி மிக முக்கியமானது. ஓவியர் ஐ£வன் பற்றிய குறிப்பும் அவரது ஓவியங்களும் சுவாரஸ்மானவை. எமது தமிழ் வாசகர்களின் ரசனையை விரிந்த எல்லைகளுக்கு இட்டுச் செல்பவை அவை. நு¡லறுந்த பட்டமாகத் தத்தளிக்கும் ஈழத் தமிழ் மக்களின் சோகங்களையும், தமிழ்ப் பெண்களின் கையறு நிலையையும் அவரது ஓவியங்கள் ஆற்றல் மிக்க கலைஞனின் உள்ளக் குமுறல்களாகப் பதிவு செய்வதாக உணர்கிறேன். ஒவ்வொரு ஓவியத்திற்கும் ஓவியரே தலைப்புக் கொடுத்தால் நாம் மேலும் கூடிய புரிதலுடன் அணுக உதவும் என நம்புகிறேன். ஆவன செய்யுஙகள்\nமாதமாதம் நவீன ஓவியம் பற்றிய சிறு கட்டுரையையும் இணைத்துப் பிரசு¡¢ப்பது எமது ஓவியம் பற்றிய அறிவை வளர்க்கவும் உதவும் அல்லவா\nஇரண்டாவது அஐ£வனின் எச்சில் போர்வை குறும்படம் பற்றிய குறிப்பு. உண்மையில் வெளிநாட்டில் வாழும் இளைஞர்களின் நிலை பரிதாபமானது. பணம் கொட்டும் பழமரங்களாக எண்ணும் பெற்றோர் மற்றும் உறவினர் இடையே மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறுகிறார்கள். அவர்கள் நிலையை ஒருசில பெற்றோர்கள் முக்கியமாக சிறு விடுமுறையில் சுற்றுலா விசாவில் நேரிலேயே பார்த்து வந்ததும் உணர்ந்து கலங்குவதைக் கண்டிருக்கிறேன். ஆயினும் பெரும்பாலோருக்கு இவை தொ¢வதில்லை. அல்லது தொ¢ந்தும் தெரியாதது போல் பாசாங்கு பண்ணுகிறார்கள்.\nஇக்குறும்படம் இலங்கையில் காணக் கிடைக்குமானால்தான் செய்தி சரியான இலக்கை எட்டும்.\nஇன்னுமொரு விடயம் என்னவென்றால் நல்ல திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகள் தாம் இலங்கை ரசிகர்களை எட்டுகின்றன. திரைப்படங்கள் அல��ல. இதற்கு யார் உதவ முடியும்.\nவணக்கம், நான் அனுப்பியிருந்த 'உயிர்ப்பூ' பற்றிய தகவலை தங்களின் பதிவுகளில் பிரசுரித்தமைக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\n'பதிவுகள்' என் மனதில் பதிந்து விட்டது படிக்க படிக்க வளர்ந்து கொண்டே போகிறது\n புதியமாதவி யின் 'விடியல்' அருமையாக\nஇருக்கிறது, எதை சொல்வது எதை விடுவது\nஅன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு, உங்கள் வாழ்த்துக்களுக்கும் பதிவுகளில் நூல் வெளியீட்டை செய்தியாகப் பதிவு செய்தமைக்கும் மிக்க நன்றி. விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 15,16,17 மூன்று நாட்கள் அண்ணன் அறிவுமதியுடன் நிறைய விசயங்கள் இரவு விடிய விடிய உட்கார்ந்து பேசினோம். முடிந்தால் சிலச் செய்திகளை அவருடன் பேசிக் கொண்டிருந்த விடயங்களைப் பதிவுகளுக்கு\n[தாராளமாக அனுப்பி வையுங்கள். பதிவுகளின் வாசகர்களும் அறிந்து கொள்ள அது உதவியாக இருக்குமே\nஇலக்கிய உலகில் தாம் சாதனையாளராக நினைக்கிறவர் யாரென்று கவிஞர் மனுஷ்ய புத்திரனிடம் கேட்டோம்.\nஇலக்கிய உலகில் சாதனைகளை ஒரு ஓட்டப்பந்தயத்தில் முடிவு செய்வதுபோல நம்மால் முடிவு செய்ய முடிவதிஇல்லை. ஒரு கடலில் அதன் பிரம்மாண்டமான அலைகளும் சின்னஞ்சிறு மீன்களும் சேர்ந்துதான் கடலாக இருப்பதுபோல , ஒரேயொரு மகத்தான கவிதையை எழுதியவனும் ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதியவனும் இலக்கிய நீரோட்டத்தில் முக்கியமான இடத்தையே வகிக்கின்றனர்.\nஆனால் தன்னளவில் ஓர் இயக்கமாகச் செயல்படும் படைப்பாளிகள் இலக்கியத்தில் ஒரு தீர்மானமான இடத்தை வகிக்கிறார்கள். அவ்வாறு தானே இயக்கமாக மாறி செயல்பட்ட படைப்பாளிகளாக முந்தைய தலைமுறையில் பாரதி ,பாரதிதாசன் ,ஜெயகாந்தன், சுஜாதா ,சுந்தரமசாமி ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களது\nபடைப்பாளுமையும் வெளிபாட்டுக் களன்களும் முற்றிலும் வேறுவேறானவை. மாறுபட்ட மதிப்பீடுகளைசார்ந்தவை. ஆனால் தாங்கள் இயங்கிய களன்களில் எண்ணற்ற சாத்தியங்களுடன் அழுத்தமான பாதிப்புகளை இவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.\nஎன்னுடைய தலைமுறையில் அவ்வாறு தன்னையே இயக்கமாக மாற்றிக் கொண்டு உக்கிரமாகச் செயல்படும் படைப்பாளி யார் என்று யோசித்தால் முதலில் நினைவுக்கு வரும் பெயர் ஜெயமோகன்தான். கடந்த பதினைந்தாண்டுகளுக்கும் மேலாக நவீனத்தமிழிலக்கியத்தின் பல்வேறு சா��னைகளோடும் சர்ச்சைகளோடும் ஜெயமோகனின் பெயர் சம்பந்தப்பட்டிருக்கிறது.\nரப்பர் நாவல் வெளிவந்த போதே ஜெயமோகனின் உக்கிரமான தனித்த படைப்பாளுமை தமிழ் வாசகப்பரப்பால் கவனிக்கப்பட்டது. அதன்பிறகு திசைகளின் நடுவே சிறுகதைதொகுப்பு வெளிவந்தது.தமிழ் கதையுலகில் பல புதிய சாத்தியங்களை அந்த தொகுப்பு திறந்துவிட்டது. பல்வேறு விதமான கதைகளை பிரக்ஞைபூர்வமாக அத்தொகுப்பில் ஜெயமோகன் முயற்சித்திருந்தார்.'விஷ்ணுபுரம் நாவலில் ஜெயமோகனின் படைப்புநிலை தன் உச்ச கட்டங்களை நோக்கி பயணம் செய்தது எனலாம்.தமிழ் நாவலின் எல்லைகளை விஷ்ணுபுரம் ஒரே பாய்ச்சலில் தாண்டிக் கடந்து சென்றது . குடும்பக் கதைகளால் நசித்துப்போன தமிழ் நாவல் இலக்கியத்தில் விஷ்ணுபுரம் ஏற்படுத்திய உடைப்பு மிகத் தீவிரமானது. இந்திய தத்துவ மரபின் மாபெரும் கருத்துப்போராட்டங்களை விஷ்ணுபுரம் காவியத்தன்மையுடனும் நவீன பிரக்ஞையுடனும் எதிர்கொண்டது. பின்னர் வெளிவந்த பின் தொடரும் நிழலின் குரல் நாவல் மார்க்சியத்தின் பெயரால் இழைக்கப்பட்ட குற்றங்களை மனிதாறம் என்ற நோக்கில் கடுமையாக விமரிசித்தது. தமிழ்ச் சூழலில் அந்த நாவல் பல்வேறு மனோநிலைகளில் விமரிச்சனங்களைச் சந்தித்தது.\nஇலக்கிய விமரிசகராக ஜெயமோகனின் கருத்துக்கள் முரண்பாடுகளைக் கொண்டிருந்தபோதிலும் நவீன இலக்கியம் குறித்த கருத்துருவாக்கங்களில் ஜெயமோகன் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார். 90களில் அரசியல்வாதிகளும் தொழில்முறைகோட்பாட்டாளர்களும் மோஸ்தர்களைப் பிந்தொடர்ந்து செல்பவர்களுமே தமிழில் இலக்கிய விமரிசனத்தை தங்கள் கையில் வைத்துக் கொண்டு படைப்பாளிகளையும் வாசகர்களையும் மிரட்டி வந்தனர். இந்தக் காலத்தில் படைப்பின் அழகியல் மற்றும் தத்துவார்த்தத்தை படைப்பியல் நோக்கில் பேசிய ஜெயமோகனின் விமரிசனங்கள் பலவிதங்களிலும் முக்கியமானவை. ஜெயமோகனின் விமரிசனங்களை தனிப்பட்ட உறவுநிலைகள் பாதித்து வந்திருப்பதுதான் அவரது மிகப்பெரிய பலவீனம்.எனினும் இப்பலவீனம் ஏற்படுத்தும் முரண்பாடுகளைத்தாண்டி இலக்கியத்தின் அடிப்படைப்பிரச்சினைகளைப்பற்றி ஜெயமோகன் பல்வேறு விதங்களிலும் உரையாடிக் கொண்டிருக்கிறார்.இவ்வளவு பரந்த தளத்தில் இவ்வுரையாடலை நடத்தக் கூடியப அவருக்கு இணையான இன்னொருவர் தமிழ�� இலக்கியத்தின் இன்றைய காலகட்டத்தில் இல்லை .\nகல்கி வார இதழில் [ 3.8.03 சாதனை மலர்] வெளிவந்த இக்கட்டுரை என் கருத்துக்கள் போலவே இருக்கிறது. என்னால் இப்படி கோர்வையாக சொல்ல முடியவில்லை.\nஇதுவரை தமிழக வார இதழ்களில் எனது கவிதைகளோ, சிறுகதைகளோ நாகரத்தினம் கிருஷ்ணா என்ற பெயரில் மட்டுமே வந்துள்ளது. குங்குமம் மட்டுமே இருமுறை 'பிரான்சிலிருந்து நாகரத்தினம் கிருஷ்ணா' என்று குறிப்பிட்டிருந்தார்கள். இம்முகவரி அடையாளம் சற்றே நெருடுகிறது. ஆனால் அசௌகரியமெதுவும் இல்லை. இதுபோன்ற தகவல்கள், பதிவுகள் இதழ்களின் எல்லைகடந்த வாசிப்பை அடையாளப்படுத்துமென தாங்கள் விருபினால் தொடரலாம். மறுப்பேதுமில்லை. இன்னொரு உண்மையை பதிவு செய்துகொள்ளவேண்டும். பொதுவாக தமிழகப் படைப்பாளிகள் ஈழத்துப் படைப்பாளிகளை துச்சமாக நினைக்கின்ற பாங்கும், அவ்வாறே ஈழத்துப் படைப்பாளிகள் தமிழகத்துப் படைப்பாளிகளை துச்சமாக நினைக்கின்ற நிலை படைப்புலகத்திலிருக்கிறது. நடுநிலையாளர்கள் இரு தரப்பிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர். 'பதிவுகள்' இக்குறையினைக் களைந்து, சரியான மதிப்பிட்டுக்கு உதவுமாயின் நன்றி.\n[ நண்பருக்கு, தங்கள் கருத்துகளுக்கு நன்றி. பதிவுகளைப் பொறுத்த அளவில் அகன்ற தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளாகத் தான் எல்லாரின் எழுத்துகளையும் பார்ப்பது வழக்கம். அது தவிர நாட்டை வைத்துப் பிரித்துப் பார்த்து மதிப்பிடுவதில் பதிவுகளுக்கு நாட்டமில்லை. ஆ-ர் ]\nஅமரர் அ.ந.க. அவர்களின் பெருமைகளை பதிவுகள் மூலமே அறிய நேர்ந்தது. அவரது 'சகலா கலா வல்லமை' யைப் படிக்கையில் பிரம்மிப்பு நேரிடுகிறது. வாழும் காலத்தில் மட்டுமல்ல வாழ்ந்து மறைந்த பின்னரும் பேசப்படுவதற்கொப்ப வாழ்ந்து காட்டியிருக்கிறார்.\nஇருப்பவர் சிலரே.... என செப்பிய கவியரசனுக்கும் மேலாய் தமிழ்ப்பணி ஆற்றியிருக்கின்றார் எனவறிந்ததனால் கண்கள் துளிர்க்கின்றன.\nஇத்தகு ஈழத்துப் படைப்பாளிகளிடம் எங்களுக்குள்ள( தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு) பந்தம் மேம்போக்கானது. அது அகற்றப்படவேண்டும். பதிவுகள் அவர்களைப் பற்றி நிறையப் பேசவேண்டும். காத்திருக்கிறோம்.\nஇப்போது ஜமுனாவின் புதிய கட்டுரை பார்த்தேன். அது ஏஜேயின் பார்வை பற்றியது என தீரப் படிக்காது ஓடிப்பார்த்து அறிந்தேன். அதற்கு ஏன் ���ார்க்குவெஸின் படத்தைப் பிரசுரித்துள்ளீர்கள் என எனக்குப்\nபுரியவில்லை. ஏஜேயின் பல புகைப்படம் ஈழச்சுவடியில் இருக்கிறது. வாசகர்கட்கு ஏஜேயின் மூஞ்சையை அறிமுகப்படுத்தினால் என்னவாம்\n[ தவறினைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி - ஆ-ர் - ]\nஅன்பு நண்பர் கிரிக்கு, இப்போது உங்கள் புதிய கட்டுரை 'நெதர்லாந்தில்...'படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஆ/இ என்பவற்றைக் காணவில்லை. பாரதூரமான விபரக் குறையை அந்த எழுத்துக்கள் இன்மை தருகின்றன. நேரமிருக்கும்போது சரியாக்கி விட்டீர்களானால் வாசகர்க்குச் சுகம்.\n ஒரு கேள்வி. சங்கிலியனின் வாரிசான கனகராஜா எப்படி இன்றுவரை கிறிஸ்தவராக இருக்கிறார் இது உண்மையில் முக்கியமான ஐயமாக எனக்கு இருக்கிறது. மைசூரின் ராஜா சிக்கவீரனின் குடும்பமே\nஇங்லாந்துக்கு சென்று இன்று ஆங்கிலேயராக மாறிவிட்டனர். ஏன் கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் குடும்பமும் இன்று ஆங்கிலேயராகிவிட்டதாக அறிந்தேன். இதைக் கனகராஜாவிடமே கேட்டும் அறிந்து பாருங்கள்..\nசில சமயம் நமக்கு நன்கு பரீட்சயமான துறைகள் தொடர்பாக எழுதும்போது இறுமாப்பாக இருந்து விடுகிறோம். அதனால் எங்கள் பிரக்ஞைக்குத் தட்டுப்படாமல் பெரும் தவறுகள் இடம்பெற்று விடக்கூடிய வாய்ப்புகள் அதிகரித்து விடுகின்றன. “யாதும் ஊரே” பாடிய கணியன் பூங்குன்றனார் ஈழத்துக் கவிஞர் என்கிற ஒரு கருத்து எவ்வித தரங்களுமின்றி என் மனசுக்குள் எப்படியோ புகுந்திருந்தது. அதனால் போலும் எனது பகிரங்கக் கடிதத்தில் “இன்று அகில உலக அரங்குகளில் தமிழ் முழங்கும் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் சங்கக் கவிதை எம் முன்னோரானன பூதந்தேவனார் என்கிற ஈழத்துக் கவிஞரால் சொல்லப் பட்டது” என்று எழுதி விட்டேன். அதன்பின் அந்த எழுத்துருவை ஆழ்ந்து படிக்கவில்லை. பின்னர் எனது பேர்லின் நண்பர் சுசீந்திரன் மேற்படி தவறு பற்றி குறிப்பிட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. அப்படி எழுதியிருக்க முடியாது என்றே முதலில் கருதினேன். எதிர் காலத்தில் இப்படித் தவறுகள் இடம்பெற அனுமதியேன். மன்னிக்க வேண்டுகிறேன். மேற்படி பகுதியை “தமிழக சங்கத்தில் கவிதை சொன்ன பூதந்தேவனார் நமது முன்னோடியான ஒரு ஈழத்து கவிஞன்.” என திருத்தி வாசிக்கவும்.\nஅன்புள்ள திரு. கிரிதரன் அவர்களுக்கு,\nதங்கள் தளத்தைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். எத்தனை அர்ப்பணிப்பு தோய்ந்த பணி தங்கள் பணி மேலும் சிறக்க என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.\n[ தங்கள கருத்துக்கும் மடலுக்கும் நன்றிகள். உண்மையில் அந்தச் சிறுகதைக்குத் தாங்கள் கூறியபடி அந்தக் கடைசி வரியின் தேவை தேவையில்லை தான். அதனை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். - ஆசிரியர் -]\n பதிவுகள் இதழை, மலையாளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன், மலையாளிகளும் இப்பொழுது பதிவுகள் படிக்கத்தொடங்கியுள்ளார்கள்.\n[வணக்கம் கமலாதேவி: உங்களைப் போன்ற படைப்பாளிகளையிட்டுப் பதிவுகள் மிகவும் பெருமிதமடைகிறது. - ஆசிரியர், பதிவுகள் -}\nதிரு. வ.ந.கிரிதரன் அவர்களுக்கு, வணக்கம். 'நானா' - மொழிபெயர்ப்பு நூல் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா அப்படிக் கிடைக்கும் என்றால் பதிப்பகம் பெயர் முகவரி, விலை தெரிவிக்க முடிந்தால் நன்றாக இருக்கும்.\nஅன்புள்ள கிரி. ஈழத்து சமகாலப் படைப்பாளிகளில் தொடர்ச்சியாகவும், மிகவும் அதிகமாகவும் எழுதும் நண்பர் ச்முருகானந்தனுக்கு இது மணிவிழா ஆண்டு. அது தொடர்பான இக்கட்டுரையை பதிவுகளில் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும். இது வீரகேசரியில் வந்ததின் மீள்பதிவு. போட்டோக்கள் இணைத்துள்ளேன். மருத்துவ கட்டுரைகளை பிரசுரித்ததற்கு நன்றி\nபதிவுகள் ஆசிரியர் அவர்களுக்கு அன்பு வணக்கம். கடந்த 22-11-2009 ஞாயிறு அன்று எனது மறைந்த சகோதரன் கவிஞர் தீட்சண்யன் அவர்களது “தீட்சண்யம்” நூல் வெளியீட்டு நிகழ்வு லண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலய மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. விழாவை தலைமை தாங்கியவர் கவிஞர் பாலரவி அவர்கள் வரவேற்புரையை செல்வி தர்ஷியா இரவீந்திரகுமாரன் அவர்கள் நிகழ்த்தினார். மற்றும் ஆசியுரை வழங்கியவர்\nசிவஸ்ரீ கமலநாதக்குருக்கள் அவர்கள், சிறப்புரைகள் வழங்கியவர்கள் கவிஞர் கந்தையா இராஜமனோகரன் மற்றும் புலவர் சிவநாதன் அவர்கள். ஆய்வுரைகள் வழங்கியவர்கள் ஆய்வாளர் பற்றிமாகரன் மற்றும் திரு.சுந்தரம்பிள்ளை சிவச்சந்திரன் அவர்கள். பதிலுரையும் நன்றியுரையும் கவிஞர்\nதீட்சண்யன் அவர்களின் தங்கை திருமதி.சந்திரா இரவீந்திரன் அவர்கள் வழங்கினார். இவ்விழா நிகழ்வின் பார்வை ஒன்றை சில புகைப்படங்களுடன் இத்துடன் இணைத்துள்ளேன். அதனைத் தங்கள் இணையத்தளப் பிரசுரத்திற்காக அனுப்பி வைக்கிறேன்.\n என் இண���ய எழுத்துகளுக்கு நீங்கள் தான் உறுதுணையாக இருந்திருக்கிறீர்கள். என் எழுத்துகளுக்கு அடையாளம் கொடுத்ததில் பதிவுகளுக்குப் பெரும்பங்குண்டு. இப்போதும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.\nசில சமயங்களில் சோர்வு ஏற்படுகிறது. யாருக்காக எழுதிக்கொண்டிருக்கிறோம் என்று. எந்தக் குழுவும் சாராமல் தனித்து இயங்குவதில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகள் உடையும் சில மனிதர்களின் பிம்பங்கள் என் போன்ற்வர்களை அதிகமாகவே பாதிக்கின்றன.\nஅனைவருக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்.\n வணக்கம். தமிழகத்தில் பின் நவீனத்துவம் குறித்து கடந்த கால் நூற்றாண்டாக சர்ச்சைகளும், விவாதங்களும்,படைப்புகளும் வெளிவந்த போதும் பின் நவீனத்துக்கான வலைதளம் இல்லாமலே இருந்து வருகிறது.அதனை சரி செய்யும் விதமாக பின் நவீனத்தும் சார்ந்த படைப்புகளுக்காக,விவாதங்களுக்காக புதிய வலைதளம் திறக்கப்பட்டுள்ளது.தமிழ் கூறும் நல்லுலகம் இந்த தளத்தை பயன் படுத்திக்கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.பின் நவீனத்துவம் சார்ந்த கலை,இலக்கியம்,சினிமா,கோட்பாடு,பின்காலனியம் உட்பட்ட அனைத்து வகையான இயல்களையும் ஆர்வமுடையவர் பங்களிக்கவும் கேட்டுக்கொள்கிறோம்.\nவணக்கம். பலருக்கும் பயன்படும் வகையிலான 'நிறுத்தக்குறிகளும் பயன்படுத்தமும்' என்னும் கட்டுரையை விடுத்துள்ளேன். 'யுனிகோடு - லதா' எழுத்துரு பயன்படுத்தியுள்ளேன்.\nஅன்புள்ள பதிவுகள் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நலம் நலமறிய ஆவல். தங்கள் பதிவுகள் இணைய இதழைப் படித்து வருகின்றேன். மாணவர்களுக்கும் தெளிவாக எடுத்து விளக்குகின்றேன். நான் நீண்ட நாட்களுக்குப் பிறகு அண்ணாவைப்பற்றிய கட்டுரையை எழுதியுள்ளேன். அவரது நூற்றாண்டு விழா என்பதால் இக்கட்டுரையை எழுதியுள்ளேன். நான் தற்பொழுது பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர்\nஅன்புள்ள திரு.வ.ந.கிரிதரன் அவர்களுக்கு, வணக்கம். தமிழிலக்கியச் சூழலில் புதிய சிற்றிதழாக ‘அகநாழிகை‘ சமூக கலை இலக்கிய இதழ் அக்டோபர் 2009 முதல் வெளிவருகிறது.\nஅன்பின் கிரிதரன், தங்களின் சுய விமர்சனம் கட்டுரை மிக சிறப்பாக உள்ளது. நிகழ்விலக்கியத்தில் இது அழகிய பரிமாணம். மலையாளத்தில் இப்பொழுது இத்தகு கட்டுரைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம்\nமதிப்பிற்குரியீர், ஒரு புதிய மாத இதழ் - பன்முகம் இலக்கிய��் காலாண்டிதழை முனைப்பாக நடத்திய திரு.ஆர். ரவிச்சந்திரனின் புதுப்புனல் பதிப்பகத்திலிருந்து இந்த மாதம் முதல் வெளிவர ஆரம்பித்துள்ளது. அது குறித்த விவரங்களை தங்களுடைய பத்திரிகையில் வெளியிட்டு உதவுமாறு திரு. ரவிச்சந்திரன் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nSubject: க‌லை இல‌க்கிய‌ விழா\nம‌திப்புமிகு ப‌திவுக‌ள் ஆசிரிய‌ருக்கு . ம‌லேசியாவில் வ‌ல்லின‌ம் இத‌ழ் ஏற்பாட்டில் நிக‌ழ்ந்த‌ க‌லை இல‌க்கிய‌ விழாவை த‌ங்க‌ள் இணைய‌ இத‌ழில் ப‌திவு செய்யுமாறு அன்புட‌ன் கேட்டுக்கொள்கிறேன்.\nஅன்புக்குரியவர்களே எனது நாவலான\"கரையைத் தேடும் கட்டுமரங்கள்\" ஒக்டோபர் 3ந்திகதி, ரொரன்ரோவில் வெளியிடப்படவிருக்கிறது. உங்களை அன்புடன் அழைக்கிறேன். இணைப்பைப்பாருங்கள்\nவணக்கம். நான் நா.பார்த்தசாரதியின் 'மொழியின் வழியே' என்ற இலக்கியக் கட்டுரையைப விடுத்திருந்தேன். அக்கட்டுரையைப் பிழையின்றி அழகாகப் படங்களுடன் பதிவுகளில் (செப். '09) வெளியிட்டு இருக்கின்றீர்கள். நெஞ்சார்ந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்கின்றேன்.\nவணக்கம். நான் \"பதிவுகள்\" மின்னிதழுக்குப் புதியவன். அண்மையில்தான் பார்த்தேன்; படித்தேன். இதழின் அமைப்பும் உட்பொருள்களும் மிகவும் ஈர்க்கும் வகையில் இருந்தன.\nwww.thilagabama.com நண்பர்களே, எனது வலைப்பூவான www.mathibama.blogspot.com தற்போது www.thilagabama.com என்ற முகவரிக்கு மாற்றப் பட்டிருக்கின்றது\nஅன்புள்ள கிரி, இத்துடன் நான் அண்மையில் பார்த்த பிரென்சு திரைப்படம் பற்றிய விமரிசனம் அனுப்புகிறேன். பதிலுகளுக்குப் பயன்படும் என நம்புகிறேன். நன்றி\nவணக்கம் இணைய அறிமுகத்தில் இணைய தளங்களை அறிமுகப்படுத்துவதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. www.kalpanase.blogspot.com என்ற தளத்தினை அறிமுகப்படுத்தும் படிக் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.\nஅன்புடன் கிரிதரனுக்கு, விம்பம் போட்டி முடிவுகளை இத்துடன் இணைத்துள்ளேன். தயவுசெய்து உங்கள் இணையத்தளத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.\nஅன்புடையீர்,வணக்கம்.நவ.2 முதல் என் பெயரில் ஒரு வலைப்பதிவு தொடங்கியுள்ளேன்.எனக்கு வாழ்த்து கூறி வழி நடத்த அன்புடன் வேண்டுகிறேன்.எம்.ஏ.சுசீலா.புது தில்லி.www. masusila.blogspot.com\nஅன்புள்ள பதிவுகள் ஆசிரியர் ஐயா அவர்களுக்கு வணக்கம் மலேசியத் தமிழறிஞர் முனைவர் முரசு.மெடுமாறன் அவர்களின் வாழ்க்கையை அயலகத் தமிழறிஞர்கள் வரிசை 1 என்னு���் தலைப்பில் எழுதியுள்ளேன் தமிழ் ஓசை நாளிதழில் களஞ்சியம் பகுதியில் இன்று(28.09.2008) வெளிவந்துள்ளது..அதன் முழுமையான வடிவை என் இணையப்பக்கதில் காணலாம்.\n கடல் கடந்த ஒரு தமிழனின் பார்வையில் கலைஞர் கருணாநிதி அவர்கள் பற்றி ஒரு நூல்வெளியிடுவது எனது நெடுங்கால எண்ணங்களிலொன்று. எனது யோசனையை வெளியிட்டபோது வேறும் பல இலக்கியத் தோழர்களும் என்னை ஊக்கி உற்சாகம் தந்துகொண்டிருக்கிறார்கள்.\nஅவர்கள் எழுத தயங்கும் விஷயங்களை நாம் போட்டுடைத்தாற்போல எழுதிவிடுவோமல்லவா\nஇது நிச்சயம் ஒரு போற்றலாகவோ தூற்றலாகவோ இராது. அவை இரண்டினாலும் எனக்கு ஆகவேண்டியதும் எதுவுமில்லை.\nகலைஞர் இந்திய தமிழர்களுக்கு - ஈழத்தமிழர்களுக்கு - உலகத்தமிழர்களுக்கு - தமிழுக்கு - கலைக்கு - இலக்கியத்துக்கு - அரசியலில் - செய்தது - செய்யாதது - செய்யவேண்டியது என்கிறவகையில் அவர்மீதான ஒரு நிறைவான விமர்சனமாக நூலாக அமைய என்னால் ஆனமட்டும் சிரத்தை கொள்வேன்.\nசில ஆண்டுகளாக மேற்படி நூலுக்கான விஷயங்களை சேர்க்கத் தொடங்கியுள்ளேன். இம் முன்வரைபின் பிரதியில் சேர்க்கப்பொருத்தமான நீங்கள் தனிப்பட்டமுறையில் அவர்பற்றி அறிந்திருக்கக் கூடிய ஏதாவது விடயங்கள் பற்றி, அல்லது சேர்க்கப்பட்டால் நல்லது என்று கருதும் விடயங்கள் பற்றி அல்லது நான் கவனத்தில் கொள்ள வேண்டிய வேறு ஏதாவது பதிவுகளில்/பிரதிகளில் குறிப்பிடப்படும் விடயங்கள் பற்றிய விபரங்களைத் தந்து உதவுமாறு உங்களை வேண்டுகிறேன்.\nகூடவே இன்னொரு சிந்தனையும் எல்லாக்கட்டுரைகளையும் நானே தனியாக எழுதாமல் ஐந்தாறு கடல்கடந்தவர்களினது கட்டுரைத் தொகுப்பாகவும் ஆக்கலாம். இம்முயற்சி பற்றியும் இன்னும் இந்நூல் எப்படி அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதுபற்றிய உங்கள் அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் கோருகின்றேன்.\nவணக்கம் உங்களின் கட்டுரை அபாரம்.நீங்கள் ஆதாரத்துடன் எல்லா நிகழ்வுகளினையும் அலசுவது நன்றாக உள்ளது\nஅன்பிற்கினிய தோழர்களே. எனது கவிதை நூலின் வெளியீட்டு விழா அழைப்பை இத்துடன் இணைத்துள்ளேன். தங்களின் பார்வைக்காக.. தங்கள் இதழில் அழைப்பை வெளியிட்டு உதவுங்கள்\nஅன்புள்ள பதிவுகள் இதழ் ஆசிரியர் அவர்களுக்கு என் இதமான வணக்கம். மகிழ்ச்சியுடன் உள்ளேன். நலாமா நலமறிய ஆவல். வீட்டில் அ���ைவரும் நலமாக உள்ளார்களா இதழில் பல இல்க்கியக் கட்டுரைகள் நல்ல கருத்துக்களைக் கொண்டுள்ளன. கவிதை திறனாய்வுகள் என் எல்லாம் தமிழுக்கு வலம் சேர்ப்பதாக உள்ள்ன. மேலும் இன்னும் வளர எங்களது பங்களிப்பு என்றும் உண்டு என்பதையும்\nபெறுநர்: ஆசிரியர் குழு நண்பர்கள், “பதிவுகள்”- இணையத் தமிழ் இதழ் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய “பதிவுகள்”ஆசிரியர் குழுவினர்க்கு வணக்கம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கடந்த ஆண்டு நடத்தியது போலவே இந்தஆண்டும் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டியை நடத்திடத் திட்டமிட்டுள்ளது. கடந்த 2007இல், தங்களைப்போன்ற நல்ல உள்ளங்கள் காட்டிய ஆர்வம்\nகாரணமாக உலக அளவில் நல்ல ஆதரவு கிடைத்தது. வந்திருந்த 382 கதைகளில் 30க்கு மேற்பட்ட கதைகள் வெளிநாடுகளிலிருந்தே – மின்னஞ்சல் வழியாகவும், மண்ணஞ்சல் வழியாகவும் - வந்திருந்தன என்பதை, தங்களுக்கு நான்எழுதிய 18-09-2007 நாளிட்ட கடிதத்தில் நன்றியுடன் தெரிவித்திருந்தேன். அதற்குக் காரணம் இணைய இதழ்களில் போட்டி விவரம் வெளிவந்ததே\nகடந்த ஆண்டின் பரிசளிப்புவிழாவும் சிறப்பாக நடந்தது. எழுத்தாளர் ஜெயகாந்தன்,, இந்திய அரசின் இணைஅமைச்சர் ரகுபதி, திரைப்படப் பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் முதலானோருடன், நினைவில் வாழும் எழுத்தாளர் கந்தர்வன் அவர்களுடைய துணைவியார், இரண்டு மகள்கள்-அவர்தம் கணவர் குழந்தைகளுடன், எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர், பொதுச்செயலரும் கலந்து கொண்டு, தேர்வுபெற்ற கதைகளை எழுதிய எழுத்தாளர்களுக்குப் பரிசுத்தொகையை வழங்கியது என்றும் நினைவில் நிற்கக் கூடிய நிகழ்வாக அமைந்திருந்தது.\n“கந்தர்வன் நினைவாக, த.மு.எ.ச.நடத்தும் சிறுகதைப்போட்டி” அறிவிப்பை கடந்தஆண்டு வெளியிட்டுத் தந்தது போலவே இந்தஆண்டும் வெளியிட்டு, போட்டி விவரத்தினை உலகெங்;கிலும் உள்ள தமிழ் எழுத்தாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் தாங்கள் உதவவேண்டுமாய் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். எனது மின்னஞ்சல் முகவரியினையும் தவறாமல் குறிப்பிடவேண்டுகிறேன்.\nSubject: போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரிய தொண்டு\nஅன்புடையீர், வணக்கம். மின்னம்பல தளம் அமைத்துத் தமிழ் கூறும் நல்லுலகுக்குத் தாங்கள் ஆற்றி வரும் அளப்பரிய தொண்டு போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.\n1. தமிழ்நூல் விற்பனைத் தளங்களைப் பட்டியலிட்டுள்ளீர்கள். www.tamilnool.com தளத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிவிப்பது என் கடன். அனைத்துப் பதிப்பாளரிடமும் இருப்பிலும் விற்பனைக்குமிருக்கும் ஏறத்தாழ 40,000 தலைப்புகளை 80 பாட வாரியாகப் பகுத்து, தேடலை எளிதாக்க, தட்டச்சுத் தேடலை அறிமுகம் செய்து, தலைப்பையோ, ஆசிரியரையோ, பாட வகையோ கொண்டு தேடும் வசதியைக் கொடுத்து, தேடிக் கிடைத்த நூலைக் கூடைக்குள் ஒவ்வான்றாகப் போட்டுச் சேர்ந்ததும் பெயர் முகவரி முதலியன சேர்த்து உறுதி செய்தால் உடன் அப்பட்டியல் சென்னை காந்தளகத்துக்கு வரும், இருப்பு மற்றும் விலை, பொதி கூலி விசாரித்து உடனுக்குடன் பதிலில் கூறுவிலை அனுப்பி வைக்கிறோம். பணம் அனுபியதும் நூல்களை உரியவாறு அனுப்புகிறோம். ஏறத்தாழ 60 நாடுகளில் வாழும் தமிழரும் தமிழரல்லாதோரும் பயனடைகின்றனர்.\nஅவ்வாறே உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்காகவும், சைவர்களுக்காகவும் தமிழ் தெரியாத, ஆனால் திருமுறைகளைப் பயில விளையும் பிற மொழியாளருக்காகவும் பன்னிரு திருமுறையின் 1256 தலைப்புகளுள் அடங்கும் 18,246 பாடல்களை www.thevaaram.org மின்னம்பல தளத்தில் வெளியிட்டு உள்ளோம். பாடல்பெற்ற 285 கோயில்களின் வரலாறும் பாடியருளிய 27 ஆசிரியர்களின் வரலாறும் உண்டு. பாடலின் முதற் சொல்லையோ, இடையில் உள்ள ஒரு சொல்லையோ தெரிந்த ஒருவர், அச்சொல்லைத் தட்டச்சுச் செய்து பாடலை, பதிகத்தை, ஆதிரியரை, கோயலை தேடும் வசதியை உள்ளடக்கினோம். 18,246 பாடல்களுக்கும் பொழிப்புரை உண்டு, குறிப்புரை உண்டு, ஆங்கில மொழிபெயர்ப்பு உண்டு. வடமொழி மற்றும் மலையாள மொழிபெயர்ப்புகளையும் தேடிச் சேர்க்கிறோம். பிற மொழிபெயர்ப்புகளையும் தேடுகிறோம். தெலுங்கு, கன்னடம் , மலையாளம், சிங்களம், தேவநாகரி, அரபி, பர்மியம், சீயம், யப்பான், உருசியன், ஆபிரிக்கான்சு, மலாய், இந்தோனீசியா, பிடிசின், கிறியோல், சுவாகிலி, ஆங்கிலம் ஆகிய வரிவடிவங்களில் ஒலிபெயர்த்துத் தந்துள்ளோம். தமிழ்ச் சொல்லையோ தொடரையோ மேற்காணும் மொழிகளுக்கு ஒலிபெயர்க்கும் கருவியை அத்தளத்தில் அடக்கி உள்ளோம்.\nஇந்த இரு தளங்களைச் சென்று பாருங்கள். தமிழருக்குப் பயனுறும் எனக் கருதினால் உங்கள் தளத்தில் இணைப்புக் கொடுங்கள்.\nஅன்புள்ள பதிவுகள் ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் பதிவுகள் இதழில் விருட்சம் பற்றி ��ுறிப்பிட்டதற்கு நன்றி. ஆனால் என் பெயரை மட்டும் அழகியசிங்கர் என்பதற்குப் பதில் அழகியசங்கர் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். தயவுசெய்து அழகியசிங்கர் என்ற பெயருக்கு மாற்றவும்\nஅன்புள்ள பதிவுகள் இதழ் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். உங்கள் இதழில் வரும் செய்திகள் எமது மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கின்றன். எமது கட்டுரையை வெளியிட்டதற்குப் பதிவுகள் ஆசிரியருக்கு எமது உள்ளபூர்வமன நன்றிகள்\nவ. ந. கிரிதரன் அவர்கள்,\nஆசிரியர், பதிவுகள் இணைய இதழ்.\nவணக்கம், பதிவுகள் இணைய இதழைப் பார்த்து வருபவர்களில் நானும் ஒருவன். பதிவுகள் பல பயனள்ள படைப்புக்களைத் தாங்கி வருவது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். எனது புலம்பெயர் படைப்புக்கள் பற்றிய ஆய்வுத் தேவைக்கு பதிவுகளில் இருந்து பல கட்டுரைகள் உதவியிருந்தன. நான் 'துவாரகன்' என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதி வருகிறேன். எனது கவிதைகள் வார்ப்பு, திண்ணை ஆகிய இணைய சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. பதிவுகளுக்கு நான் முதல் முதல் அனுப்பும் படைப்பு இதுதான். இத்துடன் 'முதுகுமுறிய பொதி சுமக்கும் ஒட்டகங்கள்' என்ற கவிதையினை அனுப்பி வைத்துள்ளேன்.\nநாங்கள் தமிழ்மெயில்.காம் என்ற இணையதளத்தை நடத்துகிறோம். தங்கள் இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஅன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு வணக்கம் ஆதி இதழ் பற்றி அறிவிப்பை பதிவுகள் இணைய தளத்தில் வெளியிட்டமைக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅன்புடையீர், வணக்கம். இதற்கு முன் நான் அனுப்பிய 'பூமித்தாயும் அன்னையரும்' கவிதையை பிரசுரித்தமைக்கு நன்றி. இத்துடன் மீண்டும் ஒர் கவிதையை இணைத்திருக்கிறேன். இதையும் பிரசுரித்து ஊக்கமளிப்பீர்களென நம்புகிறேன்.\nஅன்பின் ஐயா வணக்கம். தங்கள் புதிய நாவலைக் கற்ற பின்பு எழுதுவேன். இணையத்தில் தங்களின் தமிழ்ப்பணி கண்டு போற்றி வணங்குகிறேன்.\nSubject: [Bulk] மலேசிய நவீன இலக்கிய காலாண்டிதழ் இணையத் தளம்\nஅன்புடையீர் வணக்கம். மலேசியாவில் நம்பிக்கைக்குரிய தமிழ் இளைஞர்களின் ஒருங்கிணைப்பில் \"வல்லினம்\" காலாண்டிதழ் வெளிவந்துள்ளது. இதழின் ஆசிரியராக திரு. ம. நவீன் செயலாற்றுகிறார். நவீன இலக்கியத்தை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்ய மலேசியத் தமிழ் இளைஞர்கள் முயன்றிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் வல���லினம். இதழை இணையத்திலும் வலம் வர செய்திருக்கிறார்கள். உலகத் தமிழர்கள் மலேசியத் தமிழ் இளைஞர்களின் முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.\nமொழி ஆய்வரண் - மலேசியா\nSubject: [Bulk] மலேசிய நவீன இலக்கிய காலாண்டிதழ் இணையத் தளம்\nஅன்புடையீர் வணக்கம். மலேசியாவில் நம்பிக்கைக்குரிய தமிழ் இளைஞர்களின் ஒருங்கிணைப்பில் \"வல்லினம்\" காலாண்டிதழ் வெளிவந்துள்ளது. இதழின் ஆசிரியராக திரு. ம. நவீன் செயலாற்றுகிறார். நவீன இலக்கியத்தை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்ய மலேசியத் தமிழ் இளைஞர்கள் முயன்றிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் வல்லினம். இதழை இணையத்திலும் வலம் வர செய்திருக்கிறார்கள். உலகத் தமிழர்கள் மலேசியத் தமிழ் இளைஞர்களின் முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.\nமொழி ஆய்வரண் - மலேசியா\nஅன்புள்ள கிரிதரன், பதிவுகள் இணைய இதழில் எனது ஹாய் நலமா வலைப் பின்னலை இணைத்ததற்கு நன்றி.\nநண்பர் கிரிதரன் அவர்களுக்கு, வணக்கம். பதிவுகளில் வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வதைக் கண்டேன். பதிவுகளில் அறிமுகம் செய்ய தகுதியானதென்றால் என் வலைப்பதிவை அறிமுகம் செய்யவும்.அதிகமாக எதுவும் எழுதவில்லை இப்போதுதான் எழுத\nSubject: எனது இணைய தளம்\nஅன்புடன் கிரிதரன் அவர்கட்கு, எனது அண்மைய தினக்குரல் கட்டுரைகளை ஹாய் நலமா http://hainallama.blogspot.com என்ற இணையத்தளத்தில் வெளியிட்டு வருகிறேன். இப்பொழுதுதான் உருவாக்கிய தளம். என்னுடைய கன்னி முயற்சி. எனவே குறைகள் இருக்கலாம். ஆயினும் ஆர்வமுள்ளவர்களுக்கு பயன்படலாம். உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கிறேன்.\n* திரு. வ.ந. கிரிதரன், எப்படி இருக்கிறீர்கள் நலமா என்னுடைய கவிதைத் தொகுதி \"சித்திரம் கரையும் வெளி\" (அகரம் பதிப்பகம்) 19.05.07 அன்று வெளியீடு காணுகின்றது. அவற்றில் உள்ள கவிதைகளில் பெரும்பாலானவை திண்ணை, பதிவுகளில் பிரசுரம் ஆனவை. இத் தருணத்தில் அவைகளை பிரசுரித்ததற்கு நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன். இலக்கியத்தின் சாத்தியப்பாடுகள்\nகுறித்து நான் பெரிதும் நம்பிக்கையிழந்திருந்த தருணங்கள் அவை.\nஇந்த அவநம்பிக்கை இப்போதும் இருந்தாலும், என்னுடைய தத்துவப்பார்வை மேலும் ஆன்மீகவயமானதின் ஊடாக \" let us try what we can\" & \" atleast there is definitly one proof of a man who is evolving through writings (who else ME;) ) so let us continue\" என்பது போன்ற மனோநிலை இருக்கிறது.\nவிழாவின் அழைப்பிதழை இத்துடன் இணைத்திர���க்கிறேன். தவிரவும் வேறொரு கடிதத்தில், நிகழ்ச்சிகள் பகுதிக்கென வெளியீட்டு விழாவைப் பற்றிய அறிவிப்பை அனுப்புகிறேன்.\nஅன்புடையீர், வணக்கம். இத்துடன் என் கவிதை ஒன்றை இணைத்திருக்கிறேன்.என் கவிதையைப் பிரசுரித்து ஊக்கமளிப்பீர்களென நம்புகிறேன். என் கவிதைகள் தமிழோவியம்,முத்துக்கமலம்,திண்ணை போன்ற இணையப் பத்திரிகைகளில் தொட்ர்ந்து பிரசுரமாகிக்\nஅன்பு கிரிதரன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. கவிதை திருவிழா அழைப்பையும் செய்தியையும் வெளியிட்டமைக்கு நன்றி.\nSubject: தமிழில் இணைய முகவரி\nவணக்கம், தமிழில் இணைய முகவரி www.நூல்தேட்டம்.com பதிவு செய்துள்ளேன். இது உங்கள் கணினியில் தெரிவதற்காக சில settings செய்வேண்டும். இதனை எனது வலைப்பதிவில் பின்வரும் முகவரியில் எழுதியுள்ளேன்.\nhttp://viruba.blogspot.com/2007/02/blog-post.html அதேபோல மலேசியாவில் வாழ்கின்ற/வாழ்ந்த யாழ்ப்பணத்தவர்களின் பதிவாக ஒரு பெரிய நூல் வந்துள்ளது. அதைப்பற்றியும் எனது வலைப்பதிவில் எழுதியுள்ளேன். http://viruba.blogspot.com/2007/03/legacy-of-pioneers.html\nஅன்புள்ள சகோதரர் திரு கிரிதரன் அவர்களுக்கு வணக்கம். \"இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\" தங்களது இணைய இதழ் மிகவும் சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது. திரு நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் பேட்டி மிகவும் அருமையானதாகவும் பண்பானதாகவும் இருக்கிறது. சகோதரர் ஆல்பர்ட் அவர்களின் கேள்விகள் அருமையான தேர்வு.\nவணக்கத்திற்குரிய திரு.கிரிதரன் அவர்களுக்கு, உங்கள் அமெரிக்கா 11 படித்துவருகிறேன். (நீங்கள் குறிப்பிட்டுள்ள முதல் புத்தகத்தை படித்ததில்லை. நண்பருக்கு எழுதி இருக்கிறேன். கூடியவிரைவில் கிடைத்துவிடும்). மிக நன்றாக எழுதி வருகிறீர்கள். இரண்டாவது அத்தியாயம் மிக மிக அருமை. அதில் உள்ள பல வரிகள் என மனதைவிட்டு நீங்காதவை. பாராட்டுக்கள்..\nஅன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய 'பதிவுகள்' ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். 'பதிவுகள்' இதழில் உரிய இடம் தந்து 'கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி' அறிவிப்பை வெளியிட்டிருந்ததைப் பார்த்தேன். அதில் கந்தர்வனின் படத்தையும் தேடிப் பிடித்து வெளியிட்ட தங்களின் 'தேட'லுக்கும் மிக்க நன்றி. முடிவுத்தேதி முடிந்ததும் அமைக்கப்படும் நடுவர் குழுவிற்குத் தங்களின் இந்தப் பெரிய உதவியைச் சொல்வதோடு, தேர்���்தெடுக்கப்படும் சிறுகதைகளை வெளியிடும்போதும் தங்களின் இந்த உதவியை மறக்காமல் குறிப்பிடுவேன். மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.வணக்கம். - நா.முத்து நிலவன்.\nஆசிரியர், 'பதிவுகள்\". அன்புடையீர், வணக்கம். எனது நூல்வெளியீடு சம்பந்தமான செய்திகள் யாவற்றையும் அழகுற, 'பதிவுகள்\" இணைய இதழில் வெளியிட்டமை குறித்து எனது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன். நண்பர்கள் பலருடனும் 'பதிவுகள்\" குறித்துப் பேசிக்கொள்வதுண்டு. இன்று மாலையும் அவுஸ்திரேலியாவிலிருந்து நண்பர் முருகபூபதி கதைத்தார்.\n தங்கள் கட்டுரையும் இருக்கிறதே..\". எனக் கேட்டேன். 'நேரம் கிடைப்பது அரிது.. அத்துடன் எனக்கு நேரம் கிடைக்கும்போது வீட்டார் 'இன்ரநெற்\" பார்க்கின்றனர். அதனால் பார்க்கவில்லை... விரைவில் பார்க்கிறேன்;..\" என்றார். தோழர் நந்தினிசேவியரின் கட்டுரையையும் பயன்கருதி வெளியிட்டமை நன்று.\nஅறிஞர் அ. ந. கந்தசாமியின் படைப்புகள் ஏதாவது தற்போது நூலுருவில் வெளியிடப்பட்டுள்ளதா சில்லையூருடன் பேசிக்கொண்டிருந்த நாட்கள், பொழுதுகள் எல்லாம் சந்தோஷமானவை. அவ்வேளைகளில் அவர் அ. ந. கந்தசாமி குறித்து, அவர்தம் ஆற்றல் குறித்து, கவிதைகள் குறித்து, உளமார்ந்த நட்புக் குறித்து பேசியமை இன்றும் ஞாபகம். [அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' நாடகம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 'எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகத்தால்' 1989இல் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அவரது 'வெற்றியின் இரகசியங்கள்' (வாழ்வின் வெற்றிக்கான உளவியல் நூல்) 1968இல் தமிழகத்தில் பாரி பதிப்பகத்தால் எழுத்தாளர் செ.கணேசலிங்கனின் முயற்சியால் வெளியிடப்பட்டது. 'மதமாற்றம்' நாடகத்தையும் கொழும்பில் பதிப்பித்தது செ.கணேசலிங்கனின் குமரன் அச்சகம்தான். மேலும் இந்நூல் வெளிவருவதற்கு எழுத்தாளர் சில்லையூர் செல்வராசன் பத்திரமாகச் சேகரித்து வைத்திருந்த அ.ந.க.வின் 'மதமாற்றம்' நாடகப் பிரதியும் முக்கிய காரணிகளிலொன்று. அ.ந.க.வின் படைப்புகள் அனைத்தும் இயலுமானவரையில் சேகரிக்கப்பட்டு நூலுருபெ பெறவேண்டுமென்பது எம் அவா. அது நிச்சயம் நிறைவேறுமென்ற நம்பிக்கை எமக்குண்டு. - ஆ-ர்]\nதற்போது பதிவுகளில்; அந்த 'முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் முதன்மையாளன்\" குறித்து மீண்டும் மீண்டும் வாசிப்பதி��் எனக்கு ஒரு திருப்தி தான்.\nஅன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய \"பதிவுகள்\"ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவரும், மாபெரும் எழுத்தாளரும், இங்கு எங்களுடன் பல்லாண்டுகள் வாழ்ந்து இரண்டாண்டுக்கு முன் மறைந்தவருமான கவிஞர் கந்தர்வன் அவர்களின் நினைவாக ஒரு பெரும் சிறுகதைப்போட்டியை நடத்திடத் திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான அறிவிப்பை தங்கள் இதழில் வெளியிட்டு உதவ வேண்டுகிறேன்.\n[உங்கள் ஆக்கங்களை This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்னும் மின்னஞ்சலுக்கு ஏதாவது யூனிகோட்டில் அனுப்பி வைக்கவும். - ஆ-ர்]\nதிரு வ. ந. கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்\", அன்புடையீர், எமது நூல் வெளியீடு நிகழ்வினை அழகாய் 'பதிவுகளில்\" இணைத்துள்ளமைக்கு எனது நன்றிகள். இதன்மூலம் இலக்கியத்துறை நண்பர்கள் சிலரின் தொடர்புகளும் நீண்ட நாட்களுக்குப்பின் கிட்டியுள்ளமை மகிழ்ச்சியைத் தருகிறது. தங்கள் பணிக்கு எனது வாழ்த்துக்கள்.\nஅன்புள்ள திரு கிரிதரன் அவர்களுக்கு வணக்கம். பதிவுகளில் தொடர்ந்து அம்மி பற்றிய கட்டுரைகள் வெளிவருவது மிக்க மகிழ்ச்சி.\nஆசிரியருக்கு வணக்கம், எனது ஆக்கத்தைப் பிரசுரித்தமைக்காக கனேடிய தமிழ் சினிமா ஆர்வலர்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றி.\n கனேடிய தமிழர் திரைப்படமுயற்சிகளுக்கு நீங்கள் எப்போதும் ஊக்கமும் ஆதரவுங் கொடுப்பது போலவே இந்த ஆக்கத்தையும் பிரசுரித்து ஈழத்துத் திரைப்பட வளர்ச்சிக்கு உதவிடுமாறு தயவுடன் வேண்டிக்கொள்ளுகின்றேன். இது பாமினி எழுத்துருவில் எழுதப்பட்டுள்ளது.நன்றி.\nபெர்லினில் நிகழ்ந்த நூல் வெளியீட்டு விழா பற்றிய கட்டுரை ஒன்றை இத்துடன் அனுப்பி வைக்கிறேன். பிரசுரத்துக்குச் சேர்த்துக் கொண்டீர்களானால் மகிழ்ச்சியடைவோம். இதற்கான சில படங்கள் இதற்கு அடுத்து வரும் இன்னொரு அஞ்சலில் தனியாக அனுப்பி வைக்கிறேன். இக் கட்டுரை ஏற்கனவே எனது blog இல் பதிவாகியுள்ளது. http://ciththan.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/tag/sivaji-ganeshan/", "date_download": "2020-05-24T21:13:08Z", "digest": "sha1:OMJ4GV3FQIMNTI63NYTE2D4ILYWNR4K7", "length": 3623, "nlines": 135, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "sivaji ganeshan Archives - Fridaycinemaa", "raw_content": "\nதிரு.சிவாஜிகணேசன் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த கலைஞரும், கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியே, தாதாசாகேப் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்று கலைத்துறைக்கு பெருமையை ஈட்டித்தந்த நடிகர் திலகம் திரு.சிவாஜிகணேசன் அவர்களின் பிறந்தநாளான அக்.1 ம் தேதியை இனி ஒவ்வொறு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்திருக்கிறார். இந்திய அளவிலும், உலகெங்கும் வாழும் தமிழர்களாலும் கொண்டாடப்படும்\nnadigar ssangamsivajisivaji ganeshantamil film producer couciltfpcvishalதிரு.சிவாஜிகணேசன் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்\nமதுரையில் ரசிகர்களை சந்தித்த சூர்யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=10&cid=3155", "date_download": "2020-05-24T21:34:47Z", "digest": "sha1:FLQLZI4LXMIJXZXUX3KWF3ZH6NZOI3LW", "length": 7385, "nlines": 44, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஇந்தோனேஷியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் பரிமாணத்தில் நிலநடுக்கம் - குடியிருப்புகள் சேதம்\nஇந்தோனேஷியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன், சில குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.\nபசிபிக் அக்கினி வளையம் என்று அழைக்கப்படும் எரிமலைகள் நிரம்பிய பகுதியில் உள்ள இந்தோனேஷியாவில் அதிக அளவிலான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு பெருமளவிலான உயிர், உடைமை சேதங்கள் ஏற்படுகின்றன.\nஇந்தநிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பாலி தீவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. முன்கார் பகுதியில் இருந்து 29 மைல் தொலைவில் கடலுக்கடியில் 63 மைல்கள் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் நிலைகொண்டிருந்தது. இந்த அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5.7 அலகாக பதிவாகியிருந்தது.\nநிலநடுக்கம் காரணமாக அந்தப் பிராந்தியத்தில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. இதனால் பொதுமக்கள் அச்சம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறினர். சுற்றுலாப் பயணிகளும் தங்கியிருந்த விருந்தகங்களில் இருந்து வெளியேறினர். ஒருசில கட்டிடங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளன.\nலம்பாக், கிழக்கு ஜாவா ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆனால், பெரிய அளவிலான பொருட்சேதமோ உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2012/02/blog-post.html", "date_download": "2020-05-24T22:52:14Z", "digest": "sha1:2HTXQIJZKJLTE646BHSV4LPAGOPDXZ7S", "length": 3053, "nlines": 51, "source_domain": "www.malartharu.org", "title": "வந்தனம்", "raw_content": "\nவணக்கம் ..... வாங்கோ வாங்கோ ...\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பா���ல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/12/tiktok-reels.html", "date_download": "2020-05-24T22:07:30Z", "digest": "sha1:LGCOD2YNE4F3OESN57R5JLUXCVFY3H5G", "length": 6299, "nlines": 60, "source_domain": "www.trincoinfo.com", "title": "இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் TikTok செயலிக்கு போட்டியாக ‘REELS’ செயலி அறிமுகம் - Trincoinfo", "raw_content": "\nHome / Technology / இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் TikTok செயலிக்கு போட்டியாக ‘REELS’ செயலி அறிமுகம்\nஇன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் TikTok செயலிக்கு போட்டியாக ‘REELS’ செயலி அறிமுகம்\nஇன்ஸ்டாகிராம் நிறுவனம் TikTok செயலிக்கு போட்டியயாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (REELS) என்ற பெயரில் புதிய அம்சத்தை சோதனை செய்ய வருகின்றது.\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் கொண்டு வாடிக்கையாளர்கள் 15 நொடிகளுக்கு காணொளிகளை உருவாக்கி, அவற்றில் இசையை சேர்த்து ஸ்டோரிக்களில் பகிர முடியும். இதை கொண்டு எக்ஸ்ப்ளோர் பகுதியில் உள்ள டொ ரீல்ஸ் அம்சத்தில் வைரலாக முடியும் என கூறப்படுகிறது.\nமுதற்கட்டமாக இந்த அம்சம் பிரேசில் நாட்டில் சோதனை செய்யப்படுகிறது. இன்ஸ்டாகிராமின் ஐ.ஒ.எஸ். மற்றும் Android பதிப்புகளில் புதிய அம்சத்திற்கான சோதனை நடைபெறுகிறது. TikTok செயலி அதிக பிரபலமாகாத நாடுகளில் இந்த அம்சம் சோதனை செய்யப்படுகிறது.\nபிரேசில் நாட்டில் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம் என்பதால், இந்த அம்சம் முதற்கட்டமாக அங்கு சோதனை செய்யப்படுகிறது. உலகளவில் வெளியிடும் முன் இந்த அம்சத்தை அதிகளவு மேம்படுத்தும் பணிகளில் இன்ஸ்டாகிராம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பகுதியின் ஷட்டர் மோட் டிரேவில் பூமராங் மற்றும் சூப்பர் சூம் அம்சங்களுக்கு அடுத்த இடத்தில் காணப்படுகிறது. வாடிக்கையாளர்கள் காணொளிகளை ஆடியோ இன்றி பதிவு செய்து அதில் வேறொரு ஆடியோவினை சேர்க்க முடியும்.\nரீல்ஸ் உருவாக்குவதற்கான ஆடியோவினை (Audio) வாடிக்கையாளர்கள் ஹேஷ்டேக் சர்ச், எக்ஸ்புளோர் அல்லது டிரெண்டிங் பகுதிகளில் இருந்து எடுத்துக் கொள்ள முடியும். ரீல்ஸ் அம்சத்திற்கென ஃபேஸ்புக் மியூசிக் லைப்ரரி சேவை வழங்கப்படுகிறது.\nவாடிக்கையாளர்கள் விரும்பும் பாடல்களை தேடியோ அல்லது அவற்றை பதிவு செய்தோ பல்வேறு காணொளிகளை ரீல்களில் சேர்த்து கொள்ளலாம். காணொளிகளுக்கான மியூசிக் சேர்க்கப்பட்டதும், அதனை எடிட் செய்ய பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. எடிட் செய்து முடித்ததும், வாடிக்கையாளர்கள் தங்களின் ரீலினை ஸ்டோரிஸ், நண்பர்கள் அல்லது விரும்புவோருக்கு குறுந்தகவல் வடிவில் அனுப்ப முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonsri.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-05-24T21:41:04Z", "digest": "sha1:W3ZPAO3BVQ4INOLVM7JK3BIHESB2W632", "length": 9117, "nlines": 130, "source_domain": "www.ceylonsri.com", "title": "கொரோனா அதிகம் ஆண்களை தாக்கும் காரணம் வெளியானது » Ceylonsri", "raw_content": "\nHome விசேட செய்திகள் கொரோனா அதிகம் ஆண்களை தாக்கும் காரணம் வெளியானது\nகொரோனா அதிகம் ஆண்களை தாக்கும் காரணம் வெளியானது\nகொரோனா வைரஸ் ஏன் ஆண்களை அதிகமாக தாக்குகிறது என்ற கேள்விக்கு கிடைத்துள்ளது விடை.\nகொரோனா வைரஸ் தாக்கம் உலகளவில் 45 லட்சத்தை கடந்து உயிரிழப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. பாதிப்பிலும், இறப்பிலும் 60 வீதத்துக்கு மேற்பட்டோர் ஆண்களாகவே இருக்கின்றார்கள். இதற்கான விடைகளை தேடிய ஆராய்ச்சியாளர்களுக்கு சில ஆச்சரியங்கள் கிடைத்துள்ளன.\nபெண்களிடம் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் தான் அவர்களைக் காக்கும் வேலையை செய்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர். ஆண்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பதில்லை.\nகொரோனா வைரஸ் ACE 2 புரோட்டீனை பயன்படுத்திய மனித உடலில் உள்ள செல்களை தாக்குகிறது. இது பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக இருப்பதால் இயல்பாகவே அவர்கள் எளிதாக பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஐரோப்பிய இதயநோய் பத்திரிகை ஒன்றில் வெளியான ஆய்வு முடிவு.\nஈஸ்ட்ரோஜன் ACE 2 புரோட்டீனை பாதிப்பதால் கொரோனா வைரஸுக்கு பெண்களிடம் இயல்பாகவே ஒரு எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது. TLR எனப்படும் ஜீன் அதாவது டால் லைக் ரிசப்டார்ஸ் என்ற ஜீன் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த TLR ஜீன் எக்ஸ் குரோமோசோமில் அதிகம் காணப்படுகிறது .ஆண்களுக்கு ஒரு எக்ஸ் குரோமோசோம் உடனும் பெண்கள் இரண்டு எக்ஸ் குரோமோசோம் உடனும் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பெண்களுக்கு அதிகமாக காணப்படுகிறது.\nமும்பையில் கொரோனாவால் பாதிக்கப்ப���்ட 68 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளின் படி நெகடிவ் ரிசல்ட் உள்ள பெண்களிடம் கொரோனா கிருமிகள் 4 நாட்களில் முழுவதும் மறைகிறது. ஆனால் ஆண்களிடம் மறைய 6 நாட்கள் ஆகிறது என தெரியவந்துள்ளது.\nPrevious articleமுக கவசம் அணியாமல் நடமாடுவோரிற்கு கத்தாரில் 1 கோடி அபராதம்\nNext article“AMPHAN” சூறாவளி இன்று திருகோணமலைக்கு வடகிழக்கில்\nபின்வரும் 7 அறிகுறி இருந்தால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லவும்\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களை அடையாளம் காண மோப்ப நாய்\nகொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றி\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களை அடையாளம் காண மோப்ப நாய்\nதொடரை கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள்\nமுதன்முறையாக காணொளி தொழில்நுட்பத்தில் வழக்கு விசாரணை\nபட்டதாரிகளிற்கு மீண்டும் தாமதிக்கப்பட்டுள்ள நியமனம்.\nபரிசோதனைகளின் பின்பு மாணவர்களை விடுவிப்போம்\n20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுவது கடினமானது\nகிடைக்கப்பெற்ற சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்\nஅபாய வலயங்களில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை\nபின்வரும் 7 அறிகுறி இருந்தால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லவும்\nஇலங்கையர் இருவர் வெளிநாட்டில் கொரோனா தொற்றால் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-05-24T21:51:56Z", "digest": "sha1:3JHIAYFLB5EDLJRT63XTKCGVFJ7JD5KS", "length": 7423, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "வடக்கு – கிழக்கு பகுதிக்கு 50000 வீட்டுத் திட்டத்திற்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது - டக்ளஸ் தேவானந்தா! - EPDP NEWS", "raw_content": "\nவடக்கு – கிழக்கு பகுதிக்கு 50000 வீட்டுத் திட்டத்திற்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது – டக்ளஸ் தேவானந்தா\nவீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் முன்னேற்றகரமான நிலைப்பாடே இந்த வரவு – செலவுத் திட்டத்தில் காணப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் இதற்கான திட்டங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 50000 வீட்டுத் திட்டத்திற்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்து என ஈழமக்கள் ஜனநாயக கட்சியி��் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநேற்றையதினம் நாடாளுமன்றில் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில் –\nவடக்கு – கிழக்கு மாகாணங்களில் அதிகளவிலான மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாலும் அவர்களது வீடுகள் பல அழிந்தும் சேதமடைந்தும் இருப்பதாலும் அவர்களுக்கான வீடுகளின்மை பிரச்சினையானது இன்னும் தீர்ந்ததாக இல்லை. ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டிருந்த 65000 பொருத்து வீடுகளை எமது மக்களில் பெரும்பாலானவர்கள் விரும்புகின்ற நிலையிலும் ஒரு சிலரது அரசியல் சுயலாபங்கள் காரணமாக அத் திட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது.\nஇந்த நிலையில் எமது மக்களின் விருப்பங்களை அறிந்து அத் திட்டத்தை தற்காலிகத் திட்டமாக செயற்படுத்த அரசு முன்வர வேண்டும் என நான் இச் சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.\nதேசிய நல்லிணக்க உருவாக்கத்தில் இரு மொழிக்கொள்கை அமுலாக்கம் அவசியமாகும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந...\nபரீட்சைகள் தொடர்பில் ஏற்பட்டுவரும் குளறுபடிகள் மீள ஏற்படாத வகையில் உறுதிப்படுத்தவேண்டும் - டக்ளஸ் M....\nகற்பனை இராச்சியங்களை காட்டியவர்கள் மக்களை நடுத்தெருவில் கைவிட்டுள்ளார்கள் - செயலாளர் நாயகம் தெரிவிப்...\nநாடு முழுதும் பரவிவரும் தொற்று நோய்கள் தடுப்பதற்கு நடவடிக்கை என்ன - டக்ளஸ் தேவானந்தா சபையில் கேள்வி...\nவடக்கு மாகாணம் போதைப்பொருள் கடத்தும் கேந்திரமாக மாறக் காரணம் என்ன - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் ...\nஅச்சுவேலி - மூளாய் சிற்றூர்தி சேவை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்ப...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/2019/09/blog-post_300.html", "date_download": "2020-05-24T22:25:18Z", "digest": "sha1:44X47WSR4QC4M3J4CPLQGYQTMFF4PY7H", "length": 9341, "nlines": 80, "source_domain": "www.importmirror.com", "title": "கடலின் பிடிக��குள் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்!!! | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected]\nLATEST NEWS , Slider , அம்பாறை » கடலின் பிடிக்குள் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்\nகடலின் பிடிக்குள் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்\nஅம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடலைரிப்பின் தாக்கம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கிழக்குப்பகுதியை அணுவணுவாய் ஆட்கொண்டு வருகின்றது.\nசாதாரண மக்களின் வாழ்விடங்களிலும் வாழ்வாதாரத்திலும் விளையாடிய கடலரிப்பு அப்பிராந்தியத்தின் உயர் நிறுவனமான தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தையும் விட்டுவிடவில்லை.\nபல்கலைக்கழக நிருவாகம் தனது அதிகார பிரதேசத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக பல்வேறுபட்ட உத்தியோகபூர்வ செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றபோதிலும் இதுவரை காத்திரமான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்டவர்கள் எடுத்ததாக தெரியவில்லை.\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான பத்து ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு காவுகொள்ளப்பட்டுள்ள நிலையில் கடலின் சீற்றம் இன்னும் நிலங்களையும் ஏன் கட்டிடங்களையும் காவுகொள்ளகூடிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகுறித்த பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அபாயத்தை கட்டுப்படுத்துவது யார் இப்பிரதேச நிலம் அணுவணுவாய் கடலால் அபகரிக்கப்படுகிறதே இப்பிரதேச நிலம் அணுவணுவாய் கடலால் அபகரிக்கப்படுகிறதே சமூக ஆர்வலர்களே விரைந்து வாருங்கள் ஏற்பட்டுள்ள அபாயத்தை தடுக்க காத்திரமான நடவடிக்கைகளை எடுங்கள்.\nமுக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை நே��்மை\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nCOVID-19 தொற்று நோயை தடுப்பதில் பெண்களின் பங்களிப்பு\nCovid-19 தொற்று நோயில் ஏற்படும் உள நல பிரச்சினைகளும் தீர்வும்\nCOVID-19 தொற்று நோயும் சமூக பொறுப்பும்\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\nரணிலின் சூழ்ச்சி அம்பலம்: சஜித்தின் பதவிக்கு ஆப்பு\nஜே.எப்.காமிலா பேகம்- மீ ண்டும் நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் ,ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாஸவின் எதிர்கட்சித் தலைவர் பதவிய...\nகல்முனை மாநகரசபையின் பொறியியலாளராக சஹீர் நியமனம்\nக ல்முனை பிராந்திய கட்டடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளராக செயற்பட்டுவரும் சாய்ந்தமருதைச் சேர்ந்த பொறியியலாளர் ஆதம்பாவா முகம்மட் சஹீர் அ...\nபதவி விலகத் தயார்: அஜித் அதிரடி அறிவிப்பு\nஜே.எப்.காமிலா பேகம்- த னது மகள் வெளிநாட்டிலிருந்து திரும்பவில்லை என்றும், மகளை தனிமைப்படுத்தல் முகாமில் சேர்க்காமல், கட்டுநாயக்க விமான ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kushionline.com/2014/03/blog-post.html?showComment=1396356789559", "date_download": "2020-05-24T22:54:28Z", "digest": "sha1:47WZGNXR4BUADR2NTDQJD347QTN2TZFO", "length": 25584, "nlines": 216, "source_domain": "www.kushionline.com", "title": "ரசனைக்காரன் பக்கங்கள்: பெய்யெனப் பெய்யும் மழை", "raw_content": "\nஏதோ அவசர மீட்டிங்கென ஆறேமுக்காலுக்கு அனு கிளம்பிவிட்டாள். ”நீ இன்னைக்கு வீட்ல இருந்து வேலை பாரு, குஷியை கிளப்பி ஸ்கூல்ல விடு, ஏதும் சொதப்பிடாத” கடைசி வார்த்தையில் எக்ஸ்ட்ரா அழுத்தம். ஏழரைக்கு பெண்ணரசியை எழுப்பச்சென்றால், ஏழரையை கூட்டினாள். அசைத்தாலே உறுமினாள். வடக்குப்பட்டி ராமசாமியின் கடன் வசூலிக்க எழுப்பப்பட்ட செந்திலின் முகபாவனை. ஒரு மைக்ரோசெகண்டில் கையில் இருந்த அலைபேசியை கண்டாளோ, எழுந்தாளோ 2 நிமிடம் நோண்ட விட்டேன். பாத்ரூமுக்கு போ என்றால் லஜ்ஜையோடு “நீ வராத, போப்பா”. மகள்கள் வளர அப்பாவை விட்டு விலகிக்கொண்டே இருக்கிறார்கள்.\n”சரி,சீக்கிரம் ப்ரஷ் பண்ணிட்டு வா, போர்ன்விட்டா போடறேன்” சொல்லி 10 நிமிடம் ஆனது ஆளை காணோம். பார்த்தால் பேஸ்ட் பிதுக்க வராது, பேசினில் விரயமான பேஸ்டுடன், சிறுபயத்துடன் எனை பார்க்கிறாள். ”மணி எட்டாச்சு குஷி” என ��ரக்கபரக்க தேய்த்துவிட்டு,முகம் அலம்பி (காலையில் ஏனோ குளிப்பாட்டுவதில்லை), துணி மாற்றி,”நானே போட்டுக்கிறே”னுக்கு காத்திருந்து போர்ன்விட்டாவை கையில் திணித்தால் சூடாம். ஆத்துவதற்குள் ஸ்னோ பேண்ட்,ஜாக்கெட்,பூட்ஸ்,க்ளவ்ஸ், தொப்பி போட்டு இறுக்கினால் அங்கு குஷி காணாமல் போய் ஒரு எஸ்கிமோ நின்றாள். தொப்பிக்குள் தெரிந்த சொப்புவாய்க்குள் போர்ன்விட்டாவை இறக்கினால் மணி 8.15. அய்யோ, எட்டரைக்கு என் கான்ஃபரன்ஸ் கால். அவசரமாய் கதவை பூட்டி வெளியே வந்தால் ஒரே “புது வெள்ளை மழை”. அரவிந்தசாமியையும், மதுபாலாவையும் பனியில் புள்ளப்பெத்த பின் காட்டாதது மணிரத்ன துரோகம். உள்ளே நிறுத்த இடமில்லாத இந்த பண்ணையாரின் பத்மினி, மனுஷ்யபுத்ரனுக்கு முடி நரைத்தது போல் பனிமூடி இருந்தது. “வழுக்கிடாம வா குஷி” என அவளை பின்னிருக்கையில் போட்டுவிட்டு ஸ்னோ சுரண்டியை தேடினால் காணோம். கையாலேயே பரபரவென காரை பிரதட்சணமாய் வந்து ஐஸ் தட்டிவிட்டதில் சொல்லாத இடம் கூட குளிர்ந்தது. நல்லவேளை பள்ளி அருகில் தான். ஆனால் அரை கிமீ.க்கு முன் கார்களின் வரிசை. பீக் ஹவர் கிண்டி மேம்பாலம் போல் ஊர்ந்துதான் போகமுடிந்தது. வெள்ளைக்கார ஊரில் ஆத்திரம் தீர ஹாரனாவது அடிக்கமுடிகிறதா முடிந்தவரை பள்ளி வாயிலருகில் இறக்கிவிடலாமே என்றால் பேட்ரோலுக்கு நிற்கும் ‘மிஸ்’ ஜாடையில் முன்னமே இறக்கிவிடச்சொன்னாள். களேபரத்தில் குஷிக்கு டாட்டா காட்டமுடியவில்லை. சைடுமிர்ரரில் பொதுபொதுக்கென ஐசில் மெல்ல நடக்கும் குஷி தெரிந்தாள். பாவம் குழந்தை.\nவீட்டுக்கு வந்து ஆபீஸ் நிகருலகுக்கு VPN வாயிலோனை கடந்து புகுந்து புறப்பட்டு நிமிர்ந்தால் 3 மணிக்கூர் ஆகிவிட்டிருந்தது. பசித்தது. காலையில் சாப்பிட்ட 2 விள்ளல் ப்ரெட் ஆயுளை எப்பவோ விட்டிருந்தது. சமைத்தால் என்ன அதிசயத்துக்கு 2.30 வரை மீட்டிங் இல்லை. முள்ளங்கி சாம்பார், காலிஃப்ளவர் பொரியல் என எனக்கு பிடித்த,செய்யவரும் உணவில் நின்றது மனம். பருப்பை வைத்தேன். வேகுவதற்குள் முள்ளங்கியை நறுக்கினேன். புளிக்கரைத்து காய்,சாம்பார் பொடி போட்டு கொதிக்கவிட்டாயிற்று. காலிஃப்ளவரை வெட்டதுவங்கினால் மலையளவு சேர்ந்துவிட்டது. பாதியை இரவுக்கு குருமா செய்தால் என்ன அதிசயத்துக்கு 2.30 வரை மீட்டிங் இல்லை. முள்ளங்கி சாம்பார், காலிஃப்ளவர் ப���ரியல் என எனக்கு பிடித்த,செய்யவரும் உணவில் நின்றது மனம். பருப்பை வைத்தேன். வேகுவதற்குள் முள்ளங்கியை நறுக்கினேன். புளிக்கரைத்து காய்,சாம்பார் பொடி போட்டு கொதிக்கவிட்டாயிற்று. காலிஃப்ளவரை வெட்டதுவங்கினால் மலையளவு சேர்ந்துவிட்டது. பாதியை இரவுக்கு குருமா செய்தால் என்ன பொரியலுக்கு கடாய் (நாகரிகத்தில் தமிழர்கள் தொலைத்த வார்த்தை சட்டி) வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் வதக்கி, காலிஃப்ளவர் போட்டு, காரப்பொடி போட்டு தண்ணிவிட்டு வதங்கவிட்டு, இன்னொரு பக்கம் குருமாவுக்கு விழுது அரைத்து, அதை சோம்பு,பட்டை குருமா துணைநடிகர்களுடன் வெங்காயம்,தக்காளியுடன் சேர்த்து வதக்கி, கெட்டிப்பட ஒரு உருளை போட்டு, பட்டாணி சேர்த்து கொதிக்கவிட்டு, இதற்குள் விசில் விட்டிருந்த குக்கர் வெயிட் நீக்கி, வெந்த பருப்பினை சாம்பாரில் சேர்த்து, கொத்தமலை தழை தூவி இறக்கினால், சாம்பார்,பொரியல்,குருமா மூன்றும் துர்கா பட இண்டர்வல் ப்ளாக் ஷாம்லி,நாய்,குரங்கு போல் ஒன்றுகூடி ஒற்றுமையாய் நின்றுகொண்டிருந்தன.\nஅதற்குள் மணி ரெண்டாகிவிட்டதா என அவசரமாய் குளித்து,சாப்பிட்டுவிட்டு திரும்பினால், மணி மூன்று. அய்யோ, Day care அம்மணியிடம் சொல்லவே இல்லையே என அவசரமாய் ஃபோன் செய்து “குஷியை வீட்லயே விட்டுடுங்க, நான் வீட்ல தான் இருக்கேன்” என சொல்லி வாயை மூடுவதற்குள் மூனேகாலுக்கு குஷி வாசலில். வரும்போதே அகோரப்பசியோடு வந்தாள். சோதனையாய் எதைக்கேட்டாலும் வேண்டாமென முறைத்தாள். இவள் சாப்பிடவில்லையெனில் அவள் முறைப்பாள். அப்பங்காரன் பிழைப்பு. முட்டையை ஆம்லட்டாய் போட்டுக்கொடுத்து, நீயா விளையாடு என மிச்சசொச்ச வேலைக்குள் மூழ்கினால் “குஷி என்ன பண்றா” என SMS. ஒன்னும் பிரச்சனையில்லை, ஆனா சரியா ஏதும் சாப்பிடலை என முன்ஜாமீன் வாங்கினால் “பரவாயில்லை” என சௌஜன்யமாய் பதில். நிசமாத்தான் சொல்றியா என யோசிக்கையில் “கேளு..நான் வர ஆறு,ஆறரை ஆகிடும், இங்க பிசி” என பதிலுக்கு முன்ஜாமீன். அதானே பார்த்தேன்..\nஆறு மணிக்காய், ஆபீஸ் கடையை சாத்தி, பாவம் களைத்து வருவாளே என இஞ்சி டீ போட்டு, குஷிக்கு இன்னொரு போர்ன்விட்டா போட்டு நிமிர்வதற்குள் மனைவி வந்தாகிவிட்டது. மூவரும் ஆளுக்கொரு கப்புடன் 10 நிமிடம் மாடிப்படியில் அமர்ந்து How was your day கதையடிப்பதற்குள் 7 மணி பரதகிளாஸுக்கு நேரமாகிவிட்டிருந்தது. 60 கிமீ ஓட்டிக்கொண்டு வந்திருக்கும் அனுவை தொந்தரவு செய்ய மனமில்லாது நான் கூட்டிக்கொண்டு போய், தேவுடு காத்து எட்டரைக்கு திரும்பினால், காலையிலிருந்து பனி தள்ளாதது உறைத்தது. ஓர் இரவு அப்படியே விட்டாலும் பனி கெட்டிப்பட்டு வழுக்க ஆரம்பித்துவிடக்கூடும். க்ளவுசையும்,முண்டாசையும் அணிந்து -15 டிகிரியில் பனி தள்ளும் மம்பட்டியும், மோகன்லாலும் கொண்டு அள்ளிப்போட்டு, மேலதிகமாய் உரம் போல ஸ்னோ உப்பை தூவிவிட்டு நிமிர்ந்தால் மேலுக்கும் கீழுக்குமாய் புஸ்சுபுஸ்சுவென மூச்சிறைத்தது. நாற்காலியை விசிறிய தேவர்மகன் சிவாஜி போல் குறுக்கில் வலித்தது. கார்போஹைட்ரேட்டுக்கும், காலரிக்கும் வயிறு நாயாய் பறக்க ஆரம்பித்திருந்தது. அதற்குள் மணி ஒன்பதா என யோசித்துக்கொண்டே சப்பாத்தி ரெடியா என கேட்க யத்தனிக்கையில்..\n“எனக்கொரு ஈமெய்ல் அனுப்பனும் அவசரமா, கொஞ்சம் சப்பாத்தி போட்டுடேன்”\nஎன்னவோ பெண்ணீயம்,பெண்ணீயம் என கதைக்கிறீர்களே..இதான்யா பொன்னகரம்..\nLabels: NRI வாழ்க்கை, அனுபவம், குடும்பம், நகைச்சுவை, பெண்ணீயம்\nசரியாக இப்போது இருக்கும் ஆண்களின் நிலைமையை சொல்லி இருக்கிறீர்கள்....\nஆனா ஒரு நாளுக்கே நமக்கு நாக்கு தள்ளுதே தினமும் இந்த வேலையே செய்யும் பெண்களுக்கு எப்படி இருக்கும்...சோ HAPPY WOMENS DAY Cheers....\n :)) //மணிரத்ன துரோகம். // , //மனுஷ்யபுத்ரனுக்கு முடி நரைத்தது போல்// , //அப்பங்காரன் பிழைப்பு.// , //மம்பட்டியும், மோகன்லாலும் // ரசித்தவை இன்னும் .. தவிர சென்டிமன்ட் டச் //ஐசில் மெல்ல நடக்கும் குஷி தெரிந்தாள். பாவம் குழந்தை.//\nநம்ம கஷ்டம் நம்மளுக்கு, இத சொன்னா அடிக்க வருவாய்ங்க \nஅருமையான நடை.. அமரர் சுஜாதா இருந்திருந்தால் உங்களை \"கற்றதும் பெற்றதுமில்\" அறிமுகப்படுத்தி இருப்பார்.\nஉங்க வலைப்பக்கத்தின் பெயர் போலவே நல்ல ரசனையான பதிவு....\nஉங்களுக்கும் வாழ்த்துக்கள் தோழர். ;)\nநல்லா எழுதியிருக்கீங்க ரசனை, பதிவுக்குப் பின்னான புயல் குறித்தும் விரிவாக எழுதவும்.\nவார்த்தை பிரயோகம் அருமை :)))\nஹாஹா ஒரே ஒருநாள் செஞ்சதுக்கே இப்படி அலுத்துக்குறீங்க... பாவாம் பெண்கள்\nஅப்பன்களும் பாட்டன்களும் பெண்கள் செய்த வேலைகளுக்கு பாராட்டாத பாவங்கள் நம்மையும் நம் தலைமுறைகளையும் அழுத்தும்...ஊழ்வினையேதான்\nஅட கடவுளே.. எ��்னை விட அதிகமாய் வேலை செய்வீங்க போல.. கொஞ்சம் சமையல் குறிப்பு உங்க கிட்ட எதிர் பாக்கறேன். :)) nice post\nநெஜமா சொல்றேன், மிக மிக சுவாரசியமாக, சுவைபட, நேர்த்தியாக, சொல்லப்பட்ட உங்கள் வாழ்வின் ஒரு நாளைய விவரணை அருமை இது போல் வாசித்து நாளாகி விட்டது.... பாராட்டுகள்\nபாவம் தான் ஃபாரினில் வாக்கப்பட்ட ஆண்கள்...\nஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் November 13, 2014 at 6:06 AM\n//வெள்ளைக்கார ஊரில் ஆத்திரம் தீர ஹாரனாவது அடிக்கமுடிகிறதா\nநாகிர்தனா திரனனா..: ஒரு மார்க்கமான இசைப்பார்வை\nசிலசமயம் சிலரை, சிலதை காரணமேயில்லாமல் பிடிக்கும். அல்லது பிடித்தபின் காரணத்தை தேடுவோம். எனக்கு இப்பாடல் அவ்வகை. இப்பாடல், ராஜாவின் ...\nஆச்சு. இந்த மே முப்பதுடன் வயது முப்பத்தைந்து. ஏழுகடாமாடு வயசாகிறது.(அப்ப ஒரு கடாமாடு என்பது 5 வயசா). படிவங்களில் வயதை டிக்கடிக்க வேண்டிய ...\nதொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் ( பாகம் 1)\nஅடுத்து என்ன எழுதுவது என மண்டையை பிய்த்துக்கொண்டது விஜய் டிவிக்காரனுக்கு எப்படி தெரிந்ததென தெரியவில்லை. நேற்று (திங்கள்) இதுதாண்டா போலிஸ...\n”நம்ம மூத்தமவன் சார்..பேரு மாக்சிம் கார்த்தி, லீவுக்கு வந்துருக்கான்” என்றார் செல்லப்பா. கார்க்கி எப்படி கார்த்தி ஆனது என கேள்விகள் வ...\nகாக்கா வந்து சொல்ச்சாவும், ஒரு அப்பனும் பின்னே ஞானும்..\nபொதுவாய் சினிமா விமர்சனம் எழுதுபவனில்லை. இது விமர்சனமுமில்லை. நாளை நான் இல்லாது போகலாம். தங்கமீன்களை பார்த்த ஒரு அப்பன்காரன் இருந்தான்...\nஎண்பதுகளின் கடைசி. நான் எடடாங்கிளாஸ் என நினைவு. பேண்ட்டுக்கும் டிராயருக்கும் இடையில் அல்லாடிய பருவம். நாளமில்லா/உள்ள சுரப்பிகள் ஓவர்டைம் பா...\nதொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் (பாகம் 2): ராஜசேகர் ஸ்பெஷல்\nபாகம் 1 (விஜயசாந்தி ஸ்பெஷல்): ( இங்கே) தெலுங்கு டப்பிங் படங்களில் விஜயசாந்தியை சொல்லிவிட்டு டாக்டர் ராஜசேகரை பற்றி ’சொல்லாட்டி போனா’, ...\nமூக்கால பாடும் ராஜா சார்..\nஇண்டு இடுக்கில்லாமல் நிறைந்திருக்கும் அரங்கம். ஆரம்ப முஸ்தீபுகள் முடிகிறது. வெள்ளுடை தரித்த உருவம் மெல்ல நடந்து மேடை நடுவில் இருக்கும் ஹார...\nகாந்தியை மறுபடி சந்திப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை. கனவில் நினைத்துப் பார்க்குமளவுக்கெல்லாம் அவன் ஒன்றும் விசேஷம் இல்லை என்பது வேறு விஷ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/957748", "date_download": "2020-05-24T23:10:56Z", "digest": "sha1:ZYE2GR2UMFNYRP5M6UB5J6USAR433GOI", "length": 8000, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "ஊரக வளர்ச்சி துறையினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஊரக வளர்ச்சி துறையினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்\nகடலூர், செப். 19: கடலூர் புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அளித்துவரும் நெருக்கடிகளை கண்டித்தும், முற்றாக கைவிட கோரியும் பெருந்திரள் முறையீடு இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகசிகாமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், துணை தலைவர் சீதாபதி கோரிக்கை விளக்க உரையாற்றினார். பல்வேறு சங்க நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், செல்வம், தங்கதுரை வாழ்த்துரை வழங்கினர்.\nதமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன், பெ���ுந்திரள் முறையீட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் கொளஞ்சி, சீதாபதி, சந்தோஷ்குமார், ராமானுஜம் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, கடலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைச்சர்கள் மற்றும் வருவாய் துறை ஆணையர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nகொரோனா வைரஸ் முன்தடுப்பு நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு\nநெய்வேலி நகர பகுதியில் இரவு 7 மணிக்குள் கடைகளை மூட என்எல்சி நகர நிர்வாகம் நடவடிக்கை\nகழிவுநீர் உந்து நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்\nலாரி கவிழ்ந்து டிரைவர் பலி\nகடலூர் மாவட்ட எஸ்பியிடம் விடுதலை சிறுத்தைகள் மனு\nவெள்ளாற்றின் குறுக்கே தடுப்புசுவர் கட்ட வேண்டும்\nகோஷ்டி மோதல்: 8 பேர் மீது வழக்கு\n10க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் வணிக வளாகங்களை மூட உத்தரவு\nதமிழியல் துறையில் அறக்கட்டளை துவக்கம்\n× RELATED கொரோனா வைரஸ் முன்தடுப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/15233/amp?ref=entity&keyword=Festival%20Celebration", "date_download": "2020-05-24T22:43:46Z", "digest": "sha1:UAIH25ND5DSQL6NNI7CHBRODOWQOSCYE", "length": 5381, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "ஓணம் திருவிழா : அத்தப்பூ கோலமிட்டு, சென்டை மேளம் முழங்க ஆடல் பாடலுடன் கேரள மக்கள் கொண்டாட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஓணம் திருவிழா : அத்தப்பூ கோலமிட்டு, சென்டை மேளம் முழங்க ஆடல் பாடலுடன் கேரள மக்கள் கொண்டாட்டம்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபாகிஸ்தானின் கராச்சியில் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது : 97 பேர் பரிதாபமாக பலி\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\n21-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n19-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nராமேஸ்வரத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த படகுகள்\n18-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n× RELATED ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/525203/amp?utm=stickyrelated", "date_download": "2020-05-24T22:36:47Z", "digest": "sha1:BDUGXZQDOF4P6IWSOAEUNFE5MIS3S3CC", "length": 9943, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "South Africa ready to face India: We look forward to the match | இந்தியாவை எதிர்கொள்ள தென்னாப்பிரிக்கா ஆயத்தம்: போட்டியை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளோம்: கேப்டன் குயின் டி காக் பேட்டி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தம��ழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்தியாவை எதிர்கொள்ள தென்னாப்பிரிக்கா ஆயத்தம்: போட்டியை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளோம்: கேப்டன் குயின் டி காக் பேட்டி\nடெல்லி: பலம் வாய்ந்த இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள ஆர்வத்துடன் எதிர்கொள்ள காத்திருப்பதாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டன் குயின் டி காக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 3 டி20 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன்படி, செப்டம்பர் 15 - ல் தர்மசாலாவிலும், செப்டம்பர் 18 - ல் மொகாலியிலும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறும். செப்டம்பர் 22 - பெங்களூருவில், 3 வது இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை, அக்டோபர் 2 ம்தேதி முதல்- 6ம் தேதி வரை - விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.\n2- வது டெஸ்ட் போட்டி, அக்டோபர் 10 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை- புனேவிலும், 3- வது டெஸ்ட் போட்டி, அக். 19 ம் தேதி முதல் 23ம் தேதி வரை ராஞ்சியிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் படு தோல்வி அடைந்த தென்னாப்பிரிக்கா அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டன் குயின் டிகாக்; வெற்றி தோல்விகளைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க விரும்புகிறோம். வெற்றிக்காகவே ஒவ்வொரு முறையும் எங்களை ஆயத்தப்படுத்தி வருகிறோம்.\nஅணியை மேம்படுத்த பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளத���. இளம் வீரர்களுடன் இந்திய அணியை எதிர்கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். பலம் வாய்ந்த இந்திய அணியை இளம் வீரர்களை கொண்ட தென்னாப்பிரிக்கா அணி எவ்வாறு எதிகொள்ள போகிறது என்று போட்டி தொடங்கிய பின்னரே தெரிய வரும்.\nரசிகர்கள்தான் விளையாட்டுகளின் தீப்பொறி...: ரோகித் ஷர்மா நெகிழ்ச்சி\nபிரிமியர் லீக் கால்பந்து மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று\nகொரோனா பாதித்த 4-வது கிரிக்கெட் வீரர்...பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் தபீக் உமருக்கு கொரோனா பாதிப்பு\nஸ்டார் டிவியில் இன்று விசுவநாதன் ஆனந்த்\nகால்பந்து பயிற்சியாளர் சண்முகம் காலமானார்\nடி20 உலக கோப்பைக்கு பதிலாக ஐபிஎல் தொடருக்கு வாய்ப்பு: சாப்பல், டெய்லர் கணிப்பு\nகிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க வழிமுறைகளை வெளியிட்டது ஐசிசி\n× RELATED தென்னாப்பிரிக்காவில் புற்றுநோயால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/956762/amp?ref=entity&keyword=ceremony", "date_download": "2020-05-24T23:49:00Z", "digest": "sha1:DS6XK2QRVSJOH25PSUOR6QIKTT3S3VVE", "length": 8106, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மகாமக கலையரங்கில் மரக்கன்று நடும் விழா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திர��வாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமகாமக கலையரங்கில் மரக்கன்று நடும் விழா\nகும்பகோணம், செப். 11: தஞ்சை கலெக்டர் அண்ணதுரை உத்தரவின்பேரில் மத்திய அரசின் நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் கும்பகோணம் மகாமக கலையரங்கம் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கும்பகோணம் நகராட்சி ஆணையர் ஜெகதீசன் தலைமை வகித்து மரக்கன்றுகள் நட்டு வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் மகாமக அரங்கம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக நம்மாழ்வார் மன்றம் சார்பில் 500 மரக்கன்றுக்கள் வழங்கப்பட்டு முதல்கட்டமாக நடப்பட்டுள்ளது. மேலும் கும்பகோணம் நகராட்சி முழுவதும் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.நகராட்சி நகர்நல அலுவலர் பிரேமா, சுகாதார ஆய்வாளர்கள் டேவிட் பாஸ்கர்ராஜ், மணிகண்டன், சாமிநாதன், சமூக ஆர்வலர்கள் சாம்பசிவம், விஸ்வேஸ்வரன், பாலசுப்பிரமணியன் பங்கேற்றனர்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\n× RELATED கீழாம்பூர் பள்ளியில் மரக்கன்று நடும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Sauptika-Parva-Section-04.html", "date_download": "2020-05-24T22:09:57Z", "digest": "sha1:NCKB3OFRZRCCOIXPKEZ4WDG7HGRD44EY", "length": 38764, "nlines": 112, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கிருபர் அஸ்வத்தாமன் உரையாடல்! - சௌப்திக பர்வம் பகுதி – 04", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சௌப்திக பர்வம் பகுதி – 04\n(சௌப்திக பர்வம் - 04)\nபதிவின் சுருக்கம் : காலையில் போரிடலாம் என்று அஸ்வத்தாமனுக்குச் சொன்ன கிருபர்; தன் இதய வேதனை எத்தகையது என்று கிருபருக்கு எடுத்துரைத்த அஸ்வத்தாமன்...\n மங்கா மகிமை கொண்டவனே, உன் இதயம் இன்று பழிவாங்குவதில் நிலைத்திருப்பது நற்பேறாலேயே[1]. வஜ்ரபாணியாலேயே {இந்திரனாலேயே} கூட இன்று உன்னைத் தடுக்க முடியாது.(1) எனினும், காலையில் நாங்கள் இருவரும் உனக்குத் துணையாக வருகிறோம். உனது கவசத்தை அகற்றி, உனது கொடிமரத்தை இறக்கி இன்றிரவு ஓய்வெடுப்பாயாக.(2) நீ எதிரியை எதிர்த்துச் செல்லும்போது, கவசம் பூண்டவர்களான நானும், சாத்வத குலத்தின் கிருதவர்மனும், எங்கள் தேர்களைச் செலுத்திக் கொண்டு உனக்குத் துணையாக வருகிறோம்.(3) ஓ தேர்வீரர்களில் முதன்மையானவனே, நாம் ஒற்றுமையுடன் நம் ஆற்றலை வெளிப்படுத்தி, நாளைய போரின் அழுத்தத்தில் எதிரிகளான பாஞ்சாலர்களைக் கொல்வோம்.(4) உன் ஆற்றலை வெளிப்படுத்தினால் அந்த அருஞ்செயலை அடைய நீ தகுந்தவனே. எனவே இவ்விரவில் ஓய்ந்திருப்பாயாக. நீ பல இரவுகளாக விழித்திருக்கிறாய்.(5)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"பாக்கியத்தினால் செய்ததற்குப் பிரதி செய்வதில் உனக்கு இந்தப் புத்தி உண்டாகிவிட்டது\" என்றிருக்கிறது.\n கௌரவங்களை அளிப்பவனே {அஸ்வத்தாமா}, உறங்கி, ஓய்வெடுத்து, சிறிது புத்துணர்வை அடைந்த பிறகு, நீ போரில் எதிரியோடு மோதுவாயாக. அப்போது, நீ எதிரியைக் கொல்வாய் என்பதில் ஐயமில்லை.(6) ஓ தேர்வீரர்களில் முதல்வனே, முதன்மையான ஆயுதங்களுடன் இருக்கும் உன்னை, தேவர்களில் வாசவனே {இந்திரனே} கூட வெல்லத் துணிய மாட்டான்.(7) கிருபனின் துணையுடனும், கிருதவர்மனால் பாதுகாக்கப்பட்டும் செல்லும் துரோணரின் மகனோடு, அவன் தேவர்களின் தலைவனாகவே இருந்தாலும் கூட எவன் போரிடுவான் தேர்வீரர்களில் முதல்வனே, முதன்மையான ஆயுதங்களுடன் இருக்கும் உன்னை, தேவர்களில் வாசவனே {இந்திரனே} கூட வெல்லத் துணிய மாட்டான்.(7) கிருபனின��� துணையுடனும், கிருதவர்மனால் பாதுகாக்கப்பட்டும் செல்லும் துரோணரின் மகனோடு, அவன் தேவர்களின் தலைவனாகவே இருந்தாலும் கூட எவன் போரிடுவான்(8) எனவே, இவ்விரவில் உறங்கி ஓய்வெடுத்து, களைப்பையுதறிய பிறகு, நாளை காலையில் நாம் எதிரியைக் கொல்வோம்.(9) நீ தெய்வீக ஆயுதங்களில் திறன் கொண்டவன். நானும் அவ்வாறே என்பதில் ஐயமில்லை. இந்தச் சாத்வதக் குலத்து வீரன் {கிருதவர்மன்}, போரில் எப்போதும் திறன் கொண்ட வலிமைமிக்க வில்லாளியாக இருக்கிறான்.(10)\n {மரு}மகனே {அஸ்வத்தாமனே}, நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, நம் வலிமையைப் போரில் வெளிப்படுத்தி, கூடியிருப்பவர்களான நம் எதிரிகளைக் கொல்வதில் வெல்வோம். உன் கவலைகளை அகற்றி, இவ்விரவில் ஓய்ந்து, மகிழ்ச்சியாக உறங்குவாயாக.(11) ஓ மனிதர்களில் சிறந்தவனே, நீ எதிரிகளை எதிர்த்து உன் தேரில் செல்லும்போது, விற்களைத் தரித்தவர்களும், எதிரிகளை எரிக்கவல்லவர்களுமான நானும் கிருதவர்மனும் கவசத்தைப் பூண்டு கொண்டு உன்னைப் பின்தொடர்வோம்.(12) எதிரிகளின் முகாமுக்குச் செல்லும் நீ, போரில் உன் பெயரை அறிவித்துக் கொண்டு, அவர்களைப் படுகொலை செய்வாயாக.(13) நாளை காலையில் தெளிவான வெளிச்சத்தில், பெரும் அசுரர்களைக் கொன்ற சக்ரனை {இந்திரனைப்} போல நீ அவர்களுக்கு மத்தியில் பெரும் படுகொலைகளைச் செய்து விளையாடுவாயாக.(14) தானவர்களைக் கொல்பவன் {இந்திரன்}, சினத்தால் தானவப் படையைக் கொல்வதைப் போல நீயும் பாஞ்சாலப்படையை வெல்லத் தகுதவனே.(15)\nபோரில் என்னோடு சேர்ந்தும், கிருதவர்மனால் பாதுகாக்கப்பட்டும் இருக்கும் நீ வஜ்ரபாணியாலேயே தாக்குப்பிடித்துக் கொள்ளப்பட முடியாதவனாவாய்.(16) நானோ, கிருதவர்மனோ, பாண்டுக்களை வெல்லாமல் போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.(17) கோபக்காரப் பாஞ்சாலர்களைப் பாண்டவர்களோடு சேர்த்துக் கொல்வோம், அல்லது அவர்களால் கொல்லப்பட்டுச் சொர்க்கத்திற்குச் செல்வோம்.(18) எங்கள் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும் நாங்கள் இருவரும் நாளை காலையில் போரில் உனக்கு உதவிபுரிவோம். ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ பாவமற்றவனே, நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன்\" என்றார் {கிருபர்}.(19)\n மன்னா, தன் தாய்மாமனால் இந்த நன்மையான வார்த்தைகள் சொல்லப்பட்ட போது, அஸ்வத்தாமன் சினத்தில் சிவந்த கண்களுடன், தன் மாமனுக்குப் பதிலளிக்கும் வகையில்,(20) \"துன்பத்திலோ, சினத்தின் வசத்திலோ, காமத்தின் ஆதிக்கத்திலோ இருப்பவனும், செல்வத்தை அடைவதற்காக எப்போதும் திட்டங்களைச் சுழற்றும் இதயத்தைக் கொண்டவனுமான ஒருவனால் எங்கு உறக்கத்தை அடைய முடியும்(21) இந்த நான்கு காரணங்களும் என் வழக்கில் இருப்பதைக் காண்பீராக. இவற்றில் எந்த ஒன்றும் உறக்கத்தை அழித்துவிடும்.(22) தன் தந்தையின் படுகொலையை எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒருவனுடைய இதயத்தின் துயரம் எவ்வளவு பெரியதாக இருக்கும்(21) இந்த நான்கு காரணங்களும் என் வழக்கில் இருப்பதைக் காண்பீராக. இவற்றில் எந்த ஒன்றும் உறக்கத்தை அழித்துவிடும்.(22) தன் தந்தையின் படுகொலையை எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒருவனுடைய இதயத்தின் துயரம் எவ்வளவு பெரியதாக இருக்கும் இப்போது என் இதயம் இரவும், பகலுமாக எரிந்து கொண்டிருக்கிறது. நான் அமைதியை அடையத் தவறுகிறேன்.(23) குறிப்பாக என் தந்தை, அந்தப் பாவிகளால் எவ்வழியில் கொல்லப்பட்டார் என்பதை நீங்கள் அனைவரும் கண்டீர்கள். அந்தப் படுகொலையைக் குறித்த எண்ணமே என் முக்கிய அங்கங்கள் அனைத்தையும் பிளக்கின்றன.(24) பாஞ்சாலர்கள் என் தந்தையைக் கொன்றதாகச் சொல்வதைக் கேட்டும் என்னைப் போன்ற ஒருவனால் எவ்வாறு ஒரு கணமும் வாழமுடியும் இப்போது என் இதயம் இரவும், பகலுமாக எரிந்து கொண்டிருக்கிறது. நான் அமைதியை அடையத் தவறுகிறேன்.(23) குறிப்பாக என் தந்தை, அந்தப் பாவிகளால் எவ்வழியில் கொல்லப்பட்டார் என்பதை நீங்கள் அனைவரும் கண்டீர்கள். அந்தப் படுகொலையைக் குறித்த எண்ணமே என் முக்கிய அங்கங்கள் அனைத்தையும் பிளக்கின்றன.(24) பாஞ்சாலர்கள் என் தந்தையைக் கொன்றதாகச் சொல்வதைக் கேட்டும் என்னைப் போன்ற ஒருவனால் எவ்வாறு ஒரு கணமும் வாழமுடியும்\nபோரில் திருஷ்டத்யும்னனைக் கொல்லாமல் என் உயிரைத் தாங்கிக் கொள்ளும் எண்ணத்தையேகூட என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என் தந்தை {துரோணர்} படுகொலை செய்யப்பட்டதன் விளைவால் அவனும் {திருஷ்டத்யும்னனும்}, அவனுடன் சேர்ந்திருப்போரும் என்னால் கொல்லத்தக்கவர்களாகிறார்கள்.(26) முறிந்த தொடைகளுடன் கிடக்கும் மன்னனின் {துரியோதனனின்} புலம்பல்களைக் கேட்ட பிறகும், எரியாத கடும் இதயம் கொண்டவர்கள் யார் இருக்கிறார்கள்(27) முறிந்த தொடைகளுடன் கூடிய மன்னனால் {துரியோதனனால்} சொல்லப்பட்ட அத்தகு வார்த்தைகளைக் கேட்ட பிறகும், கண்ணீரால் நிறையாத கருணையற்றவர்கள் யார் இருக்கிறார்கள்(27) முறிந்த தொடைகளுடன் கூடிய மன்னனால் {துரியோதனனால்} சொல்லப்பட்ட அத்தகு வார்த்தைகளைக் கேட்ட பிறகும், கண்ணீரால் நிறையாத கருணையற்றவர்கள் யார் இருக்கிறார்கள்(28) நான் எத்தரப்பினரைச் சேர்ந்தேனோ, அவர்கள் வெல்லப்பட்டார்கள். விரைந்து வரும் நீரானது கடலை அதிகரிப்பது போல இந்த என் எண்ணமே என் கவலையை அதிகரிக்கிறது.(29)\n மாமா {கிருபரே}, வாசுதேவனாலும் {கிருஷ்ணனாலும்}, அர்ஜுனனாலும் பாதுகாக்கப்படும் அவர்கள் மஹேந்திரனாலும் தடுக்கப்பட முடியாதவர்களாவர் என்று நான் கருதுகிறேன்.(30) என் இதயத்தில் எழும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவனாக நான் இருக்கிறேன். என் கோபத்தைத் தணிக்கக்கூடிய மனிதன் எவனையும் நான் இவ்வுலகில் காணவில்லை.(31) என் நண்பர்களின் தோல்வியையும், பாண்டவர்களின் வெற்றியையும் தூதர்கள் எனக்குத் தெரிவித்தார்கள். அஃது என் இதயத்தை எரிக்கிறது.(32) எனினும், என் எதிரிகள் உறங்கிக் கொண்டிருக்கும்போது, அவர்களைக் கொன்ற பிறகு, ஓய்வெடுத்துக் கொண்டு, கவலையில்லாமல் உறங்குவேன்\" என்றான் {அஸ்வத்தாமன்}.(33)\nசௌப்திக பர்வம் பகுதி – 04ல் உள்ள சுலோகங்கள் : 33\nஆங்கிலத்தில் | In English\nLabels: அஸ்வத்தாமன், கிருதவர்மன், கிருபர், சௌப்திக பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இர��வான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமு��ன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்���ன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Stri-Parva-Section-22.html", "date_download": "2020-05-24T21:46:29Z", "digest": "sha1:K2VJXB6KVHJS52LFLQDE6YOBVAR4TZT5", "length": 34291, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "காட்டுக்கு இழுத்துச் செல்லப்பட்ட ஜெயத்ரதனின் உடல்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 22", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகாட்டுக்கு இழுத்துச் செல்லப்பட்ட ஜெயத்ரதனின் உடல் - ஸ்திரீ பர்வம் பகுதி – 22\n(ஸ்திரீவிலாப பர்வம் - 07) [ஸ்திரீ பர்வம் - 13]\nபதிவின் சுருக்கம் : அவந்தியின் மன்னன் மற்றும் பிரதீபனின் மகனான பாஹ்லீகர் ஆகியோர் இறந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; ஜெயத்ரதன் பாண்டவர்களால் மன்னிக்கப்பட்டதையும், பிறகு அவர்களுடைய மகனைக் கொன்றதால் அவனை மன்னிக்காததையும் சொன்னது; துச்சலையில் நிலையை எடுத்துரைத்த காந்தாரி...\nகாந்தாரி {கிருஷ்ணனிடம்}, \"பீமசேனனால் கொல்லப்பட்டு, அவந்தியின் தலைவன் இங்கே கிடப்பதைப் பார். கழுகுகள், நரிகள் மற்றும் காகங்கள் அந்த வீரனை உண்கின்றன. அவன் பல நண்பர்களைக் கொண்டவனென்றாலும் இப்போதோ முற்றிலும் நண்பர்களற்றவனாகக் கிடக்கிறான்.(1) ஓ மதுசூதனா, எதிரிகளைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய அந்தப் போர்வீரன், இப்போது குருதியால் மறைக்கப்பட்டு வீரனின் படுக்கையில் கிடப்பதைப் பார்.(2) நரிகள், கங்கங்கள் மற்றும் பல்வேறு ஊனுண்ணும் பிற உயிரினங்களும் அவனை இப்போது இழுத்துக் கொண்டிருக்கின்றன. காலத்தால் கொண்டவரப்பட்ட மாறுபாடுகளைப் பார்.(3) உயிரோடிருக்கும்போது எதிரிகளைப் பயங்கரமாகக் கொல்பவனும், இப்போது வீரனின் படுக்கையில் கிடப்பவனுமான அவனைச் சுற்றிலும் அவனது மனைவியர் ஒன்றாகச் சேர்ந்து அமர்ந்து கொண்டு துயருடன் அழுதுகொண்டிருக்கின்றனர்.(4)\nபிரதீபரின் மகனும், பெரும் சக்தி கொண்டவரும், வலிமைமிக்க வில்லாளியுமான பாஹ்லீகர், ஓர் அகன்ற தலைக் கணையால் கொல்லப்பட்டு, உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு புலியைப் போல இப்போது தரையில் கிடக்கிறார்.(5) உயிரை இழந்திருந்தாலும், அவரது முகத்தின் நிறமானது, வளர்பிறையின் பதினைந்தாவது நாளில் முழுமையானதாக எழும் சந்திரனைப் போலவே இன்னும் மிகப் பிரகாசமாக இருக்கிறது.(6)\nதன் மகனின் மரணம் குறித்த துயரத்தால் எரிந்தும், தன் நோன்பை நிறைவேற்ற விரும்பியும், அந்த இந்திரனின் மகன் (அர்ஜுனன்}, அங்கே அந்தப் பிருஹத்க்ஷத்திரனின் மகனை {ஜெயத்ரதனைக்} கொன்றான்.(7) சிறப்புமிக்கத் துரோணரால் பாதுகாக்கப்பட்ட ஜெயத்ரதன், தன் சபதத்தை நிறைவேற்ற விரும்பிய பார்த்தனால் {அர்ஜுனனால்}, பதினோரு அக்ஷௌஹிணிகளின் துருப்புகளை ஊடுருவிவந்து கொல்லப்பட்டான்.(8) ஓ ஜனார்த்தனா, மங்கலமற்ற கழுகுகள், செருக்கும் சக்தியும் நிறைந்தவனும், சிந்து-சௌவீரர்களின் தலைவனுமான ஜெயத்ரதனை உண்கின்றன.(9) ஓ ஜனார்த்தனா, மங்கலமற்ற கழுகுகள், செருக்கும் சக்தியும் நிறைந்தவனும், சிந்து-சௌவீரர்களின் தலைவனுமான ஜெயத்ரதனை உண்கின்றன.(9) ஓ அச்யுதா, அர்ப்பணிப்புமிக்க அவனது மனைவிகள் காக்க முயன்றாலும், ஊனுண்ணும் உயிரினங்கள் அருகில் இருக்கும் காட்டுக்கு அவனது உடலை இழுத்துச் செல்கின்றன.(10) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், சிந்துக்கள் மற்றும் சௌரவீரர்களின் தலைவனுமான அவனது {ஜெயத்ரதனின்} காம்போஜ மற்றும், யவன மனைவியர், (அந்தக் காட்டு விலங்குகளிடம் இருந்து) அவனைப் பாதுகாக்கின்றனர்.(11)\n ஜனார்த்தனா, கேகயர்கள் துணையுடன் அவன் {ஜெயத்ரதன்} திரௌபதியை அபகரிக்க முயற்சித்த போதே அவன் பா���்டவர்களால் கொல்லத்தக்கவனானான்.(12) எனினும், துச்சலையின் மீது கொண்ட மதிப்பால் அவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் அவனை {ஜெயத்ரதனை} விடுவித்தனர். ஓ கிருஷ்ணா, மீண்டும் துச்சலையின் மீது அதே மதிப்பை ஏன் அவர்கள் காட்டவில்லை கிருஷ்ணா, மீண்டும் துச்சலையின் மீது அதே மதிப்பை ஏன் அவர்கள் காட்டவில்லை(13) இளம் வயதையுடைந்த அந்த என் மகள் {துச்சலை} இப்போது அழுது கொண்டிருக்கிறாள். அவள், தன் கரங்களால் தன் உடலை அடித்துக் கொண்டு, பாண்டவர்களை நிந்தித்துக் கொண்டிருக்கிறாள்[1].(14) ஓ(13) இளம் வயதையுடைந்த அந்த என் மகள் {துச்சலை} இப்போது அழுது கொண்டிருக்கிறாள். அவள், தன் கரங்களால் தன் உடலை அடித்துக் கொண்டு, பாண்டவர்களை நிந்தித்துக் கொண்டிருக்கிறாள்[1].(14) ஓ கிருஷ்ணா, இளம் வயதையுடைய என் மகள் {துச்சலை} விதவையாகவும், என் மருமகள்கள் அனைவரும் தலைவர்களற்றவர்களாகவும் செய்யப்பட்டதைவிட வேறு என்ன பெரிய துயரம் எனக்கு இருக்க முடியும் கிருஷ்ணா, இளம் வயதையுடைய என் மகள் {துச்சலை} விதவையாகவும், என் மருமகள்கள் அனைவரும் தலைவர்களற்றவர்களாகவும் செய்யப்பட்டதைவிட வேறு என்ன பெரிய துயரம் எனக்கு இருக்க முடியும்\n[1] கும்பகோணம் பதிப்பில், \"சிறுமியான என் புத்ரியானவள், ஸைந்தவனைக் குறித்துத் துக்கிக்கின்றவளாக அதிகமாகத் தடுமாற்றமுள்ளவள்போலவும் பாண்டவர்களை நிந்திக்கின்றவள் போலவும் தன்னை மாய்க்க ப்ரயத்னப்படுகிறாள்\" என்றிருக்கிறது.\nஐயோ, ஐயோ, என் மகள் துச்சலை, துயரம் மற்றும் அச்சமனைத்தையும் கைவிட்டு, தன் கணவனின் தலையைத் தேடி அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்.(16) தங்கள் மகனை {அபிமன்யுவைக்} காக்க விரும்பிய பாண்டவர்கள் அனைவரையும் எவன் தடுத்து நிறுத்தினானோ, எவன் ஒரு பரந்த படையைக் கொல்லும் காரணமாக அமைந்தானோ, அவன் {ஜெயத்ரதன்}, இறுதியாக மரணத்திற்கு அடிபணிந்தான்.(17) ஐயோ, சந்திரனைப் போன்ற அழகிய முகங்களைக் கொண்ட அவனது மனைவியர், மதங்கொண்ட யானைக்கு ஒப்பானவனான அந்தத் தடுக்கப்பட முடியாத வீரனைச் சுற்றிலும் அமர்ந்து, அழுதுகொன்றிருக்கின்றனர்\" என்றாள் {காந்தாரி}.(18)\nஸ்திரீ பர்வம் பகுதி – 22ல் உள்ள சுலோகங்கள் : 18\nஆங்கிலத்தில் | In English\nLabels: காந்தாரி, கிருஷ்ணன், துச்சலை, ஜெயத்ரதன், ஸ்திரீ பர்வம், ஸ்திரீவிலாப பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்பு��்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் ச��ீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூட�� பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜ��ிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_(2013_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-05-24T23:53:08Z", "digest": "sha1:ACXR2LWJRGYAIUTBINKHLSZSHLEXUY4J", "length": 9098, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சூப்பர் மேன் (2013 திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சூப்பர் மேன் (2013 திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← சூப்பர் மேன் (2013 திரைப்படம்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசூப்பர் மேன் (2013 திரைப்படம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டுவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேட் மேன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத டார்க் நைட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாட்ச்மென் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:டீசி காமிக்ஸின் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிறிஸ்டோபர் நோலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத டார்க் நைட் ரைசஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேட்மேன் பிகின்ஸ் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்னர் புரோஸ். ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹென்றி கவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Thilakshan/ஆங்கிலத் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெவின் கோஸ்ட்னர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல் 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Thilakshan/2000-2014 ஆங்கிலத் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரன் ஆல் நைட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சூப்பர் மேன் (2013 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேட்மேன் எதிர் சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூசைட் ஸ்க்வாட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத இடாக்கு நைற்று இறிற்றேண்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரெட் (திரைப்படத் தொடர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரெட் (2010 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Aswn/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவொண்டர் வுமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜஸ்டிஸ் லீக் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமுத்திரப்புத்திரன் (படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:டிசி விரிவாக்கப்பட்ட அண்டத் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேன் ஆப் ஸ்டீ���் (திரைப்படம்) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிறிஸ்டோபர் நோலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம்மா தாமஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவொண்டர் வுமன் 1984 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்காபி இன்க். ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோக்கர் (2019 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/yuvraj-judicial-custody-extended-till-october-25th-264359.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-05-24T23:37:13Z", "digest": "sha1:7XNM4ZL4WJ65NKYCOYLJMJTUB2LCHUFF", "length": 15955, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு! | Yuvraj judicial custody extended till october 25th - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nசிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\n3 வயதில் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nஆவசமான தெய்வானை யானை.. பலியான காளிமுத்து.. திருப்பரங்குன்றம் கோவிலில் சோகம்\nSports கொரோனா வைரஸ் உள்ளது.. எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.. பாக். கிரிக்கெட் வீரர் உருக்கமான வேண்டுகோள்\nMovies வரும்.. ஆனா.. வராது.. நரகாசூரன் ரிலீசுக்காக கிறிஸ்டோபர் நோலனின் உதவியை நாடிய கார்த்திக் நரேன்\nAutomobiles சென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுக��ப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு\nநாமக்கல்: கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யுவராஜின் நீதிமன்ற காவலை இம்மாதம் 25-ந் தேதி வரை நீட்டிப்பு செய்து நாமக்கல் மாவட்ட தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.\nசேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ. இவர் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார்.\nஇதுதொடர்பாக திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஇந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் யுவராஜ் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.\nஇதற்கிடையே யுவராஜூக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இதனால் ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி யுவராஜ் சென்னையில் மீண்டும் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஅவரது நீதிமன்ற காவல் செப்டம்பர் 21ந் தேதியோடு முடிவடைந்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட தலைமை நீதிபதி, யுவராஜின் நீதிமன்ற காவலை அக்டோபர் 4-ந் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் யுவராஜூன் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை இன்று விசாரித்த நாமக்கல் நீதிமன்றம் யுவராஜை 25ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபிரியாணி கடையில் தாக்குதல் நடத்திய யுவராஜ் உள்ளிட்ட 11 குண்டர்கள் மீது கொலை முயற்சி வழக்கு\nபிரியாணிக் கடைக்காரருடன் பாக்சிங் ஆடிய ரவுடி யுவராஜ்.. இந்து மகா சபாவில் இர��ந்தவராமே\nபிரியாணி கடையில் ரவுடித்தனம் செய்து சீன் போட்ட யுவராஜ் திமுகவை விட்டு சஸ்பெண்ட்\nஈரோட்டில் பரபரப்பு.. கழிவுநீர் கலந்த தண்ணீருடன் தமாகா இளைஞர் அணியினர் ஆட்சியரிடம் மனு\nயுவராஜை ஜாமீனில் வெளியே விடாதீங்க... விசாரணையை 18 மாதத்தில் முடிங்க- சுப்ரீம் கோர்ட்\nகோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜின் நீதிமன்ற காவல் அக்.4-ம் தேதி வரை நீட்டிப்பு\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்த யுவராஜ் மீண்டும் கைது\nநீங்க ஒரு மடங்கு யோசிச்சீங்கன்னா.. தமிழக போலீஸாருக்கு யுவராஜ் பகிரங்க சவால்...\nயுவராஜ் ஜாமினுக்கு எதிராக தமிழக அரசு மனு செய்தது ஏன்\nநெல்லையில் இருந்து சென்னைக்கு வரும் யுவராஜ்: ஜாமீன் நிபந்தனையை மாற்றிய ஹைகோர்ட்\nநெல்லையில் யுவராஜை வெடிகுண்டு வீசி கொலை செய்ய சதி: விசிகவினர் 2 பேர் கைது\nதலித் இளைஞர் கோகுல்ராஜ் தற்கொலைதான் செய்து கொண்டார்... விடுதலையான யுவராஜ் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyuvaraj gokulraj murder vishnupriya tiruchengodu யுவராஜ் ஜாமீன் விஷ்ணுபிரியா திருச்செங்கோடு காவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=10&cid=3156", "date_download": "2020-05-24T22:03:24Z", "digest": "sha1:24UFUYLP3ZX5W466PS3EZ5UFZZ4GDDDV", "length": 7721, "nlines": 46, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஉலகில் 821 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதி - ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது\nகடந்த ஆண்டில் மாத்திரம் 821 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதியுறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட இந்த தொகை 10 மில்லியன் அதிகமாகும்.\nதொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, வறுமைக் கோட்டின் கீழ் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு தசாப்த காலமாக குறைந்து வந்த அந்த எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டில் அதிகரிக்கத் தொடங்கியது.\nபருவநிலை மாற்றமும் புதிதாக ஏற்பட்ட போர் சூழ்நிலைகளும் அதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. உலகில் சுமார் 149 மில்லியன் குழந்தைகள் ஊட��டச் சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்று தெரிவித்தது.\nஅதேவேளையில், உலகின் பல பகுதிகளிலும் உடற்பருமனாலும், கூடுதல் எடையாலும் எல்லா வயதுப் பிரிவினரும் பாதிக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.\n2030 ஆம் ஆண்டுக்குள் யாருமே பசியால் அவதிப்படக்கூடாது எனும் இலக்கை எட்டுவது சிரமமான விடயம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை அச்சம் வௌியிட்டுள்ளது.\nபசியையும், உணவுப் பொருள் மீதான கட்டுப்பாட்டையும் ஆயுதமாகப் பயன்படுத்தி, பயங்கரவாதக் குழுக்கள் சமூகங்களைப் பிளவுபடுத்துவதாக அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.\nஉணவுப் பாதுகாப்பு இல்லாமல், ஒருபோதும் அமைதியும் சமூக உறுதிப்பாடும் சாத்தியப்படாது என்று ஐ.நா அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mellinam.in/authors/maryam-jameelah/", "date_download": "2020-05-24T23:32:06Z", "digest": "sha1:NKTCS4VXT5J3CFG3IHKYRF37IUKWSQWR", "length": 12350, "nlines": 48, "source_domain": "www.mellinam.in", "title": "மர்யம் ஜமீலா – மெல்லினம்", "raw_content": "\nமரியம் ஜமீலா நியூயார்க்கில் 1934 -ம் ஆண்டு, பொருளாதாரப் பெருவீழ்ச்சியின் உச்சகட்டக் காலத்தில் பிறந்தார். அவர் ஜெர்மானிய-யூத பூர்வீகக் குடும்பத்தில் பிறந்த ஓர் நான்காம் தலைமுறை அமெரிக்கர். அவரது வளர்ப்பு, நியூ யார்க்கின் மிக வசதிவாய்ந்த, ஜனரஞ்சகமான புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றான வெஸ்ச்செஸ்டரிலும்; அவரது படிப்பு, முழு மதச்சார்பின்மையான அமெரிக்கக் கல்வி பயிற்றுவிக்கும் உள்ளூர் பொதுப் பள்ளிக்கூடங்களிலும் அமைந்தன. எப்பொழுதுமே சராசரிக்குக் கூடுதலானதொரு மாணவியாகத் திகழ்ந்த அவர், விரைவில் ஓர் பேரார்வமுள்ள புத்திஜீவியாகவும், தாகமடங்காத புத்தகப்பிரியராகவும் உருவெடுத்தார். புத்தகமும் கையுமாக இருந்த அவர், தனது பள்ளிக்கூடப் பாடங்களின் தேவைக்கு வெகு அப்பால் வாசிப்பு வட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டார். பருவம் எய்தியபொழுது அவர் அனைத்துவித சில்லரைக் கேலிக் கூத்துகளையும் வெறுத்து ஒதுக்கிவிட்டு, மிகுந்த கவன உள்ளம் படைத்தவராக மாறினார். இது ஓர் அழகான, கவர்ச்சியான யுவதியினிடத்தில் மிக அரிதாகவே காணப்படும் பண்பு ஆகும்.\nஅவரது முக்கிய ஆர்வப் பாடங்கள்: சமயம், சித்தாந்தம், சரித்திரம், மனிதவியல், சமூகவியல், உளவியல் மற்றும் உயிரியல். அவருக்கு பள்ளிக்கூட மற்றும் உள்ளூர் சமூகப் பொது நூலகங்களும், பிறகு நியூ யார்க் பொது நூலகமும் இரண்டாம் இல்லமாக விளங்கலாயின.மரியம் 1952 -ம் ஆண்டு கோடைகாலத்தில் தனது மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற்று நியூ யார்க் பல்கலையில் நுழைவு பெற்றார். அங்கே ஓர் பொதுவான தாராள-கலைத்துறைப் பாடத்தை எடுத்துப் படித்தார். பல்கலைப் படிப்பின் போது, 1953 -ல் மோசமாக நோய்வாய்ப்பட்டார். நோய் தொடர்ந்து மேலும் மோசமடையவே, கல்லூரிப் படிப்பை இரண்டு வருடம் கழித்து – பட்டம் எதுவும் பெறாமலேயே – நிறுத்த வேண்டியதாயிற்று. இரண்டு வருடங்களாக (1957-1959) பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து விடுவிக்கப்பட்ட பிறகே தனக்குள்ள எழுத்தாற்றலை கண்டுகொண்டார்.\nஅல்லாமா முஹம்மது அஸதின் இரண்டு நூல்கள் – அவரது சுயசரிதைத் தகவல்கள் அடங்கிய மக்காவுக்குச் செல்லும் பாதை மற்றும் நாற்சந்தியில் இஸ்லாம் ஆகியன – மரியமிற்கு இஸ்லாத்தின் பால் ஆர்வத்தீயை மூட்டியது. பின்னர், முஸ்லிம் நாடுகளில் சில பிரபல முஸ்லிம்களுடன் கடிதத் தொடர்பு கொண்ட பிறகும்; நியூ யார்க்கில் மதம் மாறிய சில முஸ்லிம்களுடன் நெருங்கிய நட்புறவு ஏற்படுத்திக்கொண்ட பிறகும், அவர் இஸ்லாத்தைத் தழுவினார். நியூ யார்க்கில் புரூக்கிலினிலுள்ள இஸ்லாமியப் பிரச்சாரகத்தில் ஷெய்கு தாவூத் அஹ்மது ஃபைசலின் கரங்களில் இஸ்லாத்தைத் தழுவிய மார்கரட் மார்கஸுக்கு தாவூத், மரியம் ஜமீலா எனப் பெயர் சூட்டினார்.\nஉலகின் பல்வேறு பகுதிகளிலுள்ள முஸ்லிம்களுடன் நீண்ட காலமாக கடிதத் தொடர்பு வைத்துக்கொண்டபோதும்; வாசிப்புச் செய்தும், ஆங்கிலத்தில் வெளிவந்த முஸ்லிம் இதழ்களுக்கு கட்டுரைகள் எழுதி வந்தபோதும் அவருக்கு மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதியின் எழுத்தாக்கங்கள் அறிமுகமாயின. எனவே, 1960 -ம் ஆண்டு டிசம்பர் தொட்டு, அவர் மௌலானாவுடனும் தொடர்ந்து கடிதப் பரிமாற்றம் செய்து வந்தார். 1962 -ம் ஆண்டு மாரி காலத்தில், மௌலானா அவர்கள் மரியம் ஜமீலாவை பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து வந்து லாஹூரில் தனது குடும்பத்தில் ஒருவராக வாழ வரவேற்று அழைப்புக் கொடுத்தார். அழைப்பை ஏற்று குடிபெயர்ந்து வந்த மரியம் ஜமீலா, ஒரு வருடம் கழித்து முஹம்மது யூசுஃப் கானை – ஜமாஅத்தே இஸ்லாமியின் ஒரு முழு நேர ஊழியர் – மனந்தார். இவரே பின்னர், மரியமின் நூல்கள் அனைத்திற்கும் வெளியீட்டாளரானார். அதைத் தொடர்ந்து மரியம் நான்கு குழந்தைகளுக்குத் தாயாகி தனது மக்களுடனும், சக மனைவியுடனும் (சக்காலத்தியாருடனும்) மாமனாரது ஒரு பெரிய, கூட்டுக் குடும்ப வீட்டில் வசித்து வருகிறார்.\nமரியம் நாத்திகம் மற்றும் பொருளாயதத்தின் அனைத்து வித பழைய, புதிய வெளிப்பாடுகளின் மீதும் ஆழ்ந்த வெறுப்புக் கொண்டுள்ளார். சம்பூரணமான, நிலையான, பரலோக அறங்களின் பால் தனக்குள்ள தீராத் தேடுதலிற்கு விடையாக இஸ்லாத்தை உயர்த்திப் பிடிக்கிறார். அதுவே, வாழ்வுக்கு (மற்றும் சாவுக்கு) அர்த்தமும் திசையும் நோக்கமும் மதிப்பும் வழங்கும் இறுதி மெய்மை குறித்த – உணர்வு மற்றும் அறிவு ரீதியில் – மிக திருப்திகரமான விளக்கம் என்கிறார்.\n – மார்டின் லிங்ஸ் (அபூ பக்ர் சிராஜுத்தீன்)\nமக்கா படுகொலைகள் (1987) – டாக்டர் ஸஃபர் பங்காஷ்\nஸகாத்: கோட்பாடும் நடைமுறையும் – ஆசிரியர் குழு\nசஈது நூர்ஸியும் ரிசாலா-யே நூரும் – டாக��டர் ஹமீது அல்கர்\nஆண்-பெண் தொடர்பாடல் – டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 3) – சையித் குதுப்\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 2) – சையித் குதுப்\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 1) – சையித் குதுப்\nஹஜ் – நாஸிர் குஸ்ரோ\nஇஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை (பாகம் 2) – ஸஃபர் பங்காஷ்\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1441\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1440\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1439\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1438\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1437\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mellinam.in/category/islamic-calendar/", "date_download": "2020-05-24T22:39:20Z", "digest": "sha1:62IJCUJTMJFLE6DVE5CFYBHN6G4AJKGI", "length": 3525, "nlines": 53, "source_domain": "www.mellinam.in", "title": "இஸ்லாமிய நாட்காட்டி – மெல்லினம்", "raw_content": "\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1441\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1440\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1439\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1438\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1437\n – மார்டின் லிங்ஸ் (அபூ பக்ர் சிராஜுத்தீன்)\nமக்கா படுகொலைகள் (1987) – டாக்டர் ஸஃபர் பங்காஷ்\nஸகாத்: கோட்பாடும் நடைமுறையும் – ஆசிரியர் குழு\nசஈது நூர்ஸியும் ரிசாலா-யே நூரும் – டாக்டர் ஹமீது அல்கர்\nஆண்-பெண் தொடர்பாடல் – டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 3) – சையித் குதுப்\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 2) – சையித் குதுப்\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 1) – சையித் குதுப்\nஹஜ் – நாஸிர் குஸ்ரோ\nஇஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை (பாகம் 2) – ஸஃபர் பங்காஷ்\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1441\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1440\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1439\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1438\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1437\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/17814/", "date_download": "2020-05-24T22:25:35Z", "digest": "sha1:CDLW24ZEJKNPQ3OXB4RV76FUT5NT5JKY", "length": 5154, "nlines": 89, "source_domain": "amtv.asia", "title": "we care for those who care for us", "raw_content": "\nஇறைச்சி உணவுக்கு மூலாதாரமான இறைச்சி கூடங்களுக்கு அரசு அனுமதி மறுப்பதேன்\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஇன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி\nமுழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவனங்கள் மாநில அரசுக்கு கோரிக்கை\nB S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் ஆணைக் இனங்க நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன,\nரஜின���காந்த் மக்கள் நற்பணி மன்றம் வடசென்னை சார்பாக 25. 000 ஆயிரம் கோழி முட்டைகள் வழங்கின\nஇளம் வழக்கறிஞர்கள் ஒரு அமைப்பாக சேர்ந்து உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.\nசந்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி\nஜெயின் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரணம் உதவி\nடாக்டர் சுனில் ஏற்பாட்டில் உங்களுக்காக சேரிடபிள் ட்ரஸ்ட் சென்னையில் காய்கறிகளை இலவசமாக வழங்கிினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/events/default.asp?eid=6067&tid=d", "date_download": "2020-05-24T22:09:33Z", "digest": "sha1:OMSJF6SZTNY2CMGKVLLHURA7CDDMB2JK", "length": 4173, "nlines": 184, "source_domain": "nellaieruvadi.com", "title": "Event Calendar Events Calendar ( Nellai Eruvadi - )", "raw_content": "\n\"இன்ஷா அல்லாஹ்\" என்று அழைக்கப்படும் மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மகன் வழி பேத்தியும் அபுல்கலாம் அவர்களின் மகளுமாகிய \"பாத்திமா\" அவர்கள் இன்று 31.12.2019 காலை 4 மணிக்கு கோவையில் வைத்து வஃபாத்தானார்கள்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹு ரப்புல் ஆலமீன் இவரது பாவங்கள் அனைத்தையும் மன்னித்து நல்லறங்கள் அனைத்தையும் அங்கீகரித்துக் கொள்வானாக இவரது மண்ணறையை விசாலமானதாகவும், வெளிச்சம் மிக்கதாகவும் ஆக்கி அருள்வானாக இவரது மண்ணறையை விசாலமானதாகவும், வெளிச்சம் மிக்கதாகவும் ஆக்கி அருள்வானாக மறுமையில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சொர்க்கத்தில் இடமளிப்பானாக மறுமையில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சொர்க்கத்தில் இடமளிப்பானாக இவரது பிரிவால் வாடும் இவரது குடும்பத்தார்கள் அனைவர்க்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக இவரது பிரிவால் வாடும் இவரது குடும்பத்தார்கள் அனைவர்க்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-01-05-17-37-20/", "date_download": "2020-05-24T22:00:22Z", "digest": "sha1:AGKBXXEMGGBGSF6FB7PVLC5KU2ECQPTK", "length": 12367, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "ஏமாற்றம் என்ற வார்த்தைக்கு எனது அகராதியில் இடம் இல்லை |", "raw_content": "\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டனர்\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங்குவதில் அச்சப்பட வேண்டாம்\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இருக்காது\nஏமாற்��ம் என்ற வார்த்தைக்கு எனது அகராதியில் இடம் இல்லை\nஎனது தாய்நாட்டிற்கு சேவைசெய்ய கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வேன். ஏமாற்றம் என்ற வார்த்தைக்கு எனது அகராதியில் இடம் இல்லை என பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பேசினார்.\nடில்லியில் யோகாகுரு பாபா ராம்தேவ் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த கூட்டத்தில் பாஜக.,தலைவர் ராஜ்நாத்சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, ராஜ்யசபா எதிர்க் கட்சி தலைவர் அருண்ஜெட்லி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஇந்தகூட்டத்தில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பேசியதாவது: 2014ம் ஆண்டு தேர்தல் பழைய மரபுகளை தகர்த்தெறியும்.மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. நமது நாட்டின் கவுரவத்தைமீட்க போராட்டம் நடைபெறுகிறது. ஜிஎஸ்எல்வி., ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துகொள்கிறேன். தற்போது முதல்முறையாக சாதாரண மக்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இன்றைய நிலையை நான் அடைவதற்கு நான்கடுமையாக உழைத்துள்ளேன். இன்று டீவிற்பனை செய்பவர் பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக மாறியுள்ளார்.\nஎதையும்கெட்டதாக பார்க்கும் எண்ணம் எனக்கில்லை. அதேநேரத்தில் மத்திய அரசை பற்றி நல்ல விதமாக பேசுவதற்கும் எதுவும் இல்லை. எனது தாய்நாட்டிற்கு சேவைசெய்ய கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வேன். ஏமாற்றம் என்ற வார்த்தை எனது அகராதியில் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்காக தேர்தல் நடத்தப்படுகிறது. முதன் முறையாக பல உண்மையான விவகாரங்கள்குறித்து பேசுகிறோம். காங்கிரசாரின் உண்மையான குணத்தை ராம்தேவ் நன்கு அறிவார். ராம்தேவ் மக்கள் இயக்கத்தை முன்னெடுத்துசெல்கிறார்.\nநமது நாட்டில் மரம்வளர்க்க தேவையான இடம் உள்ளது. வெளி நாட்டிலிருந்து மரக் கட்டைகள் இறக்குமதி தேவையில்லை. நாட்டின் தற்போதைய நிலையை நம்மால் மாற்றமுடியும். வாஜ்பாய் ஆட்சியில் விவசாயிகளுக்காக பலதிட்டங்கள் கொண்டுவரப்பட்டது. நவீன முறைகள் விவசாயத்தில் வருமானத்தை அதிகரித்துள்ளது. கட்சிகள் மீது அழுத்தத்தைகொடுக்க மக்கள் விரும்புகின்றனர்.\nஇயற்கைவளங்களை ஒதுக்கீடுவதில் ஊழல்கள் நடைபெற்றுள்ளன. இயற்கைவளங்களை ஏலத்தில் விடுவதற்கு அரசு தடைவிதிக்கிறது. நமது நாட்டிலிருந்து மணல் கடத்தப் படுகிறது. வரிவிதிப்பதற்கு உர���ய கொள்கைகள் வகுக்கப்படவேண்டும். நமது நாட்டிற்கு வெறும்வாக்குறுதிகள் தேவையில்லை. சிறந்தசக்தி தேவைப்படுகிறது. நாட்டை வழிநடத்தி செல்வதற்கான சக்தி நம்மிடம் உள்ளது. மக்களின் எதிர் பார்ப்புகளை நிறைவேற்ற கடுமையாக உழைப்பேன். இந்தியமொழிகளை நாம் முன்னெடுத்துசெல்ல வேண்டும். நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமைப்படவேண்டும் என பேசினார்.\nஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் சிலருக்கு என்மீது கோபம்\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு\nநாங்கள் உண்மையை மட்டுமே பேசுகிறோம்\nஅனைவருக்கும் வளர்ச்சி உறுதி செய்யப்படும்\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இருக்காது\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இரு� ...\nகொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதன் மூ ...\nஊரடங்கு மீ்ண்டும் தொடரும்; ஆனால் முற்ற� ...\n16 பேர் உயிரிழப்பு மிகுந்த வேதனையை தருக� ...\nஒவ்வொரு குடிமக்களையும் காக்க அனைத்து � ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர� ...\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங் ...\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இரு� ...\nதேசிய ஜனநாயகக் கூட்டணி 2வது முறையாக ஆட் ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nரிசா்வ் வங்கி அறிவிப்பு தொழில் துறையி� ...\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nபிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; ...\nஇதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/s.c-list-17-new-castes-on-the-state-government-has-no-jurisdiction-mayawati-protest", "date_download": "2020-05-24T21:59:02Z", "digest": "sha1:PZ3ZTUD7FRLPMBI5BDGK2RDCFBQ5P2TP", "length": 7397, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மே 25, 2020\nஎஸ்.சி. பட்டியலில் புதிதாக 17 சாதிகளா\nஉத்தரப்பிரதேச மாநில தாழ்த்தப்பட்டோர் பட்டியலில், புதிதாக 17 சாதிகளை சேர்த்து, அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு, முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக மாயாவதி கூறியிருப்பதாவது:இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து 17 சாதிகளை நீக்கி அவற்றை, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது என முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அரசியல் சாசனத்தின் 341-ஆவது பிரிவின்படி தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சாதியை சேர்ப்பதும் நீக்குவதும் முடியாத ஒன்று. அப்படி செய்வது அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகும். அப்படியே சேர்ப்பது என்றாலும் நாடாளுமன்றத்துக்குத்தான் அதிகாரம் இருக்கிறதே தவிர மாநில முதல்வருக்கு அதிகாரம் இல்லை. இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.\nஉத்தரப்பிரதேசத்தில் நிஷாத், பிண்ட், மல்லாஹ், திவர் உள்ளிட்ட 17 இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரைத்தான், அம்மாநில பாஜக அரசு, திடீரென எஸ்.சி. பட்டியலில் சேர்த்துள்ளது. இதன்மூலம், ஏற்கெனவே தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருப்பவர்கள், தங்களுக்கு இருக்கும் குறைந்தபட்சவாய்ப்புக்களை புதிதாக சேர்க்கப்பட்ட 17 சாதியினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் இதர பிற்படுத்தப்பட் டோர் பட்டியலிலிருந்து, 17 சாதிகளை கழித்துக் கட்டியதால், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் ஏனைய சாதியினர் கூடுதல் வாய்ப்புகளை பெறும் சூழலும் உருவாகியுள்ளது.\nTags எஸ்.சி. பட்டியல் s.c caste சாதி u.p.\nவாக்குகள் சிதறியதால் ஆதாயமடைந்த பாஜக\nமின் கட்டணத்திற்காக விவசாயிகள் மீது வழக்கு\nஉ.பி.யில் என்.ஆர்.சி. வந்தால் யோகிதான் வெளியேற வேண்டும்\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\n75 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-24T21:36:42Z", "digest": "sha1:TXZZBC3URQ5X7AMZCNWAFV4I3XMOV6V4", "length": 9072, "nlines": 122, "source_domain": "www.sooddram.com", "title": "காங்கிரஸுடன் நெருங்கும் ஆம் ஆத்மி: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார் கேஜ்ரிவால் – Sooddram", "raw_content": "\nகாங்கிரஸுடன் நெருங்கும் ஆம் ஆத்மி: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார் கேஜ்ரிவால்\nடெல்லியில் 1998 முதல் 2013-ம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. இதற்கு, புதிய கட்சியாக உருவான ஆம் ஆத்மி கட்சி முடிவு கட்டியது டெல்லியில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆட்சி அமைந்தது முதல், ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே மோதல் வலுத்து வந்தது. அதன் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை எதிர்த்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வந்த காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மியை மட்டும் சேர்க்கவில்லை.இதன் காரணமாக, காங் கிரஸுக்கு எதிராக பேசி வந்த கேஜ்ரிவால், மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருந்தார்.\nஇந்த சூழ்நிலையில், தற்போது காங்கிரஸும், ஆம் ஆத்மியும் நெருக்கம் காட்டி வருகின்றன. கடந்த நவம்பர் 30-ம் தேதி டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் அதற்கு அடித்தளம் அமைத்தது.\nராம்லீலா மைதானத்தில் நடை பெற்ற அந்தப் போராட்ட மேடை யில், ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுடன் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலும் கலந்து கொண்டார். இந்நிலையில், தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும், ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடு முயற்சியில் வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்திலும் கேஜ்ரிவால் பங்கேற்கவிருக்கிறார்.\nஇதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஆம் ஆத்மிய���ன் முன்னாள் தேசிய நிர்வாகியும், குருகிராம்வாசியுமான ராதா கிருஷ்ணன் கூறுகையில், ‘‘டெல்லி தேர்தலில் காங்கிரஸ் வாக்கு களை பெற்றே கேஜ்ரிவால் முதல் வரானார். எனவே, வரும் மக்கள வைத் தேர்தலில் தோல்வியை தவிர்க்க, ஆம் ஆத்மியும், காங்கிர ஸும் கூட்டணி அமைக்க வேண்டி யிருக்கும்’’ எனத் தெரிவித் தார்.\nஇந்தக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி இன்னும் தனது முடிவை தெரிவிக்கவில்லை.\nPrevious Previous post: மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை\nNext Next post: ‘26ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானம் சரியானது’\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8181.html?s=b2ec816e6475b5d737816e37d1c57dcd", "date_download": "2020-05-24T23:38:37Z", "digest": "sha1:LZQDENOFJ3H7LJZZN4SJRCEXID7Z3EOO", "length": 6707, "nlines": 100, "source_domain": "www.tamilmantram.com", "title": "சொர்க்கத்தில் ஒரு காதல் - பகுதி 8 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > சொர்க்கத்தில் ஒரு காதல் - பகுதி 8\nView Full Version : சொர்க்கத்தில் ஒரு காதல் - பகுதி 8\nதலைமை மருத்துவர் வந்து சேர்ந்தார்..\nகவிதை சேர்க்கும் மொட்டை மாடியில்\nகதிரவன் ஒரு முடிவு செய்தான்\nஎன்றாவது ஓர்நாள் உயிர் இணையுமல்லவா,,\nநாற்றம் கமழும் இடம் இது..\nஒரு பூனை போல சென்றார்கள்..\nகாவல் காரர்கள் சுற்றி வளைத்தார்கள்..\nஇருப்பினும் அவள் உடல் அடங்கிய\nஉடல் போனது நினைவுகளும் போயிற்று..\nஇறப்புக்கு பின் ஒவ்வொருவருமே தன் சடலத்தின் அருகில் இருந்து வேடிக்கை மனிதர்களின் வார்த்தைகளை கேட்பார்கள்தான் போலும்....\nஆதவாவின் சொல்லோவியத்தில் முடிச்சு விழுந்த இடமிது..\nசிந்தனை ரமணி இல்ல இல்ல சிகாமணி\nஉடல் போனது நினைவுகளும் போயிற்று..\nபடிக்க படிக்க சுவரஸ்யம் பிச்சுக்கினு போகுது...:sport-smiley-002: :sport-smiley-002: :sport-smiley-002: சபாஷ் பலே\nநான் இன்னும் இந்த பேய் படம் பார்க்கவில்லையே அதான்.\nபடிக்க படிக்க சுவரஸ்யம் பிச்சுக்கினு போகுது...:sport-smiley-002: :sport-smiley-002: :sport-smiley-002: சபாஷ் பலே\nநான் இன்னும் இந்த பேய் படம் பார்க்கவில்லையே அதான்.\nஇன்னும் இரு பாகம்தான்... மேலே படியுங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=52%3A2013-08-19-04-28-23&id=4836%3A-1-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=68", "date_download": "2020-05-24T23:33:40Z", "digest": "sha1:FAODBJJBTCPLK5X5V643CHRKWIXQLYTV", "length": 23270, "nlines": 19, "source_domain": "geotamil.com", "title": "அமரர் எஸ்.பொ 1 : சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான்! ஆக்க இலக்கியத்தில் பரீட்சார்த்தமான முயற்சிகளின் மூலவர்!", "raw_content": "அமரர் எஸ்.பொ 1 : சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான் ஆக்க இலக்கியத்தில் பரீட்சார்த்தமான முயற்சிகளின் மூலவர்\nThursday, 29 November 2018 08:10\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nபொன்னுத்துரை இலங்கையிலிருந்து நைஜீரியாவுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்ற காலகட்டத்தில் அங்கு ஆபிரிக்க இலக்கியங்களை ஆழ்ந்து கற்றார். பின்னாளில் பல ஆபிரிக்க இலக்கியங்களையும் அதேசமயம் அரபு இலக்கியங்களையும் மொழிபெயர்த்து நூலுருவாக்கினார். ஆபிரிக்காவில் ஒரு தவம் என்ற விரிவான கட்டுரையின் முதல் அத்தியாயத்தை வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அனுப்பினார். இதர அத்தியாயங்களும் அவரிடமிருந்து கிடைத்தபின்னர் வெளியிடுவதற்கு வீரகேசரி வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபால் தீர்மானித்திருந்தார். எனினும் பொன்னுத்துரை அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தமையினால் அந்தத் தொடர் வெளியாவது சாத்தியப்படவில்லை. முதலாவது அத்தியாயத்தின் மூலப்பிரதி பொன்னுத்துரையிடமும் இருக்கவில்லை. வீரகேசரிக்கு அனுப்பிய பிரதியும் காணாமல்போனது. காலம் கடந்து பின்னாளில் பல ஆபிரிக்க இலக்கியங்களையும் அதேசமயம் அரபு இலக்கியங்களையும் மொழிபெயர்த்து நூலுருவாக்கினார். இவற்றுக்காக அவர் செலவிட்ட நேரம் மிகப்பெறுமதியானது.\nமேலைத்தேய மதங்கள் பற்றியும் கிழைத்தேய மதங்கள் குறித்தும் அவரிடம் ஆழமான பார்வை இருந்தமையினால் கிறிஸ்தவ - இஸ்லாமிய - இந்து - பௌத்த - சமண இலக்கியங்களையும் ஆழ்ந்து கற்றார். அதனால்தான் அவரால் கீதையின் நிழலில் (கல்கியில் தொடராக வந்தது) மகாவம்ச - மாயினி - இஸ்லாமும் தமிழும் - பெருங்காப்பியப்பத்து- காந்தி தரிசனம் முதலான நூல்களையும் எழுத முடிந்திருக்கிறது. கவிதையில் ஆரம்பித்து , சிறுகதை, நாவல் எழுதிய பொன்னுத்துரை நூற்றுக்கணக்கான விமர்சனங்களும் நூல் மதிப்புரைகளும் எழுதியிருப்பவர். பொதுவாக எவரும் தமது நூலுக்கு முன்னுரை எழுதிக்கொண்டிருந்தபொழுது இவர் அதற்கு முன்னீடு எனப்பெயரிட்டுத்தான் எழுதியவர். எதிலும் மாற்றம் புதுமை நிகழவேண்டும் என்ற அவா அவரைப்பற்றியிருந்தது. தமது விமர்சன முறைமையை - \" My literary criticism is more in defence of established creative writing institution \" என்றே குறிப்பிட்டு வந்திருக்கிறார்.\nஆக்க இலக்கியத்தில் எப்பொழுதும் பரீட்சார்த்தமான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர், தமது படைப்புகளின் தலைப்புகளையும் ஒரு எழுத்தில் அல்லது மிகவும் குறைந்த எழுத்துக்களில்தான் தெரிவு செய்வார். உதாரணம்: தீ. - வீ - சடங்கு - முறுவல் - ஆண்மை - மாயினி - அவா - \nபடைபிலக்கியத்தில் மட்டுமன்றி வானொலி நிகழ்ச்சி உரைச்சித்திரங்களிலும் அவற்றுக்கு சிறிய தலைப்புகளையே சூட்டியவர். குறிப்பாக அவர் இலங்கை வானொலியில் 1970 களில் நடத்திய ஒரு நிகழ்ச்சிக்கு வேர் எனத்தலைப்பிட்டார். குறிப்பிட்ட வேர் என்ற தலைப்புக்குள் சிலரை வானொலியில் பேசவைத்தார். மனித குலத்தின் வேரின் சால்பையும் - பண்பாட்டுக்கோலங்களில் - இயற்கையில் வேரின் இன்றியமையாத தன்மைகளையும் அந்த வானொலிச்சித்திரம் நேர்த்தியாகவும் தரமாகவும் அமைத்தது. அதனால் அந்த உரைச்சித்திரம் பலதடவைகள் மறு ஒலிபரப்புச்செய்யப்பட்டது.\nஅதுபோன்று அவுஸ்திரேலியா மெல்பனில் ஒலிபரப்பாகும் வானொலி ஒன்றில் அவர் நிகழ்த்திய மனித குலத்தின் உணவு நாகரீகம் என்ற உரைச்சித்திரமும் முக்கியமானது. 1989 இல் குறிப்பிட்ட 3zzz தமிழ் ஓசை வானொலி நிகழ்ச்சியை நடத்தியவர் பொன்னுத்துரையின் நீண்ட கால நண்பர் நவரத்தினம் இளங்கோ என்பதும் குறிப்பிடத்தகுந்தது.\nபொன்னுத்துரையின் சில நாடகங்கள் இலங்கை, தமிழ் நாடு அவுஸ்த��ரேலியா முதலான நாடுகளிலும் மேடையேறியுள்ளன. தமிழ் நாட்டில் சில தொலைக்காட்சிகளிலும் சில தொடர் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். தனித்தும் எழுதினார் - சிலருடன் இணைந்தும் எழுதினார். உதாரணமாக அவர் இணைந்து எழுதியவை:- மத்தாப்பு - ( நாவல்) எஸ்.பொ.வுடன் இணைந்தவர்கள்: இ.நாகராஜன், இரசிகமணி கனக செந்திநாதன், சு.வேலுப்பிள்ளை, குறமகள். ஈழத்து இலக்கியத்தில் முதல் முதலில் வெளியான பரீட்சார்த்த நாவல் மத்தாப்பு. சதுரங்கம் - ( கட்டுரை ) இணைந்தவர்கள்: ஆர். பாலகிருஷ்ணன், வ.அ. இராசரத்தினம், எம்.ஏ. ரஹ்மான், சாலை இளந்திரையன். பொன்னுத்துரை ஆக்க இலக்கியத்துறைக்கு அப்பால் சிற்றிதழ்களை நடத்தும் பெருவிருப்பும் கொண்டிருந்தவர். கொழும்பில் பிரபல்யமான விவேகானந்தா கல்லூரியில் அவர் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் ரஹ்மான நடத்திய இளம்பிறையில் பொன்னுத்துரை உத்தியோகப்பற்றில்லாத ஆசிரியராகவே விளங்கினார். ரஹ்மான் தொடங்கிய அரசு வெளியீட்டு நிறுவனம் - அகஸ்தியர் - தளையசிங்கம் - பொன்னுத்துரை - இரசிகமணி கனகசெந்திநான், கவிஞர் அண்ணல் உட்பட பலரது நூல்களை வெளியிட்டது.\nபொன்னுத்துரை இலக்கியத்தில் செம்மைப்படுத்தும் மரபினையும் ஈழத்து இலக்கியவளர்ச்சியில் உருவாக்கினார். பொதுவாக படைப்பாளிகள் தமது படைப்புகளை தாமே படைத்துவிட்டு அவசர அவசரமாக வெளியிடுவதில் அவருக்கு உடன்பாடு இருந்ததில்லை. பொன்னுத்துரை தமது சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனங்களையும் எழுதியபின்னர் மீண்டும் மீண்டும் படித்து செம்மைப்படுத்தும் இயல்பினைக்கொண்டிருந்தவர். மற்றவர்களின் படைப்புகளையும் நுனிப்புல் மேயாமல் ஆழ்ந்து படித்து கருத்துச்சொல்லி அவற்றில் நீக்கவேண்டிய - இணைக்கவேண்டிய -செம்மைப்படுத்த வேண்டிய அம்சங்களை குறித்துக்கொடுப்பார். தனது படைப்புகளையும் மற்றவர்களிடம் படிக்கக்கொடுத்து கருத்துக்கேட்டதன் பின்னரே மேலும் செம்மைப்படுத்தி அச்சுக்கு அனுப்புவார். இந்த இயல்பு அவர் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து தொடர்ந்தது. மற்றவர்களின் படைப்புகளை செம்மைப்படுத்தும் பொழுது அவருக்கிருக்கும் நிதானம் சிறப்பானது. இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் அவுஸ்திரேலியா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் வதியும் பலரது படைப்புகளை அவர் செம்மைப்படுத்தியிருக்கிறார். அந்தப்��டைப்புகளுக்குப் பொருத்தமான தலைப்புகளையும் வைத்தவர் எஸ்.பொ.\nசென்னையில் மித்ர பதிப்பகத்தின் வெளியீடுகளில் அழகியலையும் அச்சமைப்பிலும் பக்கவடிவமைப்பிலும் கலைநேர்த்தியையும் காண்பித்தார். மலேசியாவில் எழுத்தாளர் பீர்முகம்மது தொகுத்த மலேசியச்சிறுகதைகள் நூலுக்கு பொன்னுத்துரையே பெயர் சூட்டினார். அதன் பெயர் வேரும் வாழ்வும். இந்தத்தலைப்பில் ஈழத்து எழுத்தாளர்களை நான்கு தலைமுறைகளாக வகுத்து பெரிய தொகுப்பினை வெளியிடும் எண்ணமும் அவர் அவுஸ்திரேலியாவுக்கு 1989 இல் புகலிடம் பெற்றபின்னர் உதயமாகியது. ஆனால், சிறுகதைகளை தேடி எடுத்து தொகுப்பதில் தாமதங்கள் நீடித்தமையினால் புகலிட நாடுகளில் வதியும் ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து பனியும் பனையும் என்ற தொகுப்பினை வெளியிட்டார். அவரது இந்த முயற்சிக்கு அவுஸ்திரேலியா கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் பெற்றவர்கள் ஒத்துழைப்பு வழங்கினர்.\nபொன்னுத்துரையின் வாழ்வையும் பணிகளையும் விளக்கும் எஸ்.பொ. ஒரு பன்முகப்பார்வை என்ற நூலில் பல இலக்கிய ஆளுமைகள் அவர் குறித்து விரிவான கட்டுரைகள எழுதியுள்ளனர். கொழும்பிலிருந்து நீண்டகாலமாக வெளியாகும் ஞானம் இதழின் ஆசிரியர் டொக்டர் தி. ஞானசேகரனின் கேள்விகளுக்கு எஸ்.பொ . தெரிவிக்கும் நீண்ட பதில்களைக்கொண்ட தொடர் நேர்காணல் பல மாதங்களாக ஞானம் இதழில் வெளியானது. பின்னர் தீதும் நன்றும் பிறர்தர வரா என்ற தலைப்பில் குறிப்பிட்ட நேர்காணல் நூல் 2007 இல் வெளியானது. 1924 பக்கங்களில் எஸ்.பொ. எழுதிய அவரது சுயவரலாற்று ஆவணம் வரலாற்றில் வாழ்தல் இரண்டு பாகங்களாக ஒரே வேளையில் வெளியானது.\n\" புலம்பெயர்ந்தோர் இலக்கியமே எதிர்காலத்தில் தலைமை ஏற்கும் \" என்ற கருத்தையும் அவர் சில வருடங்களுக்கு முன்னர் சொன்னதனால் இலக்கிய உலகில், குறிப்பாக தமிழ்நாட்டில் சர்ச்சை எழுந்தது. குறிப்பிட்ட புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற பதப்பிரயோகத்தை முதல் முதலில் அறிமுகப்படுத்தியவரும் பொன்னுத்துரைதான். 1989 இல் இந்தக்கனதியான இரண்டு சொற்களை அவர் மெல்பனில் நடந்த எனது சமாந்தரங்கள் கதைத்தொகுப்பின் வெளியீட்டு விழாவில் முன்மொழிந்தார். பின்னர் புலம்பெயர்ந்த படைப்பாளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பனியும் பனையும் தொகுப்பினையும் வெளிய��ட்டதுடன் புலம்பெயர் இலக்கியம் குறித்த தனது கருத்துருவாக்கத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் தமிழ்நாடு புதுச்சேரியில் 22-03-2006 இல் புதுவை பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற் புலத்தில் நிகழ்ந்த பன்னாட்டு கருத்தரங்கில் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பற்றி விரிவுரை நிகழ்த்தினார்.\nஏற்கனவே ஈழத்து இலக்கியங்களின் உரை நடை - ஈழத்து மொழிவழக்குகள் புரியவில்லை - அவற்றுக்கு அடிக்குறிப்புகள் தேவை என்ற மனப்பான்மையுடன் வாழ்ந்த தமிழக வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் ஈழத்து இலக்கியத்தின் நீட்சியான போர்க்கால இலக்கியத்தையும் ஈழ மக்களின் புகலிட வாழ்வை சித்திரிக்கும் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தையும் தமிழகம் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவதற்கு குறிப்பிட்ட பன்னாட்டு கருத்தரங்கினை தக்க முறையில் பயன்படுத்தினார். அன்று அவர் நிகழ்த்திய நீண்ட உரை அதே ஆண்டில் (2006 இல்) பனிக்குள் நெருப்பு என்ற பெயரில் தனி நூலாக வெளியானது. அவருக்கு 2010 இற்கான கனேடிய இலக்கியத்தோட்டத்தின் இயல்விருது 2011 ஆம் ஆண்டு கனடாவில் வழங்கப்பட்டது. பொன்னுத்துரையின் பல நூல்களுக்கு தமிழகத்தின் மூத்த முன்னணி படைப்பாளிகளும் விமர்சகர்களும் முன்னுரை வழங்கியுள்ளனர்.\nஜெயமோகன் தமது ஈழ இலக்கியம் என்ற நூலில் எஸ்.பொ.வை யாழ்ப்பாணத்துப்பாணன் என்றே விளித்து அவர் பற்றிய தமது விரிவான பார்வையை பதிவு செய்துள்ளார். சென்னையில் மித்ர பதிப்பகத்தின் சார்பில் முழுநாள் இலக்கியக்கருத்தரங்கினை நடத்தியிருக்கும் எஸ்.பொ. - அவரது இலக்கியப்பிரவேச ஆரம்ப காலத் தோழர் மல்லிகை ஜீவாவை சென்னைக்கு அழைத்து பாராட்டி விருதுவழங்கி கௌரவித்தார். பொன்னுத்துரையின் வாழ்வும் பணிகளும் இலங்கை - தமிழ்நாடு - ஆபிரிக்கா - அவுஸ்திரேலியா என்று பரந்துபட்டிருந்தது. அதனால் அவர் சர்வதேசப்பார்வை மிக்க ஆளுமையுள்ள படைப்பாளியாகவும் விளங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/iyal/30-tamil/isai/2669-2669purananooru396", "date_download": "2020-05-24T21:54:06Z", "digest": "sha1:KQ3O7FNDCVANGESNNPZMVJ5D7BZM5HBX", "length": 3924, "nlines": 56, "source_domain": "ilakkiyam.com", "title": "தண் நிழலேமே!", "raw_content": "\nபாடியவர்: எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார்.\nபாடப்பட்டோன்: கோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.\nதிணை: ப��டாண். துறை: பரிசில் விடை; கடைநிலை விடையும் ஆம்.\nவெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும்; புள்ளும்\nஉயர்சினைக் குடம்பைக் குரல்தோற் றினவே;\nபொய்கையும் போடுகண் விழித்தன; பையச்\nசுடரும் சுருங்கின்று, ஒளியே; பாடெழுந்து\nஇரங்குகுரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப,\nஇரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி,\nஎ·குஇருள் அகற்றும் ஏமப் பாசறை,\nதெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி,\nநெடுங்கடைத் தோன்றி யேனே; அது நயந்து,\n‘உள்ளி வந்த பரிசிலன் இவன்’ என,\nநெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு,\nமணிக்கலன் நிறைந்த மணநாறு தேறல்,\nபாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு,\nமாரி யன்ன வண்மையின் சொரிந்து,\nவேனில் அன்ன என் வெப்பு நீங்க,\nஅருங்கலம் நல்கி யோனே; என்றும்,\nசெறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை,\nஅறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த\nதீயடு விளங்கும் நாடன், வாய்வாள்\nவலம்படு தீவிற் பொலம்பூண் வளவன்;\nஎறிதிரைப் பெருங்கடல் இறுதிக்கண் செலினும்,\nதெறுகதிர்க் கனலி தென்திசைத் தோன்றினும்,\nஎன்னென்று அஞ்சலம் யாமே; வென்வெல்\nஅருஞ்சமம் கடக்கும் ஆற்றல், அவன்\nதிருந்துகழல் நோன்தாள் தண்நிழ லேமே\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-05-24T23:34:45Z", "digest": "sha1:PLRJLMGFSB5GT6YTQRWJXY4HPSZ4Z526", "length": 4415, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பல்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபல்கு (/bɑːlx/; பஷ்டோ, பாரசீகம்: بلخ, பல்கு; பண்டைக் கிரேக்கம்: Βάκτρα, பக்ட்ரா; பாக்திரியம்: Βάχλο, பாக்லோ) என்பது ஆப்கானித்தானின் பல்கு மாகாணத்தில் உள்ள ஒரு பட்டணம் ஆகும். மாகாணத் தலைநகரான மசார்-இ ஷரிப்புக்கு சுமார் 20 km (12 mi) வடமேற்கிலும் மற்றும், உஸ்பெகிஸ்தான் எல்லை மற்றும் அமு தர்யா ஆற்றுக்குத் தெற்கில் சுமார் 74 km (46 mi) தொலைவிலும் இது அமைந்துள்ளது. இது வரலாற்றில் பௌத்தம், இசுலாம் மற்றும் சொராட்டிரிய நெறி ஆகியவற்றின் பண்டைய மையமாக இருந்துள்ளது. குராசான் பகுதியின் ஒரு முக்கியமான நகரமாக ஆரம்ப காலத்தில் இருந்தே இது இருந்திருக்கிறது.\n2001 சூலையில் பச்சைப் பள்ளிவாசலின் (பாரசீகம்: مَسجد سَبز)[1] இடிபாடுகள். இதன் பச்சை ஓடு குப்பா (அரபு மொழி: قٌـبَّـة, குவிமாடம்),[2] காரணமாக இது இப்பெயர் பெற்றது.\nகுளிர்ந்த பகுதியளவு வறண்ட வெப்பநிலை\nமுதன்முதலில் இது இந்து சமய நூல��களில் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக மகாபாரதத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. பஹ்லிகா அல்லது வஹ்லிகா என்று இது குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஆட்சியாளர் குருச்சேத்திரப் போரில் பங்கு பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-24T22:12:59Z", "digest": "sha1:T33XXDRATPY7T2EFFDY5G674ZKIBPBK6", "length": 4548, "nlines": 67, "source_domain": "ta.wikibooks.org", "title": "நிரலாக்கம் அறிமுகம்/மாறிலிகள் - விக்கிநூல்கள்", "raw_content": "\nமாறிலி என்பது ஒரு நிரலின் இயக்கம் முடியும் வரை மாறாத பெறுமாம் கொண்ட இனங்காட்டி ஆகும். சில மொழிகளில் மாறிலிகளை சிறப்பாக அறிவிக்க வேண்டும்.\nவிருப்பமைவுகள் போன்ற தரவுகளை ஒரு இடத்தில் வரையறை செய்துவிட்டு, நம்பிக்கையாக பிற இடங்களில் பயன்படுத்த முடியும். பின்னர் மாற்றம் செய்ய வேண்டும் எனில் ஒரு இடத்தில் தான் மாற்றம் செய்யவேண்டும்.\nநிரலை இலகுவாக வாசிக்க உதவுவதற்காக.\nஇப்பக்கம் கடைசியாக 2 ஆகத்து 2012, 04:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88._%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-25T00:01:40Z", "digest": "sha1:TKVVLTFVFTF25XUDAQ7QYI6W6DKEY7VP", "length": 9730, "nlines": 281, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:மலை. உள்ள பக்கங்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமலை. என்பதில், இதற்குரிய விளக்கத்தைக் காணலாம்.\n\"மலை. உள்ள பக்கங்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 207 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nசென்னைப் பேரகரமுதலியின் சொற்சுருக்கப் பகுப்புகள்-தமிழ்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 சூலை 2014, 06:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/ungkll-vaalllvil-tmilllinnn-ittm-etu-1-2-innnrraiy-tmilllr-vaalllviylil-oru-kurrukkuvettttu-aaraaycci/", "date_download": "2020-05-24T22:31:05Z", "digest": "sha1:RF3NR53QAX2CWBSFHO47UGEKEZEUUBJG", "length": 3666, "nlines": 66, "source_domain": "tamilthiratti.com", "title": "உங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது? (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி - Tamil Thiratti", "raw_content": "\n. இளையராஜாவின் இசையின் மடியில் .\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல்\nநம்பிக்கை மனிதர்கள் 4 – ஈரோடு தமிழன்பன்\nபழைய வீடு – கவிதை\nமுகமூடி முகங்கள் – கவிதை\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) – இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி agasivapputhamizh.blogspot.com\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nஇன்றைய வாழ்வில் தமிழர்கள் தாய்மொழிக்கு அளித்துள்ள இடம் எது – தமிழ் மீது அக்கறையுள்ளவர்கள் தவறவிடக்கூடாத நுட்பமான ஆராய்ச்சிக் கட்டுரை\n. இளையராஜாவின் இசையின் மடியில் .\nTags : அனுபவம்இனம்ஊடகம்சமகால வாழ்வில்தன்முன்னேற்றம்தமிழர்தமிழ்தமிழ்நாடுதாய்மொழிவலைப்பூ ஊடாகவாழ்க்கைமுறை\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n. இளையராஜாவின் இசையின் மடியில் . paavib.blogspot.com\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல் paavib.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=892528", "date_download": "2020-05-24T23:49:05Z", "digest": "sha1:V7H5AD7A7SVSTPKQYLPJA3TCK5KTAZCB", "length": 25773, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "அனுதாபம் பெற நாடகம் போடுகிறாரா கெஜ்ரிவால்?| Dinamalar", "raw_content": "\n10 ஆயிரத்திற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து ...\nஅமெரிக்கா ஏவும் விண்கலம்: அதிபர் டிரம்ப் பங்கேற்பு\nஹாங்காங்கில் மீண்டும் துவங்கியது போராட்டம்\nபிரேசிலில் உச்சகட்ட கொரோனா பாதிப்பு\nபாக்.,கில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது\nதமிழகம் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும்\nடில்லியில் 13 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nசிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார் 2\nபெருவில் ஒரே நாளில் 4,056 பேருக்கு கொரோனா\nலடாக் எல்லையில் வீரர்களை குவித்தது சீனா 5\nஅனுதாபம் பெற நாடகம் போடுகிறாரா கெஜ்ரிவால்\n150 ஆண்டு பாரம்பரிய 'ரயிலடுக்கு' பாத்���ிரம் : ... 12\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைதாகி ... 172\nபெர்மிட் இல்லாத பஸ்கள்; காங்., தலைமையை சாடும் காங்., ... 51\nநெருக்கடியில் செய்தித்தாள் நிறுவனங்கள்; ஸ்டாலின், ... 97\nபாஜ.,வில் இணைந்தார் வி.பி.துரைசாமி 77\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைதாகி ... 172\nநெருக்கடியில் செய்தித்தாள் நிறுவனங்கள்; ஸ்டாலின், ... 97\nதமிழக அரசின் ஊழல்களை பட்டியலிடுவோம்; திமுக தீர்மானம் 96\nகாஷ்மீர் பிரச்னை குறித்து, சர்ச்சையான கருத்தை, ஆம் ஆத்மி கட்சியின், பிரசாந்த் பூஷன் தெரிவித்ததால், டில்லியில் உள்ள, அந்தக்கட்சியின் அலுவலகம் மீது, சில அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அதை, தன்னைக் கொல்ல சதி நடக்கிறது எனக்கூறி, மக்களிடம் அனுதாபமும், அதன் மூலம், அரசியல் ஆதாயமும் தேட முற்படுகிறார், அரவிந்த் கெஜ்ரிவால் என, பா.ஜ.,வினர் குற்றம் சாட்டுகின்றனர். அதை மறுக்கிறார், தமிழக ஆம் ஆத்மி பிரமுகர். இது தொடர்பான, இரு தலைவர்களின் வார்த்தை போர்:\nகாஷ்மீர் தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின், பிரசாந்த் பூஷன் தெரிவித்த கருத்து, நாட்டின் றையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகும். காஷ்மீரில், பயங்கரவாதிகளும், நாட்டின் எதிரிகளும், குடிபுகுந்துள்ளனர். அப்படி இருக்கும் போது, பொது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, பிரசாந்த் பூஷன் கூறுவதை, நாட்டின் ஒற்றுமையில், நம்பிக்கையுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காஷ்மீர் உட்பட, நாட்டின் முக்கிய பிரச்னைகள் பற்றி, நேற்று பெய்த மழையில் முளைத்த காளானாக உள்ள, ஆம் ஆத்மி கட்சிக்கு ஒன்றுமே தெரியாது. எல்லாம் தெரிந்தது போல, நாட்டின் பிரச்னைகளில், ஆம் ஆத்மி கருத்து தெரிவிப்பது, அமைதியை சீர்குலைக்குமே தவிர, தீர்வை\nஏற்படுத்தாது. ஊழலை ஒழிப்போம் எனக்கூறி துவங்கப்பட்ட, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், திடீரென அரசியல் கட்சியாக மாறியது. இந்த கட்சிக்கு, டில்லியில் ஆட்சி செய்ய, பெரும்பான்மை பலத்தை, மக்கள் அளிக்கவில்லை. ஊழல் குப்பையை அகற்றுவோம் என, புறப்பட்ட அந்த துடைப்பம், குப்பையோடே (காங்.,) கூட்டணி வைத்தது பெரும் அபத்தம். இந்நிலையில், நாட்டுப் பிரச்னையில் எந்த அனுபவமும் இல்லாமல், புரிதலும் இல்லாமல், ஆம் ஆத்மி கட்சி தெரிவிக்கும் கருத்துகள் நாட்டில் மோதலைத் தான் உருவாக்கும். உரிய தீர்வை ஏற்பட���த்தாத கருத்துகளை வெளியிட அக்கட்சிக்கு உரிமை இல்லை.\nஎன்னை கொல்ல, இந்து அமைப்பினர் முற்படுகின்றனர். என்னைக் கொன்றால், காஷ்மீர் பிரச்னை தீருமா என, கேள்வி எழுப்பியுள்ளதன் மூலம், மக்களிடம் அனுதாபம் பெற, ஆம் ஆத்மி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் நாடகம் போடுகிறார். நாட்டின் ஜனநாயகத்தின் மீதும், சட்டம் - ஒழுங்கின் மீதும், நம்பிக்கை வைத்துள்ள, இந்து அமைப்புகள் மீதும் பழிபோட்டு, மகிழ்ச்சி காண்கிறார்.\nஎஸ்.ஆர்.சேகர் தமிழக பா.ஜ., பொருளாளர்\nகாஷ்மீர் குறித்து, பிரசாந்த் பூஷன் தெரிவித்தது, ஒரு பிரிவினரை காயப்படுத்தியுள்ளது என்ற, கருத்து எழுந்தது. அதனால், அந்தக் கருத்துக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட, ஆம் ஆத்மி கட்சிகள் தலைவர்கள் பலரும் வருத்தம் தெரிவித்தனர். பிரசாந்த் பூஷனும், தன் கருத்தை வாபஸ் பெற்றதோடு, வருத்தமும் தெரிவித்தார். இதை எல்லாம், ஏற்றுக் கொள்ளாமல், டில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை தாக்கியுள்ளனர். ஒரு கட்சி அலுவலகம் தாக்கப்படும் போது, அதில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என, அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுப்பது வழக்கமான ஒன்று.\nஆனால், கட்சி அலுவலகத்தை தாக்கியவர்களை, பேச்சுவார்த்தைக்கு வரும்படி, ஆம் ஆத்மி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்து உள்ளார். பேச்சுவார்த்தை நடத்தும் பொது இடத்தை, தாக்குதல் நடத்தியவர்களே முடிவு செய்யட்டும் என்றும் கூறியுள்ளார். பொதுவாக, ஒரு கருத்துக்கு எதிர்கருத்து வரலாமே தவிர, தாக்கு தலில் ஈடுபடுவது தீர்வை ஏற்படுத்தாது. நாட்டில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும், எங்கள் கருத்தை நாங்கள் வெளியிடுகிறோம். நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே என்பதற்கு ஏற்ப, நாங்கள் தவறு செய்திருந்தாலும், அந்த தவறை ஒப்புக் கொள்கிறோம். எங்கள் கட்சியை சேர்ந்த தலைவர்கள் தவறான கருத்தை வெளியிட்டால், அதை நாங்களே கண்டிக்கிறோம். சாதாரண குடிமகனின் கருத்துக்கும் மதிப்பளித்து தான் நாங்கள் செயல்படுகிறோம். என்னைக் கொன்றால், காஷ்மீர் பிரச்னை தீருமா தீரும் என்றால், அதற்கும் நான் தயார் என, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது நாடகமல்ல. போலீஸ் பாதுகாப்பே தனக்கு வேண்டாம் என, கூறியவர், இப்படி சொல்கிறார் என்றால், அதற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். இந்து அமைப்பினர், தாக்குதல் நடத்தியதால், இவ்வாறு கூறியுள்ளார்.\nலெனின், மாநில குழு உறுப்பினர், தமிழக ஆம் ஆத்மி கட்சி\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n : பிரேமலதாவுக்கு டில்லி ஆலோசகர் அட்வைஸ்(35)\nதே.மு.தி.க.,வுக்கு 12 தொகுதியா... ஏழு போதும் : ஒரு தரப்பில் எதிர்ப்பு; தி.மு.க.,வில் பரபரப்பு(43)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய ப���திய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n : பிரேமலதாவுக்கு டில்லி ஆலோசகர் அட்வைஸ்\nதே.மு.தி.க.,வுக்கு 12 தொகுதியா... ஏழு போதும் : ஒரு தரப்பில் எதிர்ப்பு; தி.மு.க.,வில் பரபரப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=10&cid=3157", "date_download": "2020-05-24T22:27:02Z", "digest": "sha1:76TNL2ZBKYF6ALTRNPLK2AIX2KHMY7M7", "length": 7043, "nlines": 44, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nசீனப் பொருளாதாரம் மெதுவடைந்ததற்கும் அமெரிக்கா உடனான வர்த்தக உடன்பாட்டுக்கும் தொடர்பில்லை - பெய்ஜிங்\nசீனப் பொருளாதாரம் மெதுவடைந்ததற்கும், அமெரிக்கா உடனான வர்த்தக உடன்பாட்டுக்கும் தொடர்பில்லை என்பதைப் பெய்ஜிங் தெளிவுபடுத்தியுள்ளது.\nசீனப் பொருளாதாரம் மெதுவடைந்திருப்பதால், அமெரிக்காவோடு அது வர்த்தக உடன்பாடு செய்துகொள்வது அவசியமாகிறது என்று, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று கூறியிருந்தார்.\nசீன இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள தடை, பெய்ஜிங்கைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்றும், ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.\nஆனால் அதை மறுத்த பெய்ஜிங், அமெரிக்க ஜனாதிபதியின் கூற்று முற்றிலும் தவறானது என்றது. வர்த்தக உடன்பாட்டை இரு நாடுகளுமே செய்துகொள்ள விரும்புகின்றன என, சீன வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் குறிப்பிட்டார். அது ஒருதரப்பு விருப்பம் மட்டுமல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.\nசீனப் பொருளாதாரம், கடந்த 27 ஆண்டுகளில் முதன்முறையாக ஆகக் குறைவான வளர்ச்சி கண்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அது, இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் 6.2 விழுக்காடு மட்டுமே வளர்ச்சி கண்டதாகப் பெய்ஜிங் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/shoaib-akthar-slams-pakistan-captain-sarfaraz-after-team-lost-match-against-india", "date_download": "2020-05-24T23:22:32Z", "digest": "sha1:YVEA7FKEIPYAF47N5PKOAUAWFRM7PFAM", "length": 12633, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "மூளையில்லாத கேப்டன் சர்பராஸ்- விளாசி தள்ளிய ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்... | shoaib akthar slams pakistan captain sarfaraz after the team lost match against india | nakkheeran", "raw_content": "\nமூளையில்லாத கேப்டன் சர்பராஸ்- விளாசி தள்ளிய ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்...\nஇங்கிலாந்து நாட்டில் நடந்துவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 336 ரன்கள் குவித்தது.\n337 என்ற வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் விளையாடிய போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 40 ஓவராக குறைக்கப்பட்டதுடன் இலக்கும் மாற்றியமைக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணி இலக்கை எட்ட முடியாமல் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nஇந்த தோல்வியை அடுத்து அந்நாட்டு ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என அனைவரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இதுகுறித்த பேசியுள்ள அந்த அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயிப் அக்தர், \"ஆடுகளம் மிகவும் காய்ந்த நிலையில் இருக்கிறது, ஈரப்பதமாக இல்லை எனும் போது பேட்டிங்கைதேர்வு செய்யலாமே. முதலில் சர்பிராஸ் அகமது அணியின் பலம் பேட்டிங் அல்ல, பந்துவீச்சுதான் என்ற உண்மையை அறிய வேண்டும். டாஸ் வென்று பேட்டிங் செய்திருந்தாலே ஏறக்குறைய பாதி வெற்றி பெற்றதுபோலத்தான்.\nஆனால் பாகிஸ்தான் அணியினர் செயல்பாடு மூலம் முட்டாள்தானமான, மூளையில்லாத கேப்டன்ஷிப் மற்றும் மூடத்தனமான நிர்வாகம்தான் வெளிவந்துள்ளது. கேப்டன் சர்பிராஸ் அகமது 10-ம்வகுப்பு மாணவர் போல் செயல்பட்டு முடிவுகளை எடுக்கிறார். பிறகு எவ்வாறு வெற்றி பெற முடியும்\" என கூறியுள்ளார். ஏற்கனவே ரசிகர்கள் வறுத்தெடுத்து வருவதால் சோகத்தில் இருக்கும் சர்பராஸிற்கு பிரபலங்களும் வசை பாடுவது பெரும் தலைவலியாக மாறியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாகிஸ்தான் விமான விபத்து... கடைசி நிமிட வீடியோ வெளியானது...\nபாகிஸ்தான் விமான விபத்து... மோடி இரங்கல்\nபாகிஸ்தானில் பயணிகள் விமானம் கீழே விழுந்து விபத்து\n\"என் குழந்தைகளைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை\" - இந்திய ரசிகர்களால் மன உளைச்சலில் ஆகாஷ் சோப்ரா...\n\"என் குழந்தைகளைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை\" - இந்திய ரசிகர்களால் மன உளைச்சலில் ஆகாஷ் சோப்ரா...\n\"நான் உடைந்தே போய்விட்டேன், நிறைய அழுதேன்\" - கடந்தகாலம் குறித்து மனம் திறந்த கோலி...\nஅப்ரிடியின் சர்ச்சை கருத்து... இந்திய வீரர்கள் கடும் கண்டனம்...\nபவுன்சர் வீசிய அனுஷ்கா, தடுத்த கோலி... வைரலாகும் மொட்டைமாடி கிரிக்கெட் வீடியோ...\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்\n''என் பிரார்த்தனை உங���களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்\n''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nடாஸ்மாக் இல்லைனா அடுத்து இது தான் செய்யணும்... இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... பிரதமர் மோடிக்கு அனுப்பிய ரிப்போர்ட்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2008/08/blog-post_30.html", "date_download": "2020-05-24T22:59:16Z", "digest": "sha1:7ON6OSYHSLPUOLR3KHR3RII3FUCMMTAJ", "length": 5862, "nlines": 28, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: என் ச்செல்ல ஹரிணி குட்டிக்கு.......", "raw_content": "\nஎன் ச்செல்ல ஹரிணி குட்டிக்கு.......\nஎன் ச்செல்ல ஹரிணி குட்டிக்கு ,\nமுதல்ல ஹேப்பி பர்த்டே சொல்லிக்கறேன் ,\nஇந்த மாமாவோட பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஓழுங்கா ஸ்கூலுக்கு போறியா , ரைம்ஸ்லாம் சொல்லுறியா , ஒழுங்கா சாப்பிடறியா , ரொம்ப குறும்பு பண்றியாமே , உன் தங்கச்சி சிவாசினிய அடிக்கிறியாமே , என் தங்கச்சி பிரியா சொன்னா , குட்டிமா நல்ல பாப்பல , ரொம்ப குறும்பு பண்ண கூடாது .\nகுட்டிமா நீ இப்பதான் பொறந்த மாதிரி இருக்கு , அதுக்குள்ள 3 வருஷம் ஓடிருச்சு ,\nஇது வரைக்கும் நான் எத்தனை முறை உன்னை நேர்ல வந்து பாத்திருப்பேன் , உன் விரல்லயே எண்ணிருலாம் , மொத்தம் எட்டு தடவை தான் , ஒவ்வொரு தடவை உன்ன நான் பாக்கும் போதும் நீ எனக்கு புதுசாதான் தெரிஞ்சிருக்க , இன்னைக்கோட நீ பிறந்து மூணு வருஷம் முடியுது , உங்கம்மா உனக்கு ��ுது டிரெஸ் வாங்கி குடுத்தாளா , உனக்கு புடிச்ச லிப்ஸ்டிக்க முகமெல்லாம் நீயே போட்டுகிட்டியா , நைட்டு கேக்கு வெட்டினியாடா குட்டி , என்னால எல்லா வருஷ பொறந்தநாள் மாதிரி இந்த வருஷமும் வர முடியலடா குட்டி , மன்னிச்சிரு ,குட்டிமாவ பாக்கணும் போல இருக்குடா , மாமாக்கு இங்க நெறய வேலைடா அதான் வரமுடியல ,\nகுட்டிமா காலைல அம்மாவயும் அப்பாவயும் கூட்டிட்டு கோவிலுக்கு போங்க , சாமிகிட்ட இந்த மாமாவுக்கும் சேர்த்து வேண்டிக்கோங்க , பிரியாம்மாகிட்ட\nகாசு குடுத்திருக்கேன் உனக்கு புடிச்ச ஐஸ்கிரீம் வாங்கிதர சொல்லி , உங்கம்மா உனக்கு சளி புடிக்கும்னு வாங்கிதரமாட்டா நான் சொன்னேன்னு சண்டை போட்டு வாங்கிக்கோங்க , மறக்காம வாங்கிகோங்க , நம்ம குட்டி பாப்பா சிவாசினிக்கும் ஐஸ் குடுக்கணும் சரியா, மாமா அடுத்த வாரம் கட்டாயம் வரேன்டா குட்டி , சரியா\nநீ கேட்ட டோரா பொம்மை , டோரா பேக் , டோரா டிபன் பாக்ஸ் , எல்லாமே வாங்கிட்டு வரேன் சரியாமா . எனக்காக இன்னைக்கு வெட்டின கேக்க உங்கம்மா கிட்ட சொல்லி எனக்கு எடுத்து வைங்க , அடுத்த வாரம் வந்து நான் சாப்பிட்டுக்கறேன் (கெட்டு போனாலும் பரவால்லடா குட்டி).\nமாமாவுக்கு நீ போன தடவ நீ குடுத்த முத்தமெல்லாம் தீர்ந்து போச்சுடா அதுனால நான் அடுத்த வாரம் வரேன் , போன தடவய விட இன்னும் நிறைய முத்தம் வேணுன்டா குட்டிமா\nஉன் குட்டி தங்கச்சிக்கிட்டயும் சொல்லிரு மாமா ஊர்லருந்து உங்க ரெண்டு பேரையும் பாக்க வரேன்னு .\nமறுபடியும் குட்டிம்மாக்கு ஹேப்பி பர்த்டே...\nஉன்னோட பொறந்த நாள்ல கலந்துக்க முடியாம போன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_390.html", "date_download": "2020-05-24T22:02:02Z", "digest": "sha1:TDX5WNVIVZCUVNP6WBGTORYJ44U2T7T5", "length": 7595, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மினுவாங்கொடை விபத்து சம்பவம்; பஸ் சாரதிகளுக்கு பிணை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nடாக்டர் வா.செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன் இன்று அதிகாலை காலமானார்.-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nடாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தி...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்க��றி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nஉசைன் போல்டை வீழ்த்திய கேமராமேன் (VIDEO)\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்...\nHome Latest செய்திகள் மினுவாங்கொடை விபத்து சம்பவம்; பஸ் சாரதிகளுக்கு பிணை\nமினுவாங்கொடை விபத்து சம்பவம்; பஸ் சாரதிகளுக்கு பிணை\nமினுவாங்கொடை, மிரிஸ்வத்தை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பஸ் சாரதிகள் இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஇதன்போது ஒருவருக்கு தலா 5,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் 50,000 சரீரப்பிணை படி சந்தேகநபர்களை விடுதலை செய்வதற்கு நீதிபதி அனுமதி வழங்கியதாக நீதிமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொலிஸார் தெரிவித்தார்.\nஅத்துடன் குறித்த சந்தேகநபர்களின் சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த வழக்கு மீண்டும் எதிர்வரும் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\nநேற்று இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் டிபென்டரில் பயணித்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் 05 பேர் பலியானதுடன் மேலும் 05 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/districts/nagapattinam7.html", "date_download": "2020-05-24T23:15:17Z", "digest": "sha1:TRTCCZQBGN6BSJ2TPC3QUCGAB4F3QJAC", "length": 22033, "nlines": 197, "source_domain": "www.tamilsurangam.in", "title": "நாகப்பட்டினம் - Nagapattinam - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - நாகப்பட்டினம், பெற்றது, மாவட்டங்கள், tamilnadu, தமிழக, எட்டுக்குடி, நாகையிலிருந்து, சிக்கல், இருக்கிறது, பெயர், தகவல்கள், தமிழ்நாட்டுத், districts, தொலைவில், பாடல், | , nagapattinam, தங்க, காணத்தக்கவை, உயரமுள்ள, ஐப்பசி, கார்த்திகை, முழுகுவர், information, பொன்மலைக்கு, நாளில், நாகை, தலம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், மே 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்க���் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழக மாவட்டங்கள் » நாகப்பட்டினம்\nநாகப்பட்டினம் - தமிழக மாவட்டங்கள்\nஆடி 18-லும் ஐப்பசி மாதத்தில் 30 நாட்களிலும் இங்கே காவிரிக்கரையில் பல்லாயிரம் மக்கள் நீராடுவர். ஐப்பசி மாதத்தின் கடைசி நாளில்-கடை முகத்தன்று முழுகுவர். அன்று வரமுடியாதவர்கள் கார்த்திகை முதல் நாளில் முழுகுவர் அன்றைய பெயர்: 'முடவன் முழுக்கு நாள்'.\n1782-முதல் நாகப்பட்டினத்தைத் தலைநகராகக்கொண்டு, பிரிட்டிஷார் தஞ்சை மாவட்டத்தை ஆளத்தொடங்கினர். 1844- நாகப்பட்டினத்தில் அர்ச். சூசையப்பர் கல்லூரி தொடங்கப் பெற்றது. 1861 நாகையிலிருந்து\nதஞ்சைக்கு இரயில்பாதை போடப்பட்டது. 1866 இல் நகராண்மைக் கழகம் நிறுவப்பட்டது.\nதென்னிந்திய இரயில்வேயின் தொழிற்கூடம் பல ஆண்டுகள் நாகையில் இருந்தது. 1928-இல் இத்தொழிற்கூடம் திருச்சியை அடுத்த பொன்மலைக்கு மாற்றப்பட்டது. இதன் விளைவாக தொழிலாளர்கள் நாகையிலிருந்து பொன்மலைக்கு சென்றனர். இங்கிருந்த பலர் மலேயா, சிங்கப்பூர் நாடுகளுக்கு சென்றுவிட்டனர். அதற்குக்காரணம் சுதந்திரத்திற்கு பிறகு பலமுறை புயலா இவ்வூர் பாதிக்கப்பட்டதுதான். 1941 க்குப்பிறகு நாகை துறைமுகத்தின் முக்கியத்துவத்தை இழந்தது. அந்த இடத்தை தூத்துக்குடி பெற்றது.\nடச்சு ஆட்சியின் அறிகுறிகளாக செயிட்பீட்டர் தேவாலயம், ஹாலண்டு பங்களா, 20 அடி உயரமுள்ள கொடிமரம், டச்சுமார்கெட், ஹாலாண்டு ரோடு போன்றவை இன்றளவும் உள்ளன.\nவலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் தற்போது புகழ்பெற்று விளங்கும் தொழிற்பயிற்சி நிறுவனம் ஆகும்.\nநாகை பாடல்பெற்ற தலம் சப்த விடங்கர் தலங்களுள் இது ஒன்று. இறைவன் பெயர் காயாரோகணசாமி, அம்மன்: நீலாய தாட்சி, இக்கோயிலில் நவக்கிரகங்கள் யாவும் மேற்கு நோக்கியிருக்கின்றன. வைகாசி பிரமோற்சவமும், ஆடிப்பூரத்தன்று பீங்கான் ரத விழாவிலும் இங்கு காணத்தக்கவை.\nநாகையிலிருந்து 5கி.மீ. தொலைவில் இருக்கிறது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம். சிக்க��் சிங்கார வேலன் கோவில் எழுநிலை மாடமும் 80 அடி உயரமுள்ள கோபுரமாக இருக்கிறது. இங்குள்ள தங்க மயிலும், தங்க ஆட்டுக்கிடா வாகனமும் காணத்தக்கவை. சிவபெருமான், சிங்காரவேலர் திருவுருவங்கள் கட்டுமலையின் மேலுள்ளன. கந்தசஷ்டி, கார்த்திகை விழாக்களை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஎட்டிமரங்கள் நிறைந்த காடுகள் இருந்ததால் 'எட்டுக்குடி' என்ற பெயர் பெற்றது. நாகைக்கு தென்மேற்கே 25 கி.மீ தொலைவில் இருக்கிறது. அருணகிரிநாதரின் பாடல் பெற்றது. எட்டுக்குடிக் கோயிலில் முருகனைத் தாங்கும் மயிலின் உருவம் கல்லில் இருந்த போதும் மயியின் கால்கள் கனமின்றி மென்மையாக இருப்பது காணத்தக்கது. இது ஒரு அரிய வேலைப்பாடாகும்.\nஇலங்கையிலுள்ள கதிர்காமம், திருக்கேதீச்சுரம், திருக்கோணமலை மூன்றும் இந்தியத்தமிழரின் ஈடுபாட்டுக்குரிய தலங்களாக இருப்பவை போல, ஈழத்தமிழர் வழிபடும் தமிழ்நாட்டுக் கோயில்களுள் சிதம்பரம், வேதாரண்யம், எட்டுக்குடி, திருவாலங்காடு ஆகிய நான்கும் முக்கியமானவை.\nநாகப்பட்டினம் - Nagapattinam - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - நாகப்பட்டினம், பெற்றது, மாவட்டங்கள், tamilnadu, தமிழக, எட்டுக்குடி, நாகையிலிருந்து, சிக்கல், இருக்கிறது, பெயர், தகவல்கள், தமிழ்நாட்டுத், districts, தொலைவில், பாடல், | , nagapattinam, தங்க, காணத்தக்கவை, உயரமுள்ள, ஐப்பசி, கார்த்திகை, முழுகுவர், information, பொன்மலைக்கு, நாளில், நாகை, தலம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| த�� வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=35772", "date_download": "2020-05-24T21:12:30Z", "digest": "sha1:7NM4D4EGQUQE5YYGMEIA3OB4TJIDY75V", "length": 7375, "nlines": 80, "source_domain": "www.vakeesam.com", "title": "நாம் தமிழர் கட்சியினர் 166 பேர் கைது - Vakeesam", "raw_content": "\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nநாம் தமிழர் கட்சியினர் 166 பேர் கைது\nin செய்திகள், தமிழ்நாடு November 16, 2019\nஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூடுமாறு வலியுறுத்தி திருச்சியில் முற்றுகைப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறப்பு முகாம்கள் என்ற பெயரில் ஈழத் தமிழர்கள் பல ஆண்டுகளாக விசாரணைகள் இல்லாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளதுடன், அண்மையில் 20 பேர் ஒன்றாக விஷம் குடித்து தற்கொலைக்கும் முயன்றனர்.\nஇந்நிலையில் இந்த முகாம்களை உடனடியாக மூடிவிட்டு அப்பாவி ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சியில் சிறப்பு முகாம்களை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட முயன்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீ��ு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nஇன்றைய (22/05/2020) பத்திரிகைப் பார்வை\nஉயர் அழுத்த மின் தாக்கியதில் ஒருவர் படுகாயம் – கோண்டாவில் உப்புமடத்தடியில் சம்பவம்\nபிறந்து 4 நாட்களேயான சிசுவை மலக்குழியில் போட்டு கொன்ற தாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/m221015/", "date_download": "2020-05-24T23:00:43Z", "digest": "sha1:5HGJ4LQPWV65CJAB7SPKHYUQ6IOZHZUX", "length": 9975, "nlines": 111, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகள் உண்மை -இலங்கை உள்நாட்டு விசாரணை குழு | vanakkamlondon", "raw_content": "\nசேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகள் உண்மை -இலங்கை உள்நாட்டு விசாரணை குழு\nசேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகள் உண்மை -இலங்கை உள்நாட்டு விசாரணை குழு\nஇலங்கையில் நடந்த உள்நாட்டுப்போரின்போது இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது உண்மை தான் என்பது இலங்கை நடத்திய உள்நாட்டு விசாரணை குழுவின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.\nஇலங்கை ராணுவத்தினர் மீதான போர்க் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையே என்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகளும் உண்மைதான் என்றும் இது தொடர்பான விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக் குழுவான மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவால் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக் குழு அமைக்கப்பட்டது.\nஇந்த குழு போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கையை தற்போதைய அதிபர் சிறிசேனவிடம் கொடுத்தது. இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் இக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 178 பக்கங்களைக் கொண்ட இந்த விசாரணைக் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களும் பரிந்துரைகளும்: இலங்கை இறுதி யுத்தத்தின் போதான போர்க் குற்றங்களை மட்டுமின்றி 37 ஆண்டுகால போரின் போது சுமத்தப்பட்ட குற்ற���்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். – இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது உண்மைதான்.\nஇது குறித்து விசாரணை நடத்த வேண்டும். – மூத்த ராணுவ தளபதிகளுக்கு எதிராக குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும். – போர்க் குற்றங்கள் தொடர்பாக இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகள் அனைத்தும் உண்மை. அதில் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் காட்சிகள் உண்மையானவை. இலங்கை நீதித்துறையில் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு தனிப் பிரிவு அமைக்க வேண்டும். வெள்ளைக் கொடி ஏந்தி வந்த விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பா. நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் சரணடைந்த போது அவர்களை சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.\nஇலங்கை ராணுவத்தின் விசாரணைகள் நம்பகமானதாக இருக்காது. சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட குழு விசாரிக்க வேண்டும்.\nPosted in தலைப்புச் செய்திகள்\nஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி | ஏவுகணை தயாரிப்பை நிறுத்த மாட்டோம்\nஅமெரிக்க அரசுத்துறைகள் முடக்கம் முடிவில் திடீர் திருப்பம்\nகெலும் மெக்ரே பயணித்த ரயிலை இடைமறித்து ஆர்ப்பாட்டம்\nதென்ஆப்பிரிக்க முழுவதும் மாணவர்கள் போராட்டம்\nபென்சன் தொகையை ஏழைகளுக்காக செலவிடுங்கள்- அமிதாப் பச்சன்\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_68.html", "date_download": "2020-05-24T22:34:51Z", "digest": "sha1:VDAL7LJXLEITAFW3MWUSXZJBFXW325R3", "length": 6410, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விடுதலைப் புலிகளின் மீள் வருகைக்கு நல்லாட்சி அரசாங்கம் வழிகளைத் திறந்துள்ளது: மஹிந்த", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவிடுதலைப் புலிகளின் மீள் வருகைக்கு நல்லாட்சி அரசாங்கம் வழிகளைத் திறந்துள்ளது: மஹிந்த\nபதிந்தவர்: தம்பியன் 09 May 2017\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் வருகைக்கு நல்லாட்சி அரசாங்கம் பல வழி���ளையும் திறந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.\n“நாட்டில் மீண்டும் செயற்படக் கூடிய விடுதலைப் புலி உறுப்பினர்களையே எனது அரசாங்கம் தடுத்து வைத்திருந்தது. அவர்களை தற்போதைய அரசாங்கம் விடுவித்துள்ளமையால், எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதனது பாதுகாப்பு தொடர்பாக நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “எனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கோரிக்கை விடுக்கின்றேன். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பை குறைக்குமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் நான் மனுதாக்கல் செய்திருந்ததாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. அதனை அரச சார்பற்ற நிறுவனமொன்றே தாக்கல் செய்திருந்தது. மாறாக, கடந்த ஆட்சிக்காலத்தில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கோரிக்கைக்கு அமைவாக, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டது.” என்றுள்ளார்.\n0 Responses to விடுதலைப் புலிகளின் மீள் வருகைக்கு நல்லாட்சி அரசாங்கம் வழிகளைத் திறந்துள்ளது: மஹிந்த\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஉறைபனியில் அக்கினிப் பூக்க(ள்) கண்டேன்\nதமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத் திரைப்படம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விடுதலைப் புலிகளின் மீள் வருகைக்கு நல்லாட்சி அரசாங்கம் வழிகளைத் திறந்துள்ளது: மஹிந்த", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-24T23:59:19Z", "digest": "sha1:5YRREP3JCKNSCCWC2WLHYTUIUGR6HTVW", "length": 14130, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட்டிடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ��சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசாவோ பாவுலோ - பிரசில்\nகட்டிடம் (Building) என்பது பல கூறுகளை இணைத்து உருவாக்கப்படும் ஒன்றாகும். மனிதனால் உருவாக்கப்படும் இது பெரும்பாலும் நிலத்துடன் நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டிருக்கும்.\nகட்டிடம் ஒரு தனிக் குடியிருப்பாளரை மழையிலிருந்து காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு கூரை மட்டும் கொண்ட ஒரு குடிசையாகவோ அல்லது வெப்பநிலை, காற்றோட்டம், வெளிச்சம், வாயுக் கொள்ளளவு, பக்டீரியா நடமாட்டம், அமுக்கம், மக்கள் நடமாட்டம் மற்றும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வசதிகளைக் கொண்ட, சிக்கலான, மருத்துவ மனைகள் போன்ற கட்டிடங்களாகவோ இருக்கக்கூடும். சிக்கலான அமைப்புகளும், வசதிகளும் தேவைப்படும் கட்டிடங்கள், கட்டிடக்கலைஞர்கள், அமைப்புப் பொறியாளர்கள், கட்டிடச் சேவைகள் பொறியாளர்கள் உட்படப் பல்வேறு தொழில் வல்லுநர்களின் உதவியுடன் கட்டப்படுகின்றன. எனினும் வீடுகள் போன்ற சிறிய, எளிமையான கட்டிடங்களில் நிபுணர்களின் பங்களிப்புகள் குறைவாகவேயிருக்கும். வளர்ந்துவரும் நாடுகளில் மிகக் குறைந்த வீதமான மக்களே கட்டிடம் கட்டுவதற்குத் தொழில் நிபுணர்களின் பங்களிப்பை நாடுகின்றார்கள்.\nபொதுவாக எல்லா நாடுகளிலும் பெரு நகரப்பகுதிகளில் கட்டப்படும் கட்டிடங்களில் உரிய நிபுணர்களின் பங்களிப்பு இன்றிக் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை அதற்குரிய அதிகாரம் பெற்ற நிறுவனங்களிலிருந்து பெறமுடியாது.\nகட்டிடம் கட்டப்படுகின்ற சூழல், உரிமையாளர்களின் நிதி நிலை, நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமைகள் என்பவற்றைப் பொறுத்துக் கட்டிடங்களில் கட்டிடப் பொருட்களின் பயன்பாடு அமைகின்றது.\n1.1 பயன்பாட்டை பொருத்து கட்டிடங்களின் வகைப்பாடு\n1.1.4 தொழில் சார்ந்த கட்டிடங்கள்\n1.2 சுமைதாங்கும் விதத்தை பொருத்து கட்டிடங்களின் வகைப்பாடு\n1.3 கட்டுமான பொருட்களை பொருத்து வகைப்பாடு\n1.3.1 வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று கட்டிடங்கள்\nகட்டிடங்கள் அவற்றின் அமைவிடம் ,பயன்பாடு ,அமைப்பு , பயன்படுத்தும் கட்டுமான பொருள் , ஆகியவற்றை பொருத்து பல\nபயன்பாட்டை பொருத்து கட்டிடங்களின் வகைப்பாடு[தொகு]\nசுமைதாங்கும் விதத்தை பொருத்து கட்டிடங்களின் வகைப்பாடு[தொகு]\nகட்டுமான பொருட்களை பொருத்து வகைப்பாடு[தொகு]\nஒரு கட்டிடம் பல வகையான கட்டிடக் கூறுகள் சேர்ந்து அமைந்த ஒன்று. இத்தகைய கூறுகள் சிலவற்றைக் கீழேயுள்ள பட்டியல் காட்டுகின்றது.\nஒரு கட்டிடமானது பலவகை சுமைகளுக்கு உட்படுகிறது .\nகட்டிடச் சக்தி மேலாண்மை முறைமை\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2020, 15:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/lakshmipathy-balaji-talk-positive-ahead-of-tough-time-with-coronavirus-threat-922638.html?FBTamil_CD", "date_download": "2020-05-24T23:42:41Z", "digest": "sha1:JFGVTVKWA2JUXXG4IIPRW36ZR6WFS5UX", "length": 8143, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுனாமி, வெள்ளம் எல்லாத்தையும் பாத்துட்டோம்... இதையும் எதிர்கொள்வோம் - பாலாஜி - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசுனாமி, வெள்ளம் எல்லாத்தையும் பாத்துட்டோம்... இதையும் எதிர்கொள்வோம் - பாலாஜி\nகொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மிபதி பாலாஜி நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை பேசி உள்ளார்.nnLakshmipathy Balaji talk positive ahead of tough time with coronavirus threat\nசுனாமி, வெள்ளம் எல்லாத்தையும் பாத்துட்டோம்... இதையும் எதிர்கொள்வோம் - பாலாஜி\nபிரபல Wrestling வீராங்கனை தற்கொலை... அதிர வைக்கும் காரணம்\nகொரோனா இன்னும் ஒழியவில்லை... ஆனால் போட்டிகள் ஏற்பாடு தீவிரம்\nமைதானத்தில் ரசிகர்களின் உற்சாகத்தை தவறவிடுவோம்\nஇறப்பு விகிதத்தை குறைக்கிறது... புதிய மருந்து குறித்து கியூபா தகவல்\nலாக்டவுன் முடிந்து பயிற்சியை துவங்கிய முதல் இந்திய வீரர்\nதந்தையுடன் 1200 கி.மீ. சைக்கிள் ஓட்டிய சிறுமிக்கு குவியும் பாராட்டு\nகிரிக்கெட் போட்டிகளில் புதிய மாற்றங்கள்...\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/unstable/", "date_download": "2020-05-24T22:20:19Z", "digest": "sha1:HUELCF353H4BYRXOY6ZLONA5Z4NMWE6A", "length": 6964, "nlines": 94, "source_domain": "tamilchristianmessages.com", "title": "நிலையற்றது - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nபிப்ரவரி 3 நிலையற்றது எரேமியா 49:23-27\n“சந்தோஷமான என் ஊராகிய அந்தப் புகழ்ச்சியுள்ள நகரம் தப்பவிடப்படாமற்போயிற்றே\nஇந்த இடத்தில் தமஸ்குவைப்பற்றி வேதனையான ஒரு காரியத்தைக் குறித்துப் பேசுவதைப் பார்க்கிறோம். சந்தோஷமான புகழ்ச்சி உள்ள நகரம் தப்பவில்லை. இந்த உலகத்தின் சந்தோஷம், உலகத்தினுடைய புகழ்ச்சி, உலகத்தினுடைய மேன்மையும் கொண்ட எந்த காரியமும் ஒருக்காலும் தேவனுக்கு முன்பாக தப்புவதில்லை. அவைகள் அழிந்து போய்விடும். இன்றைக்கு ஒருவேளை நமக்கு அது சந்தோஷத்தைக் கொடுப்பதாகக் காணப்படலாம். ஆனால் அது நிலையானது அல்ல. ஆண்டவருடைய காரியங்களுக்கு புறம்பான எதுவும் கர்த்தரிடத்தில் இருந்து தப்ப முடியாது.\n“கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன், அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான். ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், அவன் இல்லை; அவனைத் தேடினேன், அவன் காணப்படவில்லை” (சங்கீதம் 37:35-36). இந்த உலகத்தின் போலியான காரியங்களைச் சார்ந்து நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை நாம் தள்ளிவிடக் கூடாது. ‘பச்சை மரத்தை போல தழைத்தவனாக இருந்தவன் ஒழிந்துபோனான், தேடியும் காணப்படவில்லை’ உலகத்தின் பேரில் நம்பிக்கை வைக்கும் மக்களுடைய நிலை அதுவாகவே இருக்கிறது.\nஉலகம் இன்றைக்குப் பச்சை மரத்தைப் போல் இருக்கும். ஆனால் திடீரென்று அது மறைந்து விடும். ஆனால் ஆண்டவருடைய காரியங்கள் அப்படியல்ல. அவைகள் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். “உன் நியாயாதிபதிகளை முன்னிருந்ததுபோலவும், உன் ஆலோசனைக்காரரை ஆதியில் இருந்தது போலவும் திரும்பக் கட்டளையிடுவேன்; பின்பு நீ நீதிபுரம் என்றும், சத்திய நகரம் என்றும் பெயர்பெறுவாய்” (ஏசாயா 1:26). ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையில் நன்மைகளை நிலைத்திருக்கப் பண்ணவார். ஆனால் உலகத்தின் காரியங்கள் அழிந்து போகிறதும், நிலையற்றதாகவுமே இருக்கும்.\nPreviousதேவனின் சர்வ ஏகாதிபத்தியமும், வழிநடத்தலும்\nதிருச்சபை கூடிவருதலை தடைசெய்த தேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=10&cid=3158", "date_download": "2020-05-24T22:46:47Z", "digest": "sha1:SNV3GG3LKYMOHKWCI554AWXCYMOEQUUC", "length": 5997, "nlines": 43, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nகனடா தினத்தை கௌரவிக்கும் விதமாக கனடாவின் வடிவிலான நாணயத்தை கனடா அரசு வெளியிடுகின்றது\nகனடா தினத்தை கௌரவிக்கும் விதமாக ‘கனடா’ நாட்டின் வடிவிலான நாணயம் ஒன்றை வௌியிட ‘தி றோயல் கனேடியன்’ நாணய சபை தீர்மானித்துள்ளது.\nறோயல் கனேடியன் நாணய அச்சக சபையின் தயாரிப்பு முகாமையாளர் எரிகா மாகா இந்த தகவலை வௌியிட்டுள்ளார்.\nவடிவமைப்பை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு புதுமையான வடிவத்தை உருவாக்க பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக் குழுக்கள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்தன.\nஅந்த வகையில் கனடாவின் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு விலங்கை அடையாளப்படுத்தும் வகையில் கலைஞரான அலிஷா கிரோக்ஸின் படைப்பில் உருவான வடிவத்தை இறுதி செய்வதற்கு அச்சக சபையின் அதிகாரிகள் தீர்மானித்தனர்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் த���சிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/christianity/2019/09/09090957/1260342/velankanni-matha-church-festival-finished.vpf", "date_download": "2020-05-24T21:56:40Z", "digest": "sha1:QYVFISU7VER6QKYB7JZ5M6T5CI5L25E2", "length": 7533, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: velankanni matha church festival finished", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய திருவிழா நிறைவு\nபதிவு: செப்டம்பர் 09, 2019 09:09\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் நடைபெற்று வந்த ஆண்டு திருவிழா நிறைவடைந்தது. விழாவின் நிறைவு நாளையொட்டி நடைபெற்ற கொடி இறக்க நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று, மாதாவை தரிசனம் செய்தார்கள்.\nவேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா நிறைவடைந்ததையொட்டி கொடிமரத்தில் இருந்து கொடி இறக்கப்பட்ட காட்சி.\nநாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. இங்கு ஆரோக்கியமாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 8-ந் தேதியையொட்டி ஆண்டுதோறும் 11 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை தரிசனம் செய்வார்கள்.\nதிருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது.\nஇதைத்தொடர்ந்து ஆரோக்கியமாதாவின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு, மாலை 6 மணியளவில் கொடி இறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது. கொடி இறக்க நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மாதாவை தரிசனம் செய்தார்கள்.\nகொடிக்கம்பத்தில் இருந்து இறக்கப்பட்ட கொடியை பேராலயத்துக்கு எடுத்து செல்லும்போது அதை பக்தர்கள் தொட்டு வணங்கினர். இதைத்தொடர்ந்து பேராலய கீழ்கோவிலில் மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசிர், தமிழில் திருப்பலி ஆகிய பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடை பெற்றன.\nvelankanni | matha | வேளாங்கண்ணி | மாதா கோவில்\nகடவுள் ஏன் மனிதன் ஆனார்\nகர்த்தர் நம்முடைய காரியங்களை நிச்சயம் ஆசிர்வதிப்பார்\nவேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பேராலயத்தில் களையிழந்த ஈஸ்டர் பண்டிகை\nதவக்காலத்தை முன்னிட்டு சிலுவை பாதை ஊர்வலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/240130-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-05-24T22:52:29Z", "digest": "sha1:U4TQ4GDAUUDPY4WGROOTH5IIIUIIVI7D", "length": 21007, "nlines": 259, "source_domain": "yarl.com", "title": "கொரோனா வைரஸ் தாக்கம்: சர்வதேச அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - செய்தி திரட்டி - கருத்துக்களம்", "raw_content": "\nகொரோனா வைரஸ் தாக்கம்: சர்வதேச அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nகொரோனா வைரஸ் தாக்கம்: சர்வதேச அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nBy கிருபன், March 28 in செய்தி திரட்டி\nகொரோனா வைரஸ் தாக்கம்: சர்வதேச அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nகொரோனா வைரஸால் சமுக முடக்கம் செய்யப்பட்டதை அடுத்து ஆணுறைகள் நுகர்வு ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இன்னொருபக்கம் சர்வதேச அளவில் ஆணுறை தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது,\nசர்வதேச அளவில் அதிகளவில் ஆணுறை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தியதை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.\nஇது நீண்டகாலத்திற்கு சமூகத்தில் தாக்கம் செலுத்தும்.\nகாரெக்ஸ் பெர்ஹாடின் மூன்று மலேசிய ஆணுறை உற்பத்தி தொழிற்சாலைகள் கடந்த 10 நாட்களாக உற்பத்தியை நிறுத்தி உள்ளது. இதன் காரணமாக ஏறத்தாழ 10 கோடி ஆணுறைகள் உற்பத்தி குறைந்துள்ளது என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை.\nஉலகின் ஐந்து ஆணுறைகளில் ஒன்று இந்த நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது.\nசமூக முடக்கத்தில் பகுதி அளவாவது தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென இப்போது இந்த நிறுவனம் மலேசிய அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.\nகொரோனா தொற்று குறித்த முக்கிய சந்தேகங்களும், அதற்கான பதில்களும்\nகொரோனா வைரஸ்: உடலி��் பரவுவது எப்படி - விரிவான அறிவியல் விளக்கம்\nகொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்\nகொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் எப்படி சிகிச்சையளிக்கிறார்கள் மருத்துவர்கள்\nகொரோனா: உலக நாடுகளின் அச்சமும், பின்பற்றும் வழிமுறைகளும்\nதென்கிழக்கு ஆசியாவில் மலேசியாதான் கொரோனா தொற்றால் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரத்தின்படி மலேசியாவில் 26 பேர் பலியாகி உள்ளனர். 2,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கோ, \"இந்த நிறுவனம் திறக்கப்படவில்லை என்றால், சர்வதேச அளவில் ஆணுறை தட்டுப்பாடு ஏற்படும். இதௌ பல்வேறு விதங்களில் பல மாதங்களுக்கு சமூகத்தில் தாக்கம் செலுத்தும்,\" என்றார்.\nமேலும் அவர், \"சர்வதேச அளவில் சூழல் இப்படியானதாக இருக்கும் போது பல தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. இதன் காரணமாக ஆணுறைகளின் தேவையும் அதிகம் இருக்கிறது,\" என்று தெரிவிக்கிறார்.\nடுயுரெக்ஸ் (Durex), பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை மற்றும் ஐ.நா மக்கள் தொகை நிறுவனம் ஆகியவற்றுக்கு காரெக்ஸ்தான் ஆணுறை விநியோகம் செய்கிறது.\nஆப்பிரிக்காவின் ஆணுறை ராஜா - ஏன் தெரியுமா\nதென்கிழக்கு ஆசியாவில் மலேசியாதான் கொரோனா தொற்றால் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரத்தின்படி மலேசியாவில் 26 பேர் பலியாகி உள்ளனர். 2,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கோ, \"இந்த நிறுவனம் திறக்கப்படவில்லை என்றால், சர்வதேச அளவில் ஆணுறை தட்டுப்பாடு ஏற்படும். இதௌ பல்வேறு விதங்களில் பல மாதங்களுக்கு சமூகத்தில் தாக்கம் செலுத்தும்,\" என்றார்.\nமேலும் அவர், \"சர்வதேச அளவில் சூழல் இப்படியானதாக இருக்கும் போது பல தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. இதன் காரணமாக ஆணுறைகளின் தேவையும் அதிகம் இருக்கிறது,\" என்று தெரிவிக்கிறார்.\nடுயுரெக்ஸ் (Durex), பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை மற்றும் ஐ.நா மக்கள் தொகை நிறுவனம் ஆகியவற்றுக்கு காரெக்ஸ்தான் ஆணுறை விநியோகம் செய்கிறது.\nமனிசருக்கு இருக்கிற பிரச்சனை காணாதெண்டு இவங்கள் வேறை வெருட்டுறாங்கள்\nஆப்பிரிக்காவின் ஆணுறை ராஜா - ஏன் தெரியுமா\nஇது ஆண் உறை இல்லை\nஇது பெண் உறை ....\nபி பி சி செய்தியாளருக்கும் செய்திக்கும் கூட இந்த நிலையா\n��ப்பிரிக்காவின் ஆணுறை ராஜா - ஏன் தெரியுமா\nஇது ஆண் உறை இல்லை\nஇது பெண் உறை ....\nபி பி சி செய்தியாளருக்கும் செய்திக்கும் கூட இந்த நிலையா\nபிபிசி வீடியோவை யாழில் இணைக்கமுடியவில்லை. ஆணுறை ராஜா விளக்கம் கொடுக்கும்படம் அது\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nதொடங்கப்பட்டது 5 minutes ago\nதொடங்கப்பட்டது 52 minutes ago\nகோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nகொரோனாவினால் இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பது தவிர்க்க முடியாத விடயம் – பேராசிரியர் சிறிமால் அபயரட்ண\nதொடங்கப்பட்டது வெள்ளி at 06:13\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nதிருநெல்வேலி: தமிழகத்தில் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி (வயது 89) உடல் நலக்குறைவால் காலமானார். . திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பட்டியின் 31-வது ஜமீனாக இருந்தவர் முருகதாஸ் தீர்த்தபதி வயது 89. இவர் தான் தமிழகத்தின் முடிசூட்டப்பட்ட கடைசி ஜமீன் ஆவர், இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1952-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் வந்தது. இந்தச் சட்டம் வருவதற்கு முன் பட்டம் சூட்டிய ராஜாக்களில் தமிழகத்தில், சிங்கம்பட்டி ஜமீன் பரம்பரையை சேர்ந்த தீர்த்தபதி தான் முருகதாஸ் தீர்த்தபதி. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலை சிங்கம்பட்டி ஜமீன்தான் நிர்வகித்து வந்தது. இந்த ஜமீன் பரம்பரையின் 31-வது மற்றும் கடைசி ஜமீனான முருகதாஸ் தீர்த்தபதி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலாமனார். தமிழகத்தில் கடைசி ஜமீனாக சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி இருந்தார். இவரும் இப்போது உயிரிழந்துவிட்டார். சிங்கம்பட்டி ஜமீன் அதிக வனப்பகுதியைக் கொண்ட பகுதி. சிங்கம்பட்டி ஜமீனுக்கு 1000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உள்ளதாக கூறப்படுகிறது. சிங்கம்பட்டி ஜமீன் மறவர்கள் பாண்டியர்களின் வழித் தோன்றல்கள் என்றும் நாயக்கர் காலத்தில் சிங்கம்பட்டி பாளையமாக மாறியது என்றும், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அது ஜமீனாக மாறியது என்றும் சொல்கிறார்கள். 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தைத் தோற்றுவித்த ராஜா மார்த்தாண்ட வ��்மாவுக்கும், எட்டு வீட்டு பிள்ளைமார்களுக்கும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க நடந்த போரில், நமது சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்தவர்கள் கேரள ராஜா பக்கம் நின்று போர் செய்து வெற்றி பெறச் செய்ததனர். அதற்கு நன்றிக் கடனாக, ராஜா மார்த்தாண்ட வர்மன் தன்னுடைய ராஜ்ஜியத்திலிருந்து 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீனுக்குக் கொடையாக அளித்தார் என்று சொல்லப்படுகிறது. சிங்கம்பட்டி ஜமீன் கதையை வைத்து சிவகார்த்திகேயன் நெப்போலியன் நடிப்பில் சீம ராஜா படம் வெளியாகி இருந்தது.\nகடுகு சின்னன் என்றாலும் காரம் பெரிது.\nகோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்\nஜெனிலியா கலியாணம் முடித்து போய் விட்டதால், பெரும் கவலையில் இருக்கும் தமிழ் சிறியருக்காக யாஷிகா ஆனந்த்... கடைசி படத்தில சின்னப்பொடியனின் ரசனை... அருமை.\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 1 hour ago\nஅட்டைக்கு மட்டும் தான் அரியண்டம். அது ஏன் என்றே தெரியவில்லை. சில ஊர்களில் அட்டைகளே இல்லையாம். கேட்கவே அதிசயமாக இருக்குது.\nகொரோனா வைரஸ் தாக்கம்: சர்வதேச அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/arts/drama_articles/1960_dramatists2.html", "date_download": "2020-05-24T23:21:32Z", "digest": "sha1:5BP47AV3U4K4RJNKJRM4BE7MGOO3WHBX", "length": 8511, "nlines": 129, "source_domain": "www.diamondtamil.com", "title": "1960-ல் நாடகாசிரியர்கள் - நாடகங்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள் - &bull, சபதம், நாடகம், நாடகாசிரியர்கள், கட்டுரைகள், நாடகக், கலைக், நாடகங்கள், நாட்டிய, யுகே, துரைசாமி, சுப்பிரமணியம், சுவாமிநாதன், சுந்தரம், drama, arts, கலைகள், கல்கி, மாணிக்கவாசகர்", "raw_content": "\nதிங்கள், மே 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்த���ங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n1960-ல் நாடகாசிரியர்கள் - நாடகங்கள்\n1960-ல் நாடகாசிரியர்கள் - நாடகங்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள்\n• கள்வனின் காதலி (கல்கி கதை)\n• சிவகாமியின் சபதம் (கல்கி கதை)\n• சித்திரப்பாவை (நாட்டிய நாடகம்)\n• காவேரி தந்த கலைச் செல்வி (நாட்டிய நாடகம்)\n• விடை கொடு தாயே\n• மனம் ஒரு குரங்கு\n• வழிகாட்டும் கை காட்டி\n• படிச்சா மட்டும் பத்தாது\n• களம் கண்ட கவிஞன்\nஏ.பி.தயானந்த & என் ராமச்சந்திரன்\n• கல்யாணத்திற்குப் பின் காதலர்\n• வசந்த கோகிலம் (மிருச்சகடி)\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n1960-ல் நாடகாசிரியர்கள் - நாடகங்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள், &bull, சபதம், நாடகம், நாடகாசிரியர்கள், கட்டுரைகள், நாடகக், கலைக், நாடகங்கள், நாட்டிய, யுகே, துரைசாமி, சுப்பிரமணியம், சுவாமிநாதன், சுந்தரம், drama, arts, கலைகள், கல்கி, மாணிக்கவாசகர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mayiladuthurainews.com/may_news/myd_hospital/", "date_download": "2020-05-24T22:47:24Z", "digest": "sha1:EBA5ECDOAWUWMGJX333B4KIREQDDG6OK", "length": 4905, "nlines": 32, "source_domain": "mayiladuthurainews.com", "title": "Mayiladuthurai Newsஇரத்த வாந்தி எடுத்து இறந்த ஒருமாத குழந்தை - அரசு மருத்துவமனை மீது புகார் - Mayiladuthurai News இரத்த வாந்தி எடுத்து இறந்த ஒருமாத குழந்தை - அரசு மருத்துவமனை மீது புகார் - Mayiladuthurai News", "raw_content": "\nஇரத்த வாந்தி எடுத்து இறந்த ஒருமாத குழந்தை – அரசு மருத்துவமனை மீது புகார்\nமயிலாடுதுறை நவம்பர் 2, ஆனந்ததாண்டவபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ்-சுவிதா தம்பதி. இவர்களுக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அதற்குத் தேவையான மருந்துகள் அரசு மருத்துவமனையில் கையிருப்பு இல்லாததால், வெளியில் இருந்து வாங்கிவரக் கூறியதாக சொல்லப்படுகிறது.\nராஜேஷ் மருந்துகளை வாங்கி வந்து கொடுத்துள்ளார். குழந்தைக்கு மருந்து கொடுக்கப்பட்டு, சிறிது நேரம் கழித்து குழந்தை நன்றாக உள்ளதாக கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் வீட்டிற்கு சென்றவுடன் குழந்தைக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தையை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் குழந்தை ரத்த வாந்தி எடுத்து மயங்கியுள்ளது. மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குழந்தையின் உறவினர்கள் குழந்தையின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்காமல் தவறான சிகிச்சை அளித்ததாலேயே குழந்தை இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nமேலும் குழந்தை இறந்ததற்கு மருத்துவரே காரணம் எனக்கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து மயிலாடுதுறை எம்எல்ஏ மற்றும் டிஎஸ்பி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/naakeentir-paarti-uttaintu-poonnn-uruvngkll/", "date_download": "2020-05-24T21:43:13Z", "digest": "sha1:4NU3QRMKOLLZNKTMWYERIJ2A2K5KMAK2", "length": 3311, "nlines": 70, "source_domain": "tamilthiratti.com", "title": "நாகேந்திர பாரதி : உடைந்து போன உருவங்கள் - Tamil Thiratti", "raw_content": "\n. இளையராஜாவின் இசையின் மடியில் .\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல்\nநம்பிக்கை மனிதர்கள் 4 – ஈரோடு தமிழன்பன்\nபழைய வீடு – கவிதை\nமுகமூடி முகங்கள் – கவிதை\nநாகேந்திர பாரதி : உடைந்து போன உருவங்கள் bharathinagendra.blogspot.in\nநாகேந்திர பாரதி : உடைந்து போன உருவங்கள்\n. இளையராஜாவின் இசையின் மடியில் .\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n. இளையராஜாவின் இசையின் மடியில் . paavib.blogspot.com\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல் paavib.blogspot.com\n. இளையராஜாவின் இசையின் மடியில் . paavib.blogspot.com\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல் paavib.blogspot.com\nநம்பிக்கை மனிதர்கள் 4 – ஈரோடு தமிழன்பன் paavib.blogspot.com\n8 திசை (சிறுகதைத்தொகுப்பு) paavib.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-11th-june-2017/", "date_download": "2020-05-24T23:19:33Z", "digest": "sha1:S7MEUWGIKDZNLP4JXTFAQAW6R3LSPBF7", "length": 12427, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 11th June 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n11-06-2017, வைகாசி -28, ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி இரவு 11.15 வரை பின்பு தேய்பிறை திரிதியை. மூலம் நட்சத்திரம் காலை 08.05 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் காலை 08.05 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nசுக்கி சூரிய புதன் செவ்\nகேது திருக்கணித கிரக நிலை11.06.2017\nஇன்றைய ராசிப்பலன் – 11.06.2017\nஇன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். ஒரு சிலர் தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். முக்கிய பேச்சுவார்த்தைகளை தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களில் அதிக கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். திருமண முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்.\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். எந்த செயலையும் மன தை��ியத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும்.\nஇன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபார முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் இருக்கும். சிலருக்கு வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். குடும்பத்தினருக்கிடையே ஒற்றுமை நிலவும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன்சுமை தீரும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். கையிருப்பு குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பண பற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.\nஇன்று பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். திருமண சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2364876", "date_download": "2020-05-24T22:23:27Z", "digest": "sha1:ZK7ARA5NE2NFGZURB6JBQCVW7O3LAXWF", "length": 29400, "nlines": 303, "source_domain": "www.dinamalar.com", "title": "போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் குறையுமா? மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்கிறார் கட்கரி!| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்கா ஏவும் விண்கலம்: அதிபர் டிரம்ப் பங்கேற்பு\nஹாங்காங்கில் மீண்டும் துவங்கியது போராட்டம்\nபிரேசிலில் உச்சகட்ட கொரோனா பாதிப்பு\nபாக்.,கில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது\nதமிழகம் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும்\nடில்லியில் 13 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nசிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார் 2\nபெருவில் ஒரே நாளில் 4,056 பேருக்கு கொரோனா\nலடாக் எல்லையில் வீரர்களை குவித்தது சீனா 5\nஆன்லைனில் மளிகைப் பொருட்கள் விற்பனை: ரிலையன்ஸ் ...\nபோக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் குறையுமா 'மாநில அரசுகளே முடிவு செய்யலாம்' என்கிறார் கட்கரி\n150 ஆண்டு பாரம்பரிய 'ரயிலடுக்கு' பாத்திரம் : ... 12\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைதாகி ... 172\nபெர்மிட் இல்லாத பஸ்கள்; காங்., தலைமையை சாடும் காங்., ... 51\nநெருக்கடியில் செய்தித்தாள் நிறுவனங்கள்; ஸ்டாலின், ... 97\nபாஜ.,வில் இணைந்தார் வி.பி.துரைசாமி 77\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைதாகி ... 172\nநெருக்கடியில் செய்தித்தாள் நிறுவனங்கள்; ஸ்டாலின், ... 97\nதமிழக அரசின் ஊழல்களை பட்டியலிடுவோம்; திமுக தீர்மானம் 96\nபுதுடில்லி: போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையான அபாரதம் விதிக்கப்படுவது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ''போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு எவ்வளவு அபராதம் விதிப்பது என்பது குறித்து, அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம்,'' என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nபோக்குவரத்து விதிமீறல்களால், விபத்து நிகழ்ந்து, உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதை தடுப்பதற்காக, மத்திய அரசு, சமீபத்தில், மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து, புதிய சட்டத்தை, பார்லிமென்டில் நிறைவேற்றியது. இந்த புதிய சட்டப்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு, கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது.\nகுறைந்தபட்ச அபராத தொகை, 100 ரூபாயிலிருந்து, 1,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக, ஏற்கனவே இருந்த அபராத தொகையை விட, தற்போது, 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி எழுந்துள்ளது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால், நாட்டின் பல பகுதிகளிலும், வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்படுவது வழக்கமாகியுள்ளது.\nஅபராத தொகை அதிகம் உள்ளதால், வாகன ஓட்டிகள், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அரசு, தனக்கான வருவாயை பெருக்குவதற்கு தான், அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி துாக்கியுள்ளன. இதையடுத்து, குஜராத்தில், அபராத தொகை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது; இதை, மற்ற மாநில அரசுகளும் பின்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிதின் கட்கரி, டில்லியில் நேற்று கூறியதாவது: சாலை போக்குவரத்தில் ஒழுங்குமுறையை ஏற்படுத்தவும், உயிரிழப்பை தடுக்கவும் தான், அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக, அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறுவது, தவறான தகவல். மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும், அதில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அபராத தொகையை அப்படியே பின்பற்றுவதா, குறைப்பதா என்பதை, சம்பந்தபட்ட மாநில அரசுகளே முடிவு செய்யலாம். இந்த விவகாரத்தில், மத்திய அரசு தலையிடாது.\nமீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தை நினைவு படுத்த விரும்புகிறேன். உலகிலேயே, சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் நாடுகளில் ஒன்றாக, நம் நாடு உள்ளது. ஆண்டுக்கு, ஐந்து லட்சம் விபத்துகள் நடக்கின்றன. இவற்றில், 1.5 லட்சம் பேர் இறக்கின்றனர். விபத்துகள் அதிகம் நடப்பதற்கு, சாலை கட்டுமானம், வாகனங்கள் தொடர்பான கோளாறுகள் என, பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணமாக இருப்பது, போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தான். இதை தவிர்ப்பதற்காகவே, அபராதம் அதிகரிக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.\nமுதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் குஜராத்தில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகை, கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் இன்றி, இரு சக்கர வாகனம் ஓட்டினால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கும்படி, புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், குஜராத்தில், 500 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்துள்ளவர், ஹெல்மெட் போடாவிட்டால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்க, புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. குஜராத்தில், இந்த விதிமுறை பின்பற்றப்படாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில், மூன்று பேர் பயணித்தால், புதிய சட்டப்படி, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆனால், குஜராத்தில், 100 ரூபாய் மட்டுமே அபராதமாக விதிக்கப்படும். இதுபோல், அனைத்து விதிமீறல்களுக்கும், புதிய சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள அபராத தொகை, குஜராத்தில் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை, வரும், 16ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுஜராத்தில், மோட்டார் வாகன சட்ட விதிகளின் கீழ் வசூலிக்கப்படும் அபராதம் மாற்றியமைக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, கர்நாடக மாநில அரசும் இதே முறையை பின்பற்ற, ஆலோசித்து வருகிறது. கேரள அரசும், போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தை குறைப்பதற்கான ஆலோசனைகளை துவக்கியுள்ளது. இதற்கிடையே, மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அபராத தொகையை குறைக்க வலியுறுத்தியும், டில்லியில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வீட்டின் முன், காங்கிரஸ் கட்சியினர், நேற்று போராட்டம் நடத்தினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கட்கரி வாகன சட்ட திருத்தம் எதிர்ப்பு விதிமீறல் அபராதம்\nஅரசுக்கு எதிரான பேரணிக்கு தடை; வீட்டுக் காவலில் சந்திரபாபு, மகன்(6)\nஇஸ்ரேல் பயணம்: ஸ்டாலின் கிண்டல்(53)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதனியார் துறையில் வேலை செய்பவர்கள் சம்பளமே ரூபாய் 10000 மேலே அல்லது கீழே இருக்கும் அனால் அபராதம் மட்டும் அதிகமாக இருப்பது சாதாரண மக்களை ரொம்ப கொடுமை படுத்தும். அதற்கு பதில் ஹெல்மெட் போடவில்லையா அபராதம் செய்து ஹெல்மெட் கொடுங்கள், இன்சூரன்ஸ் இல்லையா அபராதம் போட்டு இன்சூரன்ஸ் செய்து விடுங்கள் அதைவிட்டு தினமும் அபராதம் போடுவது எந்த விதத்தில் நியாயம். சட்டம் என்பது மக்களை பாதுகாப்பது தவிர மக்களிடம் இருந்து அபராதம் என்ற பெயரில் தினமும் பணத்தை அபகரிப்பது அநியாயம்.\nவல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா\nநான் ரெட் சிக்கனலில் நிக்கிறேன்...ரெண்டு பக்கமும் வண்டி எதுவும் வரல...என் பின்னாடி நிக்கிறவன் என்னை பார்த்து ஆர்ன் அடிச்சி என்னை போக சொல்லுறான்...\nஉங்கள் கருத்தைப் பதி���ு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரசுக்கு எதிரான பேரணிக்கு தடை; வீட்டுக் காவலில் சந்திரபாபு, மகன்\nஇஸ்ரேல் பயணம்: ஸ்டாலி���் கிண்டல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/technique-mina-actress", "date_download": "2020-05-24T23:03:34Z", "digest": "sha1:OVIDDQDLF5K3G6RQKR5PNPRVAKE6GBAF", "length": 9231, "nlines": 173, "source_domain": "www.nakkheeran.in", "title": "மைனா நடிகையின் டெக்னிக் | The technique of the mina actress | nakkheeran", "raw_content": "\nஜெ.எஸ். அபூர்வா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரித்து, மதுராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் \"தொட்ரா' படத்தில் வில்லனாக அறிமுகமாகி இருப்பவர் எம்.எஸ். குமார்.ஒரு சீன் பத்தி எம்.எஸ். குமார் என்ன சொல்ல வர்றாருன்னா. \"\"இந்தப்படத்தில் எனக்கு மனைவியாக... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநான் இல்லை'' கீர்த்தி சுரேஷ்\n\"என் லெவல் எனக்குத் தெரியும்\nயாருக்கும் நடிக்கத் தெரியல -இந்துஜா வம்பு\nசாமி-2, சண்டக்கோழி-2 -ஏடாகூட சங்கதிகள்\nமக்களின் ஆதரவு -ஹேப்பி அம்ரீஷ்\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்\n''என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்\n''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nடாஸ்மாக் இல்லைனா அடுத்து இது தான் செய்யணும்... இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... பிரதமர் மோடிக்கு அனுப்பிய ரிப்போர்ட்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/2019/09/blog-post_304.html", "date_download": "2020-05-24T22:23:16Z", "digest": "sha1:H7J5PHWIMYMA2ZAA7DVEAAJFTA4LQHEG", "length": 10244, "nlines": 79, "source_domain": "www.importmirror.com", "title": "சூடுபிடிக்கும் ஜலால் விவகாரம் : கல்முனை வலயக்கல்வி பணிமனை முன்றலில் போராட்டம் !! | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected]\nLATEST NEWS , Slider , அம்பாறை » சூடுபிடிக்கும் ஜலால் விவகாரம் : கல்முனை வலயக்கல்வி பணிமனை முன்றலில் போராட்டம் \nசூடுபிடிக்கும் ஜலால் விவகாரம் : கல்முனை வலயக்கல்வி பணிமனை முன்றலில் போராட்டம் \nகல்முனை கல்வி வலயம், சாய்ந்தமருது கல்வி கோட்டத்தில் உள்ள கமு/கமு/ அல்- ஜலால் வித்தியாலய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை இலக்காக கொண்டு கல்வியமைச்சின் \"அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை\" திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ஒரு கோடி தொண்ணுறு இலட்சம் ரூபா பணத்தை இடைநிறுத்தி வேறுபாடசலைக்கு கொண்டு செல்ல அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக கூறி கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்று வரும் போராட்டத்தின் ஒரு அங்கமாக இன்று (12) கல்முனை வலயகல்வி அலுவலகத்தின் முன்னால் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.\nமாகாண கல்விப்பணிப்பாளர் இன்று தனது நண்பர் ஒருவரின் பிரியாவிடை நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள கல்முனைக்கு வந்திருந்தார். அப்போதைய சந்தர்ப்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களினால் எதிர்வரும் திங்கட்கிழமை இப்பாடசாலை விடயம் தொடர்பாக ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்ட கடிதத்தை அதிபர் மற்றும் பாடசாலைக்கு வழங்க வேண்டி வலயக்கல்வி பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.\nஅந்த கடிதத்தை பெற்றுச்செல்ல அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளருக்கு கல்முனை வலய கல்வியதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனையறிந்த பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மாகாண கல்வி பணிப்பாளரை சந்திக்க மேற்கொண்ட முயற்சி கைகூடாத நிலையில் காரியாலய முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமுக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை நேர்மை\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nCOVID-19 தொற்று நோயை தடுப்பதில் பெண்களின் பங்களிப்பு\nCovid-19 தொற்று நோயில் ஏற்படும் உள நல பிரச்சினைகளும் தீர்வும்\nCOVID-19 தொற்று நோயும் சமூக பொறுப்பும்\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\nரணிலின் சூழ்ச்சி அம்பலம்: சஜித்தின் பதவிக்கு ஆப்பு\nஜே.எப்.காமிலா பேகம்- மீ ண்டும் நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் ,ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாஸவின் எதிர்கட்சித் தலைவர் பதவிய...\nகல்முனை மாநகரசபையின் பொறியியலாளராக சஹீர் நியமனம்\nக ல்முனை பிராந்திய கட்டடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளராக செயற்பட்டுவரும் சாய்ந்தமருதைச் சேர்ந்த பொறியியலாளர் ஆதம்பாவா முகம்மட் சஹீர் அ...\nபதவி விலகத் தயார்: அஜித் அதிரடி அறிவிப்பு\nஜே.எப்.காமிலா பேகம்- த னது மகள் வெளிநாட்டிலிருந்து திரும்பவில்லை என்றும், மகளை தனிமைப்படுத்தல் முகாமில் சேர்க்காமல், கட்டுநாயக்க விமான ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/iyal/30-tamil/isai/2455-2455purananooru182", "date_download": "2020-05-24T21:18:01Z", "digest": "sha1:RSWPT4V6AZT74W7TJWGPRS5SFQK7CCVH", "length": 2137, "nlines": 38, "source_domain": "ilakkiyam.com", "title": "கற்கை நன்றே!", "raw_content": "\nபாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்\nதிணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி\nஉற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத���தும்,\nபிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே\nபிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,\nசிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;\nஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,\n‘மூத்தோன் வருக’ என்னாது, அவருள்\nஅறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;\nவேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,\nமேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே,\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/956697/amp?ref=entity&keyword=Association%20meeting", "date_download": "2020-05-24T22:50:48Z", "digest": "sha1:QOZQMJOTNE7PVNC6OCABP4JRNKZH3WTY", "length": 6600, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "ஓவியர் சங்க கூட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாரைக்குடி, செப்.10: காரைக்குடியில் தமிழ்நாடு ஓவியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக சேவுகன், செயலாளராக பால்பாண்டியன், பொருளாளராக ஜலாலுதீன், கவுரவத் தல��வராக கண்ணா, துணை தலைவராக கம்பனூர் கலைஞன், அமைப்பு செயலாளராக கிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளராக முருகேசன், இணை செயலாளராக சிங்காரவேலு, செய்தி தொடர்பாளராக மாயாண்டி உள்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇளையான்குடியில் கொராேனா தடுப்பு நடவடிக்கை மும்முரம்\nதிருப்புத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி\nகோயில் வளாகத்தை சுத்தம் செய்த மாணவிகள்\nகாட்சி பொருளான தண்ணீர் தொட்டி\nஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பற்றாக்குறை நோயாளிகள் பாதிப்பு\nசம்பளம் வழங்காததால் மருத்துவ கல்லூரி ஊழியர்கள் தர்ணா\nமாவட்டம் முழுவதும் இணையத்தள சர்வர்கள் முடக்கம் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்\nகண் துடைப்பாய் போன பிளாஸ்டிக் பொருட்கள் தடை மீண்டும் தாராளமாக புழக்கம்\nகுப்பை அள்ளி ஒரு வாரம் ஆச்சு...\n× RELATED இளையான்குடியில் கொராேனா தடுப்பு நடவடிக்கை மும்முரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Mariamman%20Temple%20Festival", "date_download": "2020-05-24T22:29:08Z", "digest": "sha1:MOZA76FOZZ4C57ZL2LSRDBITPUDZMXCV", "length": 4303, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Mariamman Temple Festival | Dinakaran\"", "raw_content": "\nதிருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலின் வசந்த உற்சவ விழா ரத்து: கோயில் நிர்வாகம்\nநோய் தீர்க்கும் மாரியம்மன் தரிசனம்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக விழா ரத்து\nமாரியம்மன் கோயில் திருவிழா சிறப்பாக முடித்த அதிகாரிகளுக்கு வர்த்தக சங்கம் நன்றி\nசம்பளம் கொடுக்க வழியில்லை விற்பனைக்கு வரும் கோயில் விளக்குகள்\nசக்தி மாரியம்மன் கோயில் திருவிழா\nகடலூர் தென்னம்பாக்கத்தில் அழகுமுத்து அய்யனார் கோயிலில் ஊரடங்கால் சித்திரை திருவிழா ரத்து: நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம்\nஅழகர்கோயிலில் சித்திரை திருவிழா: பூப்பல்லக்கில் எழுந்தருளி வலம் வந்த அழகர்\nதமிழகத்தில் திருக்கோயில் அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்கு மேலும் ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி இஸ்லாமியர்களுக்கு ஆளுநர் ரம்ஜான் வாழ்த்து\nபாகனை மிதித்து கொன்றது திருப்பரங்குன்றம் கோயில் யானை\nசென்னையில் 5-ம் வகுப்பு சிறுமிக்கு கோயில் அர்ச்சகர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார்\nஊரடங்கு எதிரொலி: அழகர் கோவில் வளாகத்திலேயே பாதுகாப்பான முறையில் எழுந்தருளிய கள்ளழகர்..\nசிறுமியிடம் சில்மிஷம்: கோயில் அர்ச்சகர் கைது\nபுத்த பூர்ணிமா விழாவில் நாளை காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார் பிரதமர் மோடி\nதிருமங்கலம் அருகே பலத்த மழைக்கு கோயில் சுவர் இடிந்தது\nபொக்காபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா கோயிலுக்கு வந்தவரை யானை விரட்டியதால் பரபரப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆன்லைன் காணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Stri-Parva-Section-26.html", "date_download": "2020-05-24T21:15:50Z", "digest": "sha1:QAF3LW3GTUIWBHP5VIE4ST6BHZKZXZLD", "length": 45557, "nlines": 117, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மன்னர்களின் சிரார்த்தம்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 26", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - ஸ்திரீ பர்வம் பகுதி – 26\n(ஸ்திரீவிலாப பர்வம் - 11) [ஸ்ராத்த பர்வம் - 01]\nபதிவின் சுருக்கம் : காந்தாரிக்குப் பதிலுரைத்த கிருஷ்ணன்; போரில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையையும்; அவர்கள் அடைந்த கதியையும் யுதிஷ்டிரனிடம் விசாரித்த திருதராஷ்டிரன்; போரில் வீழ்ந்த வீரர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்யுமாறு ஆணையிட்ட யுதிஷ்டிரன்; ஈமக் காரியங்களைச் செய்த விதுரன்...\n\"அப்போது அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, \"எழு, ஓ காந்தாரி, உன் இதயத்தைத் துயரில் நிலைநிறுத்தாமல் எழுவாயாக. உன் குற்றத்தாலேயே இந்தப் பரந்த பேரழிவு ஏற்பட்டிருக்கிறது.(1) உன் மகன் துரியோதனன், தீய ஆன்மாக் கொண்டவனாகவும், பொறாமைக் குணம் கொண்டவனாகவும், ஆணவம் நிறைந்தவனாகவும் இருந்தான். அவனது {துரியோதனனது} தீச்செயல்களை மெச்சிக் கொண்டு, அவற்றை நல்லவையாக நீ கருதுகிறாய்.(2) பகைமைகளின் உடல்வடிவமான அவன், மிகக் கொடூரனாகவும், பெரியோரின் சொல்லுக்குக் கீழ்ப்படியாதவனாகவும் இருந்தான். உன் குற்றங்கள் அனைத்தையும் என் மேல் ஏன் நீ சுமத்துகிறாய் காந்தாரி, உன் இதயத்தைத் துயரில் நிலைநிறுத்தாமல் எழுவாயாக. உன் குற்றத்தாலேயே இந்தப் பரந்த பேரழிவு ஏற்பட்டிருக்கிறது.(1) உன் மகன் துரியோதனன், தீய ஆன்மாக் கொண்டவனாகவும், பொறாமைக் குணம் கொண்டவனாகவும், ஆணவம் நிறைந்தவனாகவும் இருந்தான். அவனது {துரியோதனனது} தீச்செயல்களை மெச்சிக் கொண்டு, அவற்றை நல்லவையாக நீ கருதுகிறாய்.(2) பகைமைகளின் உடல்வடிவமான அவன், மிகக் கொடூரனாகவும், பெரியோரின் சொல்லுக்குக் கீழ்ப்படியாதவனாகவும் இருந்தான். உன் குற்றங்கள் அனைத்தையும் என் மேல் ஏன் நீ சுமத்துகிறாய்(3) இறந்தவனுக்காகவோ, தொலைந்தவனுக்காகவோ, ஏற்கனவே நேர்ந்துவிட்ட எதற்காகவோ வருந்தும் ஒருவன் மேலும் துயரத்தையே அடைகிறான். துயரத்தில் ஈடுபடுவதால் அஃது இருமடங்காகப் பெருகுகிறது.(4) மறுபிறப்பாள {பிராமண} வகையைச் சேர்ந்த ஒரு பெண், தவப்பயிற்சிகளுக்கான வாரிசைப் பெறுகிறாள்; மாடு சுமையைக் சுமப்பதற்கான {காளையை} வாரிசைப் பெறுகிறது. பெண்குதிரையானது வேகமாக ஓடும் வாரிசை {குதிரையைப்} பெறுகிறது, சூத்திரப் பெண்ணானவள், பணிவிடை செய்பவர்களை வாரிசாகப் பெறுகிறாள், வைசியப் பெண்ணானவள், கால்நடை காப்பவர்களை வாரிசாகப் பெறுகிறாள். எனினும், உன்னைப் போன்ற இளவரசியோ, கொல்லப்படுவதற்காகவே மகன்களைப் பெறுகிறாள் {மரணத்தை விரும்பும் க்ஷத்திரியனை வாரிசாகப் பெறுகிறாள்}\" என்றான் {கிருஷ்ணன்}\".(5)\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"தனக்கு ஏற்பில்லாத வாசுதேவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட காந்தாரியின் இதயம் துயரால் மிகவும் கலக்கமடைந்தாலும் அமைதியாகவே அவள் இருந்தாள்.(6)\nஎனினும் அரசமுனியான திருதராஷ்டிரன், மடமையினால் எழும் துயரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, நீதிமானான யுதிஷ்டிரனிடம் விசாரிக்கும் வகையில்,(7) \"ஓ பாண்டுவின் மகனே, இந்தப் போரில் வீழ்ந்தவர்களின் எண்ணிக்கையையும், உயிரோடு தப்பியவர்களின் எண்ணிக்கையையும் நீ அறிந்திருந்தால் எனக்குச் சொல்வாயாக\" என்று கேட்டான்.(8)\nயுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, \"இந்தப் போரில் நூற்று அறுபத்தாறு கோடியே, இருபதாயிரம் {166,00,20,000} பேர் [1] கொல்லப்பட்டனர்.(9) தப்பிய வீரர்கள், இருபத்துநாலாயிரத்து நூற்று அறுபத்தைந்து {24,165} பேராவர்\" என்றான்.(10)\n[1] கங்குலியில் ‘One billion six hundred and sixty millions and twenty thousand men\" என்று இருக்கிறது. அதாவது மேற்கத்திய எண்முறையின் படி 1,660,020,000 ஆகும். இந்திய எண்முறையின் படி, 166,00,20,000 ஆகும். கும்பகோணம் பதிப்பில், \"அரசரே, இந்த யுத்தத்தில் பத்துகோடி வீரர்களும், ��ருபதினாயிரம் வீரர்களும், அறுபத்தாறு கோடி வீரர்களும் கொல்லப்பட்டார்கள், ராஜேந்திரரே, பாரதரே, காணாமற்போன வீரர்களின் தொகை பதினாலாயிரமும் வேறு பதினாலாயிரமும் நூறாயிரமும் அறுபதினாயிரமுமாம்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் \"One billion, twenty thousand and sixty-six crore.. The total is thus 1,660,020,000\" என்றிருக்கிறது. ஒருவேளை இது குதிரைகள், யானைகள், பிற விலங்குகள் அடங்கிய தொகையாகவும் இருக்கலாம். இந்தியாவின் இன்றைய மக்கள் தொகை 134,35,65,000 ஆகும்.\n வலிய கரங்களைக் கொண்டோனே, நீ அனைத்தையும் அறிந்தவனாக இருப்பதால், மனிதர்களில் முதன்மையானோரான அவர்கள் என்ன கதியை அடைந்தார்கள் என்பதை எனக்குச் சொல்வாயாக\" என்று கேட்டான்.(11)\nயுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, \"உண்மை ஆற்றலைக் கொண்ட அந்தப் போர்வீரர்கள், அந்தக் கடும் போர்க்களத்தில் தங்கள் உடல்களை உற்சாகமாகக் கைவிட்டு, இந்திரலோகத்தை அடைந்தனர்.(12) மரணம் தவிர்க்க முடியாதது என்பதை அறிந்த அவர்களில், உற்சாகமாக அதை {மரணத்தைச்} சந்தித்தவர்கள், கந்தர்வர்களின் தோழமையை அடைந்தனர்.(13) போர்க்களத்தில் இருந்து புறமுதுகிடும்போதோ, இடத்தை {உயிர்வாழ} இரந்து கேட்ட போதோ ஆயுத முனைகளில் வீழ்ந்த போர்வீரர்கள் குஹ்யர்களின் உலகை அடைந்தனர்.(14) க்ஷத்திரியத்தன்மையின் கடமைகளை நோற்று, போரில் இருந்து தப்புவது இழுக்கெனக் கருதி, எதிரிகளை எதிர்த்துச் செல்லும்போது கூரிய ஆயுதங்களால் சிதைக்கப்பட்டு வீழ்ந்தவர்கள் அனைவரும் பிரகாசமான வடிவை ஏற்றுப் பிரம்மலோகத்தை அடைந்தனர்.(15,16) எஞ்சிய போர்வீரர்கள், புறப்போர்க்களத்தில் எவ்வாறோ இறந்தவர்கள் உத்தரக் குருக்களின் உலகை அடைந்தனர்\" என்றான்.(17)\n மகனே, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவனைப் போலவே, அறிவின் எந்தச் சக்தியைக் கொண்டு நீ இவற்றையெல்லாம் காண்கிறாய் ஓ வலிய கரங்கொண்டோனே, நான் கேட்கத்தகுந்தவன் என நினைத்தால் நீ எனக்கு இதைச் சொல்வாயாக\" என்று கேட்டான்.(18)\nயுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, \"உமது கட்டளையின் பேரில் நான் காட்டில் திரிந்து கொண்டிருக்கையில், புனிதமான இடங்களுக்குப் பயணப்பட்ட நிகழ்வின்போது {தீர்த்தயாத்திரை செய்த போது}, நான் இந்த வரத்தை அடைந்தேன். லோமசர் என்ற தெய்வீக முனிவரைச் சந்தித்து, அவரிடம் இருந்து ஆன்மப் பார்வை என்ற வரத்தை அடைந்தேன்.(19) மேலும் மற்றொரு பழைய நி��ழ்வின் போது, நான் அறிவின் சக்தியால் இரண்டாம் பார்வையை நான் அடைந்தேன்\" என்றான்.(20)\nதிருதராஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, \"நண்பர்களற்றவர்கள் உடையதும், நண்பர்கள் உள்ளவர்களுடையதுமான உடல்களை முறையான சடங்குகளுடன் நமது மக்கள் எரிப்பது அவசியம் இல்லையா(21) கவனிக்க யாருமற்றவர்களையும், புனித நெருப்பற்றவர்களையும் நாம் என்ன செய்வது(21) கவனிக்க யாருமற்றவர்களையும், புனித நெருப்பற்றவர்களையும் நாம் என்ன செய்வது நமக்காகப் பல கடமைகள் காத்திருக்கின்றன. நாம் யாருடைய (இறுதிச்) சடங்குகளைச் செய்ய வேண்டும் நமக்காகப் பல கடமைகள் காத்திருக்கின்றன. நாம் யாருடைய (இறுதிச்) சடங்குகளைச் செய்ய வேண்டும்(22) ஓ யுதிஷ்டிரா, இப்போது கழுகுகளாலும், பறவைகளாலும் இழுத்து உடல் கிழிக்கப்படுபவர்கள், தங்கள் செயல்களின் தகுதியால் {புண்ணியத்தால்} அடைய வேண்டிய அருள் உலகங்களை அடைய வேண்டாமா\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"இவ்வாறு சொல்லப்பட்ட பெரும் ஞானியான யுதிஷ்டிரன், (கௌரவர்களின் புரோகிதரான) சுதர்மன், தௌமியர், சூத வகையைச் சேர்ந்த சஞ்சயன்,(24) பெரும் ஞானியான விதுரன், குரு குலத்தின் யுயுத்சு, இந்திரசேனன் தலைமையிலான தன் அனைத்துப் பணியாட்கள், தன்னோடிருந்த அனைத்துச் சூதர்கள் ஆகியோரை அழைத்து,(25) \"கவனித்துக் கொள்ள ஆளில்லாமல் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் உடல்கள் அழிவடையாமல் இருக்க {அழுகாமல் இருக்க}, அவர்களுக்கான ஈமச் சடங்குகளை முறையாக நடத்தச் செய்யுங்கள்.(26) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுடைய ஆணையின் பேரில், விதுரன், சஞ்சயன், சுதர்மன், தௌமியர், இந்திரசேனன் மற்றும் பிறரால்,(27) இத்தகு நிகழ்வுகளில் பயன்படும் சந்தனக்கட்டைகள், வேறு வகைக் கட்டைகள் {அகிற்கட்டைகள், காலீயகக் கட்டைகள்}, தெளிந்த நெய், எண்ணெய், நறுமணப் பொருட்கள், விலைமதிப்புமிக்கப் பட்டாடைகள், அனைத்து வகைத் துணிகள்(28), உலர்ந்த மரங்களின் {கட்டைகளின்} பெருங்குவியல்கள், முறிந்த தேர்கள், பல்வேறு ஆயுதங்கள் ஆகியவற்றைச் சேகரித்து,(29) முறையாக ஈமச்சிதைகள் அமைக்கப்பட்டு, கொல்லப்பட்ட மன்னர்களுக்குரிய சடங்குகள் அவரவர்க்கான முறையான வரிசையில் செய்யப்பட்டு, தாமதமில்லாமல் {அச்சிதை} எரியூட்டப்பட்டது.(30)\nசுடர்மிக்க அந்த நெருப்புகளில், தெளிந்த நெய்த்தாரைகளை ஊற்றி, துரியோதனன், அவனது நூறு சகோதரர்கள், சல்லியன், சலன், மன்னன் பூரிஸ்ரவஸ்,(31) ஓ பாரதா {ஜனமேஜயா} மன்னன் ஜெயத்ரதன், அபிமன்யு, துச்சாசனன் மகன், {துரியோதனனின் மகனான} லக்ஷ்மணன், மன்னன் திருஷ்டகேது, பிருஹந்தன், சோமதத்தன், நூற்றுக் கணக்கான சிருஞ்சயர்கள், மன்னன் க்ஷேமதன்வன், விராடன், துருபதன், பாஞ்சாலர்களின் இளவரசன் சிகண்டி, பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், வீர யுதாமன்யு, உத்தமௌஜஸ், கோசலர்களின் ஆட்சியாளன் {பிருஹத்பலன்}, திரௌபதியின் மகன்கள், சுபலனின் மகனான சகுனி, அசலன், விருஷகன், மன்னன் பகதத்தன், கர்ணன், பெருங்கோபம் கொண்ட அவனது {கர்ணனின்} மகன் {விருஷசேனன்}}, பெரும் வில்லாளிகளான கேகய இளவரசர்கள், வலிமைமிக்கத் தேர்வீரர்களான திரிகர்த்தர்கள், ராட்சசர்களின் இளவரசனான கடோத்கசன், பகனின் சகோதரன், ராட்சசர்களில் முதன்மையானவனான அலம்புசன், மன்னன் ஜலசந்தன், மற்றும் பிற நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மன்னர்கள் ஆகியோரின் உடல்கள் எரியூட்டப்பட்டன.(32-38)\nஇறந்தோரில் சிறப்புமிக்கச் சிலருக்கு பித்ருமேத சடங்குகளும், சிலருக்கும் சாமப்பாடல்கள் {சாமவேதப் பாடல்கள்} உரைப்பும், சிலருக்கு இறந்தோரைக் குறித்த புலம்பல்களும் நடந்தன.(39) சாமங்கள் மற்றும் ரிக்குகளின் உரத்த ஒலியாலும், பெண்களின் ஓலங்களாலும் அவ்விரவில் அனைத்து உயிரினங்களும் திகைப்படைந்தன.(40) புகையற்றவையாக, பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த ஈமச்சிதை நெருப்புகள், ஆகாயத்தில் மேகங்களால் மறைக்கப்பட்ட ஒளிக்கோள்களைப் போலத் தெரிந்தன.(41) பல்வேறு மாகாணங்களில் இருந்து வந்து இறந்திருந்தோரில், முற்றிலும் நண்பர்களற்றவர்களாக இருந்தவர்களின் உடல்கள், ஆயிரக்கணக்கான குவியல்களாகக் குவிக்கப்பட்டு, யுதிஷ்டிரனின் ஆணையின் பேரிலும், விதுரனின் மூலமும், நல்விருப்பத்தினாலும் அன்பினாலும் உந்தப்பட்டு, வேகமாகச் செயல்படும் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களால் {தன்னார்வத் தொண்டர்களால்} உலர்ந்த விறகால் அமைக்கப்பட்ட சிதையில் எரிக்கப்பட்டன.(42,43) இறுதிச்சடங்குகளைச் செய்யச் செய்த குரு மன்னன் யுதிஷ்டிரன், திருதராஷ்டிரனைத் தன் தலைமையில் கொண்டு, கங்கையாற்றை நோக்கிச் சென்றான்\" {என்றார் வைசம்பாயனர்}.(44)\nஸ்திரீ பர்வம் பகுதி – 26 ல் உள்ள சுலோகங்கள் : 44\nஆங்கிலத்தில் | In English\nLabels: திருதராஷ்டிரன், யுதிஷ்டிரன், ஸ்திரீ பர்வம், ஸ்திரீவிலாப பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வ���னியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/240138-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-05-24T21:55:11Z", "digest": "sha1:S6GOTHMDTET6S3VDV6RO4KMFBKQTZFLB", "length": 35381, "nlines": 245, "source_domain": "yarl.com", "title": "கொரோனா முகமூடிக்குள் கோழைத்தனம் - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nBy கிருபன், March 28 in அரசியல் அலசல்\nகே. சஞ்சயன் / 2020 மார்ச் 27\nநாட��� முழுவதும் கொரோனா பீதியில் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், மிருசுவில் படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு, மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்குப் பொதுமன்னிப்பு அளித்து, விடுதலை செய்திருக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ.\nஜனாதிபதியிடம் இருந்து நேற்றுமுன்தினம் விடுக்கப்பட்ட உத்தரவை அடுத்து, சுனில் ரத்நாயக்க, வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து நேற்று (26) விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.\nகொரோனா பீதிக்கு மத்தியில், நாடு கலங்கிப் போயிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்த முடிவை எடுத்திருக்கிறார்.\nஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது, “சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை, 48 மணி நேரத்தில் விடுதலை செய்வேன்” என்று கோட்டாபய வாக்குறுதி அளித்திருந்தார்.\nஎனினும், அந்த வாக்குறுதியின்படி அவரால் செயற்பட முடியவில்லை. நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து கொண்டிருந்த, தீர்ப்புகள் அறிவிக்கப்படாத இராணுவத்தினரை அவரால் விடுவிக்க முடியவில்லை.\nஅதேவேளை, மிருசுவிலில் எட்டு பொதுமக்களைப் படுகொலை செய்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த சுனில் ரத்நாயக்கவை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விடுவிக்கப் போகிறார் என்று, ஏற்கெனவே பலமுறை செய்திகள் வெளியாகின. அவரை, ஜனாதிபதி கோட்டாபய, இரகசியமாக விடுவித்து விட்டார் என்று கூட, சில வாரங்களுக்கு முன்னர், ஊடகங்களில் பரபரப்பாகச் செய்திகள் வெளியிடப்பட்டன.\nமரணதண்டனைக் கைதியான சுனில் ரத்நாயக்கவை, பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யும் திட்டத்துக்கு, மனித உரிமை அமைப்புகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளும் அப்போது கடும் எதிர்ப்பை வெளியிட்டன.\nஇந்த விவகாரம் குறித்து, ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பிய போது, நேரடியாக எந்தப் பதிலையும் கூறாமல் நழுவியிருந்தார். ‘புலி வருது, புலி வருது’ என்று ஏமாற்றியவரை, கடைசியில் புலி வந்த போது, காப்பாற்ற யாரும் இல்லாமல் இருந்த நிலை போலத்தான், சுனில் ரத்நாயக்க விடுவிக்கப்படவுள்ளார்; விடுவிக்கப்பட்டுள்ளார் என்று பொய்யான செய்திகளை வெளியிட்டு, ‘பூச்சாண்டி’ காட்டி விட்டு, ஒரேயடியாக அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.\nசுனில் ரத்நாயக்கவின் சிறைக் கதவுகளை, ஜனாதிபதி சந்தடியின்றித் திறந்து விட்ட பின்னர் தான், அநீதி, அநியாயம் என்று கண்டனங்கள் கிளம்பியிருக்கின்றன.\nமரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை மாத்திரமன்றி, ஆயுள் தண்டனைக் கைதிகளையும் ஏனைய தண்டனைக் கைதிகளையும் கூட, பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்வதற்கு, அரசமைப்பில் ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தச் சிறப்புரிமையைப் பயன்படுத்தியே, ஒரு படுகொலைக் குற்றவாளியான இராணுவ அதிகாரியைப் பொதுமன்னிப்பு அளித்து, விடுதலை செய்திருக்கிறார் ஜனாதிபதி.\nமுன்னதாக, பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில், மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவைப் பொதுமன்னிப்பில் ஜனாதிபதி விடுவிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், கடைசியில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.\nஅவரை விடுதலை செய்வது, ஆளும்கட்சியின் அரசியல் செல்வாக்குக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நிலை இருந்தது. ஆனால், சுனில் ரத்நாயக்கவின் விடுதலை, சிங்கள மக்கள் மத்தியில் ஆளும்கட்சிக்குச் செல்வாக்கைப் பெற்றுத் தரக் கூடியது. எனவேதான், ஜனாதிபதி, இவரது விடுதலைக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுத்திருக்கிறார்.\nசிறைச்சாலைகளிலும் கொரோனா வைரஸ் பரவுகின்ற ஆபத்து உள்ளது. அநுராதபுர சிறையில், ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அங்கிருந்த கைதிகள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது.\nஇதன்போது, அதிரடிப்படையினர் சுட்டதில், இரண்டு கைதிகள் கொல்லப்பட்டனர்; மேலும் சிலர் காயமடைந்தனர். இதுபோன்று, உலகின் பல நாடுகளில், சிறைகளில் அமைதியற்ற நிலை தோன்றி வருகிறது.\nஇந்த நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், சிறிய குற்றங்களைச் செய்து தண்டனை விதிக்கப்பட்டவர்களையும் பிணைப் பணம் செலுத்த முடியாமல் சிறைகளில் இருப்பவர்களையும் விடுவிப்பதற்கான திட்டம் குறித்தே அரசாங்கத்தால் பரிசீலிக்கப்பட்டது.\nஆனால், அவர்களை விடுதலை செய்வதை விட, ஒரு படுகொலைக் குற்றவாளிக்குப் பொதுமன்னிப்புக் கொடுத்து, விடுதலை செய்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். ஜனாதிபதியின் இந்த முடிவு ஆச்சரியத்துக்குரியதொன்று அல்ல.\nநாடு, அனர்த்த சூழ்நிலைக்கு முகம் கொடுத்திருக்கின்ற நிலையில், மக்களின் கவனம் முழுவதும் அதனை நோக்கியே திரும்பியிருக்கின்ற நிலையில், இந்தப் பொதுமன்னிப்பை அளித்திருப்பது தான், அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.\nஇந்த விடுதலையின் மூலம், கொரோனாவைத் தடுப்பதில், கட்டுப்படுத்துவதில் ஜனாதிபதி கவனம் செலுத்துகிறாரா அல்லது, படுகொலைக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்துகிறாரா என்ற கேள்வியையே எழுப்ப வைத்திருக்கிறது.\nபாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்கள், ஒரு பக்கத்தில் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், நீதிமன்றத்தின் மூலம் அளிக்கப்பட்ட நீதியைக் கூடத் தடம் புரளச் செய்திருக்கிறது ஜனாதிபதியின் இந்த உத்தரவு.\nசுனில் ரத்நாயக்கவுக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளித்து விடுவித்திருப்பது, தமிழ் மக்கள் மத்தியிலும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மத்தியிலும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nசர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிரிவுக்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், பயங்கரமான குற்றங்களை இழைத்த படையினர், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலும் கூட, பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்படுவார்கள் என்ற கவலை தரும் செய்தி, இந்த விடுதலையின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஅத்துடன், பாரிய தொற்றுநோய் அபாயமுள்ள சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, பயங்கரமான குற்றங்களை இழைத்தவர்கள் விடுவிக்கப்படுவது, கண்டனத்துக்குரியது என்றும் அவர், தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்த முடிவை எடுப்பார் என்பது எதிர்பார்க்கப்பட்டது தான். ஏனென்றால், அவர் ஏற்கெனவே இதற்கான வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார். அதைவிட, போர்க்காலத்தில் நிகழ்ந்த மீறல்கள் எவையும், தண்டனைக்கு உரியவையல்ல என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவர் அவராவார்.\nஅவ்வாறான ஒருவர், ஜனாதிபதியாக இருக்கின்ற நிலையில், தனது சிறப்பு அதிகாரத்தைக் கொண்டு, எந்தளவுக்குப் படையினரைக் காப்பாற்ற முடியுமோ, அந்தளவுக்கு அவர்களைக் காப்பாற்றவே ���ுயற்சிப்பார்.\nஅவர், அதனை வெளிப்படையாகவும் சாதாரணமான ஒரு சூழலிலும் தான் முன்னெடுப்பார் என்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால், ‘வெளிப்படையாகச் செயற்படுபவர்’ என்று, வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போன்றவர்களால் கூடப் பாராட்டப்பட்டவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ.\nஆனால், அவர் கொரானா முகமூடிக்குப் பின்னால் நின்று கொண்டு, இந்த விடுதலையைச் செய்திருப்பது, துணிச்சலை வெளிப்படுத்தவில்லை; கோழைத்தனமாகவே தெரிகிறது.\nஜனாதிபதியாக, கோட்டாபய பதவியேற்று நான்கு மாதங்களுக்கு மேலாகி விட்டது. முன்னதாக அவர், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த முடிவை எடுத்திருக்கலாம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் போன்ற சர்வதேச அழுத்தங்களைக் கவனத்தில் கொண்டு, அந்த முடிவை எடுப்பதற்குத் தள்ளிப் போட்டு வந்த ஜனாதிபதி, கொரோனா ஆபத்துச் சூழலுக்கு, நாடு முகம் கொடுத்துள்ள நிலையில் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.\nகொரோனா தொற்றுச் சூழலை, அரசாங்கம் திறமையாகக் கையாளுகிறது என்ற பாராட்டுதல்களுக்கு மத்தியில், இதுபோன்ற சின்னத்தனமான, அரசியல் இலாபம் தேடுகின்ற காரியங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.\nமாகாண சபைகள், நாடாளுமன்றம், நீதிமன்றங்கள் எல்லாமே முடங்கிப் போயுள்ள இந்தச் சூழ்நிலையில், இராணுவத்தை முன்னிலைப்படுத்தும் ஓர் ஆட்சி முறையை நோக்கியும், அவர் நாட்டைத் தள்ளிச் சென்று கொண்டிருக்கிறார்.\nஏற்கெனவே முன்னாள் படை அதிகாரிகளுக்கு, நிர்வாகத் துறையில் முக்கிய பதவிகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது மேல் மாகாண ஆளுநராக முன்னாள் விமானப்படைத் தளபதி மார்ஷல் ஒவ் த எயர்போர்ஸ் ரொஷான் குணதிலகவையும் நியமித்திருக்கிறார். ஆக மொத்தத்தில், இராணுவ பாணியிலான ஓர் ஆட்சி முறைக்குள், நாடு மெல்ல மெல்லத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nகொரோனா வைரஸ் தொற்று, ஒட்டுமொத்த உலகத்தையும் பீதிக்குள்ளாக்கி இருக்கின்ற நிலையில், உள்நாட்டு மக்களினதும் சர்வதேச கவனிப்பும் கண்காணிப்பும் அதன் மீது திரும்பியுள்ள சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, ஜனாதிபதி கோட்டாபய, இராணுவ நலன் சார்ந்த முடிவுகளையும் அரசியல் நலன்சார்ந்த முடிவுகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.\nகொரோனா விவகாரத்தைக் கையாளுவதில் திறமையாகச் செயற்படுகிறார் ஜனாதிபதி என்று பெற்றுக் கொள்ளும் நற்பெயர் கூட, இதுபோன்ற சின்னத்தனமான காரியங்களால், கெட்டுவிடும் சூழ்நிலையே காணப்படுகிறது.\nசிங்களம் எப்போது தன் வேலைகளை நேர்மையாக செய்திருக்கின்றது\nசிறிலங்கா அரசிடம் தமிழ் மக்கள் எப்போதும் நீதியை எதிர்பார்க்க கூடாது.\nInterests:புத்தகம், கவிதை, கருத்தாடுதல் (யாழில்)\nதமிழினம் எந்தவொரு காலத்திலும் சிறீங்காப் பேரினவாத அரசிடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாதென்பது தமிழினத்தின் பட்டறிவு. ஆனால் இதனைப் புரிந்துகொள்ள வேண்டியோர் அனைத்துலக அரசுகளும் மனித உரிமையென்றவாறு சிறீலங்காவுக்கு முண்டுகொடுக்கும் நாடுகள் மற்றும் சம்பந்தர் சுமந்திரன் வகையறாக்களுமாகும்.\nதொடங்கப்பட்டது 26 minutes ago\nகொரோனாவினால் இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பது தவிர்க்க முடியாத விடயம் – பேராசிரியர் சிறிமால் அபயரட்ண\nதொடங்கப்பட்டது வெள்ளி at 06:13\nமுடிவுக்கு வரும் ஹாங்காங் ; புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனா\nதொடங்கப்பட்டது வெள்ளி at 05:35\nஊரில் ஒரு வீடு வேணும்\nதொடங்கப்பட்டது April 9, 2016\nஇது ரெம்ப ஓவர். ஊரிலையே பிறந்து வளர்ந்து இடையில வந்திட்டு.. அட்டைக்கு பயம் என்றால்.. சரி அதுபோகட்டும்.. சுற்றுப்புறத்தை துப்பரவாக வைச்சிருந்தால் அட்டை வராது. அதுவும் மழைகாலங்களில் தான் வரும். மற்றும்படி வெயில் காலத்தில் வராது. அப்படியும் அட்டை வருகுது என்றால்.. பிலீச்சிங் பவுடர்.. குளோரின் பவுடன் வாங்கி ஈரலிப்பான இடங்களில் தூவி விட்டால்.. அட்டை மற்றும் இளையான் வராது. அப்புறம் மழை காலங்களில் ஊரில் நுளம்பு, தவளை..எறும்பு மற்றும் பூரான் .. பாம்பு போன்றனவும் வரும். குளவியும் வரும். பல்லி வேறு வரும். இவற்றை எல்லாம் 100% தடுக்க ஏலாது. நுளம்பு வலை மற்றும் நுளம்பு எதிர்ப்பு திரவம்.. பாவிக்கலாம். மற்றவற்றோடு கூட வாழப் பழகிக் கொள்ள வேண்டியான். கொரோனாவோடு வாழப் பழகிக்கிற மாதிரி.\nகொரோனாவினால் இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பது தவிர்க்க முடியாத விடயம் – பேராசிரியர் சிறிமால் அபயரட்ண\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · பதியப்பட்டது 26 minutes ago\nஎங்கள் ஊர் நல்ல செம்பாட்டு மண். ஊரெல்லாம் தோட்டமும் துரவும். எல்லா வீடுகளிலும் மா, பலா, தென்னை எண்டு ஒரே சோலையாகவும் இருக்கும். ஆனா அதுக்கு ஏற்றதுபோல ம��ை காலங்களில உள்ள பூச்சி புழு எல்லாம் வந்திடும். எனக்கு பாம்புக்கு கூட பெரிசாப் பயம் இல்லை ஆனால் உந்த அட்டைகள் என்றாலே பயம். பேனை அட்டை , சரக்கட்டை... சிவப்பட்டை அதிலும் சிவப்பு நிற அட்டை இருக்கே அந்தக் கருமம் எல்லா இடமும் ஏறும். வீடு, சுவர், மரம் ,நிலை, ரொய்லட் ....... அய்யய்யோ அதை நான் துப்பரவா மறந்தே போனன். ஊரில நின்றபொழுது ஒருக்கா என் சட்டையில் கூட ஏறிட்டுது. சட்டையைப் பிடிச்சுக்கொண்டு நான் கத்தின கத்தில கள்ளன் வந்திட்டான் எண்டு அக்கம்பக்கச் சனம் எல்லாம் வந்திட்டிது. அங்க போய் நிக்கிற நேர எல்லாம் எல்லைக் காவல் படை போல நான் எங்காவது அட்டை வருதா என்று பார்த்தபடிதான் இருப்பன். இப்ப அங்கே போய் வீட்டு கட்டினாலும் அட்டை வரத்தானே போகுது என்று நினைத்தாலே நெஞ்சு பக் பக் எண்டுது. ஊர்ல இருக்கிறவை தான் எனக்கு நல்ல வழி காட்டவேணும். அட்டை வீட்டினுள் வராமல் இருக்க அல்லது வளவில் பெருகாமல் இருக்க ஏதாவது வழி இருக்கா சொல்லுங்கள் அதுக்குப் பிறகுதான் ஊரில போய் வீடு கட்டுறதா இல்லியா என்ற இறுதி முடியை எடுக்க வேணும். இது நினைவு வந்ததில் இருந்து அட்டைகள் தான் கனவிலும் வருது. தயவு செய்து யாரும் இதில் அட்டைகளின் படம் போட்டுவிட வேண்டாம்.\nமுடிவுக்கு வரும் ஹாங்காங் ; புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனா\nபிரித்தானிய அரசு எவ்வாறு ஈழத்தை சிங்கள கொடுங்கோல் ஆடசியாளர்களிடம் ஒப்படைத்ததோ அதேபோன்று ஹாங்கொங்கை அதன் மக்களையும் ஏமாற்றிவிட்டது.\nமுடிவுக்கு வரும் ஹாங்காங் ; புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனா\nசீனாவின் சட்டத்தில் என்ன இருக்கிறது சீன தேசிய மக்கள் காங்கிரஸால் இசைவு அளிக்கப்பட்ட இந்த சட்டத்தின் வரைவு அறிக்கை ஹாங்காங் தனது பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. தேவையான போது, சீன அரசு சில அமைப்புகளை ஏற்படுத்தி ஹாங்காங்கை பாதுகாக்கும் என அது கூறுகிறது. அதாவது ஹாங்காங் விஷயத்தில் எப்போது வேண்டுமானாலும் சீனாவின் பாதுகாப்பு அமைப்புகள் தலையிடும், தங்கள் சட்டத்தை அமல்படுத்தும். இதுதான் ஹாங்காங் மக்களுக்கு அச்சமூட்டுகிறது. https://www.bbc.com/tamil/global-52789085\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=view&id=571&Itemid=0", "date_download": "2020-05-24T21:39:13Z", "digest": "sha1:BVGKZ22S5CAH7B44V3LKU2ADXSPTAKD6", "length": 18514, "nlines": 34, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஎட்டுத்திக்கும் மதயானைகள் - 01\n'பல துண்டங்களானாலும் மண்புழு வாழும் சூட்சுமத்தை நானும் இப்போது கற்றுக்கொண்டிருக்கிறேன்..'\nஅப்பால் தமிழ் பதிப்பகத்தால் தொகுத்து அண்மையில் பாரிசில் வெளியிடப்பட்ட 'பரதேசிகளின் பாடல்கள்' என்னும் கவிதைத் தொகுப்பில் உள்ள ஒரு கவிதை முறி இது. இலங்கைத் தமிழ்சமூகத்தின் குடித்தொகையில் முப்பது வீதமானோர் கடல்கடந்து வாழ்கின்றனர் என்பதை முதலில் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். 1970களில் இலங்கைத்தீவில் அரசியல் முனைப்புற்று சுயநிர்ணய போராட்டம் உருப்பெற்றதன் விளைவாகவே இவர்கள் கடல் கடந்தனர் என்பதையும் கவனத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். அண்ணளவாக ஒரு மில்லியன் மக்கள்தொகையினர் இந்தியா உட்பட உலகின் எட்டுத்திக்கிலும் பரவி அகதிகளாகவும் புலம்பெயர்ந்த சமூகங்களில் ஒன்றாகவும் வாழ்கின்றனர். அதிலும் பெருந்தொகையானோர் கனடாவிலும் ஐரோப்பாவிலும் அடர்த்தியாய் குழுமியுள்ளனர். இதில் இக்கட்டுரையாளனாகிய நான் ஐரோப்பாவில் பிரான்சில் 1991ம் ஆண்டு முதல் வாழ்ந்தும் புலம்பெயர் வாழ் தமிழ் சமூகத்தின் அசைவை கவனித்தும் அதில் ஊடாடியும் வருபவர்களில் ஒருவன். அதிலும் தமிழ்க்கொடி அடிக்கடி உயர்ந்தும் தாழ்ந்தும் பட்டொளி வீசி பறக்கும், ஐரோப்பா வாழ் தமிழர்களின் தமிழ் கலாசார விற்பனை மையமாக விளங்கும் பாரிசின் லா-சப்பேல் பகுதிக்கு அடிக்கடி வந்து தமிழ்க் கலாசாரத்தை சுவாசித்து விட்டு்ச் செல்லும் பரதேசிகளில் ஒருவன். நான்கு தமிழ் புத்தகக் கடைகளும், தமிழில் கற்கும் சாரதி பயிற்சி நிலையங்களும், மொழிபெயர்ப்பு பணியகங்களும், தாய்த்தமிழகத்தில் இருந்து கோடம்பாக்கம் தொழிற்சாலை தயாரிப்புகளாக, நாசகார நச்சுக்கதிர்களை காவிநிற்கும் சின்னத்திரை, பெரியதிரைகளின் ஒலி ஒளி நாடா குறுந்தகடுகள் விற்கும் - வாடகைக்கு விடும் கடைகளும், பூக்கடை, பழக்கடை, மிட்டாய்கடை, மீன்கடை, இறைச்சிக்கடை என நானாவித வியாபார நிலையங்களும் என பரவிக்கிடக்கும் இந்த லா-சப்பேல் பகுதி, எழுபதுகளுக்கு முன்னர் தமிழர் நடமாட்டமில்லாத பகுதியாக இருந்தது என்ற���ல் இன்றைக்கு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அண்ணளவாக ஒண்ணேகால் இலட்சம்(125,000) தமிழ்பேசும் மக்கள் தற்போது பிரான்சில் வாழ்வதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. தொண்ணுறுகளில் பிரான்ஸ் நாட்டின் பிரபல நாளிதழான Le Monde குட்டி இந்தியா என அடையாளம் காணப்பட்ட இந்த லாசப்பேல், தற்போது இரண்டாயிரத்தில் குட்டி யாழ்ப்பாணம் என அடையாளப்படுத்துகின்றது. தமிழர்களின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள இப்படியான ஒரு கடைத்தெரு அல்லது மையம் - இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் தவிர்த்து - உலகில் வேறெங்கும் இல்லை என்றே கூறலாம். இலங்கைத்தமிழரின் வருகைக்கு பின்னரே எனைய தமிழரும் வியக்கும் வண்ணம் தமிழர் வாழ்வியலின் அசைவியக்கம் பிரான்சில் உச்சம் பெற்றது என்பதை அனைவரும் ஏற்கின்றனர். இருபத்திநான்கு மணிநேர ஒலி, ஒளி ஊடகங்களும், வாராந்தர அச்சு ஊடகங்களும் அரசியல் - இலக்கிய சஞ்சிககைகளும் நூல் வெளியீடுகளுமென அமர்க்களப்படுகின்றது நாளாந்த வாழ்வு. பொருளாதார வசதிகள் போதாமையால் தாயகங்களில் இயலாமல் போன அனைத்து ஆடம்பரக் கனவுகளும் சடங்குகளும் கோடம்பாக்கம் சினிமாக்களைத் தோற்கடிக்கும் படியாக அரங்கேற்றமாகின்றன. பாரிஸ் தெருக்களில் சிதறும் தேங்காயும் காவடியாட்டமும்,களியாட்டமுமாய் வடமிழுக்க தேரோட்டம் நிகழ்கின்றது. கோயில்களை நாடுவோரின் தொகை அதிகமாக இருப்பதால் புதிதுபுதிதாக கோயில்கள் முளைத்த வண்ணமும் உள்ளன. தாயகங்களின் நல்லவை - அல்லாதவை அனைத்தும் நாற்றுகளாக மறுநடுகையாகி விருட்சமாக வளர்கின்றன. தமிழில் பயணக்கட்டுரை எழுதியவர்கள் தாங்கள் சென்ற நாடுகளில் தமிழர்களை தேடி, தமிழக உணவு தேடி அலைந்ததாக எழுதியிருப்பர். தற்போது ஆபிரிக்கா தென் அமெரிக்கா தவிர்த்த ஏனைய எந்த பெரு நகரிலும் தமிழரில் தடுக்கிவிழும் நிலையே உள்ளது. பிரான்சில் இருந்து வெளிவரும் சஞ்சிகைளில் ஒன்றான Marianne (02-08oct.2004 No389) என்னும் சஞ்சிகையில் `நீ எங்கிருந்து வருகிறாய் என்பதை சொல் நான் உனது வேலையை சொல்கிறேன்' என்னும் தலைப்பிட்ட கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது. எந்தெந்த தேசியத்தார் எவ்வெவ் பணிகளில் அதிகமாக உள்ளனர் என்பதை ஆராய்ந்து எழுதப்பட்டிருந்த அக்கட்டுரையில், இலங்கையில் இருந்து வந்திருப்பவர்கள் உணவகங்களில் வேலை பாாக்கிறார்கள் என குறிப்பிட்டிருந்���து. பாரிசின் பல்வேறு உணவகங்களின் பிரதான பணியாளர்களாக ஆக்கிரமித்து இருப்பவர்கள் இலங்கைத் தமிழராவர். இதேபோல் பெரும்பான்மையினர் துப்பரவுப் பணியாளராகவும் உள்ளனர்.\n`இலங்கைத் தமிழரின் புலப்பெயர்வு கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் முற்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த மலேசிய புலப்பெயர்வுதான் யாழ்ப்பாணத்தின் கடல்தாண்டி வாழத் தலைப்பட்ட முதல் நிகழ்வாகும். ஆனால் இது இவர்களுக்கு வருத்தத்தை அளித்ததாகத் தெரியவில்லை. ஏனெனில், அவர்கள் கூலிகளாக அல்லாமல் இரண்டாம் நிலை அதிகாரிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். அதனால்தான் போலும் மலேசியத் தமிழ் இலக்கியம் தொகுக்கப்பட்டபோது அதில் இலங்கைத் தமிழரின் குரல் பதிவாகவே இல்லை (தற்போது தீவிர ஆராய்ச்சிகளின் பின் சில படைப்புகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன). அதற்கடுத்து, இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னும் முன்னும் யாழ்ப்பாண மேட்டுக்குடியினர் படிப்பிற்காகச் சென்று இலண்டன் கனவை சமூகத்தில் உருவாக்கிய இலண்டன் பயணமாகும். இதற்குப்பன் 1960களின் பிற்பகுதியில் எண்ணெய் வளநாடுகளை நோக்கிய செல்வம் தேடும் பயணமும் புலப்பெயர்வும் நிகழ்கின்றது. இந்தப் புலப்பெயர்வுகள் தனியே பொருளாதாரக் காரணியைக் கொண்டவை. அதற்கும் பின்னர்தான் மிகப்பெரிய அளவினதாக, 1980களில் தற்போதைய (ஐரோப்பா,கனடா, அவுஸ்திரேலியா) புலப்பெயர்வு தொடங்கியது. இப்புலப்பெயர்வுக்குப் போரும் பொருளாதாரமும் முக்கிய காரணங்களாகும். இந்தப் புலப்பெயர்வில் இடம்பெற்றவர்களில் பெரும்பான்மையினர் சாதாரணர்கள், சாமானியர்கள், பாமரர்கள் இன்னும் இந்துத்துவா மொழியில் கூறினால் சூத்திரர்கள்.\n`எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்து இலங்கைத் தமிழரில் அநேகர் பிரான்சுக்குள் வந்து சேரத் தொடங்கினர். குறிப்பாக, எண்பத்தேழுக்குப் பின்னர்தான் அலைஅலையக நம்மவர் பிரான்சுக்குள் படையெடுத்தனர். பிரான்சுக்குள் வந்து சேர்ந்தோரை மூன்று வகையினராகக் கொள்ளலாம்.' இலண்டனுக்குள் நுழைவதற்கென்றே பயணத்தை தொடங்கி பிரான்சுக்குள் முடங்கிப் போனோர் ஒருவகையினர். ஏதேனும் ஒரு வெளிநாட்டுக்குப் போவோம் திரவியம் தேடுவோம் என்றெழுந்த அலையில் அள்ளுண்டு பிரான்ஸ் என்னும் நாட்டுக்குள் வந்து சேர்ந்தோர் இன்னொரு வகை��ினர். இந்த இருவகையினரையும் மையமிட்டு ஊராகவும் உறவாகவும் வந்து சேர்ந்தோர் மூன்றாவது வகையினர். இந்த மூன்று வகையினரே பிரான்சில் இலங்கைத் தமிழரின் வாழ்வியல் போக்கை வடிவமைத்தவராவர்.\nபிரான்சுக்குள் வந்து சேர்ந்தோரில் பெரும்பான்மையினர் பாரிஸ் நகருக்குள்ளேயே முதலில் முடங்கிக் கொண்டனர். ஆனால் பிற்பாடு புறநகர்ப்பகுதிகளிலும், பாரிஸ் நகருக்கு தொலைவில் உள்ள நகரங்களிலும் வாழத் தொடங்கிவிட்டனர். ஆனாலும் அவர்களும், ஏனைய ஐரோப்பா வாழ் இலங்கைத் தமிழர் அனைவரும் பாரிசின் மையத்திற்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். ஏனெனில், ஐரோப்பாவிலேயே தமிழ்க் கலாசாராம் விற்கும் மையமாக பாரிஸ் நகரத்தின் 'லா- சப்பேல்' பகுதி நிலைபெற்றுவிட்டது.\nஇச்சூழலானது ஒருவர் பிரெஞ் படிக்காமலே தமிழ்மொழி அறிவுடன் வாழ்ந்து மடிந்துவிடலாம் என்னும் துணிபை அளிக்கக்கூடியது என்றால் மிகையான கூற்றல்ல.\nஇந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(5 posts)\nஇதுவரை: 18852179 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=91784", "date_download": "2020-05-24T23:15:01Z", "digest": "sha1:P3FAKV44SMUCKK6NR3POG3ONSOETIM2Z", "length": 1553, "nlines": 18, "source_domain": "tamilflashnews.com", "title": "2,500 ஆண்டு பழங்கால 200 கல் படுக்கைகள்!", "raw_content": "\n2,500 ஆண்டு பழங்கால 200 கல் படுக்கைகள்\nசேலம் மாவட்டம், கொளத்தூரை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கத்திரிமலை அடிவாரம் குத்தேரிக்கல்காடு என்ற பகுதியில் ஒரே இடத்தில் 200க்கும் மேற்பட்ட 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்படுக்கை, கல்வட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்கிறார்கள் இதைக் கண்டுபிடித்த வரலாற்று ஆர்வலர்கள்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/paraitai-avarakalaina-7-ama-anatau-nainaaivau-vanakaka-naikalavau", "date_download": "2020-05-24T21:04:21Z", "digest": "sha1:XGK223ASGL2KW6W3RQB6T32JUSZB3S6S", "length": 9564, "nlines": 49, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "பரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு! | Sankathi24", "raw_content": "\nபரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nசனி நவம்பர் 09, 2019\nபிரான்சு பாரிசில் 08.11.2012 அன்று படு���ொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு நேற்று (08.11.2019) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் மலர்வணக்கமும், சுடர்வணக்கமும் இடம்பெற்றது.\nதொடர்ந்து கேணல் பரிதி அவர்களின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள பந்தன் கல்லறையில் பகல் 11.00 மணிக்கு நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது.\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக கேணல் பரிதி அவர்களின் கல்லறைமீது தமிழீழத் தேசியக்கொடி போர்த்தி மதிப்பளிப்புச்செய்யப்பட்டது.\nஇந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை மேலாளர் திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம் அவர்கள் ஏற்றி வைத்தார். ஈகைச் சுடரினை கேணல் பரிதி அவர்களின் துணைவியார்; ஏற்றிவைக்க கல்லறைக்கான மலர் மாலையினை கேணல் பரிதியில் பெற்றோரும், கேணல் பரிதியின் சகோதரரும்; அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினர்.\nஅகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர் வணக்கம் செலுத்தி, சுடர் வணக்கம் செய்தனர்.\nதொடர்ந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் நினைவுரை ஆற்றினார். அவர்தனது உரையில் எமது தமிழீழத் தேசியத் தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் நல்லதொரு மைந்தனாகவும் நல்லதொரு நண்பனாகவும் சகோதரனாகவும் துன்பங்களைத் தீர்த்துவைக்கின்ற ஆறுதல்தருகின்ற ஒரு அற்புதமான நடுவனாக இருந்த கேணல் பரிதி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட 7 ஆம் ஆண்டிலே அந்தச் சூரியனை நாங்கள் மீண்டும் காணமுடியாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் இந்தக்காலகட்டத்தில் நாங்கள் காணும் துன்பங்களை அவர் வாழ்ந்த காலத்தில் கண்டுகொள்ளவில்லை. எதற்கும் ஒரு தீர்வு அவரால் அனைவருக்கும் கிடைத்திருந்தது. அப்படிப்பட்ட உன்னதமான அவர் விடுதலையை நேசித்து விடுதலைக்காக உண்மையாக உழைத்து வீரச்சாவினை எம்கண்முன்னாலேயே தழுவிக்கொண்டவர். இந்த மாவீரர்களின் கனவு நனவாகும் வரை - எமக்கான தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்.\nநாம் இல்லாவிட்டாலும் எமது அடுத்த தலைமுறையினர் இதனைக் கையில் எடுத்துக் கொண்டுசெல்வர் என��ற நம்பிக்கையோடு இங்கே உறுதி எடுத்துக்கொள்வோம் என்றார். தொடர்ந்த லாக்கூர்நோவ் நகரசபை உறுப்பினர் அந்தோனி றுசெல் அவர்கள் கேணல் பரிதி அவர்களின் நினைவாக சிலவார்த்தைகளைப் பகிர்ந்துகொண்டதுடன் நிச்சயமாக ஒருநாள் தமிழீழம் மலரும் என்று கூறி நிறைவுசெய்தார்.\nதொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் கல்லறைவணக்க நிகழ்வு நிறைவடைந்தது.\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nமே 18, 2020 அன்று, பிரித்தானிய வெளியுறவு செயலாளரான டொமினிக் ராப்( Dominic Raa\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் அமைப்பினர் மே 18 மு\nபிரான்சு இவ்றி நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nவியாழன் மே 21, 2020\nபிரான்சு இவ்றி நகரில் இவ்றி தமிழ்ச் சங்கத்தின்\nபிரான்சு சுவாசிலுறூவா நகரில் இடம்பெற்ற மே 18 நினைவேந்தல்\nவியாழன் மே 21, 2020\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\nபிரான்சு இவ்றி நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nவியாழன் மே 21, 2020\nபிரான்சு சுவாசிலுறூவா நகரில் இடம்பெற்ற மே 18 நினைவேந்தல்\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/212087", "date_download": "2020-05-24T23:18:37Z", "digest": "sha1:L6FZFM7H5HKZ57RAOMXJR5BE4TQ2Q55P", "length": 10944, "nlines": 174, "source_domain": "www.arusuvai.com", "title": "vermicilli semiya(சேமியா ) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் உப்புமா செய்வது எப்படி சேமியாவை வறுத்து விட்டு 1 க்க்கு 1.5 தன்னீர் விட்டென்..SEMIYA is looking very soggy..உஙாலுக்கு தெரின்டல் உதுவுன்கள் தொழிகளே.\nநான் மூன்று : ஒன்று போடுவே���் வெந்தயமும் சேர்ப்பேன் அருமையாக வருகிறது..எப்படி அரைக்கிறீங்கன்னு சொல்லுங்க..மிக்சி>\nநானும்4=1 வெந்தயம் 1ஸ்பூன் ஜவ்வரிசி சேர்ப்பேன் ந்ல்லா வரும்....தோசை மொறு மொறுப்பாக வரும் இதனால் ஹேஒட்ட்ல் ரோஸ்ட் சாப்பிடுரத விட்டாச்சு....இட்லி அரிசிதான் சேர்பேன்....இட்லியும் பூ மாதிரி வரும்....premier மிக்ச்யில்தான் அரைக்கிரேன்...தளிகா நீங்கள் எந்த அரிசி பயன்படுத்துகிரீர்கள்\nஹாய் தோழீஸ்... இட்லி மாவு பதம் என்பது சாதாரணமா ஒருத்தர்ட இருந்து ஒருவருக்கு வித்தியாசம் வரும். ஏன்னு சொல்றேன்... வாங்கும் அரிசி, வாங்கும் பருப்பு, அவற்றின் காய்ச்சல், அரைக்கும் பதம், அரைக்கும் இயந்திரம், அரைக்கும் நேரம், ஊற வைக்கும் நேரம் என எல்லாம் சேர்ந்து தான் ஒரு இட்லி மாவின் பதத்தை முடிவு செய்யும்.\nவழக்கமா 4:1 தான். எங்க வீட்டில் இட்லிக்கு வெந்தயம் அது இதுன்னு ஏதும் சேர்த்ததில்லை... ஆனா இட்லி சூப்பரா வரும். தோசையும் அருமை. பருப்பு ஒரே ப்ராண்ட். அரிசி மாறும்... அப்போ அதுக்கு ஏற்றபடி ரேஷியோ மாறும். தோசை இட்லி எப்படி வருதுன்னு பார்த்து மாற்றி பாருங்க.\nசேமியா உப்புமாவிற்கு எந்த வாணலியில் வறுப்பீங்களோ அதே வாணலியில் உள்ள சேமியா அளவிற்கு தண்ணீர் ஊத்துங்க.இது கண்ணளவு.பழக்கத்தில் வரும்.\nசாதாரண சேமியாதான் உப்புமாக்கு நல்லார்க்கும்பா. குத்துவிளக்கு,அணில் சூப்பரார்க்கும். வெர்மிசில்லி பாயாசத்துக்கு ஓகே. True Brand nice semiya பாயாசத்துக்கு ரொம்ப நல்லார்க்கும்பா.\n\" வாழ்க வளமுடன் \"\nஅணில் சேமியா எனில் 1:1 (சேமியா:தண்ணிர்) சரியாக வரும்.\nதண்ணிர் கொதித்த பின் வறுத்த சேமியாவை போட்டு சிறு தீயில் வைத்து 2 நிமிடம் மூடி வேகவிட்டு எடுக்கவும்.கண்டிப்பாக நன்றாக வரும்.\nஎப்படி இருக்கு பக்கோடா யாராவது செய்தால் அனுப்புங்கோ\nகோழ்வரகு, கம்பு வைத்து செய்யும் சிற்றுண்டி\nஅருசுவை தோழிகளே சப்பாத்தி சந்தேகம்\nவீச்சு ரொட்டி செய்வது எப்படி என்று யாராவது சொல்லுங்கலேன்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13319", "date_download": "2020-05-24T21:58:31Z", "digest": "sha1:NJH4SBUU6IXEIUOJFAPUDDV3BP7FAM2G", "length": 10276, "nlines": 277, "source_domain": "www.arusuvai.com", "title": "ஈசி க்ரீம் கேரமெல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\n1) பால் - 2 கப்\n2) முட்டை - 2\n3) சர்க்கரை - 1/2 கப்\n4) வென்னிலா எசன்ஸ் - சில துளிகள்\nஅடி கணமான பாத்திரத்தில் 1/4 கப் சர்க்கரையும், 1 மேஜைக் கரண்டி தண்ணீரும் கலந்து குறைந்த தீயில் வைத்து அடுப்பில் வைக்கவும்.\nபொன்னிறமான கேரமெல் வடிவம் வரும் வரை கலக்கிக் கொண்டிருக்கவும்.\nஇப்பொது மீதமுள்ள சர்க்கரை, முட்டை, வென்னிலா எசன்ஸ் அனைத்தையும் ஒரு பத்திரத்தில் கொட்டி நன்றாக அடிக்கவும்.\nகாய்ச்சி ஆறவைத்த குளிர்ந்த பாலில், அடித்த கலவையை ஊற்றி நன்றாகக் கலக்கவும்.\nஇதை அந்த கேரமெல் கலவையின் மேல் ஊற்றவும்.\nஇப்பொது மூடி வைத்து குக்கரில் வைத்து 1/2 மணி நேரம் வேக விடவும்.\nக்ரீம் கேரமெல் தயார். இதை ஃப்ரிட்ஜில் வைத்து குளிந்தவுடன் பரிமாறவும்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE_2011.12", "date_download": "2020-05-24T22:24:51Z", "digest": "sha1:YJP7RM7FM65UJUB6BZHX3WMXHHARD5YR", "length": 3403, "nlines": 71, "source_domain": "www.noolaham.org", "title": "அர்ச்சுனா 2011.12 - நூலகம்", "raw_content": "\nநல்ல நண்பர்களைத் தேடுவோம் - ஆசிரியர்\nதேவமைந்தன் பிறந்தார் - செ.மகேந்திரன்\nலப்பாம் டப்பாம் 07 – அமரர். வில்வம் பசுபதி\nகண்டறியாதது “வெப்பமானி” - இ.சிவானந்தன்\nநிலத்தின் கீழ் நீரூற்றுக்களைக் கண்டுபிடிக்கும் தடி\nதென் ஆபிரிக்காவில் தமிழர்கள் - ஜெகன்\n“லோங் ஐலன்ட்” புயலின் சீற்றம் (இயற்கை அனர்த்தங்கள்) - ஜெகன்\nஆகாய விமானம் - அ.துஷாரா\nஇலங்கையில் மானினம் - ஜெகன்\nமுயல் ஒன்றினை வரைந்து பாருங்கள்\nகணக்குப் புதிர் - வி.சிந்துஜன்\nநட்புடன் உதவுவோம் - மா.கதிர்முகிலன்\n2011 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=29538", "date_download": "2020-05-24T22:38:32Z", "digest": "sha1:CJAFOT6WJGLMNEUUAZLOUQWDBXNVTN5D", "length": 7003, "nlines": 78, "source_domain": "www.vakeesam.com", "title": "ரணில் பதவியேற்பு -ஆதரவாளர்கள் வெடி கொழுத்திக் கொண்டாட்டம் - Vakeesam", "raw_content": "\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இரா��ுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nரணில் பதவியேற்பு -ஆதரவாளர்கள் வெடி கொழுத்திக் கொண்டாட்டம்\nin செய்திகள், மாவட்டச் செய்திகள் December 16, 2018\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க 5 ஆவது தடவையாகவும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமர் பதவியேற்றதையடுத்து, 16.12.2018 அன்று அட்டனில் இதனை மகிழ்விக்கும் முகமாக ஆராவாரம் செய்யப்பட்டது.\nஇதன்போது நகரில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு அணைவரும் மகிழ்ச்சியடைந்ததோடு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உருவ படங்களை ஏந்தி கோஷமிட்டு கொண்டாடினார்கள்.\nஇந்த நிகழ்வின் போது, அட்டன் டிக்கோயா நகர சபையின் உப தலைவர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள், நகரவாசிகள் என பலரும் ஆரவாரத்தில் ஈடுப்பட்டனர்.\nஇதன்போது அட்டன் நகரத்தில் பொலிஸாரின் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nஇன்றைய (22/05/2020) பத்திரிகைப் பார்வை\nஉயர் அழுத்த மின் தாக்கியதில் ஒருவர் படுகாயம் – கோண்டாவில் உப்புமடத்தடியில் சம்பவம்\nபிறந்து 4 நாட்களேயான சிசுவை மலக்குழியில் போட்டு கொன்ற தாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=35775", "date_download": "2020-05-24T22:43:53Z", "digest": "sha1:C6JUTI63FFD3B7WN3KW6JKDHUHRIFXDO", "length": 7198, "nlines": 80, "source_domain": "www.vakeesam.com", "title": "ராஜஸ்தானில் 5 ஆயிரம் பறவைகள் உயிரிழப்பு. - Vakeesam", "raw_content": "\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nராஜஸ்தானில் 5 ஆயிரம் பறவைகள் உயிரிழப்பு.\nin செய்திகள், தமிழ்நாடு November 16, 2019\nராஜஸ்தானில் சுமார் 5 ஆயிரம் பறவைகள் உயிரிழந்தமைக்கு நச்சு உணவே காரணம் எனத் தெரியவந்துள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே சாம்பார் ஏரி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய உப்புநீர் ஏரியாக இது விளங்குகிறது.\nஇங்கு ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து இலட்சக்கணக்கான பறவை இனப் பெருக்கத்துக்காக வந்து செல்லும்.\nஇந்நிலையில் அந்தப் பகுதியில் 4,800-க்கும் மேற்பட்ட பறவைகள் அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்தன.\nஇது குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ராஜஸ்தான் கால்நடை பல்கலைக்கழகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.\nகுறித்த அறிக்கையில், இறந்து கிடந்த புழுக்களை தின்றதால் இப்பறவைகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், நரம்பு மற்றும் தசைகளை கடுமையாக பாதிக்கும் உயிர்க்கொல்லி நோய்தான் இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபத��� கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nஇன்றைய (22/05/2020) பத்திரிகைப் பார்வை\nஉயர் அழுத்த மின் தாக்கியதில் ஒருவர் படுகாயம் – கோண்டாவில் உப்புமடத்தடியில் சம்பவம்\nபிறந்து 4 நாட்களேயான சிசுவை மலக்குழியில் போட்டு கொன்ற தாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/dolphin-a-viral-video/c76339-w2906-cid561100-s11039.htm", "date_download": "2020-05-24T22:09:00Z", "digest": "sha1:W2DAERQ6U7CRR2HSZVZ67ANAEIRZAMSX", "length": 3841, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "கங்கை ஆற்றில் துள்ளி விளையாடும் டால்பின் - வைரலாகும் வீடியோ", "raw_content": "\nகங்கை ஆற்றில் துள்ளி விளையாடும் டால்பின் - வைரலாகும் வீடியோ\nகொரோனா ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் இயங்காமல் மூடிக்கிடக்கின்றர். எனவே, அவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீர்கள் ஆறுகளில் கலக்காமல் ஆறுகள் சுத்தமாகி வருகிறது. ஒருபக்கம் சாலைகளில் மனித நடமாட்டம் இல்லாததால் வன விலங்குகள் ஹாயாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் வலம் வருகின்றன.\nஅதே போல், கடந்த சில நாட்களாகவே கங்கை ஆற்றில் சுத்தமான நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், கங்கை ஆற்றில் டால்பின் மீன் ஒன்று துள்ளி விளையாடும் வீடியோவை வனத்துறை அதிகாரி ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/category/news/world-news/france-news/page/3/", "date_download": "2020-05-24T22:15:30Z", "digest": "sha1:TI5PTK7QCHDT46SITYNPDG6447H3XBMA", "length": 11609, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "பிரான்ஸ் செய்திகள் | LankaSee | Page 3", "raw_content": "\nவிஷப் பாம்பு கடித்து உயிரிழந்த மனைவி.கணவனைப் பற்றி வெளிவரும் தகவல்\nகொஸ்கொட தாரகவின் உதவியாளர் கைது\nஉயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..\nகொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1106 அதிகரிப்பு\nமருத்துவர்கள் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கை..\nசேலை கட்டி கு���ும்ப பெண்ணாக இருந்த கண்மணி சௌந்தர்யாவா இது\nஅந்த பொண்ணுங்க தான் என்கூட ஜாலியா இருந்தாங்க\nகாக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவனா இது\nயாழ்ப்பாணத்தில் தமிழ் உப பொலிஸ் பரிசோதகர் மீது வாள்வெட்டு\nநாடு முழுவதிலும் இன்றும் நாளையும் மதுக்கடைகளு பூட்டு\nகொரோனா தீவிரத்தால் சுய நினைவறுந்த நோயாளிகள்… உயிர் காக்க போராடும் மருத்துவர்கள்\nபிரான்சில் கொரோனா தீவிரத்தால் சுய நினைவறுந்த நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் உயிர் காக்க போராடும் காட்சிகள் புகைப்படமாக வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் புர... மேலும் வாசிக்க\nகொரோனாவால் முடங்கிக் கிடக்கும் பிரான்சில் பட்டப்பகலில் கத்திக்குத்து சம்பவம்… இருவர் பலி\nகொரோனா அச்சுறுத்தலால் முடங்கிக் கிடக்கும் பிரான்சில் கத்திக்குத்து சம்பவம் ஒன்றில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர். தென்கிழக்கு பிரான்சிலுள்ள Grenoble நகரில், சனிக்கிழமை பட்... மேலும் வாசிக்க\nபிரான்ஸ் நாட்டில் இன்றும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியான சோகம்..\nஉலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கமானது அதிகளவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், பரிதாபமாக பலியாகியும் வருகின்றனர். இந்த வைரஸ் நோயான... மேலும் வாசிக்க\nகொரோனாவால் பிரான்ஸில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்ட செல்லும் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 588 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன் மூலம் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,500-க்கும் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பி... மேலும் வாசிக்க\nபிரான்ஸ் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு…\nஉள்ளிருப்புக் கட்டுப்பாட்டுக் காலத்தில் வெளியே செல்வதற்கான அனுமதி படிவத்தின் smartphone பதிப்பை விரைவில் பொதுமக்களுக்கு வழங்குவதாக பிரான்ஸ் அரசாங்கம் (02) வியாழக்கிழமை அறிவித்தது. இப்போது வர... மேலும் வாசிக்க\nபிரான்சில் இது வரை இல்லாத அளவிற்கு 500 பேர் பலி\nபிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், இதுநாள் வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இதுவே அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோ... மேலும் ��ாசிக்க\nமிகவும் மோசமான நிலையை எதிர்கொள்ளப் போகின்றோம்\nஎதிர்வரும் சில நாட்களில் மிகவும் மோசமான கொரோனா நோயின் பரவலை நாம் சந்திக்க நேரிடும், பிரான்ஸ் மீது கொடூரமாக வைரஸ் நோய் தொற்ற உள்ளது” என பிரான்சின் பிரதமர் எச்சரித்துள்ளார் “நாம் ம... மேலும் வாசிக்க\n18,000 கொரோனா ஐ கடந்த உயிரிழப்பு… அமெரிக்க உயிரிழப்பும் 1000ஐ கடந்தது\nகோவிட்-19 (கொரோனா) வைரசினால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21,297 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் 7,503, ஸ்பெயினில் 3,647, சீனாவில் 3,287, ஈரானில் 2,077, பிரான்ஸில் 1,331, அமெரிக்காவில் 1... மேலும் வாசிக்க\nபிரான்சில் 24 மணி நேரத்தில் 186 பேர் பலி…\nபிரான்சில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 860-ஆக உயர்ந்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 186 பேர் உயிரிழந்துள்ளனர், அதில் 5 பேர் மருத்துவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு... மேலும் வாசிக்க\nபிரான்சில் கொரோனாவுக்கு பலியான முதல் மருத்துவர்\nபிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ஒருவர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் Compiègne பகுதியைச் சேர்ந்த அவசர பிரிவு மருத்துவர் ஆவ... மேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/vijay/", "date_download": "2020-05-24T22:51:09Z", "digest": "sha1:ZLBOBBNXGCNEIPL7HTDBPKTY5XH5RCKZ", "length": 29034, "nlines": 186, "source_domain": "livecinemanews.com", "title": "Vijay ~ Live Cinema News", "raw_content": "\nHome தமிழ் சினிமா செய்திகள்\nin தமிழ் சினிமா செய்திகள்\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் நேசிக்கப்படும் ஒரு நபர் என்றால் அது தளபதி விஜய்.\nஇவரின் சினிமா பயணம் மற்ற நடிகர்களைப் போல் அல்லாமல் மிக கடினமாக அமைந்தது என்று கூறலாம்.\nஆம், பல சறுக்கல்கள், பல அவமானங்கள், பல தோல்விகள், பல போராட்டங்கள் நிறைந்த ஒரு திரை பயணமாகவே தளபதி அவர்களுக்கு இருந்தது.\nதளபதி விஜய் பிறந்தநாளான இன்று, அவர் தனது திரை உலகில் எவ்வாறு வெற்றிக்கனியை பரித்தார் என்பதை நாம் இந்த கட்டுரையில் காண்போம்.\n1984, ஆம் ஆண்டு விஜய் தனது திரைப்பயணத்தை குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தார்.\nஅவர் நடித்த முதல் திரைப்படம் வெற்றி. இப்படத்தில் அவர் குழந்தை நட்சத்திரமாக விஜயகாந்த் கேரக்டரில் அறிமுகமானார்.\nஅதன் பின்னர் வசந்த ராகம், சட்டம் ஒரு இருட்டறை, இது எங்கள் நீதி, நான் சிகப்ப��� மனிதன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.\n90-களில் ரஜினி, கமல் என்ற சாம்ராஜ்யத்தில் தமிழ் சினிமா நகர்ந்துகொண்டிருந்தது.\nஅப்போது புரட்சி புயலாய் நாளைய தீர்ப்பு என்கின்ற ஆக்சன் திரைப்படத்தில் தனது திரைப்பயணத்தை தளபதி விஜய் துவங்கினார்.\nஎதிர்பார்த்த அளவுக்கு நாளைய தீர்ப்பு வெற்றி பெறவில்லை. ஆனால், தளபதி சோர்ந்து போகவில்லை நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் விஜயின் நடிப்பு அப்போது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.\nபிரபல பத்திரிக்கை இந்த முகத்தை பார்க்க எதுக்கு தியேட்டருக்கு போகணும் -என்ற கேவலமான விமர்சனத்தை தனது பத்திரிகையில் எழுதி இருந்தது. இது தளபதி விஜய்க்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியது.\nவிஜய்யை பட்டிதொட்டி எங்கும் அழைத்துச் செல்ல அவரது தந்தை எடுத்த அதிரடி முடிவு கேப்டன் விஜயகாந்த். ஆம், செந்தூரப்பாண்டி இந்த படம் 1993 ஆம் ஆண்டு வெளியானது.\nஇப்படத்தில் விஜயகாந்த் அவர்களுக்கு தம்பியாக நடித்து இருப்பார். இந்த படம் மாபெரும் வெற்றி பெறவில்லை என்றாலும் விஜய்யைப் பட்டிதொட்டி எங்கும் அழைத்துச் சென்றது.\nஅதன் பின்னர் ரசிகன், தேவா போன்ற படங்களில் காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த கதைகளில் நடித்து வந்தார். இந்த படங்களும் ஓரளவுக்கு சுமாரான வெற்றியைப் பெற்றது.\nஅஜித்துடன் இணைந்து நடித்த ஒரே படம்\nஇப்படி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த தளபதி விஜய், அஜித் அவர்களுடன் இணைந்து ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இரண்டு கதாநாயகர்கள் கதாபாத்திரம் நடித்திருந்தார்.\nஇந்த படம் அந்த காலகட்டத்தில் மாபெரும் வெற்றி பெறவில்லை. அதன்பின்னர் விஜயும், அஜித்தும் இதுவரை எந்த படத்திலும் ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய்யின் முதல் வெற்றி பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை\n1996-ஆம் ஆண்டு தளபதி விஜய் அவர்களின் திரைப்பயணத்தில் மிக முக்கிய வருடம். இந்த வருடம் தான் தமிழ் திரையுலகில் தனது முதல் வெற்றியை அடைந்த ஆண்டு. அந்த படத்தின் பெயர் பூவே உனக்காக.\nஆம், இயக்குனர் விக்கிரமன் இயக்கத்தில் நடித்த படம். பூவே உனக்காக படத்தில் தனது காதலியின் குடும்பத்தை ஒன்று சேர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.\nபூவே உனக்காக படத்தில் காதலித்து தோல்வி அடையும் கதாபாத்திரத்த��ல் நடித்து இருந்ததால், அந்த காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் படம் மிகுந்த வரவேற்பு பெற்றது.\nபூவே உனக்காக மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து காதல் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் காதலுக்கு மரியாதை, ஒன்ஸ்மோர், லவ்டுடே, நினைத்தேன் வந்தாய் போன்ற காதல் படங்களிலேயே நடித்து வந்தார்.\nதொடர் தோல்வி முற்றுப்புள்ளி வைத்த குஷி\nநெஞ்சினிலே, மின்சார கண்ணா, என்றென்றும் காதல், போன்ற படங்கள் மாபெரும் வெற்றியை பெறவில்லை. விஜய்க்கு மீண்டும் ஒரு சறுக்கல்.\nஇத்தகைய சறுக்கல்களை எப்படி சமாளிப்போம் என்று விஜய் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது மீண்டும் ஒரு சறுக்கலாக வந்த படம்தான் நிலவே வா.\nஇது, விஜய் மிகவும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோல்வியடைந்த படம். அதன்பின்னர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா அவர்களின் இயக்கத்தில் 2000-ஆம் ஆண்டு மிக பிரம்மாண்டமாக வெளிவந்த படம்தான் குஷி.\nகுஷி படத்தில் விஜய் கல்லூரி மாணவராக நடித்திருப்பார். ஜோடியாக ஜோதிகா நடித்து இருப்பார். குஷி திரைப்படம் அப்போது இளைஞர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇதுவரை மிடில் கிளாஸ் ரசிகர்களை மட்டுமே வைத்திருந்த விஜய் குஷி படத்திற்கு பிறகு ஹை-கிளாஸ் ரசிகர்களையும் தன்வசம் கொண்டு வந்தார். குஷி படத்தை இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா மூன்று மொழிகளில் இயக்கினார்.\nமுதல் ஹாட்ரிக் வெற்றிபெற்ற விஜய்\nகுஷி படத்திற்கு பிறகு விஜய் பிரியமானவளே, பிரண்ட்ஸ், பத்ரி என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வெள்ளிவிழா நாயகன் என்ற அந்தஸ்தை பெற்றார்.\nஇதற்கு பிறகு நடித்த படங்கள் அனைத்துமே தோல்விப் படங்களாகவே அமைந்தது. ஆம், 2002-ஆம் ஆண்டு வெளியான ஷாஜகான், தமிழன், யூத், பகவதி, புதிய கீதை, வசீகரா என படங்களில் நடித்து இருந்தாலும் இவை அனைத்துமே தோல்விப் படங்களாகவே அமைந்தது.\nஓரளவிற்கு யூத் மற்றும் பகவதி வசூலில் குறைவைக்கவில்லை. மற்ற அனைத்து படங்களுமே தளபதி விஜய்க்கு மிகப் பெரிய தோல்விப் படமாகவே அமைந்தது.\n2003-ஆம் ஆண்டு தீபாவளிக்கு பல முனை போட்டியுடன் வெளிவந்து விஜய்க்கு மீண்டும் ஸ்டார் அந்தஸ்தை பெற்றுக்கொடுத்த படம் என்றால் அது திருமலை தான்.\nஆம், விக்ரம் நடித்த பிதாமகன், அஜித்குமார் நடித்த ஆஞ்சநேயா, போன்ற படங்களுடன் கடும் போட்டியுடன் வெளிவந்த திருமலை வெற்றி வாகை சூடியது.\nஅந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூலை ஈட்டி மீண்டும் வசூலில் ஒரு புதிய மைல் கல்லை விஜய் எட்டினார்.\nமேலும் திருமலை படத்தில் தான் ஒரு முழு ஆக்சன் ஹீரோவாக முதன்முதலில் நடித்து வெற்றி பெற்றார். அதன் பின்பு சொல்ல தேவையில்லை,\nதரணி இயக்கத்தில் 2004-ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. இப்படத்தில் விஜய் கபடி வீரராக நடித்திருப்பார்.\nவிஜய்க்கு ஜோடியாக திரிஷா, வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருப்பார். இப்படத்தில் விஜய் துறுதுறுவென இளைஞராக நடிப்பில் அசத்தி இருப்பார்.\nகுறிப்பாக அப்படி போடு என்ற பாடல் அந்தக் காலகட்டத்தில் அனைத்து இளசுகளின் மனதிலும் தாளம் போட்டது.\nஇப்படத்தின் வசூல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தின் வசூலை முறியடித்தது என்பது வரலாறு.\nதங்கச்சி சென்டிமென்டில் கலக்கிய திருப்பாச்சி\nகில்லி படத்திற்கு பிறகு விஜய் நடித்த மதுர, திரைப்படம் ஓரளவிற்கு வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை. ஆனால், கில்லி படத்தின் வசூலை தூக்கி சாப்பிடும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த படம் தான் திருப்பாச்சி.\nஅண்ணன் தங்கச்சி சென்டிமென்ட் மையமாக வைத்து புதுமுக இயக்குனர் பேரரசு இயக்கத்தில் பொங்கலன்று வெளியான திருப்பாச்சி வசூலில் ஒரு புதிய சாதனையைப் படைத்தது.\nஅதுமட்டுமின்றி விஜய்க்கு தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தையும் இந்த திரைப்படம் தான் அமைத்துக் கொடுத்தது. பின்பு வெளியான சிவகாசி, ஆதி போன்ற படங்கள் சுமாராக வெற்றி பெற்றாலும் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய வெற்றி தேவைப்பட்டது.\nவெள்ளி விழா கண்ட போக்கிரி\nஇதற்காக விஜய் சுமார் 1 ஆண்டுகளாக எந்தவித படங்களில் நடிக்காமல் காத்திருந்தார். அப்போதுதான் இயக்குனர், நடன இயக்குனருமான பிரபுதேவா இயக்கத்தில் போக்கிரி என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.\nஇந்த திரைப்படம் வசூலில் ஒரு புதிய சாதனையைப் படைத்தது குறிப்பாக சென்னையில் உள்ள லட்சுமி திரையரங்கில் இத்திரைப்படம் இரண்டாவது முறையாக அதாவது வெள்ளி விழா கண்ட படம் மீண்டும் திரையிடப்பட்டு 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய சாதனையை செய்தது.\nஇந்த விழாவிற்கு நேரிலே வந்து கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோக்கிரி படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் அழகிய தமிழ் மகன்.\nஇப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருப்பார். இந்த படத்தின் கதை என்னவென்றால் பின்பு நடக்க இருக்கும் நிகழ்வை முன்கூட்டியே தெரிந்து அதனை தடுக்கும் ஒரு குணமுடைய மனிதராக இருப்பார்.\nஆனால், இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறவில்லை இது ஒரு தோல்விப் படமாக அமைந்தது. இதனை அடுத்து வெளியான குருவி, வேட்டைக்காரன், சுறா போன்ற படங்கள் படுதோல்வி அடைந்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை இழக்க நேரிட்டது.\nஆரவாரமின்றி வெளியாகி வெற்றிபெற்ற காவலன்\nமீண்டும் தளபதி விஜய்க்கு ஒரு வெற்றி படம் தேவைப்பட்டது. அப்போது வெளிவந்த திரைப்படம் தான் காவலன். இது விஜய்க்கு மீண்டும் திரையுலகில் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.\nஆனால் இது வசூலில் சொல்லிக் அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை. இருந்தாலும் விஜய் மனம் தளராமல் தனது அடுத்த படமான வேலாயுதம் என்ற படத்தின் மூலம் வசூலில் தன்னால் மீண்டும் ஒரு வெற்றிப் படத்தைக் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தார்.\nஅந்த காலகட்டத்தில் வேலாயுதத்துடன் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் வெளியான படம் தான் ஏழாம் அறிவு. ஏழாம் அறிவிற்கும் வேலாயுதம் கடும் போட்டி நிலவிய நிலையில் வேலாயுதமே மாபெரும் வெற்றி பெற்றது.\nநண்பன், துப்பாக்கி என 100 கோடி கிளப்பில்\nஅதன்பின்பு தளபதி விஜய் நண்பன், துப்பாக்கி என தொடர்ந்து வெற்றிப்படங்களை நடித்தார். அதிலும் துப்பாக்கி விஜய்க்கு 100 கோடி கிளப்பில் இணையும் அந்தஸ்தை கொடுத்தது. இந்த படத்தில் சமூக விரோதிகளை அடித்து நொறுக்கும் ஒரு ராணுவ அதிகாரியாக நடித்திருப்பார்.\nகலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் 2012-ஆம் ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூலை ஈட்டியது மட்டுமின்றி 100 கோடி என்ற புதிய மைல் கல்லை எட்டியது.\nதலைவா இந்த டைட்டில் வைத்த நாளிலிருந்தே இந்த படத்திற்கு தலைவலி ஆரம்பித்தது என்று தான் சொல்லவேண்டும். தலைவா திரைப்படம் வெளிவருவதற்கு பல போராட்டங்கள் பல வன்முறை நடந்தது என்றே சொல்லலாம்.\nதிரைப்படத்தை வெளியிட அக்காலத்திலிருந்த இருந்த அரசு மறைமுகமாக அழுத்தத்தை தந்தது என்று கூறப்பட்டது. இதன் விளைவு, இப்படம் வெளியாக வேண்டிய தேதியில் தமிழகத்தில் வெளியாகவில்லை.\nஆனால் இந்தியாவின் மற்ற பகுதிகளில் வ��ளியாகி தோல்வியை சந்தித்தது.\nஅட்லி மற்றும் முருகதாஸ் படத்தில் மட்டும்\nமுருகதாசுடன், விஜய் இணைந்த படம் கத்தி. இத்திரைப்படம் 2014-ஆம் ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்தது. இப்படத்தில் விவசாயிகளின் தற்போதைய நிலை மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களில் அடாவடித்தனம் போன்ற சமூக அக்கறைகளை வெளிப்படுத்தும் படமாக கத்தி அமைந்தது.\nபின்னர் வெளியான புலி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன் பின்னர் அட்லி உடன் இணைந்து விஜய் நடிப்பில் வெளியான படம் தெறி இத்திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.\nஅவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து இருப்பார். இத்திரைப்படமும் விஜய்க்கு மாபெரும் வெற்றி பெற்று தந்தது. அதன் பின்னர் வெளியான மெர்சல், சர்க்கார் என தொடர்ந்து அட்லி, முருகதாஸ் என இருவரின் இயக்கத்தில் நடித்தார்.\nதற்போது, பெயரிடப்படாத ஒரு படத்தில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் இத்திரைப்படத்தை தளபதி63 என்று அன்புடன் அழைத்து வருகிறார்கள்.\nவிஜய்க்கு ரத்தத்தின் ரத்தமான ரசிகர்கள்\nவிஜயின் இந்த திரைப்பயணத்தில் பல சறுக்கல்கள் பல வெற்றிகள் இருந்தாலும் விஜய் இந்த அனைத்து பிரச்சனைகளையும் தனியாக சந்திக்க வில்லை, அவருக்கு உறுதுணையாக அவரது இன்னொரு கண்ணாக அவரது ரசிகர்கள் என்றும் இருந்து அவரை காத்து வருகிறார்கள்.\nதளபதி விஜய்க்கு ரசிகர்கள் மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறார்கள், விஜய்யும் தனது ரசிகர்களை கவனிப்பது மட்டுமின்றி அவர்களின் இன்ப துன்பங்களில் எப்பொழுதுமே கலந்து வருகிறார்.\nஉங்களை நான் மிஸ் பண்ணுகிறேன் ஹாட் போட்டோஸ் வெளியிட்ட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/492779/amp?ref=entity&keyword=IPL%20T20", "date_download": "2020-05-24T23:12:13Z", "digest": "sha1:X5ONC2VHC3MMRJ63BALAPL6YUCYZ3XEO", "length": 6513, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Rajasthan, Delhi, IPL | ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு 116 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் தி��ுவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு 116 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி\nடெல்லி: இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி அணிக்கு ராஜஸ்தான் அணி 119 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. 119 ரன்களை இலக்காக கொண்டு டெல்லி அணி களமிறங்க உள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nரசிகர்கள்தான் விளையாட்டுகளின் தீப்பொறி...: ரோகித் ஷர்மா நெகிழ்ச்சி\nபிரிமியர் லீக் கால்பந்து மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று\nகொரோனா பாதித்த 4-வது கிரிக்கெட் வீரர்...பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் தபீக் உமருக்கு கொரோனா பாதிப்பு\nஸ்டார் டிவியில் இன்று விசுவநாதன் ஆனந்த்\nகால்பந்து பயிற்சியாளர் சண்முகம் காலமானார்\nடி20 உலக கோப்பைக்கு பதிலாக ஐபிஎல் தொடருக்கு வாய்ப்பு: சாப்பல், டெய்லர் கணிப்பு\nகிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க வழிமுறைகளை வெளியிட்டது ஐசிசி\n× RELATED இலக்கை எட்டாத மருந்து ஏற்றுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/956950/amp?utm=stickyrelated", "date_download": "2020-05-24T21:30:18Z", "digest": "sha1:TWRSM3QEJCSSZB72MFWEN7TY2ZWW3TMR", "length": 9471, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பிக்க அழைப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பிக்க அழைப்பு\nதர்மபுரி, செப்.11: மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக, செவித்திறன் குறைபாடு, 75 சதவீதத்திற்கு மேல் நுண் அறிவுத்திறன் குன்றியோரின் தாய்மார்கள், 18 வயது முதல் 45 வயது வரையுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 45 வயதிற்கு உட்பட்ட நபர்கள் தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, தையல் பயிற்சி முடித்ததற்கான சான்றுகளுடன் வரும் 20ம்தேதி அன்று மாவட்ட மாற்றுத்திற��ாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nபேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி: தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிப்பால் இரண்டு கைகள் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகள், பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு ₹74 ஆயிரத்து 900 மதிப்புள்ள பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கப்படவுள்ளது. எனவே, முதுகு தண்டுவடம் மற்றும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், உரிய சான்றுகளுடன் வரும் 20ம்தேதி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.\nதர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்\nபாப்பாரப்பட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை விவசாயிக்கு 5 ஆண்டு சிறை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக யுகாதி சிறப்பு பேருந்துகள் இயக்கம் ரத்து\nமாவட்டத்தில் முகத்திற்கு அணியும் மாஸ்க் விலை உயர்வு\nவேப்பிலைபட்டியில் சிதிலமடைந்த மண்புழு உரம் தயாரிப்பு கூடம்\nகிருஷ்ணகிரியில் கொரோனா பீதி கிலோ கோழி ₹10 என கூவி கூவி விற்பனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி திருவிழா ரத்து\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா பீதியால் மூடல் மாணவர்களுக்கு சத்துணவு முட்டைகள் வினியோகம்\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு ₹11,500 சரிந்தது\n× RELATED 3000 பேருக்கு நலத்திட்ட உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-24T21:33:55Z", "digest": "sha1:BNMSXCGTNAHSZ2VEPRAMCAVDJSCMXXVW", "length": 5992, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எண்ணெய்க் கப்பல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஒரு சிறிய எண்ணெய்க் கப்பல்\nஎண்ணெய்க் கப்பல் என்பது நிலநெய்யைப் பெருமளவில் கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட கப்பலொன்றைக் குற���க்கும். எண்ணெய்க் கப்பல்கள் பொதுவாக இரண்டு வகைப்படுகின்றன. ஒன்று கச்சா எண்ணெய்க் கப்பல் மற்றது முடிவு எண்ணெய்க் கப்பல்.[1] கச்சா எண்ணெய்க் கப்பல்கள் எண்ணெய்க் கிணறுகள் இருக்கும் இடத்திலிருந்து கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பு ஆலைகளுக்குக் கொண்டு செல்லப் பயன்படுகின்றன.[1] முடிவு எண்ணெய்க் கப்பல்கள், சுத்திகரிப்பு ஆலைகளின் உற்பத்திப் பொருட்களை அவை நுகரப்படும் இடங்களுக்குக் கொண்டு செல்லப் பயன்படுகின்றன.\nஎண்ணெய்க் கப்பல்கள் அவற்றில் அளவு மற்றும் பயன்பாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. அளவு அடிப்படையிலான வகைப்பாட்டில் சில ஆயிரம் டன்களைக் (தொன்) கொண்ட உள்நாட்டு அல்லது கரையோரக் கப்பல்கள் முதல் 550,000 டன்கள் எடை கொண்ட பாரிய கப்பல்களை வரை அடங்குகின்றன. எண்ணெய் தாங்கிகள் ஒவ்வொரு ஆண்டும் 2,000,000,000 metric tons (2.2×109 short tons) எண்ணெயைக் கொண்டு செல்கின்றன.[2][3] எண்ணெயை இடத்துக்கிடம் கொண்டு செல்லும் முறைகளில் குழாய் வழி கொண்டுசெல்வதற்கு அடுத்தபடியான செயல் திறன் கூடிய முறை கப்பல்வழி கொண்டு செல்வதாகும்..[3] எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மூலம் எண்ணெயைக் கொண்டு செல்வதற்கான செலவு, 1 அமெரிக்க கலன் (3.8 L)க்கு 2 அல்லது 3 ஐக்கிய அமெரிக்க சதங்கள் மட்டுமே.[3]\nதற்காலத்தில் சிறப்புப் பயன்பாடுகளுக்கான எண்ணெய்க் கப்பல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. கப்பல்களுக்கு, அவை பயணம் செய்யும்போதே எரிபொருள் நிரப்புவதற்காக வடிவமைக்கப்பட்ட கப்பல்கள் அவற்றுள் ஒரு வகையாகும். எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மூலம் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய எண்ணெய்க்கசிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், இவ்வகைக் கப்பல்களுக்கான வடிவமைப்பும், செயற்பாடுகளும் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டவையாக உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/why-anwar-raja-failed-to-turn-to-vannarapettai-protest-spot-378128.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-05-24T23:26:46Z", "digest": "sha1:FJTKYYEGLPRA5LR5BD43AWSMJE5W3M4O", "length": 24167, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பற்றி எரியும் டெல்லி.. வண்ணாரப்பேட்டையை கூட எட்டி பார்க்காத அன்வர் ராஜா.. என்னாச்சு? | why anwar raja failed to turn to vannarapettai protest spot - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் ���ெய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\n3 வயதில் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nஆவசமான தெய்வானை யானை.. பலியான காளிமுத்து.. திருப்பரங்குன்றம் கோவிலில் சோகம்\nSports கொரோனா வைரஸ் உள்ளது.. எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.. பாக். கிரிக்கெட் வீரர் உருக்கமான வேண்டுகோள்\nMovies வரும்.. ஆனா.. வராது.. நரகாசூரன் ரிலீசுக்காக கிறிஸ்டோபர் நோலனின் உதவியை நாடிய கார்த்திக் நரேன்\nAutomobiles சென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபற்றி எரியும் டெல்லி.. வண்ணாரப்பேட்டையை கூட எட்டி பார்க்காத அன்வர் ராஜா.. என்னாச்சு\nசென்னை: \"அங்க டெல்லி பத்திக்கிட்டு எரிகிறது.. அன்வர்ராஜா எங்கே.. ஆளையே காணோம்..\" என்ற சலசலப்புகள் எழ ஆரம்பித்துள்ளன.. அம்மா இருக்கும்போது ஒரு மாதிரி, இல்லாதபோது ஒரு மாதிரி ஒருசில சிறுபான்மையின தலைவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்றும் சலசலக்கப்பட்டு வருகிறது. டெல்லி போராட்டத்திற்கு ஆறுதல்கூட தராமல் உள்ளது தான் சார்ந்த சமுதாய மக்களையே புறக்கணிப்பதுடன், சார்ந்துள்ள கட்சிக்கும் வெறுப்பை தேடி தந்து வருவதாக சொல்லப்படுகிறது\nஅன்வர்ராஜா.. அதிமுகவின் மூத்த தலைவர்.. ராமநாதபுர மாவட்டத்த��ன் பிரதான அரசியல்வாதி.. எம்ஜிஆர் கட்சியை ஆரம்பித்ததில் இருந்து உறுப்பினராக இருந்து வருகிறார்.. ஜெயலலிதா காலத்திலும் தனி செல்வாக்குடன் திகழ்ந்தவர்.. பல சமயங்களில் இவரது துணிச்சல் பேச்சு அபாரமானவை\nமுத்தலாக் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் \"இந்த சட்டம் காட்டுமிராண்டித்தனமானது, இறைவனுக்கு எதிரானது\" என்று குரல் கொடுத்தவர்.. ஆனாலும் இவருக்கு எம்பி தேர்தலில் வாய்ப்பு மறுப்பு.. ராஜ்ய சபா பதவியும் மறுப்பு.. என்ற தொடர் அதிருப்திகளுக்கு ஆளானார். இதற்கு பிறகுதான், உள்ளாட்சித் தேர்தலில் மகனையும், மகளையும் வேட்பாளர்களாக நிறுத்தி களம் கண்டாலும், ஆசை அத்தனையும் மண்ணாகிவிட்டது.\nநீங்கதான் பொறுப்பு.. உடனே ராஜினாமா பண்ணுங்க.. அமித் ஷாவிற்கு சோனியா செக்.. 6 முக்கிய கேள்விகள்\nஇஸ்லாமிய தொகுதிகளில் தன் பிள்ளைகளை நிறுத்தியும்கூட தோல்வியை சந்தித்தபோது, அன்வர்ராஜா சொன்ன காரணம் இதுதான்: \"பாஜக அரசுக்கு ஆதரவாக அதிமுக அரசு செயல்படுவதால் தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகளை அதிமுக இழந்து வருகிறது... தேசிய மக்கள் குடியுரிமை பதிவேடு நாடு முழுக்க நடைமுறைப்படுத்தப்படும் என்ற அச்சம் இஸ்லாமிய மற்றும் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் நாட்டின் இறையாண்மை மற்றும் மதசார்பின்மைக்கு பாதிப்பு வந்துவிடும். எனவே அதிமுக, மத்திய அரசின் இந்த சட்டத்தை எதிர்க்க வேண்டும்\" என்றார்.\nஅந்த அளவுக்கு சிஏஏ சட்டம் குறித்து கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்த அன்வர்ராஜா பிறகு பல்டியும் அடித்ததுதான் ஒட்டுமொத்த அதிர்ச்சியும் ஆனால் இதே சிஏஏ சம்பந்தமான போராட்டம் குறித்து எதுவுமே வாய் திறக்காமல் இருக்கிறார்.. குறைந்தபட்சம் வண்ணாரப்பேட்டை வன்முறை சம்பவத்துக்காககூட அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இப்போது டெல்லியில் கண்டதும் சுட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வரும் அளவு வெடித்துள்ளது.. இதற்கும் அன்வர்ராஜா தன் தரப்பு கருத்தினை பதிவு செய்யவில்லை.. ஒருவேளை அவர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நிற்கிறாரா என்றும் தெரியவில்லை.\nபாஜகவின் கைப்பாவையாக அதிமுக செயல்படுவதாக பெரும் குற்றச்சாட்டு உள்ள நிலையில் ஏன் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அன்வர் ர��ஜா வராமல் இருக்கிறார் தனது சொந்த சமூகத்திற்கு ஆதரவாக அதிமுகவில் ஒருவர் கூடவா இல்லை என்ற கவலையில் இஸ்லாமியர்கள் உள்ளனர். அவர்கள் மனம் வெதும்பி போய் உள்ளனர்.. தமக்கு ஒன்று என்றால், விரைந்து வந்து தாங்கி பிடிப்பார்கள் என்று கண்ணில் நம்பிக்கையுடன் காத்து கிடந்து... இப்போது விரக்தியிலும், வெறுப்பிலும் தள்ளப்பட்டு வருகின்றனர்.\nஜெயலலிதா இருந்தவரை இப்படி எப்போதுமே நடந்ததே இல்லை... இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் உடனே அந்த சமுதாய அமைச்சர்களை அனுப்பி சரி செய்ய பார்ப்பவர் அவர். ஆனால் இன்று அப்படி ஒரு சம்பவமே அதிமுகவில் நடக்கவில்லை.... அதிமுகவின் அடிப்படைகயையே இது கேள்விக்குறியாக்கியுள்ளது. இதுவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இஸ்லாமிய சமுதாய அமைச்சர்களையோ அல்லது எம்பிக்களையோ அனுப்பி வண்ணாரப்பேட்டை போராட்ட குழுவுடன் பேசியது போல தெரியவில்லை. இது ஆச்சரியம் தான். ஆனால் கூட்டணி கட்சியில் உள்ள அதிமுகவைவிட்டு விட்டு, ஸ்டாலின் வண்ணாரப்பேட்டைக்கு ஏன் வரலை என்று எச் ராஜா கேள்வி எழுப்புகிறார்.\nமனம் வெதும்பி போயுள்ள இஸ்லாமியர்களுக்கு குறைந்தபட்சம் தனது சமூகத்துடன் அன்வர் ராஜா போன்றவர்கள் நிற்க வேண்டாமா ஆனால், இந்த விஷயத்தில் ஜவாஹிருல்லா, தமீமுன்அன்சாரி போன்றவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.. உடனுக்குடன் கண்டனங்களை பதிவு செய்து வருவதுடன், அமித்ஷா போன்றவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பகிரங்கமான அறிக்கைகளையும் வெளியிடுகிறார்கள்.. இது ஒன்றுதான் பாதிக்கப்பட்ட இஸ்லாம் சமுதாய மக்களுக்கு ஓரளவு ஆறுதலை தந்து வருகிறது.\nஅங்கே டெல்லியில் பெண்கள், முதல் குழந்தைகள் வரை அத்தனை பேர் குடும்பம் குடும்பமாக போராடி வருகிறார்கள்.. இதை அன்வர் ராஜா மற்றும் இஸ்லாமிய பிரதிநிதித்துவ அடிப்படையில் அமைச்சராக உள்ள நிலோபர் கபில் உள்ளிட்ட மூத்த சமுதாயத் தலைவர்கள் புறக்கணிப்பது அதிமுகவின் மீதான வெறுப்பை மேலும் அதிகமாக்கவே உதவும்... ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி ஒரு நிலைமையை உருவாக்க விட்டிருக்கவே மாட்டார்.. அது கலவரமாக இருந்தாலும் சரி.. அத்தகைய கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்ப்பவராக இருந்தாலும் சரி\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇன்று முத���் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nகொரோனாவால் இன்று 8 பேர் மரணம்.. எல்லாம் சென்னையில் தான்.. இறப்பின் அதிர வைக்கும் பின்னணி\nதமிழகத்தில் கவலை அளிக்கும் 11 மாவட்டங்கள்.. கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரிப்பு.. மக்களே உஷார்\nபோருக்கு கூட இப்படி போவாங்களா- சரக்கு வாங்க பக்கத்து மாவட்டங்களுக்கு படையெடுத்த சென்னை குடிமகன்கள்\n20 மாவட்டங்களில் கிடுகிடு.. சென்னையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது.. முழு லிஸ்ட்\nதமிழகத்தில் ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது..\nரம்ஜான் பண்டிகை எதிரொலி... விறுவிறுவென உயர்ந்த சிக்கன், மட்டன் விலை..\nசமாதானத்தையும், சமத்துவத்தையும் பரப்பும் நாள்.. நாளை தமிழகத்தில் ரம்ஜான்.. இஸ்லாமியர்களின் பெருநாள்\n14 நாட்கள் தனிமை.. சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. விரைவில் தளர்வு\nதலைதூக்கும் ''வேதா நிலையம்'' பிரச்சனை... திமுகவின் தயவை நாடுகிறாரா ஜெ.தீபா\nவியாசர்பாடி மளிகைக் கடை கொள்ளை வழக்கு.. 7 மாதங்களுக்கு பிறகு 3 பேர் கைது.. 18 பவுன் பறிமுதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncaa delhi protest caa protest muslims aiadmk anwar raja jayalalitha சிஏஏ டெல்லி போராட்டம் சிஏஏ போராட்டம் வண்ணாரப்பேட்டை முஸ்லீம்கள் அதிமுக அன்வர் ராஜா politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2014/10/blogger-tips-tricks.html", "date_download": "2020-05-24T22:03:51Z", "digest": "sha1:VL67MIA5WFB36BOMMQQXNVFXPC7D4K4N", "length": 16908, "nlines": 171, "source_domain": "www.malartharu.org", "title": "ஒரு பதிவு நுட்பம்...", "raw_content": "\nப்ளாக்ஸ்பாட் என்பது கூகிள் இணைய சாம்ராஜ்யத்தின் ஒரு நிறுவனம் இது கூகிள் வழங்கும் இலவச இணைய சேவை. இந்த மென்பொருள் காண்டன்ட் மனேஜர் என்கிற பிரிவில் வரும். நமது பதிவுகளை எழுதி வெளியிட, பின்னூட்டங்களைப் பெற, ஆங்கிலத்தில் தட்டினால் தமிழில் வர இத்யாதி இத்யாதி விசயங்களை சாத்தியப்படுத்துவது ப்ளாகர் மென்பொருள்தான்.\nவோர்ட்ப்ரஸ், ட்ருபால், ஜூம்லா, ரூபி ஆன் ரெயில்ஸ் என்று ஜல்லியடிக்காமல் விசயத்திற்கு வருகிறேன்.\nயோசித்தால் பல லெட்சம் வரிகளை கணினி ��ிரல்களாய் நீங்கள் உள்ளிட வேண்டியிருக்கும் அத்துணைப் பணிகளை அனாயாசமாக செய்யும் ஒரு மென்பொருள். (இத்தனைக்கும் இது காண்டன்ட் மானேஜ்மென்ட் மென்பொருளின் நீர்த்துப்போன வடிவம்தான், அப்போ சி.எம்.எஸ் எப்படி இருக்கும் அத்துணைப் பணிகளை அனாயாசமாக செய்யும் ஒரு மென்பொருள். (இத்தனைக்கும் இது காண்டன்ட் மானேஜ்மென்ட் மென்பொருளின் நீர்த்துப்போன வடிவம்தான், அப்போ சி.எம்.எஸ் எப்படி இருக்கும் அடியாத்தி\nப்ளாகரின் ஒரு சிறப்பு வசதியைத்தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.\nநமது பதிவு தானாகவே ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வெளியிடப்பட்டால் எப்படி இருக்கும். நல்லா இருக்கும்ல\nஒரு பதிவை தட்டுகிற பொழுது வலப்புறம் (ரைட் சைட்) பதிவு அமைப்புகள் (Post settings) பிரிவு இருக்கும். முதலில் இருப்பது லேபில்கள். அடுத்து இருப்பது ஸ்கட்யூல்.\nஸ்கட்யூலைச் சுட்டியினால் அழுத்தினால் அது ஒரு நாட்காட்டியாக விரியும். இதில் உங்கள் பதிவு என்று வெளிவரவேண்டும், எந்த நேரத்தில் வெளிவர வேண்டும் என தேர்வு செய்தால் போதும். தேதியையும் நேரத்தையும் சரியாக தேர்வு செய்து \"செஞ்சுட்டேன்\" (done) பொத்தானை அழுத்தவும்.\nவழக்கம்போல் வெளியிடு (Publish) பொத்தானை அழுத்தலாம். சும்மா தைரியமாக அழுத்துங்க. அது உடன் வெளிவராது ஸ்கட்யூல்ட் என்று மட்டுமே வரும்.\nமிகச் சரியாக நீங்கள் தேர்வு செய்த நாளில் நேரத்தில் பதிவு வெளிவரும்\nயாவருக்கும் பயன் தரும் பதிவு பகிர்வுக்கு நன்றி செய்து பார்க்கிறேன்...\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...\nஓ சூப்பர்...இன்னும் எவ்ளோ வசதிகள் இருக்குனு தெரியலயே கண்டுபிடிங்க..சகோ\nநல்ல பயனுள்ள ஒரு பதிவு.\nநான் இதுக்குள்ள ரொம்ப போனதில்லை. எல்லோரும் இந்த தானியங்கியைப் பற்றி பேசும்போது, சரி எப்பவாவது நேரம் கிடைக்கும்போது, இதுக்குள்ள போய் ஆராய்ச்சி பண்ணலாம் என்று நினைத்திருக்கிறேன். ஆனால் செய்ததில்லை.\nஇப்போது, என்னை மாதிரி ஆட்களுக்காக தாங்களே இதனை தெளிவுப்படுத்திருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி நண்பரே.\nஇது ஒரு எளிய நுட்பம்தான்..\nநீங்கள் முன்பு தொடராக வெளியிட்ட விடுதலைப் போரில் வீரத் தமிழர்கள் பதிவு குறிப்பிட்ட கால இடைவெளியில் வந்ததையும், அதுவும் குறிப்பிட்ட நாள் வரை வரும் என்று நீங்கள் சொன்னதையும் யோசித்துப் பார்த்து அந்த ஆப்ஸன் எங்கு இருக்கும் என்று தேடி, கடைசியில் தான் அது ப்ளாக் போஸ்ட் வலப்புறமாகவே இருப்பதைப் பார்த்தேன்.. இப்போது நானும் அதை உபயோகிக்கிறேன், நல்ல பதிவு சார், தெரியாதவர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.. இது போல இன்னும் பகிருங்கள் சார்..\nநான் தினசரி நீங்கள் சொன்ன வழியில்தான் பதிவை போடுகிறேன் என்றாலும் அனைவரும் அறியும்படி பதிவு போட்டதற்கு பாராட்டுக்கள் \nஉண்மையில் இது ஒரு நல்ல பழக்கமாகத் தெரிகிறது... ஆனால் கொஞ்சம் கவனமும் தேவை... நாம் பதிவு வெளியிடும் நாளில் வருகின்ற முக்கியத்துவம் தெரிந்து செய்ய வேண்டும் பொங்கல் திருநாளில் ஒரு பக்கா சயன்ஸ் பதிவு ஒன்றைப் போட்டால் ... \nஒரு வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு ஒரு பாடம் நடத்துவதுபோல்தான் இந்த பதிவிடல் தொழில்நுட்பப் பாடமும். ஒரு சில மாணவர்களுக்கு நடத்துகிற பாடம் ஓரளவுக்கு பரிச்சயம் ஆகி இருக்கலாம். ஆனால் அதே வகுப்பிலிருக்கும் பல மாணவர்களுக்கு அந்தப் பாடம் புதியதாகவும் கற்றுக்கொள்ள வேண்டியதாகவும் இருக்கும். ஒரு ஆசிரியர் என்றுமே கீழ்மட்டத்தில் உள்ள மாணவனை தன் மனதில் வைத்துத்தான் அந்தப் பாடத்தை நடத்தணும் அப்படி பாடம் நடத்தும் ஒரு நல்லாசிரியர்தான் மது என்பது என் கணிப்பு. :)\nபதிவுலகிலும் தொழில்நுட்பம் சரியாகத் தெரியாத மாணவர்களை மனதில் வைத்து, மது இப்பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். இதில் \"மெத்தப் படித்தவர்கள்\" பலருக்கு இந்நுட்பம் தெரிந்து இருந்ந்தாலும், இவ்விடயத்தை அறியாத பல மாணவர்களுக்கு இது மிகவும் தேவையான, உபயோகமாகும் விடயம்\nபதிவு நுட்பங்களை அறியாது ஆனால் செறிவான சிந்தனைகளோடு இருக்கும் நிறையபேரைப்பார்த்திருக்கிறேன்.\nஇந்த நுட்பம் சிலருக்கு பயன்படும் என்பதால் பகிர்ந்தேன்..\nநீங்கள் சொன்னது போல் ரொம்பவும் எளிய நுட்பம்தானே வருண்..\nஇது செஞ்சுருக்கோம் பாஸ். அதுல நாம இந்திய நேரம் கொடுக்க வேண்டும் இல்லையா இல்லைனா அது அமெரிக்க நேரப்படி வெளியிடும்.....சரிதானே இல்லைனா அது அமெரிக்க நேரப்படி வெளியிடும்.....சரிதானே ஏன் என்றால், எங்களுக்கு அப்படித்தான் ஆயிற்று. என்னடா இன்னும் வெளியிடவில்லை என்று பார்த்த போதுதான் தெரிந்தது, இந்திய நேரம் என்று கொடுக்க வில்லை என்று..நாங்கள் புரிந்து கொண்டது அப்படித்தான்....இப்பொது லொக்கேஷன் மாற்றியதால் பிரச்சினை இல்லை\nதோழரே மிகவும் நல்ல ஒரு பதிவு\nபதிவர்கள் இதையும் படித்தால் நலம்..\nடைம் செட்டிங் (நேர அமைப்பு) முக்கியம்...\nமிகவும் நல்ல பயனுள்ள பதிவு சகோ தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி வாழ்த்துக்கள் ....\n நிமிடத்திற்கு நிமிடம் மாறும் அரசியல் சூழ்நிலையில், அரசியல் விமர்சனக் கட்டுரைகளுக்கு இது ஒத்து வராது என்று நினைக்கிறேன்.\nஆம் இதை நானும் செய்து பார்த்திருக்கிறேன்...\nஎல்லாருக்கும் தெரியும் விதமாக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்...\nமிகவும் பயனுள்ள பதிவு நண்பரே\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/12/12122019.html", "date_download": "2020-05-24T23:07:32Z", "digest": "sha1:QY5AAIVKQNI62KQVATMVGIJMHRDL5PO2", "length": 9764, "nlines": 91, "source_domain": "www.trincoinfo.com", "title": "வரலாற்றில் இன்று 12.12.2019 - Trincoinfo", "raw_content": "\nடிசம்பர் 12 கிரிகோரியன் ஆண்டின் 346 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 347 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 19 நாட்கள் உள்ளன.\n627 – பைசண்டைன் பேரரசு இராணுவம் ஹெராகிளியஸ் தலைமையில் பாரசீகப் படைகளைத் தோற்கடித்தன.\n1098 – சிரியாவின் மாரட்-அல்-நூமன் நகரை திருத்தந்தை இரண்டாம் ஏர்பனின் படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர்.\n1787 – பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது மாநிலமானது.\n1812 – ரஷ்யாவின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவடைந்தது.\n1817 – நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி ஆஸ்திரேலியா என்ற பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார்.\n1862 – யாசூ ஆற்றில் ஐக்கிய அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ்.கைரோ என்ற ஆயுதம் தாங்கிக் கப்பல் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியது.\n1871 – யாழ்ப்பாணத்தில் முழுமையான சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தது.\n1901 – அட்லாண்டிக் கடலூடாக முதன் முதலாக இங்கிலாந்தில் இருந்து கனடாவின் நியூபின்லாந்தில் வானொலி சமிக்கைகளை மார்க்கோனி பெற்றார்.\n1911 – இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.\n1923 – இத்தாலியில் போ ஆற்றின் அணைக்கட்டு வெடித்ததில் 600 பேர் கொல்லப்பட்டனர்.\n1939 – குளிர்காலப் போர்: பின்லாந்துப் படைகள் சோவியத் படைகளை டொல்வஜார்வி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.\n1940 – இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் நகரில் உணவுவிடுதி ஒன்றின் மீது ஜேர்மனிய விமானக்கள் குண்டு வீசியதில் 70 பேர் கொல்லப்பட்டனர்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா பல்கேரியாவின் மீதும், ஹங்கேரி, ருமேனியா ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீதும், இந்தியா, ஜப்பான் மீதும் போரை அறிவித்தன.\n1941 – அமெரிக்கப் போர்க் கப்பல் வேக் தீவுக் கரைக்கப்பால் நான்கு ஜப்பானியக் கப்பல்களைத் தாக்கி மூழகடித்தது.\n1941 – யூதர்களை வெளியேற்றும் திட்டத்தை அடொல்ஃப் ஹிட்லர் அறிவித்தார்.\n1942 – நியூபின்லாந்தில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 100 பேர் கொல்லப்பட்டனர்.\n1948 – மலேசியாவில் நிலை கொண்டிருந்த ஸ்கொட்லாந்துப் படையைச் சேர்ந்த 14 பேர் பட்டாங் காலி என்ற இடத்தில் உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக் கொன்று கிராமத்தைத் தீ வைத்து எரித்தனர்.\n1963 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கென்யா விடுதலை பெற்றது.\n1979 – ரொடீசியாவின் பெயர் சிம்பாப்வேயாக மாற்றப்பட்டது.\n1984 – மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் முகமது கவுனா ஹைடாலா பதவி அகற்றப்பட்டு மாவோவுயா சிட்’அஹமது டாயா புதிய அதிபரானார்.\n1985 – கனடாவின் நியூபின்லாந்தில் ஐக்கிய அமெரிக்காவின் 248 இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ்செய்த அனைத்து 256 பேரும் கொல்லப்பட்டனர்.\n1988 – லண்டனில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 35 பேர் கொல்லப்பட்டு 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.\n1991 – ரஷ்யா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.\n1997 – களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்: ��லங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியற் கைதிகள் சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.\n1863 – எட்வர்ட் மண்ச், ஓவியர் (இ. 1944)\n1927 – ராபர்ட் நாய்சு, பொறியியலாளர் (இ. 1990)\n1949 – ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர்\n1950 – எரிக் மாஸ்க்கின், நோபல் பரிசு மெற்ற அமெரிக்கர்\n1981 – யுவராஜ் சிங், இந்தியத் துடுப்பாட்ட வீரர்\n1931 – சௌகார் ஜானகி, தென்னிந்திய நடிகை\n1940 – தியாகி விஸ்வநாததாஸ் நாடக நடிகரும், தேசியவாதியும் (பி. 1886)\n2006 – இ. இரத்தினசபாபதி, ஈழப்போராட்ட இயக்கங்களில் ஒன்றான ஈரோஸ் என்ற ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்தவர் (பி. 1938)\nகென்யா – விடுதலை நாள் (1963)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-05-24T23:00:20Z", "digest": "sha1:4ZJNYUBBWPFFNNSP534DXSQGCNOHAVKW", "length": 11857, "nlines": 179, "source_domain": "globaltamilnews.net", "title": "பாலியல் தொல்லை – GTN", "raw_content": "\nTag - பாலியல் தொல்லை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாலியல் தொல்லைகள் குறித்த மனுக்கள் – உரிய நேரத்தில் விசாரணைக்கு எடுக்கப்படும்…\nபெண்கள் தெரிவிக்கும் பாலியல் தொல்லை குறித்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் தனியார் கல்வி நிலைய மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- Mee Too பாணியில் முறைப்பாடு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் விளக்கமறியலிலிருந்த ஆசிரியருக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாவ மன்னிப்பு கேட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை – அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேரள அரசிற்கு உத்தரவு :\nபாவ மன்னிப்பு கோரிய பெண்ணை மத போதகர்கள் பாலியல் வன்கொடுமை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டையில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் இனம் தெரியாதோரால் தீக்கிரை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுகையிரத ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது சோடிப்பு – ரெமீடியஸ்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் முன்னாள் வைத்தியர் லேரி நாசருக்கு 175 வருடம் சிறை\nஅமெரிக்க ஜிம்னாஸ்டி���் அணியின் முன்னாள் வைத்தியரான லேரி...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஅமெரிக்க சிறுமிக்கு பாலியல் தொல்லை: இந்திய விளையாட்டு வீரர் குற்றத்தை ஏற்றார்…\nஅமெரிக்காவில் 12 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்ததாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாலியல் தொல்லை கொடுத்த இராணுவ சிப்பாய் நாச்சிக்குடா காவல்துறையினரால் கைது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து பெண்கள் இணையத்தில் முறையிடலாம்:\nபாலியல் தொல்லை குறித்து பெண்கள் இணையத்தில் முறையீடு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாடசாலைப் பாடப்புத்தகங்களில், பாலியல் தொல்லைகள் பற்றிய விளக்கங்கள் இடம்பெறவேண்டும்:-\nஇந்திய மத்திய, மாநில அரச பாடசாலைப் பாடப்புத்தகங்களில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினரை இழிவுபடுத்தும் கருத்துக்களை வெளியிடவில்லை – சந்திரிக்கா\nபடையினரை இழிவுபடுத்தும் வகையில் தாம் கருத்து...\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69. May 24, 2020\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்… May 24, 2020\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில் May 24, 2020\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு May 24, 2020\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி May 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=91785", "date_download": "2020-05-24T22:11:41Z", "digest": "sha1:ZUFIS4RQLCEN27BMEPDPR2BQBUR25IOX", "length": 1584, "nlines": 18, "source_domain": "tamilflashnews.com", "title": "`தினேஷ் கார்த்திக் தேர்வுக்கு என்னக் காரணம்?’", "raw_content": "\n`தினேஷ் கார்த்திக் தேர்வுக்கு என்னக் காரணம்\n`தினேஷ் அனுபவமிக்க வீரர். பிரஷர் சூழ்நிலைகளை அமைதியாகக் கையாள்வார். இந்த விஷயத்தில் தேர்வுக்குழுவில் இருந்த அனைவருக்கும் நம்பிக்கை இருந்தது. உலகக்கோப்பை போட்டியின் போது கடவுள் ஏதாவது தடையை ஏற்படுத்தி தோனிக்கு விளையாட முடியாமல் போனால் தினேஷ் ஒரு மதிப்பு மிக்க வீரராக இருப்பார்’ என கோலி தெரிவித்துள்ளார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/16507/", "date_download": "2020-05-24T21:51:24Z", "digest": "sha1:Q7Z5EEVUW5N7H7DT3APONBD3A6WAFDOM", "length": 5354, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "SDPI கட்சியின் தேசிய துணை தலைவர் ஆனார் தெஹ்லான் பாகவி...! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nSDPI கட்சியின் தேசிய துணை தலைவர் ஆனார் தெஹ்லான் பாகவி…\nSDPI கட்சியின் தேசிய துணை தலைவர் ஆனார் தெஹ்லான் பாகவி…\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- SDPI கட்சியின் தேசிய பொதுக்குழு இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டது.\nடாக்டர் மகமூத் ஷெரிப் ஆவாத்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://instop.org/video/gH53hptXmm0-mukkiyamana-pativu-nalai-22-05-2020-amavacai-kiruttikai-anru-marantum-itai-ceytu-vitatirkal.html", "date_download": "2020-05-24T23:23:11Z", "digest": "sha1:LBBJXAQKUNI2OFUDCGPHYBZ6P56G7CIT", "length": 14237, "nlines": 261, "source_domain": "instop.org", "title": "முக்கியமான பதிவு நாளை 22.05.2020 அமாவாசை கிருத்திகை அன்று மறந்தும் இதை செய்து விடாதீர்கள்", "raw_content": "\nசிவனின் பாடல்கள் திங்களன்று கேட்கப்பட்ட வேண்டும் || Lord Shiva Tamil Devotional Songs Live\nவீட்டில் வெள்ளி விளக்கு ஏற்றும் பெண்கள் கவனிக்க // Be Proudmommys\nதலைவாசலில் இந்த 6 பொருட்கள் இருந்தால் குலதெய்வம் கண்டிப்பாக வீட்டிற்குள் வரும்\nமுக்கியமான பதிவு நாளை 22.05.2020 அமாவாசை கிருத்திகை அன்று மறந்தும் இதை செய்து விடாதீர்கள்\nமுஸ்லிம் மதத்தினருக்கும், கிறிஸ்து மதத்தினருக்கும் நீங்க சொல்ல வேண்டியது....\nஅம்மா வீட்டில் ஒரு காமாட்சி விளக்கு வைத்து தீபம் இட கூடாதுங்கறாங்க. உண்மையா அம்மா\nஇ.ருக்கும் போது கஷ்ட படுத்தி xடன்வத்துபோனவர்களை கும்பிடனுமா\nவெற சாமி க்கு விரதம் இருக்கலாமா அக்கா\nவீட்டில் வெள்ளி விளக்கு ஏற்றும் பெண்கள் கவனிக்க // Be ProudmommysBe Proud Mommys\nதலைவாசலில் இந்த 6 பொருட்கள் இருந்தால் குலதெய்வம் கண்டிப்பாக வீட்டிற்குள் வரும்AisHutte\n அன்று என்னவெல்லாம் நடக்கப்போகுது தெரியுமா சிறுவன் வெளியிட்ட தகவல் \nதிருநங்கைகள் பற்றி வெளிவராத உண்மைகள் | Transgender Life In Tamil | சற்றுமுன் Satrumun \nஆயுசுக்கும் ஒரு எலி கூட வராது.இதை ஒரு முறை மட்டும் வைங்க போதும்.Jossy's Kitchen\nநாளை 22-05-2020 விரும்பியதை தரும் முருகனின் சிறப்பான அமாவாசை தவறவிடாதீர்கள்\nஇனி தினம் ஒரு பொரியல், வறுவல் செய்து அசத்துங்க ஒரு குழப்பமும் இல்லை | easy side dish recipeToday's Samayal\nதினமும் தலையணைக்கு அடியில் இதை வைத்து படுத்தால்அதிஷ்டம் தேடி வரும்\nmay28to june2 6நாட்கள் 5கிரஹங்கள் பாதிப்பு கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரத்தினர் இவர்கள் தான்.KADAVUL ARUL TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://mayiladuthurainews.com/may_news/panjamoorti/", "date_download": "2020-05-24T23:26:14Z", "digest": "sha1:HMW32ZNATBGIFAUM3LAA7AT454HWIE2U", "length": 4121, "nlines": 30, "source_domain": "mayiladuthurainews.com", "title": "Mayiladuthurai Newsமயிலாடுதுறை காவிரியின் இருகரைகளிலும் பஞ்ச மூர்த்திகளுடன் தீர்த்தவாரி - Mayiladuthurai News மயிலாடுதுறை காவிரியின் இருகரைகளிலும் பஞ்ச மூர்த்திகளுடன் தீர்த்தவாரி - Mayiladuthurai News", "raw_content": "\nமயிலாடுதுறை காவிரியின் இருகரைகளிலும் பஞ்ச மூர்த்திகளுடன் தீர்த்தவாரி\nமயிலாடுதுறை நவம்பர் 7, துலா மாதம் என்று அழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில் 30 நாட்களும் கங்கை நதியானவள் மயிலாடுதுறை ரிஷப தீர்த்த காவிரியில் வாசம் செய்து தன் மீது ஏற்பட்டுள்ள பாவங்களை போக்கி கொள்கிறாள் என்பது ஐதீகம். இந்த ஐப்பசி மாதம் முழுவதும் திருவிழா நிகழ்கின்ற ஒரே ஊர் மயிலாடுதுறை மட்டும் தான். அந்த வகையில் ஐப்பசி 21 ந் தேதியான இன்று துலா உற்சவமாக பஞ்ச மூர்த்திகளுடன் காவிரியில் நீராடுதல் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இந்த புண்ணிய தீர்த்த நீராடுதல் வைபவத்தில் அபய பிரதாம்பிகை உடனாகிய மாயூரநாதர், விசாலாட்சி அம்பிகை உடனாகிய விஸ்வநாதர், ஞானம்பிகை உடனாகிய வதான்யேஷ்வரர், அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாரப்பர் மற்றும் பல சிவாலயங்களிலிருந்தும் பஞ்ச மூர்த்திகளுடன் தீர்த்த நீராடுதல் நடைபெற்றது. காவிரியின் தென்கரை, வடகரை இருபுறமும் பஞ்ச மூர்த்திகளுடன் தீர்த்தவாரி நிகழும் வைபவத்தை தரிசிப்பது மிகப்பெரிய புண்ணியமாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமண தடைகள் இருப்பவர்கள் ஐப்பசி அமாவசையான இன்று காவிரியில் நீராடினால் தடைகள் விலகும் என்பது ஐதீகம். பத்திர பதிவு, DTP ஒர்க்ஸ், ஜெராக்ஸ், கலர் ஜெராக்ஸ் மற்றும் வீடு மனை வாங்க விற்க அணுகவும். பெரிய கண்ணாரத்தெரு, நேஷனல் பர்னிச்சர் எதிரில், மயிலாடுதுறை. தொடர்புக்கு: 99428 23269\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/hen", "date_download": "2020-05-24T23:32:17Z", "digest": "sha1:E3ON7NONA43E5TWC5SDSUHUVFXKFSIWP", "length": 5111, "nlines": 71, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"hen\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nhen பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகோழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅளகு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ngallina ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறும்பறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோழிமுட்டைத்தைலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோழிமுட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள்/1000 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாட்படை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலிகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூவுவான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/comedy-actor-crazy-mohan-sirithidu-seasame-kalyanam-panni-paar-video/videoshow/69733983.cms", "date_download": "2020-05-24T21:18:56Z", "digest": "sha1:5VJBJ5Z6OYUDDYOY5IE2JKT4O22PFUTV", "length": 9853, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகல்யாணம் பண்ணி பார்….கிரேஸி மோகனின் காமெடி வீடியோ\nதமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் கிரேசி மோகன். கதை வசன கர்த்தாவாகவும், நாடக ஆசிரியராகவும் திகழ்ந்தார்.. மேடை நாடகங்களை இயக்கியுள்ளார். அடிப்படையில் பொறியாளராக இருந்த இவர், கமல் ஹாசன் மூலமாகவே திரைக்கு வந்துள்ளார். இந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 2 மணிக்கு உயிரிழந்தார். இதையடுத்து, இன்று காலை 11 மணிக்கு கிரேஸி மோகனின் உடல் தகனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகமல் பாட்டை கேட்டுக்கிட்டே வீட்டை சுத்தம் செய்த ரைசா: வைரல் வீடியோ\nமுந்தானை முடிச்சு ரீமேக்: ஹீரோ யார் தெரியுமா\nஆடுஜீவிதம் படக்குழு: 3 மாதங்களாக பாலைவனத்தில் சிக்கித் தவிப்பு\nமருத்துவமனையில் மாஸ்க் உடன் அஜித் மற்றும் ஷாலினி: வைரலாகும் வீடியோ\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு..\nதங்கம் விலை சரிவு... எவ்வளவு தெரியுமா\n10 மாவட்டங்களில் கன மழை, சூறாவளி எச்சரிக்கை - சென்னை வா...\nகுற்றாலத்தில் பொங்கி வருது வெள்ளம்\nஆயுதப்படை கேண்டீன்களில் இனி சுதேசிப் பொருட்கள்தான்: அமி...\nஉங்க நல்லதுக்கு தானே செஞ்சேன்: நகராட்சி ஆணையர் பல்டி\nநீங்க சாமிக்கு சமம்: வரலக்ஷ்மி சரத்குமார் உருக்கமான நன்...\nசெய்திகள்மீண்டும் தொடங்கிய மலர் சந்தை... பூக்களின் விலை உயர்வு\nசெய்திகள்ஊரடங்கை மீறி விற்பனை செய்த ஜவுளிக் கடைகளுக்கு சீல்\nசெய்திகள்கலெக்டரிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கிய புதுமணத் தம்பதியினர்\nசெய்திகள்வன விலங்கு வேட்டை... நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்\nசெய்திகள்ஊரடங்கில் மணல் கொள்ளை அதிகரிப்பு... லாரிகள் பறிமுதல்\nசெய்திகள்வீடியோ: சாலையில் உணவு தேடி அலையும் யானை\nசெய்திகள்தீவிபத்தில் சாம்பலான தேங்காய் நார��� பொடி - கன்னியாகுமரியில் அதிர்ச்சி\nசெய்திகள்ஊரடங்கால் வீடுகளில் ரமலான் தொழுகை - வெறிச்சோடிய மசூதிகள்\nசெய்திகள்பூதப்பாண்டி வனச்சரகத்தில் வேட்டை - இருவர் கைது\nசெய்திகள்10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்கள்: ரயில்வே அறிவிப்பு\nசெய்திகள்தொழிலாளர்களுக்கு கொரோனா - மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலை\nசெய்திகள்மகா பெரியவர் மணிமண்டபத்தில் விபரீதம் - வீணாய் போன முயற்சி\nசெய்திகள்நிறம்மாறும் தாமிரபரணி; அச்சத்தில் பொதுமக்கள்\nசெய்திகள்கோடை காலத்துல அருவியில் தண்ணீர் கொட்டுவதை பாருங்க...\nசெய்திகள்கன்னியாகுமரி ரோடு போடும் பணி மீண்டும் ஸ்டார்ட் ஆனது...\nசெய்திகள்தவானை மிஞ்சிய மகன்; டிக்டாக்கில் என்னவொரு ஆட்டம் பாருங்க\nசெய்திகள்ஆபாச வார்த்தை, அடிதடியாக மாறிய இரு சமூக மோதல்..\nசெய்திகள்அப்பாவை காணவில்லை எனக்கூறி உதவி கேட்கும் கன்னியாகுமரி சிறுமி..\nசினிமாகமல் பாட்டை கேட்டுக்கிட்டே வீட்டை சுத்தம் செய்த ரைசா: வைரல் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/tamil-nadu-news/page/2/", "date_download": "2020-05-24T22:47:52Z", "digest": "sha1:VSNEO4KUIBO4RLRGLMJUQ555ULF7THNF", "length": 25535, "nlines": 488, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழக செய்திகள் | நாம் தமிழர் கட்சி - Part 2", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலங்குடி தொகுதி\nகொடியேற்றும் விழா- திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவண்ணாமலை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | திருவிடைமருதூர் தொகுதி\nகொடியேற்றும் விழா-விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி\nதண்ணீர் பந்தல் திறப்பு விழா-இராணிப்பேட்டை தொகுதி\nநாள்: மார்ச் 19, 2020 In: கட்சி செய்திகள், இராணிப்பேட்டை\nஇராணிப்பேட்டை தொகுதி வி.சி மோட்டர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொது மக்களுக்காக தண்ணீர் பந்தல் திறந்து வைக்கபட்டது பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தன...\tமேலும்\nஅரசு நடுநிலைப்பள்ளியில��� சீரமைப்பு பணி-ஆலந்தூர் தொகுதி\nநாள்: மார்ச் 19, 2020 In: கட்சி செய்திகள், ஆலந்தூர்\nஆலந்தூர் தொகுதி, பரணிபுத்தூர் ஊராட்சி பகுதி அரசு நடுநிலைப்பள்ளியில் சீரமைப்பு பணி நடைபெற்றது.\tமேலும்\nநாள்: மார்ச் 19, 2020 In: கட்சி செய்திகள், விக்கிரவாண்டி\n15/03/2020 விக்கிரவாண்டி தொகுதி பூண்டி நரசிங்கனூர் அண்ணா நகர் ஆகிய மூன்று கிராமத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது இதில் பொறுப்பாளர்கள் கிராமத்தின் புதிய உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்க...\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்-குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி\nநாள்: மார்ச் 19, 2020 In: கட்சி செய்திகள், குறிஞ்சிப்பாடி\nகுறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியின் கலந்தாய்வு கூட்டம் சனிக்கிழமை 14/03/2020 மாலை குறிஞ்சிப்பாடி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.\tமேலும்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம்-ஆலங்குடி தொகுதி\nநாள்: மார்ச் 19, 2020 In: கட்சி செய்திகள், ஆலங்குடி\nநாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதி கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் அருகில் இசுலாமிய உறவுகள் நடத்திய CAA,NPR,NRC குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டத்தில் புதுக்க...\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் -ஆலங்குடி தொகுதி\nநாள்: மார்ச் 18, 2020 In: கட்சி செய்திகள், ஆலங்குடி\nநாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதியில் 14/3/2020 சனிக்கிழமை கீழாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.\tமேலும்\nநாள்: மார்ச் 18, 2020 In: கட்சி செய்திகள், உத்திரமேரூர்\n14.03.2020 சனிக்கிழமை காலை உத்திரமேரூர் தொகுதி காஞ்சிபுரம் ஒன்றியம் ஆரப்பாக்கம் கிராமத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.\tமேலும்\nநீர் மோர் வழங்கும் விழா-கோயில் திருவிழா-அரூர்\nநாள்: மார்ச் 18, 2020 In: கட்சி செய்திகள், அரூர்\nதருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக தீர்த்தமலை கோயில் திருவிழாவில் 14/ 03/2020 அன்று நீர் மோர் வழங்கும் விழா நடைபெற்றது\tமேலும்\nகுப்பை கழிவுகள் அகற்றும் பணி-ஆரணி சட்டமன்றத் தொகுதி,\nநாள்: மார்ச் 18, 2020 In: கட்சி செய்திகள், ஆரணி\nஆரணி சட்டமன்றத் தொகுதி, ஆரணி நகராட்சி 20 வார்டுக்கு உட்பட்ட வடியராஜா தெருவில் இருக்கும் திறந்தவெளி கால்வாய் பல வருடங்களாக தேங்கி இருந்த குப்பைகள், கழிவுகளை நாம் தமிழர் கட்சி, சுற்���ுச்சூழல்...\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி\nநாள்: மார்ச் 18, 2020 In: கட்சி செய்திகள், திருப்போரூர்\nதிருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 08.03.2020 மாதாந்திர செயற்குழு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலங்குடி தொகுதி\nகொடியேற்றும் விழா- திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவண்ணாமலை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகொடியேற்றும் விழா-விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthusom.com/2015/05/udukkai.html", "date_download": "2020-05-24T21:41:58Z", "digest": "sha1:E2LT66D3WYQOKSHXHPCSVTUR6NIXT7QP", "length": 5915, "nlines": 87, "source_domain": "www.muthusom.com", "title": "உடுக்கு / உடுக்கை", "raw_content": "\nஉடுக்கு அல்லது உடுக்கை என்பது தமிழர் பாரம்பரிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். கிராமப்புற கோயில்களிலும் சமயச் சடங்குகளிலும் இது ஒலிக்கப்பெறும். தோல் இசைக்கருவியான இதைக் கைகளைக் கொண்டு இசைக்கலாம். இசைத்துக் கொண்டிருக்கும் போதே இதன் சுருதியை மாற்றியமைக்கக்கூடியதாக இருப்பது இதன் சிறப்பியல்பாகும். உலோகத்தால் அல்லது மரத்தாற் செய்யப்பட்ட இரு பக்கங்களும் விரிந்து இடை சிறுத்துப் பருத்திருப்பதால் இதை \"இடை சுருங்கு பறை\" என்றும் துடி என்றும் அழைப்பர். பொதுவாக இதிலிருந்து ஒலியெழுப்புதலை \"உடுக்குத்தெறித்தல்\" என்றே அழைக்கப்படுகின்றது. சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவன் கையிலும் இந்த உடுக்கு காணப்பெறுகிறது. இதிலிருந்து இது ஒரு பழமைவாய்ந்த இசைக்கருவியென்பது புலனாகிறது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகுழந்தை ம.சண்முகலிங்கத்தின் போர்க்கால உளவியல் நாடகங்கள்ஓர் பார்வை\nமுத்தமிழ் வித்தகரும் உலகின் முதல் தமிழ் பேராசிரியரும்\nகண்ணகை அம்மன் குளுர்த்திப் பாடல்கள் - 1992 இல் இடம் பெற்ற ஆற்றுகை\n- பேராசிரியர் சி.மௌனகுரு - கிழக்க��ப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை 1991 இல் ஆரம்பிக்கப்ப…\nஇற்றைப்படுத்தும் அனைத்துப் பதிவுகளும் உங்கள் மின்னஞ்சலுக்கு உடனுக்குடன் அனுப்பப்பெறும்\nகுழந்தை ம.சண்முகலிங்கத்தின் போர்க்கால உளவியல் நாடகங்கள்ஓர் பார்வை\nமுத்தமிழ் வித்தகரும் உலகின் முதல் தமிழ் பேராசிரியரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78865.html", "date_download": "2020-05-24T22:35:10Z", "digest": "sha1:CHCIGJBYZWLP2VDOCNNL7HJQ6C7C4HAP", "length": 5740, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்..!! : Athirady Cinema News", "raw_content": "\nமூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்..\nவிஜய் நடிக்கும் சர்கார் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பைரவா படத்திற்குப் பின்னர் இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்திருக்கும் கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.\nஇந்தப் படத்தின் ஆடியோ மட்டும் ரிலீஸ் செய்யப்பட்டிருந்த நிலையில் படத்தின் டீசர் எப்போது வரும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. படக்குழு அக்டோபர் 19-ம் தேதி இப்படத்தின் டீசர் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான அறிவிப்பாக அமைந்துள்ளது. காரணம் அக்டோபர் 17-ம் தேதி கீர்த்தி சுரேசின் பிறந்த நாள் வருகிறது.\nவிஷால் நடிக்கும் சண்டக்கோழி 2 படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள நிலையில் அந்தப் படம் அடுத்த நாளான அக்டோபர் 18-ம் தேதி வெளியாக உள்ளது. சர்கார் டீசர் அக்டோபர் 19-ம் தேதி வெளியாவதால் முந்தைய இரண்டு நாட்கள் போக தற்போது மூன்று நாட்களுமே கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாட்களாக அமைந்துள்ளன.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபோரடிக்குதா.. என்கூட விளையாட வாங்க… ரசிகர்களை அழைத்த தமன்னா..\nபோனி கபூர் வீட்டில் நுழைந்த கொரோனா..\nபொன்மகள் வந்தாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nஅடி வயுத்துல அர்னால்டு குத்துன மாதரி… சாந்தனுவின் பயம்..\nவிஜய் ஆண்டனி வழியை பின்பற்றும் ஹரிஷ் கல்யாண்..\nஇயக்குனர் ஹரியின் முக்கிய அறிவிப்பு..\nஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு..\nகொரோனா நேரத்தில் வேறொரு நோயால் பாதிக்கப���பட்ட நடிகை..\nமுதல் முறையாக ஜனனி எடுத்த புதிய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/01/Cinema_2981.html", "date_download": "2020-05-24T23:14:25Z", "digest": "sha1:P7G7KWLN7X3WCMWOSSKRX73KOPMW4WZR", "length": 2826, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "இசைப்புயலின் அழைப்பிதழ்", "raw_content": "\nஎன்னுடைய கே. எம் இசைப் பள்ளியில் கேரளாவைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்கலாம் என்று கூறியுள்ளார் இசைப் புயல் ஏ. ஆர். ரஹ்மான். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள அரசு மகளிர் பள்ளிக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார்.\nஅப்போது பேசிய அவர், கேரளத்தினரும் என்னுடைய இசைப் பள்ளியில் சேரலாம். ஏ.ஆர். ரஹ்மான் இசை என்பது உலகளாவிய ஒரு மொழியாகும். எனவே, அதை தழுவிக்கொள்ள ஒவ்வொரு இசைப் பிரியர்களுக்கும் உரிமை உண்டு.\nஇந்த பள்ளியின் சர்வதேச நிர்வாகிகளிடம் கலந்துபேசி ஆலோசித்து, இங்கு கல்வி பயிலும் மாணவிகள் சென்னையில் உள்ள கே.எம்.இசைப் பள்ளியில் சேர்ந்து இசையினை பயில தேவையான அனைத்தையும் செய்வேன் என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonsri.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-05-24T23:28:12Z", "digest": "sha1:G2565RVQYASRPEI5VQNWH4GVSPQJKDJ3", "length": 55822, "nlines": 208, "source_domain": "www.ceylonsri.com", "title": "கலாநிதி சுக்ரியின் அவர்களின் மறைவுக்கு முஸ்லிம் பிரமுகர்களின் அனுதாபங்கள் ( தொகுப்பு) » Ceylonsri", "raw_content": "\nHome சிறப்பு கட்டுரை கலாநிதி சுக்ரியின் அவர்களின் மறைவுக்கு முஸ்லிம் பிரமுகர்களின் அனுதாபங்கள் ( தொகுப்பு)\nகலாநிதி சுக்ரியின் அவர்களின் மறைவுக்கு முஸ்லிம் பிரமுகர்களின் அனுதாபங்கள் ( தொகுப்பு)\n‘பன்முக ஆளுமை கொண்ட கலாநிதி சுக்ரியின் மறைவு பெருங் கவலை தருகிறது’ – முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nபேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் மறைவு பெருங் கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nமர்ஹூம் கலாநிதி சுக்ரியின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கலாநிதி சுக்ரியின் மறைவு சமூகத்துக்கு பேரிழப்பாகும். அதுவும் தற்போது சமூகம் எதிர்கொள்ளும் ந���ருக்கடியான இக் காலகட்டத்தில் தாங்கிக்கொள்ள முடியாத ஓர் இழப்பாகும்.\nமாத்தறையை பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி சுக்ரி, இலங்கை முஸ்லிம் அறிஞர்களில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவராகவும், பன்முக ஆளுமை கொண்டவராகவும் விளங்கியவர். இலங்கை முஸ்லிம்களின் கல்வி, கலாசார, சமூக வரலாற்றுத் துறைகளில் அவர் மிகவும் காத்திரமான பங்களிப்பை நல்கியிருக்கிறார்.\nதீஞ்சுவை சொட்டும் நல்ல பேச்சாளரான இவர், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கியவர். மொத்தத்தில் இவர் ஒரு அறிவுக்கடல் என்று கூறுவது மிகையாகாது. சமய இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டு பல்வேறு நூல்களை நமக்குத் தந்துள்ளார். இவரது ஆக்கங்கள் இலங்கையில் மட்டுமின்றி, பிறநாட்டு சஞ்சிகை பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. அதுமாத்திரமின்றி, பல்வேறு சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் இவர் திகழ்ந்துள்ளார்.\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வாழ்வியல் அம்சங்கள் குறித்தும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் ஆங்கிலத்தில் பல்வேறு ஆக்கங்களை தந்த பெருமகன் இவர்.\nகலாநிதி சுக்ரியின் தனிச்சிறப்பு எந்த இயக்கத்தையும் சாராமல் இருந்து, இயக்கச் சாயம் எதுவுமே இல்லாது, அவரது கருத்துக்களை எல்லா தரப்பினரும் ஈர்க்கும் வகையில் செயலாற்றியதேயாகும்.\nஅன்னாரிடம் இஸ்லாமிய எழுச்சி குறித்த தெளிவான பார்வையும் தூரநோக்கும் இருந்தது. இலங்கையில் காணப்படும் முன்னோடி இஸ்லாமிய பல்கலைக்கழகமான பேருவளை ஜாமிஆ நளீமியாவில் பணிப்பாளராக, இறுதி வரை பணியாற்றிய இவர், இலங்கை முஸ்லிம்களின் கல்வி எழுச்சிக்கு வித்திட்டவர். அவரது மாணாக்கர்கள் இன்று சர்வதேச ரீதியிலும், இலங்கையிலும் பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் மிளிர்ந்து வகிக்கின்றனர்.\nஜாமிஆ நளீமியாவின் ஸ்தாபகத் தலைவரும் கொடைவள்ளலுமான மர்ஹூம் நளீம் ஹாஜியாருடன் இணைந்து, நாடளாவிய ரீதியில் பல்வேறு சமய, சமூகப் பணிகளில் ஈடுபட்டவர். அத்துடன் முஸ்லிம்களின் கல்வியை மேம்படுத்த நளீம் ஹாஜியாருடன் இணைந்து அரும்பாடுபட்டவர். அதுமாத்திரமின்றி, இலங்கை முழுவதிலுமுள்ள வறிய மாணவர்களின் கல்விக்காக, நளீம் ஹாஜியாரின் புலமைப்பரிசில் திட்டத்தை சிறந்த முறையில், நாடளாவிய ரீதியில் நடை முறைப்படுத்தியவர்களில் கலாநிதி சுக்ரியே முதன்மை வகிக்கின்றார்.\nஇந்��� உதவித் திட்டத்தின் மூலம் வட மாகாணத்திலிருந்து வெளியேறி, தென்னிலங்கையில் வாழ்ந்த அகதி முஸ்லிம்கள் பெரும் நன்மை அடைந்தமையை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கின்றேன்.\nஅவரது பிரிவால் துயருறும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.”\nகலாநிதி மர்ஹும் எம்.ஏ.எம்.சுக்ரியின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவை சார்பாக பதில் தேசிய தலைவர் சஹீட் எம்.ரிஸ்மி விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nசமூகத்தில் எண்ணற்ற மக்கள் தோன்றி வாழ்ந்து மறைகின்றார்கள் அவர்களுள் பலர் தங்களுக்காக வாழ்ந்தவர்கள் அவர்களது மறைவோடு நினைவுகளும் மறக்கப்படுகின்றன.ஆனால் ஒவ்வொரு சமூகத்திலும் காலத்திற்கு காலம் சிலர் தோன்றுகின்றார்கள் அவர்கள் தமக்காக மட்டும் வாழ்ந்தவர்கள் அல்ல சமூகத்தின் நன்மைக்காக அர்ப்பணிப்புகள் செய்து தங்களது தனிப்பட்ட வாழ்வை அர்ப்பணித்தவர்கள் அவ்வாறான ஒருவர்தான் இவர்.\nஇலங்கை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்கு மர்ஹும் நாளீம் ஹாஜியாருடன் இணைந்து இவர் மேற்கொண்ட பணியே இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தை உருவாக்கியமையாகும்.அதன் நிருவாகத் தலைவராக இருந்து இவர் செய்த பங்களிப்பு பாராட்டுக்குரியதாகும். மறுமலர்ச்சி இயக்கத்தின் விளைவாகத் தோன்றிய இக்ரஃ தொழிநுட்பக் கல்லுாரியின் உருவாகத்திலும் இவர் முக்கிய பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.\nபேருவளை ஜாமியஆ நழீமியா கலாபீடத்தின் உருவாக்கத்திற்காக பெருவள்ளல் மர்ஹும் நழீம் ஹாஜியாருடன் அயராது உழைத்து கடந்த சுமார் 50 வருடங்களாக அதன் பணிப்பாளராகவும் பணியாற்றிய இவர் இஸ்லாமிய தஃவாப் பணிகள் உட்பட சமூதாயத்திற்கான அவரின் பூர்வீக வரலாற்று ஆய்வுப்பணிகள் போன்ற நற்காரியங்களில் முன்னின்று உழைத்தவராவார்.\nமுஸ்லிம் சமூகத்தின் எ’ழுச்சிக்கு பெரிதும் பங்காற்றிய இவர் பல கல்விமான்களையும் புத்திஜீவிகளையும் உருவாக்கி ஒர் உன்னதமான மனிதராவார்.உஸ்தாத் அக்கார் முஹம்மத் எழுதிய கலாநிதி சுக்ரி ஒரு பன்முக ஆளுமை எனும் தலைப்பிலான கட்டுரையில் இவர் பற்றி பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஒரு சந்தர்ப்பத்தில் கொழும்பு ஸாஹிறா கல்லுாரியின் அதிபராக பதவியைப் ���ொறுப்பேற்க கலாநிதி சுக்ரியை ஜாமிஆவில் இருந்து விடுவிக்குமாறு மர்ஹும் நளீம் ஹாஜியாரிடம் வேண்டப்பட்ட போது பதில் இவ்வாறு கூறப்பட்டது.கலாநிதி சுக்ரியை ஒரு தட்டிலும் அவருடைய பாத்திரத்திற்கு தங்கத்தை மறுதட்டிலும் வைத்து இரண்டில் ஒன்றை தெரிவு செய்யுமாறு நான் கேட்கப்பட்டால் கலாநிதி சுக்ரியையே தெரிவு செய்வேன் என பதில் கூறப்பட்டது.\nஆரம்ப காலத்தில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையினால் இவருக்கு Y Personality விருது மர்ஹும் கலாநிதி சுக்ரி அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மர்ஹும் கலாநிதி சுக்ரி அவர்கள் பல பொது மேடைகளில் பேசும் போது எனக்கு பொதுமேடையில் பேசுவதற்கு முதலாவது வழி அமைத்து தந்தது தெமட்டகொட வை.எம்.எம்.ஏ. என அவர் பல மேடைகளில் கூறியதை என்றும் நாம் எழிதில் மறந்து விட முடியாது.\nபல்துறை ஆளுமையுடன் பல ஆளுமைகளை சமூகத்திற்கு உருவாக்கியவருமான கலாநிதி மர்ஹும் எம்.ஏ.எம்.சுக்ரி தனது 80ஆவது வயத்தில் இன்று மரணித்தார்.அவரின் நற்காரியங்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டு உயர்ந்த சுவனத்தை பரிசளிப்பானாக என அனுதாபச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்தார்.\nஜாமிஆ நளீமிய்யாவின் கெளரவ பணிப்பாளர் கல்விமான் கலாநிதி சுக்ரியின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் – முன்னாள் முதலமைச்சர் நஷீர் அஹமட்\nசமூகத்தில் எண்ணற்ற மக்கள் தோன்றி, வாழ்ந்து மறைகின்றார்கள். அவர்களுள் பலர் தங்களுக்காக வாழ்ந்தவர்கள். அவர்களது மறைவோடு அவர்களது நினைவும் மறக்கப்படுகின்றது. ஆனால் ஒவ்வொரு சமூகத்திலும் காலத்திற்குக்காலம் சிலர் தோன்றுகின்றார்கள். அவர்கள் தமக்காக மட்டும் வாழ்ந்தவர்கள் அல்ல சமூகத்தின் நன்மைக்காக அர்ப்பணம் செய்து தங்களது தனிப்பட்ட வாழ்வை அர்ப்பனித்தவர்கள் அவ்வாறான ஒருவர்தான் கலாநிதி மர்ஹும் எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள்.\nஅறிவுத் தந்தை நளீம் ஹாஜியாரோடு இணைந்து நளீமியாவை ஸ்தாபிப்பதிலும் அதனை வளர்ப்பதிலும் சர்வதேச அந்தஸ்துக்கு அதனை உயர்த்துவதிலும் இலங்கையில் நடுநிலை சிந்தனையை அறிமுகப் படுத்துவதிலும் பெரும் பங்களிப்புச் செய்த கல்விமான் அறிஞர் கலாநிதி சுக்ரி அவர்கள்.\nஅவர்களது ஆற்றொழுக்கான உரைகளும் ஆழமான கருத்துக்கள் கொண்ட எழுத்துக்களும் பரந்த சிந்தனையும் இலங்கை முஸ்லிம்களது வரலா���்றில் தடம் பதித்திருக்கின்றன. அன்னாரது சிந்தனையின் ஆழத்தை அவர்கள் கையாண்ட சொற்களூடாகக் கூட தெளிவாக புரியமுடியும்.1978 அக்டோபர் முதல் வெளிவரும் இஸ்லாமிய சிந்தனை சஞ்சிகையில் அவர்கள் எழுதி வந்த ஆக்கங்கள் அவர்களது சிந்தனையின் வீச்சுக்கான சிறந்த சான்றுகள்.\nகடந்த 2001 ம் ஆண்டு எனது தலைமையின் கீழ் முஸ்லிம் சமூக ஆய்வு மன்றம் எனும் அமைப்பை இஸ்தாபித்த போது அதற்கு தேவையான முஸ்லிம் சமூகம் பற்றிய தேவையான ஆவனங்கள் மற்றும் தரவுகள் போன்றவற்றை எமக்கு வழங்கி முழுஆதரவையும் வாழ்த்துக்களையும் முதன்முதலில் தெரிவித்ததை இத்தருணத்தில் நினைவுகூற கடமைப்பட்டுள்ளேன்.\nஅவ்வாறு பல்துறை ஆளுமைகளை சமூகத்திற்கு உருவாக்கி முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கு பெரிதும் பங்காற்றிய கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி தனது 80 வது வயதில் 2020 மே 19 இல் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று மறுமை வாழ்விற்காக மீண்டும் அவனிடமே சென்று விட்டதை அறிந்து பெரும் மனவேதனை அடைந்துள்ளேன்.\nஇறைவன் அவரது சமூக பணிகளையும், நல் அமல்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டு உயர்ந்த சுவனத்தை பரிசளிப்பானாக\nஅல் ஹாபில் நஷீர் அஹமட்\nசிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்\nகலாநிதி ஷுக்ரி அவர்களின் இழப்பு முஸ்லிம் சமூகத்திற்க்கு பெரிய இழப்பாகும் : எச்.எம்.எம். ஹரீஸ் இரங்கல் \nமறைந்த முன்னாள் நளீம் ஹாஜியுடன் இணைந்து ஜாமியா நளீமியா அரபு கலாசாலையை உருவாக்கி அக்கலாசாலையின் பணிப்பாளராக இருந்த கலாநிதி ஷுக்ரி அவர்கள் காலமானார் (இன்னாஹ்லில்லாஹி வஇன்னாஹ் இலைஹி ராஜிஊன்) எனும் செய்தி என்னை வந்தடைந்தவுடன் மிகவும் கவலையடைந்தேன்.\nஇலங்கையில் தற்காலத்தில் வாழ்ந்த சிறந்த கல்விமான்களில் முக்கிய ஒருவரான இவர், இலங்கை முஸ்லிம்களுக்கு அதிக உலமாக்களை உருவாக்கி மார்க்க ரீதியாகவும் சமூக விடயங்களிலும் அளப்பெரும் தொண்டாற்றியதோடு அதிகமான இஸ்லாமிய மார்க்க அறிஞர்களையும் கல்விமான்களையும் உருவாக்கி முஸ்லிம்களின் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த ஆளுமையாவார் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் இரங்கல் வெளியிட்டுள்ளார்.\nதனது இரங்கல் அறிக்கையில் புனிதமிகு ரமழானின் இறுதிப்பத்த��ல் நிகழ்ந்த இந்த அறிஞரின் இழப்பு முழு முஸ்லிம்களுக்கும் பாரிய துயரை ஏற்படுத்தியுள்ளதோடு ஈடு செய்யமுடியாத இடைவெளியையும் ஏற்படுத்தியிருப்பது பெரிதும் வேதனையளிக்கிறது.\nஅவரது குடும்பத்தினருக்கு இழப்பை தாங்கும் சக்தியை வல்ல இறைவன் வழங்க வேண்டும் என பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பாவங்களை மன்னித்து அவரது சமூக பணிகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை எல்லாம் வல்ல நாயன் வழங்கிட வேண்டும் எனவும் இரு கையேந்தி பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.\nசமூகத்திற்காகவே வாழ்ந்து தனக்காக எதையும் சேர்க்காமல் சமூகம், சமூகம் என்று வாழ்ந்த ஒரு மிக்பெரிய மனிதரை நாம் இழந்து விட்டோம்.என. கிழக்கு மாகாண. முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.\nஏ.பி.எம்.அஸ்ஹர் அவர் விடுத்துள்ள. அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. கலாநிதி சுக்ரி அவர்கள் ஜாமிஆ நளீமியாவினுடைய ஸ்தாபகராகவும், இறுதி மூச்சுவரை அக்கலாபீடத்தினுடைய அபிவிருத்தியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்ட ஒருவர்.\nகாலம் சென்ற மதிப்பிற்குரிய மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்களுடன் இணைந்து அவர்களது பொருளாதாரத்தில் இருந்து மிகச்சிறந்த கல்வி சமூகத்தை இந்த நாட்டில் கட்டியெழுப்ப வேண்டும் என்று இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை உருவாக்கி நாடு முழுவதிலும் சென்று முஸ்லீம்கள் மத்தியிலே கல்வியிலே ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பாடுபட்ட ஒருவர்.\nஜாமிஆ நளீமியாவை உருவாக்குவதிலே முழுமையாக நளீம் ஹாஜியார் அவர்களுடன் நின்று அதனை உருவாக்கி மிகச் சிறந்த கலாபீடமாக கல்வியிலும், சமூக ரீதியிலும் அந்தஸ்த்துள்ள ஒரு நிறுவனமாக மாற்றுவதிலே இரவு பகலாக பாடுபட்ட ஒரு சகோதரர்.\nஇலங்கை முஸ்லீம்களுடைய வரலாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலே வரலாறு தொடர்பான பல நூல்களை எழுதிய ஒரு மிகப்பெரிய ஒரு மனிதர்.\nஇச்சமூகத்திற்காகவே வாழ்ந்து தனக்காக எதையும் சேர்க்காமல் சமூகம், சமூகம் என்று வாழ்ந்த ஒரு மிக்பெரிய மனிதரை நாம் இழந்து இருக்கின்றோம். இப் புனிதமான றமழான் மாதத்திலே அவரை நாம் இழந்து இருக்கின்றோம். அழ்ழாஹ்விடத்தில் அவருக்காக நாம் பிரார்த்திப்போமாக. அழ்ழாஹுத்தாலா அவர்களது நல்லமல்களை அங்கீகரிக்க வேண்டும்.\nஅவர்களது கப்ரை சுவர்க்கப் பூஞ்சோலையாக மாற்ற வேண்டும். அவர்களது குடும்பத்திற்காக நாம் அனைவரும் பிரார்த்திப்போம். அவர்களுக்குப் பின்னரும் அவர்களது பணிகள் எவ்விதத் தடங்கலும் இன்றி தொடரவேண்டும்.\nமுஸ்லிம் சமூகத்தின் கல்வி முன்னேற்றத்திராக தூரநோக்குடன் செயற்பட்ட கலாநிதி சுக்ரி அவர்களின் மறைவு பேரிழப்பாகும்.\nகல்முனை மாநகர முதல்வர் றகீப் அனுதாபம்\nஇலங்கை முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த ஒரு காலப்பகுதியில் தமது சமூகத்தை கல்வித்துறையில் முன்னேற்ற வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையுடன் செயலாற்றிய கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் மறைவு எமது சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.\nகலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களது மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;\nகலாநிதி சுக்ரி அவர்கள் 04 தசாப்தங்களுக்கு முன்னர் மர்ஹூம் நளீம் ஹாஜியாருடன் இணைந்து ஜாமிஆ நளீமியா கலாபீடத்தை ஸ்தாபித்து, தனது இறுதி மூச்சு வரை அதனை சிறந்த முகாமைத்துவத்துடன் வழி நடத்தி, சர்வதேச மட்டத்தில் புகழ்பெற்ற ஒரு கல்வி நிறுவனமாக கட்டியெழுப்பியுள்ளார்.\nஒரு பல்கலைக்கழத்திற்கு ஒப்பான தரத்தில் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற ஜாமியா நளீமியா கலாபீடமானது நவீன சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் நூற்றுக்கணக்கான மார்க்க அறிஞர்களையும் கல்வியியலாளர்களையும் உருவாக்கியுள்ளது. இன்று அவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முக்கியத்துவமிக்க பதவிகளில் இருந்து கொண்டு சமூகத்திற்கும் தேசத்திற்கும் பங்காற்றி வருகின்றனர்.\nஇத்தகைய கலாபீடம் ஒன்றை உருவாக்கி, உயரிய பணியை சமூகத்திற்காக நிறைவேற்றிய இந்த உத்தமர்\nஇலங்கை வாழ் முஸ்லிம்களின் வரலாறுகளை ஆவணப்படுத்துவதில் கலாநிதி சுக்ரி அவர்கள் பெரும் பங்காற்றியுள்ளார். அதற்காக பல நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.\nஅத்துடன் முஸ்லிம்களின் சமூக, கலாசார, பொருளாதார முன்னேற்றம் குறித்தும் சமூக சீர்திருத்தம் தொடர்பிலும் இவர் கூடிய கவனம் செலுத்தியிருந்தார்.\nசமூகத்திற்கு ஒரு முன்மாதிரியான கல்��ியியலாராக, தூரநோக்கு சிந்தனையாளராக வாழ்ந்து மறைந்திருக்கின்ற கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களது நற்பணிகளை எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக்கொண்டு அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கம் வழங்க பிரார்த்திப்பதுடன் அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nகலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் மறைவானது இலங்கை முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்தில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , முன்னாள் பிரதியமைச்சருமான காதர் மஸ்தான் அனுதாபம்.\nஇலங்கை இஸ்லாமிய கல்விப்புலத்தில் பெரும் ஆளுமையாக மாத்திரமன்றி ஒரு அறிஞர்களும் திகழ்ந்த கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியும் வேதனையும் கொண்டேன்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nமிகவும் இக்காட்டானதொரு காலப்பகுதியில் எம்மைப் பிரிந்த கலாநிதி அவர்களின் இழப்பு முஸ்லிம்களின் புத்திஜீவித்துவப்புலத்தில் பெரிய இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது.\nபெரிய பிரித்தானியாவின் எடின்பரோ பல்கலைகழகத்தில் கலாநிதியாகிய அன்னார் சர்வதேச மட்டத்தில் புகழ் பூத்த ஒருவராக இருந்த போதிலும் தாய்நாடாம் இலங்கைத் திருநாட்டுக்கே அவரது சேவைகளை செய்த தியாகப் பெருந்தகையாக மிளிர்ந்தார்.\nகலாநிதி மர்ஹூம் எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் ஆற்றல் மிக்க உரைகளும் ஆழமான கருத்துக்கள் கொண்ட எழுத்து வன்மையும் பரந்த சிந்தனையும் இலங்கை முஸ்லிம்களிடத்தில் அழியாத்தடம் பதித்துள்ளது. 1978 ஒக்டோபர் முதல் வெளிவரும் இஸ்லாமிய சிந்தனை எனும் சஞ்சிகையில் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களினால் எழுதப்பட்ட ஆக்கங்கள் அவர்களது சிந்தனை வீச்சிக்கு சிறந்த சான்றாக அமைந்துள்ளது.\nஜாமியா நளீமிய்யா கலாகூடத்தின் ஆயுட்கால பணிப்பாளராக தமது பணிகளை திறமையாக செய்ததுடன் பல்லாயிரம் மாணவர்களின் நல் ஆசிரியராக திகழ்ந்தார்.\nஅன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்,உறவினர்கள்,ஆலிம்கள் கல்விப்புலம் சார்ந்தவர்கள் அனைவருக்கும் எனது அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாருக்கவும் மனமுருகி பிரார்த்திக்கிறேன்.\nநமது சமூகம் ஒரு பன்முக ஆ��ுமையை இழந்து நிற்கிறது : தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா இரங்கல் நூருல் ஹுதா உமர் நாடறிந்த முஸ்லிம் கல்விமானான கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் இழப்பு நவீன உலகின் இஸ்லாமிய சிந்தனையில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்துள்ளார்.அன்னாரின் இழப்புக் குறித்து தேசிய காங்கிரஸ் தலைவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது.\nமுஸ்லிம் இளைஞர்களின் கல்வி அறிவு, தொழில் வாய்ப்புக்களை கருத்திற் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜாமியா நளீமிய்யா அரபுக் கல்லூரி,இக்ரஹ் தொழினுட்பக் கல்லூரிகளை ஆரம்பிப்பதில் மர்ஹூம் நளீம் ஹாஜியாருடன் இணைந்து கலாநிதி சுக்ரி அவர்கள் ஆற்றிய பங்களிப்புக்கள் எமது சமூகத்தில் விலைமதிக்க முடியாதவை.\nஇறுதி வரைக்கும் ஜாமிய்யா நளீமிய்யாவின் பணிப்பாளராக இருந்து அவராற்றிய சேவைகளால் எத்தனையோ முஸ்லிம் இளைஞர்களின் கல்விக் கண்கள் திறக்க வைக்கப்பட்டுள்ளன.இறக்கும் வரையிலும் அந்நார் அறிவுப்பணி, கல்விப் பணிகளுக்கு ஆற்றிய பங்களிப்புக்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.\nவிஷேடமாக ரமளானில் அதிலும் சிறப்பாக நரக விடுதலையளிக்கப்படும் கடைசிப்பத்தில் அல்லாஹ் அவரை அழைத்துக் கொண்டமை எமக்குப் படிப்பினையாகவே உள்ளது.ஆயிரம் மாதங்களையும் விடச் சிறந்த இரவாகக் கருதப்படும் புனித “லைலத்துல் கத்ரை” எதிர்பார்க்கும் ஒற்றைப்பட்ட நாளில் அவருடைய ஆத்மா இவ்வுலகை விட்டுப் பிரிந்துள்ளது.சமூகத்துக்காகப் பொருந்திக் கொண்டோரை அல்லாஹ், இவ்வாறே கண்ணியப் படுத்துகிறான்.கலாநிதி சுக்ரியின் கல்விப் புலமை, மார்க்க விடயங்களிலும்,நவீன பித்னாக்களுக்கும் அவர் வழங்கிய வியாக்கியானங்கள் இலங்கையில் மட்டுமல்ல தமிழ் பேசும் முஸ்லிம்கள் வாழும் எல்லா நாடுகளிலும் பேசப்படுகிறது.\nமும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற அவரது சகோதர மொழியிலான இஸ்லாமிய பிரச்சாரங்கள்,ஏனைய சமூகத்தவர்களும் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள உதவியது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான தீய சக்திகள் சில,இந்த கொரோனாச் சூழ் நிலையை வைத்து எமது மத நம்பிக்கைகள், இறுதிக் கிரியைகளைக் கொச்சைப் படுத்தும் இன்றைய சோகமிக்க சூழ்நிலையில், கலாநிதி சுக்ரி போன்றோரின் நவீன வியாக்கியானங்கள் அவசியம் தேவைப்படுகிறது.\nஇத்தேவைகளுக்கு உதவாது அறிவியலில் அவர் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டார்.சுக்ரி போன்றோரின் மார்க்கப் புலமை, விசாலமான பார்வை,ஆழ்ந்த அறிவுகளாலே இஸ்லாத்துக்கு எதிரான சக்திகளைத் தோற்கடிக்க முடியுமென்றும் தனது அனுதாபச் செய்தியில் தேசிய காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.\nகலாநிதி ஷுக்ரியின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்: மயோன் முஸ்தபா அனுதாபம்\nமுஸ்லீம் கல்வி எழுச்சியில் மிகப்பெரும் பங்காற்றி வருகிற ஜாமிஆ நளீமியாவினுடைய ஸ்தாபக பணிப்பாளரான கலாநிதி ஷுக்ரி அவர்களின் மறைவை அறிந்து கவலை அடைகிறேன். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nகலாநிதி ஷுக்ரி அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும், ஜாமியா நளீமியா கலாபீடத்தின் வளர்ச்சியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றிய இவர் இக்ரா தொழிநுட்ப கல்லூரியை ஸ்தாபித்து இந்த நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டியாக பெரும் பங்காற்றினார்.\nமார்க்க கல்வியூடாக இலங்கையில் ஒரு பண்பட்ட முஸ்லீம் சமூகத்தினை கட்டியெழுப்ப இவர் ஆற்றிய தொண்டு யாராலும் மறக்க முடியாத மிகப்பெரும் சேவையாகும். பல்லின சமூகத்தின் மத்தியில் முஸ்லீம் சமூகம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கிற வழிகாட்டலை மிகவும் துல்லியமாக வழங்கியவர் கலாநிதி ஷுக்ரி அவர்கள். அன்னாரின் கல்விச் சேவையினை வல்ல இறைவன் பொருந்திக்கொண்டு அவரது மறுமை வாழ்வு சிறக்க இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் மரண செய்தி எம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றது. இலங்கையின் தலைசிறந்த கால்விமான்களில் ஒருவரும், பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளருமான கலாநிதி எம்.ஏ.எம்.சக்ரி அவர்கள் இன்று (19.05.2020) வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அவர்களின் மரணம் இலங்கைவாழ் மக்களுக்கேற்பட்ட பெரும் இழப்பாகும்.\nதனது வாழ்நாளை கல்வி மற்றும் தீன் பணிக்காக செலவழித்த இவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவோடு நல்லுறவோடு இருந்து வந்தார்கள். தேவையான போது நல்லாலோசனைகளையும் தருவதில் பின் நிற்கவில்லை. உலமா சபை நடாத்திய பல மாநாடுகள், கருத்தரங்��ுகளில் பங்கு கொண்டு ஆய்வுரைகளையும் நிகழ்த்தியுள்ளார்கள்.\nபன்னூல் ஆசிரியரான இவர்கள் இலங்கையின் பல பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்கள். பல்லாயிரம் மாணவர்களின் ஆசிரியராக திகழ்ந்த இவர்கள் நடுநிலையான போக்கோடும், உலமாக்களுடன் மிகவும் நெருக்கமான தொடர்போடும் இருந்து வந்தார்கள்.\nஜாமிஆ நளீமிய்யாவுடன் பிணைந்து செயற்பட்ட இவர்கள் இறுதி வரை கல்விப் பணிக்காகவே தன்னை அர்ப்பணித்து செயற்பட்டார்கள். இதன் விளைவாக பல கல்விமான்களை இப்பூமியில் உருவாக்கிய பெருமை இவரைச் சாரும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, சகல பிழைகளையும் பொறுத்து, நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக, அவர்களது குடும்பத்தினர், மாணவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் நற்கூலியையும் வழங்குவானாக, ஆமீன்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nPrevious articleஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவித்தல்\nNext articleநாளை முதல் சுகாதார அறிவரைக்கு அமைய வழமைக்கு திரும்பும் பொது போக்குவரத்து\nஅளுத்கமயில் தொடங்கி உயிர்த்த ஞாயிறுக்குப் பின்னரான நிகழ்வு வழியே கொவிட்-19 வரை நீளும் முஸ்லிம்கள் மீதான வன்மம்\nஆகஸ்ட்டில் உயர்தரப் பரீட்சை நடாத்துவது நியாயமா \nயாழ்ப்பாண பகுதியில் ஊரடங்கு தளர்த்துவது தொடர்பான அறிவித்தல்\nகத்தார் அணர்த்த முகாமைத்துவ அமைச்சின் கொரோனா தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள முக்கியமான அறிக்கைகள்\n10 ஆம் திகதி பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – பட்டதாரிகள் சங்கம்\nஇராணுவ அதிகாரி மீது வாள் வெட்டு\nவங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்\nமரணமடைந்த மருதானை பீ.எச்.எம். ஜனுஸ் அவர்களின் ஜனாஷா தொடர்பில் றவூப் ஹக்கீம்\nமனசு வலிக்கிறது : மாவடிச்சேனை இரட்டைக்கொலை\nஏறாவூர் பிரதேசத்திற்கான புதிய கல்விப் பணிப்பாளர் கடமையேற்கும் நிகழ்வு\nமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் எவ்வாறு பரவியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-05-24T21:52:14Z", "digest": "sha1:XPAQ3MFVK2R6DPOPSOXTMFXMXTSSV5UY", "length": 8991, "nlines": 150, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிரண்டை குழம்பு செய்வது எப்பட��� என்று தெரியுமா? | Chennai Today News", "raw_content": "\nபிரண்டை குழம்பு செய்வது எப்படி என்று தெரியுமா\nசமையல் / சிறப்புப் பகுதி\nதிருமணமான சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு கொரோனா:\nசென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nகமல் மாதிரி புரியாத டுவீட் போட்ட பா.ரஞ்சித்\nபிரண்டை குழம்பு செய்வது எப்படி என்று தெரியுமா\nவயிறு கோளாறு, வாய்வு தொல்லையால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை பிரண்டையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பிரண்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபிரண்டை இளசாக – 1 கப்\nபுளி – 100 கிராம்,\nபூண்டு – 7 பல்,\nகடுகு – 1/2 தேக்கரண்டி,\nவெந்தயம் – 1/2 தேக்கரண்டி,\nஉளுந்துப்பருப்பு – 1/2 தேக்கரண்டி\nநல்லெண்ணைய் – 1 மேஜைக்கரண்டி,\nமஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,\nதனியா – 2 தேக்கரண்டி,\nகடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி\nவெந்தயம் – 1/4 தேக்கரண்டி,\nகசகசா – 1/4 தேக்கரண்டி\nபிரண்டையின் நாரை நீக்கிவிட்டு அலசி பொடியாக நறுக்கவும். நறுக்கிய துண்டுகளை சிறிது நேரம் வெயிலில் வைக்கலாம்.\nதக்காளி, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபுளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்.\nவறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்துப் பொடித்து கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், உளுந்துப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.\nதக்காளி நன்றாக வதங்கியதும் பிரண்டையை சேர்த்து வதக்கவும்\nதீயைக் குறைத்து 10 நிமிடம் வரை வதக்கவும்.\nபுளிக்கரைசலில் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் தூள், வறுத்து அரைத்த பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.\nபிரண்டை வெந்த பின் வெல்லத்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.\nபிரண்டை குழம்பு செய்வது எப்படி என்று தெரியுமா\nகண்களுக்கு கீழே உருவாகும் பையை நீக்குவது எப்படி\nபோப் பிரான்சிஸ் கார் ஏலம் போனது எவ்வளவு என்று தெரியுமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதிருமணமான சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு கொரோனா:\nசென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/ttv.html", "date_download": "2020-05-24T23:22:45Z", "digest": "sha1:3576S427ZPHJANCH4UINFCEVIMK22FWI", "length": 7749, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட TTV தினகரன்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட TTV தினகரன்\nபதிந்தவர்: தம்பியன் 25 April 2017\nஅதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க பேரம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, தினகரனிடம் டில்லி குற்றப்பிரிவு பொலிஸார் இன்று 4 வது நாளாக விசாரணை நடத்தினர்.\nதினகரனிடம் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நீடித்த நிலையில் இன்று நள்ளிரவில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஅ.தி.மு.க. அம்மா அணியின் தலைவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட டி.டி.வி.தினகரன் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டிருக்கும் இரட்டை இலைச் சின்னத்தை மீண்டும் பெற அவர் பல்வேறு வழிகளில் முயன்று இருக்கின்றார்.\nஇதேவேளை, இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்காக முறைகேடான வழிகளில் முயற்சி செய்துள்ளார் தினகரன். இதற்காக ஐம்பதுகோடி ரூபாய் பேரம் பேசி எட்டரை கோடி ரூபாயை முன்பணமாகவும் கொடுத்ததாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.\nதினகரனின் வேண்டுதலின் பேரில், தரகர் சுகேஷ் சந்திரா டெல்லியில் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்துள்ளார். அந்த தகவலின்படி, தரகர் சுகேஷ் சந்திராவை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.\nஅவர் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில், தினகரன் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர் டெல்லிப் பொலிஸார்.\nஇவர் தவிர, தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலதிகமாக தினகரனின் தொலைபேசி அழைப்புகளையும் பொலிஸார் ஆய்வு செய்து ஆதாரங்களைத் திரட்டினர்.\nதிரட்டப்பட்ட ஆதரங்களைக் கொண்டு, தினகரனிடம் விசாரணை ��டத்தப்பட்டது. ஆனால் அவர், கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் ஒரே வரியில் பதில் கூறுவதால் விசாரணை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் நீடித்திருந்தது.\nஎனினும், நான்கு நாட்களாக 37 மணி நேரம் நடந்த விசாரணை நள்ளிரவில் நிறைவடைந்து, முடிவில் தினகரன் கைது செய்யப்பட்டதுடன், தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.\n0 Responses to நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட TTV தினகரன்\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஉறைபனியில் அக்கினிப் பூக்க(ள்) கண்டேன்\nதமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத் திரைப்படம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட TTV தினகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/05/23/125619.html", "date_download": "2020-05-24T22:08:49Z", "digest": "sha1:AZ4A6C22HDXNRKUSIWSI3M2SMGPLVJH5", "length": 26195, "nlines": 243, "source_domain": "www.thinaboomi.com", "title": "சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற பகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சலூன், பியூட்டி பார்லர்கள் இயங்க அனுமதி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவி்ப்பு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 25 மே 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற பகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சலூன், பியூட்டி பார்லர்கள் இயங்க அனுமதி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவி்ப்பு\nசனிக்கிழமை, 23 மே 2020 தமிழகம்\nசென்னை : சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற பகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சலூன்கள், பியூட்டி பார்லர்கள் இயங்க அனுமதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஇது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,\nஅம்மாவின் அரசு, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. ��ேலும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.\nதற்போது, பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கைக்கென சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. ஏற்கனவே ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் 19.5.2020 அன்று முதல் இயங்குவதற்கு நான் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தேன்.\nதற்போது, முடி திருத்தும் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களின் கோரிக்கையை அம்மாவின் அரசு கனிவுடன் பரிசீலித்து, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிகளில் முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் 24.5.2020 அன்று முதல் (தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும்) இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. எனினும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் இயங்க அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து பணிக்கு வருகின்ற முடிதிருத்தும் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடாது.\nஏற்கனவே ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் 19.5.2020 அன்று முதல் இயங்குவதற்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட ஊரக பகுதிகளைத் தவிர தமிழ்நாட்டின் அனைத்து ஊரக பகுதிகளில் தற்போது அழகு நிலையங்களும் 24.5.2020 முதல் (தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும்) இயங்குவதற்கு அனுமதித்து உத்தரவிடப்படுகிறது.\nஇந்த முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்றவேண்டும். இந்நிலையங்களில் பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கோ அல்லது வருகின்ற வாடிக்கையாளர்களுக்கோ காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை இந்நிலையங்களுக்குள்ளே அனுமதிக்கக் கூடாது.\nவாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கிருமிநாசினி கண்டிப்பாக வழங்குவதையும், முககவசங்கள் அணிவதை உறுதி செய்யுமாறும், கடையின் உரிமையாளர் முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்களில் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினியை தெளிக்குமாறும், வாடிக்கையாளர்களும், பணியாளர்களும் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவதை உறுதி செய்யுமாறும் நான் கேட்டுக் கொள்கிறேன்.\nகுளிர்சாதன வசதி இருப்பின் அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது. மேலும், முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்களை இயக்குவதற்கான விரிவான வழிமுறைகளை தனியாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nஇயற்கை மூலிகைகளை வைத்துகொரோனாவுக்கு மருந்து: என்னை அணுகினால் தர தயார்:சௌண்ட்திரபாண்டியன் ஸ்வாமிகள்\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 24.05.2020\nஈகை திருநாளில் உலகில் அமைதி, அன்பு நிலவட்டும் : முதல்வர் எடப்பாடி ரமலான் வாழ்த்து\nஉலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் : இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். ரமலான் வாழ்த்து\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nபிரதமர் நிவாரண நிதிக்கு மாதம் ரூ.50 ஆயிரம் ஓராண்டுக்கு வழங்குகிறார் பிபின் ராவத்\nபுதுவையில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்க உத்தரவு\nமகாராஷ்டிராவில் 31-ம் தேதியுடன் ஊரடங்கு முடிய வாய்ப்பில்லை : உத்தவ் தாக்கரே தகவல்\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nவேதா இல்லத்தை ஆலயமாக்கி அம்மாவுக்கு அழியா புகழை பெற்று தந்த முதல்வர், துணை முதல்வருக்கு அம்மா பேரவை சார்பில் நன்றி : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றினார்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 16,277 ஆக உயர்வு: ஒரே நாளில் 833 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிவிப்பு\nசென்னையில் கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகள் இன்று முதல் இயங்க அரசு அனுமதி : வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியீடு\nஉலக வங்கியில் இந்தியருக்கு பயிற்சி இயக்குனராக பதவி\nமீண்டும் கொரோனா தாக்கம் ஏற்பட்டால் ஊரடங்கை அமல்படுத்த மாட்டேன்: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்\nரமலான் பண்டிகை: ஆப்கனில் தலிபான்கள் போர் நிறுத்த ஒப்பந்தம்\nஸ்பெயினில் லாலிகா கிளப் கால்பந்து போட்டி ஜூன் 8-ல் மீண்டும் தொடக்கம்\nஓராண்டில் ரூ.284 கோடி சம்பாதித்து புதிய சாதனை படைத்தார் ஒசாகா : செரீனாவை பின்னுக்கு தள்ளினார்\nவெளிப்புற பயிற்சியில் ஈடுபட்ட ஷர்துல் தாகூர் மீது பி.சி.சி.ஐ. அதிருப்தி\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nசெல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டிப்பு ஏர்டெல், வோடபோன், ஜியோ நிறுவனங்கள்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nமீண்டும் கொரோனா தாக்கம் ஏற்பட்டால் ஊரடங்கை அமல்படுத்த மாட்டேன்: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்\nவாஷிங்டன் : அமெரிக்காவில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் ஏற்பட்டாலும், ஊரடங்கை அமல்படுத்த மாட்டேன் என்று அந்நாட்டு ...\nபுயல் பாதிப்பு: மக்கள் போராட்டம் நடத்த நினைத்தால் என் தலையை துண்டித்து விடுங்கள்: மம்தா ஆவேசம்\nகொல்கத்தா : ஆம்பன் புயல் காரணமாக மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைத்தால் எனது தலையை துண்டித்து விடுங்கள் ...\nஇந்தியாவில் ஒரே நாளில் 6,767 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி\nபுதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 767 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி ...\n13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை : வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ...\n2 மாதங்களுக்கு பின் ஆந்திரம் வருகிறார் சந்திரபாபு நாயுடு\nஐதராபாத் : ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2 மாத கால இடைவெளிக்கு பிறகு ஆந்திரத்துக்கு இன்று வருகை தர ...\nதிங்கட்கிழமை, 25 மே 2020\n1வேதா இல்லத்தை ஆலயமாக்கி அம்மாவுக்கு அழியா புகழை பெற்று தந்த முதல்வர், துணை...\n2தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 16,277 ஆக உயர்வு: ஒரே நாளில் 833 பேர் குணமடைந்த...\n3ஸ்பெயினில் லாலிகா கிளப் கால்பந்து போட்டி ஜூன் 8-ல் மீண்டும் தொடக்கம்\n4ஓராண்டில் ரூ.284 கோடி சம்பாதித்து புதிய சாதனை படைத்தார் ஒசாகா : செரீனாவை பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=29851", "date_download": "2020-05-24T21:39:18Z", "digest": "sha1:H46YOU3NFFOK6GBNDOW7AWJRYHVCKKPH", "length": 14772, "nlines": 188, "source_domain": "yarlosai.com", "title": "2-வது போட்டியிலும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅமேசான் நிறுவனத்தில் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலை\nவாட்ஸ்அப் செயலியில் கியூஆர் கோட் வசதி\nபிளே ஸ்டோரில் அதகளப்படும் டிக்டாக்\n16 ஜிபி ரேமுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nஉலகளவில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nசூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nட்விட்டர் ஊழியர்கள் இனி எப்போதும் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்\nஅதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா – ராதிகா புகழாரம்\nநடிகை ரித்திகா சிங்குக்கு செல்லப்பெயர் சூட்டிய ரசிகர்கள்\nஅதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்\nமீண்டும் தேர்தலில் களமிறங்கும் விஷால்\n4 உடையுடன் 2 மாதங்களாக வெளிநாட்டில் தவிக்கும் நடிகை\nஇருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி இதுதான் – செல்வராகவன்\nஅரசாங்கத்தை எவரும் அசைக்க முடியாது -எதிரணியின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு -மகிந்தவின் அபார நம்பிக்கை\nகொரோனா பாதிப்புக்கு இழப்பீடு கிடையாது: பகிரங்க��ாக கூறும் சீனா\nநாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும்…\nகாணாமல் போன முதியவர் சடலமாக மீட்பு\nபொது மக்களுக்கான ஓர் விசேட செய்தி…\nமழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்\nரமலான் திருநாளை முன்னிட்டு ஆப்கானில் மூன்று நாட்கள் போர் நிறுத்தம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் மேலும் ஒருவருக்கு கொரோனா….\nHome / latest-update / 2-வது போட்டியிலும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்\n2-வது போட்டியிலும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்\nஆப்கானிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.\nவெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர் ஷாய் ஹோப் 43 ரன்களும், லிவிஸ் 54 ரன்களும், அடுத்த வந்த ஹெட்மையர் 34 ரன்களும் அடித்தனர். நிக்கோலஸ் பூரன் 50 பந்தில் 67 ரன்கள் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் அடித்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நவீன் உல் ஹக் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.\nபின்னர் 248 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியால் 200 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-0 எனக் கைப்பற்றியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் காட்ரெல், சேஸ், வால்ஷ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.\nPrevious நடிகர் சங்க தேர்தலில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை- விஷால்\nNext ஈரானில் 5300 கோடி பீப்பாய் கச்சா எண்ணையுடன் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிப்பு\nஅரசாங்கத்தை எவரும் அசைக்க முடியாது -எதிரணியின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு -மகிந்தவின் அபார நம்பிக்கை\nகொரோனா பாதிப்புக்கு இழப்பீடு கிடையாது: பகிரங்கமாக கூறும் சீனா\nநாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும்…\nஉலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையில் அனைத்துஇலங்கையர்களின் ஒரே நோக்கமாக காணப்படுவது இலங்கையை கட்டியெழுப்புவதே என பிரதமர் மஹிந்த …\nநீ��்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி….\nஅரசாங்கத்தை எவரும் அசைக்க முடியாது -எதிரணியின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு -மகிந்தவின் அபார நம்பிக்கை\nகொரோனா பாதிப்புக்கு இழப்பீடு கிடையாது: பகிரங்கமாக கூறும் சீனா\nநாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும்…\nஅரசாங்கத்தை எவரும் அசைக்க முடியாது -எதிரணியின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு -மகிந்தவின் அபார நம்பிக்கை\nகொரோனா பாதிப்புக்கு இழப்பீடு கிடையாது: பகிரங்கமாக கூறும் சீனா\nநாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும்…\nகாணாமல் போன முதியவர் சடலமாக மீட்பு\nயாழ்ப்பாணம், ஜேர்மனி, London - United Kingdom\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://masessaynotosexism.wordpress.com/2013/07/25/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-05-24T23:06:45Z", "digest": "sha1:MY67CL5QMRC6HPX3PFJ3LOEQNFPUJF3Y", "length": 19873, "nlines": 315, "source_domain": "masessaynotosexism.wordpress.com", "title": "பணியிடங்களில், பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் | M.A.S.E.S -- Movement Against Sexual Exploitation and Sexism", "raw_content": "\n:: மாசெஸ் பற்றி ::\n:: ஓர் வேண்டுகோள் ::\nபணியிடங்களில், பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள்\nபணியிடங்களில், பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் தருவோர் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. லோக் சபா மற்றும் ராஜ்யசபாவில் இந்த சட்டம் ஏற்று கொள்ளப்பட்டு, பின் ஜனாதிபதி ஒப்புதலும் வாங்கி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது\nஇது பற்றிய தகவல்கள் சிறு கேள்வி பதில் வடிவில் :\nஎந்தெந்த நிறுவனங்கள் இதனை பின் பற்ற வேண்டும் \nஅனைத்து நிறுவனங்களும் – அவ்வளவு ஏன் – வீட்டி பணிபுரியும் பணிப்பெண் கூட பாலியல் சீண்டல்களுக்கு ஆளானால், இச்சட்டத்தின் கீழ் கம்பிளேயின்ட் தரலாம். நிறுவனங்கள், சிறு கடைகள், ஹோ���்டல்கள், அரசு துறை நிறுவனங்கள் என எல்லா இடங்களுக்கும் இச்சட்டம் பொருந்தும்\nஇந்த சட்டத்தில் முக்கியமாக என்ன சொல்லப்பட்டுள்ளது \nஒரு பெண் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானால், அவர் அது பற்றி, பணி புரியும் இடத்தில் புகார் தரலாம். ஒவ்வொரு நிறுவனமும் இதற்காக ” Internal Complaints committee ” ஒன்றை அமைக்க வேண்டும்.\nஇந்த கமிட்டியில் எத்தனை உறுப்பினர் இருக்க வேண்டும், யார் யாரெல்லாம் இருக்க வேண்டும் என்ற விபரங்களை இந்த சட்டம் விரிவாக கூறுகிறது\nமேலும் புகார் உண்மை – என்றால் அதன் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் கூறப்பட்டுள்ளது. பொய்யான குற்ற சாட்டுகள் தரப்பட்டால் அப்படி தந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது\nஒவ்வொரு நிறுவனமும் Internal Complaints கமிட்டி அமைக்க வேண்டுமா உதாரணமாக 5 பேர் வேலை செய்யும் ஒரு மருந்து கடையில் ஒரே ஒரு பெண் இருந்தால் அங்கும் Internal Complaints கமிட்டி அமைக்கணுமா \n10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் வேலை பார்க்கும் எந்த நிறுவனம் அல்லது கடையும் (அங்கு ஒரே ஒரு பெண் ஊழியர் இருந்தால் கூட) இந்த கமிட்டி அமைக்க வேண்டும்.\nஅரசாங்கம் ஒவ்வொரு ஏரியாவிலும் சில லோக்கல் கமிட்டிகள் அமைக்கவும் சட்டம் பரிந்துரை செய்துள்ளது. 10 க்கு குறைவான நபர்கள் ஒரு நிறுவனம் அல்லது கடையில் வேலைக்கு இருந்தால் அங்கு நிகழும் இத்தகைய குற்றங்களை லோக்கல் கமிட்டி முன்பு எந்த பெண்ணும் கொண்டு செல்லலாம்\nInternal Complaints கமிட்டியில் யார் யாரெல்லாம் உறுப்பினர் ஆக இருக்க வேண்டும்\nகமிட்டியில் குறைந்தது 4 உறுப்பினர் இருக்க வேண்டும். கமிட்டியின் தலைவராக ஒரு பெண் தான் இருக்க வேண்டும். அவர் அலுவலகத்தில் சீனியர் நிலையில் இருக்கும் பெண்மணியாய் இருத்தல் நலம். கமிட்டியின் மொத்த உறுப்பினர்களில் குறைந்தது பாதி பேர் பெண்களாக இருக்க வேண்டும். 4 பேர் கொண்ட கமிட்டி எனில் – குறைந்தது 2 பெண்கள்; 5 பேர் உள்ள கமிட்டி எனில் குறைந்தது 3 பெண்கள் இருத்தல் அவசியம்\nஇந்த கமிட்டியில் நிறுவனத்தில் பணி புரியாத ஒரு வெளி நபரும் இருக்க வேண்டும். இவர் சேவை நிறுவனங்களுடன் (NGO) தொடர்புடையவராக இருத்தல் அவசியம்\nஒரே ஊரில் இருக்கும் நிறுவனத்தின் ஒவ்வொரு கிளைக்கும் ஒரு கமிட்டி அவசியமா வெளியூரில் இருக்கும் ப்ராஞ்ச்களுக்கும் கமிட்டி தேவையா \nஆம் உள்ளூர் அல்லது வெளியூர் எங்கு கிளை அலுவல்கம் இருந்தாலும் அங்கும் இத்தகைய கமிட்டி அவசியமே.\nதனது மேலதிகாரியான பெண் அதிகாரி தனக்கு செக்ஸ் டார்ச்சர் தருகிறார் என ஒரு ஆண் ஊழியர் இந்த சட்டத்தின் கீழ் புகார் தர முடியுமா\nஇல்லை இந்த சட்டம் முழுக்க முழுக்க பெண்களை பாது காக்க மட்டுமே இயற்றப்பட்டது. சட்டத்தின் தலைப்பிலேயே “பெண்களை பாதுகாக்க ” என கூறப்பட்டுள்ளது.\nஒரு ஆண் அதிகாரி ( Gay ) தனக்கு செக்ஸ் டார்ச்சர் தருகிறார் என இன்னொரு ஆண் ஊழியர் இந்த சட்டத்தின் கீழ் புகார் தர முடியுமா\nமுடியாது மேலே சொன்ன காரணம் தான்.பெண்கள் மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் கம்பிலேயின்ட் தர முடியும்\nஒரு பெண் ஊழியர் மற்ற சக ஊழியர்களை விட – தனது மேனேஜர் மேல் செக்ஸ் கம்பிலேயின்ட் தந்தால் அது சீரியசாக எடுத்து கொள்ளப்படும் என்பது உண்மையா \nஆம். சக ஊழியர் மேல் தரும் செக்ஸ் கம்பிலேயின்ட் விட- தான் ரிப்போர்ட் செய்யும் மேனேஜர் மேல் அதே புகார் தந்தால் அதன் விளைவு அதிகம் தான்.\nகாரணம் ஒரு மேனேஜர் தான் தன் கீழே இருப்போருக்கு வருடாந்திர அப்ரைசல், ப்ரோமோஷன், லீவு என எல்லாவற்றையும் ஓகே செய்ய வேண்டும். இந்த அதிகாரத்தை அவர் தவறாக நடக்க முயல்வது பெரும் குற்றமாக கருதப்படும்\nஇங்கு அந்த குற்றம் மட்டுமல்ல தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் என்பதால் தண்டனை அதிகமாகவே ( அநேகமாக வேலை இழப்பு) இருக்கும்\nஇது புதிய சட்டம் என்பதால் இது பற்றி விரிவாய் பேச எங்கள் ஸ்டடி சர்க்கிளில் இருந்து ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்துள்ளோம். அதன் அழைப்பிதழ் இது…\nஇதை வாசிக்கும் நீங்கள் HR அல்லது லீகல் பீல்டில் இருந்தால் நிச்சயம் நீங்களும் கலந்து கொள்ளலாம் அல்லது உங்கள் நிறுவன HR மேனஜர்க்கு இந்த பதிவை அல்லது மீட்டிங் குறித்த அறிவிப்பை அனுப்பி, முடிந்தால் கலந்து கொள்ள சொல்லுங்கள் \nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nநான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை\nரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு\nபெண்ணைப் பழிக்காமல் பிழைப்பு நடத்துங்கள் திரைத்துறையினரே\nதந்தை பெயர் இல்லாமலே – புதிய தலைமுறை\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\nசமவூதியத்திற்காகப் போராடிய பெண்கள் (Made in Dagenhaum – British Film)\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/here-are-the-details-how-to-check-whether-u-are-eligible-for-getting-rs-1000-381299.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-05-24T23:42:19Z", "digest": "sha1:JDX22CIIUYTPCJDFPYFX4VMPQBSZJQQO", "length": 17658, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா: தமிழக அரசின் ரூ 1000 உதவித் தொகையை பெற நீங்கள் தகுதியானவரா? இல்லையா?.. வாங்க செக் செய்யலாம்! | Here are the details how to check whether u are eligible for getting Rs 1000 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n20 மாவட்டங்களில் கிடுகிடு.. சென்னையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது.. முழு லிஸ்ட்\nதமிழகத்தில் ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது..\nமின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்தால் கண்டிப்பாக எதிர்ப்போம்: புதுவை முதல்வர் நாராயணசாமி\nரம்ஜான் பண்டிகை எதிரொலி... விறுவிறுவென உயர்ந்த சிக்கன், மட்டன் விலை..\nஅமெரிக்காவிற்கு பதிலடி.. அணு ஆயுத பலத்தை அதிகரிக்க கிம் முடிவு.. மிக தீவிரமாக தயாராகும் வடகொரியா\nபுதுவையில் நாளை முதல் மதுபானக் கடைகள் ஓபன்.. சரக்கு விலையை கேட்டாலே கிர்... கிர்ர்தான்\nMovies கொரோனா லாக்டவுன் முடிஞ்சு.. ஷூட்டிங் எப்ப தொடங்குவாங்கன்னு தெரியலையே.. பிரபல ஹீரோயின் கவலை\nFinance தவிக்கும் சீன நிறுவனங்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இந்த கொரோனா தான்.. இன்னும் என்னதான் ஆகுமோ\nSports அவ்ளோ நேரம்லாம் வெயிட் பண்ண முடியாது.. 17 பந்தில் 36 ரன்.. தனி ஆளாக மேட்ச்சை முடித்த ஷாலோ\nAutomobiles விரைவில் சந்தைக்கு வருகிறது ரெனால்ட் டஸ்டர் 1.3 லிட்டர் டர்போ மாடல்....\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா: தமிழக அரசின் ரூ 1000 உதவித் தொகையை பெற நீங்கள் தகுதியானவரா இல்லையா.. வாங்க செக் செய்யலாம்\nசென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில��� உள்ளதால் வேலைக்கு செல்ல இயலாத ரேஷன் அட்டைதாரருக்கு தமிழக அரசு ரூ 1000 நிதியுதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது. அந்த பணத்தை பெற யாரெல்லாம் தகுதியானவர்கள் என்பதை பார்ப்போம்.\nதமிழக அரசின் ரூ 1000 உதவித் தொகையை பெற நீங்கள் தகுதியானவரா\nகொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 144 தடையுத்தரவும் போடப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பணி தவிர்த்து மற்ற பணி நிமித்தமாக யாரும் வெளியே வர முடியவில்லை.\nஇதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ 1000 வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அது போல் ஏப்ரல் மாதம் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் ஆகியன இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ 1000 நிதியுதவி யாருக்கெல்லாம் வரும் என்பதை நாம் இணையத்தில் சோதனை செய்துக் கொள்ளலாம்.\nஉங்கள் மொபைலில் TNEPDS என்ற செயலியை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். இந்த செயலியினுள் சென்றால் செல்போன் எண்ணை கேட்கும். உங்கள் ரேஷன் கார்டில் எந்த எண் கொடுத்துள்ளீர்களோ அதை கொடுக்கவும்.\nஅதன் பின்னர் கீழே இருக்கும் கேப்ட்சாவை கொடுங்கள். அப்போது பதிவு செய் என்ற பட்டனை அழுத்துங்கள். அப்போது உங்களுக்கு ஒரு ஒன்டைம் பாஸ்வேர்டு (ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொல்) வரும். அதை கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் டைப் செய்துவிட்டு உள்நுழை என்ற பட்டனை அழுத்துங்கள்.\nஇதில் ஏராளமான தகவல்கள் வரும் அதில் \"உரிமம்\" என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் 1000 ரூ நிதித் தொகை என கொடுத்திருப்பார்கள். அதில் உரிம அளவு எனும் இடத்தில் ஒன்று என்ற எண் (1.000) இருந்தால் உங்களுக்கு நிவாரணம் உண்டு. மீத அளவு என்ற இடத்திலும் 1 என்ற எண் இருந்தால் நீங்கள் அந்த தொகையை வாங்கவில்லை என அர்த்தம். ஜீரோ என இருந்தால் நீங்கள் அதை வாங்கிவிட்டீர்கள் என்பது அர்த்தம்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n20 மாவட்டங்களில் கிடுகிடு.. சென்னையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண���டியது.. முழு லிஸ்ட்\nதமிழகத்தில் ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது..\nரம்ஜான் பண்டிகை எதிரொலி... விறுவிறுவென உயர்ந்த சிக்கன், மட்டன் விலை..\nசமாதானத்தையும், சமத்துவத்தையும் பரப்பும் நாள்.. நாளை தமிழகத்தில் ரம்ஜான்.. இஸ்லாமியர்களின் பெருநாள்\n14 நாட்கள் தனிமை.. சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. விரைவில் தளர்வு\nதலைதூக்கும் ''வேதா நிலையம்'' பிரச்சனை... திமுகவின் தயவை நாடுகிறாரா ஜெ.தீபா\nவியாசர்பாடி மளிகைக் கடை கொள்ளை வழக்கு.. 7 மாதங்களுக்கு பிறகு 3 பேர் கைது.. 18 பவுன் பறிமுதல்\nஇது விவசாயிகள் பிரச்சனை... அதனால் ஏற்க முடியாது... இலவச மின்சார விவகாரத்தில் முதல்வர் கறார்\nசென்னையில் கொரோனா உறுதியான தொழிலாளி.. திருப்பத்தூர் வந்தவரை காண மக்கள் கூடியதால் பரபரப்பு\nவெப்பச் சலனம்.. அடுத்த 48 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nஅப்போது தொடங்கியது.. இன்னும் முடியவில்லை.. தமிழகத்தை புரட்டி எடுக்கும் வானிலை.. இன்று மிக மோசம்\nதென்மதுரை வைகை நதி.. தினம் பாடும் தமிழ் பாட்டு.. இன்று சகோதரர்கள் தினம்\nதொடங்கப்படும் விமான சேவை.. தமிழக விமான நிலையங்களில் இனி இதுதான் விதிமுறை.. அரசு அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus relief fund tamilnadu கொரோனா வைரஸ் நிவாரண நிதி தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/syria-s-16-soldiers-were-killed-in-syria-by-turkey-378358.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-05-24T23:43:58Z", "digest": "sha1:A2JSULP2XFOC37JQ7WL7TUKA2HXTHEZJ", "length": 15015, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிரியாவின் இட்லிப் மாகாணத்தில்.. துருக்கி அதிரடி தாக்குதல்.. 16 ராணுவ வீரர்கள் பலி | Syria's 16 soldiers were killed in Syria by Turkey - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nசிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\n3 வயதில் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nஆவசமான தெய்வானை யானை.. பலியான காளிமுத்து.. திருப்பரங்குன்றம் கோவிலில் சோகம்\nSports கொரோனா வைரஸ் உள்ளது.. எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.. பாக். கிரிக்கெட் வீரர் உருக்கமான வேண்டுகோள்\nMovies வரும்.. ஆனா.. வராது.. நரகாசூரன் ரிலீசுக்காக கிறிஸ்டோபர் நோலனின் உதவியை நாடிய கார்த்திக் நரேன்\nAutomobiles சென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில்.. துருக்கி அதிரடி தாக்குதல்.. 16 ராணுவ வீரர்கள் பலி\nஅங்காரா: சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் திடீரென துருக்கி படையினர் குறி வைத்துத் தாக்குதல் நடத்தியதில் 16 சிரிய ராணுவ வீரர்கள் பலியானார்கள்.\nசிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் தொடங்கிய நிலையில் தற்போது உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்து கடைசி இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற சிரிய அரசு படைகள் தீவிரமாக முயற்சித்து வருகிறது.\nசிரிய அரசு படையினருக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. போராளிகள் குழுக்களுக்கு துருக்கி ஆதரவு அளிக்கிறது. சிரிய எல்லைக்குள் துருக்கி தனது படைகளை குவித்து வருகிறது. இந்த நடவடிக்கைகளால் உள்நாட்டில் தொடங்கிய இந்த சண்டை தற்போது சிரியா- துருக்கி இடையே போர் பதற்றத்தை எட்டியுள்ளது.\nஇதனிடையே போராளிகள் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த இட்லிப் மாகாணத்தில் பாரா, பிலியன் நகரங்களில் சிரியா மற்றும் ரஷ்யாவின் கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதில் துருக்கி வீரர்கள் 34 பேர் பலியாகிவிட்டனர்.\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு.. பலி எண்ணிக்கை 2,835 ஆக உயர்வு\nஇதற்கு பதிலடியாக இட்லிப் மாகாணத்தில் உள்ள சிரிய படையினரின் நிலைகளை குறிவைத்து துருக்கி வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் சிரிய அரசு படை வீரர்கள் 16 பேர் பலியாகிவிட்டனர்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும்போதும்.. வெடித்து சிரிக்கும் மகள்.. அதன் பின்னால் எத்தனை வேதனை.. வலி\nசிரியாவில் பதுங்கியிருந்த பாக்தாதியின் உள்ளாடையை திருடிய உளவாளி\nஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல் பக்தாதியை துரத்தி சென்ற அமெரிக்க மோப்ப நாய் மட்டுமே காயம்.. டொனால்ட் டிரம்ப்\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nநேட்டோ படையை அனுப்புவோம்.. ஜாக்கிரதை.. சிரியா போரால் அமெரிக்கா கோபம்.. புதிய திருப்பம்\n4 லட்சத்து 50 ஆயிரம் பேரின் உயிருக்கு ஆபத்து.. சிரியாவில் துருக்கி தொடர் தாக்குதல்.. மீண்டும் போர்\nசிரியாவில் இருந்து ராணுவம் வாபஸ்.. டிரம்ப் அதிர்ச்சி முடிவு.. மீண்டும் உயரப்போகும் ஐஎஸ் கொடி\nஐ.எஸ். பிடியில் இருந்த சிரியாவில் 16-வது மனித புதை குழி.. தோண்ட தோண்ட சடலங்கள்\nசிரியா அகதிகள் முகாமில் பிறந்த ஐஎஸ்ஐஎஸ் பெண் தீவிரவாதியின் குழந்தை மரணம்\nசிரியாவில் வலுக்கும் அல் கொய்தா தீவிரவாத தாக்குதல்… 120 பேர் பலி\nடொனால்ட் டிரம்புடன் மோதல்: பதவியை திடீர் ராஜினாமா செய்த அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்\nசிரியாவில் வீழ்ந்தது ஐஎஸ்ஐஎஸ்.. அறிவித்தார் டொனால்ட் ட்ரம்ப்.. அமெரிக்க படைகள் வாபஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsyria turkey சிரியா துருக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/doctors-resistance-to-offering-alcohol-to-kerala-drinkers-381373.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-05-24T23:36:36Z", "digest": "sha1:EN3PT5NX2JSZCAZSPIIREXNHLCFFXSPN", "length": 16599, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதை இதுதான்.. டாக்டர்கள் எதிர்ப்பால்.. கேரள குடிமகன்கள் சோகம் | Doctors resistance to offering alcohol to kerala drinkers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி ���ாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\n3 வயதில் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nஆவசமான தெய்வானை யானை.. பலியான காளிமுத்து.. திருப்பரங்குன்றம் கோவிலில் சோகம்\nSports கொரோனா வைரஸ் உள்ளது.. எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.. பாக். கிரிக்கெட் வீரர் உருக்கமான வேண்டுகோள்\nMovies வரும்.. ஆனா.. வராது.. நரகாசூரன் ரிலீசுக்காக கிறிஸ்டோபர் நோலனின் உதவியை நாடிய கார்த்திக் நரேன்\nAutomobiles சென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதை இதுதான்.. டாக்டர்கள் எதிர்ப்பால்.. கேரள குடிமகன்கள் சோகம்\nதிருவனந்தபுரம்: மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மது கொடுக்க டாக்டர்கள் பரிந்துரைத்தால் மது வழங்கப்படும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் அறிவிப்புக்கு டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மது கொடுக்க அறிவுறுத்த முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.\nநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அரசு மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மது கிடைக்காமல் மன அழுத்ததில் மதுப்பிரியர்கள் உள்ளார்கள். கேரளாவில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது அருந்த முடியாமல் விரக்தியில் 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.\nஇதையடுத்து சிறிது நேரமாவது மத��க்கடைகளை திறந்து வைக்க வேண்டும் என்று கேரளாவில் கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இதுகுறித்து பரிசீலித்த முதல்வர் பினராயி விஜயன், மதுவுக்கு அடிமையானவர்களுக்கு டாக்டர்களின் அறிவுரைப்படி மது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அத்துடன் மதுவுக்கு அடிமையானவர்களுக்கு அதிலிருந்து மீண்டு வர கவுன்சிங்கும் நடத்தப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்றும் முதல்வர் கூறினார்.\nமதுவுக்கு டாக்டர்கள் பரிந்துரை என்ற முதல்வரின் பேச்சுக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் எதிப்பு தெரிவித்துள்ளது. மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மது வழங்க நாங்கள் அறிவுறுத்த முடியாது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு பூர்ண குணமடைந்த வயதான தம்பதி - வீடியோ\nஇதனால் மதுப்பிரியர்கள் கேரளாவில் லாக்டவுன் முடியும் வரை , அதாவது வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை மதுக்கடைக்கு சென்று மதுவாங்கி அருந்த வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது. இதனால் வேதனை அடைந்துள்ளனர்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇந்த மாஸ்க் போட்டுக்கிட்டா ‘அதே கண்கள்’ பிரச்சினை ஏற்படாது.. யாரும் ஓடவும், ஒளியவும் முடியாது\n2ம் அலை.. அதிர்ச்சி அடைய வைத்த கேரளா.. ஒரே நாளில் இத்தனை கொரோனா கேஸ்களா\nஉடம்பெல்லாம் நீலமாக மாற.. 2 முறை அடுத்தடுத்து கொத்திய பாம்பு.. பரிதாபமாக உயிரிழந்த உத்ரா\nKerala Liquor shops: ஆன்லைனில் பேமெண்ட் ப்ளஸ் டோக்கன்...சரக்கு கடைகளை திறக்க ஜோராக தயாராகிறது கேரளா\nஒரு கோயம்பேடு ஓட்டுநர்.. கேரளாவில் மளமளவென அதிகரித்த கேஸ்கள்.. திடீரென நடந்த அதிர்ச்சி திருப்பம்\nபெரிதும் எதிர்பார்த்த.. தென் மேற்கு பருவமழை காலம் தாமதமாகிறது.. இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nகேரளாவில் அதிர்ச்சி.. ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா.. பினராயி கொடுத்த முக்கிய அலர்ட்\nஅடிபொலி சாரே.. ஆன்லைனில் மதுபான புக்கிங்.. கூட்டத்தை தவிர்க்க, கேரளா அசத்தல்\nகேரளாவில் நேற்று 7 பேருக்கு மட்டும் கொரோனா - மருத்துவமனையில் 27 பேருக்கு சிகிச்சை\nஹெலிகாப்டரில் வந்த இதயம்.. ஒரு உயிரை காக்க கேரளாவில் நடந்த உருக்கமான போராட்டம்.. திக் திக் கதை\nசவால்களை சமாளிக்க அம்மா கற்றுக்கொடுத்தார்... கேரள முதல்வர் பினராயி விஜயன் நெகிழ்ச���சி\nமறு அறிவிப்பு வரும்வரை.. இனி எல்லா ஞாயிறும் லாக்டவுன்தான்.. கேரள அரசு அறிவிப்பு.. பினராயி அதிரடி\n2 நாள் முன் வந்தனர்.. அபுதாபி, துபாயில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா.. கேரளாவில் புதிய சிக்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/10th-science-breeding-and-biotechnology-two-marks-question-paper-2636.html", "date_download": "2020-05-24T22:13:36Z", "digest": "sha1:OCEWANTEUSVNGLK7H6PJIJAOU4ISDABA", "length": 17915, "nlines": 392, "source_domain": "www.qb365.in", "title": "10th அறிவியல் - இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Breeding And Biotechnology Two Marks Question Paper ) | 10th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n10 ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினாக்கள் புத்தக மற்றும் படைப்பு - ( 10th Standard Science Imporant Questions Bookback and Creative)\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter One Marks Important Questions 2020 )\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட நான்கு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Science All Chapter Four Marks Important Questions 2020 )\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter Two Marks Important Questions 2020 )\n10th அறிவியல் - இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Breeding And Biotechnology Two Marks Question Paper )\n10th அறிவியல் - இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Breeding And Biotechnology Two Marks Question Paper )\nஇனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்\nகோவேறு கழுத்தை என்பது யாது\nஒரு விவசாயி தன்னுடைய தோட்டத்தில் அதிக எண்ணிக்கையுள்ள பல வகையான வாழை மரம் வைத்துள்ளார். அவர் எந்த தேர்வு முறையில் தனக்கு தேவையான வாழை மரத்தினை தேர்வு செய்வார்\nPrevious 10 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி வினாத்தாள் பகுதி - V (10th Standard Science Model\nNext 10 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி வினாத்தாள் பகுதி - IV (10th Standard Science Mode\nReviews & Comments about 10th அறிவியல் - இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Breeding And Biotechnology Two Marks Question Paper )\n10ஆம் வகுப்பு அறிவியல் - ஒலியியல் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10ஆம் வகுப்பு அறிவியல் - ஒலியியல் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter One Marks ... Click To View\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட நான்கு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Science All Chapter Four Marks ... Click To View\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஏழு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter Seven Marks ... Click To View\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter Two Marks ... Click To View\nRegister & Get the solution for 10th அறிவியல் - இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Breeding And Biotechnology Two Marks Question Paper )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thbatti.health.gov.lk/post/cataract-surgery-in-batticaloa-teaching-hospital-on-january-24-and-25-2019", "date_download": "2020-05-24T23:06:57Z", "digest": "sha1:TPCVIZUTYV3MXYPMNAEG3FKW2DXKDDQV", "length": 5739, "nlines": 54, "source_domain": "www.thbatti.health.gov.lk", "title": "கண்வெண்புரை சத்திர சிகிச்சை", "raw_content": "\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பார்வையிழந்த 130 பேருக்கான கண்வெண்புரை சத்திர சிகிச்சை\nசுகாதார அமைச்சின் அனுமதியுடன் பார்வையிழந்த 130 பேருக்கான கண்வெண்புரை சத்திர சிகிச்சை ஜனவரி 24 மற்றும் 25 திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதற்கான அனுசரணையை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நண்பர்கள் அமைப்பின் பிரித்தானியா கிளை வழங்கியிருந்தது.\nஇச்சத்திர சிகிச்சை நடைபெற்றதை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி.கலாரஞ்சனி கணேசலிங்கம் அத்துடன் போதனா வைத்தியசாலையின் நண்பர்கள் அமைப்பின் பிரித்தானியா கிளையிலிருந்து வருகை தந்த அக் கிளையின் அங்கத்தினர் இச் சிகிச்சை செய்தோரை பார்வையிட்டனர்.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி.கலாரஞ்சனி கணேசலிங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமம், வாகரை, செங்கலடி, நரிப்புல் தோட்டம் போன்ற கிராமங்களில் இருந்து வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட பார்வையிழந்த 130 பேருக்கான கண்வெண்புரை சத்திர சிகிச்சை செய்யப்பட்டது என தெரிவித்தார்.\nஇவ்விடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் இச் சத்திரை சிகிச்சைக்கு உதவிய அமைப்புக்கும் மற்றும் இச் சத்திர சிகிச்சை மேற்கொண்ட கண் சத்திரை சிகிச்சை நிபுணர்களுக��கும் தனது நன்றியை தெரிவித்தார்.\nஇச் சத்திர சிகிச்சையை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கண் சத்திரை சிகிச்சை நிபுணர்களான டாக்டர்.வர்ண விஜயசிறிவர்த்தன, டாக்டர்.யசோதா ரமேஸ் மற்றும் ஏனைய வைத்தியசாலையில் இருந்து வருகை தந்த டாக்டர். பிறேம் ஆனந்தா, டாக்டர்.ஜெயகாந்த் கமலசிங்கம், டாக்டர்.சிறிகரனாந்தன், டாக்டர்.சகானா பத்திரன இவர்களுடன் போதனா வைத்தியசாலையின் நண்பர்கள் அமைப்பின் பிரித்தானியா கிளையிலிருந்து வருகை தந்த கண் சத்திர சிகிச்சை நிபுணர்களான திருமதி.சாந்தி திவாகரன் மற்றும் திரு.எம்.லோகேந்திரன ஆகியோர் மேற்கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thbatti.health.gov.lk/post/sri-lanka-to-be-drug-free-nation", "date_download": "2020-05-24T23:11:11Z", "digest": "sha1:X24YZ475BPU2TURTE32ADG2LSD62ZGWQ", "length": 4464, "nlines": 51, "source_domain": "www.thbatti.health.gov.lk", "title": "போதையிலிருந்து விடுபட்ட ஒரு நாட்டுக்கான சித்திரை உறுதியுரை நிகழ்வு", "raw_content": "\nபோதையிலிருந்து விடுபட்ட ஒரு நாட்டுக்கான சித்திரை உறுதியுரை நிகழ்வு\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிலும், நேரடிக் கண்காணிப்பிலும் செயற்படுத்தப்படுகின்ற “போதையிலிருந்து விடுபட்ட நாடு” எனும் தொனிப்பொருளில் சித்திரை உறுதியுரை எடுக்கும் நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.திருமதி.க.கணேசலிங்கம் தலைமையில் இன்று பதன்கிழமை (03.04.2019 ) காலை 9.30 மணியளவில் வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர். Dr.திருமதி.த.சசிகுமார் தேசியகொடியினை ஏற்றி ஆரம்பித்து வைத்த பின் தேசியகீதம் இசைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக போதனா வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் போதையிலிருந்து விடுபட்ட ஒரு நாட்டுக்கான சித்திரை உறுதியுரை எடுத்துக்கொண்டனர்.\nஎமது நாட்டின் பிள்ளைகளின் எதிர்கால பாதுகாப்பை இருள்மயப்படுத்தியும் முழு மொத்த மக்களின் வாழ்வை நெருக்கடிக்குட்படுத்தியுள்ள இப் போதைப்பொருள் பாவனையை நிறுத்தி, எதிர்கால சந்ததிக்கு போதையிலிருந்து விடுப்ட்ட நாட்டினை உரிமையாக வழங்குதல் சார்பில் போதைப்பொருட்கள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்காக நாம் போதைப்பொருள் பாவனையை தவிர்த்துக்கொள்வோம் என போதனா வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதியுரை எடுத்துக்கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weld-automation.com/ta/products/welding-positioners/horizontal-turntable/", "date_download": "2020-05-24T21:19:24Z", "digest": "sha1:ME23ZBMOSR6662COBMJ6PQVCLJADBR2U", "length": 5041, "nlines": 172, "source_domain": "www.weld-automation.com", "title": "கிடைமட்ட Turntable தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா கிடைமட்ட Turntable உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nவெல்டிங் சிறப்பானது வரை பொருத்தி\n3 அச்சு ஹைட்ராலிக் posiitoner\nஹெட் & amp; டெய்ல் பங்கு positioner\nவெல்டிங் சிறப்பானது வரை பொருத்தி\n3 அச்சு ஹைட்ராலிக் posiitoner\nஹெட் & amp; டெய்ல் பங்கு positioner\n3000kg 3 ஹைட்ராலிக் positioner அச்சு\n10T கிடைமட்ட திரும்பும் சுழல்\n100T வெல்டிங் சிறப்பானது வரை பொருத்தி\n60T வழக்கமான வெல்டிங் சுழலும்\n1000kg கிடைமட்ட திரும்பும் சுழல்\n3000kg கிடைமட்ட திரும்பும் சுழல்\n5000kg கிடைமட்ட திரும்பும் சுழல்\n10T கிடைமட்ட திரும்பும் சுழல்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/239694-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/6/?tab=comments", "date_download": "2020-05-24T21:20:34Z", "digest": "sha1:SSHGYRBQE4G35HX5QJZ4RN243GCJKFVZ", "length": 21429, "nlines": 557, "source_domain": "yarl.com", "title": "\"கொரோனா\" சிரிப்புகள். - Page 6 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy தமிழ் சிறி, March 19 in சிரிப்போம் சிறப்போம்\nகொறாணா தடுப்பு அரிசி விற்பனை\nஒரு மீட்டர் இடைவெளில நில்லுங்கடா எண்டா அதுல இடம் போட்டு வச்சிட்டு கும்பலா நிக்கிறானுங்க. இவங்கள வச்சுக்கிட்டு..\nEdited March 27 by பாலபத்ர ஓணாண்டி\nஅவ‌ர் கால் ஏலாது என்று சொல்லியும் அடிக்கிறார் / கிர‌மா புர‌த்தில் இருக்கும் ம‌க்க‌ள் ம‌ன‌ நின்ம‌திக்கு கோயிலுக்கு போன‌ இட‌த்தில் இப்ப‌டி அடிக்க‌ கூடாது / அன்பான‌ வார்த்தையில் சொல்லி அவ‌ர்க‌ளை வீட்டுக்கு அனுப்பி இருக்க‌னும்\nசட்டம் பேசினால் இது தான் கதி\nஇது ருல்பனை குஷிப்படுத்த போட்டதா\nலத்தியால அடிப்பதற்கு போலிஸுக்கு அதிகாரம் கொடுத்தவர்களை நாலு கேள்விகேட்கவேண்டும்.\nஇது ருல்பனை குஷிப்படுத்த போட்டதா\nலத்தியால அடிப்பதற்கு போலிஸுக்கு அதிகாரம் கொடுத்தவர்களை நாலு கேள்விகேட்கவேண்டும்.\nகிருபன் இதில் நான் குஷிப்ட என்ன இருக்கிறது. இதில் உள்ளவர்கள் எல்லாம் அப்பாவி மக்கள். இவர்களை ஏமாற்றி அவர்கள் மீது மூடத்தனங்களை திணித்த அந்த ஆவாள் களுக்கு இப்படி அடி விழுந்திருந்தால் உண்மையில் குஷி தான்.\nஇது ருல்பனை குஷிப்படுத்த போட்டதா\nலத்தியால அடிப்பதற்கு போலிஸுக்கு அதிகாரம் கொடுத்தவர்களை நாலு கேள்விகேட்கவேண்டும்.\nநீங்கள் மொஸ்குக்கு போனவர்களை போலீசார் அடித்து துரத்தின வீடியோ பார்கேல்லையோ\nஅவ‌ர் கால் ஏலாது என்று சொல்லியும் அடிக்கிறார் / கிர‌மா புர‌த்தில் இருக்கும் ம‌க்க‌ள் ம‌ன‌ நின்ம‌திக்கு கோயிலுக்கு போன‌ இட‌த்தில் இப்ப‌டி அடிக்க‌ கூடாது / அன்பான‌ வார்த்தையில் சொல்லி அவ‌ர்க‌ளை வீட்டுக்கு அனுப்பி இருக்க‌னும்\nஏன் கிராமப் புறத்தில் இருப்பவர்களுக்கு வராதா தம்பி ....இந்தியா போன்ற நாடுகளில் வந்தால் கட்டுப்படுத்துவது கஸ்டம்...ஏற்கனவே மசூதிக்கு போனவர்களுக்கும் அடி விழுந்து இருந்தது...இப்படியான நேரங்களில் வீட்டில் இருந்து கடவுளை பிராத்திப்பதே சிறந்தது\nஇது ருல்பனை குஷிப்படுத்த போட்டதா\nலத்தியால அடிப்பதற்கு போலிஸுக்கு அதிகாரம் கொடுத்தவர்களை நாலு கேள்விகேட்கவேண்டும்.\nகிருபன் இதில் நான் குஷிப்ட என்ன இருக்கிறது. இதில் உள்ளவர்கள் எல்லாம் அப்பாவி மக்கள். இவர்களை ஏமாற்றி அவர்கள் மீது மூடத்தனங்களை திணித்த அந்த ஆவாள் களுக்கு இப்படி அடி விழுந்திருந்தால் உண்மையில் குஷி தான்.\nஅடிக்கும் பொலிசு கூட கையில் நூல் கட்டியிருக்கிறது\nமுடிவுக்கு வரும் ஹாங்காங் ; புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனா\nதொடங்கப்பட்டது வெள்ளி at 05:35\nஊரில் ஒரு வீடு வேணும்\nதொடங்கப்பட்டது April 9, 2016\nபாகிஸ்தான் வசமுள்ள கஷ்மீரை இந்தியா கைப்பற்றுமா\nதொடங்கப்பட்டது 10 hours ago\nமுடிவுக்கு வரும் ஹாங்காங் ; புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனா\nசீனாவின் சட்டத்தில் என்ன இருக்கிறது சீன தேசிய மக்கள் காங்கிரஸால் இசைவு அளிக்கப்பட்ட இந்த சட்டத்தின் வரைவு அறிக்கை ஹாங்காங் தனது பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. தேவையான போது, சீன அரசு சில அமைப்புகளை ஏற்படுத்தி ஹாங்காங்கை பாதுகாக்கும் என அது கூறுகிறது. அதாவது ஹாங்காங் விஷயத்தில் எப்போது வேண்டுமானா��ும் சீனாவின் பாதுகாப்பு அமைப்புகள் தலையிடும், தங்கள் சட்டத்தை அமல்படுத்தும். இதுதான் ஹாங்காங் மக்களுக்கு அச்சமூட்டுகிறது. https://www.bbc.com/tamil/global-52789085\nஊரில் ஒரு வீடு வேணும்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 21 minutes ago\nஎன்ர பிளானே வேற. அதை இப்ப சொல்லமாட்டன். நீங்கள் புதுசா பிளான் கீறி வச்சிருக்கிறியள்.😂\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 26 minutes ago\nஜீவன் சிவா இன்னும் தாயகத்தில் தான் வசிக்கிறாரா \nபாகிஸ்தான் வசமுள்ள கஷ்மீரை இந்தியா கைப்பற்றுமா\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 45 minutes ago\nஅதென்ன உடையார் முட்டைக் கொத்து வெள்ளையாவே இருக்கு. முட்டைக்கு கொஞ்சம் மிளகாய்த்தூள் போட்டு அடிச்சுகிட்டு ஊத்தியிருக்கலாம். உங்கத்தே முட்டை மஞ்சள் கருவும் வெள்ளையா கோழிக் கொத்து நன்றாக இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/118720/", "date_download": "2020-05-24T21:26:01Z", "digest": "sha1:7LAMCZB4MY5NBLTYHFBDCOYEUSTC2WAE", "length": 10570, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழீழ எழுச்சிப் பாடல்களை மீட்டியமை – நாதஸ்வரக் கலைஞர்கள் விசாரணைக்கு அழைப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழீழ எழுச்சிப் பாடல்களை மீட்டியமை – நாதஸ்வரக் கலைஞர்கள் விசாரணைக்கு அழைப்பு\nவல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவப் பெருவிழாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ எழுச்சிப் பாடல்களை நாதஸ்வர இசையில் மீட்டியதாக தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nவல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடார்ந்த மகோற்சவப் பெருவிழா நடைபெற்றிருந்த நிலையில் நேற்று தீர்த்தத் திருவிழா மற்றும் இந்திர விழாவுடன் கொடியிறக்கம் நடைபெற்றது.\nகுறித்த ஆலயத்தில் சப்பரம், தேர் உள்ளிட்ட பெரும் விழாக்களின் போது தவில் நாதஸ்வரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களை இசையாக மீட்டினார்கள் என தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையிலேயே புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nTagsஅழைப்பு தமிழீழ எழுச்சிப் பாடல்களை நாதஸ்வரக் கலைஞர்கள் மீட்டியமை வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய விசாரணைக்கு\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்ப��யின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69.\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க விஞ்ஞானி சிவானந்தனின் நிதியுதவியில், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிமார்ட் தொலைபேசிகள்\nமைத்திரி – மகிந்த கூட்டுச்சதியின் போதே UNP விழித்துக்கொண்டது – மைத்திரி தனித்துவிட்டார்…\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாகியுள்ளது\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69. May 24, 2020\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்… May 24, 2020\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில் May 24, 2020\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு May 24, 2020\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி May 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=91787", "date_download": "2020-05-24T22:43:13Z", "digest": "sha1:J6A7CBWOPUVG3H5KG3PQH5VH5C2YE2WD", "length": 1687, "nlines": 18, "source_domain": "tamilflashnews.com", "title": "‘மோடியின் பெற்றோரை விமர்சிக்க மாட்டேன்!’- ராகுல் பதிலடி", "raw_content": "\n‘மோடியின் பெற்றோரை விமர்சிக்க மாட்டேன்\nமத்தியப்பிரதேசத்தில் பேசிய ராகுல், ``நான் யாரையும் வெறுப்பதில்லை. ஆனால், மோடி வெறுப்பை உமிழ்கிறார். நான் அன்பை செலுத்தி அவரை வீழ்த்தப் பார்க்கிறேன். நான் இறந்தாலும் அவர் குடும்பத்தை விமர்சிக்க மாட்டேன். நான் காங்கிரஸில் இருப்பவன். என்னை நோக்கி வெறுப்பை வீசினால், நான் பதிலுக்கு அன்பைத் தருவேன்’ என உருக்கமாகப் பேசியுள்ளார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/278060", "date_download": "2020-05-24T23:46:00Z", "digest": "sha1:SFGYLIEKAHN7ON6UQ2S2TKJZTZD73UVM", "length": 7883, "nlines": 191, "source_domain": "www.arusuvai.com", "title": "ஆண் குழந்தை பெயர்கள் ர, ரி, பே, போ, வ, வு, ஒ, gow please very argent please plz | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nர, ரி, பே, போ, வ, வு, ஒ,\nரித்திக், வம்சி, வருண், ரித்தேஷ், ரித்திஷ்,\nரிஷப், ரிஷி, ராஹுல், வருண், ஓம்கார்\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nபே, போ, ர, ரி\nகுழந்தை பற்றிய சந்தேகத்திற்கு பதிலளியுங்கள்\nகுழந்தைக்கு தங்க நகை வாங்க\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2009/03/blog-post_12.html", "date_download": "2020-05-24T22:26:59Z", "digest": "sha1:D7YI45DBYWCTZMFQMVASDA5FHKMXGG6W", "length": 11665, "nlines": 41, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: குட்டிக்குட்டியா இரண்டு...........!", "raw_content": "\n''அப்பா , நாம வேர்ல்ட் டூர் போயிட்டு வந்ததிலிருந்து ஏன் என்ன���ட சரியாவே பேசமாட்டேன்றீங்க'' கையில் தனது இரவு உணவை முகர்ந்துகொண்டே வினவினாள் அவள்.\n''பிடிக்கலைமா.. அங்க போயிட்டுவந்ததிலிருந்து உன் போக்கே எனக்கு பிடிக்கலைமா'' மணிரத்னம் படபாணியில் பதில் சொன்னார் அப்பா தன் நீலக்கண்களை உருட்டியபடி.\n''ஏன்ப்பா பிடிக்கலை, அவனுக்கு என்ன குறைச்சல் நல்லா மூக்கும் முளியுமா.. நல்ல கலரா.. உடம்புல எந்த குறைபாடும் இல்லாம நல்லாத்தானே இருக்கான்.. வேற என்ன எதிர்பார்க்கறீங்க''\n''அவனும் அவன் பேச்சும் செயலும்... நம் இனம் குறித்த அவன் பார்வையும் சரியே இல்லமா.. நம்ம இனத்தை ரொம்ப கேவலமா நினைக்கிறான்.. அவனும் அவன் காதும் மூக்கும்..சகிக்கல''\n''அப்பா இனம் என்னப்பா இனம் நாம எல்லாருக்கும் உயிர் ஒன்னுதானே, வெறும் உடம்பு அழகுதான் முக்கியமா\n''ஆயிரம்தான் இருந்தாலும் அவன் அந்நியன்மா''\n''அப்பா இதுக்கு பேரு காதல்னு அவன் சொன்னான்... அப்படி ஒன்னு இருப்பதையே அவன் சொல்லித்தானே எனக்கு தெரியும் . உண்மையான காதலை எனக்கு உணர்த்தினவன் அவன்தான்ப்பா.. என்னால அவன் இல்லாம வாழவே முடியாதுப்பா''\n''காதலாம் காதல்.. அவன் இனத்திற்கு அப்படி ஒன்னு இருக்கறது தெரிஞ்சிருந்தா அழிஞ்சு போயிருக்க மாட்டாங்க''\n''சரி விடுங்க நான் எவ்ளோ சொன்னாலும் கேக்கமாட்டீங்க , நான் வாழ்ந்தா அவனோடதான்ப்பா வாழ்வேன்.. இதுதான் என் இறுதி முடிவு''\n''உனக்கு நம் இனத்தோட சட்டம் தெரியுமில்லை... அந்நியர்கள காதலிக்கவோ அவர்களோட உறவு வச்சுக்கவோ கூடாதுனு தெரியாதா, அதுவுமில்லாம அவங்க இடத்தோட சீதோஷ்ண நிலை உனக்கு சரியாவராதுமா.. நீ செத்துடுவம்மா...புரிஞ்சுக்கோ''\n''என் உயிரே போனாலும் எனக்கு கவலையில்லப்பா நான் அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் . மனசும் மனசும் ஒன்னு சேர்ந்த பிறகு சட்டம்,வானிலையும் என்ன செஞ்சுடும்''\n''வேற இனமா இருந்தாக் கூட நம்ம தலைவர் ஒத்துப்பாரு.. ஆனா அவன் இனம் மிக மோசமானது.. அவங்க கிரகத்தில ஓசோனில் ஓட்டை போட்டவங்க.. நீர்வளத்தை முழுசா வீணாக்கினவங்க.. அவனை நம் கிரகத்தில் கூட அனுமதிக்க முடியாதம்மா... அவர்களது நிலம் வெப்பமடைந்து உச்சமடைந்து விட்டது...இன்னும் கொஞ்சநாள்ல பூமிக்கிரகம் அழிஞ்சிரும்மா.. அது நாளைக்கே கூட நடக்கலாம்...''\n''இதுக்கு மேல் ஏதும் பேசாதீங்கப்பா..நான் ஒரு விநாடியேனும் அவரோடு வாழ்ந்து மடிகிறேன்... நான் போகிறேன்''\nT-LEXI என்னும் செவ்வாய்கிரகவாசியான அவள் நினைத்தமாத்திரத்தில் நினைத்த இடத்திற்குச் செல்லும் டெலிடிரான்ஸ்போர்ட்டிங்ல் மிப்ளமோ பட்டம் பெற்றவள். உடனடியாக அதை பயன்படுத்தி பூமியில் இருக்கும் வினோவை நோக்கி தன் உடலை செலுத்தினாள்.\nஅந்த விண்கலம் தட்டையாகவும் இல்லாமல், வட்டமாகவும் இல்லாமல் ஒரு அகோணமாக அதவாது உருவமென்று சொல்ல இயலாத ஒரு உடைந்து போன கல்லைப்போல சுழன்று கொண்டே தரையில் இறங்கியது. இறங்கும்போதே தன் உடலைச்சுற்றிலும் சிலநூறு கால்களை சிலந்திபோல இறக்கிக்கொண்டே வந்தது.\nஅந்த விண்கலத்திற்கு முன்பக்கம் என்று ஏதும் இருந்திருக்கவில்லை. ஏதோ ஒரு பக்கத்தில் இருந்து ஒரு வெள்ளை நிற ஒளி தகதகவென அடித்து விரட்ட .. அந்த விண்கலம் காரித்துப்பியதைப்போல நாலைந்து குட்டிகுட்டி ஜந்துக்கள் எகிறி குதித்தன.\nமுதல் பச்சை நிற ஜந்து சொன்னது '' கேட்டீ இந்த கிரகம் ரொம்ப நல்லாருக்கே.. நல்ல மணம் வீசுது.. உயிர்கள் இருக்கறதுக்கான அறிகுறிதான் தெரியல''\n''ஆமாம் ஜேட்டீ.. ஆனா ஆக்ஸிஜன் நிறைய இருக்கு.. நீரும் இருக்கு.. ஆனா ஒரு உயிர்கூட காணலையே''\n''நம்ம தலைவரோட மகளும் ரீட்டீயும் இந்த கிரகத்துக்குத்தான் ஓடிவந்திருக்காங்க...உடனே தலைவருக்கு செய்தி அனுப்பு ''\nடிக் டிக் டிக்... டிகிடிக் டிகிடிக் டிகிடிக்\n''மேட்டீ நம்ம தலைவர் இந்த அவங்களை என்ன பண்ணுவாரு''\n''என்ன பண்ணுவாரு ஏற்கனவே புடிச்ச கிரீட்டீ.ஜீட்டீ...மீட்டோடீ மாதிரி இந்த ரீட்டீயையும் கொன்னுருவாரு... நமக்கு பதவி பட்டம் எல்லாம் உண்டு கவலைப்படாதே.. மறுபடியும் தலைவர் மகள் யாரோடவாவது ஓடிட்டா மறுபடியும் விரட்டனும்.. ம்ம் என்ன காதலோ..''\n''ம்ம் இந்த அற்புதமான கிரகத்திற்காவது என்னை தளபதியாக்கனும்.. அப்படிமட்டும் ஆக்கிட்டா நான் என் மனைவிய இங்கயே கூட்டிட்டு வந்து ஜாலியா இருப்பேன்.. தலைவர் மகள விரட்டவேண்டிய வேலை இருக்காது '' மனதிற்குள் அவங்க ஊரு அதிருட்டிஆயியிடம் வேண்டிக்கொண்டிருந்தான் மேட்டீ அவனுக்கு ஏதோ கெட்ட நாற்றம் வருதைப்போல இருந்தது.\nஅது என்ன நாற்றம் என சுற்றும் முற்றும் பார்ப்பதற்குள் அவர்களை நோக்கி நிறைய விஷதுகள்கள் அடங்கிய பலமான காற்று புயல் வேகத்தில் வீசியது. அதில் அந்த விண்கலம் உட்பட அனைவரும் வெடித்து சிதறினர்.\n''எந்த மனுசனோட ரத்தத்தை குடிச்சனோ.. வயிறே சரியில்ல.. இப்பதான் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கு..ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...'' என்றபடியே பறந்துசென்றது அந்த வெள்ளைக்கொசு. ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் என சத்தமிட்டபடியே...தனது காதலியைத் தேடி பறக்கத்துவங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonsri.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-05-24T23:22:10Z", "digest": "sha1:M6WYR73SS7RK2VSJNGPSDHONBHL7FQ56", "length": 7639, "nlines": 128, "source_domain": "www.ceylonsri.com", "title": "இலங்கையர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் Google doc phishing மோசடி தொடர்பில் சைபர் பாதுகாப்பு தேசிய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது » Ceylonsri", "raw_content": "\nHome தொழில்நுட்பம் இலங்கையர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் Google doc phishing மோசடி தொடர்பில் சைபர் பாதுகாப்பு தேசிய நிலையம்...\nஇலங்கையர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் Google doc phishing மோசடி தொடர்பில் சைபர் பாதுகாப்பு தேசிய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது\nWhatsApp ஊடாக Google doc phishing மோசடி பரப்பப்படுவதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇந்த மோசடி “கடன் தகவல் பணியகத்திலிருந்து ‘நயா சஹானா 2020” என்ற தலைப்பில் அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nGoogle doc phishing மோசடி இலங்கையர்களின் வங்கி தகவல்களை இலக்காக கொண்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு அறிவித்துள்ளது.\nஇந்நிலையில், குறித்த ஆவணத்தில் தங்களது வங்கி விபரங்களை வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleமருத்துவச் சிகிச்சை இல்லாமல் தாய்ப்பாலைக் குடித்து கொரோனாவிலிருந்து மீண்ட குழந்தை\nNext articleமீண்டும் திறக்கப்படும் கொழும்பு மரக்கறி சந்தை\nFacebook சுயவிவரங்களை லாக் செய்யும் புதிய வசதி இந்தியாவில் அறிமுகம்.\nகடனட்டை மோசடியில் ஈடுபடும் இணையத்தளங்கள் தொடர்பில் தகவல்\nஇலங்கை முகநூல் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை\nதிருமணங்கள், நிகழ்வுகளில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகொரோனா தொற்று; பிரபல தொழிலதிபர்களின் சொத்துகளில் பாரிய வீழ்ச்சி\nமுன்னாள் சுகாதார அமைச்சர் ராஜிதா சேனரத்ன சிஐடியிடம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டார்\nஐக்கிய மக்கள் சக்தி ஊடக சந்திப்புகளை நிறுத்தியது\nகொரோனா தொற்றை மறைத்த குற்றத்திற்கு எதிராக வழக்கு\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள வலியுறுத்தல்\nஉயர்தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் தற்போதைய நிலை என்ன;...\nகடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்\nவாட்ஸ்அப் குரூப் பிரைவசி – இன்வைட் லின்க் ரீசெட் செய்வது எப்படி\nகூகுள் அறிமுக படுத்திய புதிய அம்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-24T22:37:59Z", "digest": "sha1:FKIBJSE6A6ONMJFUGLLUL2XYMQQXDB56", "length": 5322, "nlines": 59, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "புலம்பெயரும் அருள்பணியாளர்கள் .... | Radio Veritas Asia", "raw_content": "\nஆப்ரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஓசியானியாவுக்கு மறைப்பணியாற்றுவதற்குச் செல்லும் அருள்பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்று, திருஅவையின் புள்ளிவிவர அலுவலகம் அறிவித்துள்ளது.\n1978ம் ஆண்டு முதல், 2017ம் ஆண்டு வரை, கண்டங்களுக்கு இடையே புலம்பெயர்ந்த அருள்பணியாளர்கள் குறித்த ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அலுவலகம், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஓசியானியாவிலிருந்து புலம்பெயரும் அருள்பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து, ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து புலம்பெயரும் அருள்பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.\nஇந்த காலக்கட்டத்தில் புலம்பெயரும் அருள்பணியாளர்களின் எண்ணிக்கை, ஐரோப்பாவில் 56.9 விழுக்காடும், அமெரிக்காவில் 55.8 விழுக்காடும், ஓசியானியாவில் 55.3 விழுக்காடும் குறைந்துள்ளவேளை, ஆப்ரிக்காவில் 366.2 விழுக்காடும், ஆசியாவில் 99 விழுக்காடும் அதிகரித்துள்ளது என்று, அந்த அலுவலகம் கூறியுள்ளது.\nதுறவு சபைகளைச் சார்ந்த அருள்பணியாளர்கள் குறித்த விவரங்கள் சரிவரத் தெரியாததால், மறைமாவட்ட அருள்பணியாளர்கள் பற்றிய விவரங்களையே வெளியிட்டுள்ளதாகவும், திருஅவையின் புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.\nபுலம்பெயரும் மறைமாவட்ட அருள்பணியாளர்களில், பாதிப்பேரை ஐரோப்பா கண்டமும், 36 விழுக்காட்டினரை அமெரிக்க கண்டமும் வரவேற்கின்றன எனவும் சொல்லப்பட்டுள்ளது.\nஆப்ரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து புலம்பெயர்ந்து, அமெரிக்கா ம���்றும், ஐரோப்பாவிலுள்ள மறைமாவட்டங்களுடன் இணைவதால், அமெரிக்கா மற்றும், ஐரோப்பாவில் அருள்பணியாளர்கள் பற்றாக்குறை அகற்றப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=29852", "date_download": "2020-05-24T21:32:22Z", "digest": "sha1:KYN27A2ODM5K2ISBVMKUWWHMVSKFJTG4", "length": 14801, "nlines": 190, "source_domain": "yarlosai.com", "title": "ஈரானில் 5300 கோடி பீப்பாய் கச்சா எண்ணையுடன் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிப்பு", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅமேசான் நிறுவனத்தில் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலை\nவாட்ஸ்அப் செயலியில் கியூஆர் கோட் வசதி\nபிளே ஸ்டோரில் அதகளப்படும் டிக்டாக்\n16 ஜிபி ரேமுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nஉலகளவில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nசூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nட்விட்டர் ஊழியர்கள் இனி எப்போதும் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்\nஅதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா – ராதிகா புகழாரம்\nநடிகை ரித்திகா சிங்குக்கு செல்லப்பெயர் சூட்டிய ரசிகர்கள்\nஅதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்\nமீண்டும் தேர்தலில் களமிறங்கும் விஷால்\n4 உடையுடன் 2 மாதங்களாக வெளிநாட்டில் தவிக்கும் நடிகை\nஇருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி இதுதான் – செல்வராகவன்\nஅரசாங்கத்தை எவரும் அசைக்க முடியாது -எதிரணியின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு -மகிந்தவின் அபார நம்பிக்கை\nகொரோனா பாதிப்புக்கு இழப்பீடு கிடையாது: பகிரங்கமாக கூறும் சீனா\nநாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும்…\nகாணாமல் போன முதியவர் சடலமாக மீட்பு\nபொது மக்களுக்கான ஓர் விசேட செய்தி…\nமழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்\nரமலான் திருநாளை முன்னிட்டு ஆப்கானில் மூன்று நாட்கள் போர் நிறுத்தம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் மேலும் ஒருவருக்கு கொரோனா….\nHome / latest-update / ஈரானில் 5300 கோடி பீப்பாய் கச்சா எண்ணையுடன் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிப்பு\nஈரானில் 5300 கோடி பீப்பாய் கச்சா எண்ணையுடன் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிப்பு\nஉலகளாவிய அளவில் பெட்ரோல், டீசல் உற்பத்திக்கு தேவையான கச்சா எண்ணெய் வளம்கொண்ட நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள ஈரான் பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் என்ற அமைப்பை உருவாக்கியது.\nசவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெட்ரோலிய பொருட்களுக்கான விலையை நிர்ணயித்து வருகிறது.\nஅமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் குறைந்து விட்டதால் சமீபகாலமாக ஈரான் தனது நாட்டின் பெட்ரோல் உற்பத்தியை வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளது.\nஇந்நிலையில்,ஈரானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குசேஸ்தான் மாகாணத்தில் 2400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 5300 கோடி பீப்பாய் கச்சா எண்ணையுடன் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஹசன் ரவுகானி இன்று தெரிவித்துள்ளார்.\n80 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் சுரக்கும் இந்த பெட்ரோல் வயல் தொடர்பான கண்டுபிடிப்பை ஈரான் மக்களுக்கு அரசு அளிக்கும் பரிசு எனவும் ரவுகானி குறிப்பிட்டுள்ளார்.\nPrevious 2-வது போட்டியிலும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்\nNext அசுரன் தெலுங்கு ரீமேக்கில் ஸ்ரேயா\nஅரசாங்கத்தை எவரும் அசைக்க முடியாது -எதிரணியின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு -மகிந்தவின் அபார நம்பிக்கை\nகொரோனா பாதிப்புக்கு இழப்பீடு கிடையாது: பகிரங்கமாக கூறும் சீனா\nநாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும்…\nஉலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையில் அனைத்துஇலங்கையர்களின் ஒரே நோக்கமாக காணப்படுவது இலங்கையை கட்டியெழுப்புவதே என பிரதமர் மஹிந்த …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி….\nஅரசாங்கத்தை எவரும் அசைக்க முடியாது -எதிரணியின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு -மகிந்தவின் அபார நம்பிக்கை\nகொரோனா பாதிப்புக்கு இழப்பீடு கிடையாது: பகிரங்கமாக கூறும் சீனா\nநாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும்…\nஅரசாங்கத்தை எவரும் அசைக்க முடியாது -எதிரணியின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு -மகிந்தவின் அபார நம்பிக்கை\nகொரோனா பாதிப்புக்கு இழப்பீடு கிடையாது: பகிரங்கமாக கூறும் சீனா\nநாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும்…\nகாணாமல் போன முதியவர் சடலமாக மீட்பு\nயாழ்ப்பாணம், ஜேர்மனி, London - United Kingdom\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/rajamani1983.html", "date_download": "2020-05-24T21:53:35Z", "digest": "sha1:4MULUTQW2LCO5YNSF7TFFKIW2EGGKA6X", "length": 22568, "nlines": 345, "source_domain": "eluthu.com", "title": "ப செந்தில்பிரபு - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nப செந்தில்பிரபு - சுயவிவரம்\nஇயற்பெயர் : ப செந்தில்பிரபு\nபிறந்த தேதி : 24-May-1983\nசேர்ந்த நாள் : 14-Feb-2017\nப செந்தில்பிரபு - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅறிவற்ற வர்கள் அரிகின்றக் காட்டைச்\nசிறப்பெல்லா முண்மைச் சிறப்பன்று பூமி\nபொழுது புலர்ந்து புவிமாந்தர் நாளும்\nதுயரற்ற வாழ்வு தொடர்ந்தென்றும் வாழ\nபடைத்திட்ட தெய்வம் பிரமித்து நிற்கத்\nமாசற்றக் காற்றை மரமிங்கு தந்தாலே\nநமக்கியற்கை வள்ளலென நல்கிய வற்றை\nஅறமென்ப தொன்றை அறிவிக்கத் தானே\nமகிழ்ந்தீயும் காட்டு மரம்போல விண\nநன்றி ..வள்ளுவன் அளவு உயரத்தில் இல்லை நான் .. ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன் அவ்வளவுதான் 27-Jan-2020 1:30 am\nஅருமை ஐயா .. மீண்டும் ஒரு வள்ளுவர் நாங்கள் வாழும் காலத்தில்...\t26-Jan-2020 8:36 am\nபெய்துந்தான் கொடுக்குமழை பெய்யாதுந் தாங்கொடுக்கும் பெய்யாதுங் கெடுக்குமது பெய்தும் உங்கள் குறட்கள் கருத்தாழத்துடன் நன்றாக அமைக்கப் பட்டுள்ளன உங்கள் குறட்கள் கருத்தாழத்துடன் நன்றாக அமைக்கப் பட்டுள்ளன மிக்க நன்றி \nப செந்தில்பிரபு - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅந்தக் கவிதை வரியைப் படிக்க\nஒரு காதல் தேவதை வந்தாள்\nபடித்துப் பார்த்த அவளோ அது\nபிடித்துப் போன தாலே கைப்\nகூட்டிச் சென்ற அவளோ நெஞ்சக்\nகூட்டி லடைந்த கவிதை என்\nதெய்வ மான கவிதை ஒரு\nதேரில் ஏறி நின்ற அதன்\nகண்ட காட்சி சொல்ல நான்\nகனவும் தூக்கம் கலைந்து அதை\nஅருமை ஐயா .. மெய் சிலிர்த்து போனது என் மனது உங்கள் வரிகளில்..\t26-Jan-2020 8:30 am\nப செந்தில்பிரபு - அன்புடன் மித்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\n\" இனிது ���னிது ஏகாந்தம் இனிது \",என்று சொன்ன ஔவையின் வாக்கு பொய்த்ததோ\nதனிமையின் கொடுமையால் தற்கொலை என்று தலைப்பு செய்தியும் வந்து தகராறு செய்கிறதே\nவெறுமை உணராவிடில் உண்மை எங்கே புரியும்\nகூடி வாழும் மனிதக் கூட்டத்தில் தனிமை கொடுமை என்றால் என்றோ நான் மரித்திருக்க வேண்டுமே\nபொழுதுபோக்கு கூடலில் நேரம் போகவில்லை என்று பழகும் மனிதர்களைவிட தனிமை கொடுமையானது அல்ல.\nநேரத்திற்கு நேரம் மாறுவார்கள் இவர்கள்.\nதனிமையோ எப்போதும் அடைக்கலம் தரும் தியானக்கூடம்.\nதனிமையை சுவைக்க தனிமையோடு சற்று உரையாடல் வேண்டும்.\nஎனது தனிமை இயற்கையோடு எனக்குள்ள\nஅருமை வாழ்த்துக்கள்\t26-Jan-2020 8:02 am\nதனிமை உண்மையில் இனிமை தான்......... என் நட்போடு நான் செல்கையில் அவரது கருத்திற்கும் நான் இசைந்து கொடுக்க வேண்டும் .... என்னை முழுமையாக உணர்வதில் என் தனிமை மிகவும் உதவியாக இருக்கிறது ...... ஆயிரம் உறவுக்குள் நம்மை சுற்றி கூண்டில் அடைபட்ட கிளியென வாழ்வதற்கு என் வாழ்வை நானே தீர்மானித்து சுதந்திர பறவையை சுற்றி உலகை அளக்கலாம் ............... தனிமை மட்டும் தான் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தாய்மடி போன்றது ....................... .. 24-Jan-2019 10:47 am\nநன்றிகள் சகோ. சகலமும் அன்பின் படைப்பு. எனது பார்வை வேறு. தங்கள் பார்வை வேறு. மீண்டும் நன்றிகள் அன்பு சகோ.\t12-Jan-2019 6:54 pm\nநிச்சயமாக சொல்கிறேன் தனிமை இனிமை அல்ல. தனிமை வெறுமை தான். இயற்கையை ரசிக்கலாம். நட்போடு ரசிப்பதற்கும், தனிமையில் ரசிப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. தியானம் கூட சில மணித்துளிகள் தான். நான் தனிமையை மட்டும் நேசிக்கிறேன் என்று சொல்பவர்கள் பழகும் தன்மையில் கோளாறு உள்ளது என்றே அர்த்தம். பழகும் மனிதர்கள் அனைவரும் நல்லவர்கள் அல்ல. அனைவரும் கெட்டவர்களும் அல்ல. பகுத்து பழகுதல் சிறப்பு. 12-Jan-2019 6:13 pm\nப செந்தில்பிரபு - படைப்பு (public) அளித்துள்ளார்\nகண்டிப்பாக இது தான் என்னுடைய கடைசி ஜென்மாமாய் இருக்கும் போல..\nமுற்பிறவி குற்றங்கள் எல்லாவற்றிக்கும் சேர்த்து கூட தண்டணை அனுபவித்து கொண்டு இருக்கிறேன்\nப செந்தில்பிரபு - படைப்பு (public) அளித்துள்ளார்\nகாந்தம் போல் இழுத்து கொள்கிறாய்\nசில சமயங்களில் விலக்கியும் விடுகிறாய்\nஎந்தன் பிறவி பயன் முடிந்து விட்டதோ இல்லையோ\nஎன் இலக்குகள் பல இன்னும் துவங்க கூட இல்லை..\nதற்கொலைக்கு அல்ல இயற்கை மரணித்தகிற��கு\nஆசையாய் நெருங்குவதலோ என்னவோ என் கனவுகள் நிராசை ஆகி விடுகிறது\nமுயற்சிக்கிறேன் தோல்வி முந்திக் கொள்கிறது\nஅடுத்த வாய்ப்பு கிட்டவில்லை மீண்டும் முயற்சி செய்ய\nவழி கேட்டேன் வலி கொடுத்தாய்\nப செந்தில்பிரபு - வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nநான் அவள் கொண்டையில் வைத்திட\nஅந்த சிவப்பு ரோசாவைப் பறிக்க போனேன்\nகொஞ்சம் நேரம் போனது ...... அவள் பொறுமை\nகொஞ்சம் இழந்து நான் மலர்க்கொய்ய சென்ற\nபூஞ்சோலை வந்தடைந்தான் .... என்னைக்கேட்டாள்\n' இந்த ரோசாவைப் பறிக்க இத்தனை நேரமா' என்றாள்\nநான் சொன்னேன்' அந்த ரோசாவைப் பார்த்தேன்\nமிக்க நன்றி நண்பரே செந்தில் பிரபு பொங்கல் நல்வாழ்த்துக்கள் 17-Jan-2020 7:10 am\nஅருமை . வாழ்த்துக்கள் ஐயா.\t16-Jan-2020 9:25 pm\nப செந்தில்பிரபு - ப செந்தில்பிரபு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nப செந்தில்பிரபு - ப செந்தில்பிரபு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nப செந்தில்பிரபு - படைப்பு (public) அளித்துள்ளார்\nப செந்தில்பிரபு - படைப்பு (public) அளித்துள்ளார்\nப செந்தில்பிரபு - ப செந்தில்பிரபு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநீர் பாய்ச்சி களை எடுத்து\nலாபம் நஷ்டம் எது என்றாலும்\nதாய் போன்ற நிலத்திற்கு நன்றி கடனாக ...\nஉழைப்பின் களைப்போ மூடுபனியின் விறைப்போ\nகரும்பு மாவிலை தோரணம் கட்டி\nஎங்கள் கடவுளே உன்னை வணங்குகிறோம் தை திருநாளில்..\nப செந்தில்பிரபு - ப செந்தில்பிரபு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஎன் வாழ்வில் கிட்டவில்லை இன்றுவரை\nதோஷம் மட்டும் விலகுவது இல்லை.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/uk-coronavirus-boris-johnson-back-at-work-amid-talk-of-easin.html", "date_download": "2020-05-24T21:34:45Z", "digest": "sha1:UBBSM7U3EYJBZ6FQDCCOGCTUMUQNINFU", "length": 8681, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "UK Coronavirus Boris Johnson back at work amid talk of easin | World News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திக��ை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nபுரட்டிப்போடும் 'கொரோனா' அச்சுறுத்தலிலும்... 'உலகிற்கே' வெளியாகியுள்ள 'நற்செய்தி'... 'ஆச்சரியம்' தரும் நிகழ்வு\n'இரண்டு மாதத்திற்குப் பிறகு... ‘மே 4-ல் இருந்து... ‘லாக் டவுனை நீக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு’\n\"நிவாரணத்தொகைக்கு எதுக்கு சந்தா கட்டணும்\" .. இளைஞர்களிடம் சிக்கிக் கொண்டு ‘ரோல்’ ஆன போலி அதிகாரிகள்.. 'பளார்.. பளாரென விழுந்த அடி\" .. இளைஞர்களிடம் சிக்கிக் கொண்டு ‘ரோல்’ ஆன போலி அதிகாரிகள்.. 'பளார்.. பளாரென விழுந்த அடி\n'வுஹானை' தாக்கிய 'அதே' வகை வைரஸ்... 'இங்கும்' ஆதிக்கம் அதனாலேயே... நிபுணர்கள் கூறும் 'புதிய' தகவல்...\n'படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு’... ‘கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில்’.. 'மத்திய அமைச்சர் தகவல்’\n'இவ்வளவு நாளா இது தெரியாமலேயே...' 'சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்...' நாமெல்லாம் 'பரம்பரையாக' பாதுகாக்கப்பட்டவர்கள்... 'விஞ்ஞானி கணிப்பு...'\n'துளிர்த்த நம்பிக்கை'... 'முதல் முறையா நிம்மதி பெருமூச்சு'... உலகத்துக்கே நல்ல செய்தி சொன்ன அமெரிக்கா\nலாக்டவுனில் சொந்தஊருக்கு ‘தனியாக’ நடந்து சென்ற பெண்.. ‘பள்ளிக்கூடத்தில்’ தங்க வைத்த போலீசார்.. கடைசியில் நடந்த கொடுமை..\n'ஸ்டாப் கம்யூனிஸ்ட் சீனா' கையெழுத்து இயக்கம்... 'சில மணி' நேரத்தில் 'கையெழுத்திட்டவர்களின்...' 'மலைக்க வைக்கும் எண்ணிக்கை...' 'அடுத்து அமெரிக்க ஆதரிக்க போகும் நாடு...'\n\"இது என்ன தோட்டா தரணி போட்ட செட்டா...\" 'பூக்கள் நிறைந்து ரம்மியமாகக் காட்சியளிக்கும் சென்னை...' 'கொரோனா கொடுத்த கிஃப்ட்...' 'சென்னையை சும்மா விட்டாலே அழகுதான்...'\nபிறந்து ‘27 நாள்களே’ ஆன குழந்தைக்கு கொரோனா.. ஆனா எந்த சிகிச்சையும் கொடுக்காமல் குணமடைந்த ‘ஆச்சரியம்’.. எப்படி தெரியுமா\n.. 8 பேரால் சீனாவுக்கு வந்த அடுத்த ‘சோதனை’.. அதிர்ச்சியில் மக்கள்..\n'கொரோனா வைரஸின் புரத கட்டமைப்பை...' 'புதிய இசை வடிவமாக மாற்றிய விஞ்ஞானிகள்...' 'எதிரான இசைக்குறிப்பை உருவாக்க முயற்சி...'\nகொரோனாவை விட 'இதுதான்' இப்போ ரொம்ப முக்கியம்... அமெரிக்காவுக்கு 'போட்டியாக' களத்தில் குதித்த சீனா\nவடகொரிய அதிபர் 'உயிருடன்' தான் இருக்கிறார்... 'மர்மங்களுக்கு' விடையளித்த அதிகாரி\n'எம்.பி குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா...' 'எப்படி வந்துச்சுன்னு சந்தேகமா இருக்கு...' தனிமைப்படுத்தி கண்காணிப���பு...\n5 வருட 'ரகசிய' திட்டம்... அமெரிக்கா 'அசந்த' நேரம் பார்த்து... அடிமடியில் 'கைவைத்த' சீனா\n”ஒருவேளை 'இவர்' பதவிக்கு வந்தால்... கிம் ஜாங் உன்-னை விட 'கொடூரமாக' ஆட்சி புரிவார்” - உலக அரசியல் ஆய்வாளர்கள்\nவெளியான 'நல்ல செய்தி' ... 'இந்தியாவில்' முதல்முறையாக கொரோனா பரவல் 'வேகம்' குறைந்தது... என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/dsk-hyosung-introduced-new-aquila-250-recently/", "date_download": "2020-05-24T21:33:33Z", "digest": "sha1:BIRU7GDKTRX3WXILTJSVZ4RYNO6L2EM3", "length": 3802, "nlines": 31, "source_domain": "www.dinapathippu.com", "title": "“அகியூல்லா 250” புதிய மோட்டார் சைக்கிள் அறிமுகம் - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் / “அகியூல்லா 250” புதிய மோட்டார் சைக்கிள் அறிமுகம்\n“அகியூல்லா 250” புதிய மோட்டார் சைக்கிள் அறிமுகம்\nடி.எஸ்.கே. ஹையோசங்க்(DSK Hyosung) நிறுவனம் சார்பில் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட “அகியூல்லா 250”(Aquila 250) மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபெங்களூரில் சமீபத்தில் அகியூல்லா 250 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்து அந்தக் குழுமத்தின் தலைவர் சிரீஷ் குல்கர்னி பேசியது:\nஇந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் மோட்டார் சைக்கிள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆடம்பரமான, புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.\nஇதனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் அகியூல்லா 250 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளோம்.\nமெட்டல் கிரீன், கார்பன் பிளாக், டெசர்ட் பிரவுண் உள்ளிட்ட 3 வண்ணங்களில் எளிதாக கையாளும் வகையில் கிளட்சும், 5 கியர் கொண்ட மோட்டார் சைக்கிளின் விலை பெங்களூரில் ரூ.2.94 லட்சத்திலிருந்து தொடங்குகிறது என்று கூறினார்.\nPrevious article பேஸ்புக்கில் வரப்போகிறது \"டிஸ்லைக்\" பட்டன்..\nNext article பாகுபலி 2 தான் படையல் விருந்து: இயக்குநர் ராஜமெளலி உறுதி\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/5-things-you-can-learn-about-dating-from-50-shades-of-grey", "date_download": "2020-05-24T22:14:33Z", "digest": "sha1:PLH3FTBPZ6LRK63PLFUCNM3RMEBOWVEV", "length": 15142, "nlines": 61, "source_domain": "www.datemypet.com", "title": "தேதி ஜூலை » 5 நீங்கள் இருந்து டேட்டிங் பற்றி அறிய முடியுமா விஷயங்கள் 50 சாம்பல் வண்ணங்களையும்", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப���புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\n5 நீங்கள் இருந்து டேட்டிங் பற்றி அறிய முடியுமா விஷயங்கள் 50 சாம்பல் வண்ணங்களையும்\nகடைசியாகப் புதுப்பித்தது: மே. 21 2020 | 3 நிமிடம் படிக்க\nஎப்போதும் சாம்பல் ஐம்பது ஷேட்ஸ் கேள்விப்பட்டேன் மிகைப்படுத்தல்கள் அனைத்து மனித பாலியல் ஆசை மற்றும் அதை நிறைவேற்ற தனிப்பட்ட மற்றும் குறும்பு வழிகளில் செய்ய வேண்டும் போது, ஒரு ஆழ்ந்த பொருள் உண்மையில் உள்ளது. என்று முடியும் மிகைப்படுத்தல்கள் அனைத்து மனித பாலியல் ஆசை மற்றும் அதை நிறைவேற்ற தனிப்பட்ட மற்றும் குறும்பு வழிகளில் செய்ய வேண்டும் போது, ஒரு ஆழ்ந்த பொருள் உண்மையில் உள்ளது. என்று முடியும் உண்மையில், ஆம். இந்த புத்தகம் ஆசை சித்தரிக்கிறது, ஈர்ப்பு, மனித உளவியல் மூலம் காதல் காதல். உண்மையில், அது உண்மையில் ஒரு டேட்டிங் பைபிள் பயன்படுத்த முடியும். சதி உண்மையில், ஆம். இந்த புத்தகம் ஆசை சித்தரிக்கிறது, ஈர்ப்பு, மனித உளவியல் மூலம் காதல் காதல். உண்மையில், அது உண்மையில் ஒரு டேட்டிங் பைபிள் பயன்படுத்த முடியும். சதி சாம்பல் ஐம்பது ஷேட்ஸ் டேட்டிங் மற்றும் உறவுகள் பற்றி நீங்கள் கற்று கொள்ள முடியும் இதில் பல்வேறு வழிகளில் கண்டுபிடிக்க படிக்க.\nபாடம் #1: ஒற்றை எண்ணம் கவனம்\nகிரிஸ்துவர், முக்கிய ஆண் பாத்திரம், அனஸ்டாசியா விரும்புகிறார், கதாநாயகி. அவர் தனது எண்ணம் மிகவும் தெளிவாக்குகிறது. மற்ற அழகான பெண்கள் படம் நுழையும் போது அவரது கவனத்தை மற்றும் பாலியல் ஆற்றல் விரயம். அவரது ஒரே கவனம் அனஸ்டாசியா மற்றும் அனஸ்தேசியா உள்ளது மட்டும்.\nசமூகத்தில் ஆண்கள் ஒரு பெண் பல தெளிவற்ற வட்டி கொடுக்க அதை சரி என்று கூறுகிறார் இந்த கவனத்தை குறிப்பாக இப்போதெல்லாம் பல பெண்கள் மிகவும் போதை ஆகிறது. முழு கண் தொடர்பு கவனச்சிதறல்கள் நீக்குவது மற்றும் கொடுத்து உங்கள் தேதி முழு கவனத்தை கொடுத்து, நொடியில் உண்மையிலேயே என்று உங்கள் இணைப்பு மற்றும் நிகழ்ச்சி ஆழப்படுத்த உதவும்.\nபாடம் #2: உந்துதல் மற்றும் நோக்கத்தன்மை\nஎப்போதும் தன்னை கட்டுப்பாட்டில், கிரிஸ்துவர் திறன்களை மற்றும் திறன்கள் ஒரு பரந்த வளரும் ஒரு நேரம் மற்றும் முயற்சி முதலீடு செய்ய முடிவு. அவர் தொடர்ந்து சவால் மற்றும் ஒரு நபர் தன்னை மேம்படுத்தும் வழிகளை தெரிகிறது, அவர் இல்லை அதை சவால் எப்படி கிரிஸ்துவர் தனது பேட்டியில் முடித்து போது அனஸ்டாசியா செய்யும் போன்று.\nஅது சாத்தியமற்றது தோன்றலாம் போது, வெற்றிகரமான யார் அங்கே ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளன, அறிவார்ந்த, மற்றும் உடல் மற்றும் மன உணர்வு பொருத்தம். தினமும் வளர்ச்சி மற்றும் சவால்கள் மூலம் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து மூலம், நீங்கள் வேண்டுமென்றே ஒரு ஒத்த பங்குதாரர் ஈர்ப்பதில் வழிவகுக்கும் உங்கள் சிறந்த சுய ஆக முடியும்.\nபாடம் #3: விருப்பம் பாதிக்கப்படக்கூடிய\nகிரிஸ்துவர் துஷ்பிரயோகம் மற்றும் அதிர்ச்சி நிரப்பப்பட்ட ஒரு வாழ்க்கை இட்டு வாழ்க்கை தனது சொந்த கைகள் எல்லாம் எடுத்து மற்றும் அடுத்த கவனம் செலுத்த. அவர் முதலில் மூடப்படும் போது, அவர் மெதுவாக அவரது உணர்ச்சி உலகத்தில் அனஸ்டாசியா உதவுகிறது அவனிடம் குணமடைய முடியும் என கிரிஸ்துவர் பாத்திரம் பரவாயில்லை போகிறது.\nஅனஸ்டாசியா, குற்றமற்ற மற்றும் சுய உணர்வு, நிரப்பப்பட்ட போது, உண்மையில் அவர் கிரிஸ்துவர் வேண்டும் என்று. மற்றும் அவரது உலகம் அவளை முழுமையாக அறியப்படாத மற்றும் புதிய போது, அவர் அவரை அவரது வாழ்க்கை அரவணைத்து.\nஏனெனில் சமூகத்தில் காட்டும் உணர்ச்சிகள் பலவீனம் பொருள் என்ற கருத்து, அது அவர்களுக்கு காட்ட கீழ்த்தரமானதாக. ஆனால் உண்மையில், உணர்வுகளை காட்டும் உண்மையில் செய்ய வலுவான விஷயங்களை ஒன்றாகும். நீங்கள் உண்மையிலேயே அக்கறை மற்றும் நம்பிக்கையும் இந்த உணர்வுகள் இன்னொரு நபர் விடாமல் மரியாதை மற்றும் உறவை ஆழப்படுத்த அனுமதிக்கிறது.\nஅவர் உண்மையிலேயே தன்னை தெரியும், ஏனெனில் கிரிஸ்துவர் அவர் யார் என்று தெரியும், என்ன உயர் தரம் வரை வாழ்க்கை மூலம் வாழ்க்கையை வெளியே விரும்புகிறது மற்றும். அவர் அனஸ்டாசியா என்று முடிவு போது, அது உண்மையில் ஏதாவது அர்த்தம்.\nநிறுவனம் முடிவு செய்தல், உணர்ச்சி என்று அது காட்டும், முன்னெச்சரிக்கையாக உங்கள் பங்குதாரர் தொடர்பு கூடுதலாக உங்கள் தேதிகள் முன்னணி வலுவான நோக்கங்களை உண்டாக்கினாள் உதவுகிறது. அதை நீங்கள் முற்றிலும் தேவை மற்றும் தேவையான என்று எனக்கு தெரியும் எப்போதும் நன்றாக உள்ளது.\nபாடம் #5: காதல், பாசம், வருத்தமோ பாலியல் ஆசை\nகணிப்பது பாலியல் ஆசை மரண��். போது கிரிஸ்துவர் மோரிஸ் இல்லை, கசையடிகள், அல்லது அனஸ்டாசியா வரை கட்டி, அவர் வைத்திருக்கும், caressing, மற்றும் அவளை முத்தம். கிரிஸ்துவர் வலுவான ஆகிறது, மென்மையான, ஆக்கிரமிப்பு, மற்றும் இனிப்பு அனைத்து போது தனது நிலைப்பாட்டில் அனஸ்டாசியா அந்நியப்பட்டு. மற்றும் அதையொட்டி, அனஸ்டாசியா அன்பு தனது கவனத்தை மற்றும் கட்டுப்படுத்த முடியாத தேவை தள்ளும் அறிகிறான்.\nபாலியல் ஆய்வு மற்றும் பரிசோதனை உங்கள் உறவை ஆழப்படுத்த உதவும். Loving, வாழ்த்தவில்லை, மற்றும் உங்கள் பங்குதாரர் சந்தோஷமாக நிகழ்ச்சிகள் செய்ய விரும்பும் உங்களுக்கு எவ்வளவு கவலை. முக்கிய நீங்கள் இருக்க வேண்டும், ஏனெனில் நீங்கள் ஒரு நல்ல துணையாக இருக்கும் என்று காட்ட ஆகிறது.\nசாம்பல் ஐம்பது ஷேட்ஸ் இந்த காதலி நீங்கள் ஒரு கனவு பங்குதாரர் ஈர்க்கும் அல்லது உங்கள் ஏற்கனவே செல்வாக்குடன் உறவை ஆழப்படுத்த உதவும்.\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nநீங்கள் ஒரு நாய் ஒரு பெண் தேதி கொள்ள வேண்டும் ஏன்\n5 ஒரு பெரிய முதல் ஆன்லைன் டேட்டிங் அபிப்ராயத்தை குறிப்புகள்\nசிறந்த 5 ஒற்றை ஆண்கள் அமெரிக்க நகரங்கள்\nயார் நீ லவ் சீக்கிரம் ஹோமு\nமுதல் டேட்டிங் அறிமுகம் செய்தல் மீது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2020 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%9A-6/", "date_download": "2020-05-24T23:02:42Z", "digest": "sha1:RNSKXCLLG7I5IJYLK3V3RYF52Z2IC6GO", "length": 20990, "nlines": 457, "source_domain": "www.naamtamilar.org", "title": "பனை விதை நடும் திருவிழா-செங்கம் தொகுதிநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிய பர்கூர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- கிருட்டிணகிரி தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்\nநிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்குதல் திருப்பூர் வடக்கு.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி\nபொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-செங்கம் தொகுதி\nநாள்: செப்டம்பர் 23, 2019 In: செங்கம், கட்சி செய்திகள்\n15 .09. 2019 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வட்டம் நாளாள்பள்ளம் மோட்டூர் ஏரி மற்றும் தானிப்பாடி காட்டுப்பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பனை விதை நடப்பட்டது.\nவிக்னேசு நினைவுக் கொடிக்கம்பம்-பல்லடம் சட்டமன்றத்தொகுதி\nகிராம குளத்தை பாதுகாக்கவும்-சாலை சரி செய்யவும்- மனுஅம்பாசமுத்திரம் தொகுதி\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிய பர்கூர் தொகுதி\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை த…\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடி…\nநிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்குதல் திரு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2019/10/blog-post.html", "date_download": "2020-05-24T23:08:12Z", "digest": "sha1:LHY2ZKWNUWJTDWXMMVHQQHNGCWI4657A", "length": 145344, "nlines": 1509, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: கச்சேரி எப்போதோ வித்வான்களே ?", "raw_content": "\nவணக்கம். கொஞ்சம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ; நிறைய போங்கு ஆட்டங்கள் என்ற உபயத்தில் பின்னூட்ட எண்ணிக்கை எகிறி நிற்க - அதனிடையே இம்மாதத்து விமர்சனங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன் கண்ணில் பட்டமட்டுக்கு ட்ரெண்டுக்கு thumbs up ; வஞ்சம் மறப்பதில்லைக்கு ஒரு 'high five ' ; இளவரசிக்கு ஒரு ஹி..ஹி..ரக விமர்சனமும், ஒரு சிலாகிப்பும் கண்ணில் பட்டமட்டுக்கு ட்ரெண்டுக்கு thumbs up ; வஞ்சம் மறப்பதில்லைக்கு ஒரு 'high five ' ; இளவரசிக்கு ஒரு ஹி..ஹி..ரக விமர்சனமும், ஒரு சிலாகிப்பும் ஆனால் இம்மாதத்தைத் தனதாக்கிடுவாரென்று எதிர்பார்த்த 'தல' சாகசத்துக்குள் யாரும் புகுந்த மாதிரித் தெரியக்காணோம் ஆனால் இம்மாதத்தைத் தனதாக்கிடுவாரென்று எதிர்பார்த்த 'தல' சாகசத்துக்குள் யாரும் புகுந்த மாதிரித் தெரியக்காணோம் அட்டைப்படங்களையும், உட்பக்க மசிகளின் பெட்ரோல் மணத்தையும் தாண்டிட நாளைய விடுமுறையாவது சுகப்பட்டால் சிறப்பு \nவிடுமுறையெனும் போது, பெரிதாய்ப் பதிவொன்றை எதிர்பார்த்திருக்கக் கூடிய நண்பர்களுக்கு ஒரு sorry அடுத்த 2 நாட்களுக்கு குடும்பத்துடன் பயணம் என்பதால் ஒரு நெடிய பதிவினை தயார் செய்ய அவகாசமில்லை அடுத்த 2 நாட்களுக்கு குடும்பத்துடன் பயணம் என்பதால் ஒரு நெடிய பதிவினை தயார் செய்ய அவகாசமில்லை So இது உங்கள் ஆட்டங்களில் நேரம் So இது உங்கள் ஆட்டங்களில் நேரம் ஒன்றுக்கு - நாலாய் புக்குகள் கையிலிருக்க, உங்கள் எண்ணச் சிதறல்களை தெறிக்க விடலாமே - ப்ளீஸ் \nஎன்னிடம் ஒரேயொரு கேள்வியே - இம்மாதத்தின் இதழ்கள் குறித்து : இளவரசியின் \"பழி வாங்கும் புயல்\" இதழானது ஈட்டிடவுள்ள வாசிப்பின் சதவிகிதம் என்னவாக இருக்குமோ அல்லது \"சேகரிப்புக்கே \" என்ற கட்சி தான் பிரதானமோ அல்லது \"சேகரிப்புக்கே \" என்ற கட்சி தான் பிரதானமோ I ask this because - எனக்கு ஞாபகத்தில் நிற்கும் மாடஸ்டி சாகசங்களுள் இது அன்றைக்கு செமையாய் நம்மிடையே ஸ்கோர் செய்திருந்தது I ask this because - எனக்கு ஞாபகத்தில் நிற்கும் மாடஸ்டி சாகசங���களுள் இது அன்றைக்கு செமையாய் நம்மிடையே ஸ்கோர் செய்திருந்தது ஆண்டுகளின் ஓட்டங்களோடு நம் 'இளவரசி' ரசனைகளில் பெருசாய் மாற்றமின்றித் தொடர்ந்தால் தப்பித்தோம் ஆண்டுகளின் ஓட்டங்களோடு நம் 'இளவரசி' ரசனைகளில் பெருசாய் மாற்றமின்றித் தொடர்ந்தால் தப்பித்தோம் ஈரோட்டில் இது தொடர்பாய்க் கேள்வியெழுப்பிய போது வேகமாய் கை தூக்கியது நிறையப்பேர் ஈரோட்டில் இது தொடர்பாய்க் கேள்வியெழுப்பிய போது வேகமாய் கை தூக்கியது நிறையப்பேர் அவர்கள் இங்கும் ஒருவாட்டி ஆஜர் போட்டு விட்டால் நலம் \nபாலன் வர வர இங்கேயே தவம் கிடக் கெரீர் போல🙃\nJsk எப்படி இருக்கீங்க அண்ணா\nஇந்த படத்தையே அட்டைப்படமாக போட்டிருக்கலாம்.ஹி..ஹி..\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 1 October 2019 at 22:47:00 GMT+5:30\nஅட ஆமால்ல... அட்டையா போடாட்டி கூட பரவாயில்லை, இதையே கலரில் ஒரு பெரிய போஸ்டரா அடிச்சு புத்தகத்தோட இலவச இணைப்பா கொடுத்திருக்கலாம்... ம்.. வடை போச்சே....\nசார்.மாடஸ்டியும் டெக்ஸும் நமக்கு ரெம்பவே நெருக்கமானவங்க.அதுக்காக அப்பப்ப புதுசா என்ட்ரி ஆகிறவங்களுக்கு ஆரத்தி எடுக்கலைனா, நல்லாயிருக்காது.அதனால எப்பவுமே புது ஜானருக்கு முன்னுரிமை.\nமத்தபடி மாடஸ்டி இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை..\nபென்டாடே யிலிருந்து ஆரம்பிச்சா பென்டாஸ்டிக்கா இருக்கும்.\nட்ரெண்ட் தவிர எல்லாம் படிச்சாச்சு.. இப்போதைய டாப் வஞ்சம் மறப்பதில்லை.\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 1 October 2019 at 22:33:00 GMT+5:30\nமாடஸ்டி கதையை இப்பொழுதுதான் படித்து முடித்தேன்.\nஇறுதியில் கார்வினின் ஆக்ரோசம் அப்பப்பா... நீண்ட நாட்களுக்கு பின்பு ஒரு அட்டகாசமான அதிரடி சாகசம்..\nஇதை தான் நானும் உணர்ந்தேன். அந்த வெறி ஆட்டம் அபப்பா அபாரம் . ஒரு நெடு நாளைய நண்பனை இழந்தால் நம் ஒ்வொருவருக்கும் வரும் வெறியே அது. எனது மதிப்பெண் 10/10\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 1 October 2019 at 22:44:00 GMT+5:30\nமாடஸ்டி கதைக்கே 10/10 குடுத்திட்டா, டெக்ஸ் கதைக்கு என்ன கொடுப்பீங்க \nஅதற்கு சரியான பெயர் ருத்ர தாண்டவம். என்னா இம்பாக்ட் இன்னும் அதில் இருந்து மீளவில்லை\nநான் இந்த மாதம் முதலில் படித்தது மாடஸ்டி தான். முதல் பந்தே சிக்ஸர்.\nஎன்னை பொறுத்த வரை அடுத்த வருடம் modesty ku one place please.\nஇபோது வஞ்சம் மறப்பதில்லை. என்னாம்மா எகிறி அடிக்கிறது முகத்தில் அறையும் ஆக்சன். யாப்பா நான் பார்த்த பல ஆங்கில படங்களையும் ஆங்கில சீரிஸ் களையும் தூக்கி சாப்பிட்டு விட்டது. அடி ஒன்றோன்றும் மரண அடி தான். நான் எதிர் பார்த்தது போலவே மாஸ் ஹிட். நன்றி ஐயா\nஆசிரியர் சார் வஞ்சம் மறப்பதில்லை க்கு sequel இல்லை prequel ஏதாவது இருந்தால் அதையும் அடுத்த வருடம் வெளியிட வேண்டுகிறேன்.\nஇம்முறை அட்டைப் படங்கள் எல்லாமே அழகுதான் சின்னக்கவுண்டர் படத்தில் நடிகர் செந்தில் குப்புறப்படுத்தபடி செய்யும் புல் ஆராய்சி போல, நானும் எது பெஸ்ட் அட்டை என்ற ஆராய்ச்சியில் இறங்கியதில்,\nதலயும், வஞ்சம் மறப்பதில்லை'யும் கூட்டாக முதல் இடத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள் இரண்டு அட்டைப் படங்களுமே பிரம்மிக்கச் செய்கின்றன\nட்ரெண்டும், இளவரசியும் - இரண்டாமிடத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்\nமுதலில் ட்ரெண்டை படிக்க ஆரம்பிக்கலாமான்னு ரோசணை\nவழக்கம் போல இளவரசி கதையையே முதலில் படித்தேன்... இறுதியில் கார்வினில் அதிரடியால் இளவரசியின் மீதான மதிப்பு அதிகரிக்கவே செய்தது..\nகண்டிப்பாக அடுத்த வருடம் இளவரசிக்கு இடம் வேண்டும்..\nஇரண்டாவதாக டெக்ஸ் வில்லரின் கதை.. ஆக்சன் குறைவாக இருப்பது போலவே எனக்கு தோன்றுகிறது.. மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கவேண்டும்.. கடைசி ட்விஸ்ட், டெக்ஸின் தனித்துவத்தைக் காட்டியது..\nமூன்றாவதாக, ட்ரெண்ட் - நேர் கோட்டுக் கதையல்ல.. நேர் நேர் கோட்டுக் கதை.. ஓவியங்கள் மிக அருமை..\n///கடைசி ட்விஸ்ட், டெக்ஸின் தனித்துவத்தைக் காட்டியது..///\nகண்டிப்பாக வருடத்திற்கு ஒரு முறையாவது \"இளவரசி\"வரவேண்டும்.\nஇந்த முறை முதலில் கையில்\nஎடுத்தது மாடஸ்தி தான். முதலில் பக்கங்களை புரட்டலில் தான் என் சிந்தனை இருந்தது. ஆனால் சும்மா நான்கு பக்கங்களை வாசித்தபின் பரபர வென கதை நகரவே கிளைமாக்ஸ் வரை இழுத்து சென்று விட்டது. கதையில் அந்த புராண நெடி அடித்தாலும் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை. கிளைமாக்சில் வில்லி ஒன் மேன் ஆர்மியாக கலக்க மாடஸ்திக்கு வேலை குறைவுதான். ஆனால் பழி வாங்கும் புயல் தலைப்பிற்கு கதைக்கும் சம்பந்தமில்லாததுபோல் ஓர் ஃபீல். கண்டிப்பாக மாடஸ்தியின் சிறந்த இதழ்களில் ஒன்று.\nஇந்த மாடஸ்திக்கும் வஞ்சம் மறப்பதில்லை இதழுக்கும் ஓர் சம்பந்தமிருக்கிறது. அதாவது வ. ம. ஓவியரான ஜான் பார்ன்ஸ் மாடஸ்தியின் சில கதைகளுக்கு ஓவியராக பணி புரிந்துள்ளார். இவ்விருவரும் ஒரே மாதத்தில் இரு வெவ்வேறு இதழ் மூலம் நம்மிடையே வந்தடைவது என்ன ஒரு ஆச்சரியம்\n////இந்த மாடஸ்திக்கும் வஞ்சம் மறப்பதில்லை இதழுக்கும் ஓர் சம்பந்தமிருக்கிறது. அதாவது வ. ம. ஓவியரான ஜான் பார்ன்ஸ் மாடஸ்தியின் சில கதைகளுக்கு ஓவியராக பணி புரிந்துள்ளார். இவ்விருவரும் ஒரே மாதத்தில் இரு வெவ்வேறு இதழ் மூலம் நம்மிடையே வந்தடைவது என்ன ஒரு ஆச்சரியம்.\nமொய்தீன் சார் நல்ல பதிவு. புதிய தகவல் இது.\nலைன் டிராயிங் கருப்பு வெள்ளைக்கு பதிலாக மாடஸ்தியை இதே ஓவியர் வஞ்சம் மறப்பதில்லை பாணியில் கேன்வாஸ் பெய்டிங்கில் முழுவண்ணத்தில் போட்டு தாக்கினால் ம்ம் கற்பனையிலேயே சும்மா மிரட்டலாகயிருக்கிறது\nஎங்கே போன பதிவில் உங்களை காணோம்\nஸ்ரீ ஆனா உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி\nஇளவரசிக்கு ஒரு அஞ்சு வருசம் ஓய்வு குடுக்கலாம்.\nஏன் ஷெரீப் இந்த கொல வெறி...எங்க இளவரசி மேலே பொறாமை..டைகரை விட அதிக மதிப்பெண் எடுக்குறாங்குன்னு ..\n///டைகரை விட அதிக மதிப்பெண் எடுக்குறாங்குன்னு ..////\nமொதல்ல இளவரசி மாடஸ்தி கிட்ட மோதி செயிங்கப்பா\nஷெரீஃப் ஜி ஏன் இந்த கொலை வெறி man\nஎங்களை மாதிரி யூத்துகளுக்கு பிடிச்ச மாதிரி புது ஹீரோயின் கொண்டு வர வேணாமா\nபழி வாங்கும் புயல். அமைதியாக செல்லும் கதை க்ளைமாக்ஸில் கார்வினின்விஸ்வரூபத்திற்குப்பின் புயல் வேகம்எடுக்கிறது. துப்பாக்கியால் தரையைக்கூடகுறிவைத்துசுடத்தெரியாதவர் என்று மாடஸ்டி யால் கிண்டலடிக்கப்படும் கார்வின்மாடஸ்டிக்காகதுப்பாக்கியை எடுப்பது அருமை.. கரூர் ராஜ சேகரன் மாடஸ்டி இம்முறையும் அதிரடி அசத்தல்\nஆமா ஆமா. அசத்தல் தான்\n// இளவரசிக்கு ஒரு அஞ்சு வருசம் ஓய்வு குடுக்கலாம். //\nதெளிவான நீரோடை போல் ஒரே நேர்க்கோட்டில் கதை சென்றாலும் ஒரு திடுக் ,திடுக் மனவோட்டத்தை கதை நெடுகிலும் கொண்டு வந்ததை மறுப்பதற்கில்லை..ட்ரெண்ட் ன் முன் பாக சாகஸங்களை கொஞ்சம் தொட்டு சென்றாலும் அதனை படிக்கா நண்பர்களும் இந்த இதழை படிக்கும் பொழுது எந்த நெருடலும் ஏற்படாதவாறு அமைந்தது மிக சிறப்பு .இறுதியில் இந்த மாதமும் ஒரு கனத்த முடிவுடன் முடிவுரை அமைந்து மனதை நெகிழ வைத்து விட்டார் ட்ரெண்ட் .இந்த மாதமும் ட்ரெண்ட் அசத்தி விட்டார் என்று உறுதியாக சொல்லலாம்.மற்ற கெளபாய் நாயகர்களை ப���ல இவர் டுமீல் ,டுமீல் என பொறிபறக்க சுடவில்லை தான்..எதிரிகளை நோக்கி பன்ச் டயலாக் பேசவில்லை தான் ..ஆனாலும் வர வர மனதில் நெருங்கி கொண்டே வருகிறார் இந்த அழகான சித்திர நாயகர்.தோர்கலை போல இவரும் இனி வீறு நடை தான் போடுவார் என்பதில் இனி எந்த சந்தேகமும் இல்லை...\nசூப்பர் விமர்சனம் தலைவரே. எடிட்டர் சொல்வது போல புக் ஐ படித்து விட்டு உடனே விமர்சனம் இடுவதில் உங்களுக்கு நிகர் யாரும் இல்லை.\nசார் கிட்டத்தட்ட 100 கதைகளாவது உள்ள தொடர் மாடஸ்டி. இதில் ஆகச்சிறந்ததையே தாங்கள் இதுவரையிலும் வெளியிட்டுள்ளீர்கள். இதில் இன்னும் வெளிவராத கதைகளை முயற்சிக்கலாமே. கிராஃபிக் நாவல்கள் நம் ரசனையை பன்மடங்கு உயர்த்தி யிருக்கும் போது 18+ சித்திரங்கள் ஒரு பொருட்டல்லவே (ஒரு வேளை இதனால் தான் வெளியிட தயங்குகிறீர்களோ). வருடத்திற்கு ஒருமுறை மட்டுமாவது berth கொடுங்கள். RAC, Waiting list எல்லாம் இளவரசிக்கு வேண்டாமே.\nமாடஸ்தியின் வெற்றியை ஈரோட்டுலியே ஆசிரியர் பார்த்து விட்டார் ..எனவே..:-)\nமாடஸ்டி யே ஆஸ்தான கதாநாயகி.\n\"பழிவாங்கும் புயல்\" - அதையே\n\" மாடஸ் டியின் கதை \" யையும் இணைத்து வெளியிட்டிருந்தால் கார்வினின் பழிவாங்க புறப்படும் வேகம் அனைவருக்கும் புரிந்திருக்கும்.\nமாடஸ்டி யே ஆஸ்தான கதாநாயகி.\n\"பழிவாங்கும் புயல்\" - அதையே\n\" மாடஸ் டியின் கதை \" யையும் இணைத்து வெளியிட்டிருந்தால் கார்வினின் பழிவாங்க புறப்படும் வேகம் அனைவருக்கும் புரிந்திருக்கும்.\nமாடஸ்தி இன்றுதான் படிக்க வேண்டும் ..ஆனால் எனது மதிப்பெண் பத்துக்கு பத்து என கூறிவிட்டு மீண்டும் மாடஸ்திக்கு அதிக இடங்களை அளிக்குமாறு வேண்டிக்கொண்டு விடைபெறுகிறேன் .\nதலைவரே இது ரொம்ப ஓவர்\nஇளவரசி கதை பரபரவென்று தொடங்கி கார்வினின் அதிரடியில் புயல் கரை கடந்தது.\nகார்வினின் இத்தனை கோபம் எதை காட்டுகிறது இளவரசி மீதான காதலா\nவருடம் 2கதையாவது இளவரசிக்கு வேண்டும் .....\nவஞ்சம் மறப்பதில்லை ..எப்படியோ படித்து முடித்து விட்டேன்..நண்பர் சொன்னது போல இரத்த பொரியல் தான் ( இரத்த பொரியல் எனக்கு பிடிக்காது என்பது வேறு விசயம்.)\nநமது சமீப இதழ்களில் பராகுடா பெளன்சர் போன்ற கதைகளில் இதை விட அதிக வன்முறை காட்சிகளை பார்த்து விட்டோம் தான்..ஆனால் அந்த இதழ்களில் எந்த இரத்த வாடையும் அடிக்க வில்லை .காரணம் கதையின் தன்மை அது போல ..எந���த வித குறுகுறுப்பையும் ,நெகிழ்வையும் தராத அட்டகாசமான கதை களங்கள்.ஆனால் வஞ்சம் மறப்பதில்லை யின் வன்முறைகள் முகத்தில் அடிப்பது போல் தோன்றுவது அதன் ஓவிய பாணிகளின் காரணமாகவா அல்லது வலுவான கதை குறைந்த காரணமா என என்னால் அனுமானுக்க முடியவில்லை..இது போன்ற ஓவிய பாணிகள் பார்ப்பதற்கு ஈர்த்தாலும் கதையாக படிக்கும் பொழுது வழக்கமான சித்திர பாணிகளில் வரும் நெருக்கம் இதில் வந்து விடுமா என எதிர்பார்த்தேன்.ஆனால் வழக்கம் போலவே அந்நியபடுத்தி விட்டது சார். ( எனக்கு)..\nவஞ்சம் மறப்பதில்லை - மறக்க நினைக்கிறேன்\nநான் இன்னும் படிக்கவில்லை.. ஆனாலும் தலிவர் இளவரசிக்கு ஓட்டு போட்டதால், தலிவருக்கு என் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்..\n// தலிவர் இளவரசிக்கு ஓட்டு போட்டதால், //\nநான் இன்னும் படிக்கவில்லை.. ஆனாலும் தலிவர் இளவரசிக்கு ஓட்டு போட்டதால், தலிவருக்கு என் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்..\nபனிப் பிரதேசத்தில் ஒரு பள்ளத்தாக்குப் பகுதியில் நடக்கும் இரயில் கட்டுமானப் பணிக்கு பொறுப்பேற்று வழிநடத்த வருகிறார் இளம் பணியாளர் ஜார்ஜ்....\nஅங்கே சில அசாதரணமான சம்பவங்கள் அரங்கேற,மர்மக்கரடி உருவில் ஆபத்துகளும் உருவாக,பணியாளர்கள் பலர் பீதியில் தெறித்து ஓட,ஒரு கட்டத்தில் அங்கே இருப்பவர்களுக்கும் வெளி உலகத்திற்குமான தொடர்பே அறுந்து போக நேரிடுகிறது......\nநம் நாயகர் ட்ரெண்டின் முன்னாள் காதலி ஆக்னஸின் கணவர்தான் ஜார்ஜ்....\nவிசாரணைக் களத்தில் ட்ரெண்ட் குதிக்க அவரை ஆக்னஸ் தொடர, அடுத்தடுத்த சம்பவங்களை கேட்க வேண்டுமா என்ன\nகவிதையான வசனங்கள்,மென்சோகம் இழையோடும் காட்சிகள்,கண்ணுக்கு குளிர்ச்சியான ஓவியங்கள் எனத் தொடர....\nபள்ளத்தாக்கில் நிகழும் அசாதரணமான சம்பவங்களுக்கு விடை என்ன\n\"படைத்தவனின் பாதைகள் தான் எத்தனை புதிரானவை\"....\nவழக்கமான குழப்பமில்லாத நேர்கோட்டுப் பாணிக் கதை.....\nஉணவு,நீர் இன்றி,உறக்கமின்றி ஓர் மனிதன் 15 நாட்கள் தாக்குப் பிடிக்க முடியுமா என்ன\nஇதற்கு என்ன விளக்கம் இருக்க முடியும்\nஎனக்கும் ஒரு சந்தேகம்..கொஞ்ச நாள் போகட்டும் :-)\n// \"படைத்தவனின் பாதைகள் தான் எத்தனை புதிரானவை\"....\nஉண்மைதானே // வசனங்கள் எல்லாமே டாப் கிளாஸ்.\nஉணவு,நீர் இன்றி,உறக்கமின்றி ஓர் மனிதன் 15 நாட்கள் தாக்குப் பிடிக்க முடியுமா என்ன\nஇதற்கு என்ன விளக்கம் இருக்க முடியும்\nஇதற்கு சரியான விளக்கமளிக்க நமது தளத்தின் 'சுஜாதா' திரு.செனா அனா அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்\n2020 ல் இளவரசி மீண்டும் வேண்டும். ப்ளீஸ். கரூர் ராஜ சேகரன்\nகோடைக்காலத்தின் ஒரு காலைப்பொழுதில் ஃப்ளாக்ஸ்டாப் நகரில் காலடி பதிக்கிறது நம் ரேஞ்சர் ஜோடி,\nலின்க் வாக்கர் எனும் கொள்ளயனின் தலைமையில் சுற்றும் கொள்ளைக் கும்பலின் கைவசமுள்ள பெருமதிப்புடைய தொகை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும்,தற்போது வாக்கர் & கோ இல்லாத நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் புதையலை கைப்பற்றும் பணி வில்லர் & கார்சன் கூட்டணியிடம்\nபுதையலைப் பற்றி துப்பு சொன்ன வாக்கரின் மனைவி ஃப்ளோரா கெல்லி மற்றும் சிறைவாசத்தில் இருக்கும் வாக்கரின் இரு கூட்டாளிகளில் ஒருவனான டாம் கில்டர் துணையுடன் புதையலை தேடிச் செல்லும் நிலை டெக்ஸ் கூட்டணிக்கு ஏற்படுகிறது.\nஇடையில் வாக்கரின் இரு கூட்டாளிகளில் மற்றொருவனான ரே கிளாக் சிறைக் காவலன் மால்டன் உதவியுடன் தப்ப,புதையலை தேடி இரண்டாம் கூட்டணியும் கிளம்புகிறது....\nபுதையலின் தேடலை எளிதாக்க ரே மெக்சிகோ கொள்ளைத் தலைவன் ஹொரேசியா ஃப்யூண்டஸ் உதவியை நாட ஒரு புதுக் கூட்டணி உருவாகிறது....\nமெக்சிகோ கொள்ளையனுடன் ஏற்படும் பிணக்கில் வெளியேறும் கர்லோஸ் ரிகரா எனும் கூட்டாளி பழிவாங்கும் நோக்கில் மெக்சிகோ மிலிட்டரி கர்னல் யுரைகாவின் உதவியை நாட பேராசை கொண்ட மெக்சிகோ கர்னலால் மூன்றாம் கூட்டணி புதையலை நோக்கி பயணிக்கிறது......\nகர்னலுக்கு கடுக்காய் கொடுக்கும் டெக்ஸ் கூட்டணி புதையலை கைப்பற்ற இடைமறிக்கும் ஹொரேசியா கூட்டணியிடம் மாட்டிக்கொண்டு தடுமாற,புதையலை கைப்பற்றி ரேஞ்சர் கூட்டணியை கொளுத்தும் வெயிலில் கட்டிப்போட்டு விட்டு செல்ல....\nமெக்சிகோ கொள்ளையன் வசமிருந்த புதையலின் கதி என்ன\nவாக்கரின் சிறைக் கூட்டாளிகள் மற்றும் சிறைக் காவலனின் கதி என்ன\nஇடியாப்பச் சிக்கலில் ரேஞ்சர் கூட்டணி புதையலை கைப்பற்றியதா\nவிடைகளைக் காண கதைக் களம் செல்வீர்.....\nஇறுதியாக கதையில் வரும் திருப்புமுனை உண்மையிலேயே எதிர்பார்க்காத திருப்புமுனைதான் சார்.....\nகதை முடிவும் மனதை நெகிழ வைத்தது,கதையின் கனத்தை இன்னும் சற்று கூட்டியது.....\n\"புலன்களை விழிப்பாய் வைத்திருப்பவன் மட்டுமே இந்த வன்மேற்கில் வெற்றி காண ம���டியும்\"\nஅருமையான ஒரு ஆக்‌ஷன் திரில்லர்.\nசில இடங்களில் ஆக்‌ஷன் குறைவாக இருப்பினும் பரபரப்பான கதையோட்டம் அந்த குறையை நிவர்த்தி செய்கிறது....\nஓவியங்கள் சற்றே சுமார் இரகம்தான்....\nஇந்த வருடத்தில் டெக்ஸ் சிறந்த அட்டைப்பட வரிசையில் இடம்பிடிக்க வாய்ப்புண்டு.\nசெம விமர்சனம் அமைச்சரே...இன்று நேரம் கிடைப்பின் தலைவர் உடன் தான்..:-)\nரவி அண்ணா வரவர சூப்பர் உங்கள் விமர்சனம். தெளிவாக மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள்.\nபாணியே சொல்லுது நல்ல விமர்சனம் இப்பத்திக்கு ஸ்கிப் பண்ணிட்டு கதையை படிச்சிட்டி படிச்சிடறேன். தலை ஆல்வேஸ் 🎸\nஒட்டு மொத்த கதைக்களத்தின் பிரமாண்டத்தையும் வார்த்தைகளாக கண்முன் நிறுத்தியுள்ளீர்கள்.\n// ரவி அண்ணா வரவர சூப்பர் உங்கள் விமர்சனம் //\nநன்னி குமார்,எல்லாம் பெரியவங்க ஆசீர்வாதம் தான்,ஹி,ஹி,ஹி....\n// தலை ஆல்வேஸ் 🎸\nமுதலில் கதையைப் படிச்சுட்டு அப்பாலிக்கா வந்து இந்த விமர்சனத்தைப் படிக்கலாம்னு இருக்கேன்\nமாடஸ்டியின் பழி வாங்கும் புயலை பொறுத்தமட்டில் முதல் வாசிப்பு என்பதாகத்தான் நினைவு....\nகதை ஆஹா,ஓஹோ இரகம் இல்லை எனினும் படிக்கலாம் வகையறாதான்.....\nமற்றபடி அடுத்த அட்டவனையில் நல்ல கதைகள் இருப்பின் இடம் கொடுக்கலாம்....\nஎல்லோருக்கும் எல்லாமே பிடிக்கும் னு சொல்ல முடியாதே\nகிர்பிக்குனும், மாண்ட்ரேக்குனும் தனிப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஆனா பெருவாரியான ரசிகர்களை கவராத காரணமாக அவைகள் இப்பலாம் வர்றது இல்லை\nகார்டூன்னா காத தூரம் ஓடும் ரசிகர்கள் இருக்காங்க ஆனா இந்த திருவிழாவில் கார்டூன்கள் கொளுத்தின\nடெக்ஸை கழவி ஊத்துவதை கொள்கையாக கொண்ட ரசிகர்கள் பவணி வர்றாங்களே இங்கே அதையும் பார்க்கிறோம் தானே\nமாடஸ்திக்கு எத்தனை குரல்கள் ஒலிக்குது;அதை பார்த்து சந்தோசபடுங்க சார்\nகாமிக்ஸ் படிப்பது ஹீரோயிச ரசனை என்று எடுத்துக் கொண்டால் \" மாட ஸ்டி\" அருமையான கதைத் தொடர்.\nமற்றபடி, ஆணாதிக்க சிந்தனையுடன், \"ஜேம்ஸ் பாண்டை \" ஒத்துக் கொள்வோம்..ii (ஒவ்வொரு கதையிலும் ஒரு ஹீரோயின்.. ப்பா. எத்தனை பேரோடு .என் றெல்லாம் யோசிக்கக் கூடாது.) அது ஒரு கதாசிரியரின் கதை நகர்த்தும் உத்தி. அந்த பாய் ப்ரண்டை அந்த கதையோடு மறந்து விட வேண்டும்...\n\"ட்ரெண்ட் \"எல்லாலாம் ஒரு தடவை படிக்கலாம். மறுபடிUடிக்க தூண்டுவதாகவே இல்லை. (எங்களுக்குள.\nஎனவே, அ��்புள்ள ஆசிரியருக்கு, \"மாட் ஸ்டி\" யை \" கிராபிக் நாவல்\" வரிசையிலாவது இணைத்து வெளியிட கேட்டுக் கொள்கிறேன்.\nகாரணம்... : கிராபிக் நாவல் _வரிசையில் - கலாச்சார பிரச்சனை கிடையாது. கவர்ச்சியாய் இருக்கிறது என்ற பிரச்சனை கிடையாது. முக்கியமாய் கதை புரியவில்லை என்ற பிரச்சனையும் இருக்காது.( மாடஸ் டிக்கும், கார்வினுக்கும் உள்ள உறவு முறையில் ஒரு கிராபிக் நாவல்தனம் தானே தென்படுகிறது.)\nஎனவே, 2020யில் இந்த கோணத்தில் ஆவண செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nகாமிக்ஸ் படிப்பது ஹீரோயிச ரசனை என்று எடுத்துக் கொண்டால் \" மாட ஸ்டி\" அருமையான கதைத் தொடர்.\nமற்றபடி, ஆணாதிக்க சிந்தனையுடன், \"ஜேம்ஸ் பாண்டை \" ஒத்துக் கொள்வோம்..ii (ஒவ்வொரு கதையிலும் ஒரு ஹீரோயின்.. ப்பா. எத்தனை பேரோடு .என் றெல்லாம் யோசிக்கக் கூடாது.) அது ஒரு கதாசிரியரின் கதை நகர்த்தும் உத்தி. அந்த பாய் ப்ரண்டை அந்த கதையோடு மறந்து விட வேண்டும்...\n\"ட்ரெண்ட் \"எல்லாலாம் ஒரு தடவை படிக்கலாம். மறுபடிUடிக்க தூண்டுவதாகவே இல்லை. (எங்களுக்குள.\nஎனவே, அன்புள்ள ஆசிரியருக்கு, \"மாட் ஸ்டி\" யை \" கிராபிக் நாவல்\" வரிசையிலாவது இணைத்து வெளியிட கேட்டுக் கொள்கிறேன்.\nகாரணம்... : கிராபிக் நாவல் _வரிசையில் - கலாச்சார பிரச்சனை கிடையாது. கவர்ச்சியாய் இருக்கிறது என்ற பிரச்சனை கிடையாது. முக்கியமாய் கதை புரியவில்லை என்ற பிரச்சனையும் இருக்காது.( மாடஸ் டிக்கும், கார்வினுக்கும் உள்ள உறவு முறையில் ஒரு கிராபிக் நாவல்தனம் தானே தென்படுகிறது.)\nஎனவே, 2020யில் இந்த கோணத்தில் ஆவண செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nடெக்ஸ் ஸ கழுவி ஊத்தறவங்க இருக்கத் தானே செய்கிறார்கள்//\nஇனத மறுக்கிறேன் போட்டியே இல்லைனா எந்த சுவாரஸ்யமும் இல்லை\nகிராபிக் நாவலில் இளவரசிக்கு இடம் ஒதுக்கலாம்.\nஇன்னும் புக்கும் டெலிவரி ஆகவில்லை...\nசெல்வா சார் கொஞ்சம் தாராளமாக மார்க் போடலாமே\nஆமா சகோ நம்ம தலைக்கு தாராளமாக அள்ளி போடுங்க\n3 புத்தகங்கள் படித்து முடித்து விட்டேன். வஞ்சம் மறப்பதில்லை அட்டகாசம். அந்த nazzi கேம்ப் ஃப்ளாஷ்பேக் பயங்கரம். இந்த தாக்கம் வெகு நாட்கள் இருக்கும். நெற்றி அடி 10/10\n///அந்த nazzi கேம்ப் ஃப்ளாஷ்பேக் பயங்கரம். இந்த தாக்கம் வெகு நாட்கள் இருக்கும்.///\nநீங்க NBS ல் வந்த பிரளயத்தின் பிள்ளைகள் படிக்கலையா..\nபடித்தேன் கண்ணா. நினைவில் இருக்கிற���ு. நீங்கள் சொல்வது போல அதனுடன் ஒப்பிட்டால் இது ஒன்றுமில்லை.\nபிரளயத்தின பிள்ளைகள் பெஸ்ட் கிராபிக் நாவல். எனது all-time மறுவாசிப்பில் இதற்கும் கிரீன் மேனர் கதைகளுக்கும் என்றும் இடம் உண்டு.\nபுதைந்து போன புதையல். நான் பெரிய டெக்ஸ் ஃபேன் அல்ல. ஆனால் இந்த கதை அட்டகாசம். மும்முனை போட்டி அதில் எப்படியும் கார்சனின் நண்பர் ஜெயித்து விடுவார் என்று நமக்கு தெரியும். ஆனால் மிக சுவாரசியமாக கொண்டு சென்று உள்ளார் கதாசிரியர். நான் அந்த டுவிஸ்ட் ஐ கெஸ் செய்து விட்டேன். ஆனால் அது நான் எதிர் பார்த்ததை விட சிறப்பாக வே இருந்தது. அந்த கிளைமாக்ஸ் touching and class. I'll give 8/10. 3 out of 3 . இன்னும் டிரெண்ட் மட்டும் பாக்கி. கண்டிப்பாக அது ஹிட் தான். அதையும் படித்து விட்டு வருகிறேன்\nஇந்த மாத அட்டைகளில் இதுவே சிறந்த அட்டைப்படம். 10/10 top notch.\n டைகர் முகாமில் டெக்ஸ் கொடி பறக்குது\nஷார்ட் & சுவீட்டான விமர்சனம்\n// மிக சுவாரசியமாக கொண்டு சென்று உள்ளார் கதாசிரியர் //\nஉண்மைதான் குமார்,சீரான கதையோட்டத்தில் மிகதெளிவான கதையமைப்புகள்,காட்சி நகர்வுகள் என கோர்வையான அமைப்புகள் கதையை இன்னும் சுவராஸ்யப்படுத்தின.....\nசற்றே உற்று கவனித்தால் ஒரு கதையில் எத்தனை சம்பவங்கள்.....\nஇதை இன்னும் விரிவாக பேசலாம்,ஆனால் எல்லா சம்பவங்களையும் தொகுத்தால் கதையின் ட்விஸ்ட் உடையும் அபாயமுண்டு......\nமின்னும் மரணம் வெர்சன் 0.2\nரம்மி வாங்க வாங்க. எப்படி இப்படி உங்களால் யோசிக்க முடிகிறது. வழக்கம் போலவே நெத்தி அடி.\nகடைசியாக டிரெண்ட் இந்த முறை saved the best for last. ஒரு சில கதைகளை படிக்கும் போது மட்டுமே அவை நம்மை அப்படியே உள்ளே இழுத்து கதையோடு ஒன்றசெய்யும். டிரெண்ட் கதையில் அந்த மாயாஜாலம் ஒவொரு முறையும் நிகழ்கிறது.\nநம்மை போல இரத்தமும் சதையும் ஆன ஒரு சாமானிய மனிதனே கதாநாயகன் எனும் போது கதையோடு எளிதாக ஒன்ற முடிகிறது. இந்த கதையை படித்து முடித்தவுடன் ஏதோ ஒன்று மனதை பிசைகிறது. டிரெண்ட் க்கு அடுத்த வருடம் 2 இடம் பிளீஸ். My marks 100/10\nஏன் பாக்கி இருக்கும் 4கதைகளையும் ஒரே குண்டாக போட்டா வேணாமா\n2கதைகள் மட்டுமே போட்டா பாக்கியுள்ள 2கதைகள் தான் தொடரின் க்ளைமாக்ஸ்\nஅதிலும் அந்த 7வது கதை\nமிஸ் ஹெலன்----இன்னிக்கெலாம் பார்த்துட்டே இருக்கனும் போல அத்தனை அழகு\nHelen of Troy யை நேரில் பார்க்க முடியாத நாமெலாம் இந்த ஹெலனை பார்த்தவே பரவசம் தான்.\nஅது என்னவோ ஹெலன்னு பெயர் இருந்தாவே ஓவியர் கையில் உள்ள தூரிகையில் மின்னல் வந்து ஒட்டிக்குது\n8வது பாகம் ஆளை புரட்டி போடும் ட்விஸ்ட் க்ளைமாக்ஸ் அதற்கு இன்னும் ஒரு வருடம் காத்து இருக்கனுமா\n4புக் சும்மா தெறிக்கவிட்டுறுவாரு ட்ரெண்ட்\nசரிதான் ஒரே வருடத்தில் முடித்து விடுங்கள். Jason Brice pottu முடித்தது போல. +1234567890\nட்ரெண்ட் - மெல்லிய மனித உணர்வுகளை தட்டியெழுப்பும் ஆற்றல் கொண்ட ஒரு தொடர் இதை 4 பாகங்களாக சேர்ந்தாற்போல படிக்க நேரிட்டால் அது கொஞ்சம் ஓவர்டோஸாகிவிட வாய்ப்பிருக்கிறது இதை 4 பாகங்களாக சேர்ந்தாற்போல படிக்க நேரிட்டால் அது கொஞ்சம் ஓவர்டோஸாகிவிட வாய்ப்பிருக்கிறது ஓரிரு மாத இடைவெளிகளில் தனித்தனி இதழ்களாகப் படித்திடுவதே முழுப் பலனளிக்கும் எ.எ.க\nஅனைவருக்கும் வணக்கம். இந்தமுறை ட்ரெண்ட் வழக்கம் போல் heart touching கிளைமாக்ஸ் அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாத அருமையான கதை.\n@வஞ்சம் மறப்பதில்லை இந்த மாதம் முதல் இடத்திற்கு தகுதியானதே. வன்முறை அதிகம். But i enjoyed lot.\n@tex ஒரு அருமையான வித்தியாசமான பரபரப்பான chasing கதை என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் ஹீரோ/ஹீரோயின் யார் என்பதில் சற்று குழப்பம். Tex கு அதிக வேலை இல்லை.\n@மாடஸ்தி கார்வினின் அதிரடி super.\nஅப்படி சொல்லுங்கள் சார். அப்பப்போ வந்து இது போல விமர்சனமும் போடுங்கள்.\n// @tex ஒரு அருமையான வித்தியாசமான பரபரப்பான chasing கதை என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் ஹீரோ/ஹீரோயின் யார் என்பதில் சற்று குழப்பம். Tex கு அதிக வேலை இல்லை. // டெக்ஸ் கதையில் டெக்ஸ் க்கு அதிக வேலை யில்லை என்றாலே அந்த கதை நன்றாக தானே இருக்கும்.\n// ஆனால் ஹீரோ/ஹீரோயின் யார் என்பதில் சற்று குழப்பம். // டெக்ஸ் விஜயராகவன் கேட்டுச் சாசாசாசா .\nடெக்ஸ், 800கதைகள் கொண்ட அமிர்த்த கலசம்.\nஅள்ள அள்ள குறையாத வெரைட்டி உண்டு\nவிருந்தில் எல்லா வகையும் சுவைக்கணும். அப்பத்தான் சிறப்பு\nவித்தியாசமான முறையில் வந்ததால் தானே இத்தனை ரசிகர்கள் கவரப்பட்டு இருக்காங்க\n ஒரு ஏழு, எட்டு கதையை மட்டுமே வெச்சிட்டு பாவம்... என்னத்த சொல்ல\nஎடிட்டர் சார் ஆகஸ்டில் இருந்து October வரை உங்களது வெற்றிபயணம் தொடர்கிறது. வெற்றி மேல் வெற்றி. உங்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் பூங்கொத்தும் வாழ்த்துக்கள். உங்கள் உழைப்புக்கும் அர்பணிப்பு க்கும் தலை வணங்குகிறேன். நன்றி நன்றி நன்றி. நான் மருக்கா போய் எல்லா புத்தகங்களையும் மறுபடி படிச்சுட்டு வாரேன்.\n///நான் மருக்கா போய் எல்லா புத்தகங்களையும் மறுபடி படிச்சுட்டு வாரேன்.///\nசிட்டி ரோபோ புத்தகங்களை ஸ்கேன் பண்றமாதிரி படிக்காம, இந்தத் தபா நிதானமாப் படிக்க முயற்சி பண்ணுங்க\nஇந்த முறை நிதானமாக ரசித்து ரசித்து படிக்கிறேன். இப்படியே பழகி விட்டது. ஒரு புத்தகத்தை எடுத்தால் அதை படித்து முடித்து விட்டு தான் மறு வேலை.\nஇன்னமும் கூரியர் வரவில்லை... கூரியர் நம்பர் வாங்கி தான் செக் பண்ணனும்\nபடிக்காமல் இளவரசிக்கு மதிப்பெண் அளித்து அதுவே ஆசிரியர் மைனஸாக நினைத்து விட்டால் என்ன செய்வது என்ற யோசனையின் காரணமாக இளவரசிக்கு பிறகு தல என முடிவெடுத்து \"பழிவாங்கும் புயலில்\" நுழைந்து வெளியாகி விட்டது.ஏற்கனவே இந்த புயலில் சிக்கிய அனுபவம் இருந்தாலுமே நீண்ட காலங்கள் கழித்து மீண்டும் சிக்கியதால் ஒரு புது புயலில் சிக்கிய அனுபவத்தையே ஏற்படுத்தியது .ஆனால் இந்த புயல் மற்ற புயல்களை போல பாதிக்கப்பட வைக்காமல் பரபரக்க மட்டுமே வைத்தது.இந்த பழைய புயலில் சிக்கி முடித்து வெளியேறிய பொழுது இளவரசியின் புது புயலில் எப்போது மாட்டுவோம் என்ற நினைப்பே மனதினுள்.\nஇனி புதையலை தேடி புறப்பட வேண்டும்...:-)\n***** ஒரு பள்ளத்தாக்குப் படலம் *****\nகனடாவின் வடகோடியில் மனிதசஞ்சாரமற்ற பனிப் பள்ளத்தாக்குப் பகுதியில் முகாம் அமைத்து வேலை செய்து வருகிறது ஒரு ரயில்வே பாதையமைக்கும் குழு அக்குழுவிற்கு ஒரு பிரம்மாண்ட பனிக்கரடியின் மூலம் ஆபத்து வந்து சேருகிறது அக்குழுவிற்கு ஒரு பிரம்மாண்ட பனிக்கரடியின் மூலம் ஆபத்து வந்து சேருகிறது நம் செஞ்சட்டை ஹீரோ ட்ரெண்ட் - தன் பழைய காதலி ஆக்னெஸை உடனழைத்துக் கொண்டு அவ்வூருக்கு வந்து சேர்கிறார். சுமார் 50 பேருக்கும் மேலிருந்த அந்தக் கேம்ப் அவர் வந்து சேரும்போது வெறிச்சோடிக்கிடக்கிறது\n* கேம்ப்பிலிருந்தவர்களின் நிலை என்ன\n* ட்ரெண்ட் தன் பழைய காதலியோடு அந்த ஆபத்தான இடத்திற்கு வரவேண்டிய அவசியமென்ன\n* அந்த ராட்சசக் கரடியை ட்ரெண்ட் கொன்றாரா.. இல்லையா\n* அந்தக் கரடியின் பின்புலத்தில் மறைந்திருக்கும் கதை(\nஎன்பதையெல்லாம் திகைக்கச் செய்யும் காட்சிப்படுத்துதலோடும், நேர்கோட்டில் பயணிக்கும் கதை நகர்வோடும், மனித மனங்களின் உறுதியை லேசாய் குலைத்துப் பார்த்திடும் இறுதிப் பக்கங்களோடும் வா/சுவாசித்து அனுபவித்திடுங்கள்\nபனிப் பிரதேசத்தின் அழகுகளையும், திகைக்கச் செய்திடும் அபாயங்களையும், மனித மனங்களில் துளிர்விடும் மெல்லிய உணர்வுகளை அருமையான முகபாவங்களின் மூலமும் அட்டகாசமாய் கண்முன் நிறுத்திக் காட்டும் சித்திரங்களே இக்கதையின் மிகப்பெரும் பலம்\nட்ரெண்ட் - தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்\nஎன்னுடைய ரேட்டிங் : 9.5/10\n// மனித மனங்களில் துளிர்விடும் மெல்லிய உணர்வுகளை அருமையான முகபாவங்களின் மூலமும் அட்டகாசமாய் கண்முன் நிறுத்திக் காட்டும் சித்திரங்களே இக்கதையின் மிகப்பெரும் பலம் // இதுதான் விமர்சனம் இதுக்கு தான் EV venum\nஅந்த அரை மார்க்கு ஏன் குறைஞ்சதுன்னு யாராவது கேட்டீங்கன்னா பதில் சொல்லக் கடமைப்பட்டவனாவேன்\n// அந்த அரை மார்க்கு ஏன் குறைஞ்சதுன்னு யாராவது கேட்டீங்கன்னா //\nநீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் அதானே.....\nலைட்ட்டாய் 'காதுல பூ' சமாச்சாரம் இருப்பதுதான் மார்க் குறைச்சலுக்குக் காரணம்\nஉடம்பில் உரம் பாய்ந்த 50 பேர் கொண்ட ஒரு (கேம்ப்) கும்பலை; அதுவும் துப்பாக்கி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய பலர் இருக்கும் கும்பலை, ஒரு ஒற்றை ராட்சசக் கரடி ஒருவர் பாக்கியில்லாமல் கொன்று குவிக்கிறதாம் என்னதான் ஆஜானுபாகுவான கரடியாகவே அது இருந்தாலும் கூட, அதன் மூளையைச் சிதறடிக்க ஒற்றைத் தோட்டா போதாதா என்னதான் ஆஜானுபாகுவான கரடியாகவே அது இருந்தாலும் கூட, அதன் மூளையைச் சிதறடிக்க ஒற்றைத் தோட்டா போதாதா அது ஒருவரிடம் கூடவா இல்லாமல் போச்சு\nட்ரெண்ட் இரவில் அந்தக் கேம்ப்பில் தங்கியிருக்கும்போது வெளியே காலடிச் சத்தமும், பிறாண்டும் சத்தமும் கேட்கும் படக்கென்று கதவைத் திறந்து பார்த்தால் காத தூரத்துக்கு யாருமே கண்ணில் படமாட்டார்கள் படக்கென்று கதவைத் திறந்து பார்த்தால் காத தூரத்துக்கு யாருமே கண்ணில் படமாட்டார்கள் 'காற்றில் கரைந்த கரடி'யாக்கும் இதெல்லாம் படிப்பவர்களை பயமுறுத்திப் பார்க்கவும், பக்கங்களை நகர்த்தவும் கடைபிடிக்கப்படும் அதரபழைய டெக்னிக்\nட்ரெண்டின் கடந்த கதையைக் (சாலையெல்லாம் ஜூவாலைகளே) காட்டிலும் இதில் கதைக்களத்தின் வலு கொஞ்சம் குறைச்சல் - ஆகவேதான் மார்க்கும் குறைச்சல்\nநீங்கள் சொல்வத�� சரிதான் EV ஆனால் கதையை படிக்கும் போது இதெல்லாம் தோன்றவில்லை என்பது தான் நிஜம்.\n///ட்ரெண்டின் கடந்த கதையைக் (சாலையெல்லாம் ஜூவாலைகளே) காட்டிலும் இதில் கதைக்களத்தின் வலு கொஞ்சம் குறைச்சல்///\n///நீங்கள் சொல்வது சரிதான் EV ஆனால் கதையை படிக்கும் போது இதெல்லாம் தோன்றவில்லை என்பது தான் நிஜம்///\nமாடஸ்டியின் பல்லாயிரக்கணக்கான பாய்பிரண்டுகளில் ஓரிரு டாக்டர்களும் உண்டென்பதை நாங்களறிவோம் ஹிஹி\nஇந்த வடுவூர் துரைசாமி அய்யங்கா காலத்து வாசகர்ளே இப்படித்தான் குருநாயரே..\nபௌர்ணமி.. முழுநிலா.. பாத்துதான் சொல்லணும்னு இல்லைன்னு எல்லாம் பழம்பெரும் ஹீரோயின்களுக்கு விசிறி வீசுவாங்க..\nஆனா நம்ம மாதிரி யூத்துகளுக்கு இதெல்லாம் ஒத்துவராது..\n// மாடஸ்டியின் பல்லாயிரக்கணக்கான பாய்பிரண்டுகளில் ஓரிரு டாக்டர்களும் உண்டென்பதை நாங்களறிவோம் ஹிஹி\n//இந்த வடுவூர் துரைசாமி அய்யங்கா காலத்து வாசகர்ளே இப்படித்தான் குருநாயரே..\n1.இளவரசியின் \"பழி வாங்கும் புயல்\"\nMODESTY எப்பொழுதும் பெரிதாக என்னை ஈர்த்ததும் இல்லை .. வெறுத்ததும் இல்லை .. பழிவாங்கும் புயல் எப்பொழுதும் போல் நேர் கோட்டு கதை.. CLIMAX ல் கார்வினின் அதிரடி எல்லாம் நன்றாக இருந்தது.. CAN READ ONCE .. மற்றபடி அடுத்த வருட அட்டவனையில் மக்கள் பெருமான்மை என்ன சொல்கிறார்களோ அப்டியே செய்து விடுங்கள் சார் ..\n2. . ட்ரெண்ட் ன் ஒரு பள்ளத்தாக்குப் படலம்\nவழக்கமான குழப்பமில்லாத நேர்கோட்டுப் பாணிக் கதை.. வசனங்கள் தான் ட்ரெண்ட் ன் பலம்\nஎப்பொழுதும் .. குறிப்பாக கடைசி இரண்டு பக்கங்கள் .. PERSONALLY I PREFER COMMANCHE OVER TRENT .. ஈவி ஜி சொன்ன மாறி சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் STILL ITS A GOOD READ ..\n///வசனங்கள் தான் ட்ரெண்ட் ன் பலம்\nஎப்பொழுதும் .. குறிப்பாக கடைசி இரண்டு பக்கங்கள் .///\nகிடைத்த வாய்ப்பை நம் எடிட்டரும் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டு பட்டையைக் கிளப்பியிருக்கிறார்\n// நிறைய போங்கு ஆட்டங்கள் என்ற உபயத்தில் பின்னூட்ட எண்ணிக்கை எகிறி நிற்க - // எடிட்டர் சார் நீங்க யாரை சொல்கிறீர்கள் என்று தெரிகிறது.\nஇந்த மாதம் கொஞ்சம் பின்தங்கிட்டாப்ல இருக்கு டெக்ஸ்ஐ படிக்கவே தூக்கம் வராது இரவுகள் தேவைப்படும் போது எப்படிதான் இந்த மா...டஸ்தி ஆன்டிய புடிக்கப் போறேனோ சே... படிக்கப் போறனோ தெரியலை\nஇதுல ட்ரெண்ட்ம் இந்த தபா கொஞ்சம் சொனங்கிட்டாப்ல\nபெருசா எதிர்பார்த்த வஞ்சம் மறப்பதில்லை பத்தி சொல்லனும்னாக்க 'நல்லா இருக்குனும் சொல்லலாம் நல்ல இல்லைனும் சொல்லலாம்' ரகம் தான்\n1. வஞ்சம் மறப்பதில்லை 8/10\nமத்த ரெண்டையும் படிச்சா.. மார்க் சொல்றேன்\nஆனா மாடஸ்தி ஆன்டி தான்.....\nTex தவிர மற்றவை படித்தாகிவிட்டது.\nவஞ்சம் மறப்பதில்லை - வன்முறை சற்றே அதிகம். 18+ அறிவிப்பு தாங்கி வந்தது சிறப்பு. இது பிரபல 2000AD காமிக்ஸின் தமிழாக்கம் என்பதனை அறிந்திருக்கவில்லை. நன்றாய் வந்துள்ளது. இம்மாதத்தின் சூப்பர்ஹிட்.\nட்ரெண்ட் - எனக்கென்னமோ இந்த கதையை விட போன மாத கதை பிடித்திருந்தது. ஆனால் இதுவும் சென்ற வருடத்திய காவியத்தை விட மோசமில்லை. Sketches again stole the show \nModesty - no more please - சத்தியமா முடில. இதற்கு ஸ்பைடர், லாரன்ஸ் - டேவிட், மாயாவி எவ்வளவோ மேல். அடுத்த சந்தாவில் மாடஸ்டியைக் கண்டால் 100 ருபாய் குறைத்து அனுப்ப உத்தேசம். இல்லை என்றால் முழுச்சந்தா மற்றும் மூன்று சந்தா காம்பினேஷன் கட்டுபவருக்கு மாடஸ்ட்டி புத்தகம் இலவசமாய் அறிவித்து விடுங்கள். எனது காப்பியை பிரிண்ட் செய்யவே வேண்டாம் :-D :-D அல்லது டாக்டர் செல்வத்துக்கு அனுப்பி விடுங்கள் :-)\nTex படிக்க அடுத்த விடுமுறை நாளுக்கு waiting \n////எனது காப்பியை பிரிண்ட் செய்யவே வேண்டாம் :-D :-D அல்லது டாக்டர் செல்வத்துக்கு அனுப்பி விடுங்கள் ////\n//எனது காப்பியை பிரிண்ட் செய்யவே வேண்டாம் :-D :-D அல்லது டாக்டர் செல்வத்துக்கு அனுப்பி விடுங்கள் :-) //\nமாடஸ்தி மேல எல்லாருக்கும் பொறாமை..🤨\nசத்தியமா முடில. இதற்கு ஸ்பைடர், லாரன்ஸ் - டேவிட், மாயாவி எவ்வளவோ மேல். அடுத்த சந்தாவில் மாடஸ்டியைக் கண்டால் 100 ருபாய் குறைத்து அனுப்ப உத்தேசம். இல்லை என்றால் முழுச்சந்தா மற்றும் மூன்று சந்தா காம்பினேஷன் கட்டுபவருக்கு மாடஸ்ட்டி புத்தகம் இலவசமாய் அறிவித்து விடுங்கள். எனது காப்பியை பிரிண்ட் செய்யவே வேண்டாம் :-D :-D அல்லது டாக்டர் செல்வத்துக்கு அனுப்பி விடுங்கள் :-) //+\nவருடத்திற்கு ஒரு காமிக்ஸ்கே இவ்வளவு இப்படி வெறுத்து போன எப்படி\nநான் வருடத்தில் பன்னிரண்டு டெகஸ் க காமிக்ஸ் க்கு extra பணம் கட்டிகிட்டு இருக்கேன்.\nஉ.ம் இந்த மாதத்து பட்டாபட்டி லில்லர்..கதையில் இருந்து\nஅம்மினிஷியா கேள்வி பட்டு இருக்கேன் , செலக்டிவ் அம்னிஷியா கூட இருக்குது.\nஆனால் முக்கியமான விஷத்தை மட்டும் மறந்து விட்டு தேவையில்த்த விஷயங்களை மட்டும் ஞாபகம் வைத்து கொள்ளும் இந்த புதுவிதமான அம்னிஷியா விற்கு என்ன பேர்.\nஆசிரியர் கதையில் பயங்கர ட்விஸ்ட் இருக்கும் ஆசிரியர் சொன்னார். ட்விஸ்ட் அம்னிஷியா பயங்கர விஷயம் தான்.\nஒரு காமிக்ஸ், ரெண்டு காமிக்ஸ் என்பதல்ல விஷயம் .. ஆசிரியர் கருத்து கேட்கிறார் - எனது உண்மையான கருத்தினை சொல்கிறேன் - அவ்ளோதான் - no sweat போன வருடம் ட்ரெண்ட்க்கு இப்படித்தான் சொன்னேன். இந்த வருடம் ட்ரெண்ட் பிடித்திருந்தது. முன்பு Kings ஸ்பெஷல் என்ற ஒரு Tex வந்தது - பாரதத்தின் மூன்றாம் இதிகாசம் :-D எடிட்டர்க்கு கவிஞர் சிவகாசி சௌ ஸ்ரீ மு வி என்று நாமகரணம் செய்தோமாக்கும் - கொஞ்சநாள் என் மேல் 'கொலே காண்ட்லே' இருந்ததாய் பட்சி சொல்லியது :-) இப்போவோ எல்லா Texம் பிடிக்குது. இதெல்லாம் ஜகஜம்தான் :-)\nபின்குறிப்பு: நம்ம பில்ட் அப்பு பரமானந்தம் அப்டித்தான் ட்விஸ்டு கிஸ்ட்டுன்னு கொஞ்சம் அப்பப்போ அள்ளி விடுவார். அப்புறம் ரெண்டு மாசம் கழிச்சு எதார்த்த ஏகாம்பரம் 'புக்கு பரவாயில்லை ரகமே என்பதனைப் உங்களின் உஷ்ணம் கொண்டே உணர்ந்திட்டேன்' அப்டியின்னு வண்டி ஓட்டிடுவாப்லே :-)\n ஒரே வித்தியாசம் - அதை பெருசாய் நம்மவர்கள் (இதுவரையிலாவது) எடுத்துக் கொள்ளவில்லை \nஅப்புறம் ஒரு விஷயம் சொல்லட்டுமா டெக்சின் 'வல்லவர்கள் வீழ்வதில்லை ' எனக்குமே ஆயாசத்தையே கொணர்ந்தது டெக்சின் 'வல்லவர்கள் வீழ்வதில்லை ' எனக்குமே ஆயாசத்தையே கொணர்ந்தது சொல்லப் போனால் - 'சர்வமும் நானே ' கூட அத்தனை கதை வலுவின்றிக் காட்சி தந்ததாகவே பயந்தேன் சொல்லப் போனால் - 'சர்வமும் நானே ' கூட அத்தனை கதை வலுவின்றிக் காட்சி தந்ததாகவே பயந்தேன் ஆனால் இரண்டுமே சூப்பர் ஹிட்ஸ் ஆனால் இரண்டுமே சூப்பர் ஹிட்ஸ் So நிறைய நேரங்களில் எனது பில்டப் படலங்களில் மாமூலான வியாபார நோக்கங்களைத் தாண்டி நிற்பது எனது தனிப்பட்ட ரசனைசார் எண்ணங்களுமே \n//:டெக்சின் 'வல்லவர்கள் வீழ்வதில்லை ' எனக்குமே ஆயாசத்தையே கொணர்ந்தது சொல்லப் போனால் - 'சர்வமும் நானே ' கூட அத்தனை கதை வலுவின்றிக் காட்சி தந்ததாகவே பயந்தேன் //\nஇரண்டுமே எனக்கு மிகவும் பிடித்த கதைகள் சார்,சொல்லப் போனால் சர்வமும் நானே பேசப்பட்ட அளவிற்கு வ.வீ பேசப்படவில்லை என்றே தோன்றுகிறது....\nடெக்ஸின் பிரதான கதைகள் பட்டியலில் இவைகளுக்கு கண்டிப்பாக இடமுண்டு....\nசர்வமும் நானே க��ஞ்சம் கூட போரடிக்காத கதை,நிகழ்வுகள் அழகாக,கோர்வையாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும்,அட்டகாசமான ஒரு மாஸ் மசாலா,ஆக்‌ஷன் த்ரில்லர்,\nஒரு பக்காவான ஆக்‌ஷன் சினிமாவை கண்முன் கொண்டுவந்து நிறுத்தும்.....\n///டெக்சின் 'வல்லவர்கள் வீழ்வதில்லை ' எனக்குமே ஆயாசத்தையே கொணர்ந்தது \nசார்.. உங்களுக்கு ஆயாசத்தைக் கொணர்ந்த கதை - எங்களுக்குப் பாயாசத்தைக் கொணர்ந்தது\nநீங்க அடிக்கடி ஆயாசப்பட வேணுமின்னு கேட்டுக்கறேன்\nஅப்புறம் ஒரு விஷயம் சொல்லட்டுமா டெக்சின் 'வல்லவர்கள் வீழ்வதில்லை ' எனக்குமே ஆயாசத்தையே கொணர்ந்தது\nஉண்மையாக செல்லனும்னா நிறைய கதைகள் படிக்க மிடில.\nடெக்ஸ் வில்லன் கதைகளில் ஆர்வம் இல்லை.\nகடந்த வருடங்களில் \"\"நடமாடும் நரகம்,கடற்குதிரை முத்திரை,இரும்பு குதிரையில் தங்க புதையல்\"\"னு சில கதைகளே வாங்கியதாக நினைவு.\nஅதர பழைய ஓவிய பாணி,அலுப்பை ஏற்படுத்தும் கதைகள் போன்ற காரணிகள் காமிக்ஸ்ல் அயர்ச்சியையும் சற்று ஏமாற்றத்தையும் தருகிறது.\nஆண்டுக்கு பதினைந்து வெளியீடுகள் சிறப்பாக இருந்தாலே போதும்.ஆனால் அதைவிட அதிகமாகவே தருவதற்கு ஆசிரியர் குழு முனைப்பாக செயல்படும் போது குறைபடுவதற்கு ஏதுமில்லை.\nஒட்டு மொத்த வெளியீடுகளும் நிறைவாக இருக்காது என்பதே எதார்த்தம்.அதனால்தான் காமிக்ஸை தனிப்பட்ட முறையில் நிறைவாக உணர முடிகிறது.\nகடைகளிலும் புத்தக விழாக்களிலும் தேர்வு செய்து வாங்குவது எனக்கு சரியானதாக தோன்றுகிறது.\nஅடிப்படையில் பணம் ஒரு பொருட்டே அல்ல. பொருள் வணிகம் சார்ந்த நிறுவனம்,நுகர்வோர் திறன் சார்ந்த மன நிறைவு என்ற காரணிகளே பிரதானம்.மாதம் ₹ஆயிரம் மதிப்பிலான வெளியீடுகளுக்கும் தயார் நிலையில் உள்ள வாசகர்களை அறிவேன்.\nஇரசனைகள் பலவிதம் என்ற ஒற்றை காரணியை முன்னிறித்தி எளிதில் கடந்து விடலாம்.ஆனால் உண்மை அதுவல்ல என்பதே நிஜம்.\nஅள்ள அள்ள குறையாத அற்புதங்கள் அங்கே ஏராளம் உண்டு.தரமான படைப்புகளை உருவாக்கம் செய்வதும் சவாலானது. அதை தரவிறக்கம் செய்து வெளியிடுவதிலும் நடைமுறை சிக்கல் உண்டு.இதை புரிந்து கொள்ள முடிகிறது.\nமாதம் ஒரு காமிக்ஸ் புத்தகம் சிறப்பானதாக கிடைத்தால் அதுவே எனக்கு போதும்.கூடுதலாக கிடைத்தால் கொண்டாட்டமே.\nஹாலிவுட்டில் வெளியான\"\"வான்டேஜ் பாய்ன்ட்\"\"என்ற திரைப்படம்.ஒரு காட்சியில் நிகழும் ஒ��ு சம்பவம்.\nஅடுத்தடுத்து ஒவ்வொரு கதாபாத்திரங்களின் கண்ணோட்டத்திலும் கதைகளும் விரிவடைந்து கொண்டே இருக்கும்.இறுதி காட்சியில் அனைத்து கதாபாத்திரங்களும் ஒரு புள்ளியில் சந்திக்கும் போது கதை நிறைவடையும்.\nஇந்த விதமான கதை காமிக்ஸ் கதையில் ஒரு ப்ரெஞ் கதாசிரியரால் எழுதப்பட்டது.\nகிறிஸ்டோபர் நோலன் இயக்கிய \"\"மெமன்டோ\"\" திரைப்படம்.\nஒரு பிரதான மைய காட்சியை ஆதாரமாக கொண்டு(சென்டர் பாய்ன்ட் ஆஃப் சீன்) கதையின் பிற்பாதி காட்சிகளை முதலில் காட்சி படுத்தியிருப்பர்.மைய காட்சியை அடைந்தவுடன் கதையின் முதல்பாதி காட்சிகள் தொடக்கம் பெறும்.\nஅவரின் இயக்கத்தில் இடம் பெற்ற \"\"பிரெஸ்டீஜ்\"\" திரைப்படம்.\nஇரு கதாபாத்திரங்களின் பார்வையில் கதைகளம் மாறி மாறி பயணிக்கும்.\nஇவை அனைத்துமே ப்ரென்ச் கதாசிரியர்களின் காமிக்ஸ் கதையின் வடிவங்களே.\nஉலகம் முன்னோக்கி அனைத்து துறைகளிலும் அசுர வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம்.\nஇது எவ்விதத்திலும் எவ்வித சால்ஜாப்போ ; சமாதானமோ அல்ல சார் பின்னூட்டத்தைப் படித்த நொடியினில் தலைக்குள் தோன்றியது மாத்திரமே \nOh yes - ஹாலிவுட்டில் நீங்கள் விவரித்த மாறுபட்ட களங்கள் ; திரைக்கதை யுக்திகளென ரகளை செய்திடுவது மெய்யே ஆனால் ஆண்டொன்றில் அங்கு வெளியாகும் திரைப்படங்கள் எத்தனை ஆனால் ஆண்டொன்றில் அங்கு வெளியாகும் திரைப்படங்கள் எத்தனை அவற்றுள் 'வேண்டேஜ் பாய்ண்ட்' ; 'மெமென்டோ' ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைக்காவியங்கள் எத்தனை அவற்றுள் 'வேண்டேஜ் பாய்ண்ட்' ; 'மெமென்டோ' ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைக்காவியங்கள் எத்தனை என்பதையும் அலசிடல் இன்னும் பொருத்தமாயிருக்குமோ \nமேற்படி லிங்க் - ஹாலிவுட்டின் டாப் 100 உப்மாக்களின் பட்டியலைக் கொண்டது - கடந்தாண்டிற்கு இதே போல ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு மெகா லிஸ்ட் வைத்திருக்கிறார்கள் சார் இதே போல ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு மெகா லிஸ்ட் வைத்திருக்கிறார்கள் சார் So இந்த பட்டியலை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு ஹாலிவுட்டை எடைபோடுமொரு முயற்சியை நாம் எவ்விதம் அணுகுவோமோ \n\"நிச்சயம் சரியன்று\" என்று சொல்லும் பட்சத்தில் - 'வான்டேஜ் பாயிண்டை' மட்டுமே அளவுகோலாக்கி \"சகலமும் உச்சத்தைத் தொட்டு நிற்கிறதென்று\" ஊர்ஜிதம் செய்வதும் சரியாகாது தானே \nஇண்டஸ்ட்ரியின் ஒரு அசுர பரிமாணத்தின் பிம்பம் அவர்களெனில் நாம் அதே துறையின் ஒரு இக்ளூயூண்டு அங்கம். ஒவ்வொன்றின் dynamics பிரேத்யேகமானவை என்பதிலும் இரகசியங்களில்லை தானே சார் \nஅவ்விதமிருக்க - ஆலமரத்தடியில் கிட்டிப்புள் ஆடுவோரை IPL / BIG BASH லீகுகளோடு ஒப்பீடு செய்திடுவதில் சமநிலை தென்பட வாய்ப்புகள் சொற்பம் என்பது மாத்திரமே நான் சொல்ல முனைவது \nBut on the same coin - கிட்டிப்புள்களில் ஆரம்பிப்பது தன பின்னாட்களில் விஸ்வரூபமெடுக்கும் திறமைகளென்பதையும் மறப்பானேன் \nஇம்மாதம் வந்த அனைத்து கதைகளையும் படித்து புடித்து விட்டேன்\n1. ஒரு பள்ளத்தாக்கு படலம் (10/10 )\n2. புதைந்து போன புதையல்(9.5/10)\n3. பழி வாங்கும் புயல்(8/10)\n“ஒரு பள்ளத்தாக்கு படலம் “ கதையில் நிகழ்வுகள் நேர்கோட்டுப் பாதையில் செல்கின்றன.\nஇந்தக் கதையை தயவுசெய்து வெறும் எழுத்துக்களை மட்டும் படித்துக் கொண்டு செல்லாதீர்கள்\nஇதில் உள்ள படங்களை சிறிது பார்த்து ரசியுங்கள்\nஎடுத்துக்காட்டு பக்கம் எண் 16 “ஹலோ பிலிப்” என்று வசனம் வரும் படம் மற்றும் அதற்கு கீழே உள்ள படம்.\nமற்றுமொரு எடுத்துக்காட்டு அதற்குப் பக்கத்து பக்கத்திலேயே பக்கம் எண் 17 ரயில் படத்தின் கீழே வரும் கட்டம் ஆக்னஸ் ஸின் ஓரப்பார்வை ட்ரெண்டின் வெறித்த பார்வை.\nதயவுசெய்து கதையைப் படித்துக் கொண்டே கடந்து விடாதீர்கள் படம் பேசும் பொருட்களையும் குறிப்பாக ஆக்னெஸ்ஸின் கொண்டையை பார்க்க மறக்காதீர்கள்.\nபக்கம் எண் 50 மற்றும் 51 உள்ள வரிகளை ரசித்து படியுங்கள்..\nட்ரெண்ட் இன் கதையில் உங்கள் மனதைக் கவர்ந்த சித்திரங்கள் எவைஎவை\nகரடிக்கு புத்திசாலித்தனம் எப்படி வந்தது \nஇறுதிக் காட்சியை எதிர் பார்த்தீர்களா \nஇரண்டாவதாக புதைந்து போன புதையல் டெக்ஸ் வில்லர்\nபக்கம் 15 ல் சொல்லும் வசனம் \"சுரங்கத்திற்கு அடுத்து செல்லும் வழிகாட்டி கையில் வரைபடம் என சகலத்தையும் வைத்திருக்கும்போது நாங்கள் எதற்கு\nஅனைத்தும் இருந்த பிறகு, எளிதாக முடிய வேண்டிய வேலை ஆனால் முடியவில்லை ஏனென்றால்\nஎளிதில் அடைந்த புதையல் பல கைகள் மாறி டெக்ஸ் கைக்கு வரும்.\nகைக்கு கிட்டிய பின் ஏற்படும் உணர்ச்சிப்பூர்வமான முடிவுகள்.\nநேர்கோட்டுப் பாதையில் முதன் முதலில் ஏற்பட்ட தடங்கல் எது\nஎதிர்பார்த்து காத்திருந்த இரண்டு வில்லன்களையும் டெ��்ஸ் அன் கோ வினர் மீண்டது எங்கனம் \nசிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதுபோல முதியவரை காப்பாற்றியதால் அடைந்த பயன் என்ன\nஎதிரிக்கு எதிரி நண்பன் என்று உணர்த்தும் கட்டம் எது \nபல்வேறு சூழ்ச்சிக்கு வித்திட்டு பேராசையால் அந்த பாலைவன பரப்பில் தன்னந்தனியாக மரணமடைந்த துரோகி யார் அவரைக் கொன்றது யார்\nமூன்றாவதாக வஞ்சம் மறப்பதில்லை. 3 சிறுகதைகள்.\nஎடி சொன்ன மாதிரியான பெயின்டிங் பாணியிலான சித்திரங்கள்.\nஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டும் செயலில் உள்ள இன்பம் பழிக்கு பழி வாங்குவதில் கிடைப்பதில்லை என்று உணர்த்தும் முத்தான மூன்று கதைகள் .\nசோதனை மேல் சோதனை என்று வந்தால் ஒரு மனிதன் தனது குழந்தையை பணயம் வைக்க இயலுமா \nமகன் முன்னால் தாய்க்கு நிகழ்ந்த அட்டூழியம் என்ன\nஅந்தத் தாயின் வஞ்சம் எங்கனம் தீர்க்கப்பட்டது\nகடைசியாக “பழி வாங்கும் புயல்” .\nமாடஸ்டி மரணம் வில்லியை புயலாய் மாற்றும் சாகசம்\nவில்லியின் மரணப் போராட்டம். மாடஸ்டி கைப்பிடியில் வில்லியின் உயிரோட்டம்\nடெக்ஸ்வில்லர் கதைக்கும் மாடஸ்டி கதைக்கும் உள்ள ஒரே ஒரு ஒற்றுமைக்கான எல்லை என்ன\nஅனைத்து இதழ்களையும் ரசித்து ரசித்து படித்துள்ளீர்கள் நண்பரே..வாழ்த்துகள்..:-)\n அட்டகாசமா விமர்சனம் எழுதியிருக்கீங்க செந்தில்நாதன்\n///ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டும் செயலில் உள்ள இன்பம் பழிக்கு பழி வாங்குவதில் கிடைப்பதில்லை என்று உணர்த்தும் முத்தான மூன்று கதைகள் .////\nஇம்மாத இதழ்கள் அனைத்தையும் படித்தாயிற்று..கடைசி இதழாக படித்த டெக்ஸ் பற்றி என்ன எழுதுவது வழக்கம் போல் பாராட்டுவதை தவிர..டெக்ஸின் பங்கு கதையில் அதிகம் இருந்தாலும் மின்னுகிறது.குறைவாக இருந்தாலும் மின்னுகிறது..இம்மாத எனது கணிப்பில் முதல் இடம் ..முதல் இடம் முதல் இடம்..\nஇனி தீபாவளி மலரை எதிர்நோக்கி...:-)\nவ.ம-வை இப்போதுதான் கால்வாசி படித்திருக்கிறேன்.. படித்தவை பட்டாசாய்தானே போகுது உங்களுக்கு மட்டும் ஏன் 'ங்ஙே உங்களுக்கு மட்டும் ஏன் 'ங்ஙே\nஒரு வேளை பட்டாசு பலமாய் வெடித்து விட்டதோ என்னமோ தெரியவில்லையே செயலரே..:-)\nவ.ம.. எது மாதிரியும் இல்லாத புது மாதிரி.. ஆக்சன் ஒரு புறம் இருந்தாலும் வசனங்கள் தெறிக்க விடுகின்றன..\n\" வஞ்சம் தீர்ப்பதை பற்றி சின்னதாய் ஒரு விசயம் சொல்லட்டும��:திஜமாகவே பழி தீர்க்க தேவைதானா என்பதை பழி தீர்த்த பிற்பாடே உணர்ந்திட சாத்தியமாகிடும்..\nமேற்கூறிய வசனத்தை நானும் ரொம்பவே ரசித்தேன்\nவஞ்சம் மறப்பதில்லை - வசனங்கள் நேர்த்தியானவை என்பதை மறுப்பதற்கில்லை தான்......\nஅட இதுகூட தெரியாதா. ஆமாங்க நீங்க நெனைக்கிறது சரிதான். அட அதேதாங்க...\n1. முதல் பாஸிட்டிவ் நம்ம டெக்ஸ்-கார்ஸன்தான்.\n2. டெக்ஸ் கதைகளில் நம்ம தலதான் ஒவ்வொரு பக்கத்தையும் ஆக்கிரமிப்பார். இதுல பாருங்க அவர அடக்கி வாசிக்க வைத்து, மற்ற கதாபாத்திரங்களுக்கு வேலை கொடுத்திருப்பார் கதாசிரியர்.\n3. கணவன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும், நம்ம ஊர் பெண்கள் போல கணவனே கண் கண்ட தெய்வமாக சித்தரிக்கப்படும் அந்த பெண் பாத்திரம் வாசகர்கள் மனதை பரிதாபப்பட வைத்த விதம் கவர்கிறது.\n4. ரொம்பவே டீட்டைலான அருமையான சித்திரங்கள் ரசிக்க வைக்கிறது.\n5. 135 ரூபாயில் அமெரிக்க, மெக்ஸிகோ எல்லைகளை சுற்றி பார்த்த திருப்தியை தருவது.\n1. வேறு யாரு டெக்ஸ்-கார்ஸன்தான். கொஞ்சம் வயசானவங்களா தெரியராங்க. அதிலும் நம்ம கார்ஸன் அங்கிள் இதுல கார்ஸன் தாத்தாவா வருகிறார் (ஒரு கட்டத்தில் அந்த பெண் பாத்திரம் தாத்தான்னே சொல்லும்).\n2.எளிதாக யூகிக்ககூடிய திருப்பங்கள் ஒரு சோர்வை எற்ப்படுத்துகிறது.\n3. மூன்று லட்சம் டாலர் நோட்டுகளை, ஆளாளுக்கு ஏதோ தாம்பூலம் பை அளவுக்கு ஒரு ஹேண்ட்பேக்ல சுத்திட்டு திறிவது கதையில் காமெடி இல்லாத குறையை தீர்க்கிறது.\n4. கதையை கொஞ்சம் நீளமா இழுத்துப் போன மாதிரி ஒரு ஃபீலிங் வருவது.\n5.எல்லாம் டெக்ஸ் கதைகள் போல, இக்கட்டான நிலமைகளில் எல்லாம் ரோந்து இராணுவ வீரர்கள் ஊதிகிட்டே வந்து டெக்ஸ காப்பாத்துவது எரிச்சலை கிளப்புது (தலயவே சமாளிக்க விடுங்கப்பா)\nமொத்தத்தில் இப்போது ஒண்டைம் ரசிக்கலாம். ஒரு இரண்டாண்டுகள் கழித்து மறு வாசிப்புக்கு கண்டிப்பாக இந்த புதையலை தேடலாம்.\nஇந்தக் புதையலுக்கு என்னோட ரேட்டிங் 8.4/10\nஇராணுவ வீரர்கள் ஊதிகிட்டே வந்து டெக்ஸ காப்பாத்துவது எரிச்சலை கிளப்புது (தலயவே சமாளிக்க விடுங்கப்பா)////\nமொத்த மெக்கிகோவே வந்தாலும் தனது ஒத்த பிஸ்ட்லால டொக்ஸ் லில்லர் சமாளிக்க மாட்டாரா....\nஇத்துனுன்டு கொஞ்சம் பெரிய சமளிக்க\n.தனாகவே பகஸ் சுடும் திசையில் எல்லோரும் குறுக்கே புகுந்து வீரமரணம் அடைய மாட்டார்கள\nகுறை சொல்றதுன்னு ���ுடிவாகி விட்டது,அதை பிழையில்லாமல் சொல்லுங்கள் நண்பரே......\nஎப்படி செயலரே கரீட்டா வர்றீங்க..:-)\nஅது.. டெக்ஸ் கதையப் படிச்சு கொஞ்சம் ஓவரா கிறக்கமாகிட்டதால அப்படி நா குழறி...\nR.Anbu @ நான் சொன்னதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தீர்கள் தானே மேலே நம்ம 2635 ன் கமெண்ட் உங்களுக்கு டெடிகேட் பண்ணுகிறேன்\nநீங்களே ஒரு ஞாயத்த சொல்லுங்க நண்பரே\nஎல்லா பக்கமும் டெக்ஸ் இம்மாதம் பாஸிடிவ் ரிசல்ட்\nஇந்த வருடத்தின் டெக்ஸ் கதைகளில் பாலைவனத்திலொரு கப்பலுக்கு அடுத்து மனதில் பதியக்கூடிய கதையாக \"புதைந்து போன புதையல்\" உள்ளது\nபுதைந்து போன புதையல் 9/10 👏👏👏\nஆக இம்மாதத்தை பொருத்தவரை முதலிடம் டொக்ஸ்க்கே\nஆக இம்மாதத்தை பொருத்தவரை முதலிடம் டொக்ஸ்க்கே\nவழக்கமாக இந்த டொக்ஸ் ழெண்டு மூணு மாசம் போச்சுன்னா மறுபடிப்பு படிக்க ஆசையை போடுவாரு..ஆனா இந்த புதையல் ரெண்டு மூணு நாளுலேயே மறுபடிப்பு படிக்க தோண வைக்குறாரு..\n\"வஷிஸ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம்\"\n------என்ற எடிட்டர் சாரின் ட்ராகன் நகர க்ளைமாக்ஸ் டயலாக்கை கடன் வாங்கி இங்கே பதிவு செய்கிறேன்.\nடெக்ஸை பிடிக்காத மிதுனருக்கே இம்மாத டெக்ஸ் பிடிச்சிட்டதுனா, தல அதகளப்படுத்தி விட்டார்னு அர்த்தம்\nபோடறா தீவாளி வெடியா இப்பமே....\n******* வஞ்சம் மறப்பதில்லை *******\n'பெரிய மனிதன்' போர்வையில் உலாவரும் - சட்டத்தால் நெருங்க இயலாத சமூக விரோதிகளுக்கு வலை விரித்து, அவர்களை வதம் செய்வதற்கென்றே ஒரு ரகசிய அமைப்பு - அதன் பெயர் 'பென்டாட்டே' அதில் மூன்றே மூன்று உறுப்பினர்கள். அதிலும் ஒருவள் பெண் அதில் மூன்றே மூன்று உறுப்பினர்கள். அதிலும் ஒருவள் பெண் மூவருமே தங்களின் கடந்த காலத்தில் மேற்கூறிய பெரிய மனிதர்களால் ஏதேனும் ஒருவகையில் வஞ்சிக்கப்பட்டவர் மூவருமே தங்களின் கடந்த காலத்தில் மேற்கூறிய பெரிய மனிதர்களால் ஏதேனும் ஒருவகையில் வஞ்சிக்கப்பட்டவர் தங்களைப் போலவே பாதிக்கப்பட்டவர்களை கஸ்டமர்களாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்காகப் பழி தீர்ப்பதையே கடமையாகக் கொண்டு தீயாய் வேலை செய்கிறார்கள் - இதுவே கதை\nநம்மவூர் மணிரத்தினம் ஒரு ஹாலிவுட் ஆக்ஷன் படத்தை இயக்கினால் எப்படியிருக்குமோ.. அப்படியே இருக்கிறது மொத்தக் கதை நகர்வும் ஆச்சரியப்படுத்தும் வசனங்களாகட்டும், கதை மாந்தர்களின் குணாதிசயங்களாகட்டும், நேரடியாக பெயிண��டிங் செய்ததைப் போன்ற சித்திர பாணியாகட்டும், ரணகளமான ஆக்ஷன் காட்சிகளாகட்டும் - ச்சும்மா தெறிக்க விட்டிருக்கிறார்கள் ஆச்சரியப்படுத்தும் வசனங்களாகட்டும், கதை மாந்தர்களின் குணாதிசயங்களாகட்டும், நேரடியாக பெயிண்டிங் செய்ததைப் போன்ற சித்திர பாணியாகட்டும், ரணகளமான ஆக்ஷன் காட்சிகளாகட்டும் - ச்சும்மா தெறிக்க விட்டிருக்கிறார்கள் மிரள வைத்திருக்கிறார்கள் குறிப்பாக கடைசிப் பக்கங்களில் பென்டாட்டே அமைப்பின் தற்போதைய கஷ்டமர் யார் என்ற முடிச்சை படைப்பாளிகள் அவிழ்த்திருக்கும் விதத்திற்கு எழுந்து நின்றுகூட கைதட்டலாம்.. அப்படியொரு அதகளம்\nநேர்கோட்டு பாணி கதை தான்.. ஆனால் காட்சிப்படுத்திய விதத்தில் கி.நா போல ஜோடித்திருக்கிறார்கள் இந்த ஜோடிப்பை புரிந்துகொள்ளாதவர்களுக்கு இது ஏதோ ஒரு 'உயர் ரக கி.நா' போல காட்சியளித்து மிரளச் செய்துவிடக்கூடும், ஏமாந்துவிடாதீர்கள்\nபென்டாட்டே குழுவின் பெண் ஏஜென்டான மிஷெலின் ஃப்ளாஸ்பேக் கதை மட்டும் இடம்பெறாமல்போனது ஒரு சிறு குறை என்றாலும், பிரிட்டிஷ் கி.நா வரிசையில் இப்படியொரு ஸ்டைலான கதையமைப்பை சத்தியமாக எதிர்பார்த்திருக்கவில்லை நான்\nஇக்கதையை தைரியமாகத் தேர்ந்தெடுத்ததற்கும், அதை தெறிக்கும் வசனங்கள் சகிதம் தமிழ்படுத்தி வண்ணமயமாய் நம் கைகளில் ஒப்படைத்து ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவம் கிடைக்கச் செய்ததற்காகவும் 'லயன் கி.நா' டீமிற்கு ஒரு மானசீகப் பூங்கொத்தை சங்கத்தின் சார்பாக அனுப்பி வைக்கிறேன்\nவஞ்சம் மறப்பதில்லை - என்றுமே மறக்காத வாசிப்பு வரிசையில்\nஎன்னுடைய ரேட்டிங் : 10/10\nஅதான் எதையுமே சரியா பார்க்க விடாம எல்லா இடத்திலும் டயலாக் பலூனை சரமாரியா நிறுத்தி வச்சிருக்கீங்களே.. அப்புறம் எதுக்கு அட்டையில 'Recommended for 18+'னு ஒரு ஸ்டிக்கர் ஒட்டணும்றேன்\nEv அருமையான விமர்சனம். உங்களுக்கும் வஞ்சம் மறப்பதில்லை பிடித்து இருக்கிறது நல்ல வேலை. I just loved it. இது இரத்த பூமி.\n// விடாம எல்லா இடத்திலும் டயலாக் பலூனை சரமாரியா நிறுத்தி வச்சிருக்கீங்களே.. அப்புறம் எதுக்கு அட்டையில 'Recommended for 18+'னு ஒரு ஸ்டிக்கர் ஒட்டணும்றேன்\n//ஒரு மானசீகப் பூங்கொத்தை சங்கத்தின் சார்பாக அனுப்பி வைக்கிறேன்\nசங்கம் செம வளமாய் ஓடுது போலிருக்கே அது சரி 'வஞ்சரம்' என்று எங்கேயாச்சும் கேட்டால் கூட இப்போத���ல்லாம் தலீவர் புடுங்கும் புடுங்கில் - உசேன் போல்ட்டே சிதறியடிக்கும் நிலையில் - செயலர் எதிர்த்திக்கில் வண்டியோட்டுவது எவ்விதம் \nஎடிட்டர் சார் அந்த அட்டவணை வெளியீடு மாத இறுதி தானா அல்லது நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ஏதும் முன்னேற்றம் உள்ளதா\nதலீவரின் பட்டாப்பெட்டி நாடாவை செயலர் தன் வண்டியின் பின் பக்கத்தில் பிணைத்திருக்கிறார் சார்.. இப்போது தரையோடு தரையாக - நம் தாரைத் தலீவர்\nசும்மா கி.நா.க்களையெல்லாம் நள்ளி எலும்பு சாப்புடும் ராஜ்கிரண் போல சுவைத்த மனுஷன், இம்மாதம் எகிறிக் குதித்து ஓட்டமெடுக்குறாரே புரட்டாசி விரதமோ \nஎங்கள் தலீவர் ஆஸ்கர் விருதுக்குக்கூட தகுதி வாய்ந்த ஒரு தேர்ந்த நடிகர் என்ற விபரம் - பலரும் அறியாதது எடிட்டர் சார் ஆனால் என்னதான் தேர்ந்த நடிப்பாளியானாலும் என்றாவது ஒருநாள் வேஷம் கலைஞ்சுதானே ஆகணும்\n// எங்கள் தலீவர் ஆஸ்கர் விருதுக்குக்கூட தகுதி வாய்ந்த ஒரு தேர்ந்த நடிகர் என்ற விபரம் - பலரும் அறியாதது எடிட்டர் சார் ஆனால் என்னதான் தேர்ந்த நடிப்பாளியானாலும் என்றாவது ஒருநாள் வேஷம் கலைஞ்சுதானே ஆகணும் ஆனால் என்னதான் தேர்ந்த நடிப்பாளியானாலும் என்றாவது ஒருநாள் வேஷம் கலைஞ்சுதானே ஆகணும் // EV சிரித்து சிரித்து கண்களில் கண்ணீர் வந்து விட்டது.😂🤣\nசெயலரின் மதிப்பெண் வஞ்சத்துக்கு பத்துக்கு பத்தா...ஓ..சங்கத்தில் அடுத்த பதவிக்கு அடி போடுறாரு போல...மக்கழே இதற்காகவது அந்த வஞ்சத்தை அனைவரும் படித்து தங்கள் பொன்னான வாக்குகளை ( மனச்சாட்சிப்படி ) குத்துமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறேன்..\nஎங்க தலீவரை கலாய்க்கும் எதிர்கட்சித் தலைவரையும் உள்ளூர் செயலரையும் வன்மையாக்க் கண்டிக்கிறேன். இதை எதிர்த்து தலீவர் நாளை முதல் எங்கியாவது உண்ணாவிரதம் இருப்பார் என பெருமையுடன் அறிவிக்கிறேன்\nசெயலர் எதிர்த்திக்கில் வண்டியோட்டுவது எவ்விதம் \nஒரே \"மந்தையில் \" இருந்த இரண்டு ஆடுகளும் எதிரெதிர் திசையில் food ஐ மேய போய்விட்டது சார்..:-((\nதல. உங்களை நம்பி உண்ணாவிரதப் போராட்டம்னு அறிவிச்சா food ஐ தேடிப் போய்கிட்டிருக்கீங்களா. உங்களை நம்பினா இந்த தொண்டன் கதி அதோ கதி தான் போல.\nபட்சணங்களும், சில வெள்ளைக் கொடிகளும் \nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சில பல படைப்பாளிகள் தத்தம் நகங்களைக் கடித்து, விரல் வரையிலும் ரணமாக்கிக் கொள்வதுண்டாம் ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2019/12/blog-post_30.html", "date_download": "2020-05-24T22:24:02Z", "digest": "sha1:5JQWYQDHP3OGHJREPOXAKHMYVJPMJK65", "length": 90786, "nlines": 1218, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: கடுப்பேத்தறாங்க மை லார்ட் !", "raw_content": "\nவணக்கம். 'நல்ல சேதி-கெட்ட சேதி' என்ற ஒற்றைப் பக்கக் கார்ட்டூன்களை ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பாய் நாம் வெளியிட்டது நினைவிருக்கலாம் அவற்றைத் தான் நினைவுகூர்ந்திடத் தோன்றியது இன்றைக்கு அவற்றைத் தான் நினைவுகூர்ந்திடத் தோன்றியது இன்றைக்கு நல்ல சேதி என்னவென்றால் - சொன்னபடியே ஜனவரியின் இதழ்கள் ஐந்தையும் இன்றைக்குக் காலையே கூரியர்களிடம் ஒப்படைத்தாச்சு நல்ல சேதி என்னவென்றால் - சொன்னபடியே ஜனவரியின் இதழ்கள் ஐந்தையும் இன்றைக்குக் காலையே கூரியர்களிடம் ஒப்படைத்தாச்சு ஞாயிறன்றும் ; இன்றைக்கு மாலை வரையிலும் பணம் அனுப்பிய 18 நண்பர்களையுமே 2020-ன் சந்தாப் பட்டியலில் சூட்டோடு சூடாய் இணைத்து அவர்களுக்கும் டெஸ்பாட்ச்சும் செய்தாச்சு ஞாயிறன்றும் ; இன்றைக்கு மாலை வரையிலும் பணம் அனுப்பிய 18 நண்பர்களையுமே 2020-ன் சந்தாப் பட்டியலில் சூட்டோடு சூடாய் இணைத்து அவர்களுக்கும் டெஸ்பாட்ச்சும் செய்தாச்சு கெட்ட சேதி என்னவென்றால் ST கூரியரின் சொதப்பல் படலங்களின் உச்சம் இன்றைக்கு அரங்கேறியுள்ளது கெட்ட சேதி என்னவென்றால் ST கூரியரின் சொதப்பல் படலங்களின் உச்சம் இன்றைக்கு அரங்கேறியுள்ளது அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சுமார் 250+ டப்பிகளில் வெறும் ஐம்பதை மட்டுமே இன்றைக்கு புக்கிங் செய்திட அவர்களுக்கு சாத்தியப்பட்டுள்ளது அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சுமார் 250+ டப்பிகளில் வெறும் ஐம்பதை மட்டுமே இன்றைக்கு புக்கிங் செய்திட அவர்களுக்கு சாத்தியப்பட்டுள்ளது பாக்கி 200+ பார்சல்களை புக் செய்யாமலே கடையை மூடிவிட்டுக் கிளம்பி விட்டனர் - எனக்கென்ன குடி முழுகிப்போச்சென்று பாக்கி 200+ பார்சல்களை புக் செய்யாமலே கடையை மூடிவிட்டுக் கிளம்பி விட்டனர் - எனக்கென்ன குடி முழுகிப்போச்சென்று இங்கு இயங்கி வந்த 2 கிளைகளில் ஒன்றை மூடிய கையோடு, மீதமிருக்கும் ஒற்றைக் கிளையிலும் ஒன்றோ இரண்டோ பணிப்பெண்களை மட்டுமே வைத்துக் கொண்டு நொண்டியடித்து வருகின்றனர் இங்கு இயங்கி வந்த 2 கிளைகளில் ஒன்றை மூடிய கையோடு, மீதமிருக்கும் ஒற்றைக் கிளையிலும் ஒன்றோ இரண்டோ பணிப்பெண்களை மட்டுமே வைத்துக் கொண்டு நொண்டியடித்து வருகின்றனர் இது போல் மொத்தமாய் பார்சல்கள் புக்கிங் செய்திட வேண்டிய நாட்களில் மட்டும் வெளியிலிருந்து காண்டிராக்ட் பணியாளர்கள் ஓரிருவரை வரவழைத்துச் சமாளித்து வருகின்றனர். இது கிட்டத்தட்ட ஓராண்டாய் நடைபெற்று வரும் கூத்துத்தான் என்றாலும் ; இன்றைக்கு அந்த காண்டிராக்ட் பணியாளர்களும் தலைகாட்டக் காணோம் என்பதில் தான் தலைநோவே இது போல் மொத்தமாய் பார்சல்கள் புக்கிங் செய்திட வேண்டிய நாட்களில் மட்டும் வெளியிலிருந்து காண்டிராக்ட் பணியாளர்கள் ஓரிருவரை வரவழைத்துச் சமாளித்து வருகின்றனர். இது கிட்டத்தட்ட ஓராண்டாய் நடைபெற்று வரும் கூத்துத்தான் என்றாலும் ; இன்றைக்கு அந்த காண்டிராக்ட் பணியாளர்களும் தலைகாட்டக் காணோம் என்பதில் தான் தலைநோவே So இரவு ஒன்பதரைக்கு முன்பாய் கைக்குச் சிக்கிய முதல் 50 பார்சல்களை மாத்திரமே புக்கிங் செய்து சிவகாசியிலிருந்து கிளப்பிவிட்டு, மீதத்தை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு நடையைக் கட்டி விட்டுள்ளனர் So இரவு ஒன்பதரைக்கு முன்பாய் கைக்குச் சிக்கிய முதல் 50 பார்சல்களை மாத்திரமே புக்கிங் செய்து சிவகாசியிலிருந்து கிளப்பிவிட்டு, மீதத்தை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு நடையைக் கட்டி விட்டுள்ளனர் So அந்த 50 வாசகர்களுக்கு மட்டுமே ST நாளை பட்டுவாடா செய்திடுவர் ; பாக்கிப் பேர் புத்தாண்டு வரை காத்திருக்க வேண்டிவரும் So அந்த 50 வாசகர்களுக்கு மட்டுமே ST நாளை பட்டுவாடா செய்திடுவர் ; பாக்கிப் பேர் புத்தாண்டு வரை காத்திருக்க வேண்டிவரும் \nபரிதாபமான இந்த சர்வீஸுக்கு முழுக்குப் போட்டுவிட்டு DTDC-க்கு மொத்தமாய் மாறிடலாமா என்று ஏற்கனவே ஒருவாட்டி கேட்டிருந்தேன் & அதே கேள்வியை இன்னொருவாட்டி முன்வைக்கிறேன் guys - இப்போதும் என்று ஏற்கனவே ஒருவாட்டி கேட்டிருந்தேன் & அதே கேள்வியை இன்னொருவாட்டி முன்வைக்கிறேன் guys - இப்போதும் இந்த முனையில் ST கூரியரின் சர்வீஸில் முன்னேற்றம் தென்படுவதற்கான சாத்தியங்கள், என் முன்மண்டையில் படித்துறைப் பாண்டிக்கு ஈடாய், சுருள் சுருளாய் கர்லிங் ஹேர் முளைக்கும் சாத்தியங்களை விடவும் குறைவே என்பது அப்பட்டமாய்த் தெரிகிறது இந்த முனையில் ST கூரியரின் சர்வீஸில் முன்னேற்றம் தென்படுவதற்கான சாத்தியங்கள், என் முன்மண்டையில் படித்துறைப் பாண்டிக்கு ஈடாய், சுருள் சுருளாய் கர்லிங் ஹேர் முளைக்கும் சாத்தியங்களை விடவும் குறைவே என்பது அப்பட்டமாய்த் தெரிகிறது On the other hand - துளி திகட்டலுமின்றி இன்றைக்கும் கச்சிதமாய் டெஸ்பாட்ச் செய்துள்ளனர் DTDC On the other hand - துளி திகட்டலுமின்றி இன்றைக்கும் கச்சிதமாய் டெஸ்பாட்ச் செய்துள்ளனர் DTDC ST உடன் மாதாமாதம் மல்லுக்கட்டுவதற்குப் பதிலாய் மொத்தமாய் DTDC-க்கு மாறிட்டால் என்ன folks ST உடன் மாதாமாதம் மல்லுக்கட்டுவதற்குப் பதிலாய் மொத்தமாய் DTDC-க்கு மாறிட்டால் என்ன folks 29 நாட்கள் ஏதேதோ சிக்கல்களைத் தாண்டிக் குதித்து, இதழ்களைத் தயார் செய்துவிட்டு கடைசி நாளில் இதுபோன்ற லீலைகளை சகிப்பது ரொம்பவே கடுப்பேற்றுகிறது \nSo நாளைய தினம் DTDC-யினை தேர்வு செய்திருந்த நண்பர்கள் கையில் இதழ்களிருக்கும் & ST-ன் பார்வையிலான அந்த 50 VIP நண்பர்களுக்குமே பாக்கிப் பேர் சற்றே பொறுமை ப்ளீஸ் ; நாளை நம் ஆபீசுக்கு போன் செய்து ட்ராக்கிங் நம்பர் கேட்டால் 'பெப்பெப்பே' என்று தான் பதில் தர சாத்தியப்படும் பாக்கிப் பேர் சற்றே பொறுமை ப்ளீஸ் ; நாளை நம் ஆபீசுக்கு போன் செய்து ட்ராக்கிங் நம்பர் கேட்டால் 'பெப்பெப்பே' என்று தான் பதில் தர சாத்தியப்படும் \nAnd இன்னொரு தளத்தில் காலையில் லிஸ்டிங் இருக்கும்..\nLest I forget - இதோ இன்னமும் நான் திரைவிலக்கியிரா இருளின் மைந்தர்கள் பாகம் 2-ன் அட்டைப்படமும் ; கார்ட்டூன் இதழின் preview-ம் :\n புத்தாண்டுக்காவது புது இதழ்கள் அனைவரின் கைகளிலும் இருப்பதை உறுதி செய்திட நாளை ST கூரியரில் நம்மாட்களை டேரா போடச் செய்திட எண்ணியுள்ளேன் \nமிக்க நன்றி ஆசிரியர். தாராளமாக DTTC சர்விசுக்கு மாறிவிடலாம்.\nSupero super மறுபடியும் பத்துக்குள்ள\nஆஹா அந்த 50 பேருல நாம் வருவோமா...தெரியலையே\n அந்த பக்கம் ST எப்படி இருப்பினும் இந்த பக்கம் செம சர்வீஸ்..\nஎங்க பக்கம் புரபஷனல்,ST மட்டுமே..\nபதிவு தபால் தாமதமாகிறது என்பதாலேயே ST க்கு மாறினேன்..\nஇதுவரை எந்த ப்ரச்சினையும் இல்லை..\nDTDC எங்கள் பக்கம் இல்லவே இல்லை..\nST கூரியரை என்னளவில் மட்டுமாவது விலக்க இயலாது..\nஎனக்கும் st கொரியர் தான் பெஸ்ட் சர்விஸ்..\nமொத்தமான மாத்துனா எனக்கு ஆட்சேபனை இல்லை சார்.\nST கொரியரை விட DTDC-யில் விலை அதிகமாக இருக்குமே சார். அதையும் பார்க்கனுமே...\nஇதில் எதுவாக இருந்தாலும் எனக்கான சர்வீஸ் இந்திய தபால் துறையே...ஹிஹிஹி\nஇந்திய தபால் துறையோடு இன்னிக்கு அடித்த கூத்தைச் சொல்வதாயின் இன்னொரு புதுப் பதிவு போட வேண்டி வரும் சார் \nகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ் 1 January 2020 at 09:03:00 GMT+5:30\nஅப்ப புதிய பதிவு ரேடிடோய்\nSt service வடக்கு பக்கம் அமோகமாக உள்ளது. தெற்கில் தான் தேய்கிறது போலும்... ஆனாலும், புத்தகங்களை எதிர்பார்ப்போர் ஏமாறும் சூழ்நிலை கொடுமை தானே...\nதாராளமாக DTDC சர்விசுக்கு மாறிவிடலாம்.\nஇருளின் மைந்தர்கள் -2 அட்டை சும்மா பிச்சு உதறி விட்டது. சூப்பர் சார். இந்த முறை மட்டும் ஸ்டீல் உடைய line கடன் வாங்கி கொள்கிறேன் இது வரை வந்த டெக்ஸ் அட்டையில் இது தான் சார் டாப்.\nகூரியர் சொதப்பலுக்கு நீங்கள் என்ன செய்ய முடியும் சார். புது வருடம் புதிய புத்தகம் கிடைப்பதை விட சிறந்த பரிசு என்னவாக இருக்க முடியும். புத்தகங்கள் இன்று வந்தாலும் சரி நாளை வந்தாலும் சரி நோ பிராப்ளம் சார்.\nஉங்களை மாதிரியே எல்லாரும் இருந்துட்டா பரவாயில்லீங்களே குமார் ஒருநாள் லேட் ஆச்சுன்னாலும் புலம்பித்தள்ளிடுவாங்களே ஒருநாள் லேட் ஆச்சுன்னாலும் புலம்பித்தள்ளிடுவாங்களே அதுவும் 'பக்கத்துத் தெரு பரந்தாமனுக்கு வந்துடுச்சு.. அவன் என்னைவிட கொஞ்சம் கலர் கம்மிதான் - அவனுக்கே வந்துடுச்சு எனக்கு ஏன் வரலை அதுவும் 'பக்கத்துத் தெரு பரந்தாமனுக்கு வந்துடுச்சு.. அவன் என்னைவிட கொஞ்சம் கலர் கம்மிதான் - அவனுக்கே வந்துடுச்சு எனக்கு ஏன் வரலை\nஇதில் என்ன ரகசியம் என்றால் நாளை தான் நான் ஊருக்கு செல்கிறேன் எனவே இன்று புத்தகம் வந்தாலும் நாளை தான் படிக்க முடியும்.\nகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ் 1 January 2020 at 09:02:00 GMT+5:30\nஇருப்பினும் திருப்பூரில் DTDC சரியாக தகவல் /டெலிவரி சரியாக கொடுப்பதில்லை எனவே ST ஓகே 🙏🏼\nஆலையிலா ஊரில்...இலுப்பையைக் கொண்டாட வேண்டி��் போகிறது சார் \nஆத்தாவின் அருள் ரொம்பவே முக்கியம் அது இல்லேன்னா எந்த கொரியர் கம்பெனியாலும் டயத்துக்கு டெலிவரி பண்ணிட முடியாது\nஎல்லாரும் குலவை போட கத்துக்கங்க மொதல்ல\nகலவை போடணும்னா நாம மேஸ்திரியா இருக்கணும்.\nஇந்த பத்மநாபன் அண்ணாத்தே நம்ள மாதிரி பேசுரார் - ரின் டின்\nகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ் 1 January 2020 at 09:01:00 GMT+5:30\nஎனக்கு புக்கு வந்தா மட்டும் போதும்...\nஅதுவே என்னை குஷி படுத்தும்...😊😌\nமனைவி: ரொம்ப படபடப்பா இருக்குன்னு சொல்றாரு டாக்டர்\nமனைவி: நேத்திலர்ந்து சரியா சாப்பிட மாட்டேங்கறாரு..\nமருத்துவர்: ( நிதானமாக) வேற\nமனைவி: நேத்திலேர்ந்து சரியா தூங்க மாட்டேங்கறாரு..\nமருத்துவர்: ( லேசாக கொட்டாவி விட்டு) இன்னும் ஏதாவது\nமனைவி:(கோபத்துடன்) நான் இவ்வளவு சொல்றேன்..நீங்க ஏனோதானோன்னு பதில் கேள்வி கேக்கறீங்க..இவரு உங்க கிட்டதானே பதினைஞ்சு வருஷமா உடம்பை காமிச்சுகிட்டு இருக்காரு..இப்படி அக்கறை இல்லாம பேசறீங்களே\nமருத்துவர்: பதினைஞ்சு வருஷமா இவரை பாக்கறதாலதான் சொல்றேன்..நாளைக்கு பத்துமணிக்கு எல்லாம் சரியா போயிடும்.\nமனைவி: ( கோபத்தை தற்காலிகமாக மறந்து)\n மருந்து கொடுக்காமலே ஜோஸியக்காரன் மாதிரி சொல்றீங்க\nமருத்துவர்: ஜோஸியமெல்லாம் ஒண்ணுமில்லே..லயன் முத்து காமிக்ஸ் ஆறு வருஷமா கடையில வாங்கிகிட்டு இருந்தாரு உங்க வீட்டுக்காரர்..முதல் முதலா சந்தா கட்டியிருக்காரு..நாளைக்கு பத்துமணிக்கு கூரியர் வந்தவுடன் எல்லாம் சரியா போயிடும்..ஆறு வருஷம் முன்னாடி எனக்கும் இப்படித்தான் எல்லா ஸிம்ப்டம்ஸ்- ம் வந்துச்சு..\nசெல்வம் அபிராமி சார். அழகு அழகு\nகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ் 1 January 2020 at 08:59:00 GMT+5:30\nடெக்ஸ்சின் நிழவோழில் ஒரு நரபலி\nஅந்த இதழின் compact size மட்டுமே...\nகதை ஒன்றும் அவ்வளவு விரியம் கொண்டது அல்ல...💯😬\nஅகில்...அகில்... டைப்பிடிக்கும் போது கொஞ்சமாய் ஸ்பெல்லிங் மீதும் கவனம் இருக்கட்டுமே - ப்ளீஸ் வளரும் பிள்ளை - பிழைகளைத் தவிர்க்க கொஞ்சம் மெனெக்கெட்டால் தப்பில்லை தானே \nவிஜயன் சார், நம்ப ஸ்டீல் க்ளா புத்தகங்களை வாங்கி விட்டாராம். இருளின் மைந்தர்கள் அட்டைப்படம் நேரில் பார்க்கும் போது இன்னும் சிறப்பாக உள்ளதாம்.\nடியூரங்கோ அட்டைப்படம் நன்றாக உள்ளதாம், இன்னும் கொஞ்சம் நகாசு வேலைகளை அவர் எதிர்பார்க்கி��ார்; ஆசிரியர் தனியா உனக்கு இரண்டு ஜிகினா டப்பி அனுப்பி இருக்கிறார் வேண்டிய மட்டும் போட்டுக்கோ முடிந்தால் உன் மேலேயும் போட்டு எம் ஜி ஆர் மாதிரி தகதக என மின்னிக்கோ என சொல்லிட்டேன். :-)\nஅப்பறம் இந்த ஜேம்ஸ் பாண்ட் புத்தக வடிவமைப்பு நல்லா இருக்காம்.\nஸ்டீலோட விமர்சனம் புத்தகத்தில் வந்தது அவருக்கு மகிழ்ச்சியாம். பாவம் அத வாசித்து புரிந்து கொள்ள மக்கள் பட போகும் பாட்டை நினைத்தால் எனக்கு கொஞ்சம் நடுங்குது :-) ஒரு டிஸ்னரி நீங்கள் இலவசமாக கொடுத்து இருக்கலாம் அல்லது அவரின் போன் நம்பரையாவது கொடுத்து இருக்கலாம் ( அவரிடம் நேரில் விளக்கம் மற்றும் அர்ச்சனை செய்ய).\nஏலே பொன்ராசு போதுமாலே ;-)\nஅப்பறம் அவரு செட்டு வேற இடத்தில் மாட்டிக்கிட்டதாம் அதான் என்னை கமெண்ட் போட சொன்னாரு; செட்டு என்றால் சேவிங் செட்டா என நினைக்க கூடாது... நாங்க மொபைல அப்படித்தான் சொல்லுவோம் :-)\n///ஆசிரியர் தனியா உனக்கு இரண்டு ஜிகினா டப்பி அனுப்பி இருக்கிறார் வேண்டிய மட்டும் போட்டுக்கோ முடிந்தால் உன் மேலேயும் போட்டு எம் ஜி ஆர் மாதிரி தகதக என மின்னிக்கோ என சொல்லிட்டேன். ///\n// ஆசிரியர் தனியா உனக்கு இரண்டு ஜிகினா டப்பி அனுப்பி இருக்கிறார் வேண்டிய மட்டும் போட்டுக்கோ முடிந்தால் உன் மேலேயும் போட்டு எம் ஜி ஆர் மாதிரி தகதக என மின்னிக்கோ என சொல்லிட்டேன். :-) // செம்ம பரணி செம்ம\nகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ் 1 January 2020 at 08:58:00 GMT+5:30\nநண்பர்வலே ஒன்ன மறந்துட்டியள.....நான் mfrதான கல்ல...மேல மேல இதுக்கும் மேல\nகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ் 1 January 2020 at 08:58:00 GMT+5:30\nஇங்கே ஒரே ஒரு முறை டிடிடிசி ல வந்து வாங்குறதுக்கு ஒரு வாரம் ஆயிறுச்சு சார்..ஆனா எஸ்டின்னா சரியாக அடுத்த நாள் கிடைத்து விடுகிறது..\nஎனவே இன்று எனக்கு கிடைக்காவிட்டாலும் வழக்கம் போல எஸ்டி கொரியரே எனக்கு சிறப்பு சார்..ப்ளீஸ்..\nஇருளின் மைந்தர்கள் அட்டைப்படம் செம சார்..காத்திருக்கிறேன் கைகளில் ஏந்த..:-)\n// பாக்கிப் பேர் சற்றே பொறுமை ப்ளீஸ் //\nஎன்ன கொடுமை சார் இது.....\n// கெட்ட சேதி என்னவென்றால் ST கூரியரின் சொதப்பல் படலங்களின் உச்சம் இன்றைக்கு அரங்கேறியுள்ளது \nஅங்கே புக்கிங் ஸ்லோ,இங்கே டெலிவரி ஸ்லோ.....\nஎனக்கு DTDC யில் அனுப்பினாலும் அதே ST கூரியர் ஆட்கள் மூலமாகவே வரும் என்பதுதான் காமெடி சார்......\nஇங்கும் அதே. ஆனால் பங்க்சுவல்\n// ST-ன் பார்வையிலான அந்த 50 VIP நண்பர்களுக்குமே \nகுலுக்கல் போடாமலே தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த 50 அதிர்ஷ்டசாலிகள் யார் என்பது தெரியலையே......\n//இதோ இன்னமும் நான் திரைவிலக்கியிரா இருளின் மைந்தர்கள் பாகம் 2-ன் அட்டைப்படமும் ; கார்ட்டூன் இதழின் preview //\nஇரண்டாம் பாக அட்டைப் படமும் கலக்கல்,முதல் அட்டையில் தல போஸ் கலக்கலாக இருந்தாலும் அந்த நிற்கும் கால் அமைப்பில் சற்றே மாற்றம் செய்திருக்கலாம்,எதையோ தேடுவது போல,பார்த்தது போல இருப்பதாலோ என்னவோ கால்கள் கொஞ்சம் வளைந்தாற்போல் வரையப்பட்டுள்ளது....\nஇரண்டு புத்தகங்களாக வெளிவந்தாலும் ஒரே தொகுப்பாகத்தான் விற்க முடிவு செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்....அப்படியிருக்க ஒவ்வொரு புத்தகத்திலும் தனித்தனியாக விலையை பிரித்து போடுவது அவசியமா என்ன\nமுதல் இதழிலேயே மொத்த விலையை நிர்ணயம் செய்ய இயலாதா சார்\nஇதில் ஏதேனும் சிக்கல்கள் உண்டா\nஇதை மினி/மீடியம்-லயன் எடிட்டரிடம் கேட்டுப் பிரயோஜனமில்லை.. சிம்ப்பிளா 'எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லே சாமீகளா'ன்னுடுவார்\nகூப்பிடுங்க அந்த மேக்ஸி-லயன் எடிட்டரை\nஅவர் வரமாட்டார் வரவே மாட்டார் :-)\nஆசிரியர் இதற்கு ஏற்கனவே பதில் சொல்லி இருக்கிறார் ஆனால் ஏற்றுக் கொள்ளும் படி இல்லை .\nஉங்களுக்குப் பிடிக்கிறதா ; எனக்குப் பிடிக்கிறதா - என்பதை விடவும் படைப்பாளிகளின் காண்டிராக்ட் சார்ந்த கட்டுப்பாடுகளுக்குப் பிடிக்கிறதா என்பதே இங்கே முக்கியம் folks இரு தனித்தனி இதழ்களாய் வெளியிடும் போது அவர்களது கணக்குகளுக்கு இரு தனித்தனி விலைகளும் அத்தியாவசியம் இரு தனித்தனி இதழ்களாய் வெளியிடும் போது அவர்களது கணக்குகளுக்கு இரு தனித்தனி விலைகளும் அத்தியாவசியம் \nஅவற்றை ஒன்றாய் மட்டுமே விற்க நினைப்பது இங்கே நம்மூரில், நாம் எடுக்கும் முன்ஜாக்கிரதை நடவடிக்கை மாத்திரமே And அதன் பின்னணிக்கு காரணம் என்னவென்பதிலும் ரகசியங்கள் கிடையாதே \nஅதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தே: நமது காமிக்ஸில் ரின் டினின் அறிமுக கதை என்று நினைக்கிறேன். மறுவாசிப்பு செய்ய உகந்த கதை. அட்டகாசமான சிரிப்பு கதை. சரியான காமெடி தளம் உள்ள கதை. ஆசிரியர் நேரம் கிடைக்கும் போது இந்த கதையில் காமெடி டயலாக்குகளை மெருகேற்றி சில காலம் சென்ற பிறகு மறுபதிப்பு செய்ய சிறந்த கதை.\nDTDC best. Phone செய்து உடனடியாக தகவல் தெரிவிக்கின்றனர். ரெஸ்பான்ஸ் நல்லா இருக்கும். St இப்ப service worst ஆ இருக்கு.\nஇங்கும் அச்சாய் அதே நிலவரம் சார் \nநான் தஞ்சாவூர் நிலவரம் மட்டுமே சொல்லியுள்ளேன்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ் 31 December 2019 at 12:21:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ் 31 December 2019 at 12:34:00 GMT+5:30\nகாலை 8 மணிக்கு விழுந்தடித்து st க்கு போனா.... லோட் இறக்கி கொண்டிருந்த நண்பர் மறைந்து விட்டார் ...உள்ளே போனா புத்தக பார்சலை சந்தோசமாய் நீட்ட st க்கு ஜே போட்ட கையோடு செந்தூர் திசையில் கும்பிடு போட்டு பதிவு செய்து வாங்கி ஸ்டாண்டுக்கு வந்து அரக்க பறக்க பிரிச்சா....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ் 31 December 2019 at 12:35:00 GMT+5:30\nஎனக்கு ரெண்டுமே பெஸ்ட் ஸst dtdc\nஓடுறே ரயிலே ஒரு கைட்டேயே - அதுவும் லெப்டுடே நிறுத்துற ஆளாச்சே நீங்க ஸ்டீல் ; உங்களுக்கு கிடைக்காமல் போகுமா \nகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ் 1 January 2020 at 08:55:00 GMT+5:30\nDTDC க்கு ஒரு ஓ. புக்ஸ் வந்தாச்சு\n இருளின் மைந்தர்கள்-2 அட்டையில் ’தல’ கூட வெள்ளி முடியாருக்கு பதில் டைகர் இடம் பிடித்ததின் பிண்ணனி என்னவோ\nஉள்ளபடிக்கு இருளின் மைந்தர்களின் இரண்டாம் பாகத்துக்குப் போட்ட டிசைன் அத்தனை சோபிக்கவில்லை So கைவசமிருந்த டைகர் + தல டிசைனைக் கடைசி நிமிடத்தில் களமிறக்கத் தீர்மானித்தேன் \nகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ் 1 January 2020 at 08:55:00 GMT+5:30\nசெம யான டிசைன் சார்\nST யோட VIP லிஸ்ட்ல நான் இல்லை..\nமுப்பதாம் தேதி உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டம் என்பதால் ஒப்பந்த பணியாளர்கள் வரமுடியாமல் போயிருந்திருக்கலாம்..\n\"சரக்கு\" இன்றைக்கு காலையில் இங்கிருந்து கிளம்பிவிட்டது சார் ; so புத்தாண்டு - புது இதழ்களோடு \nசெல்வம் அபிராமி @ அப்படி என்றால் சைடிஸ் வந்து விட்டாதா\nஆசிரியர் , ஆபெரியவர் , ஆசிறியவர் ,மற்றும் முத்துலயன் குழுமத்திற்கும் இனிமையான புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nஇனிமே புறாக்காலிலே தூது விடலாமா ஹே \nபுக்கு பிடிக்காட்டி கூட புறாவாச்சும் தேறும் ஹே \nஎனக்கு என்னைக்குமே மறுநாள் DCTC வந்தது கிடையாது. எப்பையுமே இரண்டு நாள் ஆகும்.\n//புக்கு பிடிக்காட்டி கூட புறாவாச்சும் தேறும் ஹே \nகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ் 1 January 2020 at 08:54:00 GMT+5:30\nலேட் ஆனாலும் பரவால்லன்னு போஸ்டல்கே மாத்திக்கலானு யோசிச்சிட்டிருக்கேன்\nST or DTDC எதுனாலும்\nகோபி (13 கி.மீ.) போயி தான் வாங்கியதாகவும்\nஅப்படின்னா குளத்து மீன் இல்லைனா ஆற்று மீன் கிடைக்குமா பார்க்கலாமே :)\nகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ் 1 January 2020 at 08:53:00 GMT+5:30\nஎனக்கும் இன்று புத்தகங்கள் வந்து சேரவில்லை (DTDC தான்\nஆனா, ஆத்தா எது செஞ்சாலும் ஒரு அர்த்தம் இருக்கும்\n// எனக்கும் இன்று புத்தகங்கள் வந்து சேரவில்லை (DTDC தான்\nபழைய அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டிக்கு போன் செய்த போது சார் கொரியர் புத்தகம் வந்து இருக்கிறது என கன்னடத்தில் சொன்னாரு, ஆகா என்று புத்தகத்தை வாங்க கிளம்பி சென்றால் ஈஷா காட்டுப்பூ புத்தகத்தை கைகளில் கொடுத்து இதுதான் சார் வந்தது என்று சொல்லி கடுப்பேத்தி விட்டார் மைலார்ட்.\nஇனி வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை தான் புத்தகங்கள் கிடைக்கும்.\n///ஆகா என்று புத்தகத்தை வாங்க கிளம்பி சென்றால் ஈஷா காட்டுப்பூ புத்தகத்தை கைகளில் கொடுத்து இதுதான் சார் வந்தது என்று சொல்லி கடுப்பேத்தி விட்டார் மைலார்ட்.////\nரெண்டுநாளா உங்க சென்ஸ் ஆப் ஹியூமர் எகிறியடிக்குதுங்களே PfB (வீட்டம்மா ஊருக்குப் போயிருக்காங்களா\nபுத்தகங்கள் வந்து விட்டது என்று ஏமாந்து விட்டேன் என்று சொன்னால் இவரு எனக்கு ஹியுமர் சென்ஸ் அதிகமாகி விட்டது என சொல்லி இவரும் கடுப்பேத்றார் மை லார்ட் :-)\nவிஜய் @ எனது வீட்டம்மா ஊருக்கு போவது என்பது எனக்கு கனவில் மட்டுமே. :-) கடவுள் இருக்காரு விஜய் ;-)\n இவா அனுப்சும் அவா (DTDC) கொண்டு சேக்கலையாக்கும் ... எல்லாருக்கும் வாசல் தான் வழி \nஅண்ணன் அன்றி யாரும் உண்டோ...\nஊஹூம்.....வேற வழியே நஹி ; நேரா சந்தைக்குப் போறோம்...நயம் புறாக்களாய் பார்த்து வாங்கறோம் ; புக்குகளை இனிமேக்கா அதுக காலிலே கட்டி அனுப்பறோம் \nசைவ வாச்கர்கள் வூட்டிலே கூண்டிலே அடைச்சு புறாவைக் காட்டி புள்ளீங்களுக்கு சோறு ஊட்டலாம் ; அசைவ வாசகர்கள் வூட்டிலே புறாவையே சோறோடு ஊட்டலாம் \nஅதே அதே புறா ரோஸ்ட் சாப்பிட்டு நாளாச்சு:-)\nசந்தா கட்டுங்க.... மாதாமாதம் புறா ரோஸ்ட் சாப்பிட்டு சந்தோஷமாக இருங்கன்னு நம்ப எடிட்டர் சார் சொல்றார் :-)\nகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ் 1 January 2020 at 08:52:00 GMT+5:30\nகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ் 1 January 2020 at 08:52:00 GMT+5:30\n'நினைத்தாலே இனிக்கும்' கமல் Song.( மன்னிச்சூ)\nஆடி மாசத்து புதுமாப்ள மாதிரி புக்ஸ் கிடைச்சும் பிரிச்சு பாக்க முடியாம பணியிடத்தில் இருக்கிறேன். All is fate.\nDdtc இங்கே சொதப்பல் சார் அதுக்கு St கூரியரே ஒகே சார் புதிய வருடத்தில் அனைவரிடமும் புத்தகத்தை ஒப்படைக்க நினைத்த உங்கள் ஆர்வத்திற்கு நன்றி சார் புதிய வருடத்தில் அனைவரிடமும் புத்தகத்தை ஒப்படைக்க நினைத்த உங்கள் ஆர்வத்திற்கு நன்றி சார் ஆனால், இதை ஒருநாள் அதாவது 28.29 தேதிகளிலே புத்தகத்தை அனுப்பியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் அல்லது 2 ந்தேதி அனுப்பியீருக்கலாம ஆனால், இதை ஒருநாள் அதாவது 28.29 தேதிகளிலே புத்தகத்தை அனுப்பியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் அல்லது 2 ந்தேதி அனுப்பியீருக்கலாம இன்றைக்கே பலபேருக்கு புத்தகங்கள் கிடைக்கவில்லை (எனக்கும்) நாளையும் கூரியர் ஆபீஸ் இருக்குமான்னு தெரியவில்லை இன்றைக்கே பலபேருக்கு புத்தகங்கள் கிடைக்கவில்லை (எனக்கும்) நாளையும் கூரியர் ஆபீஸ் இருக்குமான்னு தெரியவில்லை இதுபோலத்தான் கடந்த தீபாவளிக்கும் நடந்தது இதுபோலத்தான் கடந்த தீபாவளிக்கும் நடந்ததுபுத்தகத்தை அனுப்புவதற்கு முன்பு விடுமுறை தினங்களை கவனித்து இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பாவது அல்லது விடுமுறை கழிந்த பிறகாவது புத்தகங்களை அனுப்ப பாருங்கள் சார்புத்தகத்தை அனுப்புவதற்கு முன்பு விடுமுறை தினங்களை கவனித்து இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பாவது அல்லது விடுமுறை கழிந்த பிறகாவது புத்தகங்களை அனுப்ப பாருங்கள் சார் அப்போதுதான் சரியாக எல்லோருக்குமே புத்தகங்கள் ஒழுங்காக கிடைக்கக்கூடும் அப்போதுதான் சரியாக எல்லோருக்குமே புத்தகங்கள் ஒழுங்காக கிடைக்கக்கூடும்இம்மாதம் வெளிவந்த ஜேம்ஸ்பாண்ட் இதழ் நல்ல சிறப்பான முயற்சி அதைவிட 40 ரூபாய் விலை அசத்தலான அட்டைப்படம் என்று பாராட்ட நிறைய விஷயங்கள் உள்ளனஇம்மாதம் வெளிவந்த ஜேம்ஸ்பாண்ட் இதழ் நல்ல சிறப்பான முயற்சி அதைவிட 40 ரூபாய் விலை அசத்தலான அட்டைப்படம் என்று பாராட்ட நிறைய விஷயங்கள் உள்ளன அதே சமயம், இதிலும் சிறு குறைகளும் இருப்பதை நண்பர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பெரிய சைஸை விட வழக்கமாக வெளிவரும் டெக்ஸ் ரெகுலர் சைஸில் வெளிவந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் படிக்கவும் இலகுவாக இருக்குமென அபிப்ராயப்படுகின்றனர். கூடவே Font சைஸ்களையும் கொஞ்சம் பெரிது படுத்��ினால் நல்லாயிருக்குமென நினைக்கின்றனர் மற்ற கதைகள் (புத்தகங்கள்) சிறப்பாக வந்துள்ளது குறையில்லாமல் அதே சமயம், இதிலும் சிறு குறைகளும் இருப்பதை நண்பர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பெரிய சைஸை விட வழக்கமாக வெளிவரும் டெக்ஸ் ரெகுலர் சைஸில் வெளிவந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் படிக்கவும் இலகுவாக இருக்குமென அபிப்ராயப்படுகின்றனர். கூடவே Font சைஸ்களையும் கொஞ்சம் பெரிது படுத்தினால் நல்லாயிருக்குமென நினைக்கின்றனர் மற்ற கதைகள் (புத்தகங்கள்) சிறப்பாக வந்துள்ளது குறையில்லாமல்மற்றபடி புத்தகத்தை இன்னும் பார்க்காததால் இப்போதைக்கு அவ்வளவுதான் சார்\nஉங்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nகுறைகளை நிறைகளாக்குங்கள் என்று அழகாக சுட்டி காட்டி உள்ளீர்கள் கலீல்.\nரசனைசார் விஷயங்களில் அபிப்பிராயங்களுக்குப் பஞ்சமிருந்த நாட்கள் தான் ஏது சார் அதிலும் நம் வட்டத்தில் கேட்கவும் வேண்டுமா - என்ன \nரூ.40 இதழ்களை மாமூலான டெக்ஸ் சைஸிலேயே போட்டுவிட்டால் அட்டைப்படம் & தயாரிப்புச் செலவுகள் குறைவு என்ற விதத்தில் நமக்கு ஒவ்வொரு இதழிலும் ஆதாயமே இருந்தாலும் பெரிய சைசுக்கு நான் opt செய்துள்ளேன் எனில் அதன் பின்னணியில் காரணங்கள் இல்லாது போகுமா - என்ன இருந்தாலும் பெரிய சைசுக்கு நான் opt செய்துள்ளேன் எனில் அதன் பின்னணியில் காரணங்கள் இல்லாது போகுமா - என்ன அதிலும், அட்டவணையில் கவனித்தீர்களெனில் \"64 பக்கங்கள்\" (ரெகுலர் சைஸ்) என்றே விளம்பரப்படுத்தியிருப்போம் அதிலும், அட்டவணையில் கவனித்தீர்களெனில் \"64 பக்கங்கள்\" (ரெகுலர் சைஸ்) என்றே விளம்பரப்படுத்தியிருப்போம் அவ்விதமிருக்க, இப்போதைய மாற்றம் ஏனென்று இன்றைக்குப் புரிபடாது போனாலும் தொடரும் மாதங்களில் நீங்களே அவற்றை உணர்ந்திடும் வாய்ப்புகள் நிச்சயம் இருக்கும் அவ்விதமிருக்க, இப்போதைய மாற்றம் ஏனென்று இன்றைக்குப் புரிபடாது போனாலும் தொடரும் மாதங்களில் நீங்களே அவற்றை உணர்ந்திடும் வாய்ப்புகள் நிச்சயம் இருக்கும் குறையென இன்றைக்குச் சுட்டிக் காட்டிடும் நண்பர்களிடம் இதே அபிப்பிராயங்கள் பின்னாட்களிலும் தொடர்ந்திடுகின்றனவா குறையென இன்றைக்குச் சுட்டிக் காட்டிடும் நண்பர்களிடம் இதே அபிப்பிராயங்கள் பின்னாட்களிலும் தொடர்ந்திடுகின்றனவா என்பதை அப்போது கேட்டுத் தெரிந்து கொள்வோமே \nஎழுத்துருக்களை (font) பெரிதாக்குவதன் மறுபக்கத்துச் சிரமம் என்னவென்பதை நான் சொல்லவும் வேண்டுமா சார் இருக்கும் சொற்ப இடத்துக்குள் வசனங்களை நுழைத்திடும் பொருட்டு மொழிபெயர்ப்பினில் நான் அடித்த பல்டிகள் எனக்குத் தான் தெரியும் இருக்கும் சொற்ப இடத்துக்குள் வசனங்களை நுழைத்திடும் பொருட்டு மொழிபெயர்ப்பினில் நான் அடித்த பல்டிகள் எனக்குத் தான் தெரியும் இன்னமும் ஒரேயொரு font அதிகம் செய்தாலே வசன பலூன்கள் படங்களை இன்னமும் ஜாஸ்தி மறைக்கத் துவங்கி விடும் ; and அதன் பொருட்டு அடுத்த ஆலமரத்தடியினைத் தேடும் அவசியம் ஆரம்பித்து விடாதா \nAnd yes, நீங்கள் சொல்வதை போல கூரியர் சொதப்பல்கள் ; விடுமுறை வாய்ப்புகள் என சகலத்தையும் மனதில் கொண்டு புக்குகளை ஜனவரி 2-ம் தேதி கூட நாங்கள் அனுப்பிடலாம் தான் சார் ; ஆனால் ஜனவரி முதல் தேதிக்கே முகவர்கள் கைகளில் புக்குகள் இருக்கும் நிலையில் - முன்கூட்டியே ஓராண்டுக்குப் பணம் அனுப்பிய சந்தா நண்பர்கள் முச்சந்தியில் நிற்க வைத்து எனக்கு முதல் மரியாதை செய்திடாது விடுவார்களா - என்ன \nவண்டி ஓட்டும் போது சாலையில் இதர வாகன ஓட்டிகளும் முறைப்படி செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே சார் ஸ்டியரிங்கைப் பிடிக்கிறோம் எதிரே வருபவன் பிரேக் இல்லாமலே பயணிப்பான் என்ற யூகத்தோடோ ; அதற்கும் சேர்த்தே நாம் முன்ஜாக்கிரதையில் இறங்கிடுவதோ எல்லா நேரங்களிலும் சாத்தியம் தானா \n// வண்டி ஓட்டும் போது சாலையில் இதர வாகன ஓட்டிகளும் முறைப்படி செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே சார் ஸ்டியரிங்கைப் பிடிக்கிறோம் // அட்டகாசமான பதில் சார்.\nவண்டி ஓட்டும் போது சாலையில் இதர வாகன ஓட்டிகளும் முறைப்படி செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே சார் ஸ்டியரிங்கைப் பிடிக்கிறோம் கண்டிப்பாக சார் நம்பிக்கை நம்மை விட முந்திச் செல்லும்\nகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ் 1 January 2020 at 08:50:00 GMT+5:30\nபுக் பேருக்கு எப்போ வரீங்க உங்க ஷெட்யூலை கன்பார்ம் பண்ணுங்க. புக் பேர் ஸ்பெஷல் சர்ப்ரைஸ் புக் ஏதேனும் உள்ளதா\nஓராண்டின் அட்டவணையே நிரம்பி வழியும் போது ; இன்னும் நிறைய நண்பர்கள் அதற்கான சந்தாக்களையே இன்னமும் ரெடி செய்து வரும்போது திடுமென ஸ்பெஷல் சர்ப்ரைஸுக்கு வழி ஏது சார் \nAnd நமக்கு ஸ்டால் confirm ஆவதல்லவா முதல் சமாச்சாரம் அப்புறம் தானே நானோ, நீங்களோ வருகை தருவதெல்லாம் \nநமக்கு ஸ்டால் குடுக்காமா வேற யாருக்கு கொடுக்க போறாங்க. நாம ஆ வி ரேஞ்சுக்கு பட்டைய கிளப்புறோம்.\nஅந்த மெபிஸ்டோ யுமா கதைகளை கொஞ்சம் ஞாபகம் வெச்சுகிங்க. ஏதாவது புக் பேர்ல சர்ப்ரைஸ்ஸா போட்டா சூப்பரா இருக்கும். ஆவலுடன்‌ காத்திருக்கிறோம்.\nகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ் 1 January 2020 at 08:47:00 GMT+5:30\nசென்னைக்கு வரலாம்னு பட்சி கூவயில கோவயில கூவயில\nஅது மாறி இருளின் மைந்தர்கள் வந்து விட்டது. எடி மனது வைத்தால் விரைவில் சாத்தியமே.\nஎனக்கு புத்தகம் வீடு வந்து சேர்ந்து விட்டது. நாளை புது வருடம் புதிய புத்தங்கங்களுடன் தான். ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 2019 போல 2020ம் மிகச்சிறப்பாக அமையும்.\nபின் குறிப்பு: எனக்கு சேலத்தில் DTDC தான் புத்தகம் அனுப்பிய மறுநாள் எப்போதுமே கிடைத்து விடுகிறது. லவ் it.\nஅப்படியே ரைட் குறிப்பு லெஃப்ட் குறிப்பு இருந்தால் சொல்லுங்க எஜமான்.\n கலாம் கனவுகண்ட உன்னத நாடாக ஒரு நாள் மாறுவோம் என்று இந்நாளில் சபதம் செய்வோம் \nகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ் 1 January 2020 at 08:46:00 GMT+5:30\nபல்லாண்டு லட்சியம் இவ்வாண்டே நிச்சயம்\nநாளைக்கு யாராவது விமர்சனம் போடுறேன்னு கடுப்பேத்தக் கூடாது மைலார்ட்..:)\nஅப்படி நடந்தால் சிங்கம் படத்தில் சந்தானம் ஸ்டைலில் மன்னிப்பு கேட்க ஆரம்பித்து விடுவேன் மை லார்ட் :-)\nநாளைக்கும் புக் கிடைக்கலைன்னு யாரும் பஞ்சாயத்தைக் கூட்டக் கூடாதென்ற கவலை எனக்கு \nடோன்ட் வொர்ரி மை லார்ட் :-)\nஎல்லாம் நம்ப ஆட்கள் தான்.\nநாளைக்கு ஒரு புதிய பதிவை போட்டால் குஷி ஆகிடுவாங்க ;-)\nகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ் 1 January 2020 at 08:44:00 GMT+5:30\nஆகா 50ல் ஒருவன். புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதர் களே. கரூர் ராஜ சேகரன்\nஅல்லாருக்கும் கேப்பீ நூ இயரூ..\nஆசிரியருக்கும் காமிக்ஸ் நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 1 January 2020 at 00:16:00 GMT+5:30\nஅனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. 💐💐💐\nநண்பர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nமதிப்பிற்குரிய சீனியர் எடிட்டர் சார்,\nஅனைவருக்கும் இனிய 2020 பு��்தாண்டு நல்வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐\nஇன்று துவங்கும் தசாப்தம் புதியதொரு பொற்காலமாக அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் அமைய எல்லாம் வல்ல எம்பெருமானை பிரார்த்திக்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏\nஎளியவன் ஈவியின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nஎளியவன் வலியவன் ஈவியின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nஇப்படி இருக்கனும். வலியவன் மிஸ்ஸிங் விஜய் :-)\n1 ஜனவரி 2😆2😆 வாழ்த்துக்கள் 👍👍👍\nஇந்த வருட புத்தாண்டு உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும், வளங்களையும் கொண்டுவர இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும், *இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....\nசேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி,\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஆசிரியர், ஜூ எடிட்டர், சீனியர் எடிட்டர், ஒட்டு மொத்த லயன் டீம், நன்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஎல்லாருக்கும் இனிமையான புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nஎடிட்டர் சார் புத்தாண்டை ஒட்டி ஒரு புதிய பதிவு பிளீஸ்\nகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ் 1 January 2020 at 08:39:00 GMT+5:30\nபார்சலோ பெருசு....சுத்தி டேப் அடிச்சத தடுமாறி நெடிய நேரமெடுத்து பிரிக்க ...சரித்தா கத்தயா விண்ணிலிருந்து கைக்கு இறங்குது பண்டல் பெரீய்ய்ய்...ய சைசுல விசிலடித்த படி துள்ளிக் துடித்த மனதுக்கு போட்டியா சந்தோசத்த அள்ளித் திணித்தபடி கரத்துல தவழுது...மனமோ காலண்டர் டைரின்னு பஞ்சாயத்து கூட்டுனா...கண்களோ குப்புற கிடந்த ஸ்டிக்கர காட்ட....அப்டியே சூப்பர்ஸ்டாரா(\nதோர்களா ) மாறி சவ்வுத் தாளுக்க கைய விட்டு இழுத்தா ...மடயா அவசரப்பட்டுட்டியே இத எழுதினா மறுக்க கிண்டல் பண்ணுவாறேல்லல என மூள கூவ மனசோ உள்ளவற்றை சொல்லுலன்னு பஞ்சாயத்து முடிக்க...அதேதான் இந்த அட்டைப்பட வரலாற்றுலேயே நான்தான் டாப்புன்னு .. சத்தியமா நாஞ்சொல்லல சாமி மின்னுஞ்ஜிகுனா தாங்கிய டெக்சு சொல்ல உள்ளருந்தே நழுவி விழுந்த பக்கங்காட்டிகள் டெக்சும் ட்யூராங்கோவும் கத்தியால் வவுத்துல குத்த... மனமோ அதோட வேலைப்பாடுல மயங்கி இதுவரவந்த செருகிபக்கங் காட்டிகள்லயே என மானங்கெட்டு கத்தத் துடித்தத\nமற/றைந்/த்த படி விரல் டைப்ப மனமோ அத மறந்தபடி மயிலிறகா நெனச்சி ட்யூராங்கோ பக்கக்காட்டியால வருடயிலயே ...அடுத்த அட்டைலய டைகரும் டெக்சும் ஊதா வண்ண மின்னும் லயன் லோகோ ஊதாப்பொடியர்கள நினைவு படுத்தி சோகப்படுத்துனாலும் கொடி பிடிக்கும் பொடியனோட அது பெஸ்டுன்னா நாங்க யாராம்லன்னு மொறைக்க ...ஒரு கும்பிடு போட்டபடி நீங்கதாம்லே பெஸ்டுன்னபடி விரல் டைப்ப ஆசிரியர் என்ன சொல்லப்போறாறோன்னு கேட்ட மனச தட்டிய படி குப்புறப் கிடந்த டெக்ஸ் ஸ்டிக்கர் நிமிர லயித்தவாறே அந்தப்பக்கமா பாஞ்சா நம்ம கொரில்லாக்காரங்க நல்ல வேலயா இது வர வந்த கார்ட்டூன் அட்டைலயே\nநாங்கதாம்லே பெஸ்டுன்னு ஜாக்கிரதையாக கூவ...என்னடா இவ்வளவு தடிமனாகீதேன்னு பாத்தா பொத்துன்னு பின்னாலேர்ந்து விழுது பேப்பர் மாதிரி ரோஜர்மூர் தாங்கி வந்த பட்டாம்பூச்சிப்படலம் பட்டாம்பூச்சிகளாலே புள்ளி வைத்த கோலமாய் 007 ஜிகுஜிகூன்னூ மின்னியபடி நாங்க தனியா வந்தாங்க நாங்கதான் பெஸ்ட்டா இருந்திருப்போம்னு பரிதாபமா கேட்ட பாப்பாவ கண்களால் இரசித்தபடி தாண்டுனாக்க....என்ன மறந்துட்டியடா பாவின்னு மடில தவழ்ந்து கிடந்த ட்யூராங்கோவும்( நெசமாவே மறந்துதான் போறேன்) நீலச்சாயத்தால விளாச முதுக தடவியபடி....புத்தக முதுகயுந்தான்...ஜிகுனா உனக்கு தூவலயேன்னு பழிப்பு காட்டிய படி பின்னடடய பொரட்டுனாக்கா...மிரண்டேதான் போறேன் ஆசிரியர் என்ன சொன்னாலுஞ்சரீரீரீ....இது வர வந்ததுலயே பெஸ்டுன்னா நாந்தா சொல்றேன் ....அந்த ஜீவனுள்ள குதிரையின் கண்கள் பாருங்க அட்டைய பிச்சிட்டு வந்துறப்போவுது ....அந்த ட்யூராங்கோவும் பாருங்க....அதுக்கு மேல வேலைப்பாடமைத்த நண்பர்கள பாருங்க ...அத செய்யப்பணித்த ஆசிரியர பாருங்க எல்லாம் மறந்து நீங்களும் கதறுவிய உறுதியா நண்பர்களே...இததான பெஸ்டுன்னேஏஏஏஏஏ....ஆனா இதெல்லாத்தயும் வரீரீரீசயா வெச்சி பாக்கயில ...ஐயோ அம்மா . ...ஓடிரு ஸ்டீல் க்ளா பொன்ராசு கோவைக்கே\nஸ்டீல்க்ளாவின் புதிய பதிவு ரெடி நண்பர்களே\nபடிக்க கஷ்டமா இருந்தாலும் அனுபவிச்சு எழுதறாரு...கமெண்ட்டின் எஸ்ஸென்ஸ் படிக்க செமயா இருக்கு...சில வார்த்தை ப்ரயோகங்கள் நிஜமாவே gooseflesh ஏற்படுத்துகிறது.. க்ளாப்ஸ் ஸ்டீல்\nபுல்ஸ்டாப் இல்லாமல் எவ்வ்ளோ பெரிய வாக்கியம்..\nகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ் 1 January 2020 at 20:20:00 GMT+5:30\nஅனைத்து காமிக்ஸ் சொந்தங்களுக்கும் இனிய ��ுத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஜேம்ஸ்பாண்டு காமிக்ஸ் புக்கின் பின் அட்டையின் உள்பகுதியில் புதிய முயற்சி சிறப்பு.\nபுக்கின் விலையை கட்டுக்குள் கொண்டுவர ஆசிரியரின் முயற்சி என நினைக்கிறேன்.\nஇது நமது காமிக்ஸ் வரலாற்றில் முதல் முறையா என்பதை நண்பர்கள்தான் கூறவேண்டும்.\nமற்றும் அனைத்து காமிக்ஸ் நண்பர்களுக்கும்\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் iii\n(புக் பார்சல் வந்தும் பிரித்துப் பார்க்க முடியாமல் விசேஷ வீடு.. - நாளையே. - புத்தாண்டு மலரு...ம்.)\nசித்தே முன்னாடிதான் கொரியர் ஆபீஸ் போயிருந்தேன். இன்னும் வரலை\nஆர் யூ கிட்டிங் மீ ஆத்தா இந்த வெளாட்டெல்லாம் எங்கிட்டே வேணாம்.. வர்ற கோவத்துக்கு மொத்த கூழ் பாக்கியையும் கேன்சல் பண்ணிப்பிடுவேன்.. ஆம்ம்மா\nஇப்டி எல்லாம் ஆத்தாவ மெரட்டுனா, ஆத்தா கொரியர்காரர் கனவுலே போயி சொல்லி நாளைக்கும் லீவு போடச் சொல்லிடுவா, சாக்கிரத.\nபுத்தாண்டு வாழ்த்துக்களுடன் புத்தகங்கள் வந்து சேர்ந்தது..\nஅனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் 🎊\nஎடிட்டரின் புத்தாண்டு பதிவு ரெடி நண்பர்களே\nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சில பல படைப்பாளிகள் தத்தம் நகங்களைக் கடித்து, விரல் வரையிலும் ரணமாக்கிக் கொள்வதுண்டாம் ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-24T23:43:48Z", "digest": "sha1:ZYV6RMZXIMIFG2WCSFLYTKOETPYHDMVM", "length": 5972, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஒளிச்சிதறல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் ப��ச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஒளிச்சிதறல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஞாயிறு (விண்மீன்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிறமாலையியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 26, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசான் வில்லியம் ஸ்ட்ரட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:அறிவியல்/சிறப்புக் கட்டுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:அறிவியல்/சிறப்புக் கட்டுரை/11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒளிமின் விளைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/ஒ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூலக்கூறு இயற்பியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2012/05/blog-post.html", "date_download": "2020-05-24T22:12:17Z", "digest": "sha1:QZQTLS3TZQ7UZRC6TNWYKC6W5QEK2KXG", "length": 32490, "nlines": 729, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: மனிதருள் வேறுபாடு ஏன் ?", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nகருவமைப்பு, உணவு வகை, காலம், தேசம்,\nகல்வி, தொழில், அரசாங்கம், கலை, முயற்சி,\nபருவம், நட்பு, சந்தர்ப்பம், பல ஆராய்ச்சி,\nபழக்கம், வழக்கம், ஒழுக்கம் இவற்றிற்கேற்ப\nஉருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி\nவரும் வகையும் அவற்றின் தரம் அளவுக்கேற்ப\nவாழ்க்கைநிலை பேதமுடன் தோன்றக் கண்டேன்.\nஎத்தனை முறை படித்தாலும், படித்ததை புரிந்து கொள்ள முடிந்தாலும் வட்டத்தின் மையப்புள்ளி போல் இந்தப் பாடலே திரும்பத் திரும்ப மனதில் வ்ந்து நிற்கிறது.\nஇதை அப்படியே உள்வாங்கி குடும்பத்திலும், உறவுகளிடத்தும், தொழில் மற்றும் சக நட்புகளுடன் முரண்படாது இருக்கவே விரும்புகிறேன். நட்புகளை புரிந்து கொண்டு நெருங்கியோ அல்லது அளவுடனோ பழக முடிகிறது. அதே சமயம் எதிர்வினை ஆற்றுவது ஆக்கபூர்வமாக எனில் உடனேயும், மறுப்பெனில் எதிர்வினை ஆற்றாமலும் இருக்க முயற்சித்துக்கொண்டு இருக்கிறேன். இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருப்பதுபோல் தோன்றுகிறது. பார்ப்போம்.\nநமக்கு இணக்கமானதை, விருப்பமானதை சொல்லும் சிலர் நண்பர்களாகவும், எதிர் அல்லது மாற்றுக்கருத்துகளை பகிறும் நண்பர்கள் ஏறத்தாழ எதிரிகளாகவுமே நமக்கு பார்க்கத் தெரிகிறது. இந்த சூழ்நிலையில் மேற்கண்ட பாடலை வலிந்து நினைவுக்கு கொண்டுவந்து, அமைதியாக அந்த சூழ்நிலையை சமாளிக்க முடிகிறது. இது ஒன்றுதான் எனக்குத் தெரிந்த வழி.,\nஇது இயல்பாகவே ஒருவருக்கு வந்தால் அது ஞானம் :)\nகொஞ்சம் கொஞ்சமாக ஊட்டப்பட்டு வந்தால், அது விதைபோல் நம்முள் கிடந்து காலமும் சூழ்நிலையும் கூடி வரும்போது ஞானமாக மலரும். இந்த புரிதலுடன் ஒருவரோடு இணங்கிப் போகமுடிந்தால் அந்த நட்பு நீடிக்கும். இல்லையெனில் வெட்டு குத்து விழாத குறைதான் :)\nஇந்தவிதமாய் ஒவ்வொருவரும் மற்றவரை புரிந்துகொண்டால் வாழ்க்கை நீரோடை போல் அமைதியாக ஓடிக்கொண்டு இருக்கும்.சுவாரஸ்யம் இருக்காது என்கிறீர்களா அதுதான் மனம் என்பது :)))))\nஅப்படி அமைதி வந்தால் முன்னேற்றத்திற்கான வழி எது என மனம் நகர ஆரம்பித்துவிடும் என்பதை தெளிவாக மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.\nபாடல் : ஞானக் களஞ்சியம் - 177 வேதாத்திரி மகான்\nLabels: ஆன்மீகம், நேர்மறைச் சிந்தனை, மனம், மனவளம்\n//இந்தவிதமாய் ஒவ்வொருவரும் மற்றவரை புரிந்துகொண்டால் வாழ்க்கை நீரோடை போல் அமைதியாக ஓடிக்கொண்டு இருக்கும்.சுவாரஸ்யம் இருக்காது என்கிறீர்களா அதுதான் மனம் என்பது :)))))//\nநீரோடை என்றாலெ சல சலப்பு இருக்கும், இதைத் தான் ஜலம் என்று சொல்லுவார்கள்.\nஅமைதிக்கு குளம் தான் எடுத்துக்காட்டு :)\nதிண்டுக்கல் தனபாலன் May 8, 2012 at 5:23 PM\n‘தினமும் படிப்பது’ பகுதியில், ‘கடவுளா, அணுக்களா’ [கடவுளின் கடவுள்] என்னும் என் இடுகையையும் தாங்கள் இணைத்திருப்பதை இன்றுதான் கண்டேன்.\nதங்களின் பெருந்தன்மை என்னை மிகவும் மகிழ வைத்தது.\nமனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nஎன்ன நடக்குது இங்கே - 2\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\n5 முதலாளிகளின் கதை - ஜோதிஜியின் நூல் விமர்சனம்.\nராஷ் பிஹ���ரி போஸ் பிறந்தநாள் - மே 25\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nசும்மா – ஒரு மாறுதலுக்காக….\nகுறுங்கதை 86 குடும்பச் சண்டை.\nஎம். வி. வெங்கட்ராம் 'காதுகள்' நாவலில்\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 13\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஅருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை\nபுலம்பெயர்த் தொழிலாளர்கள் - அகதியா அனாதையா (JothiG's Voice)\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\n6244 - வழக்கறிஞர் மூலம் ஆட்சேபனை தெரிவித்தும், பள்ளிக்கு அருகில் உள்ள டிரான்ஸ்பர்முக்கு எதன் அடிப்படையில் மின் இணைப்பு தரப்பட்டது\nசுத்திச்சுத்தி இறங்கணுமே.... நிலவறைக்குள்ளே போகணுமே.... (பயணத்தொடர் 2020 பகுதி 54 )\nநாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி\nஆரோக்கிய சேது: ஒரு தோல்வியின் கதை\nஇன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nநாங்கெல்லாம் ஒரு காலத்தில் 'எப்படி இருந்தவங்க’ தெரியுமாடே\nஇசைஞானியின் ❤️ எஸ்.பி.பி ⛳️ இயற்கையும் காதலும் 💓\nசெர்நொபிள், புகுஷிமா மாதிரிக் கோர அணு உலை விபத்துகளைத் தவிர்க்கும் உலகளந்த புதிய தடுப்பு அரண்கள்\nஅர்க் என்னும் அமுதம் பகுதி 3\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற���றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/05/18004540/In-the-United-States-a-luxury-car-kills-2-Sikhs-on.vpf", "date_download": "2020-05-24T22:30:01Z", "digest": "sha1:PLSXIOGVBWREQDRPN2NZSRAK7O22Z3MR", "length": 9555, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the United States, a luxury car kills 2 Sikhs on the tree || அமெரிக்காவில் மரத்தின் மீது சொகுசு கார் மோதி, 2 சீக்கியர்கள் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅமெரிக்காவில் மரத்தின் மீது சொகுசு கார் மோதி, 2 சீக்கியர்கள் பலி + \"||\" + In the United States, a luxury car kills 2 Sikhs on the tree\nஅமெரிக்காவில் மரத்தின் மீது சொகுசு கார் மோதி, 2 சீக்கியர்கள் பலி\nஅமெரிக்காவில் மரத்தின் மீது சொகுசு கார் மோதிய விபத்தில், 2 சீக்கியர்கள் பலியாயினர்.\nஅமெரிக்காவில் இண்டியானாபொலிஸ் நகருக்கு அருகேயுள்ள பிஷர்ஸ் நகரில் வசித்து வந்தவர்கள் வருண்தீப் (வயது 19), தவ்னீத் சாஹல் (22), குர்ஜோத் சந்து (20). இவர்கள், இந்திய வம்சாவளி சீக்கியர்கள். இவர்கள் 3 பேரும் அங்கு சொகுசு காரில் கடந்த புதன்கிழமையன்று பயணம் செய்தனர். அப்போது அந்த கார் திடீரென ஓட்டியவரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி அங்கு இருந்த ஒரு மரத்தின் மீது மோதியது.\nஇதில் வருண்தீப்பும், தவ்னீத் சாஹலும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். குர்ஜோத் சந்து படுகாயம் அடைந்தார்.\nவிபத்து குறித்த தகவல் அறிந்ததும் உள்ளூர் போலீசார் அங்கு விரைந்து சென்று, பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த குர்ஜோத் சந்துவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பினர்.\nஇந்த விபத்துக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்துக்குள்ளான காரை ஓட்டிச்சென்ற தவ்னீத் சாஹல், இருக்கை ‘பெல்ட்’ அணியவில்லை என போலீசார் கூறினர்.\nவிபத்தில் 2 சீக்கியர்கள் பலியானது அங்குள்ள சீக்கிய சமூகத்தினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. வடகொரிய தலைவர் சகோதரி கிம் யோவின் தலைமையில் இயங்கும் அறை எண் 39-ன் மர்மம்\n2. நடுவானில் விமானங்களை அழிக்ககூடிய லேசர் ஆயுதத்தை அமெரிக்கா வெற்றிகரமாக சோதனை நடத்தியது\n3. ஒரே வீட்டில் கூடி பேசிய 10 இந்தியர்கள் மீது வழக்குப்பதிவு - சிங்கப்பூர் அரசு அதிரடி\n4. பூமியை போன்ற ஒரு பெரிய கிரகம் உருவாகி வருவதை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்\n5. மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட நியூசிலாந்து அழகி மர்ம மரணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=48916&ncat=3", "date_download": "2020-05-24T22:43:51Z", "digest": "sha1:QFYFI2SOWY6JA7BU734CYRLJTTDPOFC7", "length": 17626, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "இறைவன் கொடுத்த வரம்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\n22 லட்சத்து 88 ஆய���ரத்து 892 பேர் மீண்டனர் மே 01,2020\nரம்ஜான் பண்டிகை: தி.மு.க., உதவி மே 25,2020\nஇதே நாளில் அன்று மே 25,2020\nநாடு முழுவதும் ஒரே நாளில் 147 பேர் கொரோனாவுக்கு பலி மே 25,2020\nசீனாவின் திடீர் அத்துமீறலால் எல்லையில் பதற்றம் மே 25,2020\nபள்ளியில் படித்த போது, என் குடும்பம் வறுமையில் வாடியது. செருப்பு, நல்ல சீருடை எதுவும் இன்றி, மிக சாதாரணமாக பள்ளிக்குச் செல்வேன்.\nஒரு சமயம், பக்கத்து ஊர் திருவிழாவிற்கு கூட்டிச் செல்ல என் பாட்டி வந்திருந்தார்.\n'நல்ல உடை எதுவும் இல்லை; உறவினர் முகத்தில் எப்படி விழிப்பது...' என எண்ணி, திருவிழாவுக்கு செல்ல மறுத்து விட்டேன்.\nமறுநாள், வகுப்பறையில் உற்சாகமின்றி அமர்ந்திருந்தேன். இதை கவனித்த நண்பர்கள், காரணத்தை கேட்டு அறிந்தனர்.\nஒருவன், விலையுர்ந்த கை கடிகாரத்தை கொடுத்தான்; இன்னொருவன், புதிய செருப்பு கொடுத்தான்; மற்றொருவன் அணிந்திருந்த, 'பெல்ட்'டை கொடுத்தான். கை செலவிற்கு கொஞ்சம் பணமும் தந்து, திருவிழாவிற்கு அனுப்பி வைத்தனர். நானும், 'டிப்டாப்'பாக சென்று திரும்பினேன்.\nஇந்த விஷயம், வகுப்பு ஆசிரியருக்கு தெரிந்து விட்டது. என்னை பார்த்ததும், 'பணம், சொத்து இல்லை என்று கவலைப்படாதே... காசு, பணத்தை விட, நல்ல நண்பர்களை இறைவன் உனக்கு கொடுத்திருக்கார். நீ தான் பெரிய பணக்காரன்...' என, தட்டி கொடுத்தார்; எனக்கு உதவியவர்களையும் பாராட்டினார். அந்த சம்பவம் நினைவில் தங்கியுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\nமன்னர் குடும்ப குழந்தைகள் படிக்கும் பணக்கார பள்ளிகள்\nமூட நம்பிக்கைகளுக்கு முடிவு கட்டிய பென்டிங்க்\nநிறைவு தரும் புத்தக தானம்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ண��ைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/salem", "date_download": "2020-05-24T21:20:24Z", "digest": "sha1:AWZENNQOTZXSNQP3MNJPZXZ6XNLCWLKO", "length": 20141, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "Salem Tamil News | Latest Salem News in Tamil -Maalaimalar | salem", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nஇன்று காலை திருமணம்: தாலி கட்டியதும் தனிமைப்படுத்தப்பட்ட மணப்பெண்\nஇன்று காலை திருமணம்: தாலி கட்டியதும் தனிமைப்படுத்தப்பட்ட மணப்பெண்\nசென்னையில் பணிபுரிந்த பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் இன்று காலை திருமணம் முடிந்ததும் தனிமைப்படுத்தப்பட்டார்.\nராசிபுரத்திற்கு ரூ.800 கோடியில் குடிநீர் திட்டப்பணி ஆய்வறிக்கை தயார் - அமைச்சர் தங்கமணி\nராசிபுரத்திற்கு ரூ.800 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகளுக்கான ஆய்வறிக்கை தயாராக உள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.\nரெயிலை கவிழ்க்க சதி- தண்டவாளத்தில் கல் வைத்த 2 பேர் கைது\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி செல்லும் சிறப்பு ரெயில்கள் மட்டும் இயங்கும் நிலையில் ரெயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் கல் வைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஅதிமுக நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிற்பகல் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை- எடப்பாடி பழனிசாமி\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.\nமுறைகேடாக மது விற்பனை- டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேர் பணி இடைநீக்கம்\nசேலத்தில் முறைகேடாக மது விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.\nமேட்டூர் அணையில் மதகுகள் சீரமைக்கும் பணி தீவிரம்\nமேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கான முன்னேற்பாடுகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி மதகுகள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nமேட்டூரில் கல்லால் தாக்கி தொழிலாளி படுகொலை- போலீசார் விசாரணை\nமேட்டூரில் கல்லால் தாக்கி தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேட்டூரில் கல்லூரி மாணவர் தற்கொலை\nமேட்டூரில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகொரோனா தடுப்பு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு திடீர் மரணம்\nசேலம் மாவட்டம் கெங்கவல்லியில் கொரோனா தடுப்பு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் அருகே அதிமுக பெண் நிர்வாகி கொலையில் ஆட்டோ டிரைவர் கைது\nசேலம் அருகே அதிமுக பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.\nமோட்டார் சைக்கிள் நிறுத்துவதில் தகராறு: தொழிலாளியை தாக்கிய 5 பேர் கைது\nமோட்டார் சைக்கிள் நிறுத்துவதில் தகராறில் தொழிலாளியை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசேலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 18 ஆட்டோக்கள் பறிமுதல்\nசேலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி இயக்கப்பட்ட 18 ஆட்டோக்களை பறிமுதல் செய்யப்பட்டது.\nசேலம் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது\nசேலம் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்\nசொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபரவலாக மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nபரவலாக மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.\nசேலம் சாஸ்தா நகரில் 1,500 பேருக்கு நிவாரண உதவி\nசேலம் சாஸ்தா நகரில் 1,500 ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அய்யப்பன் கோவில் அருகில் நடந்தது.\nதடையை மீறி டீ விற்ற 4 பேர் மீது வழக்கு\nதாரமங்கலம் அருகே தடையை மீறி டீ விற்ற 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள���ளனர்.\nதிமுக சார்பில் 300 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்\nதிருவாக்கவுண்டனூர் ஆகிய பகுதிகளில் உள்ள 300 குடும்பத்தினருக்கு, தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை வார்டு தி.மு.க. செயலாளர் எஸ்.கே.அன்பழகன் வழங்கினார்.\nகெங்கவல்லி அருகே வேலைக்கு செல்லாத விரக்தியில் டிரைவர் தற்கொலை\nகெங்கவல்லி அருகே வேலைக்கு செல்லாத விரக்தியில் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன்- நீதிபதி உத்தரவு\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கைது\n100-ஐ கடந்த பலி எண்ணிக்கை - அதிரும் தமிழகம்\nகாவல்துறையின் அவசர அழைப்பு எண்ணை தொடர்பு கொள்வதில் சிக்கல்\nசென்னையை தவிர பிற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி- தமிழக அரசு\nதமிழகத்தில் 25ம் தேதி விமான சேவையை தொடங்க வேண்டாம்- பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2020/03/blog-post_15.html", "date_download": "2020-05-24T22:19:23Z", "digest": "sha1:TUSFV3ZJWSDQSYKGT7UVV3JZVZXMP3WW", "length": 5059, "nlines": 62, "source_domain": "www.trincoinfo.com", "title": "கிண்ணியா பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை - Trincoinfo", "raw_content": "\nHome / Trincomalee / கிண்ணியா பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை\nகிண்ணியா பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை\nதிருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம். அசங்க அபேவர்தன\nதிருகோணமலை மாவட்டம் கிண்ணியா பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.\nதிருகோணமலை மாவட்டம் கிண்ணியா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேற்று (29)அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனையின் பின் இன்று (30) வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை என, ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.\nகடந்த இரு வாரங்களுக்கு முன்னர் புத்தளம் பிரதேசத்தில் ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கிண்ணியா பிரதேசத்தில் இருந்து சென்றிருக்கின்றார்கள்.\nமணமகன் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்கின்ற படியினால் மணமகன் இல்லத்தில் ஒரு விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.\nஇந் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பெண் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கின்றது.\nகுறித்த பெண் ஏற்கனவே சில நோய்களுக்காக மருந்து உட்கொண்டு வருகின்றனர் என்கின்ற வகையில் இவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் தொடர்பாக அவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் .\nஇந்நிலையில், இது தொடர்பில் பல்வேறு வதந்திகளும் பரவி வந்தமை குறிப்பிடத்த்ககது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/31881", "date_download": "2020-05-24T23:33:54Z", "digest": "sha1:CTEYXWXYWB44DKLYY6N2N7Y2PM6E7QBP", "length": 12579, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சிகிச்சைக்காக வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வைத்தியருக்கு சிறை மற்றும் பிரம்படி!!! | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா அச்சுறுத்தலில் கோல்ப் விளையாடி சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nரஷ்ய வைத்தியசாலையில் தீ விபத்து ; 3 நோயாளிகள் பலி\nஇஸ்ரேலின் வரலாற்றில் விசாரணையை எதிர்கொண்ட முதல் தலைவர் : இன்று நீதிமன்றில் ஆஜரானார்நெதன்யாகு\nஇணையத்தை கலக்கும் ஒரு வயதுடைய சமையல்காரர்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு \nபாகிஸ்தான் விமான விபத்து : 97 பேர் பலி, இருவர் உயிருடன் மீட்பு\nகிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பிக்க ஐ.சி.சி. எடுத்துள்ள முயற்சி\nசிகிச்சைக்காக வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வைத்தியருக்கு சிறை மற்றும் பிரம்படி\nசிகிச்சைக்காக வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வைத்தியருக்கு சிறை மற்றும் பிரம்படி\nசிங்கபூரில் இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இந்திய வைத்தியருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவை சேர்ந்த லூக்கா மணிமாறன் தேகராஜா சிங்கப்பூரில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்த போத�� இளம்பெண் ஒருவர் தனக்கு முதுகு மற்றும் இடுப்பில் வலி இருப்பதாக கூறி மணிமாறனிடம் சிகிச்சைக்காக வந்துள்ளார்.\nதன்னிடம் சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் சிகிச்சை அளிப்பதாக கூறி அவரது ஆடையை அவிழ்க்க சொல்லி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.\nதன்னிடம் வைத்தியர் தவறாக நடந்து கொண்டார் என கூறி குறித்த இளம் பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.\nகிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் இந்திய வைத்தியர் மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.\nவிசாரணையின்போது வைத்தியர் மீதான பாலியல் தொல்லை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 11 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு 3 பிரம்படி தருமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.\nபாலியல் தொல்லை சிங்கப்பூர் தனியார் வைத்தியசாலை சிகிச்சை சிறை தண்டனை\nகொரோனா அச்சுறுத்தலில் கோல்ப் விளையாடி சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி தனக்குச் சொந்தமான க்ளப்பிற்குச் சென்று கோல்ஃப் விளையாடியது விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியாவின் ஸ்டெர்லிங் பகுதியில் உள்ள தன்னுடைய க்ளப்பிற்குச் சென்ற ட்ரம்ப், கோல்ப் விளையாடி மகிழ்ந்தார்.\nரஷ்ய வைத்தியசாலையில் தீ விபத்து ; 3 நோயாளிகள் பலி\nர‌ஷ்யாவில் தனியார் வைத்தியசாலை ஒன்றில ஏற்பட்ட தீயில் சிக்குண்டு 3 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\n2020-05-24 22:27:07 ர‌ஷ்யா தனியார் வைத்தியசாலை தீ\nஇஸ்ரேலின் வரலாற்றில் விசாரணையை எதிர்கொண்ட முதல் தலைவர் : இன்று நீதிமன்றில் ஆஜரானார்நெதன்யாகு\nஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதிதாக பதவியேற்று சில நாட்கள் ஆகியுள்ள நிலையில் ஜெருசலேமில் அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் மீதான விசாரணை இன்று ஆரம்பிக்கப்பட்டது.\n2020-05-24 21:59:21 ஊழல் குற்றச்சாட்டுக்கள் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஜெருசலேம் நீதிமன்றம்\nகொரோனாவிலிருந்து குணமடைந்த 107 வயதுடைய பெண்\nஈரானில் 107 வயதுடைய வயோதிப பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து குணமடைந்துள்ளதாக அந்நாட்டு உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.\n2020-05-24 20:21:15 ஈரான் 107 வயது வயோதிப பெண் கொரோனா வைரஸ்\nகொரோனா தடுப்பு மருந்��ு மனிதர்களுக்கான பரிசோதனையில் வெற்றி : சீனா அறிவிப்பு\nஉலகையே அச்சுறுத்திவரும் வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக தாங்கள் கண்டுபிடித்த தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி முதல்கட்ட வெற்றியை அடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.\n2020-05-24 19:52:25 கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பரிசோதனை\nவிசமிகளால் திருடப்பட்ட பாலத்தின் இரும்புச் சட்டங்கள் : திருத்தப்பணிகள் ஆரம்பம்\nபொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த ஆட்சியையே ஜனாதிபதி கோத்தபாய பொறுப்பேற்றார்: பிரதமர் மஹிந்த\nநாட்டின் பொருளாதாரம் குறித்த தீர்மானங்களை ஜனாதிபதியின் செயலாளரா எடுக்கின்றார் - தலதா அத்துகோரள கேள்வி\nகொழும்பு துறைமுக கிழக்கு முனையம் குறித்தே ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் பேசினார் : ஜே.வி.பி.\nவிளையாட்டு வினையானது : ஒற்றைச் சில்லில் மோட்டார் சைக்கிளை செலுத்த முயன்ற இளைஞன் பரிதாபமாக பலி - அட்டனில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/67620", "date_download": "2020-05-24T22:10:40Z", "digest": "sha1:R7PNQ3SCCOZ75X4ZD6PNZKYWLV77HBCB", "length": 17801, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "தமிழர்களுக்கான தீர்வை பகிரங்கமாக சொல்ல அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் அச்சம்- சிவஞானம் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா அச்சுறுத்தலில் கோல்ப் விளையாடி சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nரஷ்ய வைத்தியசாலையில் தீ விபத்து ; 3 நோயாளிகள் பலி\nஇஸ்ரேலின் வரலாற்றில் விசாரணையை எதிர்கொண்ட முதல் தலைவர் : இன்று நீதிமன்றில் ஆஜரானார்நெதன்யாகு\nஇணையத்தை கலக்கும் ஒரு வயதுடைய சமையல்காரர்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு \nபாகிஸ்தான் விமான விபத்து : 97 பேர் பலி, இருவர் உயிருடன் மீட்பு\nகிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பிக்க ஐ.சி.சி. எடுத்துள்ள முயற்சி\nதமிழர்களுக்கான தீர்வை பகிரங்கமாக சொல்ல அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் அச்சம்- சிவஞானம்\nதமிழர்களுக்கான தீர்வை பகிரங்கமாக சொல்ல அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் அச்சம்- சிவஞானம்\nதமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதனை விட இதனை சொன்னால் தங்கள் பகிரங்கமாக தேர்தலில் தாக்கப்படுவோம் தங்களுக்கு எதிராக அமைந்துவிடும் என்ற பயத்தில் எல்லா வேட்ப்பாளர்களும் ஒளித்து விளையாடும் நிலைமையே காணப்படுகின்றது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.\nபொதுஜன பெரமுனாவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனை சார்ந்த விடயம் எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை. அதில் தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு தொடர்பிலோ புதிய அரசியலமைப்பு பற்றியோ தெளிவாக எவையும் குறிப்பிடப்படவில்லை.\nகுறிப்பாக தெற்கில் தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வுகக்ளை வழங்க வேண்டும் என்பதனை விட இதனை சொன்னால் தங்கள் பகிரங்கமாக தேர்தலில் தாக்கப்படுவோம் தங்களுக்கு எதிராக அமைந்துவிடும் என்ற பயத்தில் எல்லா வேட்பாளர்களும் ஒளித்து விளையாடும் நிலைமையே காணப்படுகின்றது.\nதமிழர்களின் தீர்வுகள் தொடர்பில் குறிப்பிடப்படாமல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர் வெற்றி பெறுவாராக இருந்தால் அவர் சிங்கள தேசத்தின் ஜனாதிபதியாக மட்டுமே அவர் செயற்படுவார்.தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகள் அல்லாத ஏனெனில் கோத்தாபயாவுக்கு ஆதரவு கொடுக்கும் தரப்பின் சிறு வாக்குகள் கிடைக்கலம் ஆனால் அவர்கள் வாக்களித்து வந்தால் கூட வேட்ப்பாளர் வென்றால் அது தனி சிங்கள ஜனாதிபதியாகவே இருப்பார் தமிழ் மக்களின் மனங்களை வென்றவராக இருக்கமாட்ட்டார்.\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச இப்போது அல்ல தேர்தலில் போட்டியிட ஆரம்பித்த போதே தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமல் தான் ஜனாதிபதி தேர்தலிலே போட்டியிடுவேன் என்று கூறியிருக்கின்றார்.\nஆகவே அந்த அடிப்படையில்தான் அவருடைய தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கின்றதோ என்று புரியவில்லை.எனினும் தாம் ஜனாதிபதியானால் நிர்வாக விடயங்களை மட்டுமே கவனிப்பேன் அரசியல் விடயங்���ளை மகிந்தராஜ பக்ஸவே கவனிப்பார் என்றும் கூறியுள்ளார். ஆகவே சிலவற்றை வெளிப்படையாக கூறாமல் தவிர்த்துக் கொண்டாரா என்று அவருக்குத்தான் தெரியும்.\nதமிழ்க் கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இரண்டு பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களும் கூறியிருப்பதாக அறிகின்றேன்.எனினும் நாம் திட்டமிட்டபடி அவர்களுடன் பேசுவோம்.அதன் பின்னர் அடுத்து என்ன செய்வது என்று அனைவரும் கூடி முடிவெடுப்போம்.தற்போது நாம் இணைந்து பலமான அணியாக செயற்படுவதால் தான் பேரம் பேசுவதிலும் பலமான தன்மை ஏற்பட்டுள்ளது.ஆனால் இதில் இருந்து வெளியேறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த முயற்சியிலும் இந்தியாதான் பின்னணி என்று கூறுவது நகைப்புக்குரிய விடயமாகும்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு எடுத்துதுக்கு எல்லாம் இந்தியா பின்னணி, இந்தியாவின் ஆட்கள் என்று கூறுவது வழக்கமாகிவிட்டது.எமது நாட்டினை பொறுத்தவரையில் அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களை பொறுத்தவரையில் அயல்நாடான இந்தியாவினை பகைத்துக்கொண்டு எமக்கான தீர்வுக்கு எப்போதும் சாத்தியமில்லை.எனவே அவர்களின் ஆதரவு தேவை அதற்காக இந்த முயற்சிக்கும் இந்தியாதான் பின்னணி என கூறுவது நகைப்புக்குரியது என்றார்.\nஜனாதிபதித் தேர்தல் தமிழர்கள் தீர்வு சிவஞானம் இந்தியா இ Presidential election Tamils settlement sivagnanam India\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் 20 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\n2020-05-24 22:34:07 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்19\nஇராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூவருக்கு விளக்கமறியல்\nஇராணுவத்தினருடன் முரண்பட்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n2020-05-24 20:46:57 இராணுவம் கடமை இடையூறு\nவிசமிகளால் திருடப்பட்ட பாலத்தின் இரும்புச் சட்டங்கள் : திருத்தப்பணிகள் ஆரம்பம்\nபரந்தன் பூநகரி வீதியில் 14 வது கிலோ மீற்றரில் அமைந்துள்ள குடமுருட்டி பாலத்தின் இரும்புகள் விசமிகளால் திருடப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n2020-05-24 20:09:09 பரந்தன் பூநகரி பாலம்\nபொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த ஆட்சியையே ஜனாதிபதி கோத்தபாய பொறுப்பேற்றார்: பிரதமர் மஹிந்த\nகொவிட்-19 வைரஸ் தாக்கத்தை எதிர்க் கொள்ள நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும். தனித்து செயற்பட்டால் நாடு மீண்டும் இருண்ட யுகத்தை நோக்கி செல்லும்.\n2020-05-24 19:22:15 கொவிட்-19 வைரஸ் தாக்கம் இருண்ட யுகம்\nசிங்கள பௌத்த நாடாக மாற்ற கிழக்கில் தொல்லியல் என்ற போர்வையில் ஜனாதிபதி விசேட செயலணி - தர்மலிங்கம் சுரேஷ்\nகிழக்கு மாகாணத்தில் தொல்லியல் என்ற போர்வையில் கிழக்கு மாகாணத்திலே தமிழ் மக்களின் காணிகளை முற்று முழுதாக அபகரித்து இந்த இலங்கைத் தீவை சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கு ஜனாதிபதி விசேட செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளார்.\n2020-05-24 19:18:46 தமிழர்கள் தேசம் அங்கீகரிப்பு\nவிசமிகளால் திருடப்பட்ட பாலத்தின் இரும்புச் சட்டங்கள் : திருத்தப்பணிகள் ஆரம்பம்\nபொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த ஆட்சியையே ஜனாதிபதி கோத்தபாய பொறுப்பேற்றார்: பிரதமர் மஹிந்த\nநாட்டின் பொருளாதாரம் குறித்த தீர்மானங்களை ஜனாதிபதியின் செயலாளரா எடுக்கின்றார் - தலதா அத்துகோரள கேள்வி\nகொழும்பு துறைமுக கிழக்கு முனையம் குறித்தே ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் பேசினார் : ஜே.வி.பி.\nவிளையாட்டு வினையானது : ஒற்றைச் சில்லில் மோட்டார் சைக்கிளை செலுத்த முயன்ற இளைஞன் பரிதாபமாக பலி - அட்டனில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=view&id=505&Itemid=0", "date_download": "2020-05-24T22:13:36Z", "digest": "sha1:REFDDUPMIS2OSFZZLKCVBJYIHIMI7TAY", "length": 4786, "nlines": 74, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nமரம் காய்க்கும் மனிதம் வேண்டும்...\nஉப்புமிழ்ந்து கடல் சூழும் எம்மண்ணில்\nஅதன் இலை கருகிக் காய்ந்திருக்கும்\nகிளை சூம்பி விரல் மடிக்க\nஇச் சூட்சுமங்கள் புரியாத - மனமெனது\nகாலத்தே காய்க்காத - தன்\nதேவை எந்தன் புரியாத மரமதனை...\nஇதுவரை: 18852276 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?view=article&catid=10%3A2013-11-15-19-20-25&id=663%3A-13072019-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=20", "date_download": "2020-05-24T22:30:56Z", "digest": "sha1:U57DMCJBSOZVLP6BY6PQ5TEB3IR6PSUQ", "length": 2692, "nlines": 6, "source_domain": "nakarmanal.com", "title": "நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த மணவாளக்கோல விழா எதிர்வரும் 13.07.2019 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.", "raw_content": "நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த மணவாளக்கோல விழா எதிர்வரும் 13.07.2019 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த மணவாளக்கோல விழா எதிர்வரும் 13.07.2019 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.\nஅன்று காலை 09.00 மணியளவில் 1008 சங்குகளால் அபிசேகம் நடைபெற்று தொடர்ந்து பூஜை ஆராதனைகள் இடம்பெறும் , பின்னர் அடியவர்களுக்கு விபூதி பிரசாதத்துடன் அன்னதானமும் வழங்கப்படும் . இதனைத் தொடர்ந்து மாலை 07.00 மணியளவில் இரவு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி அதிகாலை 04.00 மணியளவில் அலங்கார பூஜை நடைபெற்று எம்பெருமான் உள்வீதி , வெளி வீதி வலம்வந்து அடியவர்களுக்கு அருள் பாலிப்பார் . எனவே எம்பெருமான் மெய்யடியார்களே இவ்விழாவினை சிறப்புற நடார்த்துவதற்கு தங்களாலான நிதிப்பங்களிப்பினை வழங்கி எம்பெருமானின் திருவருளைப்பெற்றேகும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றனர்.\nகுறிப்பு :- இரவு நிகழ்ச்சிகளின் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/81527", "date_download": "2020-05-24T22:30:18Z", "digest": "sha1:4KAVNJYPE2RS6TCI6ZRWUZXZHLL52MVU", "length": 14655, "nlines": 231, "source_domain": "www.arusuvai.com", "title": "கம்பு தோசை செய்வது எப்படி ? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகம்பு தோசை செய்வது எப்படி \nகம்பு தோசை செய்வது எப்படி என்று விளாக்கி எனக்கு உதவி செய்யவும்.\nஹாய் ப்ரியா தியாகராஜன் கம்பு தோசை மிகவும் சுலபம்......\n***** கம்பு தோசை *****\nகம்பு : 1 கப்\nஅரிசி : 1 கப்\nஇரண்டையும் 5 மணி நேரம் ஊர வைத்து மைய அரைத்து எடுக்கனும். அரைத்த 1 மணி நேரம் கழித்து ஊற்றலாம்......\nஇதில் தேவை எனில் பச்சை மிளகாய், வெங்கயம் சேத்து தளித்து வதக்கி கொட்டி அடை போல் ஊற்றலாம்.\nகம்பு அடை வேறு அளவு இருக்கு..... நான் அப்பரம் தருகிரேன்......\n\"���ுயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஹாய் கம்பு பாயசம் யாருக்கவது செய்யா தெரிந்தால் செல்லுங்கப்பா....... பிலீஸ்.....\nஎன் பாட்டி செய்வாங்க... ஆனா மரந்து போச்சு...... என் அம்மாவுக்கும் நியாபகம் இல்லையாம்.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nகம்பை ஊறவச்சு அரைத்து பால் எடுத்து பசும்பாலும் சர்க்கரையும் சேர்த்து காய்ச்சுவார்கள் என் அம்மா..அதையா கேட்கிறீர்கள்..எனக்கு ரொம்ப இஷ்டம்...வெயில் காலத்துக்கு ரொம்ப நல்லா இருக்கும்\nஹாய் தாளிக்கா அக்கா காலை வணக்கம்...... இன்றைய பொழுது இனிய பொழுதாக அமைய வாழ்த்துக்கள்.....\nஅக்கா பாயாசம் எனக்கு நியாபகம் வரவில்லை....\nகம்பு அரச்சு பால் எடுத்தா மாதிரி நினைவு இல்லை..... பசுபால் செர்தார்காலா தெரியலை..... அதனால் எப்படி செய்யனும் செல்லுங்கக்கா...\nஅதனை எப்படி செய்யானும்.... செல்லுங்க்ள் பிலீஸ்....\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஅருசுவை தோழிகள் எல்லோரும் நலமா\nபிரபா, தளிகா எப்படி இருக்கீங்க எல்லோருடனும் நல்ல பேசி ரொம்ப நாள் ஆச்சு.\n ரொம்ப கழ்ட பட்டு //ஐ ஏ எஸ்// சேர்த்தீங்களே நல்ல படிக்கிறாளா எக்ஜாம் எல்லாம் முடிந்ததா இப்ப லீவா // ஹி ஹி வந்ததும் குசும்பா என்று சொல்லாதீர்கள் ஹே ஹே\nபிரபா தெலுங்கு பேசி கொண்டு இவ்வளவு நல்ல தமிழ் எல்லோரிடமும் பேசுகிறீர்கள், கொஞ்சம் தெலுங்கில் சில வார்த்தைகள் கத்து கொடுங்களே.\nஹாய் ஜலீலா அக்கா நலமா இருக்கிங்கலா உங்க பிள்ளைகள் நலமா என்ன படிக்கிரார் உங்க பெரிய பிள்ளை......\nஇப்படி அனியாயமா கலாயிக்கிரிங்கலே....... என் தமிழில் எவ்வளவு பிழை இருக்குன்னு படிக்கிரவங்கலுக்குதான் தெரியும்.\nஎன்ன கலாயிக்கிரது உங்கலுக்கு இவ்வளவு சந்தோஷமா.... ஓகே. நீங்க சந்தோஷமா இருந்தா நாங்கலும் சந்தோஷமா இருப்போம்....\n////பிரபா, தளிகா எப்படி இருக்கீங்க எல்லோருடனும் நல்ல பேசி ரொம்ப நாள் ஆச்சு.\n ரொம்ப கழ்ட பட்டு //ஐ ஏ எஸ்// சேர்த்தீங்களே நல்ல படிக்கிறாளா எக்ஜாம் எல்லாம் முடிந்ததா இப்ப லீவா // ஹி ஹி வந்ததும் குசும்பா என்று சொல்லாதீர்கள் ஹே ஹே///\nதாளிகா அக்கா அப்ப இதுக்கு என்ன அர்த்தம்.... ரீமா பெரியவங்கலா\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஹிஹிஹீ..ஆமாங்க ப்ரபா ரொம்ப பெரியவங்க தான்.3.5 வயசாகபோகுது அவங்களுக்கு..வேறொன்னுமில்ல நர்சரி சேத்த நான் ரொம் ப பில்டப் கொடுத்தேன் அதை நக்கல் விடுராங்க.\nகம்பு பாயாசத்துக்கு கன்ம்பை ஊறவச்சுக்கனும் மிக்சியில் அரைச்சு சக்கயை வடிகட்டி பாலை எடுத்துக்கனும்...பின் கம்பு பாலுடன் பசும்பாலும் கலந்து கூழ் போல காய்ச்சனும் சர்க்கரை கலந்து குடிக்கனும்..இதை லேசா குளிர வச்சு குடிச்சால் எனக்கு ரொம்ப இஷ்டம்\nநீங்க இங்க கேட்டபிறகு எனக்கு ஆசை வந்துடுச்சு..அம்மாவிடம் கம்பு வாங்கி வர சொல்லியிருக்கேன்..ஜலீலக்கா உங்களுக்கு துபாயில் கறிவேப்பிலை கிடைக்குதா\nUK யில் ஈனோ(ENO) கிடைக்குமா\nடிஷ் வாஷர் பற்றி யாருக்காவது தெரியுமா\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonsri.com/8%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9E/", "date_download": "2020-05-24T22:57:42Z", "digest": "sha1:EM7FEDMMNGMVVQX5RKMHQWZKS5WAWJVO", "length": 9555, "nlines": 130, "source_domain": "www.ceylonsri.com", "title": "8ஆவது மாடி பால்கனியில் ஊஞ்சல் ஆடிய குழந்தை - பொறுப்பற்ற தந்தையை விமர்சிக்கும் நெட்டிசன்ஸ் » Ceylonsri", "raw_content": "\nHome செய்திகள் சர்வதேசம் 8ஆவது மாடி பால்கனியில் ஊஞ்சல் ஆடிய குழந்தை – பொறுப்பற்ற தந்தையை விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்\n8ஆவது மாடி பால்கனியில் ஊஞ்சல் ஆடிய குழந்தை – பொறுப்பற்ற தந்தையை விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்\n80 அடி கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் குழந்தை ஒன்றை ஊஞ்சலில் வைத்து ஒருவர் வேகமாக இயக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.\nஐஸ்லாந்தில் உள்ள புவேர்ட்டோ ரிக்கோ என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்தக் குடியிருப்பின் எட்டாவது மாடியில் வசிக்கும் ஒருவர், தன் குழந்தையை பால்கனியில் உள்ள ஊஞ்சலில் வைத்து ஆட்டுகிறார். அப்போது அவர் ஊஞ்சலை மிக வேகமாக இயக்கியதாகத் தெரிகிறது. இதில் குழந்தை பால்கனியின் விளிம்பு வரை சென்றுவிட்டுத் திரும்புகிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஒருவர் அதை வீடியோ எடுத்து சமூக வலைத் தளத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வெளியிட்டார்.\nஇதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த 70,000க்கும் மேற்பட்ட சமூக வலைத்தள வாசிகள் அவரின் பொறுப்பற்ற செயலுக்கு தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.\nஇ���ு குறித்து பிரபல ஆங்கில இணையதளமான மிரர் குறிப்பிட்டுள்ள செய்தியில் “ இந்த வீடியோ மெக்சிகன் ஹெரால்டு பத்திரிகையில் பணிபுரியும் ஜொனதன் பாடிலா என்ற பத்திரிகையாளரால் எடுக்கப்பட்டது” எனக் கூறியுள்ளது.\nஇது குறித்து ஜொனாதன் கூறும் போது “பால்கனியில் ஒருவர் குழந்தையை எந்த வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஊஞ்சலில் வைத்து மிக வேகமாக ஆட்டினார். அவர் அந்தக் குழந்தைக்குத் தந்தையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது”. என்று கூறியுள்ளார்.\nPrevious articleமறு அறிவித்தல்வரை டுபாயில் உள்ள, இலங்கை தூதரகம் மூடப்பட்டது\nNext articleவாகன விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிருடன் வந்தமையினால் ஏற்பட்ட குழப்ப நிலை\nகத்தாரில் மேலும் இரு கொரோனா மரணங்கள் மரண எண்ணிக்கை 21 ஆக உயர்வு\nகத்தாரில் உள்ள ஒரு தொகை இலங்கையர்கள் தாயகம் அழைத்து வரப்படவுள்ளனர்\nசுமார் 100 பேருடன் சென்ற விமானம் நொறுங்கி விழுந்தது\nஅத்தியாவசிய பொருட்களுடன் போதைப்பொருள் கடத்த முயற்சித்த நபர் கைது\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அக்கரைப்பற்றில் முடக்கப்பட்ட பகுதி விடுவிக்கப்பட்டது-வைத்தியர் சுகுணன்\n8ஆவது மாடி பால்கனியில் ஊஞ்சல் ஆடிய குழந்தை – பொறுப்பற்ற தந்தையை விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்\nதடைகளை நீக்கி சுதேச கைத்தொழில் துறையை கட்டியெழுப்ப நடவடிக்கை\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் அரசாங்கத்திற்கு துணை போகாது\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா -பொது அமைப்புக்கள் சமூக நிறுவனங்களிடம் கோரிக்கை\nகூகுள் எர்த் சேவை… குறித்து கூகுள் நிறுவனம் புதுத் தகவல் \nதேர்தல் இரண்டாவது முறையாகவும் ஒத்திவைக்கப்படுமா \nபிரித்தானிய அரசின் அதிரடி உத்தரவு\nடெல்லி வன்முறை: போர்க் களமான தலைநகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-117-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-05-24T22:42:53Z", "digest": "sha1:H7KHKTLCODV2W3P3ZFFVLBJOECPSYOB4", "length": 9098, "nlines": 140, "source_domain": "tamilmalar.com.my", "title": "கோவிட் -19 : நேற்று வரை 117 புதிய பாதிப்புகள், மொத்த எண்ணிக்கை 790 - Tamil Malar Daily", "raw_content": "\nHome FEATURED கோவிட் -19 : நேற்று வரை 117 புதிய பாதிப்புகள், மொத்த எண்ணிக்கை 790\nகோவிட் -19 : நேற்று வரை 117 புதிய பாதிப்புகள், மொத்த எண்ணிக்கை 790\nமலேசியாவில் நேற்று நண்பகல் வரை 117 புதிய கோவ���ட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது, மொத்த எண்ணிக்கையை 790 ஆக உயர்த்தியுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n117 பாதிப்புகளில் 80 பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை பெட்டாலிங் மசூதியில் உள்ள தப்லீக் கூட்டம் தொடர்பானவை என்று அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா கூறினார்.\nமலேசியா தொடர்ச்சியாக நான்காவது நாளாக 100க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளது.\nநேற்று 120 புதிய பாதிப்புகளும், மார்ச் 16 அன்று 125 பாதிப்புகளும், மார்ச் 15 அன்று 190 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.\n11 பாதிப்புகள் குணமடைந்து, இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இது குணமடைந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை 60 ஆகக் கொண்டிருப்பதாகவும் ஆதாம் கூறினார்.\nஇதற்கிடையில், 15 கோவிட்-19 நோயாளிகள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், அவர்களுக்கு சுவாச சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் அவர் கூறினார்.\nPrevious articleகூட்டணியில் புகைச்சல் – முஹிடின் அரசு நீடிக்குமா\nNext articleஒழுங்கை புறக்கணித்தால் ‘சுனாமி போன்ற மூன்றாம் அலை’\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nஉணவு விநியோகிப்பவர்களும் முதன்மைப் பணியாளர்களே\nநம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் முஹிடின் வெற்றி பெறலாம், ஆனால்..\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nசெலாயாங் பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடை ந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர்.உள்ளூர் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்ய மறுத்து வருகின்றனர்....\nஅம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.1000 கோடி நிதி- பிரதமர் மோடி அறிவிப்பு\nஅம்பன் புயலால் மேற்கு வங்காள மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி...\nஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nசீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இந்த 5 மாத காலத்தில் உலகமெங்கும் காட்டுத்தீ போல...\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nசெலாயாங் பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்க��றை மோசமடை ந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர்.உள்ளூர் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்ய மறுத்து வருகின்றனர்....\nஅம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.1000 கோடி நிதி- பிரதமர் மோடி அறிவிப்பு\nஅம்பன் புயலால் மேற்கு வங்காள மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி...\nஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nசீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இந்த 5 மாத காலத்தில் உலகமெங்கும் காட்டுத்தீ போல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-2015-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-05-24T23:34:06Z", "digest": "sha1:BFLF2ZFXPE7DNEHDHNBNDR2B5DDYMVL2", "length": 2775, "nlines": 37, "source_domain": "www.dinapathippu.com", "title": "மகளிர் உலகக் கோப்பை 2015: ஜப்பான், நெதர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / விளையாட்டு, கால்பந்து, விளையாட்டு / மகளிர் உலகக் கோப்பை 2015: ஜப்பான், நெதர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி\nமகளிர் உலகக் கோப்பை 2015: ஜப்பான், நெதர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி\n2015 மகளிர்க்கான உலகக் கோப்பை போட்டியில் ஜப்பான் மகளிர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வென்று காலிறுதிக்கு முன்னேறியது\nPrevious article 20 ஓவர்க்கான கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது\nNext article மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா 77 ரன்கள் வித்தியாசத்தில் வங்க தேசத்தை தோற்கடித்தது\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2020-05-24T23:20:55Z", "digest": "sha1:W2RZLSFOMLBI34TLT5Y7ILWZQ7JIJX3P", "length": 34778, "nlines": 473, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பொங்கல் விழா மற்றும் மரபு உணவுத் திருவிழாநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப��� படுகொலை நினைவேந்தல் – சீமான் எழுச்சியுரை [புகைப்படங்கள்]\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிய பர்கூர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- கிருட்டிணகிரி தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்\nநிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்குதல் திருப்பூர் வடக்கு.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி\nஓமன் தலைநகர் மஸ்கட்டில் பொங்கல் விழா மற்றும் மரபு உணவுத் திருவிழா\nநாள்: ஜனவரி 22, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், புலம்பெயர் தேசங்கள், ஓமன்\nநாம் தமிழர் கட்சியின் சர்வதேச பிரிவான செந்தமிழர் பாசறை ஓமன் மற்றும் அதன் பண்பாட்டு மீட்சி அமைப்பான தமிழர் பண்பாட்டு நடுவம். ஒருங்கிணைத்த “தமிழர் திருநாளாம் பொங்கல் விழா மற்றும் மரபு உணவுத் திருவிழா”, மஸ்கட் அருகே உள்ள பர்கா பண்ணை வீட்டில் சிறப்புற நடைபெற்றது.\n1500 க்கும் மேற்பட்ட தமிழ் உறவுகள் கலந்துகொண்ட இந்நிகழ்வு, இசைகளின் தாய் பறையிசை முழங்க, வீரத்தின் அடையாளமாய் சிலம்பம் சுழல ஓமனின் அந்த பகுதி மட்டும் தமிழர் நிலம் போல மாற, காலை 7 மணி அளவில், பொங்கல் வைத்தல், கும்மிப்பாட்டு, கோலப் போட்டி என மகிழ்ச்சியாகத் தொடங்கி, மண்பானைப் பொங்கல் வைத்து, பெண்களின் குலவையோடு, இயற்கை அன்னைக்கு நன்றிச் சொல்லி கதிரவன் வழிபாட்டோடு தொடங்கியது.நாம் தமிழர் இயக்க விதிகளின் படி,தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மகளிர் பாசறை மற்றும் மழலையர் பாசறையினரால் பாடப்பட்டது. விழா ஒருங்கிணைப்பாளர் திருமதி. செண்பகவல்லி இசக்கிமுத்து வரவேற்புரை நல்கினார். அதைத்தொடர்ந்து பரதநாட்டியம், குழந்தைகள் நடனம், குறு நாடகம் என நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.\nமழலைச் செல்வங்களின் குரலில் அமிழ்தாம் தமிழை சுவைத்த வண்ணமே தமிழரின் மரபு பானங்களாக வரவேற்புச் சாறுகளின் சுவை அலாதியானது.\n“அழகே அழகே தமிழ் அழகே” தமிழ்த்தாயின் அழகை நடன அசைவுகளில் நம்முன் நிகழ்த்திய மழலைக் கூ���ியது\n“புலி புலி புலி புலி தமிழ் புலி\nதமிழ்புலி ஆகிட “ழ” படி “.\nஓமனின் தமிழர் பண்பாட்டு நடுவம் குறித்த அறிமுகம், அதன் நோக்கங்கள், செயல்பாடுகள், பறை இசை,சிலம்பம், தமிழ் வகுப்புகள் குறித்த விவரங்கள் தமிழர் பண்பாட்டு நடுவம் ஒருங்கிணைப்பாளார்\nதிரு. இரகுபதி அவர்களால் விளக்கப்பட்டன. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் சிலம்ப வகுப்புகளுக்கான ஆசிரியர், திரு.இரவிச்சந்திரன், அவர்தம் தமிழர் தற்காப்புக் கலைச் சேவைக்காக கௌரவிக்கப்பட்டார்.\nஉணவே மருந்து – பழந்தமிழர் மரபு, மறைக்கப்பட்ட தமிழ் ஆளுமைகள் எனும் தலைப்பில், சிறு உரை நிகழ்த்தப்பட்டதோடு மட்டுமின்றி, பாரம்பரிய பானங்களும் சுவைப்பதற்காக வழங்கப்பட்டன. மேலும் பாரம்பரிய மரபுப்படி தயாரிக்கப்பட்ட, ஆரோக்கியமான, சைவ, அசைவ தானிய உணவுகள் மற்றும் மாலைச் சிற்றுண்டி,\nதிரு. இராபர்ட் அவர்களின் “நிலாச்சோறு உணவகம்” காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேளைகளுக்கும் வழங்கி சிறப்பித்தது. அதுமட்டுமின்றி புத்தகம், திருக்குறள் மற்றும் தமிழ் சொற்கள் பதித்த தளர்வாடையும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கடல் தாண்டி வசிக்கும் தமிழர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.\nதமிழர்தம் வரலாற்றில் மறைக்கப்பட்ட தமிழர் ஆளுமைகளை தெளிவாக விளக்கும் புகைப்படக் கண்காட்சி தமிழ்த்தேசியத்தை இன்னும் வீரியமாக எடுத்துச் செல்லும் கடமையை உணர்த்தும் விதமாக இருந்தது. பின்னர் தமிழர் பண்பாட்டு நடுவத்தின் மூலம் பயிற்சி பெற்ற நம் குழந்தைகளின் பாடல், குழுப்பாடல், திருக்குறள் ஒப்பித்தல், பறையிசை, சிலம்பாட்ட நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் கலை நிகழ்ச்சிகளிலும், உறி அடித்தல், பந்து பிடித்தல், கயிறு இழுத்தல் போன்ற போட்டிகளிலும், ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர். முதல் பரிசு இரண்டாம் பரிசு என இல்லாமல், பங்கேற்பாளர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.\nசெந்தமிழர் பாசறை ஓமன் உறுப்பினர் உரத்தூர் திரு. நாகேந்திரன் எழுதிய வெத நெல்லத் தொலச்ச வயக்காடு புத்தகம் வெளியிடப்பட்டது.\nதமிழர் பண்பாட்டு நடுவ உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகள் வைத்து நிசுவா பொறுப்பாளர் திரு ஆன��ட்ரூ அவர்களால் இயக்கபட்ட கொடுப்பதே மகிழ்ச்சி குறும்படமும் வில்லுவண்டி என்ற வலையொளிப் பக்கமும் துவங்கி வைக்கப்பட்டது.\n“தமிழர்கள் ஏன் தொழில் துவங்க வேண்டும் “ என்ற தலைப்பில் “வளைகுடா செந்தமிழர் பாசறை நிதிப் பொறுப்பாளர் திரு.இரவிவர்மன்” அவர்கள் சிறப்புரை வழங்கினார். தமிழ் முதலாளிகளை கவுரவிக்கும் விதமாக ஒமனில் தொழில் செய்யும் தமிழர் ஆளுமைகளான திரு.மசுகட் இராசா மற்றும் திரு. சுரேசு அவர்களுக்கு சிறந்த ஆளுமை விருது வழங்கப்பட்டது.எழுத்து ஆர்வத்தை கவுரவிக்கும் வண்ணம் இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் வாழ்வியலை ஆகச்சிறந்தநடையில் சொல்லலும் “வெத நெல்லத் தொலச்ச வயக்காடு” புத்தகத்தின் ஆசிரியர் திரு. நாகேந்திரன் அவர்களுக்கு சிறந்த படைப்பாளி விருது வழங்கப்பட்டது. பண்பாட்டுக் கலையான சிலம்பம் மற்றும் ஓகம் ஆகியவற்றைப் பயிற்றுவிக்கும் பணிக்காக திரு.இரவிச்சந்திரன் மற்றும் திரு.சுசித் அவர்களுக்கு பாரம்பரிய கலை மீட்பு விருது வழங்கப்பட்டது. செந்தமிழர் பாசறை ஓமன் ஒருங்கிணைப்பாளர் திரு கிருட்டிணமூர்த்தி அவர்கள் விழாவை ஏற்பாடு செய்தோர் மற்றும் வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி உரை பகர, விழா இனிதே நிறைவுற்றது.\nதமிழர் பண்பாட்டு நடுவம் நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டு பிரிவான வீரத்தமிழர் முன்னணியின் ஓமன் கிளையாகும். இதன் மூலம், ஓமானில், பல மாகாணங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு, பறை இசை மற்றும் சிலம்ப பயிற்சிகள், அவர் தம் குழந்தைகளுக்கு தமிழ் வகுப்புகள் ஆகியன வாரந்தோறும் விடுமுறையான வெள்ளிக்கிழமையில், சீப் அருகே உள்ள பண்ணை வீட்டில் ஒழுங்கு செய்யப்படுகிறது. பல குழந்தைகளும், இங்கு வாரந்தோறும் கலந்துகொண்டு முனைப்போடு பயில்கின்றனர். இந்த பொங்கல் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பணிகளை மசுகட் மாகாண பொறுப்பாளர் திரு சீனிவாசன் மற்றும் மகளிர் பாசறை சகோதரி திருமதி பொன்மணி அருண் மற்றும் திருமதி சரண்யா சுஜித் செய்து இருந்தார்கள்.\nஇந்த நிகழ்ச்சி திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைக்கும் பணிகளை ஓமன் வீரத்தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் தமிழ் திரு. செவ்வேள் செந்தில்குமார் அவர்கள் செய்து இருந்தார்கள்.\nஇந்த பண்பாட்டு நடுவம் நடத்தும் பொங்கல் விழா, ஜனவரி 18ஆம் தேதி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாட்டை நாம் தமிழர் செந்தமிழர் பாசறை ஓமான் மற்றும் தமிழர் பண்பாட்டு நடுவத்தின் உறுப்பினர்கள் செவ்வனே செய்திருந்தனர்.\nஜாக்டோ – ஜியோ நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்\nலயோலா கல்லூரிக்கு எதிரான மதவாதிகளின் அச்சுறுத்தலை முறியடித்துக் கல்லூரியைக் காக்கத் துணை நிற்போம்\nமே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் – சீமான் எழுச்சியுரை [புகைப்படங்கள்]\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nமே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்த…\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை த…\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடி…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthusom.com/p/comments.html", "date_download": "2020-05-24T21:14:26Z", "digest": "sha1:YMVZ3H6XB4BKFJYPGXKV4IXAEQTQOLFL", "length": 3748, "nlines": 79, "source_domain": "www.muthusom.com", "title": "கருத்தாடல்கள்", "raw_content": "\nகுழந்தை ம.சண்முகலிங்கத்தின் போர்க்கால உளவியல் நாடகங்கள்ஓர் பார்வை\nமுத்தமிழ் வித்தகரும் உலகின் முதல் தமிழ் பேராசிரியரும்\nகண்ணகை அம்மன் குளுர்த்திப் பாடல்கள் - 1992 இல் இடம் பெற்ற ஆற்றுகை\n- பேராசிரியர் சி.மௌனகுரு - கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை 1991 இல் ஆரம்பிக்கப்ப…\nஇற்றைப்படுத்தும் அனைத்துப் பதிவுகளும் உங்கள் மின்னஞ்சலுக்கு உடனுக்குடன் அனுப்பப்பெறும்\nகுழந்தை ம.சண்முகலிங்கத்தின் போர்க்கால உளவியல் நாடகங்கள்ஓர் பார்வை\nமுத்தமிழ் வித்தகரும் உலகின் முதல் தமிழ் பேராசிரியரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/01/blog-post_379.html", "date_download": "2020-05-24T23:52:51Z", "digest": "sha1:ZKMVMIH4Y2IWNHDQIFF4QF6O7WIFRAVJ", "length": 41044, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இன்று அமைச்சர்களாக இருப்பவர்களும், ஆளுநராக இருப்பவரும் முஸ்லிம்கள் - கருணா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇன்று அமைச்சர்களாக இருப்பவர்களும், ஆளுநராக இருப்பவரும் முஸ்லிம்கள் - கருணா\nஅரசியல் மாற்றம் தமிழ் மக்களுக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய காரணம் என்றும் கருணா என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு, வாகனேரி நீர்ப்பாசன திட்டத்தினை உறுகாம நீர்ப்பாசன திட்டத்திலிருந்து பிரிப்பதற்கு எடுத்துவரும் முயற்சியைக் கைவிடுமாறு கோரி விவசாயிகளால் செங்கலடி நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nகுறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nஇன்று அமைச்சர்களாக இருப்பவர்கள் அனைவரும் முஸ்லிம்கள், ஆளுநராக இருப்பவரும் முஸ்லிம். இதற்கு முழுமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைதான் குற்றம் சாட்ட வேண்டும்.\nஇதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் வெளிப்படையான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகிழக்கு மாகாணத்தை குழித் தோண்டி புதைத்து விட்டு இன்று அமைதியாக இருக்கின்றார்கள் என்றும் கருணா குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும், இரா.சம்பந்தனுக்கு எதிராக பேச உமக்கு அருகதை இல்லை என கருணாவுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கூறினார்.\nஅத்துடன், யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன பதில், நான் அவர்களின் உறவுகளை கொண்டு உமக்கு எதிராக போராட்டம் நடத்துவேன் எனவும் அவர் இதன் போது எச்சரித்து பேசினார்.\nஉண்மையிலேயே ஹிஸ்புல்லாவை விட கருணா அம்மடானுக்குத்தான் ஆளுனர் பதவி பொருத்தமானது. அல்லது அமைச்சர் பதவி பொருத்தமானது. ஏனெனில்அவர் தான் பிரதி அமைச்சராகப் பதவி வகித்த காலத்திரல் தன்னுடைய இலட்சியங்கள் நோக்கங்கள் எதனையும் நிறைவேற்றவில்ழைல. காரணம் எந்த வகையிரல் கிழக்கில் மீதமுள்ள முஸ்லிம்களை கொன்றொழிக்கலாம் என்று திட்டமிடுதலிலே கழிந்து விட்டது. எனவே மீண்டும் பொறுப்பான பாதுகாப்பு அமைச்சர் போன்ற பதவிகளைக் கொடுக்கின்றபோது அவரது திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு வசதியாக இருக்கும். மற்றும் காத்தான்குடி மற்றும் ஏறாவுர் பிரதேசங்களிலும் நடாத்திய வீர விளையாட்டுகளுக்கு பீப்பந்து விழாவும் இதுவரை நடாத்தப்படவில்லை.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\n700 தப்லீக் ஜமாஅத்தினருக்கு நடந்த கொடுமைகள் - ஸஹர் எப்படி செய்தார்கள் தெரியுமா..\nடெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் பரிதவித்துக்கொண்டிருந்த 700க்கும் மேற்பட்ட தப்லீக் ஜமாஅத்தினர் இன்று தமிழகம் திரும்புவது ...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nஇன்று உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணை - சூடு பறக்கச்செய்த சுமந்திரனின் வாதம்\n(எம்.எப்.எம்.பஸீர்) பாராளுமன்ற அமர்வொன்று இன்று, நாடு மூன்று மாதங்களுக்கு மேல் இயங்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்��ிர...\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\nகட்டுவாபிட்டி குண்டுதாரி தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் சாட்சி\n- அததெரன - உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கட்டுவாபிட்டி தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலை நடத்திய குண்டுதாரி தங்கியிருந்த வீட்டின் உரிமைய...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/6.html", "date_download": "2020-05-24T23:30:57Z", "digest": "sha1:4PQHF3TRMLRAURURGUYH47TXW5P6YZQD", "length": 40306, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "6 வயது சிறுவனின் இரக்கம், கோழிக் குஞ்சுடன் வைத்தியசாலைக்கு ஓடினான், வைரலாகும் புகைப்படம், குவிகிறது பாராட்டு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n6 வயது சிறுவனின் இரக்கம், கோழிக் குஞ்சுடன் வைத்தியசாலைக்கு ஓடினான், வைரலாகும் புகைப்படம், குவிகிறது பாராட்டு\nஇந்த பரந்த உலகை சுற்றி எத்தனையோ விசித்திறான நிகழ்வுகள் நடக்கின்றன. அவைகளில் சில சம்பவம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், சில நகைச்சுவையிலும் ஆழ்த்தும். இந்நிலையில், மனித நேயத்தை அழகாக எடுத்துக்கட்டும் சம்பவம் ஒன்று மிசோரமில் நிகழ்ந்துள்ளது. மனித குலத்திற்கு அன்பு, இரக்கம், மன்னிப்பு போன்ற குணங்கள் அவசியமானவை என்பதை எந்த சம்பவம் எடுத்துகாட்டுகிறது.\nமிசோரம் மாநிலத்தில் உள்ள சைராங் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் டிரெக் எ லால்சன்ஹிமா. அவன், சைக்கிள் ஒட்டும் போது தவறுதலாக ஒரு கோழிக்குஞ்சு மீது ஏற்றிவிட்டான். இந்த சம்பவத்தின் போது அந்த கோழிகுஞ்சு பரிதாபமாக உயிரிழந்தது. கோழிக்குஞ்சு இறந்து போனதை அறியாத சிறுவன், கருணையோடு அதை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளான்.\nமருத்துவமனையில் பார்ப்பதற்கு பணம் வேண்டும் என்பதால், தான் சேமித்து வைத்திருந்த 10 ரூபாயை பணத்தையும் எடுத்து சென்றுள்ளான். ஒரு கையில் கோழ���க்குஞ்சையும் மற்றொரு கையில், 10 ரூபாயுடனும் அப்பாவித்தனமாக சிறுவன் நிற்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.\nசிறுவனின் புகைப்படத்தை பேஸ்புக்கில் முதன் முதலாக பகிர்ந்த சங்கா என்பவர், இது பற்றி கூறும் போது, 'சைக்கிள் ஓட்டி பழகும் போது எதிர்பாராத விதமாக கோழிக்குஞ்சு மீது டிரெக் ஏற்றிவிட்டான். இதில் கோழிக்குஞ்சு பரிதாபமாக இறந்துவிட்டது. ஆனால், கோழிக்குஞ்சு இறந்தை அறியாத சிறுவன், அதை கையில் எடுத்துக்கொண்டு தனது தந்தையிடம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுமாறு அடம் பிடித்துள்ளான்.\nஆனால், நான் வரமாட்டேன், வேண்டும் என்றால், நீயே சென்றுவிடு என சொல்லி இருக்கிறார் அவர் தந்தை. உடனே, தான் வைத்திருந்த 10 ரூபாயை எடுத்துக்கொண்டு சிறுவன் மருத்துவமனைக்கு சென்றுள்ளான். மருத்துவமனையில் உள்ள செவிலியர் சிறுவனை புகைப்படம் எடுத்துள்ளார்' என்றார். சிறுவனின் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.\nசிறுவனின் செயலைக் கண்டு இணைய வாசிகள் அனைவரும் நெகிழ்ந்து போயுள்ளனர்..\nஇப்படியான பிள்ளையாக அனைத்து பெற்ரோரும் தமது பிள்ளையையும் மனிதாபிமானத்தை பழக்க வேண்டும்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\n700 தப்லீக் ஜமாஅத்தினருக்கு நடந்த கொடுமைகள் - ஸஹர் எப்படி செய்தார்கள் தெரியுமா..\nடெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் பரிதவித்துக்கொண்டிருந்த 700க்கும் மேற்பட்ட தப்லீக் ஜமாஅத்தினர் இன்று தமிழகம் திரும்புவது ...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nஇன்று உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணை - சூடு பறக்கச்செய்த சுமந்திரனின் வாதம்\n(எம்.எப்.எம்.பஸீர்) பாராளுமன்ற அமர்வொன்று இன்று, நாடு மூன்று மாதங்களுக்கு மேல் இயங்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திர...\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\nகட்டுவாபிட்டி குண்டுதாரி தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் சாட்சி\n- அததெரன - உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கட்டுவாபிட்டி தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலை நடத்திய குண்டுதாரி தங்கியிருந்த வீட்டின் உரிமைய...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2019/09/20/tampura-ganesan/", "date_download": "2020-05-24T21:58:25Z", "digest": "sha1:YWOLIELZGQSHHRT3J2CO4QS7PDXTSZQK", "length": 18204, "nlines": 231, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "தம்புரா கணேசன் | கமகம்", "raw_content": "\n« மேண்டலின் ஸ்ரீனிவாஸ் – பிலஹரி\nநாதநர்த்தகி – திருமெய்ஞானத்தாரின் வெளிவராத பாடல் »\nசெப்ரெம்பர் 20, 2019 Lalitharam ஆல்\nஅவரை முதன் முதலில் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் பார்த்தேன்.\nஜி.என்.பி-யின் மகன் ராஜசேகர்தான் அறிமுகப்படுத்திவைத்தார். “கொத்தமங்கலம் சுப்புவின் மருமான்” என்று கூறிய நினைவு.\nஜி.என்.பி காலத்தில் அவர் தம்புரா கலைஞருக்குக் கொடுத்த சன்மானம் இன்று வரை ஏறவில்லை என்று அங்கலாய்த்தார்.\n”வேளச்சேரில கச்சேரின்னானேனு போனா, ‘என்ன மாமா – தம்புரா எடுத்துண்டு வரலையாங்கறான்’. இவன் குடுக்கற 120 ரூபாய்க்கு நான் பஸ்ல தம்புராவை வேற தூக்கிண்டு போகணுமாம். கேட்டேளா கதைய”, என்றது இன்னும் காதில் ஒலிக்கிறது.\n”நானும் ��ங்கீதம் கத்துண்டு இருக்கேன். தம்புரா போடறவனுக்கு ஒன்னும் தெரியாதுனு நினைக்கறா. என்னமோ என் ஜீவன் இப்படி அபஸ்வரத்துக்கு கொடைப் பிடிக்கணும்னு ஆயிடுத்து. அந்தக் காலத்துல எவ்வளவோ சங்கீதத்தைக் கேட்டுட்டு, இன்னிக்கு இந்தக் கண்றாவியை எல்லாம் கேட்க வெண்டியிருக்கு”, இது அடுத்த முறை சந்தித்த போது.\n“போன வாரம் கச்சேரி முடிஞ்சதும் பாடினவன் பாட்டுக்கு நடையைக் கட்டறான். என்னடானா சபாவைக் கேளுங்கோங்கறான். சபாவைக் கேட்டா “நானா உங்களைக் கூப்பிட்டேன் கூப்பிட்டவனைப் போய் கேளுங்கறான். ரெண்டு மணி நேரம் இவன் பாட்டைக் கேட்ட அவஸ்தை போறாதுனு இந்த அலைக்கழிப்பு வேற. தம்புரா சரஸ்வதி ஸ்வரூபம் இல்லையா கூப்பிட்டவனைப் போய் கேளுங்கறான். ரெண்டு மணி நேரம் இவன் பாட்டைக் கேட்ட அவஸ்தை போறாதுனு இந்த அலைக்கழிப்பு வேற. தம்புரா சரஸ்வதி ஸ்வரூபம் இல்லையா அதை இப்படி நடத்தினா இவனுக்கெல்லாம் ஸ்ருதி சேருமா அதை இப்படி நடத்தினா இவனுக்கெல்லாம் ஸ்ருதி சேருமா”, இது ஒரு முறை.\nபரிவாதினி தொடங்கி கச்சேரி வைக்க ஆரம்பித்ததும், எல்லாக் கச்சேரிக்கும் தம்புரா வைக்க வேண்டு என்ற ஏனோ தன்னிச்சையாக வராது. அந்த சமயத்தில் கணேசன் கண்ணில் பட்டால் மட்டும் வரப்போகும் கச்சேரிக்கு நிச்சயம் அவரைச் சொல்லிவிடுவேன்.\nசொன்ன நெரத்துக்கு, இடத்துக்கு வந்துவிடுவார். இவ்வளவு பணம் வெண்டுமென்று கேட்கமாட்டார். எவ்வளவு கொடுத்தாலும் இன்முகத்துடன் வாங்கிக் கொண்டு, “தம்புராவை மறந்துடாதீங்கோ. மேடைக்கே அதுதான் அழகு”, என்று சொல்லிச் செல்வார்.\nகடந்து சில ஆண்டுகளாகவே ஆள் தளர்ந்துதான் இருந்தார்.\nநாலைந்து வருடங்கள் இருக்கும். டிசம்பரில் ஏதோ சபா கேண்டீனில் பார்த்த போது, பல்லெல்லாம் கொட்டிப்போயிருந்தது.\n“ஆக்ஸிடெண்ட் ஆயிடுத்தப்பா. திரும்ப பல்லைக் கட்டணும்னா நிறைய செல்வாகும்கறான்”\nபார்க்கப் பாவமாய் இருந்தது. கேண்டினில் டிஃபன் வாங்கிக் கொடுத்து, கையில் கிடைத்த ஏதோ காசை சட்டையில் திணித்தேன். முதலில் மறுத்து அப்புறம் வாங்கிக் கொண்டார்.\nஅதன் பின் எப்போது சந்தித்தாலும் பல்லு கட்டவேண்டுமென்பார். நானும் ஏதாவது கொடுப்பேன்.\nவருஷ வருஷமாய் இதே ஆக்ஸிடெண்ட் கதைதான். ‘போன தடவையும் இதேதானே சொன்னீர்கள்”, என்று கேட்க ஒருமுறை நாக்கு வரை வந்துவிட்டது.\nநான் கொடு��்கும் நூறு/இருநூற்றிலா பல் கட்டிக்கொள்ள முடியும்.\nஇருக்கிற சூழலில் தினப்படி தேவைகளுக்கே பாவம் எதை உருட்டி எப்படிப் பிரட்டினாரோ.\nஒருமுறை ஒரு சங்கீத வித்வான் கணேசனிடம் பேசிக் கொண்டிந்தது காதில் விழுந்தது, “ஐயோ பாவமாச்சே, மேடைல உட்காரும்போது நல்ல துணியா இருக்கட்டுமேனு வந்து வாங்கிக்கோன்னா, இப்படி பிகு பண்ணிக்கிறியே”.\nஅப்புறம் கணேசனிடம் கேட்ட போது, “ஆமாம் என்னமோ புதுசையா தூக்கிக் குடுத்துடுவான். கந்தலும் கம்பலையுமா நாலு வேட்டியைக் குடுத்துட்டு, அடுத்த அஞ்சு கச்சேரிக்கு ஓசில தம்புரா போடச் சொல்லுவான். போறும் போறும் என்னமோ புதுசையா தூக்கிக் குடுத்துடுவான். கந்தலும் கம்பலையுமா நாலு வேட்டியைக் குடுத்துட்டு, அடுத்த அஞ்சு கச்சேரிக்கு ஓசில தம்புரா போடச் சொல்லுவான். போறும் போறும் நான் புது வேட்டி உடுத்தறதைப் பார்க்கறதுக்குதான் கச்சேரிக்கு வராளாக்கும்”, என்றார்.\nதம்புரா கணேசனுக்கு வேறு தொழில் தெரியுமா சொந்த வீடிருந்ததா அவர் குடும்பச் சூழல் என்ன\nசிரிக்கச் சிரிக்கப் பேசிய வேளைகளில் ஏதாவது கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கலாம்.\nஉலகில் எத்தனையோ அவலங்கள். பார்த்தும் பார்க்காது போவது போல இதையும் கடந்து சென்றுகொண்டிருக்கிறேன்….வேறென்ன சொல்ல…\nஅளுமை இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது tambura ganesan | 1 பின்னூட்டம்\nமேல் செப்ரெம்பர் 20, 2019 இல் 4:35 முப | மறுமொழி Rs Ramaswamy\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஇலுப்பூர் பஞ்சாமி – நிரவதிஸுகதா – சஞ்சய் சுப்ரமண்யன்\nவித்வான் மதுரை சீனிவாஸன் (சீனா குட்டி)\nஇலுப்பூர் பஞ்சாமி – நிரவதிஸுகதா – சஞ்சய் சுப்ரமண்யன் இல் Bharath natarajan\nஇலுப்பூர் பஞ்சாமி – நிரவதிஸுகதா – சஞ்சய் சுப்ரமண்யன் இல் Ramakrishnan\nஇலுப்பூர் பஞ்சாமி – நிரவதிஸுகதா – சஞ்சய் சுப்ரமண்யன் இல் Mahadevan\nஇலுப்பூர் பஞ்சாமி இல் இலப்பூர் பஞ்சாமி – நிரவதிஸுகதா – சஞ்சய் சுப்ரமண்யன் | கமகம்\nஇலுப்பூர் பஞ்சாமி - நிரவதிஸுகதா - சஞ்சய் சுப்ரமண்யன்\nஓ.எஸ்.டி @ ஸ்ரீங்கேரி மடம்\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\n@elavasam @iPammal இன���னும் பத்து வருஷம் போகட்டும் 2 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/528240", "date_download": "2020-05-24T23:34:55Z", "digest": "sha1:2V4RGOXTOWUGH67EPO35NTQJYTIDRXA3", "length": 7493, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "All kinds of applications, same identity card, Minister Amit Shah | அனைத்து விதமான பயன்பாடுகள், சேவைகளுக்கு ஒரே விதமான அடையாள அட்டை : அமைச்சர் அமித்ஷா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅனைத்து விதமான பயன்பாடுகள், சேவைகளுக்கு ஒரே விதமான அடையாள அட்டை : அமைச்சர் அமித்ஷா\nடெல்லி: அனைத்து விதமான பயன்பாடுகள் மற்றும் சேவைகளுக்கு ஒரே விதமான அடையாள அட்டை அல்லது அடையாள ஆவணம் தேவை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த தகவல்கள் மற்றும் அறிக்கை 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை விட மிகக் குறைந்த காலகட்டத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.\nகேரளாவில் ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி\nஅத்தியாவசியப் பொருட்களை டெலி���ரி செய்யும் சேவையை ஜியோமார்ட் தொடங்கவுள்ளதாக தகவல்\nபுதுச்சேரியில் நாளை மதுக்கடைகள் திறக்க அரசு உத்தரவு; சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்தல்\nடெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 30 பேர் உயிரிழப்பு.: அதிர்ச்சியில் டெல்லி மக்கள்\nகொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியில் பாம்பை விட்டு கடிக்க வைத்து மாற்றுத்திறனாளி பெண் கொலை\nமகாராஷ்டிரா மாநிலத்தில் வருகின்ற மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிய வாய்ப்பில்லை: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்\nநாடு முழுவதும் தொழிலாளர்களுக்காக இதுவரை 2,818 சிறப்பு ரயில்கள் இயக்கம்.:ரயில்வே தகவல்\nராஜஸ்தானில் மேலும் 100 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி\nகொரோனா இல்லாத கோவா; உள்ளூர் பயணிகள் சுற்றுலாதலங்களுக்கு வரத் தடையில்லை..அரசு அறிவிப்பு\nஇதுதான் காங். உண்மை முகம்: மாணவர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்ப ரூ.36 லட்சம் பெற்ற ராஜஸ்தான் அரசு...பாஜக கடும் தாக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-05-24T23:48:50Z", "digest": "sha1:TSC4P6GPURHMZJGGHPAW74Z64EU2AQ4L", "length": 11562, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதுப்பாலப்பட்டு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணா துரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபுதுப்பாலப்பட்டு ஊராட்சி (Pudupalapattu Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 6658 ஆகும். இவர்களில் பெண்கள் 3293 பேரும் ஆண்கள் 3365 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 7\nமேல் ந��லை நீர்த்தேக்கத் தொட்டிகள் 8\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 16\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 7\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கல்வராயன்மலை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஆரம்பூண்டி · இன்னாடு · கரியாலூர் · கிளாக்காடு · குண்டியாநத்தம் · மணியார்பாளையம் · மேல்பாச்சேரி · பாச்சேரி · பொட்டியம் · சேராப்பட்டு · தொரடிபட்டு · வெள்ளிமலை · வெங்கோடு · வஞ்சிக்குழி · புதுப்பாலப்பட்டு\nவிழுப்புரம் - உளுந்தூர்பேட்டை · ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கல்வராயன் மலை · கள்ளக்குறிச்சி · கோலியனூர் · சங்கராபுரம் · சின்னசேலம் · செஞ்சி · தியாகதுர்கம் · திருக்கோவிலூர் திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · ரிஷிவந்தியம் · வல்லம் · வானூர் · விக்கிரவாண்டி ·\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 20:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thentamil.forumta.net/", "date_download": "2020-05-24T21:56:37Z", "digest": "sha1:QL6CV42CK2F3JRBVSJ44UDNLFFKLAPYN", "length": 18739, "nlines": 437, "source_domain": "thentamil.forumta.net", "title": "தேன் தமிழ்", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரி���ித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nபுதிய நண்பர்களின் சுய அறிமுகம்.\nகேள்வி - பதில் பகுதி\nநண்பர்களின் கேள்விகளுக்கு தெரிந்தவர்கள் பதிலளியுங்கள்\nஇத் தளம் பற்றிய தங்களின் ஆலோசனைகளை அனைவரும் பதியலாம். மறக்காமல் உங்கள் E-mail Id கொடுக்கவேண்டும்..\nதிருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்\nதிருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)\nதிருமலை திருவேங்கடவனை எவ்வாறு விரைவில் தரிசனம் செய்வது விவரம்..\nதேனீக்கள் பூக்களைதேடிச் செல்லும், இங்குள்ள கவிதைகள் பதிபவரை கண்டு துள்ளும்.\nபடித்ததில் பிடித்த கவிதைகளை இங்கு பதிவிடுங்கள்.\nநக்கல் நையாண்டி கவிதைகளை மட்டும் பதியவும்.\nமுக்கிய செய்திகள், தினசரி செய்திகள், உலகச் செய்திகள் காட்டுத் தீ போல பரவி வருவதை இங்கு காணலாம்.\nவேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்\nTNPSCபோன்றவைகள் பற்றிய விவரம் புத்தகங்கள்..வழிமுறைகள் இங்கு கிடைக்கும்..\nIPL - 6 பைனலுக்கு போ...\nஉண்மை நிகழ்வுகள் : உங்கள் ஊரிலோ (அ) மற்ற இடத்திலோ நடந்த நிகழ்வுகள்\nஉலகின் அதிவேகமான 10 ...\nதிருக்குறள், மற்றும் பல நூல்கள்\nஉண்மை நண்பன் - சிறுக...\nசிறுவர்களுக்குத் தேவையான பல தகவல்கள் படங்களுடன் கிடைக்கும்..\n உள்ளவந்து படிச்சி பாரு நூறு வருஷம் சாகமாட்ட\nஇன்பமாய் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்கள்.\nஊட்டி மலை ரயில் பயணம...\nதகவல் தொடர்பு தொழில் நுட்பம்\nதமிழ் திரைப்படப் பாடல்களை கேட்கலாம், தரவிறக்கலாம்.\nசெல்போன் பற்றிய தகவல்களை பதியலாம்.\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்... வருமுன் காப்பதே சிறந்தது...\nநமது நோய்களை அறிந்த ஆண்டவன் தந்த மருந்துகள்...\nகோலங்கள் கற்றும் மருதாணி வடிவங்கள் மாதிரிகள்....\nசுற்றுலா தளங்கள் Tourist Places\nபார்க்கவேண்டிய சுற்றுலா தளங்கள் பற்றிய விவரங்கள் சுத்திப்பாக்கலாம் வாங்க ...\nதிரை உலகம் ஒரு பார்வை\nசினிமா பற்றிய தகவல்களை பெறலாம்.\nதேர்தல் என்பது அரசியல் வாதிகளுக்கு திருவிழா..\nபொது மக்களுக்கு சூதாட்ட விழா.. Etc....\nதமிழ் குடிமகன் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய விவரங்களில் சில..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-05-24T22:14:38Z", "digest": "sha1:UVVKMCNNMUFODQVYM4B72PFKWL2OI7DI", "length": 7496, "nlines": 131, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ். சிறைச்சாலை – GTN", "raw_content": "\nTag - யாழ். சிறைச்சாலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.சிறைச்சாலையில் உயிரை மாய்க்க முற்பட்ட கைதி காப்பாற்றப்பட்டுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்தேக நபரை சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் தாக்கினார்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். சிறைச்சாலைக்குள் கைதிகளிடம் கைபேசி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு போதை பொருள் கடத்தும் சம்பவங்கள் அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். சிறைச்சாலையில் இந்திய மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்\nயாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள 31 இந்திய...\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69. May 24, 2020\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்… May 24, 2020\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில��� May 24, 2020\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு May 24, 2020\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி May 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_184334/20191010122409.html", "date_download": "2020-05-24T21:31:03Z", "digest": "sha1:YTFBZNNMDANOXWLL5YZHI5UDO76S5PGA", "length": 6679, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "குமரியில் பூத்துக் குலுங்கும் செங்காந்தள் மலா்கள்", "raw_content": "குமரியில் பூத்துக் குலுங்கும் செங்காந்தள் மலா்கள்\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகுமரியில் பூத்துக் குலுங்கும் செங்காந்தள் மலா்கள்\nகுமரி மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளில் செங்காந்தள் மலா்கள் தாமாக பூத்துக் குலுங்குகின்றன.\nதமிழகத்தின் மாநில மலராக அங்கீகரிக்கப்பட்டுள்ள செங்காந்தள் மலா், சங்க இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் காந்தள் செடிக்கு தனியிடம் உள்ளது. பழங்குடிகள் இதன் நச்சினை ஈட்டிமுனைகளில் தடவி வேட்டைக்குப் பயன்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.\nசெங்காந்தள் செடியின் கிழங்குகளும், வோ்களும் அதன் விதைகளும் புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்��தால் தற்போது உலகமெங்கும் வணிக ரீதியாக செங்காந்தள் பயிரப்படுகிறது. தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் தற்போது செங்காந்தள் அதிக அளவில் பயிரப்படுகிறது.கன்னியாகுமரி மாவட்டத்தில் குலசேகரம் அருகேயுள்ள திருந்திக்கரை மலைப் பகுதிகளில் செங்காந்தள் செடிகள் காணப்படுகின்றன. தற்போது அவை பூத்துக் குலுங்கியுள்ளது கண்கொள்ளாக் காட்சியாகத் திகழ்கிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆசாரிப்பள்ளம் அம்மா உணவகம் மூடப்பட்டது\nபெருஞ்சாணி அணை நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்வு\nபத்தாம் வகுப்பு தேர்வு நடத்த தயாராகும் பள்ளிகள்\nகொரோனா வார்டில் உள்ளவர்களுக்கு மீண்டும் சோதனை\nவடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் பணி\nவட்டி தள்ளுபடி சலுகை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது : வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு\nஒரே குடும்பத்தில் 3 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/plus-2-exam-in-the-paddy-district-the-passing-rate-is-lower/c77058-w2931-cid330590-su6269.htm", "date_download": "2020-05-24T22:36:52Z", "digest": "sha1:XM2VHSDMMCVUPGBTKYFWGDUKIPWJ6TSP", "length": 3140, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "பிளஸ் 2 தேர்வு: நெல்லை மாவட்டத்தில், கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைவு!", "raw_content": "\nபிளஸ் 2 தேர்வு: நெல்லை மாவட்டத்தில், கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைவு\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.\nதமிழகத்தில் 2018-19 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 91.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர்கள் 88.57%, மாணவியர் 93.64%. வழக்கம் போல் தேர்ச்சியில், மாணவர்களை விட மாணவிகளே அதிகம்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 317 பள்ளிகளில் 38 ஆயிரத்து 662 மாணவ மாணவிகள் மேல்நிலைத் தேர்வு எழுதினர், இதில், 36 ஆயிரத்து 501 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் இந்த தேர்ச்சி சதவீதம் 94.41 சதவீதம் ஆகும். சென்ற ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 95.15% ஆகும். கடந்த ஆண்டை விட திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2009/03/blog-post_16.html", "date_download": "2020-05-24T22:25:05Z", "digest": "sha1:X6YQYLGX5JQ3V7BTARGWW22ZS3JWXQOW", "length": 18089, "nlines": 26, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: நிராகரிப்பின் வலி..", "raw_content": "\nஅவர் ஒரு பிரபலமான முன்னாள் நடிகர் , எம்.ஜி.ஆரைப்போல வந்திருக்க வேண்டியவர். அரைடிராயர் போட்டுக்கொண்டு தனது முதல் ஹிட்டை கொடுத்தவர். அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போயிருந்தார். அவர் மனைவியும் ஒரு நடிகை. சமீபகாலமாக தொ.காட்சித்தொடர்களில் அதிகம் காணமுடிகின்ற ஒருவர்.இருவருக்கும் காதல் திருமணம். பல ஆண்டுகள் திரையுலகத்திற்கே எடுத்துக்காட்டாய் வாழ்ந்த தம்பதியினர் அவர்கள். தோல்விகள் தாலாட்டும் காலத்தில் அந்த நடிகருக்கு மேலும் ஒரு தோல்வி. திருமணமுறிவு.\nவிவாகரத்து கோருகிறார் அந்த நடிகை. விவாகரத்து கிடைக்கிறது. ஜீவனாம்சமாக நடிகர் இத்தனை ஆண்டுகளும் உழைத்துச்சேர்த்த மொத்த சொத்தும் கை மாறுகிறது. நடுத்தெருவில் ஆதரவின்றி ஒரு வேளை சோற்றுக்கே சிரமப்படும் நிலைக்கு ஆளாகிறார் நடிகர். சில வருடங்களுக்கு முன்னால் நடந்த இந்த சம்பவம் ஜனரஞ்சக பத்திரிக்கைகள் சிலவற்றில் அந்த நடிகரின் பரிதாப நிலை என ஒரு வாரச் செய்தியாக வெளியானது பெரும்பாலோருக்கும் தெரிந்திருக்கும். நிராகரிப்பின் வலியை அன்று அந்த நடிகரின் கண்களில் காண முடிந்தது.\nஉங்கள் உயிருக்கும் மேலாக நீங்கள் காதலிக்கும் காதலியோ மனைவியோ உங்களை முற்றாக நிராகரிக்கிறார். விவாகரத்துக் கோருகிறார். உங்களை நடுத்தெருவில் அநாதையாய் நிற்கவைத்து நீங்கள் கதறி அழும்போது கைகொட்டி சிரிக்கிறார��. வெளிநாட்டவரான உங்கள் பாஸ்போர்ட்டை திருடிக்கொள்கிறார். உங்கள் மீது பொய் வழக்குப்போட்டு காவல்துறையிடம் மாட்டிவிடுகிறார். உங்கள் வாழ்க்கையையே சூன்யமாக்குகிறார். என்ன செய்வீர்கள் இப்படித்தான் துவங்குகிறது WHITE திரைப்படம். போலந்து நாட்டு திரைப்படமான இதை இயக்கியவர் கிறிஸ்போம் கிரிஸ்லோஸ்கி. Three colours என்கிற தொடர் திரைப்படங்களில் இது இரண்டாவது. (முதல் படம் BLUE மூன்றாவது RED)\nகோர்ட்டில் துவங்குகிறது திரைப்படம். விவாகரத்து வழக்கு. மணமாகி ஆறுமாதத்திற்குள் . இவன் மறுக்கிறான். அவன் அவளை உயிருக்கும் மேலாய் காதலிப்பதாய் கூறுகிறான். அவளோ நான் அவனை காதலிக்கவில்லை என நீதிபதியிடம் வாதிடுகிறாள். இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுகிறது. அவனும் அவளும் இணைந்து நடத்திய சலூன்,வங்கிக்கணக்கு,சொந்த வீடு அனைத்தையும் பிடுங்கிக்கொள்கிறாள். சலூனை எரிக்க முயன்றான் என போலிஸில் புகார் செய்வேன் இனி இங்கே வராதே என வீட்டைவிட்டு விரட்டுகிறாள். ரயில்நிலையத்தில் ஒரு பிச்சைக்காரனாய் அமர்ந்திருக்கிறான்.\nஅவன் போலந்தின் 'வார் சா'(WARSAW) நகரத்தில் வளர்ந்தவன். அந்த ஊரின் மிகப்பிரபலமான சலூனின் முதலாளி. வார்சாவில் நடந்த ஒரு போட்டியில் பங்கேற்க வந்தவளை காதலித்து அவளுக்காக பாரிஸுக்கு வந்தவன். தனது பாக்கெட்சீப்பில் ஒரு கர்சீப்பை வைத்து வாயினால் மௌத்தார்கனைப்போல வாசித்து ரயில்நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறான். போலந்தின் மிகப்பிரபலமான பாடலை வாசிக்கிறான். அந்த வழியே வரும் ஒரு பெரியவர் அவனுக்கு சில்லரைகளை போடுகிறார். நின்று பார்க்கிறார். இருவரும் சேர்ந்து குடிக்கின்றனர். அவரும் போலந்தை சேர்ந்தவர். அவனை தான் ஊருக்கே அழைத்து செல்வதாய் கூறுகிறார். ஆனால் அங்கே ஒருவரை கொலை செய்யவேண்டும் என்கிறார். இவனது பாஸ்போர்ட்டை அவள் பிடுங்கி தொலைத்துவிட்டிருந்தாள். இவன் தனது மிகப்பெரிய பெட்டியில் மறைந்து கொள்வதாகவும் அதை வைத்துக்கொண்டு விமானத்தில் தப்பிக்கலாம் என்றும் திட்டமிடுகிறான். போலந்தில் பெரியவர் இறங்குகிறார் அவன் இருக்கும் பெட்டியை தேடுகிறார். பெட்டியை வரவில்லை. அவன் அடைந்திருக்கும் பெட்டியை திருடர்கள் சிலர் திருடிக்கொண்டுபோய் திறந்து பார்க்க இவன். அவனை அடித்து உதைத்து கையிலிருக்கும் வாட்சைபிட��ங்கிக்கொண்டு விரட்டி விடுகின்றனர்.\nமீண்டும் ஊர்திரும்பிய மகிழ்ச்சியில் கடினமாய் உழைக்கிறான். ஒரு பணக்காரனிடம் அடியாளாய் சேருகிறான். பணக்காரனை ஏமாற்றுகிறான். பெரியவரிடம் சென்று கொலைசெய்யத் தயார் என்கிறான். (தற்கொலை செய்துகொள்ள மனமில்லாத வாழ்வில் சலிப்படைந்த ஒருவனை அவன் அனுமதியோடு கொல்வதே திட்டம்) . கொலை செய்ய செல்கிறான் அங்கே அந்த பெரியவர். பாக்கெட்டில் பணமிருக்கிறது என்னை கொன்று அந்த பணத்தை எடுத்துக்கொள் என்கிறார். அவன் அவரை சுடுகிறான். ஆனால் அவர் இறக்கவில்லை. அது போலி குண்டு. அவர் வாழ்வின் அர்த்தம் உணர்கிறார். அதற்கு பரிசாய் பணம் தருகிறார். இவன் அதைக்கொண்டு தொழில் துவங்கி பணக்காரனாகிறான். தன் பணத்தை கொண்டு தன் மனைவியை பழிவாங்க ஒரு பயங்கரமான திட்டத்தை தீட்டுகிறான் . இதற்கு மேல் இந்த படத்தின் கதையை கூறிவிட்டால் படத்திற்கு நான் செய்யும் மிகப்பெரிய துரோகமாய் அது அமைந்து விடக்கூடும்.\n1994 ல் வெளியான இத்திரைப்படம் பெர்லின் திரைப்படவிழாவில் வெள்ளிக்கரடி விருதுப்பெற்ற ஒன்றாகும். ஒரு சாதாரண கதையை எடுத்துக்கொண்டு மிகச்சிறந்த திரைக்கதையின் மூலம் படத்தை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.\nஒரு காட்சியில் அவனுக்கு உதவும் பெரியவர் உன் காதலி எப்படி இருப்பாள் எனக் கேட்கிறார். இவன் அவள் தேவதையை ஒத்து இருப்பவள் வா காட்டுகிறேன் என அவரை அழைத்துக்கொண்டு அவள் வீட்டு வாசலுக்கு அழைத்து செல்கிறான். ஜன்னலில் அவனது நிழல் தெரிகிறது. பார் அவள்தான் எனக்காட்டுகிறான். சிறிது நேரத்தில் விளக்கு அணைந்து விடுகிறது. அவன் இது அவள் தூங்கும் நேரம் என்கிறான். மீண்டும் விளக்கு எரிகிறது. இப்போது ஒரு ஆணின் நிழல் தெரிகிறது. பெரியவரோ ஆமாம் ஆமாம் இது தூங்கும் நேரம்தான் என்று கிண்டலாக சிரிக்கிறார். இவனோ பைத்தியம் பிடித்தவனாய் தெருவோர டெலிபோன் பூத்துக்கு ஓடுகிறான். அவளுக்கு போன் செய்கிறான் , அவள் போனை எடுத்து சரியான நேரத்தில் அழைத்திருக்கிறாய் எனக் கூறி அவளும் அந்த இன்னொருவனும் சேர்ந்து புணரும் ஓசையையும் கட்டில் கிறீச்சிடும் சத்தமும் அவள் முனகும் சத்தத்தையும் கேட்க வைக்கிறாள். அவன் டெலிபோன் பூத்திலேயே கண்ணீர்மல்க கதறி அழுகிறான். ஹிட்லரின் சித்ரவதை முகாம்கள் குறித்த திரைப்படங்களில் காட்டப்படும் வன்முறையை விட ஆயிரம் மடங்கு வன்முறையான காட்சியாகத்தோன்றியது அது. இது போல ஒவ்வொரு காட்சியும் வலிமையானதாய் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஆண்களின் காதல்,நிராகரிப்பின் வலி குறித்த ஒரு கதையை தேர்ந்தெடுத்து அதன் வலி சிறிதும் குறையாமல் படம் நெடுக நகைச்சுவையாய் சொல்லிச்செல்லும் இத்திரைப்படம் மேற்கத்திய நாடுகளில் புகழ்பெற்ற பிளாக் காமெடி வகையை சேர்ந்த ஒரு படமாகும். படம் நெடுக கிடைக்கும் நகைச்சுவையான உரையாடல்கள் ஒரு காட்சியில் கூட படத்தின் பாதையை மாற்றாமல் நிராகரிப்பின் வலியிலேயே பயணிக்கிறது. அதை ஒவ்வொரு காட்சியும் உணர்த்துகிறது.\nபடத்தின் பெயருக்கேற்றாற் போல் படம் நெடுக நம்மோடு அந்த வெண்மையும் பயணிக்கிறது. பாரிஸின் வீதிகளில் வானம் முழுக்க வெண்மையாகவும் , போலந்தின் வீதிகளில் நிலம் முழுக்க பனிமூடி வெண்மையாகவும் காட்சிகள் அமைத்தது அருமை. அதன் குறியீடுகள் தரும் செய்தியை உணரமுடியவில்லை.\nபடத்தின் இயக்குனர் கிரிஸ்லோஸ்கி இத்திரைப்பட வரிசை குறித்து ஒரு பேட்டியில் இப்படிக்குறிப்பிட்டார்.'' இத்திரைப்பட வரிசைக்கு ஏன் BLUE,WHITE,RED எனப் பெயரிட்டேன் தெரியுமா , இப்படங்களின் தயாரிப்பாளர்கள் பிரான்சைச்சேர்ந்தவர்கள், வேறு நாட்டினவராக இருந்திருத்தால் அவர்களுக்கேற்றாற் போல வேறு பெயர்களை தேர்ந்தெடுத்திருப்பேன், ஆனால் படங்கள் இந்த மூன்றாக மட்டுமே இருந்திருக்கும் '' என்றார். கிரிஸ்லோஸ்கி போலந்து நாட்டின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர்.\nபடத்தின் நாயகனாக நடித்த ஜமோச்வ்ஸ்கி படம் நெடுக தன் அப்பாவி நடிப்பாலும் உடலசைவு மொழியாலும் அசத்தியிருப்பார். நாயகியாய் வரும் ஜீலி டெல்பி , மூன்றாம்பிறை ஸ்ரீதேவியைப்போல கிளைமாக்ஸில் மொத்தமாய் அள்ளிவிடுகிறார். அசத்தலான நடிப்பு.\nபடம் நெடுக வரும் அமைதியான மெல்லிய இசை படத்தோடு நம்மையும் சேர்ந்து இணைக்கும் பாலமாக இருக்கிறது.\nவாய்ப்புக்கிடைத்தால் நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-05-24T22:31:26Z", "digest": "sha1:BH4SEOX6HO4GFVWWQSJLXFC5XXEO3J3T", "length": 5552, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "ஓய்வு பெற்ற பின் ரொனால்டோ என்ன செய்வார்? - EPDP NEWS", "raw_content": "\nஓய்வு பெற்ற பின் ரொனால்டோ என்ன செய்வார்\nபோர்த்துக்கல் கால்பந்தாட்ட வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ தனது நாட்டில் சொந்தமாக நட்சத்திர ஹோட்டல் ஒன்றை தொடங்கியுள்ளார்.\nகிரிஸ்டினாயோ ரொனால்டோ, கால்பந்து உலகில் இந்த பெயரை உச்சரிக்காதவர்களே இருக்க முடியாது. போர்த்துக்கல் கால்பந்தாட்ட வீரரான ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்கான தற்பொழுது விளையாடி வருகிறார்.\n2016 ஐரோப்பிய கோப்பையை போர்த்துக்கல் அணி தனதாக்கி கொண்டதன் பிறகு புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார். இந்நிலையில் தனது சொந்த நாட்டில் லிஸ்பன் நகரில் தனது இரண்டாவது 7 நட்சத்திர விடுதி ஒன்றை தொடங்கியுள்ளார்.\n81 அறைகள் கொண்ட இந்த சொகுசு ஹோட்டலை பெஸ்ச்டானா என்ற நிறுவனத்துடன் இணைந்து தொடங்கியுள்ளார். இந்த சொகுசு ஹோட்டலின் மதிப்பு 54 மில்லியன் யூரோ என்பது குறிப்பிடத்தக்கது.\nகால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு உலகம் முழுவதும் தொடர் நட்சத்திர ஹோட்டல்களை தொடங்க வேண்டும் என்பதே தனது நீண்ட கால ஆசை என ரொனால்டோ தெரிவித்துள்ளார். 31 வயதான ரொனால்டோ இது குறித்து கூறும்போது, கால்பந்து போட்டிகளிலிருந்து ஓவ்வு பெற்ற பிறகு செய்ய வேண்டியவைகளை இப்போதே திட்டமிட வேண்டும் என்று தெரிவித்தார்.\nபுதிய நோ போல் சமிக்ஞை அறிமுகம்\nT 20 தொடரிலிருந்து ஸ்மித் திடீர் விலகல்\nஅணித்தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார் கம்பீர்\nமீண்டும் இந்திய அணியில்மொஹமட் ஷமி\nகுற்றச்சாட்டை மறுக்கும் இலங்கை கிரிக்கெட் சபை\nமூன்றாவது போட்டியிலும் இலங்கை அணி படுதோல்வி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2020-05-24T22:23:00Z", "digest": "sha1:VCLSCALOC2WRGALLJ6T75QDT7INOIEK7", "length": 7646, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் யார்? அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின! - EPDP NEWS", "raw_content": "\nதாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் யார்\nதுருக்கியில் Ataturk விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டனர், 240 பேர் காயமடைந்தனர்.\nஇந்த தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகள் தான் நடத்தியிருக்க கூடும் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்கள் தரப்பில் எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.\nஅவர்கள் தற்கொலை குண்டுகளை தங்கள் ஆடையில் வைத்திருந்ததும், ஏகே 47 ரக துப்பாக்கிகளையும் வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் மூன்று பேரிடமும் ரஷ்ய நாட்டு கடவுச்சீட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவிமான நிலையத்திலிருந்து 12 மைல் தொலைவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 32 நாட்களுக்கு முன் முதல் மாடியில் வீடு எடுத்து தங்கியுள்ளனர். அவர்களிடம் தங்களது கடவுச்சீட்டை காண்பித்ததுடன், ரஷ்ய மொழியில் பேசியுள்ளனர்.\nஅடுக்குமாடி குடியிருப்பில் வசித்த போது அண்டை வீட்டாருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளாத தீவிரவாதிகள், அடிக்கடி தங்களுக்குள் சத்தம் போட்டு வாக்குவாதம் செய்து வந்துள்ளனர். காரில் ஏறி விமான நிலையம் வந்த தீவிரவாதிகள் தனித்தனியாக பிரிந்து சென்று தாக்குதலை நடத்தியுள்ளனர்.\nமுதலில் வெளிநாட்டு பயணிகளை நோக்கி சரமாரியாக சுட்ட தீவிரவாதிகள் பின்னர் பொதுமக்களுடன் ஒன்றாக கலந்து தாங்களும் தப்பி ஓடுவதை போல நாடகமாடியுள்ளனர், அப்போது தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர்.\nமேலும் இவர்கள் மூவரும் கடந்த ஓராண்டுக்கு முன், ரக்கா நகரில் ஐஎஸ் தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்த பொலிசார், அங்கிருந்த பொருட்களை கைப்பற்றியதுடன், விசாரணையை துரிதப்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஆந்திரா, தெலுங்கானாவில் வெப்பத்திற்கு 111 பேர் பலி\nகாவிரி பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சர் தலைமையில் டெல்லியில் தமிழக, கர்நாடக முதலமைச்சர்கள் கூட்டம்...\nசீன நிதி வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்க சீனா நடவடிக்கை\nகாவிரி விவகாரம்: தமிழகத்தில் செப்டம்பர் 16 முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு\nஇந்தியாவிடம் குற்றவாளிகளை ஒப்படையுங்கள் - பிரதமர் மோடி \nசிரியாவில் 30 நாள் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/2_81.html", "date_download": "2020-05-24T22:42:43Z", "digest": "sha1:XVHB4LQQK6C4VHWVZUW2U6LTZA667IBJ", "length": 38600, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தந்தையின் கையில் உயிரைவிட்ட சிறுவனின் கடைசி நிமிடங்கள் - 2 முறை தலையில் சுட்ட தீவிரவாதி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதந்தையின் கையில் உயிரைவிட்ட சிறுவனின் கடைசி நிமிடங்கள் - 2 முறை தலையில் சுட்ட தீவிரவாதி\nகடந்த 15 ஆம் திகதி நியூசிலாந்து மசூதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இறந்துபோன 3 வயது சிறுவனின் கடைசி நிமிடங்கள் குறித்து அவரது குடும்பத்தார் கவலையோடு பகிர்ந்துள்ளனர்.\nAl Noor மசூதியில் சம்பவம் நடைபெற்ற போது 3 வயது சிறுவன் Mucaad தனது தந்தையின் மடியில் அமர்ந்திருந்துள்ளான். துப்பாக்கியால் தீவிரவாதி Brenton Tarrant சுடுவதற்கு முன்னர் தான் , தனது தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.\nமுத்தமிட்ட சிறிது நேரத்தில் தீவிரவாதி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், Mucaad தனது மடியில் சரிந்துள்ளான். தனது மகன் இறந்துவிட்டான் என தந்தை நினைத்த நேரத்தில், திடீரென அப்பா அப்பா என Mucaad அழைத்துள்ளான்.\nஅதுவே, அவனது கடைசி அழைப்பாக இருந்துள்ளது. இச்சிறுவனின் சத்தத்தை கேட்ட தீவிரவாதி மீண்டும் தலையில் சுட்டதில் தனது தந்தையின் கையில் உயிரை விட்டுள்ளான்.\nசகோதரி Luul Ibrahim கூறியதாவது, முதல் முறை துப்பாக்கியால் சுட்டபோது எனது தம்பி உயிருடன் இருந்தான், ஆனால் தீவிரவாதி மீண்டும் எனது தம்பியின் தலையில் சுட்டுள்ளா���். எனது தந்தைக்கு முத்தமிட்டது, அவரது கையில் எனது தம்பி உயிரை விட்டதை மறக்கமுடியவில்லை, கையில் எனது தம்பியை சுமந்துவருகையில் மீண்டும் அவன் எழுந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் வந்தார், ஆனால் அது பொய்த்துவிட்டது என கூறியுள்ளார்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\n700 தப்லீக் ஜமாஅத்தினருக்கு நடந்த கொடுமைகள் - ஸஹர் எப்படி செய்தார்கள் தெரியுமா..\nடெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் பரிதவித்துக்கொண்டிருந்த 700க்கும் மேற்பட்ட தப்லீக் ஜமாஅத்தினர் இன்று தமிழகம் திரும்புவது ...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nஇன்று உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணை - சூடு பறக்கச்செய்த சுமந்திரனின் வாதம்\n(எம்.எப்.எம்.பஸீர்) பாராளுமன்ற அமர்வொன்று இன்று, நாடு மூன்று மாதங்களுக்கு மேல் இயங்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திர...\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\nகட்டுவாபிட்டி குண்டுதாரி தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் சாட்சி\n- அததெரன - உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கட்டுவாபிட்டி தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலை நடத்திய குண்டுதாரி தங்கியிருந்த வீட்டின் உரிமைய...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர�� கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/category/leaders/leaders_others/", "date_download": "2020-05-24T21:20:22Z", "digest": "sha1:XCJVJPDYOKIZTKXTT3UC6RANXJEMCTIH", "length": 7423, "nlines": 127, "source_domain": "www.velanai.com", "title": "Others", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\n1936 – 1947 ஆண்டுவரையுள்ள காலப் பகுதி தீவுப்பகுதியின் பொற்காலம் எனலாம். இலங்கை சட்டசபைத் தலைவராக வேலணையூர் பெருமகன் சேர்.வை.துரைசுவாமி வீற்றிருந்த காலப்பகுதி இது. இந்த வாய்ப்பைப்...\n“தீவக தீபம்” – பண்டிதர் க.சிவலிங்கம், பிரசித்த நொத்தாரிசு\nவேலணை மத்திய மகாவித்தியாலயத்தை எந்த இடத்தில் நிறுவுவதென நிர்ணயிப்பதில் பல வாக்குவாதங்கள் ஏற்பட்ட போது அது தீவுப்பகுதி முழுவதற்கும் பொதுவான ஒன்றாதலால், அது இப்பொழுது இருக்குமிடத்தில் நிறுவப்பட...\nமுற்றத்து மல்லிகையாகிய ஈழத்துச் சதன் என்னும் சோமக்கிளி\nசமீபத்தில் கதியால் அவர்களி்ன் கிடுகுவேலியில், பல்குரல் கலைஞரான (மிமிக்ரி) மறைந்த ஈழத்துச்சதன் பற்றிய கட்டுரையினை வாசிக்க நேர்ந்தது. தூரதிர்ஷ்டவசமாக ஈழத்துச்சதனின் பல்குரல் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் எதுவுமே...\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nEvents / வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை\nபொங்கல் விழா – ஆத்திசூடி மக்கள் ஒன்றியம்- நிழல் பட தொகுப்பு\nNews / வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்\nவேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் 72 ஆவது பாடசாலைத்தினமும், பரிசளிப்பு விழாவும்.\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nFeatured / நம்மவர் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/every-ration-card-holders-in-tamilnadu-will-get-a-token-for-getting-rs-1000-381499.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-05-24T22:39:52Z", "digest": "sha1:U6VRWX6SIGNYBOLSG4RRRD6AKPGAFWMG", "length": 16969, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்களே ஒரு நற்செய்தி.. ரேஷன்கடைகளில் ரூ.1000 வழங்க, வீட்டுக்கே டோக்கன் வரும்.. அமைச்சர் அறிவிப்பு | Every ration card holders in Tamilnadu will get a token for getting RS.1000 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\n3 வயதில் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nஆவசமான தெய்வானை யானை.. பலியான காளிமுத்து.. திருப்பரங்குன்றம் கோவிலில் சோகம்\nSports கொரோனா வைரஸ் உள்ளது.. எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.. பாக். கிரிக்கெட் வீரர் உருக்கமான வேண்டுகோள்\nMovies வரும்.. ஆனா.. வராது.. நரகாசூரன் ரிலீசுக்காக கிறிஸ்டோபர் நோலனின் உதவியை நாடிய கார்த்திக் நரேன்\nAutomobiles சென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமக்களே ஒரு நற்செய்தி.. ரேஷன்கடைகளில் ரூ.1000 வழங்க, வீட்டுக்கே டோக்கன் வரும்.. அமைச்சர் அறிவிப்பு\nசென்னை: ரூ.1000 உதவித்தொகைக்கான, டோக்கன் அனைவரி���் வீடுகளுக்கும் வந்து தரப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\nவைரஸ் பாதிப்பு காரணமாக வேலைக்கு செல்ல முடியாமலும், தொழில் செய்ய முடியாமலும் பொதுமக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று சில தினங்களுக்கு முன்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.\nநாளை முதல் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம் ஆரம்பிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே நிவாரணத் தொகையை வாங்குவதற்கும், ரேஷன் பொருட்களை வாங்குவதற்கும் ரேஷன் கடைகளில் கூட்டம் அலை மோதும் வாய்ப்பு உருவாகி இருந்தது.\nஇவ்வாறு கூட்டம் அதிகமாக வந்தால் சமுதாய விலகல் என்ற நோக்கத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும். கொரோனா வைரஸ் பாதிப்பு பரவுவதற்கு, இது வழியை ஏற்படுத்தி விடும் என்ற அச்சம் ஏற்பட்டது.\nஇந்த நிலையில்தான் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று மாலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை மற்றும் ரேஷன் பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு ரேஷன் கார்டுதாரர்கள் எப்போது வரவேண்டும் என்பதற்கு காலம் வகுக்கப்படும். ஒவ்வொருவரும் அவரவருக்கு குறிப்பிட்ட நேரத்தில்தான் ரேஷன் கடைக்கு செல்லவேண்டும்.\nகொரோனா.. அனைத்து ரேஷன் கார்டுக்கும் ரூ 2000 உதவி.. நாராயணசாமி அதிரடி\nஒரு ரேஷன் கடையில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 100 பேருக்கு இவ்வாறு வினியோகம் செய்யப்படும். அவரவருக்கு உரிய காலம் எது என்பது பற்றி எழுதப்பட்ட டோக்கன் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யப்படும். அந்த நேர அளவின் போதுதான் ரேஷன் கடைக்கு அவர்கள் செல்லவேண்டும். முண்டியடித்து கூட்டமாக சேரக்கூடாது. இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nகொரோனாவால் இன்று 8 பேர் மரண��்.. எல்லாம் சென்னையில் தான்.. இறப்பின் அதிர வைக்கும் பின்னணி\nதமிழகத்தில் கவலை அளிக்கும் 11 மாவட்டங்கள்.. கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரிப்பு.. மக்களே உஷார்\nபோருக்கு கூட இப்படி போவாங்களா- சரக்கு வாங்க பக்கத்து மாவட்டங்களுக்கு படையெடுத்த சென்னை குடிமகன்கள்\n20 மாவட்டங்களில் கிடுகிடு.. சென்னையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது.. முழு லிஸ்ட்\nதமிழகத்தில் ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது..\nரம்ஜான் பண்டிகை எதிரொலி... விறுவிறுவென உயர்ந்த சிக்கன், மட்டன் விலை..\nசமாதானத்தையும், சமத்துவத்தையும் பரப்பும் நாள்.. நாளை தமிழகத்தில் ரம்ஜான்.. இஸ்லாமியர்களின் பெருநாள்\n14 நாட்கள் தனிமை.. சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. விரைவில் தளர்வு\nதலைதூக்கும் ''வேதா நிலையம்'' பிரச்சனை... திமுகவின் தயவை நாடுகிறாரா ஜெ.தீபா\nவியாசர்பாடி மளிகைக் கடை கொள்ளை வழக்கு.. 7 மாதங்களுக்கு பிறகு 3 பேர் கைது.. 18 பவுன் பறிமுதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nration cards ration shop tamilnadu coronavirus ரேஷன் கார்டு ரேஷன் கடை தமிழகம் கொரோனா வைரஸ் காமராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=7&cid=843", "date_download": "2020-05-24T21:11:48Z", "digest": "sha1:FFAGS7OO7F34GEDCOG6VOHZXIYSB26SL", "length": 6983, "nlines": 43, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nகனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய சுயேச்சைக் குழு உறுப்பினர்கள்\nகனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய சுயேச்சைக் குழு உறுப்பினர்கள்\nகிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபைக்கு சுயேச்சை குழுவாக போட்டியிட்டு தொிவு செய்யப்பட்டுள்ள சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் பதினொரு உறுப்பினர்களும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் பிரதேச சபைக்குச் சென்றனர்.\nஇன்று காலை 6 மணியளவில் பிரதேச சபையின் உறுப்பினர்களும் முன்னாள் போராளிகள் சிலரும் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்த��ற்குச் சென்று விளக்கேற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்திய பின்னர் சபையின் முதலாவது கூட்டத்திற்குச் சென்றனர்.\nதங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள 11 உறுப்பினர்களில் பலா் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அத்தோடு அனைவரும் போராட்டக் காலங்களில் அதிக பங்களிப்புச் செய்தவர்கள் என்ற வகையிலும் நாங்கள் மாவீரர்களின் தியாகத்தை மதித்து எங்களின் மக்களுக்கான பணியை முன்னெடுக்கவுள்ளோம் என 2 மாவீரர்களின் சகோதரியும், முன்னாள் போராளியுமான தயாபரன் சர்மிளா [ நளினி ] தெரிவித்தார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/bike/2020/02/01125944/1283778/KTM-Duke-And-RC-BS6-Models-Launched-In-India.vpf", "date_download": "2020-05-24T21:10:11Z", "digest": "sha1:LK7S6HWKNOTUGWBJORA6DBENXWRLHDXH", "length": 15946, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "கே.டி.எம். டியூக் மற்றும் ஆர்.சி. பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம் || KTM Duke And RC BS6 Models Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 25-05-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகே.டி.எம். டியூக் மற்றும் ஆர்.சி. பி.எ���்.6 மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்\nகே.டி.எம். நிறுவனம் இந்திய சந்தையில் டியூக் மற்றும் ஆர்.சி. பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது.\nகே.டி.எம். டியூக் 200 பி.எஸ்.6\nகே.டி.எம். நிறுவனம் இந்திய சந்தையில் டியூக் மற்றும் ஆர்.சி. பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது.\nஆஸ்த்ரியாவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான கே.டி.எம். இந்திய சந்தையில் பி.எஸ்.6 ரக டியூக் மற்றும் ஆர்.சி. மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்தது. புதிய மாடல்களின் விலை முந்தைய பி.எஸ்.4 மாடலை விட ரூ. 3300 மற்றும் ரூ. 10,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n2020 கே.டி.எம். டியூக் 200 மாடல் சூப்பர் டியூக் 1290 ஆர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் புதிய லைட்வெயிட் ஸ்ப்லிட் டிரெலிஸ் ஃபிரேம், புதிய ஃபியூயல் டேன்க் மற்றும் புதிய தோற்றம் பெற்று இருக்கிறது. டியூக் 200 மாடலில் டூயல் சேனல் ஏ.பி.எஸ்., எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் எலெக்டிரானிக், டபுள்யூ.பி. சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.\n2020 கே.டி.எம். டியூக் 200 மற்றும் ஆர்.சி. 200 மாடல்களில் அல்ட்ரா காம்பேக்ட், லிக்விட் கூல்டு, DOHC, 4 வால்வ் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 24.6 பி.ஹெச்.பி. பவர், 19.3 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.\nஇவற்றின் விலை முறையே ரூ. 1,72,749 மற்றும் ரூ. 1,96,768 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nடியூக் 390 மற்றும் ஆர்.சி. 390 மாடலில் 373.3சிசி சிங்கிள் சிலிண்டர், 4 வால்வ் கொண்ட லிக்விட் கூல்டு DOHC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 43 பி.ஹெச்.பி. பவர், 37 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.\n2020 கே.டி.எம். டியூக் 390 மற்றும் ஆர்.சி. 390 மாடல்களின் விலை முறையே ரூ. 2,52,928 மற்றும் ரூ. 2,48,075 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கே.டி.எம். டியூக் 125 மற்றும் ஆர்.சி. 125 மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை முறையே ரூ. 1,38,041 மற்றும் ரூ. 1,55,227 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகே.டி.எம். டியூக் 250 பி.எஸ்.6 மாடலில் 248.8சிசி சிங்கிள் சிலிண்டர், நான்கு வால்வ் கொண்ட லிக்விட் கூல்டு DOHC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 29.5 பி.ஹெச்.பி. பவர், 24 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 2,00,576 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று\nகேரளாவில் இன்று 53 பேருக்கு கொரோனா\nவிவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் என தமிழக மின்சார வாரியம் தகவல்\nகுறைந்த விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்\nஇந்திய சந்தையில் இரு பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்\nஇந்தியாவில் இரு யமஹா ஸ்கூட்டர்களின் விலை திடீர் உயர்வு\nஇந்தியாவில் கேடிஎம் மோட்டார்சைக்கிள்களின் விலை திடீர் மாற்றம்\nஇந்தியாவில் கவாசகி வெர்சிஸ் 1000 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் அறிமுகம்\n2021 கே.டி.எம். 1290 சூப்பர் டியூக் ஜி.டி. ஸ்பை படங்கள் வெளியீடு\nகே.டி.எம். 790 டியூக் மாடலுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகை அறிவிப்பு\n600 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் கே.டி.எம். சூப்பர்கார்\nபட வாய்ப்பு இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர்\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை\nமருத்துவமனைக்கு மனைவியுடன் சென்ற அஜித் - வைரலாகும் வீடியோ\nதந்தையுடன் 1,200 கி.மீ. சைக்கிள் ஓட்டிய சிறுமியின் தலை எழுத்தே மாறப்போகிறது\nஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு\nஅமெரிக்காவில் அடுத்த 3 நாட்களுக்கு தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்\nஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன்- நீதிபதி உத்தரவு\nதந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_186712/20191202120556.html", "date_download": "2020-05-24T21:07:23Z", "digest": "sha1:ZX25JNVK4GUY2O5KCKQD3BUU72WO3FY4", "length": 8913, "nlines": 69, "source_domain": "kumarionline.com", "title": "ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிப்பு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: மு.க.ஸ்டாலின்", "raw_content": "ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிப்பு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: மு.க.ஸ்டாலி��்\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிப்பு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: மு.க.ஸ்டாலின்\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேல்தல் அறிவிப்பு மட்டும் வெளியாகி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும். நிர்வாக காரணங்களுக்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் பழசனிசாமி இன்று அறிவித்தார்.\nஇந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, உள்ளாட்சித் தேர்தலுக்கு யாராவது நீதிமன்றம் சென்று தடை உத்தரவு கோர வேண்டும். நீதிமன்றமும் அதற்கு தடை வழங்கிடும் என நினைத்துக்கொண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முறையான மறு வரையறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தான் திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், தேர்தலை நிறுத்த திமுக திட்டமிட்டுள்ளது போன்று ஒரு நாடகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நடத்தி வருகிறார்.\nநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நிச்சயம் நடத்தாது. தமிழகத்தில் நடைபெறும் நாடாளுமன்ற, பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் எப்போதும் ஒரே கட்டமாக நடத்தப்படுவது தான் வழக்கம். அவ்வாறு தான் நடைபெற்றுள்ளது. ஆனால், ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது உள்நோக்கம் இருப்பதாக சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்தார்.\nதிருட்டு திராவிட உளறுவாயன் சுடாலின் ..\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநீட் தோ்வுக்கான பயிற்சிகள் ஜூன் 2ம் வாரத்திலிருந்து தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nகேரளத்தை முன்னோடி மாநிலமாக மாற்றியுள்ளார்: பினராயி விஜயனுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து\nஆன்மிக இளைஞர் அணி சார்பில் 100 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்\nதமிழகத்தில் சிறப்பாக கரோனா தடுப்புப்பணி; சமூக பரவல் இல்லை: முதல்வர் பழனிசாமி பேட்டி\nஸ்கேன் எடுக்க வந்த நபருக்கு கரோனா தொற்று உறுதி: தூத்துக்குடியில் பிரபல ஸ்கேன் சென்டர் மூடல்\nஆர்.எஸ் பாரதிக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் : எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nமாதத்தவணையை ஒத்திவைப்பதால் பயன் இல்லை: வட்டியை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-22572.html?s=227334be3a6f3a19d0628b4252838e84", "date_download": "2020-05-24T23:39:42Z", "digest": "sha1:3EM4IICAVWQCTIBTFIGFWI3YQPBGI4UF", "length": 19822, "nlines": 205, "source_domain": "www.tamilmantram.com", "title": "அது.... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > அது....\nதன் மென்ரோமங்களால் பாதம் உராயும்\nநிதானமாய் என் கழுத்தைக் கவ்வியபோதுதான்\nஅழுத்தி என் குரல்வளை நெரித்து\nஒரு கவிதை தோன்றக் காரணமானதால்\nஅது எதுவாக இருந்தாலும் சரி, நம்மை கட்டிப்போட வைக்கும் வரிகளுடன் அழகான வர்ணனையுடனும், அதன் ஆக்கிரமிப்பை மிக அழகாக விளக்கியுள்ளவிதம் மிகவும் அருமை...\nவயதுக்கேற்ப அறிவுக்கேற்ப அது என்பதை வாசகர்களின் ஊகத்திற்கு கொடுத்திருக்கும் கடைசி வரி வரை திகில் தொடர்வது மெய்.\nஎதுவாக வேண்டுமானாலும் யூகித்துக்கொள்ளலாம் அதுவை என்பதே இக்கவிதையின் பிரத்தியேகத்தன்மை. ஜெய் சொன்னதைப் போல வார்த்தைகளை கோர்த்த விதம் மிக அருமை.\nநினைவு மங்கும் தருணத்திலும் ஒரு கவிதை பிறக்க காரணமானதை..சபிக்காமல் விட்டு அழகாய் முடித்திருக்கிறீர்கள்.\nஇப்படிப்பட்டக் குறியீட்டுக் கவிதை எழுத வார்த்தைகளில் நல்ல புலமை இருக்க வேண்டும். அது உங்களுக்கு நிறையவே இருக்கிறது. வாழ்த்துகள் கீதம்.\nஅதில்... மிக நல்ல வரிகள்\nஅதை... மிக நன்றாக எழுதி உள்ளீர்கள்\nஅதற்கு... என் மனமார்ந்த பாராட்டுக்கள் :)\nஒரு திகில் படம் போல இருக்கு...\nஆமாம் அந்த அது எது எனக்கு மட்டும் சொல்லுங்களேன்:traurig001:\nஅருமையாக கவிதை வடித்துள்ளீர்கள்.உங்கள் கவிதைகள��ல் இது வித்தியாசமானது.அது அது என,\nஎது என எம்மை சிந்திக்க வைத்து விட்டீர்கள்.அசத்துங்க தொடர்ந்து.\nஅது எதுவாக இருந்தாலும் சரி, நம்மை கட்டிப்போட வைக்கும் வரிகளுடன் அழகான வர்ணனையுடனும், அதன் ஆக்கிரமிப்பை மிக அழகாக விளக்கியுள்ளவிதம் மிகவும் அருமை...\nவயதுக்கேற்ப அறிவுக்கேற்ப அது என்பதை வாசகர்களின் ஊகத்திற்கு கொடுத்திருக்கும் கடைசி வரி வரை திகில் தொடர்வது மெய்.\nகவிதைக்கருவைத் துல்லியமாய்ப் புரிந்துகொண்டு இடப்பட்ட முதல் பின்னூட்டம் என்னை மகிழ்விக்கிறது. மிக்க நன்றி ஜெயசங்கர் அவர்களே.\nஎதுவாக வேண்டுமானாலும் யூகித்துக்கொள்ளலாம் அதுவை என்பதே இக்கவிதையின் பிரத்தியேகத்தன்மை. ஜெய் சொன்னதைப் போல வார்த்தைகளை கோர்த்த விதம் மிக அருமை.\nநினைவு மங்கும் தருணத்திலும் ஒரு கவிதை பிறக்க காரணமானதை..சபிக்காமல் விட்டு அழகாய் முடித்திருக்கிறீர்கள்.\nஇப்படிப்பட்டக் குறியீட்டுக் கவிதை எழுத வார்த்தைகளில் நல்ல புலமை இருக்க வேண்டும். அது உங்களுக்கு நிறையவே இருக்கிறது. வாழ்த்துகள் கீதம்.\n அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கக்கூடும். படிப்பவரின் மனநிலையைப் பொறுத்தும், அவரது அனுபவ அறிவைப் பொறுத்தும் அது மாறலாம்.\nஅதில்... மிக நல்ல வரிகள்\nஅதை... மிக நன்றாக எழுதி உள்ளீர்கள்\nஅதற்கு... என் மனமார்ந்த பாராட்டுக்கள் :)\nஉங்கள் பின்னூட்டத்தை ரசித்துப் படித்தேன். மிக்க நன்றி பா.ராஜேஷ் அவர்களே.\nஒரு திகில் படம் போல இருக்கு...\nஆமாம் அந்த அது எது எனக்கு மட்டும் சொல்லுங்களேன்:traurig001:\nநன்றி இன்பக்கவி அவர்களே. ரொம்பவும் பயந்துவிட்டீர்களா, என்ன\n(அது.....நம் ஒவ்வொருவருக்கும் உண்டாகும் அனுபவமே. என்னைப் பாதித்த அதன் பெயரைச் சொல்லி ரசிப்பவர் சிந்தனைக்குத் தடைபோட நான் விரும்பவில்லை.)\nஅருமையாக கவிதை வடித்துள்ளீர்கள்.உங்கள் கவிதைகளில் இது வித்தியாசமானது.அது அது என,\nஎது என எம்மை சிந்திக்க வைத்து விட்டீர்கள்.அசத்துங்க தொடர்ந்து.\nஅவரவர் வயது, சூழ்நிலை, சிந்தனை,அறிவுக்கேற்ப அந்த அதுவை வைத்துக்கொள்ளலாம்..\nஅவரவர் வயது, சூழ்நிலை, சிந்தனை,அறிவுக்கேற்ப அந்த அதுவை வைத்துக்கொள்ளலாம்..\nகாலா என் காலருகே வாடா என்று கடைசி நேரத்திலும் கவி பாடிய பாரதி கண்ணுக்கு முன் வந்து போனார் கீதம்.\nதென்றல், சூறை,புயல், வாடை - பல\nஆறு,குளம்,அருவி,கடல், வெள்ளம் - பல\nஆசை, அச்சம், பழக்கம், உறவு, நட்பு - பல\nஇப்படியும் எழுத இயலுமா என வியக்க வைத்த கவிதை.\nகவிதைக்குக் கட்டியம் சொல்லும் நயமான பின்னூட்டங்கள்.\nபாராட்டுகள் படைத்த கீதத்துக்கும், பின்னூட்டிய நண்பர்களுக்கும்..\nசிவா அண்ணாவின் பின்னூட்டமே என்னுதும்.\nவார்த்தைகள் உங்கள் முன் கைகட்டி சேவகம் புரிகின்றன.\nகாலா என் காலருகே வாடா என்று கடைசி நேரத்திலும் கவி பாடிய பாரதி கண்ணுக்கு முன் வந்து போனார் கீதம்.\nதென்றல், சூறை,புயல், வாடை - பல\nஆறு,குளம்,அருவி,கடல், வெள்ளம் - பல\nஆசை, அச்சம், பழக்கம், உறவு, நட்பு - பல\nஇப்படியும் எழுத இயலுமா என வியக்க வைத்த கவிதை.\nகவிதைக்குக் கட்டியம் சொல்லும் நயமான பின்னூட்டங்கள்.\nபாராட்டுகள் படைத்த கீதத்துக்கும், பின்னூட்டிய நண்பர்களுக்கும்..\nஆழ்ந்த பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி இளசு அவர்களே.\nசிவா அண்ணாவின் பின்னூட்டமே என்னுதும்.\nவார்த்தைகள் உங்கள் முன் கைகட்டி சேவகம் புரிகின்றன.\nஉங்களைப்போன்ற கவிஞர்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டுகள் என்னை உற்சாகப்படுத்தி மேலும் எழுதவைக்கின்றனன். பாராட்டுக்கு நன்றி செல்வா அவர்களே.\nகாலைச் சுற்றிய பாம்பு கடிக்காது விடாது என்பார்கள். 'அது' எதுவாகயிருந்தாலும் ஆரம்பத்திலேயே விழிப்பின்றி அசட்டையாய் இருப்போர்க்கு இப்படிப்\nபட்ட முடிவு நேரும் என்று இக்கவிதை எச்சரிக்கை விடுப்பதாகவும் எனக்குத்\nதோன்றுகிறது. வாசகரைச் சிந்திக்க வைக்கும் நல்ல கவிதை.\nகவிதை கடைசியில் காட்டி நிற்பது என்ன அதுதான் கீதம் சொன்ன அதை விட முக்கியமானது.\nநம்மில் எத்தனை பேர் சாவைச் சந்தோசமாக ஏற்றுக்கொள்கிறோம்.\nமாழும் தறுவாயிலும் மகிழ்வுடன் வாழ் எனும் அழகு கவிதையின் அவதாரம்.\nகவிஞன் என்பவன் உணர்வுகளின் ஊற்றுகண்ணாக இருந்தாலும் அழகுணர்ச்சி அவனது ஆதாரம். அழகு மகிழ்வின் அடிநாதம்.\nநடந்தது நடந்து போச்சு.. என்ற சமாளிப்புச் சந்தோசத்தை வெளித்தெரிய விடாமல் இருக்க கவிஞனை பயன்படுத்தியிருப்பது கவிதையின் தனிச்சிறப்பு.\nகாலைச் சுற்றிய பாம்பு கடிக்காது விடாது என்பார்கள். 'அது' எதுவாகயிருந்தாலும் ஆரம்பத்திலேயே விழிப்பின்றி அசட்டையாய் இருப்போர்க்கு இப்படிப்\nபட்ட முடிவு நேரும் என்று இக்கவிதை எச்சரிக்கை விடுப்பதாகவும் எனக்குத்\nதோன்றுகிறது. வாசகரைச் சிந்திக்��� வைக்கும் நல்ல கவிதை.\nகவிதை கடைசியில் காட்டி நிற்பது என்ன அதுதான் கீதம் சொன்ன அதை விட முக்கியமானது.\nநம்மில் எத்தனை பேர் சாவைச் சந்தோசமாக ஏற்றுக்கொள்கிறோம்.\nமாழும் தறுவாயிலும் மகிழ்வுடன் வாழ் எனும் அழகு கவிதையின் அவதாரம்.\nகவிஞன் என்பவன் உணர்வுகளின் ஊற்றுகண்ணாக இருந்தாலும் அழகுணர்ச்சி அவனது ஆதாரம். அழகு மகிழ்வின் அடிநாதம்.\nநடந்தது நடந்து போச்சு.. என்ற சமாளிப்புச் சந்தோசத்தை வெளித்தெரிய விடாமல் இருக்க கவிஞனை பயன்படுத்தியிருப்பது கவிதையின் தனிச்சிறப்பு.\nஆழ்ந்த பின்னூட்டத்திற்கு நன்றி அமரன் அவர்களே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eyetamil.com/gift-shop-/united-kingdom", "date_download": "2020-05-24T22:33:34Z", "digest": "sha1:XWBMOVOSBLC6ULNKQVBQYCD33YNETZFP", "length": 15641, "nlines": 312, "source_domain": "eyetamil.com", "title": "Listings in Gift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் near United Kingdom | EYE TAMIL DIRECTORY", "raw_content": "\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 416\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 4\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 36\nButchers - மாமிசம் விற்பனர் 3\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 2\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 4\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 1\nLawyers - வழக்கறிஞர்கள் 5\nArt Organisations -கலை அமைப்புக்கள் 1\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 22\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 171\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 53\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 10\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 6\nAccountants - கணக்காளர்கள் 257\nEmployment - வேலைவாய்ப்பு 1\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 16\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 90\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 23\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 56\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 7\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 24\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 4\nTuition - வகுப்புக்கள் 13\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 2\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 1\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 81\nBeautician - அழகுக்கலை நிபுணர் 3\nBeauty Care - அழகு பராமரிப்பு 4\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 3\nDress Making - ஆடை வடிவமைப்பு 2\nFINANCE | - நிதிச்சேவை 1\nBanks - வங்கிகள் 1\nBanks - வங்கிகள் 2\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 2\nInsurance - காப்புறுதி 5\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 1\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 25\nBakery And Cake Shop - பேக்கரி மற்றும் கேக் 2\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 112\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 1\nCool Bars - கூல் பார்கள் 1\nFast Foods - துரித உணவுகள் 14\nFUNERAL SERVICES - இறுதிச்சேவைகள் 7\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 62\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 31\nDoctors - மருத்துவர்கள் 17\nHospital - மருத்துவமனை 1\nMedical Services - மருத்துவ சேவைகள் 9\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 4\nPharmacies - மருந்தகம் /பாமசி 1\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 217\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 18\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 28\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 3\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 21\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nRadio - வானொலி 9\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 30\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 5\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 209\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 6\nMusic bands Entertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 7\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 76\nevent management -நிகழ்ச்சி முகாமை 8\nManufactures - உற்பத்தியாளர்கள் 1\nDivine Home - புனித இடங்கள் 2\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 54\nTemples - ஆலயங்கள் 3\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 20\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 1\nGym Centres - ஜிம் நிலையங்கள் 1\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 1\nAirlines - ஏயார் லைன்ஸ் 1\nHotels - ஹோட்டல்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 7\nin Gift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம்\nin Gift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம்\nin Gift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம்\nin Gift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம்\nin Gift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம்\nin Gift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம்\nin Gift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம்\nin Gift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BF,_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%8F%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-05-24T22:24:57Z", "digest": "sha1:XKGSJADXH3ZH6WNSHRKFLNSS7EDNWYHA", "length": 7637, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "சன் வேளி, இலாசு ஏஞ்சல்சு - தம���ழ் விக்கிப்பீடியா", "raw_content": "சன் வேளி, இலாசு ஏஞ்சல்சு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசன் வேளி என்பது அமெரிக்காவின், கலிபோர்னியாவில், இலாசு ஏஞ்சல்சு வட்டத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். 2000இல் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி இந்த நகரில் 75848 பேர் வாழ்கிறார்கள்\n1 அமைவிடம், மக்கள் வகைகள்\nவடகிழக்கில் சாடோ ஹில்சும், தென்கிழக்கில் பர்பாங்கும், தெற்கில் வடக்கு ஆலிவுட்டும், மேற்கில் பனோராமா சிட்டியும் எல்லைகளாக உள்ளன. வேர்டுகோ மலைகளுக்கு அடிவாரத்தில் அமைந்துள்ளதால் இங்கு திடீர் வெள்ளம் வருவதுண்டு. பல இன மக்கள் வசிக்கிறார்கள். அவர்களில் இலத்தின் அமெரிக்கர்கள் பெருமளவில் உள்ளனர்.[1]\nபொதுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள், பொது நூலகம், சன் வெளி மெட்ரோலிங்க் நிலையம் ஆகியன உள்ளன. தி தியோடோர் பேயின் பவுண்டேசன் என்ற நிறுவனம் காட்டு மலர்கள், செடி கொடிகள் ஆகியவற்றை வளர்ப்பதற்கும் பராமரிக்கவும் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.\nசன் வேளி பொழுதுபோக்கு நடுவம்,[2] பெர்னாஜிலஸ் பொழுதுபோக்கு நடுவம்,[3] ஸ்டோன்ஹர்ச்ட் பொழுதுபோக்கு நடுவம் ஆகியன உள்ளன.[4] நீச்சல் குளங்கள்,பூங்காக்கள், உடல் பயிற்சிக் கூடங்கள், விளையாட்டுத் திடல்கள் இங்கு இருக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2019, 21:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-05-24T22:49:09Z", "digest": "sha1:TP7FV4EIBZYIBXP6OKAUTKSN6VQOBPYB", "length": 10837, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கொன்னையார் ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கொன்னையார் ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகொன்னையார் ஊராட்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநாமக்கல் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாமக்கல் மாவட்ட ஊராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடுகம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்குறிச்சி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபி. முனியப்பம்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபி. ஆயீபாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுத்துகாளிப்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுருங்கப்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோளபாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலையாம்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். கோனேரிபட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருக்கபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூனவேலம்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனகபொம்மம்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாக்காவேரி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்திரசேகராபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோடிநாய்க்கன்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரசப்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனைப்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவராகூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடவாத்தூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிப்ரமாதேவி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவாநாய்க்கன்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெவிந்திபட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொட்டிரெட்டிபட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருமாபட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவித்ரம் புதூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவித்ரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுட்டன்செட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுத்துகாபட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோணங்கிபட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொடிக்கால்புதூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாவக்காரன்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொம்மசமுத்ரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழங்காநத்தம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொண்டிபட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசக்திநாய்க்கன்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுத்தூர் கிழக்கு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுஞ்சைபுதுப்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோக்கம்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரியமணலி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநல்லிபாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுசிறி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோளிபள்ளி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாவுரெட்டிபட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமருக்காலம்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண்டகபாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமானத்தி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுப்பாண்டபாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1469_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-25T00:00:33Z", "digest": "sha1:PWTGUWSOA2KIB7S6TUS2YZ2NYFZATZMP", "length": 6110, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1469 பிறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1469 பிறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1469 பிறப்புகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1471 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1475 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1470 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1468 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1478 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1463 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள�� | தொகு)\nபகுப்பு:1479 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:பதினைந்தாம் நூற்றாண்டு பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1465 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1469 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1472 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1477 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/2015_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-24T23:58:33Z", "digest": "sha1:NFEB4YEC72ULJMUO2MBYGV3V7LMVEMOM", "length": 5253, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"2015 பெய்ரூத் குண்டுவெடிப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"2015 பெய்ரூத் குண்டுவெடிப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← 2015 பெய்ரூத் குண்டுவெடிப்புகள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n2015 பெய்ரூத் குண்டுவெடிப்புகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநவம்பர் 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுலாமிய அரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆசிய மாதம்/2018/2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆசிய மாதம்/2018/2015/பங்கேற்பாளர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-05-24T22:33:32Z", "digest": "sha1:44LL4JSLGJ2HSSZQWVQUD23VIZH7ZBST", "length": 30949, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீத்தலா தேவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுண்கள், கொப்புளங்கள், நோய்களின் கடவுள்\nதுடைப்பம், விசிறி, மருத்துவ நீர் அடங்கிய பானை\nசீத்தலா அல்லது ஷீத்தலா (शीतला śītalā); இந்தியத் துணைக்கண்டத்தில் பல்வேறு மத நம்பிக்கைகளின் அடிப்படையில் வழிபடப்படும் ஓர் நாட்டுப்புற பெண் தெய்வம் ஆகும் [1] குறிப்பாக, வட இந்தியாவில், மேற்கு வங்காளம், நேபால், வங்காளதேசம் மற்றும் பாக்கிஸ்தான் ஆகியவிடங்களில் வழிபடப்படும் தெய்வமாகும். துர்கா தேவியின் அவதாரமாக, அவள் நச்சுகள், புண்கள், பேய்கள், கொப்புளங்கள் மற்றும் நோய்களை குணப்படுத்துகிறாள். தேவி சீத்தலா வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகையின் எட்டாவது நாளில் வணங்கப்படுகிறார். இந்நாள் சீத்தலா அஷ்டமி என்றே அழைக்கப்படுகிறது.\nஉலகின் அனைத்து தீய க்திகளையும் அழிக்க, துர்கா தேவி காத்யாயனர் என்ற முனிவரின் மகளாக சிறிய காத்யாயினி என்ற பெயருடன் அவதாரம் எடுத்ததாக ஒரு கதை கூறுகிறது, துர்கா என்ற உண்மையான வடிவத்தில் காலகேயர்களால் அனுப்பப்பட்ட பல பேய்களைக் கொன்றாள்.\nகாய்ச்சலின் அரக்கனான ஜ்வாராசுரன் என்ற அரக்கன், காத்யாயினியின் குழந்தை பருவ நண்பர்களிடையே காலரா, வயிற்றுப்போக்கு, அம்மை, பெரியம்மை போன்றவற்றுக்கு குணப்படுத்த முடியாத நோய்களை பரப்பத் தொடங்கினான். காத்யாயனி தனது சில நண்பர்கள் நோய்களை குணப்படுத்தினார். எல்லா காய்ச்சல்களிலிருந்தும் நோய்களிலிருந்தும் உலகை விடுவிக்க, காத்யாயனி சீத்தாலா தேவியின் வடிவத்தை ஏற்றுக்கொண்டார். அவளுடைய நான்கு கைகளில் ஒவ்வொன்றும் ஒரு குறுகிய துடைப்பம், விசிறி, குளிர்ந்த நீர்க் குடுவை மற்றும் ஒரு குடிநீர் கோப்பை ஆகியவற்றை வைத்திருந்தாள். தனது சக்தியால், எல்லா குழந்தைகளின் நோய்களையும் குணப்படுத்தினாள். பின்னர் காத்யாயனி தனது நண்பரான பாதுகனை வெளியே சென்று ஜ்வராசுரன் என்ற அரக்கனை எதிர்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறாள். இளவயது பாதுகனுக்கும் ஜ்வராசுரன் என்ற அரக்கனுக்கு இடையே ஒரு போர் ஏற்பட்டது. பாதுகனைத் தோற்கடிப்பதில் ஜ்வாராசூர் வெற்றி பெறுகிறார். பின்னர், இறந்து கிடந்த பாதுகன், மாயமாக மண்ணில் மங்கிவிட்டார். பாதுகன் காணாமல் போய்விட்டதாக ஜ்வராசுரன் அதிர்ச்சியடைந்தார், அவர் எங்கு சென்றார் என்று ஆச்சரியப்பட்டார், உண்மையில், பாதுகன் மூன்று கண்கள் மற்றும் நான்கு ��ரங்களுடன் ரு போர்-கோடாரி, வாள், திரிசூலம் பேய் உருவத் தலையை வைத்திருக்கும் ஒரு மோசமான ஆண் உருவத்தின் வடிவத்தை எடுத்துக் கொண்டார் என்பதை உணரவில்லை. இந்த உருவம் தாரை ஒத்த அடர் கறுப்பு நிறத்தில் பாயும் மயிற்கற்றைகளுடனும் ஆவேசத்துடன் எரியும் கண்களுடனும் புலித்தோல் மற்றும் மண்டை ஓடுகளை அணிந்திருந்தது - ஏனெனில் சிவனின் மூர்க்கமான வடிவமான பயங்கரமான பைரவர் தோற்றத்தை பாதுகன் எடுத்திருந்தார். பைரவர் ஜ்வராசுரனை கண்டித்து, அவர் துர்கா தேவியின் (கத்யாயானி அவதாரம்) வேலைக்காரன் என்று நினைவுகூறுகிறார். ஒரு நீண்ட விவாதம் தொடர்ந்தது. ஆனால் விவாதம் பலனின்றி பின்னர் போராக மாற்றப்பட்டது. ஜ்வாராசுரன் தனது சக்திகளிலிருந்து பல பேய்களை உருவாக்கினார், ஆனால் பைரவரால் அவர்கள் அனைவரையும் அழிக்க முடிந்தது. இறுதியாக, பைரவர் ஜ்வாராசுரனுடன் மல்யுத்தம் செய்து தனது திரிசூலத்தால் அவரைக் கொன்றார்.\nஒரு காலத்தில் ஜ்வராசுரன் என்ற அரக்கன் இருந்தான். அவர் காய்ச்சல் அரக்கன் என்பதால் அவருக்கு ஜ்வராசுரன் என்று பெயர். அவர் எங்கு சென்றாலும் அங்குள்ள பெற்றோரின் எல்லா குழந்தைகளுக்கும் குணப்படுத்த முடியாத காய்ச்சலைப் பரப்பினார். அவரது திகிலூட்டும் இருப்பு அவரைச் சுற்றியுள்ளவர்களை எச்சரித்தது, அவர் காரணமாக குழந்தைகள் யாரும் நிம்மதியடையவில்லை. தாய்மார்கள் அழுது கொண்டிருந்தார்கள், அவர்கள் கதறினார்கள், குழந்தைகளின் குணப்படுத்த முடியாத காய்ச்சலுக்கு மருத்துவர்களால் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. ஜ்வராசூரின் பயங்கரவாத ஆட்சி தொடர்ந்து பரவி வரும் என்பதை அறிந்த மகாதேவரான சிவனும் பார்வதியும் அவரைத் தடுக்க அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர். தனது குளிர்ச்சியின் சக்தி எல்லா குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நிம்மதியைத் தரும் என்று பார்வதி முடிவு செய்கிறாள். மகாதேவர் தன்னை பைராவராகக மாற்றிக் கொண்டு போர்க்களத்தை அடைகிறார், அங்கு அவர் ஜ்வாராசுரனை எதிர்கொண்டார். இருவரும் ஒரு பெரிய மற்றும் பெரிய மல்யுத்த போட்டியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.\nஇதற்கிடையில், பார்வதி மறுபுறம், தன்னை சீத்தலா தேவியாக மாற்றிக் கொண்டார். சீத்தலா தேவி ஒரு கன்னிப்பெண்ணைப் போலவே இருந்தார் அவள் நிறத்தில் அழகாக இருந்தாள், வெளிர் மற்றும் அடர் நீல நிற ஆடைகளை அணிந்திருந்தாள், அவளது கால்களில் குறைந்த அளவு ஆபரணங்களை அணிந்திருந்தாள், மூன்று கண்கள் கொண்டவள், சர்வவல்லமையுள்ள ஒரு தெய்வத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் போது தோற்றத்தில் மிகவும் இளமையாக இருக்கிறாள். துர்காவின் அவதாரங்கள். அவளுடைய நான்கு கைகளில், அவள் ஒரு கிண்ணம், ஒரு விசிறி, ஒரு சிறிய விளக்குமாறு அல்லது ஒருவித விசிறியை வைத்திருந்தாள், அவள் ஒரு பானை குளிர்ந்த நீரைக் கொண்டு செல்கிறாள், அதில் அவள் நோயுற்றவர்களைக் குணப்படுத்தப் பயன்படுத்துகிறாள். கழுதையின் பின்புறத்தில் அவள் வாகனமாக ஏற்றப்பட்டாள். சீத்தலா தேவி குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான தனது பணியைத் தொடங்கினார். சீத்தலா தேவி உலகெங்கிலும் எங்கு சென்றாலும், அவரது மிகச் சிறந்த கருவி மூலம், அவரது குளிர்ந்த மற்றும் குளிரூட்டும் நீர் அனைத்து குழந்தைகளுக்கும், அனைத்து வடிவங்கள், அளவுகள், வண்ணங்கள் மற்றும் வயதுடையவர்களுக்கு நிவாரணம் அளித்தது. அவர்கள் அனைவரும் தங்கள் நல்ல ஆரோக்கியத்திற்கு முழுமையாக மீட்டெடுக்கப்பட்டனர், இது அவர்களுக்கு உடனடி நிவாரணத்தையும் அனைத்து பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியையும் தந்தது. சீத்தலா தேவியைப் பார்த்து, எல்லோரும் அவளுக்கு மரியாதை செலுத்தினர், மேலும் குணப்படுத்த முடியாத காய்ச்சலைக் குணப்படுத்தி, அவற்றைச் சுத்திகரித்த அனைத்து குழந்தைகளும் அவளுக்கு நன்றி தெரிவித்தனர்.\nபின்னர், பைரவரும் ஜ்வராசுரனும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்த போர்க்களத்தில் சீத்தலாலா தேவி தோற்றமளிக்கிறார். சிறு குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவியதால் ஜ்வராசுரனுக்கு அவர் செய்த தவறான செயல்களுக்காக சித்தலா தேவி அவனைத் துன்புறுத்துகிறார். சீத்தலா தேவியால் நச்சுகள், புண்கள், பேய்கள், கொப்புளங்கள் மற்றும் நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பது மட்டுமல்லாமல், அவள் புண்கள், பேய்கள் மற்றும் நோய்களின் தெய்வம் என்றும் அவளால் அவற்றைக் கொடுக்க முடியும் என்றும் பைரவர் ஜ்வராசுரனுக்குத் தெரியப்படுத்துகிறார். அவளே காரணமும் குணமும் ஆனவள். இறுதியாக, சீத்தலா தேவி ஜுவராசுரனுக்குப் பெரியம்மை நோயைத் தருகிறார் அவன் நோயால் கடுமையாக பாதிக்கப்படுகி��ான். இதனால் அவனது பயங்கரவாத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தார். மகாதேவன் பைரவரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறான், பார்வதி தன்னை சீத்தலாலா தேவி தெய்வத்திலிருந்து விடுவித்துக் கொள்கிறார். அவர்கள் இருவரும் கைலாசம் திரும்பினர். [2] [3] [4]\nசீத்தலா என்றால் சமஸ்கிருதத்தில் \"குளிர்விப்பவர்\" என்று பொருள். சீத்தலா இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் வழிபடப்படுகிறாள். சில நேரங்களில் மா மற்றும் மாதா ( 'தாய்') என்று இந்து சமயத்தவரிகளல் அழைக்கப்படுகிறார். புத்த மதத்தினர் மற்றும் பழங்குடி சமூகங்கள்ளிடையே சீத்தலா தாந்த்ரீக மற்றும் புராண இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறார், பின்னர் அவர் வடமொழி நூல்களில் தோற்றம் பெறுகிறார் (பெங்காலி 17 ஆம் நூற்றாண்டு ஷிதாலா-மங்கல்-கபியாஸ், மணிக்ரம் கங்கோபாத்யாய் எழுதிய 'நல்ல கவிதை' போன்றவை) அவரது நிலையை வலுப்படுத்த பங்களித்தன. [5]\nசீத்தல வழிபாடு முதன்மையாக வட இந்தியாவின் பிராந்தியங்களில் பிரபலமானது. சில மரபுகளில் அவள் சிவனின் மனைவியான பார்வதியின் ஒரு அம்சத்துடன் அடையாளம் காணப்படுகிறாள். சீத்தலாவை தாய் என்றும், பருவகால தெய்வம் என்றும் (வசந்த், அதாவது வசந்தம்) மற்றும் தாகுரானி, ஜக்ராணி ('உலக ராணி'), கருணாமாயி ('கருணை நிறைந்தவள்'), மங்களா (' நல்லவர் '), பகவதி ('தெய்வம்'), தயாமாயி ('கருணையும் பரிவும் நிறைந்தவள்') என்றும் வணங்குகின்றனர். [6] தென்னிந்தியாவில் சீத்தலாவின் பாத்திரத்தை திராவிடம்- பேசும் மக்களால் வணங்கப்படும் தேவி அவதாரம் எனப்படும் மரியம்மன் எடுத்துள்ளார்.\nஹரியானா மாநிலத்தின் குர்கானில் சீத்தலா கிருபி ( குரு துரோணாச்சார்யாவின் மனைவி) என்று கருதப்பட்டு, அங்கு சீத்தலா மாதா மந்திர் குர்கானில் வழிபாடு நடத்தப்படுகிறது. [7]\nஅர்னால்ட், டி. (1993) காலனிசிங் தி பாடி: ஸ்டேட் மெடிசின் அண்ட் எபிடெமிக் டிசைஸ் இன் பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியா, பெர்க்லி, கலிபோர்னியா யுனிவர்சிட்டி பிரஸ்.\nபேங், பி.ஜி (1973). 'மேற்கு வங்கத்தில் உள்ள பெரியம்மை தெய்வத்தின் தற்போதைய கருத்துக்கள்', மேன் இன் இந்தியா, 53 (1): 79-104.\nகின்ஸ்லி, டி. இந்து தேவதைகள்: இந்து மத பாரம்பரியத்தில் தெய்வீக பெண்ணின் தரிசனங்கள்\nடிமோக், ஈ.சி. ஜூனியர் (1982) ஜே.எஸ். ஹாவ்லி மற்றும் டி.எம்., 184-203\nஃபெராரி, ஃபேப்ரிஜியோ எம். (2009). “புதிய அச்சுறுத்தல்களுக்கான பழைய சடங்குகள். வங்காளத்தின் குளிர்ந்த தாயான சீதாலாவின் பெரியம்மை நோய்க்கு பிந்தைய வாழ்க்கை ”. ப்ரோசியஸில், சி. & யு. ஹுஸ்கென் (பதிப்புகள். ), ரிச்சுவல் மேட்டர்ஸ், லண்டன் & நியூயார்க், ரூட்லெட்ஜ், பக். 144–171.\nஃபெராரி, ஃபேப்ரிஜியோ எம். (2015). வட இந்தியாவில் மதம், பக்தி மற்றும் மருத்துவம். Śītalā இன் குணப்படுத்தும் சக்தி. லண்டன்: ப்ளூம்ஸ்பரி.\nஇன்ஹார்ன், எம்.சி மற்றும் பி.ஜே. பிரவுன் (பதிப்புகள்) (2005). தொற்று நோயின் மானுடவியல். சர்வதேச சுகாதார பார்வைகள், ஆம்ஸ்டர்டாம், ரூட்லெட்ஜ்.\nஜுங்காரே, ஐ.ஒய் (1975) 'பாடல்கள் ஷிதாலா பாடல்கள்: மத-கலாச்சார மற்றும் மொழியியல் அம்சங்கள்', மேன் இன் இந்தியா, 55 (4): 298-316.\nகட்டால், ஏ. மற்றும் என். கிஷோர் (2001) 'பெர்பார்மிங் தெய்வம்: புனித சடங்கு தொழில்முறை செயல்திறன்', தி டிராமா ரிவியூ, 45 (1), 96-117.\nகோலெண்டா, பி. (1982) 'போக்ஸ் அண்ட் தி டெரர் ஆஃப் சைல்ட்லெஸ்னெஸ்: இமேஜஸ் அண்ட் ஐடியாஸ் ஆஃப் தி ஸ்மால் பாக்ஸ் தெய்வம் ஒரு வட இந்திய கிராமத்தில்', ஜே.ஜே. பிரஸ்டனில் (பதிப்பு). ), தாய் வழிபாடு, சேப்பல் ஹில், வட கரோலினா பல்கலைக்கழகம், 227-250\nமுகோபாத்யாய், எஸ்.கே (1994) வங்காளத்திலுள்ள தெய்வத்தின் வழிபாட்டு முறை: நாட்டுப்புற கலாச்சாரத்தில் ஒரு விசாரணை, கல்கத்தா, ஃபிர்மா கே.எல்.எம்.\nநிக்கோலஸ், ஆர். (2003). வழிபாட்டின் பழங்கள். வங்காளத்தில் நடைமுறை மதம், குரோனிக்கிள் புக்ஸ், புது தில்லி.\nஸ்டீவர்ட், டி.கே (1995) டி.எஸ். லோபஸ், ஜூனியர் (எட். 'இல்' என்கவுண்டரிங் தி ஸ்மால் பாக்ஸ் தேவி: தி ஆஸ்பியஸ் சாங் ஆஃப் எட்டாலா '. ), ரிலீஜியஸ் ஆஃப் இந்தியா இன் பிராக்டிஸ், பிரின்ஸ்டன், பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டி பிரஸ், 389-397.\nவாட்லி, எஸ்.எஸ். (1980) 'Śītalā: தி கூல் ஒன்', ஆசிய நாட்டுப்புற ஆய்வுகள், 39: 33-62.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2020, 17:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-24T23:47:13Z", "digest": "sha1:PEN5ZKQQ4BWWWXFP6ZAKX5C3IEXKAKZN", "length": 7803, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீர்க்கடம்ப மரம் - தமிழ் விக்���ிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீர்க்கடம்பு (Mitragyna parvifolia) இது ஆசியா கண்டத்தில் காணப்படும் ஒரு வகையான மரம் ஆகும். இம்மரத்தின் இலைகளை கம்பளிப் பூச்சி, பட்டாம்பூச்சி, மற்றும் வரியன் பூச்சிகளும் உணவாக உட்கொள்ளுகின்றன.[2]\n↑ விரியும் கிளைகள் 19: உண்மையான கடம்ப மரம் தி இந்து தமிழ் 27 பிப்ரவரி 2016\nஅவரை . கல்பபோ . சென்ரோ டெஸ்மோடியம் . தட்டைப் பயறு (காராமணி) . குதிரை மசால் . முயல் மசால் . வேலி மசால்\nதீவன சோளம் . தீவன மக்காச் சோளம் . தீவனக் கம்பு\nகம்பு நேப்பியர் ஒட்டுப்புல் . கினியா புல் . கொழுக்கட்டைப்புல் . தீனாநாத் புல் . நீர்ப்புல் . நீலக் கொழுக்கட்டைப்புல் . நேப்பியர் புல் . மார்வெல் புல் . ரோட்ஸ் புல் . ஆஸ்திரேலிய புல்\nஅகத்தி . அரச மரம் . ஆல் . இலந்தை . இலுப்பை . ஒதியன் . கருவேல் . கிளைரிசிடியா . குடைவேல் . கொடுக்காய்ப்புளி . சூபா புல் . பண்ணி வாகை . நாவல் (மரம்) . நெல்லி . பலா . பிளார் . புளி . மஞ்சக்கடம்பு . மலை வேம்பு . முருங்கை . வாகை . வெள்வேல் . வேங்கை (மரம்) . வேம்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-05-24T23:58:48Z", "digest": "sha1:YSTHQLZ2GAOAFTIZPBEDSFFOOSSES3V7", "length": 4493, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "குமிழ்வண்டு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 மார்ச் 2013, 12:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/spain-princess-maria-teresa-dies-from-coronavirus-381201.html", "date_download": "2020-05-24T23:37:00Z", "digest": "sha1:XJLYDTGD33WMOKIFMQKCKOKKEQ3TOIQD", "length": 15652, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி | Spain Princess Maria Teresa dies from Coronavirus - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nசிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\n3 வயதில் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nஆவசமான தெய்வானை யானை.. பலியான காளிமுத்து.. திருப்பரங்குன்றம் கோவிலில் சோகம்\nSports கொரோனா வைரஸ் உள்ளது.. எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.. பாக். கிரிக்கெட் வீரர் உருக்கமான வேண்டுகோள்\nMovies வரும்.. ஆனா.. வராது.. நரகாசூரன் ரிலீசுக்காக கிறிஸ்டோபர் நோலனின் உதவியை நாடிய கார்த்திக் நரேன்\nAutomobiles சென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி\nமாட்ரிட்: கொரோனாவைரஸ் முதல் முறையாக ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை பலி எடுத்துள்ளது. பாதிப்புக்குள்ளான ஸ்பெயின் நாட்டு இளவரசி மரியா தெரசா மரணமடைந்தார்.\nஸ்பெயின் இளவரசி கொரோனாவால் உயிரிழப்பு\nமரணமடைந்த மரியா தெரசாவுக்கு வயது 86 ஆகும். மார்ச் 26ம் தேதி அவருக்கு கொரோனாவைரஸ் இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து அவருக்கு தீவிர சி��ிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார்.\nஅவரது மரணத்தை அவரது சகோதரர் இளவரசர் சிக்ஸ்டோ என்ரிக் டி பார்போன் முகநூலில் உறுதிப்படுத்தியுள்ளார். உலக அளவில் கொரோனாவைரஸுக்குப் பலியான முதல் ராஜ குடும்ப உறுப்பினர் மரியா தெரசாதான்.\nஅவரது இறுதிச் சடங்குகள் மாட்ரிட் நகரில் வெள்ளிக்கிழமையே நடந்து முடிந்து விட்டது. 1933ம் ஆண்டு பாரீஸில் பிறந்தவர் இளவரசி மரியா தெரசா. பிரான்சில் படிப்பை முடித்தவர். பாரீஸில் உள்ள சோர்போரன் கல்லூரியில் பணியாற்றியுள்ளார். இவருக்கு சிவப்பு இளவரசி என்ற பெயரும் உண்டு. காரணம் இவர் மனதில் பட்டதை பளிச்சென பேசி விடுவார். எது சரியோ சரியென்பார், தவறு என்றால் தவறுதான். கம்யூனிசவாதி போல நடந்து கொள்வதால் இவருக்கு சிவப்புஇளவரசி என்ற பெயர் வந்ததாம்.\nஇத்தாலியைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயின் கொரோனாவைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. அங்கு இதுவரை 3400 பேருக்கும் மேல் பலியாகியுள்ளனர். சீனாவைத் தாண்டி விட்டது ஸ்பெயின். தொடர்ந்து அந்த நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டமும் தொடர்கிறது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nகொரோனாவால் இன்று 8 பேர் மரணம்.. எல்லாம் சென்னையில் தான்.. இறப்பின் அதிர வைக்கும் பின்னணி\nதமிழகத்தில் கவலை அளிக்கும் 11 மாவட்டங்கள்.. கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரிப்பு.. மக்களே உஷார்\nபோருக்கு கூட இப்படி போவாங்களா- சரக்கு வாங்க பக்கத்து மாவட்டங்களுக்கு படையெடுத்த சென்னை குடிமகன்கள்\n20 மாவட்டங்களில் கிடுகிடு.. சென்னையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது.. முழு லிஸ்ட்\nதமிழகத்தில் ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது..\nமலிவான விலையில் சரக்கு கிடைக்கும் என்ற 'மங்கா புகழை' பறிகொடுத்த புதுச்சேரி-ரேட் ரொம்ப காஸ்ட்லி மேன்\n14 நாட்கள் தனிமை.. சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. விரைவில் தளர்வு\nசென்னையில் கொரோனா உறுதியான தொழிலாளி.. திருப்பத்தூர் வந்தவரை காண மக்கள் கூடியதால் பரபரப்பு\nதொடங்கப்படும் விமான சேவை.. தமிழக விமான நிலையங்களில் இனி இதுதான் விதிமுறை.. அரசு அறிவிப்பு\nஇ- பாஸ் கட்டாயம்.. 14 நாட்கள் தனிமை.. உள்நாட்டு விமான சேவைக்கான விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\n100+ டென்ட்கள்.. தயார் நிலையில் பங்கர்கள்.. லடாக் எல்லையில் வீரர்களை இறக்கிய சீனா.. பெரும் பதற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus corona virus கொரோனாவைரஸ் கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%C2%A0%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-05-24T21:59:56Z", "digest": "sha1:PX3GMMAKXLHJXBVVHLJJB5WUZIMGIIZP", "length": 6101, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சாரதி | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா அச்சுறுத்தலில் கோல்ப் விளையாடி சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nரஷ்ய வைத்தியசாலையில் தீ விபத்து ; 3 நோயாளிகள் பலி\nஇஸ்ரேலின் வரலாற்றில் விசாரணையை எதிர்கொண்ட முதல் தலைவர் : இன்று நீதிமன்றில் ஆஜரானார்நெதன்யாகு\nஇணையத்தை கலக்கும் ஒரு வயதுடைய சமையல்காரர்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு \nபாகிஸ்தான் விமான விபத்து : 97 பேர் பலி, இருவர் உயிருடன் மீட்பு\nகிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பிக்க ஐ.சி.சி. எடுத்துள்ள முயற்சி\nதிருமலையில் லொறியிலிருந்து சடலம் மீட்பு ;சாரதிக்கும் அவரது மனைவிக்கும் விளக்கமறியல்\nதிருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் லொறியின் உதவியாளராக அழைத்துவந்து லொறிக்குள் தீமூட்டி கொலை செய்...\nசிறுமி உள்ளிட்ட மூவரின் உயிரிழப்புக்கு காரணமான சாரதிக்கு கடூழியச்சிறை\nஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி சிறுமி உள்ளிட்ட மூவரின் உயிரிழப்புக்கு காரணமாகவிருந்த வேன் சாரதிக்கு கடுமையான தண்டன...\nவிசமிகளால் திருடப்பட்ட பாலத்தின் இரும்புச் சட்டங்கள் : திருத்தப்பணிகள் ஆரம்பம்\nபொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த ஆட்சியையே ஜனாதிபதி கோத்தபாய பொறுப்பேற்றார்: பிரதமர் மஹிந்த\nநாட்டின் பொருளாதாரம் குறித்த தீர்மானங்களை ஜனாதிபதியின் செயலாளரா எடுக்கின்றார் - தலதா அத்துகோரள கேள்வி\nகொழும்பு துறைமுக கிழக்கு முனையம் குறித்தே ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் பேசினார் : ஜே.வி.பி.\nவிளையாட்டு வினையானது : ஒற்றைச் சில்லில் மோட்டார் சைக்கிளை செலுத்த முயன்ற இளைஞன் பரிதாபமாக பலி - அட்டனில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/239370-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/page/14/?tab=comments", "date_download": "2020-05-24T23:13:46Z", "digest": "sha1:PFL4BYAH5OIZY4MY52WBYHGECQ5MJZCD", "length": 57001, "nlines": 590, "source_domain": "yarl.com", "title": "கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும் - Page 14 - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nஅக்கரைப்பற்றில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் பற்றிய தகவல்\nகொரோனா தொற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்ட 4 பேரில் நான்காம் நபர், அக்கரைப்பற்று - 19 பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகுறித்த தொற்றாளரும் மேலும் சிலரும் கட்டாரில் இருந்து கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளதுடன், அவர்கள் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த பின்னணியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைகளுக்கு உள்ளாக்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழலில், குறித்த நபர் உள்ளிட்ட 7 பேரில் இரத்தமாதிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.\nஇதன்போதே ஆய்வின் முடிவுகளின் படி குறித்த நபருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதியானதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகொரோனா அறிகுறிகள் வெளியே தெரிவதில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nகொரோனா வைரஸ் உடலில் நுழைந்த பின்னர் சிலருக்கு நோய் அறிகுறிகள் தென்படுவதற்கு 20 நாட்கள் எடுப்பதாக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,\n“கொரோனா வைரஸ் உடம்பிற்குள் நுழைந்த பின்னர் நோய் அறிகுறிகள் ஏற்பட 10 நாட்கள் ஆகும் என ஆரம்பத்தில் கூறப்பட்ட போதிலும் தற்போது மாற்றமடைந்துள்ளது.\nசிலருக்கு 20 நாட்களின் பின்னரே குறித்த நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் தனிமைப்படுத்தப்படும் நபர்கள் 14 நாட்கள் தனிமை���்படுத்தல் நிலையங்களிலும் மேலும் 14 நாட்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தல்\nதனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சியான செய்தி\nதனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவினை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் குணமடைந்தனர்\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த மேலும் மூவர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனரென சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய இதுவரை 47 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\n’நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி கொரோனாவிலிருந்து பாதுகாப்போம்’\nவீடுகளில் இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடிய பொருள்களைக் கொண்டு, நோய் எதிர்ப்புச் சக்திகளைப் பெருக்கிக் கொள்வதன் மூலம் கொரோனா போன்ற தொற்று நோய்களில் இருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என, நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.\nஆயுர்வேத முறையில் நோய் எதிர்ப்புச் சக்திகளை அதிகரித்து கொடிய தொற்று நோய்களில் இருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் விசேட விழிப்புணர்வு நிகழ்வு, அட்டாளைச்சேனை ஊடக இல்லத்தில் அண்மையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், “வீட்டுச் சூழலைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் வசம்பு, பெருங்காயம் போன்றவற்றை பெரிதும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இவற்றை நாம் பயன்படுத்தும் நுழைவாயில்களில் கட்டித் தொங்க வைப்பதன் மூலம் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.\n“அதுமாத்திரமல்லாமல், பெருங்காயம், வசம்பு போன்றவற்றை பட்டி ஒன்றில் தயார் செய்து அதனை தனது கைகளில் கட்டிக் கொள்ள முடியும். இவற்றை நாம் உடல்களில் கட்டியிருக்கும் காலப்பகுதிகளில் நோய்த் தொற்றிலிருந்து எம்மை நாம் பெரிதும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.\n“இப்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலை நிறைவடையும் வரையிலாவது எமது வீடுகளில் காலை மாலை வேளைகளில் வேப்பிலை, வேப்பம் பட்டை, மர மஞ்சள் போன்றவற்றை புகையாக்கி அதனை வீடுகளில் பிடித்து நோய்க் கிருமிகளை அழித்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.\n“இதுதவிர, எம்மால் இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடிய கொத்தமல்லி, இஞ்சி, மிளகு, மஞ்சள், வசம்பு, மரமஞ்சள், துளசி இலை போன்றவற்றை நன்கு அவித்து அவற்றை சாறாக்கி காலை, மாலை வேளைகளில் பருகிக் கொள்ள முடியும்.\n“அதேவேளை, நாம் ஒவ்வொரு தினமும் அதிமான தடவைகள் வெந்நீரை பருகிக் கொள்ள வேண்டும். வெந்நீர் பருவதை நாம் வழக்கமாகிக் கொண்டால், பல்வேறான நோய்களில் இருந்து நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். வெந்நீருடன் தேசிக்காய் இலை, துளசி இலை போன்றவற்றை ஆவியாக பிடிக்க முடியும்.\n“கருஞ்சீரகத்துடன் போதியளவு தேனைக் கலந்து அவற்றையும் நாம் உண்ண முடியும். பல்வேறான நோய்களுக்கான நிவாரணியாக இவற்றை நாம் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தி வருவது இங்கே குறிப்பிட்டுக் கூறக் கூடியதாக உள்ளது.\n“தேசிக்காய் பானம் நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாகக் கொண்டுள்ளதால் அப்பானத்தை நாம் தினமும் பருகிக் கொள்ள முடியும். இதுபோன்று எமது வீடுகளில் உள்ள பொருள்களைக் கொண்டு நாம் எமது நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும்.\n“நோய்த் தொற்றுகளில் இருந்தும் இவ்வாறான அசாதாரண சூழ்நிலையில் இருந்தும் மக்களைப் பாதுகாக்கும் வகையில், இப்பிராந்தியத்தில் உள்ள பாரம்பரிய வைத்தியவர்களுடன் இணைந்து, நிந்தவூர் ஆயுர்வேத தொற்றா நோய் ஆராச்சி வைத்தியசாலை ஆயுர்வேத வைத்தியத்துறை பணிப்பாளருக்கு முன்மொழிவொன்றைத் தயார் செய்து அனுப்பி வைத்துள்ளது” என்றார்.\nநாட்டிலுள்ள சகல மருந்தகங்களையும் நாளை (10) காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 5.00 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nமாவட்டங்களுக்கிடையில் பயணிப்பவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர்\nஊரடங்கு நேரத்தில் மாவட்டங்களுக்கிடையில் பயணிக்கும் நபர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தவதற்காக, தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு கட்;டாயமாக அனுப்பப்படுவர் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nஇந்தத் தீர்மானத்தை நாளையிலிருந்து செயற்படுத்தவுள்ளதா���வும் அவர் தெரிவித்துள்ளார்.\nகுருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குப் பூட்டு\nகொரோனா தொற்று அச்சம் காரணமாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குரிய அடையாளங்கள் காணப்பட்டதால், அவருக்கு ஆரம்பத்தில் சிகிச்சையளிக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடப்படுவதாக, குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சந்தன கெதன்கமுவ தெரிவித்துள்ளார்.\nஇதனால் இன்று மாலை 5 மணியிலிருந்து குறித்த சிகிச்சைப் பிரிவு முற்றாக மூடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.\nகுருநாகல் மாவட்டத்தில் இரண்டாவது தொற்றாளராக உறுதிப்படுத்தப்பட்ட நபர் வசித்த கட்டுபொத்த பிரதேசத்தைச் சேர்ந் 44 வயதுடைய நபரே, இன்று பகல் மாரடைப்பு எனக் கூறி வைத்தியசாலையில் உள்நுழைந்ததாகவும் இதன்போது இவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்ட போது, அவருக்கு கடுமையான காய்ச்சல் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nஇவர் கொரோனா தொற்றாளரா என உறுதிப்படுத்துவதற்காக இவரை குறித்த வைத்தியசாiயின் கொரோனா வார்டில் அனுமதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமருந்தகங்களுக்கு இனி விடுமுறையல்ல;சகல தினங்களிலும் திறந்திருக்கும்\nமக்களுக்கு அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக இன்று முதல் சகல தினங்களிலும் திறந்திருக்கும் என அத்தியாவசிய தேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.\nதற்போதைய நிலைமையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்றிட்டங்களின் ஒரு அங்கமாக நாடு முழுவதும் உள்ள மருந்தகங்களை இன்று முதல் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை திறக்குமாறு ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.\nஅதற்கமைய நாடு முழுவதும் உள்ள ஒசுசல உள்ளிட்ட தனியார் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருந்தன\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.\n���ொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இதை தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஏனையவர்கள் குறித்த 80 பேருடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி இவ்வாறு கொரோனா நோயாளிகளுடன் தொடர்பு பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த மார்ச் மாதம் 19ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 19ம் திகதி வரையில் நாட்டில் மக்கள் நடமாட்டம் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், 30 நாட்களில் நோய் அறிகுறிகளை கண்டறிய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் ஏப்ரல் மாதம் 19ம் திகதி வரையில் அரசாங்கம் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றி கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.\n24 மணித்தியாலத்தில் எவரும் பதிவாகவில்லை\nஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றுடைய எவரும் இனங்காணப்படவில்லை என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.\nகொவிட் 19 வைரஸால் நாட்டில் 190 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 54 பேர் குறித்த தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.\nதிருகோணமலையில் 1,452 பேர் சுய தனிமையில்\nதிருகோணமலை மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 744 பேரும் உள்நாட்டில் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த 1452 பேரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன நேற்று (09) தெரிவித்தார்.\nகொவிட் -19 தொடர்பான தனிமைப்படுத்தல் செயற்பாடு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ், கிரமமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.\nஅதன்படி இதுவரை வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 744 பேரும் உள்நாட்டில் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த 1,452 பேரும் சுய தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர்களுள் வெளிநாடுகளில் இருந்த வந்த 676 பேரினதும் உள்நாட்டுலிருந்து வந்த 656 பேரினதும் சுய தனிமைப்படுத்தல் செயற்பாடு பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.\nஅத்துடன் 10 சந்தேகத்துக்கிடமான நபர்கள் அடையாளம் காணப்பட்டு உரிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவர்கள் அனைவருக்கும் குறித்த தொற்று காணப்படவில்லை என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்டம் இற்றைவரை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக உள்ளதாகவும் தொடராக இதனைப்பேண அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டிக்கொண்டார்.\nமேலும் ஏழு பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 197 ஆக உயர்வு\nமேலும் ஏழு கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். ஜாஎலையில் ஆறு பேரும் தெஹிவளையில் ஒருவரும் அடையாளங்காணப்பட்டதாக இன்று காலை அறிவிக்கப்பட்டிருக்கின்றது.\nஇதன் மூலம் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது.\nதிருக்கோவில் பிரதேசத்திற்குள் உட்செல்வதற்கோ, வெளிச் செல்வதற்கோ தடை\nஅம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பகுதிகளுக்குள் வெளி பிரதேசத்தில் இருந்து உடசெல்லவோ அங்கிருந்து இருந்து வெளி பிரதேசத்திற்கு பொது மக்கள் செல்லவோ இன்று (11.04.2020) முதல் இருந்து மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர். ஆர் டபிள்யூ .கமல்ராஜ் தெரிவித்தார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயாளர் ஒருவர் கண்டு பிடிக்கப்பட்டார். இதனையடுத்து திருக்கோவில் பிரதேச செயலாளர், பிரதேசசபை தவிசாளர் பிரதேச சுகாதார பணிப்பாளர் பொதுசுகாதார உத்தியோகத்தர், பொலிசார் மற்றும் இராணுவத்தினர் கலந்துகொண்டு இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதேசத்தில் நோய் தொற்றை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது சமூக இடைவெளிளை பேணுவதற்காக பிரதேசத்தின் பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டு விநாயகபுரம் பொதுசந்தையிலும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மைதானத்திலும், தம்பிலுவில் பொது சந்தை பகுதியில் நிரந்தரமாக உள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் என மூன்று பிரதேசங்கள��ல் சந்தை வியாபார நடவடிக்கை இடம்பெறவுள்ளதுடன் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்களான பலசரக்கு கடைகள், மருந்தகங்கள், பழக்கடைகள், போன்றவை தவிர ஏனைய கடைகள் மறு அறிவித்தல் வரை திறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சந்தைகளில் அந்த பிரதேச மக்கள் பொருட்களை கொள்வனவு செய்யவேண்டும் எனைய பிரதேச சந்தைகளுக்கு சென்று பொருட்கள் கொள்வனவு செய்ய தடை விதிப்பு,திருக்கோவில் பிரதேசத்திற்கு உள்நுளையும் வீதிகளான தாண்டியடி சாகாமம், மற்றும் அக்கரைப்பற்று பிரதேச எல்லை பகுதிகளில் இராணுவ, பொலிஸ் வீதி சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு திருக்கோவில் பிரதேசத்திற்குள் ஏனைய பிரதேச மக்கள் உட்செல்லவே அங்கிருந்து வெளி பிரதேசத்துக்கு செல்லவே முடியாதவாறு சோதனை நடவடிக்கை இடம்பெறும் அதேவேளை சேபாதனைச் சாவடியில் வைத்து அங்கு வருவபர்களுக்கு மேல் தொற்று நீக்கி வீசப்படும் .\nஇதேவேளை பொது மக்கள் சமூக இடைவெளியை பேணுவதற்கா பொலிசார் மற்றும் இராணுவத்தினருடன் விளையாட்டு கழகங்களுடைய இளைஞர்கள் ஈடுபட்வுள்ளதுடன் இந்த நோய் தொற்றை தடுப்பதற்கு பொதுமக்கள் கூடும் இடங்களில் தொற்று நீக்கி தொடர்ச்சியாக தெளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இந்த தொற்று நோயை தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதேச சபை தவிசாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 198 ஆக அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை, 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\n137 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்தநிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழில் 332 போ் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறவுள்ளனர்\nயாழ்.அாியாலை தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகாின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட 346 போில் 14 போ் தவிா்ந்த மிகுதி 332 போ் நாளை மறுதினம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் மருத்துவா் ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றாா்.\nஇன்று சனிக்கிழமை பிற்பகல் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா். இதன் போது மேலும் அவா் கூறுகையில்,\nசுவிஸ் போதகாின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த நிலையில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் 346 போ் தனிமைப்படுத்தப்பட்டனா்.\nஇவா்களில் சுவிஸ் போதகருடன் 5 நாட்கள் நெருக்கமாக பழகிய 20 போ் பலாலியில் தனிமை படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். குறித்த 20 பேருக்கும் நடத்தப்பட்ட பாிசோதனையில் கொரோனா தொற்றுள்ள 6 போ் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், மிகுதி 14 போ் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனா்.\nஅவா்களுக்கு அடுத்தகட்ட பாிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு ஏப்ரல் 23 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தல் தொடரவுள்ளது. குறித்த 14 போ் தவிா்ந்த 332 பேருக்கும் இறுதி பாிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. அதில் தொற்று உறுதிப்படுத்தப்படாவிட்டால் நாளை மறுதினம் 13 ஆம் திகதி அனைவரும் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கப்படுவாா்கள் என பணிப்பாளா் மேலும் கூறியுள்ளாா்.\n’கொரோனா தடுப்பூசிக்கு 5 மாதங்கள் காத்திருக்க வேண்டும்’\nகொரோனா வைரஸூக்கான தடுப்பூசியை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் தயாரிக்க முடியுமென, பிரித்தானியா தெரிவித்துள்ளது.\nபிரித்தானிய ஒக்ஸ்போட் பல்கலைக்கழகப் பேராசிரியை சாரா கில்பர்ட், இதற்கான பரிசோதனை நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது\nகுறித்த தடுப்பூசியை அடுத்த சில வாரங்களில் மனிதர்களுக்கு முதன் முதலில் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nதொடங்கப்பட்டது 24 minutes ago\nதொடங்கப்பட்டது 1 hour ago\nகோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nகொரோனாவினால் இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பது தவிர்க்க முடியாத விடயம் – பேராசிரியர் சிறிமால் அபயரட்ண\nதொடங்கப்பட்டது வெள்ளி at 06:13\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nதிருநெல்வேலி: தமிழகத்தில் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி (வயது 89) உடல் நலக்குறைவால் காலமானார். . திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பட்டியின் 31-வது ஜமீனாக இருந்தவர் முருகதாஸ் தீர்த்தபதி வயது 89. இவர் தான் தமிழகத்தின் முடிசூட்டப்பட்ட கடைசி ஜமீன் ஆவர், இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1952-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் வந்தது. இந்தச் சட்டம் வருவதற்கு முன் பட்டம் சூட்டிய ராஜாக்களில் தமிழகத்தில், சிங்கம்பட்டி ஜமீன் பரம்பரையை சேர்ந்த தீர்த்தபதி தான் முருகதாஸ் தீர்த்தபதி. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலை சிங்கம்பட்டி ஜமீன்தான் நிர்வகித்து வந்தது. இந்த ஜமீன் பரம்பரையின் 31-வது மற்றும் கடைசி ஜமீனான முருகதாஸ் தீர்த்தபதி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலாமனார். தமிழகத்தில் கடைசி ஜமீனாக சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி இருந்தார். இவரும் இப்போது உயிரிழந்துவிட்டார். சிங்கம்பட்டி ஜமீன் அதிக வனப்பகுதியைக் கொண்ட பகுதி. சிங்கம்பட்டி ஜமீனுக்கு 1000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உள்ளதாக கூறப்படுகிறது. சிங்கம்பட்டி ஜமீன் மறவர்கள் பாண்டியர்களின் வழித் தோன்றல்கள் என்றும் நாயக்கர் காலத்தில் சிங்கம்பட்டி பாளையமாக மாறியது என்றும், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அது ஜமீனாக மாறியது என்றும் சொல்கிறார்கள். 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தைத் தோற்றுவித்த ராஜா மார்த்தாண்ட வர்மாவுக்கும், எட்டு வீட்டு பிள்ளைமார்களுக்கும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க நடந்த போரில், நமது சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்தவர்கள் கேரள ராஜா பக்கம் நின்று போர் செய்து வெற்றி பெறச் செய்ததனர். அதற்கு நன்றிக் கடனாக, ராஜா மார்த்தாண்ட வர்மன் தன்னுடைய ராஜ்ஜியத்திலிருந்து 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீனுக்குக் கொடையாக அளித்தார் என்று சொல்லப்படுகிறது. சிங்கம்பட்டி ஜமீன் கதையை வைத்து சிவகார்த்திகேயன் நெப்போலியன் நடிப்பில் சீம ராஜா படம் வெளியாகி இருந்தது.\nகடுகு சின்னன் என்றாலும் காரம் பெரிது.\nகோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்\nஜெனிலியா கலியாணம் முட���த்து போய் விட்டதால், பெரும் கவலையில் இருக்கும் தமிழ் சிறியருக்காக யாஷிகா ஆனந்த்... கடைசி படத்தில சின்னப்பொடியனின் ரசனை... அருமை.\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 1 hour ago\nஅட்டைக்கு மட்டும் தான் அரியண்டம். அது ஏன் என்றே தெரியவில்லை. சில ஊர்களில் அட்டைகளே இல்லையாம். கேட்கவே அதிசயமாக இருக்குது.\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-05-24T22:12:19Z", "digest": "sha1:5WOSJK6KVAM7PEOQQZWOU3G7NVGFR3BQ", "length": 50714, "nlines": 106, "source_domain": "www.epdpnews.com", "title": "'கிளீன் செக்-மேட்' வைத்திருக்கின்றார் என பத்தி எழுத்தாளர் வசிட்டன் தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத்திட்ட முன்மொழிவு தொர்பான கட்டுரையில் தெரிவித்தள்ளார். கூட்டமைப்புக்கு 'கிளீன் செக்-மேட்'! வைத்தது தமிழ் மக்கள் பேரவை - EPDP NEWS", "raw_content": "\n‘கிளீன் செக்-மேட்’ வைத்திருக்கின்றார் என பத்தி எழுத்தாளர் வசிட்டன் தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத்திட்ட முன்மொழிவு தொர்பான கட்டுரையில் தெரிவித்தள்ளார். கூட்டமைப்புக்கு ‘கிளீன் செக்-மேட்’ வைத்தது தமிழ் மக்கள் பேரவை\nதமிழ்க் கூட்டமைப்பின் பிரதான கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி. புலிகளின் காலத்தில் பதுங்கிக் கிடந்த – புலிகளின் ‘ஏவல் நாய்‘களாக செயற்பட்ட – அதன் தலைவர்கள், புலிகளின் அழிவுக்குப் பின்னர் தங்களை பிரபாகரன் நிலைமைக்கு கற்பனை செய்து நடக்கத் தொடங்கிவிட்டதால்தான் ஆரம்பித்தது இந்த விபரீதங்கள் எல்லாம் என தமிழ்க் கூட்டமைப்பில் என்ன குறைபாடுகள் பிரதமானமாக இருக்கின்றனவோ, அவற்றைச் எல்லாம் சுட்டிக்காட்டி முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு – முக்கியமாக சம்பந்தன், சுமந்திரன் கூட்டணிக்கு – ‘கிளீன் செக்–மேட்‘ வைத்திருக்கின்றார் என பத்தி எழுத்தாளர் வசிட்டன் தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத்திட்ட முன்மொழிவு தொர்பான கட்டுரையில் தெரிவித்தள்ளார்.\nவைத்தது தமிழ் மக்கள் பேரவை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு – முக்கியமாக சம்பந்தன், சுமந்திரன் கூட்டணிக்கு – ‘கிளீன் செக்-மேட்’ வைத்திருக்கின்றார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினே���்வரன்.\nதமிழ்க் கூட்டமைப்பில் என்ன குறைபாடுகள் பிரதமானமாக இருக்கின்றனவோ, அவற்றைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அந்தக் குறைபாடுகள் அற்றவகையில் சில விடயங்களை ஒப்பேற்றியதன் மூலம் தனது சாதுரியத்தை நிலை நிறுத்தியிருக்கின்றார் என்று கூறலாம்.\nதமிழ்க் கூட்டமைப்பின் பிரதான கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி. விடுதலைப் புலிகளின் காலத்தில் பதுங்கிக் கிடந்த – புலிகளின் ‘ஏவல் நாய்’களாக செயற்பட்ட – அதன் தலைவர்கள், புலிகளின் அழிவுக்குப் பின்னர் தங்களை பிரபாகரன் நிலைமைக்கு கற்பனை செய்து நடக்கத் தொடங்கிவிட்டதால்தான் ஆரம்பித்தது இந்த விபரீதங்கள் எல்லாம்.\nபிரபாகரனாவது ஒரு பலம் பொருந்திய இராணுவக் கட்டமைப்பின் தலைவர். இராணுவக் கட்டமைப்பு ஒன்றை நடத்துபவர் அந்தப் பாணியிலேதான் அதனை முன்னெடுக்க வேண்டும்; முன்னெடுக்க முடியும். இராணுவ இயக்கத்தை அரசியல் கட்சிப் பாணியில் – ஜனநாயக வழியில் – நடத்த முடியாது. அங்கு ஜனநாயகம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது; எதிர்பார்க்கவும் கூடாது.\nஆனால், ஜனநாயகக் கட்சி என்று கூறிக் கொள்ளும் தமிழ்க் கூட்டமைப்பும் – அதன் பிரதான அம்சமான இலங்கைத் தமிழரசுக் கட்சியும் – ஜனநாயக மார்க்கத்தைத் தாண்டி, வேறு வழி பயணிக்கின்றன. அக்கட்சியின் தலைவர்கள் – குறிப்பாக சம்பந்தர், சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோர் – தங்களை ஜனநாயகக் கட்சி ஒன்றின் காவலர்கள் என்று வெளியில் படம் போடுவார்கள். ஆனால் நடந்து கொள்வது ஏனோ இராணுவ சர்வாதிகள் போல்தான்.\nஅதுதான் – அந்தப் போக்குத்தான் – முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்ற சிறு விதையில் இருந்து தமிழ் மக்கள் பேரவை என்ற விருட்சம் விஸ்வரூபம் எடுக்க உரமளித்து என்பதே இன்று புலனாகும் உண்மை.\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியை எடுத்துக் கொள்வோம். ஒரு பெரிய ஜனநாயக இயக்கம் போல அதனைக் காட்டிக் கொள்வார் அதன் தலைவர் மாவை சேனாதிராசா. ஆனால் கட்சிக்குள் அவர் நடந்து கொள்வதோ முற்றிலும் சர்வதிகாரப் பாணிதான்; தந்தை செல்வாவின் வழிக்கு முற்றிலும் முரணான முறையில்தான்.\nஏதோ ஜனநாயக மரபின் உச்சிக் கொப்பில் நிற்பது போல கட்சியின் தேசிய மாநாட்டைக் கூட்டுவார். கட்சியின் கீழ் மட்டத்திலிருந்து கருத்துக்களை உள்வாங்கி கட்சி நிர்வாகிகள் தெரிவு செய்யப்படுகின்றார்கள��� என்பது போல ஒரு மாயை காட்டுவார். ஆனால் அப்படி ஏதும் நடப்பதில்லை. கட்சி மாநாட்டு மேடையில் வைத்து தனக்கு விருப்பமானவர்களை கட்சி நிர்வாகிகளாக மாவை சேனாதிராசா அறிவிப்பார். அவருக்கு விருப்பமானவர்கள்தான் – அவருக்குப் பிடித்தமானவர்கள்தான் – ‘ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட’ () கட்சி நிர்வாகிகள் என்று மற்றவர்கள் கருதிக் கொள்ள வேண்டியதுதான்.\nவடக்கில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்குள் புகுந்து விளையாடி, தின்று ஏப்பம்விட்ட ‘பெருச்சாளி’ ஒன்றுதான் மாவைக்குப் பிடித்தமான கட்சிப் பொருளாளர். கட்சி மாநாடுகளின் கட்சியின் வரவு – செலவுக் கணக்குகளைக் காட்டாத அந்தப் பிரகிருதி கூட மாவையின் விருப்பின் பேரில் ‘ஜனநாயக முறையில் ‘ தெரிவான பொருளாளராக அறிவிக்கப்படுவார்; மாவை விரும்பும்வரை அவரே பொருளாளார்.\nஇப்படி ஜனநாயகத்தின் பேரால் சம்பந்தரும், சுமந்திரனும், மாவையும் மேற்கொண்ட சர்வாதிகாரமே தமிழ் மக்கள் பேரவையின் பிறப்பாக்கத்துக்குப் பிரதான காரணம் என்பதை தற்போதைய அரசியலின் பார்வையாளர்கள் யாவரும் ஒப்புக் கொள்வர்.\nஆறு தசாப்த கால போராட்டங்களின் விளைவாக – அளப்பெரும் தியாகங்களையும் சொல்லொணாத் துயரங்களையும் சுமந்த போராட்டங்களின் பெறுபேறாக – தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய – அல்லது கிடைக்கக் கூடிய – தீர்வு எத்தகையது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை கூட ஜனநாயகத்தின் பெயரால் தங்களிடம் மட்டுமே விட்டு வைத்திருக்கப்பட்டுள்ளது என்று சம்பந்தர் – சுமந்திரன் குழு தீர்மானித்துச் செயற்பட்டதன் முரண் நகையே தமிழ் மக்கள் பேரவை.\nஇந்த விடயத்தில் ‘சம்பந்தன் – சுமந்திரன்’ கூட்டுக்குள் மாவையின் பெயர் அதிகம் சிக்கிக் கொள்ளவில்லை. வெறுமனே இவ்விடயம் சம்பந்தமாக இடம்பெறும் உள்வீட்டுக் குசுகுசுப்புக்குள், தலையைக்காட்டி விடுவதுடன் மட்டும் மாவையின் பங்களிப்பு அடங்கி விடுகின்றது.\nஅதற்கும் காரணம் உண்டு என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள். தீர்வு, யோசனை, அதிகாரப் பகிர்வு, அரசமைப்பு சரத்துக்கள் ….. இப்படி மூளைக்குக் காத்திரமான விடயங்களை கையாளும் – அல்லது விவாதிக்கும் – தகைமையோ, தலையோ மாவையிடம் இல்லை என்பதுதான் உண்மை. அதனால் அந்த விடயத்துக்குள் அதிகம் சிக்காமல் – சிக்குவதற்கான தகைமை, ஆளுமை இல்��ாததால் – விலகி நிற்கின்றார் அவர்.\nஆனால், சம்பந்தனும் சுமந்திரனும் ஈழத் தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஏகபோக உரிமை தங்களிடம் மட்டுமே விட்டு வைக்கப்பட்டுள்ளது என்ற போக்கில் மமதையுடன் விடயங்களைக் கையாள்வது வெளிப்படையானது.\nஅதுவே தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அலைகளைத் தோற்றுவித்துள்ளது.\nஅந்தக் காரணத்தில்தான் தமிழ் மக்கள் பேரவை உருக்கொண்டது என்பதும் அப்பட்டமான உண்மை.\nஇந்தப் பின்புலத்தில் இன்னும் சில ஒளிவு, மறைவான சம்பவங்களும் உள்ளன.\nசம்பந்தர் – சுமந்திரன் கூட்டு, தென்னிலங்கையில் மைத்திரி – ரணில் அணியுடன் காய்களை நகர்த்தி எப்படியோ அதிகாரத்துக்கு வந்துவிட்டது.\nமைத்திரி – நிறைவேற்று அதிகார ஜனாதிபதி; ரணில் – பிரதமர்; சம்பந்தர் – எதிர்க்கட்சித் தலைவர்.\nஇந்த முக்கூட்டுத் தரப்பு தங்களுக்குள் மூடுமந்திரமாக நகர்த்தும் புதிய அரசமைப்பு ஏற்பாடுகள் பற்றிய செய்திகள் அரசல்புரசலாக வெளிவந்தமையே தமிழர் தரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.\nசம்பந்தரையும் சுமந்திரனையும் நேரில் அழைத்து சில விடயங்களைத் திட்டவட்டமாகவும், தெளிவாகவும் வெளிப்படையாகவும் பிரதமர் ரணில் விக்கிரசிங்க கூறிவிட்டார் என்பதை நம்பிக்கையான கொழும்பு அரசியல் உயர்வட்டாரங்கள் அடித்துக் கூறி உறுதி செய்கின்றன.\nவடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமே இல்லை;\nமாகாணங்களுக்கு சுயாட்சி என்ற கதையே கிடையாது.\n– இந்த மூன்று விடயங்களையும் ரணில் மிக உறுதியாக சம்பந்தர் – சுமந்திரனிடம் தெளிவுபடுத்திவிட்டார்.\n“அப்படி இந்த மூன்று விடயங்களும் இப்போதைக்குக் கிடைக்கும் எனக் கனவு கூடக் காணாதீர்கள். தெற்கில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் கொந்தளிப்பு நிலையை எதிர்கொண்டு தாண்டுவதே இப்போது மிக முக்கிய விடயம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதே தற்போதைக்கு பிரதான விவகாரம். அதற்கு முட்டுக்கட்டையாக வரக்கூடிய மேற்படி அதிகாரப் பகிர்வு விடயங்களை பேச்சுக்குக் கூட பரிசீலிக்க முடியாது. இப்போதைக்கு இவை இல்லாத அரசமைப்பை நிறைவேற்றி நடைமுறைக்குக் கொண்டு வருவோம். பின்னர், அரசியல் சூழ்நிலை சாதகமாக வருமானால் – அப்போதைய நிலையைக் கருத்தில் எடுத்து – நடைமுறைக்கு வர���ம் புதிய அரசமைப்பில் திருத்தங்களைக் செய்வதன் மூலம் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.” – என்று ரணில் கூறிவிட்டர்.\n” இந்த விடயத்தில் தமிழர் தரப்பை – உங்கள் மக்களை – சமாளிப்பது உங்களின் பொறுப்பு.” – என்றும் கூட பிரதமர் ரணில் தெரிவித்துவிட்டாராம்.\n“எங்கள் மக்களை நான் பார்த்துக் கொள்ளுகிறேன்.” – என்று சுமந்திரன், பிரதமர் ரணிலிடம் உறுதியளித்தார் என்றும் கொழும்பு வட்டாரங்கள் கூறுகின்றன.\nகட்சியின் பெயரையே ‘சமஷ்டிக் கட்சி’ என்று வைத்துக் கொண்டு –\nகடந்த தேர்தலிலும் கூட ‘அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி’ என்ற போக்கில் சமஷ்டி, வடக்கு – கிழக்கு இணைப்பு, சுயாட்சி; என்ற கோஷங்களை தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரதான சுலோகங்களாக வைத்து, அதன் மூலம் வாக்குகளை அள்ளிக் கொண்டு –\nபதவிகளைச் சுருட்டிக் கொண்டவர்கள், தீர்வு விடயத்தில் மக்கள் கருத்தை ஜனநாயக முறையில் உள்வாங்காமல், எதேச்சாதிகாரமாகவும், தென்னிலங்கைக்கு விலை போகும் விதத்திலும், இரகசியமான முறையில் காய்களை நகர்த்துவது கண்டு கொதித்து எழுந்திருக்கின்றார் முதல்வர் விக்னேஸ்வரன்.\nஅதன் விளைவுதான் தமிழ் மக்கள் பேரவை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் சிலரின் ஜனநாயக விரோத – சர்வாதிகார – போக்கினால் தீர்வு விடயத்தில் ஒட்டுமொத்தத் தமிழினத்துக்கும் ஏற்பட்டுவிடக்கூடிய அனர்த்தத்தை உய்த்துணர்ந்து கொண்ட தமிழ் புத்திஜீவிகள் பலரும் அந்த முயற்சிக்கு முண்டு கொடுக்க முன் வந்தனர்.\nகூட்டமைப்பின் எதேச்சாதிகாரத்துக்கு எதிராக ஏதேனும் செய்தாகவேண்டும் என்ற அதீத ஆர்வக் கோளாறினால் அந்தப் பேரவை முயற்சி அரைகுறைப் பிரசவமாகவே அரங்கேறியிருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால் அதற்கு மறுபுறத்தில் சில நல்ல அம்சங்கள் இருக்கின்றமையையும் நாம் மறந்துவிட – அல்லது மறுத்துவிட – முடியாது.\nதமிழ்க் கூட்டமைப்பு ஈழத் தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் சக்தி என்று கூறினாலும் கூட, விரும்பும் எந்த தமிழ் அரசியல் தரப்பும் அதில் இணைத்து விட முடியாது. சம்பந்தர், சுமந்திரன், மாவை போன்றோர் விரும்பினால் மட்டும் யாருக்கும் இடம்; அங்கத்துவம்; ‘சீட்’ – எல்லாம்.\nஆனால் தமிழ் மக்கள் பேரவை அப்படியல்ல. வருகின்றவர்கள் எல்லோரையும் – அவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவராயினும், எந்தப் புத்திஜீவி அல்லது அரசியல் தரப்பைச் சார்ந்தவராயினும் அவர்களுக்குத் கதவு திறந்தே இருக்கிறது என்கிறது பேரவை.\nடக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றோருக்கும் பேரவையின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று அதன் இணைத் தலைவர்களுள் ஒருவரான முதல்வர் விக்னேஸ்வரன் ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்திருக்கின்றமை மறக்கக்கூடியதல்ல.\nதமிழ்க் கூட்டமைப்பு அரசியல் தீர்மானங்கள் எடுப்பது ஜனநாயக முறையில் அல்ல; தலைவர்களின் விருப்புக்கு அமைய மட்டுமே.\nஆனால் பேரவையில் நிலைமை முற்றிலும் மாறானது. எல்லா விடயங்களிலும் அனைத்துத் தரப்பினரின் கருத்துக்கள் உள்வாங்கப்படுகின்றன. ஒட்டியும், வெட்டியும் சூடான கருத்துப் பரிமாற்றங்களுக்கு இடமளிக்கப்படுகின்றது. முழு அளவில் ஜனநாயக முறைமை ஓங்கி ஒலிக்கின்றது.\nதமிழர்களின் – ஒரு தேசிய இனத்தின் – அரசியல் ரீதியான வரலாற்றுத் தலைவிதியைத் தீர்மானிப்பதில் அனைத்து மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்படுவது அவசியமானது; பிரதானமானது. அப்படியில்லாமல் ஒரு சிலரின் மூடுமந்திரமான நடவடிக்கைகள் மூலம் ஒட்டு மொத்தத் தமிழினத்தின் மீதும் ஒரு கட்டாய தலைவிதி திணிக்கப்படுவதைத் தகர்த்தெறியும் ஆரம்பப் புள்ளியாகவே பேரவை முகிழ்ந்திருக்கின்றது.\nஅந்த வகையில் பேரவையின் பிறப்பாக்கமும், குறுகிய காலத்தில் அதன் செயற்பாடுகளும், பெறுபேறுகள் அமைந்திருக்கின்றன என்பது ஏற்கப்பட வேண்டியதே.\nஇதனையே பேரவையின் தீர்வு நகல் யோசனை தொடர்பான முன் வரவை வெளியிட்டு வைத்து பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரையும் அமைந்திருக்கின்றது.\n“தமிழ் மக்களின் எதிர்காலமே எமது கரிசனையாகும். இங்கு வெளியிடப்படும் திட்ட வரைவு மட்டுமே தமிழ் மக்களின் ஒரேயொரு தீர்வு என்று நாங்கள் கூறவில்லை; கூறவும் முடியாது. பலவிதமான தீர்வுகளைப் பலரும் முன்வைக்கலாம். ஆனால் இதுவரை காலமும் எமது அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் தீர்வுத் திட்டங்களை உருவாக்கி மக்களிடையே பரப்பி மக்களின் கருத்துக்களை அறிய எவருமே முன்வந்ததில்லை. தமிழ் மக்கள் பேரவை அத்தகையதொரு மகத்தான கைங்கரியத்தில் ஈடுபட்டிருப்பது சிலருக்கு ஒரு வேளை மனத்தாக்கத்தைக் கொடுத்தி��ுக்கலாம். தாங்கள் அதைச் செய்யவில்லையே என்ற ஒரு மனக் குறையை அது, அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கலாம்.\n“ஆனால் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய கருத்துரைகள்,தீர்மானங்கள் கட்சி ரீதியாக மட்டுமே வெளிவரவேண்டும் என்று எதிர்பார்ப்பது வருத்தத்திற்குரியது. மக்களுக்காகக் கட்சிகள் இருக்கின்றனவே ஒழிய, கட்சிக்காக மக்கள் இருக்க முடியாது. கட்சிகள் மக்கள் மனமறிந்து நடந்து கொள்ள வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டோம் என்ற ஒரே காரணத்திற்காக மக்கள் நலம் சார்ந்த விடயங்களில் மக்களின் மனமறிய முற்படாமல் தான்தோன்றித்தனமாகச் செயற்படக் கூடாது. கடந்த கால கட்சி அனுபவங்களை முன்வைத்து தமிழ் மக்களின் வருங்கால வாழ்வைப் பாழடித்து விடாதீர்கள் என்று யாவரிடமும் தயவாகக் கேட்டுக் கொள்கின்றேன்.\n“தமிழ் மக்களின் புத்திஜீவிகள், தமது மக்கள் சார்பாக நடவடிக்கைகள் எடுத்து தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய அரசியல் வழிமுறைகளை எடுத்தியம்புவது எந்த வித்திலும் பிழையென்று யாராலும் கூற முடியாது. உண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் மற்றைய சகல கட்சிகளும் சேர்ந்து தமிழ் மக்கள் பேரவையை ஊக்குவிக்க வேண்டுமேயொழிய எதிர்ப்பைத் தெரிவிக்கக் கூடாது.\n“கட்சிக்கான விசுவாசம் என்பது சிலரின் கண்களை மூடிவிட்டது. ஆனால் வடகிழக்கு மாகாண மக்களின் வருங்காலமே முக்கியம். வழி வழியாக வரவிருக்கும் எமது வாரிசுகளின் வருங்கால வாழ்க்கையே எமக்கு முக்கியம். அதற்காக எந்த ஒரு கடினமான பாதையில் பயணிக்கக்கூட நாங்கள் தயங்கக் கூடாது. அரசாங்கங்கள் தயாரிக்கும் அரசமைப்பில் தமிழ் மக்களின் தேவைகள், அபிலாசைகள், நோக்குகள், உரிமைகள் யாவையும் உள்ளடக்கப்படாவிடில் அத்தகைய அரசமைப்பு ஒருபோதும் நன்மை பயக்கப் போவதில்லை.\n“உதாரணத்திற்கு 1981ஆம் ஆண்டில் பேசப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகளே எமக்குப் போதும் என்று கட்சி ரீதியாக நாங்கள் கூறினால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\n“இன்றைய கால கட்டத்தில் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் வலியுறுத்தல்களுக்குக் கட்டுப்பட்டு திணறிக் கொண்டிருக்கின்றது. அரசாங்கத்தினுள் பிளவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் ‘எதைத் தந்தாலும் தாருங்கள் நாம் அதை ஏற���றுக் கொள்வோம்’ என்ற மனோபக்குவம் எங்களிடம் இருப்பது சரியென்று எனக்குப் படவில்லை.\n“எமது தொடர் பாரம்பரியம் 2000 வருடங்களுக்கு மேலானது. இதனை மனதில் நிறுத்தி வடகிழக்கு மாகாணங்களில் வாழும் எமது மக்களின் சரித்திர ரீதியான உரிமைகளைப் பாதுகாக்கும் வண்ணம் அரசமைப்பு அமைய வேண்டும் என்பதே எமது அவா.\n“அவற்றை மனதில் முன்னிறுத்தியே இந்த வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது என்று தயாரிப்புக் குழு கூறியுள்ளது. அதனைப் பரிசீலித்துப் பாரப்பது எமது கடப்பாடாகும். சில இடங்களில் முரண்பாடுகள் காணப்படலாம். ஒவ்வாத தன்மை எழக்கூடும். மேலதிக ஏற்புக்கள் தேவை என்று மனதிற்குப் படலாம். இவை அனைத்தும் மக்களால் பரிசீலிக்கப்பட்டுத் தயாரிப்புக் குழுவிற்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். நான் கூட அவ்வாறான எனது கருத்துக்களை வெளியிடுவேன். இந்த வரைவை யார் தயாரித்தார்கள் என்பதிலும் பார்க்க எந்தளவுக்குக் குறித்த வரைவு எமது தமிழ் மக்களின் உள்ளக் கிடக்கைகளை, எதிர்பார்ப்புக்களைப் பிரதிபலிக்கின்றது என்பதே முக்கியம்.\n“எமது வரைவு முற்றிலும் மாற்றப் படவேண்டும் என்று கூட மக்கள் விரும்பலாம். அத்தகையதொரு நிலை வந்தாலும் அதை நாம் ஏற்றுக் கொள்வோம். காரணம் இந்த செயற்பாட்டில் வெளிப்படைத்தன்மை அவசியம். ஜனநாயக வழிமுறை அவசியம். தமிழர் நலம் பேணும் ஆத்மார்த்த எதிர்பார்ப்பும் அவசியம். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, மக்கள் நலம் தேடும் ஒரு புனித கைங்கரியத்தில் நாம் யாவரும் ஈடுபட்டுள்ளோம் என்பதை நாம் மறத்தலாகாது.\n“எமது தமிழ் மக்கள் பேரவை பல நல்ல நடவடிக்கைகளுக்கு முன்னோடியாகப் பரிணமித்துள்ளது. எமது தமிழ் மக்களிடையே அரசியல் யாப்பு ரீதியான சிந்தனைகளை மேலோங்கச் செய்துள்ளது. அதாவது வெறும் கட்சி அடிப்படையில் சிந்திக்காது தமிழ் மக்களின் தூரகால நலம் பற்றிச் சிந்திக்க வைத்துள்ளது.\n“எமது தமிழ் மக்கள் பேரவை எந்தக் கட்சிக்கும் சார்பாகவோ எதிராகவோ நடக்க முன்வராததால் அவர்கள் வெளிக்கொண்டு வந்திருக்கும் வரைவை மக்கள் யாவரும் சுதந்திரமாகவும் இதய சுத்தியுடனும் பரிசீலிக்க வழி வகுத்துள்ளது. பல்கட்சியினர் பலர் சேர்ந்து கலந்துறவாடியதால் கட்சிகளுக்கு அப்பால் நின்று கடமையாற்ற வழி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து அரசியல் ரீதியாக இதுவரை செயற்பட்ட தமிழ் மக்களின் கட்சிகள் யாவும் மக்கள் மனோநிலைக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டிய ஒரு நிலையை எழுப்பியுள்ளது. அரசமைப்பு மாற்றங்கள் எவ்வளவு முக்கியமானவை, எத்துணை தொடர் விளைவுகள் கொண்டவை, எந்தளவு கடமையுணர்ச்சியுடனும் கண்ணியத்துடனும், கரிசனையுடனும் பரிசீலிக்கப்பட வேண்டியவை என்பது இப்பொழுது சகலராலும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.\n“அடுத்ததாக, பெரும்பான்மை தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்குச் செயலுரு கொடுத்துள்ளது இந்த வரைவு என்று கூறலாம். அதாவது எமது தேர்தல் மேடைகளில் சில சொற்களைப் பாவித்துக் கைதட்டல் வாங்கிய காலம் போய் அச்சொற்களின் தாற்பரியம் என்ன, தகைமைகள் என்ன, தத்துவங்கள் என்ன என்றெல்லாம் அலசி ஆராய ஒரு சந்தர்ப்பம் அளித்துள்ளன தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள். ஆகவே சொற்களுக்குச் செயலுரு கொடுக்கத் துணைபுரிந்துள்ளது தமிழ் மக்கள் பேரவை. தேசியம் என்றால் என்ன, சுயாட்சி என்றால் என்ன, சமஷ்டி என்றால் என்ன என்று மக்கள் கேட்டு அவற்றிற்கான பதிலைப் பெற்றுக் கொள்ள வழி அமைத்துத் தந்துள்ளது தமிழ் மக்கள் பேரவை.\n“மேலும் அரசாங்கமானது யாவரிடமும் புதிய அரசியல் யாப்பு வரைவிற்கான கருத்தறியும் ஒரு செயற்பாட்டில் தற்போது ஈடுபட்டிருக்கும் போது எமது செயற்பாடுகள் அதற்கு ஒத்திசைவாக நடந்தேறி வருவது திருப்தியை அளிக்கின்றது. எந்த ஒரு தனி நபரும், சங்கமும், மக்கள் குழுவும், ஏன் கட்சிகளுங்கூட தமிழ் மக்கள் பேரவையால் தயாரிக்கப்படும் கருத்தாவணத்தை அடிப்படை ஆவணமாகப் பாவிக்க நாம் வழி அமைத்துக் கொடுத்துள்ளோம். மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எமது தமிழ் மக்கள் தலைவர்கள் கூட தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்து என்ன என்பதை ஆராய்ந்தறிந்து அதனை வெளிக்கொண்டு வரவும் தயங்காதிருப்பது எமக்கு மன மகிழ்வைத் தருகின்றது.\n“எமது செயற்பாடு தமிழ்ப் பேசும் மக்கள் கருத்தறிந்து செயற்படும் ஒரு நிலைக்கு அரசாங்கத்தை அழைத்துச் சென்றால் அதுவே எமது வெற்றியென்று கருதலாம். ‘பதின்மூன்றாவது திருத்தமே தீர்வு, அதற்கு மேல் எதுவுந் தரமுடியாது, சமஷ்டியை வழங்க முடியாது’- என்றெல்லாம் கூறும் ஆளுங்கட்சி அவற்றிற்கப்பால் சென்று எமது மக்கள் மனம் அறிய வேண்டும் என்பதே எமது ���ிலைப்பாடு. கட்சிகளை மையமாக வைத்து இப்பிரச்சனையை அணுகாமால், களநிலையை அறிந்து, கருத்துக்கு முதலிடம் கொடுத்து, சர்வதேச தமிழ்ப் பேசும் மக்களின் ஒருமைப்பாட்டுடனும் எமது தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடனும் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் – அதாவது வடகிழக்கு மாகாணத் தமிழரும், முஸ்லிம்களும், மலையக மக்களும் – நிலையான ஒரு அரசியல் தீர்வைப் பெற எமது இந்த கைங்கரியமானது வழி வகுக்கட்டும்.” – என்று கூறினார் முதல்வர் விக்னேஸ்வரன்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்வதில் தொடங்கி, பல திட்டங்கள், செயற்பாடுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவித்து ஆரம்பித்துள்ள போதிலும் அவை எவையும் குறித்த காலத்துக்குள் செயலுருப் பெறவே இல்லை.\nஆனால், தமிழ் மக்கள் பேரவை ஆரம்பித்து ஒரு குறுகிய காலத்துக்குள்ளேயே, பல தரப்பு புத்திஜீவிகளையும் சிந்தனையாளர்களையும் ஒன்றிணைத்து – பல தரப்புக் கருத்துக்களையும் ஜனநாயக ரீதியில் உள்வாங்கி – சரியோ, பிழையோ தீர்வுக்கு முன்மாதிரியான, காத்திரமான ஒரு நகல் வரைவை வெளியிடவும் செய்திருக்கின்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒப்பிடுகையில் இதுவும் பேரவைக்கு ஒரு ‘பிளஸ் பொயிண்ட்’தான்.\nகூத்தாடிகள் கைகளில் வடக்கு மாகாண சபை\nஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் - தோழர் டக்ளஸ் தேவானந்தா - 10\nஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் - தோழர் டக்ளஸ் தேவானந்தா - 13\nஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் - தோழர் டக்ளஸ் தேவானந்தா - 8 - ஈழ நாடன்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nதேவைப்படும்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மையை நிரூபிப்பார் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/224.html", "date_download": "2020-05-24T23:46:38Z", "digest": "sha1:NY4P6SQMQEJKC2QV2TDPQY2LMANMJYJO", "length": 42722, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கல்முனை வடக்கு தமிழ் பிரதேசத்துக்காக, ஒருவரைத் தவிர ஏனைய 224 எம்.பி.க்களும் குரல் கொடுக்க வேண்டும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேசத்துக்காக, ஒருவரைத் தவிர ஏனைய 224 எம்.பி.க்களும் குரல் கொடுக்க வேண்டும்\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேசத்துக்கான அதிகாரத்தைக்கூட வழங்க மறுக்கும் இந்த அரசாங்கம் எமது மக்களுக்கு எப்படி அரசியல் தீர்வை வழங்குமென என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட எம்.பி. கவீந்திரன் கோடீஸ்வரன் இன்று சபையில் கேள்வி எழுப்பினர்.\n1992-1993 ஆம் ஆண்டு 28 பிரதேச செயலகங்களை தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான வர்த்தமானியும் வெளியிடப்பட்டது.\nஇதனையடுத்து 27 பிரதேச செயலகங்கள் தரமுயர்த்தப்பட்டு அவற்றுக்கான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டபோதும் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் மட்டும் தரமுயர்த்தப்படாது அதிகாரங்கள் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டது.\nஇது பாரதூரமான குற்றம். அந்த மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமை ,நீதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழினம் தனது நிர்வாகத்தை ,நிதி அதிகாரத்தை ,காணி அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாதென திட்டமிட்டுத் தடுக்கப்பட்டுள்ளது.இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.\nஎனவே கல்முனை வடக்கு தமிழ் பிரதேசத்துக்காக இந்த சபையிலுள்ள ஒருவரைத் தவிர ஏனைய 224 எம்.பி.க்களும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.\nஏண்டா பரதேசி உண்ட அப்பன் வீட்டு சொத்துபோல் எடுத்துக்கொள்ள கல்முனையை நீ திருட்டு தனமாக அபகரிக்க நாம் விட்டுவிடுவோமா தேர்தல் நெருங்கும்போது இனவாதம் கதைச்சு மக்களை ஏமாற்றும் இழிவான அரசியல் நீ தான் செய்கிறாய். ஏன் வரவு செலவு திட்டத்திற்கு எதிர்த்து வாக்களிக்கலாமே\nமுஸ்லிம் மக்களோ தமிழ் மக்களோ தங்கள் உரிமை என்று கருதுவதற்காகக் குரல்கொடுப்பது ஒருபோதும் இனவாதமல்ல. மாற்று கருத்துக்களை தெரிவிக்கிறதும் ஜனநாயகரீதியாக மாறுபட்ட நிலைகள் எடுப்பதும் ஆரோக்கியமான விவாதங்களாகும். கல்முனைக்குடி சாய்ந்தமருது கல்முனைவடக்கு தமிழ் என்கிற பிரிவு மக்கள் மனசில் வலுவடைந்துள்ளது. இந்த நிதர்சனத்தை நெடுங்காலத��துக்கு மறுதலிக்கும் வாய்ப்பில்லை. மூன்றாவது தரப்பான சிங்களவர் தலையிட்டு அப்பம் பகிரமுன் ஒரு முடிவுக்கு வருவது நல்லது.\n@Gtx W, எந்த பாடசாலையில படித்தீங்க\nseeni mohamed sideeque நண்பா, நாங்கள் தமிழ்பேசும் மக்கள் என ஒன்றாக வாழப்போவதில்லையா என நீங்கள் கேட்கிற ஏக்கத்தைப் புரிந்துகொள்கிறேன். கல்முனையில் கூட்டுக் குடித்தனம்தான் குடும்ப ஒற்றுமைக்கு வழி என்கிற சூழல் நிலவினால் என்னைவிட அதிகம் மகிழ்பவன் யாராக இருக்க முடியும். ஆனால் கல்முனைக்குடி தவிர்த்து சாய்ந்த மருது மற்றும் தமிழ் பகுதிகளில் தனிப் பிரதேச சபை தனிப் பிரதேச செயலக கோரிக்கை ஆழமாக வேரூன்றிவிட்டது. அங்கெல்லாம் தனிக்குடித்தனம் மட்டுமே ஒற்றுமைக்கு வழி என்கிற குரல் ஓங்கி ஒலிக்கிறது. இது நம் முடும்ப மட்டங்களில் முன்னோர் எதிர் நோக்கிய பிரச்சினைதானே. கல்முனை சிறிய பிரதேசம் தனிக்குடித்தனத்தை ஏற்க்க முடியாது என்கிற முன் நிபந்தனை அடிப்படையில் கல்முனை பிரச்சினையின் தரப்புகள் உட்கார்ந்து பேச வாய்புள்ளது என நீங்கள் நம்புகிறீர்களா தமிழ் முஸ்லிம் சமூக அரசியல் மாணவன் என்கிற வகையில் உங்கள் நம்பிக்கை கழ யதார்த்தமானல் மகிழ்வேன்\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\n700 தப்லீக் ஜமாஅத்தினருக்கு நடந்த கொடுமைகள் - ஸஹர் எப்படி செய்தார்கள் தெரியுமா..\nடெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் பரிதவித்துக்கொண்டிருந்த 700க்கும் மேற்பட்ட தப்லீக் ஜமாஅத்தினர் இன்று தமிழகம் திரும்புவது ...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் ��ண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nஇன்று உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணை - சூடு பறக்கச்செய்த சுமந்திரனின் வாதம்\n(எம்.எப்.எம்.பஸீர்) பாராளுமன்ற அமர்வொன்று இன்று, நாடு மூன்று மாதங்களுக்கு மேல் இயங்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திர...\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\nகட்டுவாபிட்டி குண்டுதாரி தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் சாட்சி\n- அததெரன - உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கட்டுவாபிட்டி தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலை நடத்திய குண்டுதாரி தங்கியிருந்த வீட்டின் உரிமைய...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத��திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/districts/dindigul4.html", "date_download": "2020-05-24T22:55:05Z", "digest": "sha1:V67V4B2KMZZOW2ZFQ667V5DXT27WR7BA", "length": 26363, "nlines": 196, "source_domain": "www.tamilsurangam.in", "title": "திண்டுக்கல் - Dindigul - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கொடைக்கானல், கொடைக்கானலில், இங்கு, திண்டுக்கல், வரையிலும், இலிருந்து, நகரம், தமிழக, மாவட்டங்கள், tamilnadu, கண்டு, இயற்கை, தமிழ்நாட்டுத், தகவல்கள், உள்ளது, காட்சிகள், செண்டிகிரேடு, மரங்கள், டிகிரி, கட்டப்பட்ட, சூரிய, அரங்கம், அருங்காட்சியகம், | , கோள், காலத்தில், வாக், தொலைநோக்கி, கோக்கர்ஸ், நிலையமும், பலவித, நிறைந்த, பல்கலைக்கழகம், எனப், மேல், dindigul, districts, information, மகளிர், ஆஸ்ட்ரோ, உள்ள, உலகிலேயே, சுற்றுலா, விளையாட்டு, கால்ப், பிசிக்ஸ், ஆராய்ச்சி, நிலவுகிறது", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\n��ிங்கள், மே 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தம���ழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழக மாவட்டங்கள் » திண்டுக்கல்\nதிண்டுக்கல் - தமிழக மாவட்டங்கள்\nகொடைக்கானல் நகரம் கடல் மட்டத்துக்கு மேல் 7000 அடி உயரத்தில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து பிரிந்து கிழக்கு நோக்கித் திண்டுக்கல் வரை தொடர்ந்து நிற்கும் மலை மேல் கொடைக்கானல் நகரம் அமைந்திருக்கிறது.\nஇந்த மலைக்குன்று நகரம் மதுரையிலிருந்து வட மேற்கில் 120 கி.மீ தொலைவில் உள்ளது. அம்மையநாயக்கனுர் (கொடைரோடு) இரயில் நிலையத்திலிருந்து நிலக் கோட்டை, வத்தலகுண்டு என்னும் ஊர்களின் வழியாக கொடைமலையை அடையலாம். கொடைக்கானலை அடைய மலைச்சாலை\nமட்டுமே உதவுகிறது. இங்கு ஆண்டுக்கு சாராசரியாக 165 செ.மீ மழை பெய்கிறது. கானல் எனும் ஒருவகைக் கொடி இங்கு மிகுதியாகக் காணப்படுவதால் கொடைக்கானல் எனப் பெயர் வழங்கிவருகிறது. பலவித மரங்களும், செடி, கொடிகளும், பூக்களும், அருவிகளும் நிறைந்த இயற்கைச் செல்வமே கொடைக்கானலில் நம்மை கவர்ந்து நிற்கிறது. கல்வி நிலையங்களும் ஏராளமாக உள்ளன. 1984 இல் பெண்கள் பல்கலைக்கழகம் கொடைக்கானலில் ஏற்படுத்தப்பட்டது. இப்பல்கலைக்கழகம் பெண்களுக்குரிய கல்வியில் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும், மகளிர் நலம் பற்றிய திட்டங்களுக்கு ஆதரவு நல்கவும் அமைக்கப்பட்டது. இதற்கு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.\n1987 ஆம் ஆண்டில் இங்கு தொலைக்காட்சி நிலையம் நிறுவப்பட்டது. ஆஸ்ட்ரோ பிசிக்ஸ் எனப்படும் வானபெளதிகத் துறையில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சிக் கூடம் கொடைக்கானலில் செயல்படுகிறது. ஆப்பிள் ஆராய்ச்சி நிலையமும், கொக்கோ ஆராய்ச்சி நிலையமும் இங்கு உள்ளன. கால்ப் விளையாட்டு ஐரோப்பியர் ஆடும் ஒரு வகை விளையாட்டாகும். கொடைக்கானலில் உள்ள கால்ப் விளையாட்டு மைதானம், உலகிலேயே சிறந்ததாகக் கருதப்படுகிறது. கொடைக்கானல் சிறந்த சுற்றுலா மையமாகத் திகழ்ந்து வெளிநாட்டு, உள்நாட்டு மக்களைப் பெரிதும் கவர்ந்தீர்க்கிறது.\nகோடைக்காலத்திலும் குளிர்காலத்திலும் பெரும்பாலும் மாறாத பருவநிலை கொடைக் கானலில் நிலவுகிறது. சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் செல்வதற்கு ஏப்ரல் முதல் ஜுன் வரை (அல்லது) ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை உள்ள மாதங்கள் உகந்தவை யாகும். நவம்பரும் டிசம்பரும் கொடைக்கானலில் மழைக்காலமாகும். இங்கு கோடைக் காலத்தில் தட்பவெப்ப நிலை 11 இலிருந்து 20 டிகிரி செண்டிகிரேடு வரையிலும் நிலவு கிறது. குளிர்காலத்தில் 8 இலிருந்து 17 டிகிரி செண்டிகிரேடு வரையிலும் நிலவுகிறது.\nகொடைக்கானலில் பிளம் பழங்களும், புல்வெளிகளும் நிறைய செழித்து வளர்ந்துள்ளன. பலவித வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. நெடிதுயர்ந்த மரங்கள் நிறைந்த மலைச்சாரலான கொடைக்கானலில் நடந்து சுற்றிப் பார்க்க உகந்த இயற்கை காட்சிகள் கண்ணை கவரும் வண்ணம் அமைந்துள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கல்லாலும் மரத்தாலும் ஆன குடில்கள் பூந்தோட்டங்கள் மத்தியில் விளங்குகின்றன.\nகோக்கர்ஸ் வாக் (coaker's walk) பகுதி நெஞ்சை அள்ளும் இயற்கை காட்சிகள் நிறைந்தது. காட்சிகளை கண்ணருகே பார்ப்பதற்காக இங்கு தொலைநோக்கி பொருத்தப் பட்டுள்ளது. இதுவும் பில்லர்ஸ் ராக்ஸ் (Pillar Rocks) பகுதியும் இந்தியாவிலேயே இடங்களாகும். தாவரவியலில் ஆர்வம் உள்ளவர்கள் பிர்யண்ட் பூங்காவை (Bryank Park) கண்டு பயனுறலாம். குறிஞ்சி ஆண்டவர் கோவில் அருகேயும் தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவி வாயிலாக மதுரை மாநகர், பெரிய குளம், பழனிக் கோயில் மற்றும் பள்ளத்தாக்குகளின் இயற்கை எழிலைக் கண்டு ரசிக்கலாம்.\n24 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மரங்கள் சூழ்ந்த நட்சத்திர ஏரி (Star Shapdelit lake) காண கண்கொள்ளாக் காட்சியாகும். இங்கு குளிக்கவும், மீன்பிடிக்கவும், படகில் செல்லவும் அனுமதிக்கப்படுகிறது. 1899 இல் கட்டப்பட்ட, உலகிலேயே பழமையான வற்றுள் ஒன்றான சூரிய கோள் அரங்கம் (solar observatories) காணத்தக்கது. தூய இருதய கல்லூரியில் அமைந்துள்ள ப்ளோரா-ஃபவுனா அருங்காட்சியகம், மற்றும் பூங்காவும் கண்டு இன்புறத்தக்கவை. இந்த அருங்காட்சியகம் காலை 10 இலிருந்து 11.30 வரையிலும், பிற்பகல் 3.30 இலிருந்து 5 வரையிலும் திறந்திருக்கும். ஞாயிறு விடுமுறை பச்சைச் சமவெளி (Green Valley View) பிரதேசமும் பார்க்கத் தக்கது. செண்பகனுரில் பல்வேறு மலர் வகைகள் மலர்ந்திருக்கும் பூங்கா ஒன்று உள்ளது. கொடைக்கானல் கோடைவிழாவும், மலர்கண்காட்சியும் தமிழகத்தில் புகழ் பெற்ற விழாக்களாகும்.\nதிண்டுக்கல் - Dindigul - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கொடைக்கானல், ���ொடைக்கானலில், இங்கு, திண்டுக்கல், வரையிலும், இலிருந்து, நகரம், தமிழக, மாவட்டங்கள், tamilnadu, கண்டு, இயற்கை, தமிழ்நாட்டுத், தகவல்கள், உள்ளது, காட்சிகள், செண்டிகிரேடு, மரங்கள், டிகிரி, கட்டப்பட்ட, சூரிய, அரங்கம், அருங்காட்சியகம், | , கோள், காலத்தில், வாக், தொலைநோக்கி, கோக்கர்ஸ், நிலையமும், பலவித, நிறைந்த, பல்கலைக்கழகம், எனப், மேல், dindigul, districts, information, மகளிர், ஆஸ்ட்ரோ, உள்ள, உலகிலேயே, சுற்றுலா, விளையாட்டு, கால்ப், பிசிக்ஸ், ஆராய்ச்சி, நிலவுகிறது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/17676/", "date_download": "2020-05-24T21:13:09Z", "digest": "sha1:4OV3RNADSWNB4FSC2NO6T22GLLUHMRLV", "length": 5706, "nlines": 112, "source_domain": "adiraixpress.com", "title": "மத்திய அரசு கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க அக்.31 கடைசி நாள்....! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமத்திய அரசு கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க அக்.31 கடைசி நாள்….\nமத்திய அரசு கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க அக்.31 கடைசி நாள்….\nமத்திய அரசு கல்வி உதவித் தொகையைப் பெற பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன\nஇதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி தேதியாகும்\nஇது தொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்ட அறிவிப்பு\n2018-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு கல்வி உதவித் தொகையைப் பெற விரும்பும் பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள், அதற்கான விண்ணப்பத்தை http://scholarship.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்\nஅதே போன்று கல்வி உதவித் தொகை புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தையும் 2015, 2016, 2017-ஆம் ஆண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுட\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthusom.com/2020/05/Covid-19.html", "date_download": "2020-05-24T21:17:38Z", "digest": "sha1:KIVDR66DL2ED3IH7AICBT3JCMODWKH62", "length": 41263, "nlines": 111, "source_domain": "www.muthusom.com", "title": "முடக்கல் நிலையிலிருந்து மீள்வாழ்வுப் பயணத்திற்கு...", "raw_content": "\nமுகப்புகட்டுரைகள்முடக்கல் நிலையிலிருந்து மீள்வாழ்வுப் பயணத்திற்கு...\nமுடக்கல் நிலையிலிருந்து மீள்வாழ்வுப் பயணத்திற்கு...\nஎதிர்வரும் பதினொராம் திகதியிலிருந்து (11.05.2020) முடக்கல் நிலையிலிருந்து மீள்வாழ்வுப் பயணத்திற்கென நாடு திறக்கப்படுகின்றது என அரசினால் அறிவிக்கப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலக நாடுகள் பலவும் தங்களது முடக்கல் நிலையிலிருந்து மீண்டு வெளியே வருவதற்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபடுவதனை காணக் கூடியதாகவுள்ளது. இத்தகைய மீள்திறப்பு நடவடிக்கை குறித்து பலரும் தங்களது அச்சத்தையும், அதிர்ச்சியினையும் வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். WHO என்கிற உலக சுகாதார அமைப்பும் உலக நாடுகளை எச்சரிப்பதுடன், மீள்திறப்பு நடவடிக்கைகளை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டுமென்றும் எதிர்பார்த்து நிற்கின்றது. 'பொருத்தமான ஆயத்தமற்ற மீள்திறப்பானது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் பாய்ச்சலுக்கு வழிவகுக்கலாம் எனவும் எச்சரித்துள்ளமை' நோக்கத்தக்கது. இத்தகைய பின்னணியில் இன்றைய நாள் வரைக்கும் வாழ்ந்த நிலை, புதிதாக ஆரம்பிக்கப் போகின்ற வாழ்க்கை நிலை போன்றவற்றை புடமிடுவது நலமென எண்ணுகிறேன்.\nகடந்த இரண்டு மாத காலமாக இலங்கையர் நாமெல்லோரும் ஓர் புதிய உலகினில் வாழ்வதனை உணர்ந்துள்ளோம். கடந்த மார்கழி 2019இல் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலக நாடுகள் பலவும் கடந்த சில மாதங்களாக பல்வேறு விதமான அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்��ன என்பது மட்டும் உண்மை. இவ்வளவு காலமும் உலகினை கிறிஸ்துவுக்கு முன்பு, கிறிஸ்துவுக்கு பின்பு என்று அளவீடு செய்த நாம், தற்போது 'கொவிட் 19'ற்கு முன்பு, 'கொவிட் 19'ற்கு பின்பு என்று சிந்திக்க மாறியுள்ளோம். நம் வாழ்வின் போக்கினையே ஆட்கொல்லி வைரஸ் தொற்று வியாதி புரட்டிப் போட்டுள்ளது.\nஅப்படி என்னதான் 'கொவிட் 19' என்று நான் சொல்லத் தேவையில்லை. இன்று சின்னக் குழந்தையும் இதுகுறித்து பேசும். ஆனால் சிறிதாக, 2019ஆம் ஆண்டு மார்கழி மாதத்தில் சீனாவின் உ(வூ)கான் மாநிலத்தில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றானது இன்று நமது நாடு உட்பட, உலகின் 200ற்கு மேற்பட்ட நாடுகளில் பரவி சாவினை வருவிக்கும் உயிர்க்கொல்லி பெருந்தொற்றாக மாறி உலகினை வதம் செய்கின்றது. உலகின் முதலாம் மண்டல நாடுகளே 'கொவிட் 19'னால் விழிபிதுங்கி போராடிக் கொண்டிருக்கின்றன.\nஇக்கட்டுரை எழுதப்படும் வரையிலும் முழுஉலகிலும் 3.6 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது இன்னுயிரை இழந்தும், 2 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தொடர்ந்தும் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் 21ஆம் நூற்றாண்டின் அறிவியல், விஞ்ஞான, மருத்துவ வளர்ச்சிக்கு விடுக்கப்பட்ட மாபெரும் சவாலாகும். இதில் ஆறுதலான விடயம் யாதெனில் 1.3 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் சுகமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளமையாகும். நமது நாட்டிலும் 800ற்கு மேற்பட்டவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், 9 பேர் மரணித்தும், 500 மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற, 200 மேற்பட்டவர்கள் சுகம் பெற்று வீடு திரும்பியுள்ளார்களென அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅத்தகைய பின்னணியில் கொரோனா பெரும் பரவல் தொற்று வியாதி (pandemic) நமக்கு விடுத்த/விடுக்கின்ற செய்தி என்னவென்று சிந்திப்பது பொருத்தமாகும். அத்தகைய சிந்தனையில் எனக்குள் தோன்றிய சிலவற்றை உங்களோடு பகிரலாமென எண்ணுகிறேன்.\nகடந்த நான்கு, ஐந்து மாதங்களாக பல புதிய வார்த்தைகளை எல்லாம் நாம் சரளமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம். அவற்றுள் சில, கொரோனா வைரஸ் (corona virus), 'கொவிட் 19' ('COVID 19'), தனிமைப்படுத்தல் (quarantine), சுயதனிமைப்படுத்தல் (self-quarantine), சமூக இடைவெளி (social distance), முடக்கம் (lockdown), PCR பரிசோதனை (PCR test) என்பனவாகும். மறுபக்கத்தில் சில விடயங்களை புதிதாக செய்யக் கற்றுக்கொண்டோம். அவற்றுள் சில அடிக்கடி கைகளைக் கழுவுவது, தொற்றுநீக்கி (sanitizer) பாவிப்பது, முகத்தினை முகத்திரை (mask) கொண்டு மூடுவது, சமூக இடைவெளியினைக் கடைப்பிடிப்பது. இவற்றுள் எதுவுமே நாம் முன்னர் செய்யாதவை.\nபலருடைய நாளாந்த நடைமுறைகள் மாறிவிட்டது. 'கொவிட் 19'ற்கு முன்பெலாம் காலை ஐந்து மணி, ஆறு மணியளவில் எழுந்து நாளாந்தக் கடமைகளை நிறைவேற்றிய நம்மில் பலருக்கு, தற்போது காலை ஒன்பது மணிக்கு எழுவதே கடினமாகிவிட்டது. இதற்கு மிகமுக்கிய காரணம் நமது நித்திரைப் பழக்கவழக்கம் (sleeping culture) மாறிவிட்டது. இரவில் தூக்கத்தற்கு செல்கின்ற நேரம் பல வீடுகளில் நள்ளிரவினைத் தாண்டி விட்டது. இந்த வருடத்தின் முதல் நாளில் ஒருவருக்கு புத்தாண்டு வாழ்த்துக் கூறிவிட்டு அவரிடத்தில் கேட்டேன் 'புதிய வருடத்திற்கான தங்களது தீர்மானம் (resolution) என்னவென்று' கேட்டபோது அவரும் நகைச்சுவையாக 'நல்லா நித்திரை கொள்ள வேண்டும்' என்று கூறினார். இக்காலத்தில் அவரிடம் அழைத்து 'தங்களது புத்தாண்டுத் தீர்மானம் நிறைவேறுகிறது' என்று நகைச்சுவையாகக் கூறினேன். அவரும் பதிலுக்கு 'ஆம்' என்று பதிலளித்தார்.\nபலருடைய உணவுப் பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட மாற்றமானது அபரிதமானது. 'கொவிட் 19'ற்கு முன்பு பலருடைய வீடுகளில் ஒருவேளை உணவாவது கடை உணவாகவே காணப்பட்டது. அந்நிலை இன்று முற்றாகவே மாறிவிட்டது எனலாம். எல்லா வீடுகளிலும் இன்று சமையல் நடைபெறுகின்றது. உலகமயமாக்கல் எனும் கொடும் அரக்கனால் நமது மண்ணுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு உணவுப் பழக்கவழக்கங்கள் மாறி, நமது பாரம்பரிய பண்பாட்டு உள்ளுர் உணவு முறைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. எல்லோருமே நாள் முழுவதும் வீடுகளுக்குள்ளே முடக்கப்பட்டுள்ளதால் புதிய புதிய சிற்றுண்டிகள் (tiffin) செய்முறைகள் எல்லாம் யூ டியுப்பிலிருந்து (you tube) இறக்குமதி செய்யப்படுகின்றன. உள்ளுர் உற்பத்திகள் மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது.\nகுடும்ப உறவுகளின் நெருக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 'கொவிட் 19'ற்கு முன்பு அதிகநேரம் பொதுவாழ்விலும், அடுத்தவர்களுடன் கழிக்கவும் செலவிடப்பட்டது. ஆனால் 'கொவிட் 19'ற்கு பிற்பாடு அந்நிலை மாறி குடும்பத்துடன் செலவிடும் நேரம் கூடியுள்ளது. தாய், தந்தையர் தங��களது பிள்ளைகளுடன் கூடுதலான நேரத்தினை செலவிடுகின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. ஒன்றாகக்கூடி பேசுகின்றார்கள், உண்ணுகின்றார்கள், விளையாடுகின்றார்கள். வீடு, வளவு, தோட்டம், துரவுகளிலெல்லாம் காலடிகள் படத்தொடங்கியுள்ளன. வாழ்வின் பரபரப்பான ஓட்டங்களுக்கும், வீணான அலைச்சல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. உறவுகளைத் தேடப் பழகிக்கொண்டோம். தொலைத்த உறவுகளை மீண்டும் சரிசெய்து கொள்ளும் காலமாகவும் மாறியுள்ளது. தொலைபேசி அழைப்புக்கள், உரையாடல்கள் வாயிலாக தூரத்தேயிருந்த உறவுகள் எல்லாம் நெருக்கமாக்கப்பட்டுள்ளார்கள்.\nதனி மனிதனின் அன்றாடத் தேவைகள் யாவும் சுருங்கிவிட்டன. ஆடம்பரத்திற்கும் அத்தியாவசியத்திற்கும் வித்தியாசம் நன்கு புரியத் தொடங்கிவிட்டது. குறைந்தளவு பொருட்களுடன் வாழ்க்கையினை ஆனந்தமாக வாழலாம் என்கிற பன்னெடுங்காலத் தத்துவம் மனித மனங்களில் உறையத் தொடங்கியுள்ளது. மனித மனங்களில் பகிர்வுக் கலாசாரம் புதிய பரிமாணம் எடுத்துள்ளது. இல்லாதவர்களுக்கு உள்ளவற்றை பகிர வேண்டுமென்கிற பண்பு யாரும் சொல்லாமலே பலரிடத்தில் இந்நாட்களில் நடந்தேறியதனை மறந்துவிட முடியாது.\nமருத்துவர்களும், மருத்துவ உலகமும் புதிய கண்ணோட்டத்தில் நோக்கப்படுகின்றது. 'கொவிட் 19'ற்கு முன்பு மருத்துவர்களையும், மருத்துவத் துறையினையும் பணம் சம்பாத்திக்கும் முதலைகளாக நோக்கிய மனிதர்கள், இன்று அதே மருத்துவர்களையும், மருத்துவத் துறையினையும் 'வாழும் கடவுளர்'களாக பார்க்கத் தொடங்கியுள்ளது எவ்வளவு பெரிய மாற்றம். மருத்துத் துறையின் அசலான (original) தன்மையினை மக்கள் பார்க்கத் தொடங்கியுள்ளமை மிகப்பெரிய வெற்றியே. இந்நிலை தொடர வேண்டுமென்பதே அனைவரதும் அவாவாகும்.\nவரலாறு காணாத அளவிற்கு சுற்றுச் சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதனை நாம் இந்நாட்களில் படிக்கின்ற செய்திகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். காற்றில் படிந்துள்ள மாசின் தன்மை குறைந்து பூமியின் வான் பரப்பு தெளிவாகவுள்ளது. ஓரிடத்திலிருந்து தூரத்திலுள்ள இன்னுமொரு இடத்தினை (கொழும்பிலிருந்து சிவனொளிபாதமலை) காணக்கூடியதாகவுள்ளது என்றெல்லாம் கூறுகிறார்கள். பல்வேறுபட்ட கழிவுகளால் (தொழிற்சாலை) மாசுபட்டிருந்த நீர் நிலைகள் எல்லாம் மீண்டும் அதன் புனிதத்���ுவத்தை அடைந்துவிட்டன என்கிறார்கள். பறவைகள், பட்சிகள், விலங்குகள் எல்லாம் மீண்டும் சுதந்திரமாக நடமாடத் தொடங்கியுள்ளன. ஒட்டுமொத்தமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருத்தியடைந்துள்ளது. 'கொவிட் 19' மனிதனுக்கு விடுத்துள்ள மிகப்பெரிய செய்தி யாதெனில் 'உலகு மனிதனுக்கு மட்டும் உரித்தானது கிடையாது. அது உலகப் படைப்புக்கள் அனைத்துக்குமானது. அதனை உரிய மாண்போடு பாதுகாக்க வேண்டும்' என்பதாகும்.\nமக்களின் சமய நம்பிக்கைகளைப் பொறுத்த வரையில் வழிபாட்டிடங்கள் யாவும் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளன. பொது வழிபாடுகள் அல்லது பிரார்த்தனைகள் எதுவுமே கிடையாது. இதனை பலரும் எதிர்மறையாக நோக்கினாலும், இக்காலகட்டத்தில் பொது வழிபாடுகள் அற்றுப்போனதே தவிர, தனிமனித, குடும்பங்களின் நம்பிக்கையும், பிரார்த்தனையும் இன்னும் அதிகமாகி உள்ளதே என்றுதான் சொல்ல வேண்டும். அனைவரது இல்லங்களும் கோவில்களாகவும், ஆலயங்களாகவும், பள்ளிவாயில்களாகவும், விகாரைகளாகவும் மாறியது என்பது மறுக்கமுடியாத உண்மை. ஒவ்வொருவரும் தத்தம் முறைகளில் 'கொவிட் 19'ற்கு எதிராக இன்று வரையிலும் இறைவனை நோக்கி இறைவேண்டல் செய்து வருவதனைக் காணலாம்.\nஇவ்வாறான மிகப்பெரிய நேர்மறைச் சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் 'கொவிட் 19' நமக்கு தந்து நிற்க, மறுபக்கத்தில் பல எதிர்மறை விளைவுகளையும் தோற்றுவித்துள்ளது என்பது உண்மையே.\nபல உறவுகள் 'கொவிட் 19' தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்து போன தங்களது அன்புக்குரிய உறவுகளின், அவர்களது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாமலும், அவர்களது முகங்களையோ, உடல்களையோ காண முடியாமல் (மருத்துவக் காரணங்கள் கூறி) அடக்கம் செய்யப்பட்ட சம்பவங்கள் பெருத்த வருத்தத்தினையும், உளவியல் ரீதியிலான தாக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளன. அவ்வாறே, 'கொவிட் 19' தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் மனநிலையானது தொடர்ச்சியான மரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளதை நோக்கக் கூடியதாகவுள்ளது. மறுபக்கத்தில் தனிமைப்படுத்தல் மையங்களில் வைத்து கூர்ந்து கவனிக்கப்படுகின்ற நபர்களினது உளநிலை வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. அண்மையில் ஒரு மருத்துவர் 'இத்தகையோருக்கு உளநல உதவிகள் தேவைப்படுகின்றது' என்று என்னிடத்தில் கூறினார்.\nபொருளா���ார ரீதியாக பலத்த நெருக்கடிகளை 'கொவிட் 19' உலகளாவிய ரீதியிலும், நமது நாட்டிலும் தோற்றுவித்துள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிலையங்கள், சிறு கைத்தொழில்கள், நாளாந்தத் தொழிலாளர்கள், பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, கடற்றொழில் போன்றவற்றின் கிரமமான தொழிற்பாட்டு முடக்கத்தால் பலத்த பொருளாதாரச் சரிவு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களது வருவாயையும் இழந்துள்ளார்கள். பொருளாதாரச் சரிவுநிலை தனி மற்றும் குடும்ப வாழ்விலும் எதிர் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறான நிவாரணத் திட்டங்கள் அரசுகளால் முன்மொழியப்பட்டாலும், தொழில் நிமித்தம் பெறப்பட்ட கடன்கள், மற்றும் வேறு பல தேவைகளின் நிமித்தம் பெறப்பட்ட கடன்கள், நுண்கடன்கள், லீசிங் முறையில் பெறப்பட்ட வாகனக் கடன்கள், காப்புறுதி நிலுவைகள் போன்ற பலவற்றால் ஏற்படுகின்ற அழுத்தங்கள் மனிதர்களுக்கு மிகுந்த மன உளச்சலினை வருவித்துள்ளது என்பதே உண்மையே.\nகுடும்ப உறவுகளின் நெருக்கத்தினை பேசுகின்ற அதேவேளையில் குடும்பங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் குறிப்பிட்டேயாக வேண்டும். இக்காலப் பகுதியில் பல குடும்பங்களில் குடும்ப வன்முறைகள் பெருகியுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லது துஷபிரயோகங்கள், தற்கொலைகள் அதிகரித்துள்ளதையும் நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அவ்வாறே போதைப் பொருள் பாவனை அதிகரிப்பும், மதுபான நிலையங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளதால் பலவிடங்களில் கள்ளச் சாராய உற்பத்தியும், பாவனையும் அதிகரித்துள்ளமையினை வேதனையுடன் நோக்க வேண்டியுள்ளது. அவற்றால் குடும்பங்களில் பிளவுகளும், பிரச்சனைகளும் அதிகரித்துள்ளன என்பது வேதனை தருகின்றது.\nவடக்கு கிழக்குப் பிரதேசங்களில் வாழ்கின்றவர்களின் உறவுகளில் கணிசமான அளவினர் ஐரோப்பிய, அமெரிக்க, கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளிலும் மற்றும் பல இலங்கையர் தொழில் நிமித்தம் பெருவாரியாக மத்திய கிழக்கு நாடுகளிலும், ஏனைய சில நாடுகளில் சிறிதளவிலும் வாழ்கின்றார்கள், பணியாற்றுகின்றார்கள். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் 'கொவிட் 19'தினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுள் இலங்கையரும் அடக்கம். இந்நிலையானது இங்குள்ள உறவுகளுக்கு கடல் கடந்த நாடுகளில் வாழ்கின்ற தங்களது உறவுகளைக் கு���ித்த அச்ச உணர்வினையும், கவலையினையும் தோற்றுவித்துள்ளது.\nஇன்று 'கொவிட் 19'தினைத் தொடர்ந்து புதிதாகத் தோற்றம் பெற்றுள்ள இணைய வழிக் கல்வி (online education) மற்றும் தொலைக்கல்வி (distance education) போன்றவை மாணவர்களின் கல்விக்கு ஏதுவாக இருந்தாலும், அது மாணவர்கள் மத்தியிலும் அதிலும் குறிப்பாக ஆரம்பப்பிரிவு மாணவர்கள் மத்தியிலும் அழுத்தத்தினை அதிகரித்துள்ளது என்றே கூறவேண்டும். கல்வி என்கிற பெயரில் திணிப்புக்களே இடம்பெறுகின்றன. ஒரே நாளில் 20ற்கும் மேற்பட்ட வினாத்தாள்களையோ அல்லது பயிற்சிகளையோ செய்யும் படியாக தூண்டும்போது மாணவர்கள் வீணான அழுத்தங்களுக்கே உள்ளாகின்றார்கள். 'ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு அலைபேசியினை தொடர்ச்சியாக பயன்படுத்தக் கொடுக்காதீர்கள்' என்று சொல்லிய நாமே 'இன்று அவர்களுக்கு புலனம் (whatsapp) மூலமாகவும், மின்னஞ்சல் (email) மூலமாகவும் பலதரப்பட்ட பயிற்சிகளை ஒரே நாளில் அனுப்பி, அவற்றைச் அவற்றின் துணைகொண்டு செய்யத் தூண்டுகிறோம்' என்பது நகைப்புக்கலந்த வேதனை தருகிறது. இத்தகைய எந்தவிதமான நவீன தொடர்பாடல் கருவிகளையும், முறைகளையும் அறியாத கிராமப்புற பிள்ளைகள் இக்கல்வி முறைமை மூலமாக அந்நியப்படுத்தப் படுகின்றார்கள் என்பது இன்னும் கவலை தருகின்றது.\nஇப்படி எதிரும் புதிருமான, நேர்மறை எதிர்மறைப் பண்புகளைக் கொண்ட 'கொவிட் 19' தொற்றிலிருந்து உலகம் விடுபடத் துடிக்கின்ற இத்தருணமதில், எவ்வாறு முடக்கத்திலிருந்து மீள் திறப்பினை எதிர்கொள்வது பற்றி சிந்திப்பது சிறப்பே.\n'கொவிட் 19' தொற்றுநோய் பரவலை தடுப்பதற்கான மருந்தினை கண்டு பிடிப்பதில் உலகின் பல நாடுகளும் பல்வேறுபட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அவ்வாறு கண்டு பிடிக்கப்படுகின்ற மருந்தானது (vaccine) பயன்பாட்டுக்கு வர குறைந்தது 12 – 18 மாதங்களாவது ஆகும் என்பது வல்லுநர்களின் கருத்தாகும். இத்தகைய பின்னணியில் கொரோனா வைரஸ் நோயினால் கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி என்னவென்றால் நோய்த்தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டு பாவனைக்கு உட்படுத்தப்படாமலே தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 1.3 மில்லியன் மக்கள் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்பதே. அதற்கு காரணம் அவர்களிடத்தில் காணப்பட்ட தன்னம்பிக்கை, நோய் எதிர்ப்புச்சக்தி, மருத்துவத் துறையினரின் அயராத அர்ப்பணிப���பு நிறைந்த சேவை என்பது கண்கூடு.\nஎதிர்வரும் 11.05.2020இல் நமது நாடு முடக்கல் நிலையிலிருந்து விடுபட்டு, படிப்படியாக வழமை நிலைக்கு திரும்ப எத்தனிக்கின்றது. எனவே நமக்கு முன்பாக மிகப்பெரிய சவால் நிறைந்த காலம் முன்வைக்கப்படுகின்றது. நம்பிக்கையுடன் அக்காலத்தினை எதிர்கொள்வோம். சமூக இடைவெளியினை கண்ணும் கருத்துமாய், இன்னும் அதிகமாக கடைப்பிடிக்க வேண்டிய காலமிதே, ஏனெனில் புதிது புதிதாக பலரையும் எதிர்கொள்ள இருக்கின்றோம். ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சுகாதார நெறிமுறைகளை பிசகாது பின்பற்ற வேண்டிய தருணமிதுவே. மிகுந்த அவதானிப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் நடந்துகொள்ள வேண்டிய காலமிதுவே. சற்றுக் கண்ணயர்ந்தால் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் நம்மைக் கவர்ந்திடும். எனவே நம்மையும் காத்து, பிறரையும் காப்போம்.\n'உன்னைப்போல் உன் அயலானையும் அன்புசெய்' என்று விவிலியம் கற்பிக்கின்றது. அதன்படி முதலில் நாம் நம் ஒவ்வொருவரையும் அன்பு செய்வோம். அவ்வாறு அன்பு செய்வதன் வாயிலாக மீள்திறப்புக்கு வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம். நம்மை அன்பு செய்வதன் வாயிலாக நம் அயலவரையும் அன்பு செய்து அவர்களையும் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்போம். அனைவரும் ஓரணியில் 'கொவிட் 19'ஐ வெற்றிகொண்டு புதிதாய் புறப்படுவோம்.\nஅருட்பணி நவாஜி – 08.05.2020\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகுழந்தை ம.சண்முகலிங்கத்தின் போர்க்கால உளவியல் நாடகங்கள்ஓர் பார்வை\nமுடக்கல் நிலையிலிருந்து மீள்வாழ்வுப் பயணத்திற்கு...\nமுத்தமிழ் வித்தகரும் உலகின் முதல் தமிழ் பேராசிரியரும்\nகண்ணகை அம்மன் குளுர்த்திப் பாடல்கள் - 1992 இல் இடம் பெற்ற ஆற்றுகை\n- பேராசிரியர் சி.மௌனகுரு - கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை 1991 இல் ஆரம்பிக்கப்ப…\nஇற்றைப்படுத்தும் அனைத்துப் பதிவுகளும் உங்கள் மின்னஞ்சலுக்கு உடனுக்குடன் அனுப்பப்பெறும்\nகுழந்தை ம.சண்முகலிங்கத்தின் போர்க்கால உளவியல் நாடகங்கள்ஓர் பார்வை\nமுடக்கல் நிலையிலிருந்து மீள்வாழ்வுப் பயணத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2019-03-0044/", "date_download": "2020-05-24T22:32:39Z", "digest": "sha1:S6VX4JRUKGUXALDQSH7S5IHZ3S2Q2RW3", "length": 22930, "nlines": 469, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமை அறிவிப்பு: பெரம்பலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030044நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் – சீமான் எழுச்சியுரை [புகைப்படங்கள்]\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிய பர்கூர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- கிருட்டிணகிரி தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்\nநிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்குதல் திருப்பூர் வடக்கு.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி\nதலைமை அறிவிப்பு: பெரம்பலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030044\nநாள்: மார்ச் 21, 2019 In: பெரம்பலூர், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், குன்னம், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், பெரம்பலூர் மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: பெரம்பலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030044 | நாம் தமிழர் கட்சி\nமாவட்டத் தலைவர் – ஆரா.முத்துராஜ்(00329460821)\nமாவட்டச் செயலாளர் – ப.அருள்(18455100623)\nமாவட்டப் பொருளாளர் – த.இரத்தினவேல்(03468804018)\nசெயலாளர் – த.தமிழன்அன்பு (14034026421)\nகலை இலக்கியப் பண்பாட்டு பாசறைப் பொறுப்பாளர்கள்\nமேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பெரம்பலூர் மாவட்டப் பொறுப்பாளர்களாக இன்று (21-03-2019) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஅறிவிப்பு: வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் | க.எண்: 2019030043\nதலைமை அறிவிப்பு: கீழ்வேளூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030045\nமே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் – சீமான் எழுச்சியுரை [புகைப���படங்கள்]\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nமே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்த…\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை த…\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடி…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Barry", "date_download": "2020-05-24T22:22:52Z", "digest": "sha1:4ECTOYK7AHLQDWZVA3MVCOI7YFHQJFGJ", "length": 3225, "nlines": 31, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Barry", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - ஐரிஷ் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1914 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1899 இல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1906 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Barry\nஇது உங்கள் பெயர் Barry\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/240137-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E2%80%93-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-11000-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E2%80%A6/?tab=comments", "date_download": "2020-05-24T21:12:04Z", "digest": "sha1:CQ7VAA25XQADWJ46ASXFAR3BVLS5U42Z", "length": 9310, "nlines": 173, "source_domain": "yarl.com", "title": "கொரோனா – மகாராஷ்டிராவில் 11,000 கைதிகளை விடுமுறையில் அனுப்ப முடிவு…. - அயலகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nகொரோனா – மகாராஷ்டிராவில் 11,000 கைதிகளை விடுமுறையில் அனுப்ப முடிவு….\nகொரோனா – மகாராஷ்டிராவில் 11,000 கைதிகளை விடுமுறையில் அனுப்ப முடிவு….\nBy கிருபன், March 28 in அயலகச் செய்திகள்\nகொரோனா – மகாராஷ்டிராவில் 11,000 கைதிகளை விடுமுறையில் அனுப்ப முடிவு….\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக கைதிகள் அதிகம் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் தற்காலிகமாக விடுவிக்கப்படவுள்ளனர்.\nமூன்றாண்டுக்கு குறைவான தண்டனை பெற்ற 11,000 கைதிகளை பரோலில் அனுப்ப முடிவு செய்துள்ளது மகாராஷ்டிர மாநில அரசு. இந்தியாவிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ள மாநிலம் மகாராஷ்டிரா.\nஅதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட, இந்தியாவின் மிகப்பெரிய சிறைகளில் ஒன்றான டெல்லி திகார் சிறையில் இருக்கும் 3,000 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இவர்களில் பரோலில் வெளியில் வருபவர்களும், வழக்கு விசாரணையில் இருக்கும்போது பிணையில் வெளியில் வருபவர்களும் அடக்கம்.\nஇந்தியா முழுவதும் உள்ள 1,300 சிறைகளில் மொத்தம் நான்கு லட்சம் சிறைக் கைதிகள் உள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.இவர்களில் பெரும்பாலானோர் விசாரணைக் கைதிகள்.\nஇந்த வாரத் தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் அனைத்து மாநில அரசுகளையும் தங்கள் மாநிலத்தில் இருக்கும் சிறைகளில் கூட்டத்தை குறைக்கும் விதமாக ஏழு ஆண்டுகள் மற்றும் அதற்கு குறைவான தண்டனை பெற்றவர்களை பரோலில் விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதனால் கூட்ட நெரிசல் குறைந்து, சிறைகளில் கொரோனா வைரஸ் பரவுவது தடுக்கப்படலாம்.\nஊரில் ஒரு வீடு வேணும்\nதொடங்கப்பட்டது April 9, 2016\nபாகிஸ்தான் வசமுள்ள கஷ்மீரை இந்தியா கைப்பற்றுமா\nதொடங்கப்பட்டது 10 hours ago\nஉடைவு – போகன் சங்கர்\nதொடங்கப்பட்டது 5 hours ago\nஊரில் ஒரு வீடு வேணும்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 10 minutes ago\nஎன்ர பிளானே வேற. அதை இப்ப சொல்லமாட்டன���. நீங்கள் புதுசா பிளான் கீறி வச்சிருக்கிறியள்.😂\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 15 minutes ago\nஜீவன் சிவா இன்னும் தாயகத்தில் தான் வசிக்கிறாரா \nபாகிஸ்தான் வசமுள்ள கஷ்மீரை இந்தியா கைப்பற்றுமா\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 33 minutes ago\nஅதென்ன உடையார் முட்டைக் கொத்து வெள்ளையாவே இருக்கு. முட்டைக்கு கொஞ்சம் மிளகாய்த்தூள் போட்டு அடிச்சுகிட்டு ஊத்தியிருக்கலாம். உங்கத்தே முட்டை மஞ்சள் கருவும் வெள்ளையா கோழிக் கொத்து நன்றாக இருக்கு\nஉடைவு – போகன் சங்கர்\nகொரோனா – மகாராஷ்டிராவில் 11,000 கைதிகளை விடுமுறையில் அனுப்ப முடிவு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/240141-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-05-24T21:25:39Z", "digest": "sha1:6Z3YJ3GJCUYF3K4O452Z6MD2TI6SID3P", "length": 28497, "nlines": 352, "source_domain": "yarl.com", "title": "நேசக்கரம் ஆயுர்வேதம் நிலம் மாணவர்கள் கற்கை உதவி தேவை. - துளித் துளியாய் - கருத்துக்களம்", "raw_content": "\nநேசக்கரம் ஆயுர்வேதம் நிலம் மாணவர்கள் கற்கை உதவி தேவை.\nநேசக்கரம் ஆயுர்வேதம் நிலம் மாணவர்கள் கற்கை உதவி தேவை.\nபதியப்பட்டது March 28 (edited)\nமட்டக்களப்பு மாவட்டத்தில் நேசக்கரம் அமைப்பினால் 2013ம் ஆண்டு சித்த ஆயள்வேத தோட்டம் நிறுவப்பட்டது. 2ஏக்கர் நிலத்தில் உருவான ஆயர்வேத நிலமானது செங்கலடி பிரதேசசெயலர் பிரிவில் பலாச்சோலை எனும் இடத்தில் அமைந்துள்ளது.\nஅருகிவரும் தமிழ் பாரம்பரிய சித்த வைத்தியத்தை மேம்படுத்திப் பேணும் வகையிலும் ஆங்கில வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களைக் குணப்படுத்தும் நோக்கிலும் தமிழ் மாணவர்களுக்கு சித்த வைத்தியப் பயற்சியை வழங்கவும் எம்மால் உருவாக்கப்பட்டதே சித்த ஆயர்வேத மூலிகைத் தோட்டமாகும்.\nஆயுர்வேத வைத்திய நிலையத்தை உருவாக்கிக் கொள்வதன் மூலம் எமது மருத்துவத்துறையை விருத்தி செய்யக்கூடிய வாய்ப்பினையும் உருவாக்க முடியும். முழுமையாக அழிந்து வரும் சித்த ஆயுர்வேத வைத்தியத்தினை எமது மக்கள் சரியான வகையில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினையும் இம்முயற்சி மூலம் உருவாக்கியுள்ளோம்.\nஇயற்கையோடு இணைந்த வாழ்வும் அதன் அவசியமும் இந்நிலம் மூலம் உருவாக வேண்டுமென்ற நம்ப��க்கையோடு நகர்கிறோம்.\nமுதற்கட்டம் தேவைப்பட்ட நிதியுதவி - 436000.00ரூபா.\nமூலிகைத் தோட்ட உருவாக்கத்திற்கு தங்கள் பங்களிப்பை நல்கியவர்கள்:-\nகனடாவிலிருந்து சுரேஸ் , ரவி - 157350.00ரூபா\nஆரம்பகட்ட உதவிகளின் பின்னர் உதவிகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. அதன் பின்னர் பிரித்தானியாவில் வாழும் உறவு பேரம்பலம் ஐயா அவர்களது பங்களிப்பும் எனது பங்களிப்போடும் தொடர்ந்து மூலிகைத் தோட்டம் பராமரிக்கப்பட்டு வந்தது. இக்கால இடைவெளியில் ஒரு வைத்தியரை உருவாக்கத் தேவையான நிதியுதவியில் ஒரு பகுதியை பேரம்பலம் ஐயா அவர்கள் தந்துதவினார். குறித்த வைத்தியத்தின் மேலதிக கற்கைக்கு குறித்த நபரை 3மாதம் இந்தியாவிற்கு பயிற்சிக்காக அனுப்பியிருந்தோம்.\n2017ம் ஆண்டு வசதிகள் பெருமளவு இல்லாத நிலையில் எம்மால் உருவாக்கப்பட்ட மூலிகைகளைக் கொண்டு வைத்தியம் செய்யத் தொடங்கினோம். தற்போது சனி ஞாயிற்றுக்கிழமைகளில் வைத்தியசேவை நடைபெற்று வருகிறது. எனினும் சிகிச்சை பெற வருவோருக்கான தங்கிடம் மலசலகூடம் வைத்தியம் செய்வதற்கான கட்டட வசதிகள் இல்லாத போதிலும் மரங்களின் கீழ் பயனாளிகளை வைத்து வைத்தியசேவை நடைபெற்று வருகிறது. வாரம் தோறும் 60பேர் வரையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nசிகிச்சை வழங்கப்படும் நோய்கள் வரிசை வருமாறு :-\nவாதங்கள் 80 வாதங்கள், (முடக்கு வாதம், திமிர் வாதம், கிரந்திவாதம் )\nஇதயக்கோளாறுகள் இதய இரத்தக்குளாய் அடைப்புகள், இதய பலவீனம்\nகிரந்தி வகைகள் புடர்தாமரை, சோரியாசிஸ்,வாரி,ஆறாத காயங்கள். ஓவ்வாமை\nமுறிவு தறிவு எலும்பு முறிவுகள், முள்ளந்தண்டு கோளாறுகள், சில்லு விலகல்கள்\nகண்நோய் கண் கிரந்தி, பார்வை குறைவு\nசுவாச நோய்கள் ஆஸ்மா, காசம், வறட்டு இருமல்\nதலை நோய்கள் தலை வலி, ஒற்றை தலைவலி, தலையில் நரம்பு அடைப்புக்கள்\nஉன்மந்தம் 16வகையான மனநோய்களுக்கான வைத்தியம்.\nஏழுவருட முயற்சியின் வளர்ச்சியை இவ்வளவே எம்மால் கொண்டுவர முடிந்துள்ளது. இதுவொரு நீண்டகால திட்டமாகும். சித்தஆயுர்வேத நிலத்தில் மலசலகூடம் , தண்ணீர் வசதி , மருத்துவக் கொட்டகை , தூரத்திலிருந்து சிகிச்சைக்கு வருவோருக்கான தங்கிடம் போன்றவற்றை அமைக்க வேண்டிய தேவையிருக்கிறது.\nஅத்தோடு 10மாணவர்களை ஆயுர்வேத கற்கையை கற்பதற்காக தெரிவு செய்துள்ளோம். இம்மாணவர்கள் பாடசாலைக்கல்வியை த���டர்ந்தபடி ஆயுர்வேத மருத்துவத்தையும் கற்கவுள்ளனர். இரண்டுவருட கற்றல் நெறிக்கான கற்றலில் இணையும் ஒரு மாணவருக்கான மாதாந்தம் செலவு 8ஆயிரம் இலங்கை ரூபாய்.\nஇவர்களது குடும்ப பொருளாதார நிலமையானது வறுமைக்கோட்டின் கீழ் இருப்பதால் கல்வியில் கெட்டிக்காரர்களாக இருந்தும் குடும்ப நிலமை இவர்களை கூலித்தொழிலாளர்களாக மாற்றும் நிலமையே காணப்படுகிறது. இம்மாணவர்களுக்கான சிறந்த கல்வியைக் கொடுக்கும் சமநேரம் ஆயுர்வேத வைத்தியத்தையும் கற்பிக்க விரும்புகிறோம். ஓரு பிள்ளையைப் பொறுப்பேற்று கல்விக்காக நீங்கள் உதவும் உதவியானது ஒரு சந்ததியின் முன்னேற்றத்திற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கும்.\nஉதவ விரும்புவோர் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nஆயுர்வேத மூலிகைத்தோட்டம் உருவாக்கம் தொடக்கம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள கீழ்வரும் இணைப்பில் சென்று பார்வையிடுங்கள்.\n“தேன்சிட்டு” ஆயுர்வேத மருத்துவ குறுநிலம் உருவாக்கம்\nஅக்கா இர‌ண்டு கிழ‌மையால் ( இல‌ங்கை காசுக்கு 35ஆயிர‌ம் அனுப்பி விடுகிறேன் ) இப்போது என்னால் இவ‌ள‌வு தான் உத‌ முடியும் அக்கா /\nஇதுவே தான் இதன் இணைப்பை தேடினேன். எடுக்க முடியாமல் இருந்தது. இணைப்பை தந்தமைக்கு நன்றி மீரா.\nஅக்கா இர‌ண்டு கிழ‌மையால் ( இல‌ங்கை காசுக்கு 35ஆயிர‌ம் அனுப்பி விடுகிறேன் ) இப்போது என்னால் இவ‌ள‌வு தான் உத‌ முடியும் அக்கா /\nநன்றி பையா, உங்கள் உதவி மலசலகூடம் கட்ட பயன்படுத்தப்படும். விபரங்கள் தனிமடலில் அனுப்பியுள்ளேன் பாருங்கள்.\nஉங்களிடம் PayPal account இருந்தால் எனது பங்களிப்பை அனுப்பி விடுகிறேன். நான் கடந்த 8 வருடங்களாக ஒரு அநாதை இல்லா சிறுமிகளுக்கு உதவி வழங்கி கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்ததை அனுப்புகிறேன்\nநிர்வாகம் இங்கு நான் நீக்கியதை மீண்டும் இணைக் முடியுமா,,,,\nஎன்ன எழுதினேன் என்று எனக்கு தெரியும்\nஅக்கா இர‌ண்டு கிழ‌மையால் ( இல‌ங்கை காசுக்கு 35ஆயிர‌ம் அனுப்பி விடுகிறேன் ) இப்போது என்னால் இவ‌ள‌வு தான் உத‌ முடியும் அக்கா /\nவணக்கம் பையா, நீங்கள் அனுப்பிய உதவி 52450ஆயிரம் ரூபா கிடைத்தது. உங்கள் உதவியின் மூலமான முன்னேற்ற அறிக்கை திட்ட முன்னெடுப்பின் ஒழுங்கில் அறியத்தரப்படும். நன்றி உறவே.\nஉங்களிடம் PayPal account இருந்தால் எனது பங்களிப்பை அனுப்பி விடுகிறேன். நான் கடந்த 8 வருடங்க���ாக ஒரு அநாதை இல்லா சிறுமிகளுக்கு உதவி வழங்கி கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்ததை அனுப்புகிறேன்\nபேபால் வசதி இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதனால் வங்கியிலக்கம் ஊடாக அனுப்ப வாய்ப்பு உள்ளதா அறியத்தாருங்கள். மீதி விபரம் தனிமடலில் அல்லது whatsappஅனுப்பி வைக்கிறேன்.\nசித்த ஆயுர்வேதம் மட்டக்களப்பு அறிமுகம். 2019ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட காணொளி இது.\nவணக்கம் பையா, நீங்கள் அனுப்பிய உதவி 52450ஆயிரம் ரூபா கிடைத்தது. உங்கள் உதவியின் மூலமான முன்னேற்ற அறிக்கை திட்ட முன்னெடுப்பின் ஒழுங்கில் அறியத்தரப்படும். நன்றி உறவே.\nபேபால் வசதி இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதனால் வங்கியிலக்கம் ஊடாக அனுப்ப வாய்ப்பு உள்ளதா அறியத்தாருங்கள். மீதி விபரம் தனிமடலில் அல்லது whatsappஅனுப்பி வைக்கிறேன்.\nxoom.com மூலமாக வங்கிக்கு அனுப்பலாம் என்று நினைக்கிறேன் சாந்தி . whatsApp க்கு விபரத்தை அனுப்பவும்.\nமுடிவுக்கு வரும் ஹாங்காங் ; புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனா\nதொடங்கப்பட்டது வெள்ளி at 05:35\nஊரில் ஒரு வீடு வேணும்\nதொடங்கப்பட்டது April 9, 2016\nபாகிஸ்தான் வசமுள்ள கஷ்மீரை இந்தியா கைப்பற்றுமா\nதொடங்கப்பட்டது 10 hours ago\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · பதியப்பட்டது சற்று முன்\nஎங்கள் ஊர் நல்ல செம்பாட்டு மண். ஊரெல்லாம் தோட்டமும் துரவும். எல்லா வீடுகளிலும் மா, பலா, தென்னை எண்டு ஒரே சோலையாகவும் இருக்கும். ஆனா அதுக்கு ஏற்றதுபோல மழை காலங்களில உள்ள பூச்சி புழு எல்லாம் வந்திடும். எனக்கு பாம்புக்கு கூட பெரிசாப் பயம் இல்லை ஆனால் உந்த அட்டைகள் என்றாலே பயம். பேனை அட்டை , சரக்கட்டை... சிவப்பட்டை அதிலும் சிவப்பு நிற அட்டை இருக்கே அந்தக் கருமம் எல்லா இடமும் ஏறும். வீடு, சுவர், மரம் ,நிலை, ரொய்லட் ....... அய்யய்யோ அதை நான் துப்பரவா மறந்தே போனன். ஊரில நின்றபொழுது ஒருக்கா என் சட்டையில் கூட ஏறிட்டுது. சட்டையைப் பிடிச்சுக்கொண்டு நான் கத்தின கத்தில கள்ளன் வந்திட்டான் எண்டு அக்கம்பக்கச் சனம் எல்லாம் வந்திட்டிது. அங்க போய் நிக்கிற நேர எல்லாம் எல்லைக் காவல் படை போல நான் எங்காவது அட்டை வருதா என்று பார்த்தபடிதான் இருப்பன். இப்ப அங்கே போய் வீட்டு கட்டினாலும் அட்டை வரத்தானே போகுது என்று நினைத்தாலே நெஞ்சு பக் பக் எண்டுது. ஊர்ல இருக்கிறவை தான் எனக்கு நல்ல வழி காட்டவேணும். அட்ட�� வீட்டினுள் வராமல் இருக்க அல்லது வளவில் பெருகாமல் இருக்க ஏதாவது வழி இருக்கா சொல்லுங்கள் அதுக்குப் பிறகுதான் ஊரில போய் வீடு கட்டுறதா இல்லியா என்ற இறுதி முடியை எடுக்க வேணும். இது நினைவு வந்ததில் இருந்து அட்டைகள் தான் கனவிலும் வருது. தயவு செய்து யாரும் இதில் அட்டைகளின் படம் போட்டுவிட வேண்டாம்.\nமுடிவுக்கு வரும் ஹாங்காங் ; புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனா\nபிரித்தானிய அரசு எவ்வாறு ஈழத்தை சிங்கள கொடுங்கோல் ஆடசியாளர்களிடம் ஒப்படைத்ததோ அதேபோன்று ஹாங்கொங்கை அதன் மக்களையும் ஏமாற்றிவிட்டது.\nமுடிவுக்கு வரும் ஹாங்காங் ; புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனா\nசீனாவின் சட்டத்தில் என்ன இருக்கிறது சீன தேசிய மக்கள் காங்கிரஸால் இசைவு அளிக்கப்பட்ட இந்த சட்டத்தின் வரைவு அறிக்கை ஹாங்காங் தனது பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. தேவையான போது, சீன அரசு சில அமைப்புகளை ஏற்படுத்தி ஹாங்காங்கை பாதுகாக்கும் என அது கூறுகிறது. அதாவது ஹாங்காங் விஷயத்தில் எப்போது வேண்டுமானாலும் சீனாவின் பாதுகாப்பு அமைப்புகள் தலையிடும், தங்கள் சட்டத்தை அமல்படுத்தும். இதுதான் ஹாங்காங் மக்களுக்கு அச்சமூட்டுகிறது. https://www.bbc.com/tamil/global-52789085\nஊரில் ஒரு வீடு வேணும்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 26 minutes ago\nஎன்ர பிளானே வேற. அதை இப்ப சொல்லமாட்டன். நீங்கள் புதுசா பிளான் கீறி வச்சிருக்கிறியள்.😂\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 30 minutes ago\nஜீவன் சிவா இன்னும் தாயகத்தில் தான் வசிக்கிறாரா \nநேசக்கரம் ஆயுர்வேதம் நிலம் மாணவர்கள் கற்கை உதவி தேவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-13.17570/", "date_download": "2020-05-24T22:13:44Z", "digest": "sha1:ZEP4ZU32VMKK4CSQ3NALTDCOP7PK5HLK", "length": 28169, "nlines": 200, "source_domain": "mallikamanivannan.com", "title": "வீரமாகாளி 13 | Tamil Novels And Stories", "raw_content": "\nவீரமாகாளி கதையைப் படித்து தங்கள் கருத்துக்களையும், ஆதரவையும் படித்து வரும் அனைத்து சகோதரிகளுக்கும் இந்துமதியின் மனமார்ந்த நன்றிகளும், வணக்கங்களும். தொடர்ந்து படித்து தங்கள் ஆதரவையும் நிறை குறைகளையும் கூறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஅருண் , வெளியில் போன திவ்யாவையும், வள்ளியையும் காணாமல் இருக்கவும் , வேகமாக வெளியில் வந்தான். அவனைத் தொடர்ந்து ராணியும் , நான்சியும், தங்கவேலுவும் வந்தார்கள்.வந்தவர்கள், வள்ளியைப் பார்த்து , அதிர்ந்து போய் என்னாச்சுக்கா என்று கேட்டனர். திவ்யா, திவ்யாவைத் தேடுங்க என்றாள்.\n, என்றனர். அவளைத் தூக்கிட்டுப் போனாங்க என்றாள். அனைவரும், அதிர்ந்து போய் நின்றார்கள். வள்ளி, “ ஏய் ஓடுங்கடா, அவளைப் பாருங்க, என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதவள், எழுந்து திவ்யாவைத் தூக்கிச் சென்ற பக்கம் ஓடினாள்.\nஅவள் ஓடுவதைப் பார்த்த பிறகே, அதிர்ச்சியாகி நின்றவர்கள், ஸ்மரணை வந்து அவள் பின்னே ஓடினார்கள். வள்ளி, ஓடிய வேகத்தில் எதுவோ தட்டி விட்டு விழுந்தவள், எழுந்து பார்த்த போது, திவ்யா இருந்த நிலையைக் கண்டு அதிர்ந்து போனாள். வேகமாக மற்றவர்கள் ஓடி வரும் போது தங்கவேலுவிடம், உன் வேட்டியை கழட்டிக் கொடுங்க என்று கத்தினாள்.\n திவ்யாம்மா, நான் சின்ன ஐயாகிட்டே, என்ன என்று சொல்லுவேன் என்று அழுதாள். யாரும் கிட்டே வராதீங்க. ராணி, அந்த வேட்டியை வாங்கிட்டு வா, என்று கத்தினாள். ராணியும் வாங்கிக் கொண்டு, நான்ஸியுடன் ஓடி வந்தாள்.\nவந்தவர்கள், திவ்யாவின் நிலையைப் பார்த்து அதிர்ந்து போய், அலற ஆரம்பித்தார்கள். ராணி சுதாரித்து ஓடி வந்து , ஓடிப் போய் அருணிடம் சொல்ல, அனைவரும் அதிர்ச்சியாகி கண்ணீர் வழிய நின்றார்கள். ராணி, தான் அருண் இது அழுவதற்கான நேரமில்லை. முதலில், விஜய் அண்ணாவைக் கூட்டிட்டு வா என்றாள். தங்கவேலுவைத் தேடி வந்த முத்துவிடம், அண்ணா காரைப் பின்னாடி எடுத்துட்டு வாங்க என்றாள்.\nஅதற்குள், விஜய் வந்துவிட விசயம் கேட்டவன் அதிர்ச்சியாகி நின்றான். பின், வேகமாக உள்ளே ஓடி , நிர்வாகி, பிரின்ஸிப்பாலிடம் விவரம் கூறினான். சார், இது ஹாஸ்பிட்டல் கொண்டு போக வேண்டாம் சார். நான், என் வீட்டுக்கே கொண்டு போறேன். நல்ல டாக்டர், இந்த விசயத்தைப் பற்றி வெளியே சொல்லக் கூடாத டாக்டர், நர்ஸ் வேண்டும் என்றான்.\nநிர்வாகி, பிரின்சிப்பல் முகமே செத்து விட்டது. ஆனால், அதே சமயத்தில் விஜயன் முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்தது. அவ்வளவு ரௌத்திரம் அவன் முகத்தில். நீ வீட்டுக்குப் போறதுக்குள் அங்கே , “ நீ கேட்டபடி டாக்டர், நர்ஸ் இருப்பார்கள்”, என்றார்.\nநாங்கள் இப்போ வந்து பார்க்கலாமா என்றனர். இல்லை, வேண்டாம் சார். தாங்கமாட்டீர்கள். கொஞ்ச நாளாகட்டும் என்று கூறி விட���டு, “சார், இந்த விசயம், என்று இழுத்தான், யாருக்கும் தெரியாது”, என்றனர். தேங்க்ஸ் சார் என்று கூறி விட்டு, சங்கர் காரில் ஏறினான். விஜயன், ஏறியதும் சங்கர், காரை எடுத்தான்.நேரே விஜயன் வீட்டுக்குச் சென்றனர்.\nஅங்கு, ஏற்கனவே டாக்டரும், நர்ஸும் இருந்தனர். முத்துவிடம், கீழே இருந்த அறையில் பெட்சீட் மாற்றச் சொன்னான். திவ்யாவை, கொண்டு போய் கட்டிலில் கிடத்தினர். அதற்குள், வள்ளிக்கு தலையில் கட்டுப் போடப் பட்டது. அதற்குள் சங்கரின் குடும்பத்திற்கு விசயம் தெரிந்து, வந்து விட்டனர்.\nவரும் போதே சிதம்பரமும் லட்சுமியும், ஜானகியிடம் , சங்கருக்குத் துணிகள், அங்கே இருக்கும் பெண்களுக்கான சுடிதார், நைட்டீஸ் எல்லாம் எடுத்து வரச் சொன்னார். அவளும், எல்லாமே எடுத்துக் கொண்டு வந்தாள். உள்ளே, திவ்யாவிற்கு ட்ரீட்மென்ட் நடந்து கொண்டிருந்தது. நர்ஸ் வெளியே வந்து, ஒரு லிஸ்ட்டைக் கொடுத்து, இந்த மருந்தெல்லாம் வாங்கிட்டு வரச் சொன்னார்.\nசங்கரின் அப்பா, சிதம்பரம், நீங்கள் போக வேண்டாம், நான் போய் வாங்கிட்டு வருகிறேன் என்று கூறிச் சென்றார். பால் பாக்கெட், நாலைந்தும், காபித் தூள், டீத் தூளும் வாங்கி வரச் சொன்னார் லட்சுமி. வள்ளி தான் புலம்பிக் கொண்டே அழுதாள். எப்படி கலகலனு இருந்த பொண்ணு \nஇதுக்குத் தானே, ஐயா இங்கேயே விட்டு வைச்சிறுந்தாறு. வாய் ஓயாமல் கிண்டல் பண்ணி, சமையல் செய்றேனு அப்படி அலப்பறை பண்ணிணாளே. அது இதுக்குத் தானா என்று புலம்பி அழுது கொண்டிருந்தாள். நான், எப்பவுமே கையிலே கத்தி வைச்சிருப்பேனே. இன்னிக்கு, ஐயா, அதெல்லாம் கொண்டு வரக் கூடாதுனு சொன்னதாலே தானே, நான் எடுத்துட்டு வரலை என்று புலம்பி அழுதாள்.\nவிஜயன், அருண், சங்கர், ராணி, நான்ஸி, ரம்யா, தங்கவேலு, முத்து, லட்சுமி, ஜானகி அனைவரது கண்ணிலும் கண்ணீர் அருவியாய் கொட்டியது. அவள் இருந்த ரூமையே ஹாஸ்பிட்டல் மாதிரி ஆக்கி விட்டார் நிர்வாகி. போன் ரிங் போய்க் கொண்டே இருந்தது.\nஆனால், அதை யாரும் எடுக்கும் மனநிலையில் இல்லை. அடுத்தடுத்து ரிங் வரவும் ஜானகி சென்று, திரையில் நிர்வாகி என்று இருப்பதைப் பார்த்து, எடுத்து ஹலோ என்றாள். நிர்வாகி, ராணி என்று நினைத்து என்னம்மா, டாக்டர் என்ன சொன்னாங்க என்றார்.\nஇன்னும் ஒன்றும் சொல்லவில்லை சார். நான் சங்கரின் தங்கை, ஜானகி தான் பேசுறேன். அப்பா, மருந்து வாங்கப் போயிருக்கார் சார். டாக்டர் வெளியில் வந்து நிலைமையைச் சொல்லவும், நான் போன் பண்றேன் சார் என்றாள். ஓகேம்மா என்று போனை ஆப் செய்தார்.\nஅதற்குள் சிதம்பரம் மருந்துகள் வாங்கி வரவும், அதை டாக்டரிடம் கொடுத்தனர். நர்ஸ் வாங்கிக் கொண்டு, கதவை அடைத்தார். அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தவர் பேசத் தொடங்கினார். ரொம்ப போராடியிருக்கா போல. அதனால், கன்னத்தில் அறைந்திருக்கிறார்கள். அதில், காது ஜவ்வு கிழிந்திருக்கிறது.\nமேலும் நான்கு, ஐந்து பேர் வன்புணர்ச்சி செய்திருக்கிறார்கள். மார்பு முழுவதும் நகக் கீறலும், பல்லும் ஆழமாகப் பதிந்து இருக்கிறது. உதடும் கிழிந்திருக்கிறது. கொஞ்சம் மோசமான நிலைமை தான். ப்ளட் லாஸ் அதிகமாயிருக்கு. உடனடியாக பிளட் ஏற்ற வேண்டும்.\nஇதில் மயக்க மருந்து வேறு ஹெவியா கொடுத்து இருக்காங்க. இதெல்லாம் விட அவள் தலையிலும், காலிலும் இரும்பு ராடால் அடித்திருக்கிறார்கள். கையைப் பிடித்து முறுக்கி இருக்கிறார்கள். இப்போ என்னதான் சொல்ல வருகிறீர்கள். மென்று முழுங்காமல், ஒரேயடியாகச் சொல்லி முடியுங்கள் என்று விஜய் கத்தினான்.\nஉடனடியா பிளட் கொடுக்க ஏற்ற வேண்டும். ஜுரம் வேறே பயங்கரமாக இருக்கு. நான் ஊசி போட்டுறுக்கேன். ஆனால் அது போதுமா என்று தெரியவில்லை. அது ஜன்னியாக மாற வாய்ப்பு இருக்கு. கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கு. தலையில் ஸ்கேன் பண்ணிப் பார்க்க வேண்டும்.\nஅதுவும் 24 மணி நேரம் கழித்துத் தான் எதுவும் சொல்ல முடியும் என்று சொன்னார். பிளட் குரூப் ஏபாசிட்டிவ். முத்து, தங்கவேலு, விஜயன், அருண் அனைவரதும் அதே குரூப் என்பதால், உடனே ஏற்றச் சொன்னார்கள். இப்போ ஏற்ற முடியாது. நான் கொடுத்திருக்கும் மருந்தில் காய்ச்சல் குறைந்தால் ஏற்றலாம் என்றார்.\nஅனைவரும் அதிர்ந்து போய் அப்படியே அமர்ந்து விட்டனர். விஜயன், டேய் ********#$ உங்களைக் கொல்லாமல் விடமாட்டேன்டா என்று கத்தினான். முத்து வண்டியை எடு என்றான். அப்போது மற்ற கல்லூரிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்களும் விசயம் கேள்விப்பட்டு வந்தனர். ராணி, நான்ஸி, ரம்யா மூவரிடமும் துப்பாக்கி வைச்சிருக்கீங்க தானே, என்று கேட்டான். ம்ம் என்று தலையாட்டினார்கள்.\nசில நண்பர்களை அங்கு பாதுகாப்பிற்கு விட்டு விட்டு, நேரே கமிசனர் வீட்டிற்குச் சென்றனர். அவர், என்ன இந்த நேரத்தில் வந்திருக்கீங்க என்றார். நடந்ததை விஜயன் கூறினான். நாங்க, உடனே உள்துறை அமைச்சர், முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றான்.\nஅவன் முகத்தில் இருந்தே அவன் மனநிலையைப் புரிந்து கொண்ட கமிசனரும், உடனடியாக, உள்துறை அமைச்சருக்கும், முதலமைச்சருக்கும் போன் பண்ணிணார். முதலமைச்சரும், உள்துறை அமைச்சரும் விஜயன் வீட்டிற்கே வருவதாகக் கூறினார்கள்.\nஅனைவரும் திரும்பி விஜயன், வீட்டிற்கே வந்து சேர்ந்தனர். அங்கு வந்த போது, வீடே அலறிக் கொண்டிருந்தது. திவ்யாவிற்கு, ஜன்னி வந்து அவள் ஏதேதோ புலம்ப, அவளைப் படுக்க வைக்கப் போராடிக் கொண்டிருந்தனர் பெண்கள்.\nவிஜயன், உள்ளே போய் அவளை இழுத்துப் பிடித்து, படுக்க வைக்கப் போராடினான். அவளோ, டே ய் விடுங்கடா , என்னை என்று அலறினாள். அடுத்த நொடி இது என் விஜய் அண்ணணுக்குத் தெரிந்தது, உங்களைக் கொல்லாமல் விடமாட்டார், என்றாள்.\nஅடுத்த நொடி, டேய் நான் சம்பாதிச்சுத் தான்டா, என் அக்காவுக்குக் கல்யாணம் பண்ணணும், என் தம்பியைப் படிக்க வைக்கனும் என்றாள். டேய் விடுங்கடா, 'வலிக்குதுடா', என்று அழுதாள். டேய் இந்த விசயம், எங்க ஊருக்குத் தெரிந்தால், எல்லாப் பொண்ணுகளையும் படிப்பை நிறுத்திடுவாங்கடா, என்று அழுதாள்.\nடேய் இந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாதுடா. நான் இறந்து விட்டேன் என்றால், பேயா வந்து உங்க குடும்பத்திலே, ஒருத்தரைக் கூடக் கொல்லாமல் விடமாட்டேன், என்று அழுதாள். டேய் விடுங்கடா என்னை. எனக்கு, அப்பா அம்மா கிடையாதுடா. நான் நல்லாப் படிச்சு, நல்ல வேலையிலே இருந்தால் தான்டா என் குடும்பத்தைக் காக்க முடியும் என்று அழுதாள்.\nடேய் என்னைப் இப்படிப் பண்றதுக்கு என்னைக் கொன்னுடுங்கடா என்றாள். அவளை இழுத்துப் பிடித்துப் படுக்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அப்போது யாருமே , எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தது.\nசங்கர், அவளைக் கட்டிக் கொண்டு, அப்படிச் சொல்லாதேடி. நீ, “இல்லை என்றால் நான் வாழ்ந்து என்ன பயன்”, என்று அழுதான். நான், “ உன்னிடம் என் காதலை சொல்ல வந்த போதெல்லாம், உன் படிப்பு கெட்டு விடக் கூடாதுனு தான்டி, நான் என் காதலைச் சொல்லலை”, என்று அழுதான்.\nதிரும்ப வந்துடுடி, நான் உன்னை என் கண்ணுக்குள்ளே வைச்சுப் பார்த்துக் கொள்வேன்டி, என்று அழுதான். சிதம்பரமும், லட்சுமியும், தங்கள் அருமை மகனின் வேதனையைப் பார்த்துக் கண்ணீர் வடித்தனர். ஒரு வழியாக அவளைப் படுக்க வைத்து, இன்ஜெக்சன் போட்டு தூங்க வைத்தார் டாக்டர்.\nஒரு அறைக்குள் நுழைந்தனர். ஜானகியிடம் காபியோ, டீயோ போட்டு, பிஸ்கட் எடுத்து வைத்து வரச் சொன்னான். விஜய், எதுக்கு வரச் சொன்னே, என்று கேட்டனர். நான், இப்போவே அவனுகளை அழிக்கிற வேலையை ஆரம்பிக்கலாம் , என்று இருக்கிறேன் சார். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என்றான்.\n அந்த அமைச்சர் , மற்றும் பினாமிகள் வீடுகளில் ரெய்டு நடத்தப் போறேன். அதே சமயத்தில் ஒரு பிரிவு அவனுக பெத்துப் போட்ட அரக்கனைப் பிடித்து மொத்தமா ஒரே இடத்தில் வைத்து, அவனுகளே ஒருத்தர் ஒருத்தர் அடித்துக் கொண்டு சாக வைக்கப் போறேன் சார்.\nஇதில் உங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே என்று கேட்டான். ஆல் தி பெஸ்ட். சென்னையிலே இருக்கிற மொத்த ரவுடிகளும் அழிய வேண்டும் என்றார். ஓகே தேங்க்யூ சார் என்றான். அவர் லெட்டர் பேர்டில் அதற்கான அங்கீகாரத்தை எழுதி சீல் வைத்து கொடுத்தார்.\nஅமைச்சர் வீட்டுக்கு ரெய்டு போக ரெடியாகுங்க என்றான்.\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\n\"நெஞ்சோரமா காதல் துளிரும் போது 9\"\n\"சின்ன சின்ன தூறல் என்ன 9\"\nநீ என்பது யாதெனில் 29\nஎன் பெண்மையை வென்றவன் 10\nஉனக்கானவன் உனக்கே - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2019/09/blog-post.html", "date_download": "2020-05-24T22:52:56Z", "digest": "sha1:NVWH4YDFUSTMAE4X7GEYQCFGASYZEMO4", "length": 153873, "nlines": 1452, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: வாசிப்புக்கொரு வரிசை 😃", "raw_content": "\nவணக்கம். திரும்பின திக்கெல்லாம் வாழைமரங்கள் கட்டிய மஹால்களின் முன்னே முரட்டு ப்ளெக்ஸ் பேனர்களில் பெண்ணும், மாப்பிள்ளையும் ஸ்டைலாய் போஸ் கொடுத்து நிற்க, மாமன்மார்களும், சித்தப்பு-பெரியப்புமார்களும் டெரராய் இளித்து நிற்க, கல்யாண சீஸன் well & truly on என்பது தெரிகிறது நம்மையும் மதித்து, பத்திரிக்கைகளைத் தந்து போவது நடக்க – மொய் கவரும் கையுமாய்ப் போய் பந்தியில் சாம்பாரையும், சில்லி புரோட்டாவையும் பதம் பார்க்கும் முஸ்தீபுகள் ஆரம்பம் நம்மையும் மதித்து, பத்திரிக்கைகளைத் தந்து போவது நடக்க – மொய் கவரும் கையுமாய்ப் போய் பந்தியில் சாம்பாரையும், சில்லி புரோட்டாவையும் பதம் பார்க்கும் முஸ்தீபுகள் ஆரம்பம் உங்களுக்குமே இந்த ஞாயிறும், காத்திருக்கும் சதுர்த்தித் திருநாளும் பிஸியான விடுமுறை நாட்களாயிருக்குமென்பதால் மாமூலான ஞாயிறின் பதிவை crisp ஆக்கிடுவோமே உங்களுக்குமே இந்த ஞாயிறும், காத்திருக்கும் சதுர்த்தித் திருநாளும் பிஸியான விடுமுறை நாட்களாயிருக்குமென்பதால் மாமூலான ஞாயிறின் பதிவை crisp ஆக்கிடுவோமே தவிர ஒன்றுக்கு – நாலாய் செம breezy reads இம்மாதம் உங்கள் கைகளில் சுடச்சுடக் குடியிருப்பதால் அவற்றோடு இந்த வாரயிறுதியை நகற்றும் பொறுப்பும் உங்களதல்லவா \nசெப்டம்பரின் preview படலம் மூன்று இதழ்களோடு நின்றிருக்க – பிரிவ்யூ # 4 வெளியாகும் முன்னமே அந்த இதழே உங்களை எட்டிப் பிடித்து விட்டது So 'உலக பில்டப்களில் முதன் முறையாக' – preview க்குப் பதிலாய் postview என்று வைத்துக் கொள்வோமே So 'உலக பில்டப்களில் முதன் முறையாக' – preview க்குப் பதிலாய் postview என்று வைத்துக் கொள்வோமே இம்மாதத்துக் கூட்டணியில் இடம் பிடித்திருக்கும் நால்வரில் – மூன்று டீம்களுக்குத் தொடரும் அட்டவணைகளில் இடம் பற்றிய கேள்வியே எழாது என்பதால் அவர்களெல்லாமே Super Safe Zone-ல் உள்ளவர்கள் இம்மாதத்துக் கூட்டணியில் இடம் பிடித்திருக்கும் நால்வரில் – மூன்று டீம்களுக்குத் தொடரும் அட்டவணைகளில் இடம் பற்றிய கேள்வியே எழாது என்பதால் அவர்களெல்லாமே Super Safe Zone-ல் உள்ளவர்கள் ஆனால் மீசையில்லாத விஷாலைப் போலத் தோற்றம் தரும் செஞ்சட்டைக் காவலர் ட்ரெண்ட் - இரண்டு ஆல்பங்களோடு மாத்திரமே இதுவரைக்கும் நம்மிடையே பரிச்சயம் கண்டிருப்பவர் என்ற முறையில் அந்த Super Safe சொகுசுகளுக்கு ஆட்டோமேட்டிக்காகத் தகுதி பெற்றிடும் நிலையைத் தொட்டிருக்கவில்லை ஆனால் மீசையில்லாத விஷாலைப் போலத் தோற்றம் தரும் செஞ்சட்டைக் காவலர் ட்ரெண்ட் - இரண்டு ஆல்பங்களோடு மாத்திரமே இதுவரைக்கும் நம்மிடையே பரிச்சயம் கண்டிருப்பவர் என்ற முறையில் அந்த Super Safe சொகுசுகளுக்கு ஆட்டோமேட்டிக்காகத் தகுதி பெற்றிடும் நிலையைத் தொட்டிருக்கவில்லை So இம்மாதம் ‘தல‘ TEX எவ்விதம் ரவுசு செய்கிறாரென்பதைக் கவனித்திடுவதை விடவும் ; ப்ளூகோட் பட்டாளத்துப் புண்ணியவான���களின் performance எப்படியென்று பரிசீலிப்பதை விடவும் ; லக்கியின் புது one-shot அவதாரை நீங்கள் எவ்விதம் அணுகுகிறீர்களென்பதை அலசுவதை விடவும் – ட்டிரண்டின் பாணிக்கு நீங்கள் தந்திடவுள்ள வரவேற்பு மீதே எனது கவனம் லயித்து நிற்கும் So இம்மாதம் ‘தல‘ TEX எவ்விதம் ரவுசு செய்கிறாரென்பதைக் கவனித்திடுவதை விடவும் ; ப்ளூகோட் பட்டாளத்துப் புண்ணியவான்களின் performance எப்படியென்று பரிசீலிப்பதை விடவும் ; லக்கியின் புது one-shot அவதாரை நீங்கள் எவ்விதம் அணுகுகிறீர்களென்பதை அலசுவதை விடவும் – ட்டிரண்டின் பாணிக்கு நீங்கள் தந்திடவுள்ள வரவேற்பு மீதே எனது கவனம் லயித்து நிற்கும் பெர்சனலாய் எனக்கு ரொம்பவே பிடித்தமான (சமீப) நாயகர்களுள் இவருக்கும் ஒரு இடமுண்டு பெர்சனலாய் எனக்கு ரொம்பவே பிடித்தமான (சமீப) நாயகர்களுள் இவருக்கும் ஒரு இடமுண்டு ஆனால் எனக்குப் பிடித்தவர்கள், உங்களுக்கும் பிடித்தமானவர்களாய் இருந்தால் தானே ரயிலில் பெர்த் கிடைக்கும் ஆனால் எனக்குப் பிடித்தவர்கள், உங்களுக்கும் பிடித்தமானவர்களாய் இருந்தால் தானே ரயிலில் பெர்த் கிடைக்கும் So தொடரும் ஆண்டின் ட்ரெண்டுக்கான slot அல்லது slots பற்றிய இறுதி முடிவெடுக்க இம்மாதத்து “சாலையெலாம் ஜுவாலைகளே” ஈட்டிடவுள்ள வரவேற்போ ; சாத்துக்களோ நிறையவே உதவிடும். இயன்றால் இம்மாதத்து வாசிப்புகளை இந்தக் கனடா காவலரிலிருந்து ஆரம்பித்துப் பாருங்களேன் folks \nகதையைப் பொறுத்த வரையிலும் செம ட்விஸ்ட்களோ ; செம அதிரடிகளோ இருந்திடப் போவதில்லை மாறாக யதார்த்தம் + மெல்லிய மனித உணர்வுகளுக்கு இங்கே முக்கியத்துவமிருக்கும் மாறாக யதார்த்தம் + மெல்லிய மனித உணர்வுகளுக்கு இங்கே முக்கியத்துவமிருக்கும் And maybe குடும்பத்தை விட்டுப் பிரிந்து, தொலைவில் பணியாற்றுவோருக்கு இந்தக் கதையின் பின்னணியில் இழையோடும் உணர்வுகளோடு அடையாளம் காண முடிந்திடலாம் And maybe குடும்பத்தை விட்டுப் பிரிந்து, தொலைவில் பணியாற்றுவோருக்கு இந்தக் கதையின் பின்னணியில் இழையோடும் உணர்வுகளோடு அடையாளம் காண முடிந்திடலாம் லேசாய் நம்மூர் சினிமாக்களின் கதையைப் போல தோற்றம் தரும் இந்த ஆல்பத்தை தமிழாக்கம் செய்வது செம breezy அனுபவமாயிருந்தது போலவே – வாசிப்பதும் சுலபமாக அமையின், ட்ரெண்ட் நம்மிடையே டெண்ட் கொட்டாய் போட்டுத் தங்கத் தயாராகி விட���டார் என்று எடுத்துக் கொள்ளலாம் லேசாய் நம்மூர் சினிமாக்களின் கதையைப் போல தோற்றம் தரும் இந்த ஆல்பத்தை தமிழாக்கம் செய்வது செம breezy அனுபவமாயிருந்தது போலவே – வாசிப்பதும் சுலபமாக அமையின், ட்ரெண்ட் நம்மிடையே டெண்ட் கொட்டாய் போட்டுத் தங்கத் தயாராகி விட்டார் என்று எடுத்துக் கொள்ளலாம் அடுத்த மாதமுமே இவரது சாகஸம் தொடரவுள்ளதால் all the more eager to know your ratings அடுத்த மாதமுமே இவரது சாகஸம் தொடரவுள்ளதால் all the more eager to know your ratings கனடாலேர்ந்து டெம்போலாம் வச்சுக் கூட்டி வந்திருக்கோமுங்க... சித்தே பார்த்து மார்க் போடுங்கோ – ப்ளீஸ் \nஇம்மாதத்தின் surprise package ஆக இருக்கப் போவது நமது காமெடி சூப்பர் ஸ்டார் லக்கி லூக் தான் என்பதில் எனக்குச் சந்தேகம் கிடையாது பொதுவாய் ஒரு நாயகருக்கானதொரு template நம் மனதில் பதிந்து விட்டால் அதனை அத்தனை சீக்கிரமாய் அகற்றிக் கொள்ள விரும்புவோரல்ல நாம் பொதுவாய் ஒரு நாயகருக்கானதொரு template நம் மனதில் பதிந்து விட்டால் அதனை அத்தனை சீக்கிரமாய் அகற்றிக் கொள்ள விரும்புவோரல்ல நாம் இதற்கு விதிவிலக்கென்று நான் சொல்லக் கூடியது நமது கூர்மண்டையைர் ஸ்பைடரை மட்டுமே இதற்கு விதிவிலக்கென்று நான் சொல்லக் கூடியது நமது கூர்மண்டையைர் ஸ்பைடரை மட்டுமே ஆரவாரமான வில்லனாய் அறிமுகமாகி நம் மனதைக் கொள்ளை கொண்ட மனுஷன், அப்படியே U-turn அடித்து நீதிக்காவலனாய் மாறிப் போனதை நாம் வாஞ்சையோடு ஏற்றுக் கொண்டது ஒரு அதிசய நிகழ்வு என்பேன் ஆரவாரமான வில்லனாய் அறிமுகமாகி நம் மனதைக் கொள்ளை கொண்ட மனுஷன், அப்படியே U-turn அடித்து நீதிக்காவலனாய் மாறிப் போனதை நாம் வாஞ்சையோடு ஏற்றுக் கொண்டது ஒரு அதிசய நிகழ்வு என்பேன் அவர் நீங்கலாய் மற்ற கதாநாயக / நாயகியர் யாருமே அறிமுகமான பாணியிலிருந்து பெரிதாய் விலகியது போல் எனக்கு நினைவில்லை அவர் நீங்கலாய் மற்ற கதாநாயக / நாயகியர் யாருமே அறிமுகமான பாணியிலிருந்து பெரிதாய் விலகியது போல் எனக்கு நினைவில்லை (Anybody at all folks ) But இம்மாதத்து லக்கி லூக் ஒரு total makeover சகிதம் நம் முன்னே வலம் வருகிறார் சித்திர பாணிகள் ; கதை சொல்லும் பாங்கு ; நாயகருக்கென வழங்கப்படும் ட்ரீட்மெண்ட் – என்று சகலமுமே “லக்கி லூக்கை சுட்டது யார் சித்திர பாணிகள் ; கதை சொல்லும் பாங்கு ; நாயகருக்கென வழங்கப்படும் ட்ரீட்மெண்ட் – என்று சகலமுமே “லக்கி லூக்கை சு��்டது யார்” ஆல்பத்தினில் வேறுபட்டு நிற்பதைக் கண்டிருப்பீர்கள் ” ஆல்பத்தினில் வேறுபட்டு நிற்பதைக் கண்டிருப்பீர்கள் ஒரு ரீல் நாயகன், ரியல் நாயகனாகிடும் பட்சத்தில் நிகழக்கூடிய சம்பவங்களைச் சுவையாய்ச் சொல்ல முனைந்து; அதனில் முழுவெற்றியும் பெற்றிருக்கும் கதாசிரியரைத் தான் இங்கே தோளில் தூக்கிக் கொண்டு கொண்டாட வேண்டுமென்பேன் ஒரு ரீல் நாயகன், ரியல் நாயகனாகிடும் பட்சத்தில் நிகழக்கூடிய சம்பவங்களைச் சுவையாய்ச் சொல்ல முனைந்து; அதனில் முழுவெற்றியும் பெற்றிருக்கும் கதாசிரியரைத் தான் இங்கே தோளில் தூக்கிக் கொண்டு கொண்டாட வேண்டுமென்பேன் So செப்டம்பர் வாசிப்பினில் இயன்றால் – “லக்கி லூக்கைச் சுட்டது யார் So செப்டம்பர் வாசிப்பினில் இயன்றால் – “லக்கி லூக்கைச் சுட்டது யார்” ஆல்பத்தினை உங்களது வாசிப்பு # 2 ஆக வரிசைப்படுத்திடலாமே\nMy choice of # 3 – டெக்ஸின் “ரௌத்திர ரேஞ்சர்” black & white சாகஸமாகத்தானிருக்கும். இது பற்றிப் போன வாரமே கணிசமாய் பில்டப் செய்திருப்பதால் மேற்கொண்டும் பீப்பீ ஸ்மர்ப்பாய் சுற்றித் திரிய வேண்டாமென்று நினைத்தேன் \nவாசிப்பு வரிசையின் இறுதி இடம் – நமது ப்ளூகோட் பட்டாளத்துக்கென்று சொல்லலாம் இந்த வரிசைக்கிரமமானது கதைகளின் தரங்கள் மீதான பிரதிபலிப்பல்ல ; சும்மாக்காச்சும் இம்மாத இதழ்களுள் பயணிக்க (நமக்கு) வசதியான ‘ஏக்-தோ-தீன்-சார்‘ என்பதால், “ஆ... ஸ்கூபி & ரூபியை மட்டம் தட்டிப்புட்டீகளே இந்த வரிசைக்கிரமமானது கதைகளின் தரங்கள் மீதான பிரதிபலிப்பல்ல ; சும்மாக்காச்சும் இம்மாத இதழ்களுள் பயணிக்க (நமக்கு) வசதியான ‘ஏக்-தோ-தீன்-சார்‘ என்பதால், “ஆ... ஸ்கூபி & ரூபியை மட்டம் தட்டிப்புட்டீகளே” என்று கண் சிவக்கத் தேவையில்லை ” என்று கண் சிவக்கத் தேவையில்லை As with all cartoons – இதுவுமே எனது ஆதர்ஷத் தொடர்களுள் ஒன்றே As with all cartoons – இதுவுமே எனது ஆதர்ஷத் தொடர்களுள் ஒன்றே அதுவும் படைப்பாளிகள் தேர்வு செய்துள்ள களமானது – சிரிப்புக் கதைகளுக்கு ரொம்பவே வித்தியாசமானது என்ற வகையில், இந்தத் தொடர் வெற்றி காண வேண்டுமென ரொம்பவே விரும்புபவன் நான் அதுவும் படைப்பாளிகள் தேர்வு செய்துள்ள களமானது – சிரிப்புக் கதைகளுக்கு ரொம்பவே வித்தியாசமானது என்ற வகையில், இந்தத் தொடர் வெற்றி காண வேண்டுமென ரொம்பவே விரும்புபவன் நான் இம்முறையும் கதைக்களமானது போரின் கோரங்களை ; தோல்விகளின் பாரங்களை காமெடி எனும் சர்க்கரைப் பூச்சோடு சொல்ல விழைகின்றது இம்முறையும் கதைக்களமானது போரின் கோரங்களை ; தோல்விகளின் பாரங்களை காமெடி எனும் சர்க்கரைப் பூச்சோடு சொல்ல விழைகின்றது வரலாற்றில் ஏதோவொரு பக்கமே இது ; நாம் கண்ணிலேயே பார்த்திரா பூமியில் அரங்கேறிடும் யுத்தமிது என்றாலும் – சாவுகளை; இழப்பின் சங்கடங்களை உணர்ந்திட அவை தடைகளாய் இருக்காது தானே வரலாற்றில் ஏதோவொரு பக்கமே இது ; நாம் கண்ணிலேயே பார்த்திரா பூமியில் அரங்கேறிடும் யுத்தமிது என்றாலும் – சாவுகளை; இழப்பின் சங்கடங்களை உணர்ந்திட அவை தடைகளாய் இருக்காது தானே So சிந்தித்தபடியே சிரிக்க – இம்மாதத்து இறுதித் தேர்வாய் “கறுப்புத் தான் எனக்குப் பிடிச்ச கலரு So சிந்தித்தபடியே சிரிக்க – இம்மாதத்து இறுதித் தேர்வாய் “கறுப்புத் தான் எனக்குப் பிடிச்ச கலரு\nஇதெல்லாமே எனது ரோசனைகளே தவிர்த்து – அவரவரது ஆதர்ஷ வாசிப்பு வரிசைகளில் தவறிராது தான் So எதைப் படித்திட நேரம் கிட்டினாலுமே – அவை சார்ந்த உங்கள் பார்வைகளை இங்கே பதிவிட்டால் கச்சேரி களைகட்டிடும் \nMoving on, ஒரு மெகா ஹிட் மாதத்தைத் தொடரும் வேளைகளில் ஒருவிதமான மிதப்பு நம்மை அறியாமலே குடிகொள்வது வாடிக்கை வெயிட்டான விருந்துக்கு மறுநாள் ஆபீஸ் போனால் புளிச்ச ஏப்பமும், சோம்பலுமாய் ரவுண்டு கட்டியடிக்குமே – அதே மாதிரித் தான் இந்த மிதப்புமே வெயிட்டான விருந்துக்கு மறுநாள் ஆபீஸ் போனால் புளிச்ச ஏப்பமும், சோம்பலுமாய் ரவுண்டு கட்டியடிக்குமே – அதே மாதிரித் தான் இந்த மிதப்புமே ஆனால் இம்முறையோ அட்டவணையின் திட்டமிடலின் தருணத்திலேயே – ‘ஆகஸ்ட்‘ எனும் full meals மாதத்தின் மறுமாதத்தின் reading ரொம்பவே light-ஆக அமைந்திட வேண்டுமென்று நினைத்திருந்தேன் ஆனால் இம்முறையோ அட்டவணையின் திட்டமிடலின் தருணத்திலேயே – ‘ஆகஸ்ட்‘ எனும் full meals மாதத்தின் மறுமாதத்தின் reading ரொம்பவே light-ஆக அமைந்திட வேண்டுமென்று நினைத்திருந்தேன் அது ஓரளவுக்கு நிறைவேறியுள்ளதில் ஹேப்பி அண்ணாச்சி\nஆகஸ்டின் இதழ்களுள் முதலிடம் பிடித்திருந்த “பிஸ்டலுக்குப் பிரியாவிடை” ஏகப்பட்ட அலசல்களுக்கு உட்பட்டது மாத்திரமின்றி – ஏகோபித்த thumbs up பெற்றதில் மனம் நிறைகிறது கதாசிரியரின் வெற்றி ; ஓவிய பாணியின் வெற்றி ; மொழிநடையின் வெற்றி ; மேக்கிங்கில் வெற்றி என்றெல்லாம் நிறைய கனிவான சிந்தனைகளை ஆங்காங்கே படிக்க முடிந்த போதிலும், இதனை நான் உங்கள் “ரசனைகளின் வெற்றி” என்று தான் சொல்வேன் கதாசிரியரின் வெற்றி ; ஓவிய பாணியின் வெற்றி ; மொழிநடையின் வெற்றி ; மேக்கிங்கில் வெற்றி என்றெல்லாம் நிறைய கனிவான சிந்தனைகளை ஆங்காங்கே படிக்க முடிந்த போதிலும், இதனை நான் உங்கள் “ரசனைகளின் வெற்றி” என்று தான் சொல்வேன் \nபொதுவாய் இதுவரையிலுமான மெகா இதழ்கள் எல்லாமே – யாரேனுமொரு ஸ்டார் நாயகரின் குடையில் இளைப்பாறியிருப்பது வழக்கம் கேப்டன் டைகர்; டெக்ஸ்; லக்கி லூக் ; XIII என்று big names பிரதானமாய் இருக்கும் போது மெகா இதழ்களின் சக்கரங்கள் கிறீச்சிடாமல் சுற்றி வந்திடுகின்றன கேப்டன் டைகர்; டெக்ஸ்; லக்கி லூக் ; XIII என்று big names பிரதானமாய் இருக்கும் போது மெகா இதழ்களின் சக்கரங்கள் கிறீச்சிடாமல் சுற்றி வந்திடுகின்றன ஆனால் இந்த தபா “ஈரோடு எக்ஸ்பிரஸ்” என நான் அறிவித்திருந்த 2 இதழ்களுமே total புதுவரவுகள் ஆனால் இந்த தபா “ஈரோடு எக்ஸ்பிரஸ்” என நான் அறிவித்திருந்த 2 இதழ்களுமே total புதுவரவுகள் And எவ்வித முன் அறிமுகமோ ; அதிரடிகளுக்கான உத்தரவாதங்களோ இல்லாத இதழ்களெனும் போது எனது அறிவிப்பைத் தொடர்ந்து ஒரு ‘மின்னும் மரண‘ முன்பதிவு அதகளமோ ; ஒரு இரத்தப்படலத் தொகுப்பு முன்பதிவுகளின் ரணகளமோ அரங்கேறிடவில்லை And எவ்வித முன் அறிமுகமோ ; அதிரடிகளுக்கான உத்தரவாதங்களோ இல்லாத இதழ்களெனும் போது எனது அறிவிப்பைத் தொடர்ந்து ஒரு ‘மின்னும் மரண‘ முன்பதிவு அதகளமோ ; ஒரு இரத்தப்படலத் தொகுப்பு முன்பதிவுகளின் ரணகளமோ அரங்கேறிடவில்லை ஓரளவுக்கு நானுமே இதை எதிர்பார்த்திருந்தேன் ; ஆனால் விடாது ஊதிடும் பில்டப் பீப்பியின் புண்ணியத்தில் நமது மாமூலான முன்பதிவு இலக்கை (500) கொஞ்சமாச்சும் நெருங்கிடலாமென்று நான் நினைத்திருந்தேன் ஓரளவுக்கு நானுமே இதை எதிர்பார்த்திருந்தேன் ; ஆனால் விடாது ஊதிடும் பில்டப் பீப்பியின் புண்ணியத்தில் நமது மாமூலான முன்பதிவு இலக்கை (500) கொஞ்சமாச்சும் நெருங்கிடலாமென்று நான் நினைத்திருந்தேன் ஆனாக்கா ‘ஜடாமுடி ஜானதனுக்குமே பில்டப் தர்றவன் தானே நீ... ஆனாக்கா ‘ஜடாமுடி ஜானதனுக்குமே பில்டப் தர்றவன் தானே நீ... அப்டிக்கா ஓரமாய் போயி தனியாப் பேசிக்கோ அப்டி��்கா ஓரமாய் போயி தனியாப் பேசிக்கோ ‘ என்று நிறைய நண்பர்கள் தீர்மானித்து விட்டனர் ‘ என்று நிறைய நண்பர்கள் தீர்மானித்து விட்டனர் தஸ்ஸு... புஸ்சென்று முக்கியும் 345-ஐத் தாண்டவில்லை முன்பதிவு எண்ணிக்கையானது தஸ்ஸு... புஸ்சென்று முக்கியும் 345-ஐத் தாண்டவில்லை முன்பதிவு எண்ணிக்கையானது கொஞ்சம் ஜெர்க்கடிக்கத் தான் செய்தது என்றாலுமே – கதையின் வீரியம் நம்மைக் கரை சேர்த்து விடுமென்ற நம்பிக்கையோடே ஈரோட்டுக்குப் பொட்டலம் கட்டிக் கொண்டு புறப்பட்டோம் கொஞ்சம் ஜெர்க்கடிக்கத் தான் செய்தது என்றாலுமே – கதையின் வீரியம் நம்மைக் கரை சேர்த்து விடுமென்ற நம்பிக்கையோடே ஈரோட்டுக்குப் பொட்டலம் கட்டிக் கொண்டு புறப்பட்டோம் MAXI லயனின் TEX + லக்கி லூக் மெகா கூட்டணியும், ஈரோட்டின் சர்ப்பரைஸ் என்றிருக்க – அவர்களது ராட்சஸ presence-ஐ தாண்டி வேறு யாரும் மிளிர்வது சிரமமே என்பதும் புரியாதில்லை தான் MAXI லயனின் TEX + லக்கி லூக் மெகா கூட்டணியும், ஈரோட்டின் சர்ப்பரைஸ் என்றிருக்க – அவர்களது ராட்சஸ presence-ஐ தாண்டி வேறு யாரும் மிளிர்வது சிரமமே என்பதும் புரியாதில்லை தான் ஆனாலும் உள்ளுக்குள் ஒரு சின்ன திட நம்பிக்கை – உங்கள் ரசனைகள் மீது லயித்துக் கிடந்ததால், ஈரோட்டு விழாவை நிறைவு செய்த கையோடு ஊர் திரும்பிய கணம் முதலாய் ‘பி.பி.வி.‘க்கு உங்களது ரெஸ்பான்ஸைக் கணிப்பதிலேயே மும்முரமாயிருந்தேன் ஆனாலும் உள்ளுக்குள் ஒரு சின்ன திட நம்பிக்கை – உங்கள் ரசனைகள் மீது லயித்துக் கிடந்ததால், ஈரோட்டு விழாவை நிறைவு செய்த கையோடு ஊர் திரும்பிய கணம் முதலாய் ‘பி.பி.வி.‘க்கு உங்களது ரெஸ்பான்ஸைக் கணிப்பதிலேயே மும்முரமாயிருந்தேன் And எனது நம்பிக்கை துளி கூட வீண் போகவில்லை ; அண்டர்டேக்கர் ; TEX ; லக்கி போன்ற பிஸ்தாக்களையே ‘அப்பாலிக்கா ஓரமாய்ப் போய் விளையாடுங்க தம்பிகளா And எனது நம்பிக்கை துளி கூட வீண் போகவில்லை ; அண்டர்டேக்கர் ; TEX ; லக்கி போன்ற பிஸ்தாக்களையே ‘அப்பாலிக்கா ஓரமாய்ப் போய் விளையாடுங்க தம்பிகளா‘ என்று சொல்லி விட்டு ”பி.பி.வி‘ யை நீங்கள் தெறிக்க விட்டது செம landmark moment இந்தாண்டினில் ‘ என்று சொல்லி விட்டு ”பி.பி.வி‘ யை நீங்கள் தெறிக்க விட்டது செம landmark moment இந்தாண்டினில் உங்கள் மத்தியில் வெற்றிக்கு Star Power இனியும் ஒரு அத்தியாவசியமல்ல என்பதை ஆணித்தரமாய் நிரூபித்திருக்கும் தருணமாய் இதை நான் பார்த்திடுகிறேன் உங்கள் மத்தியில் வெற்றிக்கு Star Power இனியும் ஒரு அத்தியாவசியமல்ல என்பதை ஆணித்தரமாய் நிரூபித்திருக்கும் தருணமாய் இதை நான் பார்த்திடுகிறேன் சமீப மாதங்களில் நீளமான ஆல்பங்களை தவணை முறைகளில் படிக்கவே திணறி வந்த நண்பர்கள் இந்த 4 பாக ஆல்பத்தை ; ஒரு ஹீரோவே இல்லாத ஆல்பத்தை ; கோக்மாக்கான சித்திரபாணியிலான ஆல்பத்தை – சும்மா ஜெட் வேகத்தில் படித்து, முடித்து, சிலாகித்தது செமத்தியானதொரு சாதனை என்பதில் ஐயமே கிடையாது சமீப மாதங்களில் நீளமான ஆல்பங்களை தவணை முறைகளில் படிக்கவே திணறி வந்த நண்பர்கள் இந்த 4 பாக ஆல்பத்தை ; ஒரு ஹீரோவே இல்லாத ஆல்பத்தை ; கோக்மாக்கான சித்திரபாணியிலான ஆல்பத்தை – சும்மா ஜெட் வேகத்தில் படித்து, முடித்து, சிலாகித்தது செமத்தியானதொரு சாதனை என்பதில் ஐயமே கிடையாது “ஹாாாவ்... ஹீரோவே இல்லியே .... அமெரிக்க அரசியல் சட்டமா.... இது இன்னா மேரி கதைப்பா இது இன்னா மேரி கதைப்பா அய்யே..படமே சொகப்படலியே ” என்றெல்லாம் கொட்டாவிகள் விடாது இந்த இதழினை நீங்கள் ரசித்தது – நான் உங்கள் மீது வைத்த நம்பிக்கையின் வெற்றி தொடர்ந்த நாட்களில், ஈரோட்டுப் புத்தக விழாவில் ; கடைகளில் ; ஆன்லைனில் என்று பரபரத்த விற்பனைகள் ஒற்றை விஷயத்தை ஊர்ஜிதப்படுத்துகின்றன – என்னளவிற்கு : ரசனைகள் எனும் ஏணியில் நீங்கள் LIC கட்டிட உசரங்களையெலாம் தாண்டி நாட்கள் பலவாச்சுங்கோய் தொடர்ந்த நாட்களில், ஈரோட்டுப் புத்தக விழாவில் ; கடைகளில் ; ஆன்லைனில் என்று பரபரத்த விற்பனைகள் ஒற்றை விஷயத்தை ஊர்ஜிதப்படுத்துகின்றன – என்னளவிற்கு : ரசனைகள் எனும் ஏணியில் நீங்கள் LIC கட்டிட உசரங்களையெலாம் தாண்டி நாட்கள் பலவாச்சுங்கோய் 'இந்தத் தொடர் நம்மாட்களுக்குப் புரியுமா 'இந்தத் தொடர் நம்மாட்களுக்குப் புரியுமா ரசிக்குமா ' என்ற கேள்விகளெல்லாம் இனிமேலும் கேட்டுத் தயங்குவது குடாக்குத்தனம் என்பதே அது மெய்யான தரமிருந்தால் – அது எத்தனை முரட்டுப் போர்வையின் பின்னணியிலிருந்தாலுமே நீங்கள் பிரித்து மேய்ந்து விடுவீர்கள் என்றாகி விட்டது மெய்யான தரமிருந்தால் – அது எத்தனை முரட்டுப் போர்வையின் பின்னணியிலிருந்தாலுமே நீங்கள் பிரித்து மேய்ந்து விடுவீர்கள் என்றாகி விட்டது \nபிஸ்டலுக்குப் பிரியாவிடை... தாழிடப்பட்டிருந்த ரசனைக் கதவுகள் பலவற்றிற்கான பிரியாவிடையுமே \n வெள்ளி மாலை மதுரை தமுக்கம் மைதானத்தில் துவங்கியுள்ள புத்தக விழாவினில் நமது ஸ்டால் # 195 And முதலிரண்டு நாட்களில் அட்டகாச response And முதலிரண்டு நாட்களில் அட்டகாச response புது இதழ்கள் சகலமுமே அங்கும் கிடைக்கும் என்பதால் – மதுரை மண்ணின் மைந்தர்கள் ஒரு விசிட் அடிக்கலாமே – ப்ளீஸ்\nபாண்டுக்கு கொடி பிடிக்கிறீங்களே; என்ன விசயம் GP சார்....🤔🤔🤔🤔\nபாண்டுக்கு கொடி பிடிக்கிறீங்களே; என்ன விசயம் GP சார்....🤔🤔🤔🤔\n7ம் எண்ணை எப்படி வேற மாதிரி சொல்லலாம் என யோசித்தேன்.பாண்ட் ரசிகனான எனக்கு 007 என கமெண்ட் பண்ண கணநேரம் கூட ஆகவில்லை.\nஆமாம் ..அதனால் தான் உங்கள் இந்த பதிவும்..:-)\nஆசிரியருக்கும் ,அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..\nபடிப்பதற்கு முன்...அன்று போல் இன்றும் அடுத்த வெளியீடு விளம்பரங்கள் எப்பொழுதும் மனதை கவர்பவை...இந்த முறை ஒரே பக்கத்திலியே தீபாவளி மலரின் விளம்பர அறிவிப்பு இருந்தாலும் அதனை கண்டவுடன் மனதில் கூதுகலம் ..600 பக்கங்களுக்கு மேலான குண்டு இதழ்..ஹார்ட் பைண்டிங் ,ஒரே இதழில் ஐந்து நாயகர்கள் ..ஆஹா இப்படி கதம்ப இதழை பார்த்து மாமாங்கம் ஆகி விட்டது போல ஒரு ஃபீலிங்...எக்காரணம் கொண்டும் தீயாவளி மலரை மட்டுமாவது எப்பொழுதும் இதே போல் கதம்ப குண்டாக கொண்டு வருவதை நிறுத்தி விடாதீர்கள் சார்.தீபாவளி பட்டாசு ,தீபாவளி இனிப்பை விட நமது தீபாவளி காமிக்ஸை தான் அதிகம் எதிர்பார்க்கிறோம் அன்றும் ,இன்றும்,என்றும்...\nடெக்ஸை படிக்கலாமா ,லக்கியை படிக்கலாமா ,ப்ளுகோட்டை படிக்கலாமா என இபிபா எல்லாம் போட செய்தாலும் ட்ரெண்ட் அட்டைப்படம் ஏனோ எந்த பிங்கியும் போடாமல் அந்த இதழையே முதலில் படிக்க தேர்தெடுக்க சொல்லியது ..அட்டைப்படத்தை போலவே கதையும் ஏதோ குடும்ப நாவல் படிக்கிறமோ என்ற எண்ணத்தை விதைத்து கொண்டு வரும் நேரத்தில் கொள்ளையர்களின் மூலம் மிதமான அதிரடியில் கதை ஓட தொடங்கியது மட்டுமல்லாமல் நகர மாந்தர்களை போலவே வாசிக்கும் நம்மையும் ஒரு சஸ்பென்ஸ் க்ளைமேக்ஸை கொண்டு இறுதியில் ஒரு சஸ்பென்ஸ் நாவலை படித்தது போல ஒரு திருப்தியை ஏற்படுத்தியது.\nஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாய் ஒரே நேர்க்கோட்டில் அழகான ஒரு வாசிப்பை இந்த இதழ் ஏற்படுத்தியது .ஆரம்ப ட்ரெண்ட் பிடித்தது போலவும் ,பிடிக்காததது போலவும் ஒரு குழப்பமான முடிவை எனக்குள் ஏற்படுத்திய நாயகர் ட்ரெண்ட் இந்த முறை என்னை எல்லாம் பார்த்தால் பிடிக்காது பார்க்க பார்க்க தான் பிடிக்கும் என்பதை போல இப்பொழுது மனதை கவர்ந்து விட்டார்.அடுத்த மாதமும் ட்ரெண்ட் என்ற அறிவிப்பு மனதில் மகிழ்ச்சியை விதைத்தது எனில் ட்ரெண்ட் சிறப்பு என்று தானே அர்த்தம்...\nசாலையெல்லாம் ஜீவாலைகள் சாலையெல்லாம் மலர்களில் பாதம் பதித்தது போல இதம்.\n//அடுத்த மாதமும் ட்ரெண்ட் என்ற அறிவிப்பு மனதில் மகிழ்ச்சியை விதைத்தது எனில் ட்ரெண்ட் சிறப்பு என்று தானே அர்த்தம்...//\nவர வர உங்க அலசல்கள் கூட கி.நா. பாணியிலே கீது தலீவரே \n// சாலையெல்லாம் ஜீவாலைகள் சாலையெல்லாம் மலர்களில் பாதம் பதித்தது போல இதம் //\nதீபாவளி மலர் அறிவிப்பு.LMS, லயன்300 இதழ்களுக்குப் பின்பு மீண்டும் ஒரு கதம்ப மேளா. வருக. வருக என வரேவேற்கிறேன்.\nஆகஸ்டு மாத இறுதியில் வந்த கதைகள் அனைத்தும் அருமை..\nமுதலில் படித்தது - லக்கி லூக்.. அவரின் புதிய பாணி ஒகே ரகம் மட்டுமே..\nஇரண்டாவதாக படித்தது - ப்ளூ கோட்.. லக்கி லூக்கின் காமெடி குறையை நிவர்த்தி செய்து விட்டார்கள்.. பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்து விட்டார்கள்..\nமூன்றாவதா டெக்ஸ்.. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அக்மார்க் டெக்ஸ் கதையை படித்த திருப்தி..\nநான்காவதாகப் படித்தது - ட்ரெண்ட்.. அருமையான அமைதியான கதைக்களம்.. ரசித்து படிக்க முடிந்தது.. படித்து முடித்ததும் மீண்டும் படிக்கத் தோன்றியது..\nமேற்சொன்னவை யாவும் படித்த வரிசையே..\n1. ப்ளுகோட் ( சிரிப்புக்காகவே முதலிடம் )\n2. ட்ரெண்ட் ( அமைதியான களத்திற்காக )\n3. டெக்ஸ் ( மேற்கண்ட இருகதைகளும் முதலிரண்டு இடங்களைப் பிடித்ததால் )\n4. லக்கி லூக் ( புதிய களத்திற்காக )\nஅப்புறம் எடிட்டர் சார்.. செம்டம்பர் மாத புத்தகங்கள் எப்ப வரும்\nஇது ஒரு நல்ல கேள்வி.\n///அப்புறம் எடிட்டர் சார்.. செம்டம்பர் மாத புத்தகங்கள் எப்ப வரும்\nஎனக்கு இந்த மாசம் முடிய இன்று ஒரு நாள் உள்ளது..:-)\nசெப்டெம்பரை ஆகஸ்டிலேயே சுபம் போட்டமைக்காக இன்று முதல் நீர் 'சூப்பர் ஸ்பீட் சரவணர்ர்ர் ' என்று அன்போடு அறியப்படுவீராக \n// So தொடரும் ஆண்டின் ட்ரெண்டுக்கான slot அல்லது slots பற்றிய இறுதி முடிவெடுக்க //\nட்ரெண்ட் Trend ஐ மாற்றாவிடினும் நல்லாவே இருக்கு சார்......\nஒரு 220 பக்க ஜவ்வு மிட்டாயை மென்று முடித்த வாயோ���ு சாலையெல்லாம் ஜுவாலைகளே படிக்க ஆரம்பித்தேன்.. வாவ்.. அட்டகாசமான கதை.. வழக்கம் போலவே கலவையான உணர்வுகளை கிளறிவிட்டு விட்டது.ட்ரெண்ட் சூப்பர். அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன்.\nமேலே இரண்டு கதைகளுக்கான விமர்சனங்கள் உள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.\n// ஒரு 220 பக்க ஜவ்வு மிட்டாயை மென்று முடித்த வாயோடு //\nஇஷ்டப்படாம இம்புட்டு தூரம் மெல்ல முடியாதே......\nஇஷ்டப்பட்டு இல்ல.. கஷ்டப்பட்டு தா..\n///இஷ்டப்பட்டு இல்ல.. கஷ்டப்பட்டு தா.///\nஒவ்வொரு மாசமும் முதல்ல இஷ்டப்பட்டோ, கஷ்டப்பட்டோ முதல்லௌ கார்சனின் நண்பர் கதையை படிச்சிட்டுதான் அடுத்த புக்கை எடுக்குறிங்க.. அது ஏனோ ரம்மி..\n(அது இல்லை இது இல்லைன்னு புளுகக்கூடாது.. நீங்க கெணறு வெட்டுன (டெக்ஸை விரும்பி படிக்கிற) ரசீது எங்கிட்ட இருக்கு..\nலக்கி புக்கு இருக்கும் போது தான் எதுக்கு கார்சனின் நண்பரை முதலில் படிக்க போறேன்..\nகழுவி கழுவி ஊத்தும் போது கதையையே படிக்காமே எழுதிட்டேன்னு நாக்கு மேல பல்லை போட்டுறக் கூடாது இல்லியா..\nசரி சரி கஷ்டபட்டாவது படித்து முடீத்தீரே ..ஆனா மை நேம் இஸ் புலி எல்லாம் வேற லெவல் ..கஷ்டப்பட்டும் ...:-(\nநினைவலைகளை தொடர்ந்து கொண்டேயிருக்கும் ஒரு எளிய மனிதன்,\nகாதலியைத் தேடி ஒரு இனிய பயணம்,எதிர்பார்ப்பை சிதறடிக்கும் இழப்பை ஈடுசெய்ய தண்ணி தொட்டி தேடிவந்த கன்னுக்குட்டியாக மாறுவதும்,தாடி வெச்ச கேடியாக ஆவதும்,ஊருக்குள் மர்மமாய் உலவும் கோல்மென் கும்பலுக்கு உளவுசொல்லும் பறவையாய் ஆவதும் இனிதே அரங்கேற...\nஅடடே என்ற குட்டி திருப்புமுனையில் அழகாய் ஒரு சாகஸம்....\nஅழகான மென்சோகம் இழையோடும் கவிதை....\nட்ரெண்ட் இரசனைக்குரியவர் தான் சார்.....\nநீங்க மேரி லூவை சொல்றியளோ \nடெக்ஸின் சட்டத்திற்கொரு சவக்குழி சாகஸத்தை மீண்டுமொரு மீள் வாசிப்பில் ஆழ்த்தினேன்,கிரிகோரி ஸ்டார்க்கர் எனும் ஹூக்கின் அட்டகாசத்தையும்,கொட்டத்தையும் அடக்கும் டெக்ஸின் சாதுர்யத்தை வியந்து முடிக்கும் முன்னரே செப்டம்பர் இதழ்கள் கைகளில் தவழ ஆரம்பித்து விட்டது....\nஅதே ஆர்வத்தில் முதல் வாசிப்பாக ஒரு ரெளத்திர ரேஞ்சர் அமைந்தார்...\nஎன்னதான் டெக்ஸின் பெரும்பாலான சாகஸங்கள் நேர்க்கோட்டு பாணிகளாக இருப்பினும் வில்லரின் பலமே கதைக்களம் விறுவிறுப்பாக அமைந்து விடுவதுதான்.கொஞ்ச நாட்களாக நீடித்த தலையின் வெற்றிடத்தை \"ஒரு ரெளத்திர ரேஞ்சர்\" முழுமையாக ஆக்ரமிக்கிறார்....\nஉடன் வலுசேர்க்கும் கூட்டணியாக இரசிக்கும்படியான சித்திரங்களும்,கதையோட்டத்திற்கு வலுசேர்க்கும் வசனங்களும் அமையும்போது கேட்க வேண்டுமா என்ன....\nகண்ணா லட்டு திங்க ஆசையா\nகண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையா\nஎன்ற கணக்கில் போய்கிட்டே இருக்கு...\nநீண்டதொரு பயணத்தில் கிழக்கு அரிசோனாவின் கிலா நதியின் தெற்கு கரையோரத்தில் நம் ரேஞ்சர் கூட்டணி முகாம் அமைக்க நேரிட டெக்ஸின் முந்தைய நண்பரும்,திறன்மிக்க\nரேஞ்சருமான ஜாக் லோமன் மற்றும் ஜாக்கின் இளவயது மகனும் ரேஞ்சருமான மைக்கேல் கூட்டணியை சந்திக்க நேரிடுகிறது,பேச்சினிடையே மெக்டார்மண்ட் எனும் வெறிபிடித்த கொள்ளையனின் தலைமையில் திரியும் கும்பலைத் தேடி ஜாக் குழுவினர் செல்வதை அறிய நேரிடும் டெக்ஸ் அவர்களுக்கு உதவ முன்வர,துடிப்பான ஒரு கூட்டணி அமைகிறது....\nதொடரும் வேட்டையில் சில அசம்பாவிதங்களால் ஜாக்கின் மகன் இறக்க நேரிட,வெறி கொண்டெழும் ஜாக் தப்பிச் செல்லும் கொள்ளைக் கும்பலை கருவறுக்க சூளுரைக்கிறார்....\nஅடுத்தடுத்த நிகழ்வுகளில் ஜாக்கின் வெறிகொண்ட மனநிலையால் அப்பாவிகள் சிலர் கொல்லப்பட,டெக்ஸ் தலையிடும் சூழல் உருவாக,இடையில் ஜாக்கை சந்திக்கும் எதிர்பாரா சூழலில் கிட்வில்லர் தாக்கப்பட.....\nசில பல திருப்புமுனைகள்,இறுதியில் ஒரு ட்விஸ்ட் என இறக்கை கட்டி பறக்கும் கதை முடிகிறது....\nமைக்கேலின் இழப்பிற்கான பதில் என்ன\nதப்பிச்சென்ற கொள்ளைக் கூட்டணி என்னவானது\n\"என் அதிகாரத்தின் மீது கேள்வி எழுப்பினால் பின்விளைவுகள் மோசமாக இருக்குமென்று உனக்குத் தெரியாதா\n\"குற்றவாளிகளையும் நம்மையும் ஒரேயொரு மெல்லிய கோடுதான் பிரித்துக் காட்டுகிறது அதைக் கடந்து ஜாக் வெகுதூரம் சென்று விட்டார் அதைக் கடந்து ஜாக் வெகுதூரம் சென்று விட்டார்\n\"ஆமைகள்,முயல்களிடம் கெலிப்பதெல்லாம் கதைகளில் மட்டும்தான் டுர்ரம்.\"\n- சிறப்பான வசனங்கள் சார்...\nஜாக்கின் பலிவேட்டையில் ஒரு இலக்கான டூ க்ரோஸ் இடர்ப்பாடானதொரு சூழலில் அவரை சந்திக்க நேரிட,தன்னை கருணைக் கொலை செய்து விடுமாறு ஜாக்கிடம் கெஞ்சுவது வியப்பான காட்சியமைப்பு.\nரேஞ்சர் ஜாக் லோமன் பாசத்தால் தடம் மாறிய மறக்கவியலாதொரு வில்லன்....\nமழையுடன் கூடிய மாலைபொழுதில் காரப்பொரி+ காபியுடன் சிறந்த ஒரு வாசிப்பு பொழுதாய் அமைந்தது......\nவிமர்சனத்தை விட பின் குறிப்பு அருமை. என்னை மிகவும் கவர்ந்து விட்டது.(காரப் பொரி)\nமிகச்சிறந்த விமர்சனம். ஆசிரியர் பாணியிலே அசத்தி விட்டீர்கள். டெக்ஸ்\nகதை எப்போதும் வலுவாகவே இருக்கும். கதை சொல்லப்படும் விதம் விறுவிறுப்பாக இருக்கும். தலயின் வசனங்கள், ஸ்டைல்,ஆக்சன்,துப்பாக்கியை கையாளும் விதம்,நண்பர் கார்சனை கலாய்ப்பது (நமது தமிழ் சினிமாவின் கவுண்டமணி செந்திலை நினைவுபடுத்தும்).தேவையான முன்னெச்சரிக்கை. இக்கட்டான சூழலில் அவர் எடுக்கும் துரித நடவடிக்கை. பக்கபலமாக இருக்கும் கிட்கார்சன்,கிட்,டைகர் ஜாக் இவர்கள் நால்வரும் இணைந்து விட்டால் மலைபோன்ற எதிரியும் சிறு கடுகாகும்.இறுதியாக அவரது அதிர்டதேவதை என அவரது கதைகயின்\nசிற்ப்புகளை அடுக்கி கொண்டே செல்லலாம்.எனக்கு இன்னும் புத்தகம் கிடைக்கவில்லை.I AM WAITING...\n//ஆமைகள்,முயல்களிடம் கெலிப்பதெல்லாம் கதைகளில் மட்டும்தான் டுர்ரம்.\"//\nFinal எடிட்டிங்கின் போது எழுதத்\nதோன்றிய வரி சார் ; அந்த இடத்துக்குப் பொருத்தமாய் இருந்தது போலப்பட்டது \n// விமர்சனத்தை விட பின் குறிப்பு அருமை.//\n// Final எடிட்டிங்கின் போது எழுதத்\nதோன்றிய வரி சார் //\nபஞ்ச் டயலாக் பேச நம்ம தலை 100 % பொருத்தமானவர் சார்......\nஏனோ மாற்றுக் களத்தில் லக்கிலூக்கை என்னால் இரசிக்க இயலவில்லை....\nதலீவரிடம் நீங்க டியூஷன் எடுத்துக்கிட்டா நலம் சார் மாற்றுக் கதைக்களங்களை அவர் இன்னாமா ஊதித் தள்றார் இப்போல்லாம் \nஅதுக்கு பின் குறிப்பு கரம் மசாலா பாப்கார்ன் + மலாய் டீங்களா\nஇன்னும் சாத்தூர் காரச்சேவும் , கோவில்பட்டி கடலைமிட்டாய் காம்பினேஷனையும் ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்களேன் சார் \nஎந்த காம்பினேஷனும் இதற்கு ஈடாகவில்லை சார்........\nஅப்பாலிக்கா குச்சிமிட்டாய்+ குருவிெ ரொட்டி .\nலக்கி லூக்கை சுட்டது யார்:\nலக்கி லூக் முதுகில் தோட்டா பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடக்க அங்கே உள்ள கூட்டத்தில் நான் தான் லக்கி லூக்கை சுட்டேன் என கூட்டத்தில் ஒரு சந்தோஷ கூச்சல். என்ன நடந்தது லக்கி லூக் என்னவார் என்பதை அடுத்த அடுத்த பக்கங்களில் பரபரவென்று பறந்து சென்று முடிகிறது கதை.\nஇது வரை காமெடி நாயகனாக வந்த லக்கியை சீரியஸான கதையில் அதே கார்டூன் பாணியில் கொடுத்து அனைவரும் ரசித்து ஏற்றுக் கொள்ளும் படி கொடுத்த கதாசிரியர் மற்றும் ஒவியருக்கு பாராட்டுக்கள்.\nலக்கி புகைப்பதை விட என்ன காரணம் அதற்கு அழகான கண்கலங்க வைக்கும் நட்புதான் என்பது செம.\nலக்கியின் நண்பனாக வரும் டாக் வெட்னஸ்டே மறக்க முடியாத கதாபாத்திரம். நண்பன் இறந்த இடத்தில் லக்கி ஆவேசமாக கிளம்பும் காட்சி பாட்ஷா படத்தில் தனது நண்பனை இழந்த உடன் ஆவேசமாக கிளம்பும் ரஜினி ஞாபகத்துக்கு வந்தார். இந்த இடத்தில் நமது காமெடி நாயகனை சீரியஸாக எந்த நெருடலும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள முடிவது கதாசிரியரின் வெற்றி.\nஜாலி ஜம்பருக்கு வசனங்கள் கிடையாது ஆனால் அதன் குறும்புத்தன செயல்களால் சிரிக்க வைப்பது சிறப்பு.\nஜேம்ஸ், ஸ்டீவ் மற்றும் ஆன்டன் சகோதரர்கள் வித்தியாசமானவர்கள். அருமையான பாசபிணைப்பு சென்டிமென்ட். அவர்களின் அப்பா விஷப்பாம்பு.\nஅதிரடி திருப்பம். திகைக்க வைக்கும் சஸ்பென்ஸ். மொத்தத்தில் 7-100 வரை அனைவராலும் ரசிக்க கூடிய ஜனரஞ்சகமான வெற்றி கதை.\nஇன்னும் லக்கியை காணாத காரணத்தினால் கண்டுவிட்டு இந்த விமர்சனத்தை காண்கிறேன் நண்பரே..:-)\n//நமது காமெடி நாயகனை சீரியஸாக எந்த நெருடலும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள முடிவது கதாசிரியரின் வெற்றி.//\nஜாலிஜம்பரின் செயல்பாடு கம்மியானதால் சிரிப்பும் குறைந்து சீரியஸ் அதிகமாகிவிட்டது.\nசிரிப்பு குறைவு என்றாலும் மிகவும் ரசிக்கும் படி இருந்தது உண்மை.\nசார்ஸ் .இது சிரிப்புக் கதையே அல்ல எனும் போது அதனில் ஹ்யூமரைத் தேட முற்படுவானேன் ரீல் - ரியல் ஆகினால் என்னவாகும் ரீல் - ரியல் ஆகினால் என்னவாகும் என்ற கற்பனையே இங்கே கதாசிரியரின் canvas \nவழக்கமான கொடிய வில்லன்கள் வரும்பொழுதே டெக்ஸ் பட்டையை கிளப்பி கொண்டு வருவார் .இதிலோ அவரின் நண்பரே அதுவும் ரேஞ்சரே வில்லன் போல வருகிறார் எனும் பொழுது பரபரப்பிற்கும் ,விறுவிறுப்பிற்கும் சொல்ல வேண்டுமா என்ன .. ஒரே மூச்சில் படித்து விட்டு தான் இதழை மூடி வைக்க முடிந்தது. ரேஞ்சரின் மகனை சுட்டு கொன்ற பலத்த வில்லன்களை ரேஞ்சர் பழிவாங்க துரத்துவதும் ,அந்த ரேஞ்சரை பிடிக்க டெக்ஸ் துரத்துவதும் என படபடவென பறக்கும் கதை ஓட்டம் இறுதியில் ட்ரெண்ட் கதை களம் போலவே ஒரு திடுக் திருப்பத்தை அளித்து எதிர்பாராத அதிர்ச்சியை அளித்தது உண்மையிலேயே எதிர்பாராத ஒன்று.\nமுன்���ின் இரு அட்டைகளுமே கதையில் வரும் காட்சிகளாய் அமைந்தது சிறப்பு ..டெக்ஸின் பல முத்துகளில் இதுவும் ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை.சில நண்பர்கள் ஒரே கதைப்பாணி ,தலைப்பு தான் வேறு வேறு என்று என்னத்தான் ( பொய்) யுரைத்தாலும் எந்த ஒரு டெக்ஸ் கதையையும் படிக்கும் பொழுது வேறு எதுவும் நினைவில் வராது அந்த கள வன்மேற்கில் மட்டும் நாம் உலாவுவது தான் நிஜமான ஒன்று ..அதுவும் ஒரு ரெளத்திர ரேஞ்சர் போன்ற கதைகளை படித்து முடிக்கும் பொழுது தோன்றும் டெக்ஸ் டெக்ஸ் தான் என்ற எண்ணம் தோன்றி கொண்டு இருக்கும் வரை இந்த கெளபாய் சூப்பர் ஸ்டாரை அசைக்க முடியாது என்பது உண்மை.\nஒரு ரெளத்திர ரேஞ்சர் - எக்ஸ்பிரஸ்\nநூற்றுக்கு நூறு உண்மை.தலயே காமிக்ஸின் பிராதன நாயகன்.\n// ஒரு ரெளத்திர ரேஞ்சர் - எக்ஸ்பிரஸ் //\nதலையின் சிறப்பே வேகம்தானே தலைவரே.....\n///கெளபாய் சூப்பர் ஸ்டாரை அசைக்க முடியாது என்பது உண்மை///---பத்து நிமிடங்கள் பலத்த கைதட்டலை அளிக்கிறேன் தலைவரே\nகெளபாய் காமிக்ஸ் உலகின் தலைமகன் டெக்ஸ் வில்லரே என உரத்து சொல்லிட்டீங்க அருமை\nஎனக்கு கிடைத்த இந்த டெக்ஸ. இதழில் ஒரு குறை எனில் பைண்டிங் .இதழை படித்து முடித்த நேரத்தில் பல தாள்கள் தனித்தனியே வந்து விட்டது சார் ..எனவே சிறு தாமதமானாலும் பைண்டிங்கில் அடுத்த முறை இது போல் வராமல் பார்த்து கொள்ளுங்கள் சார்\nஒரு போட்டோ எடுத்து மெயில் பண்ணுங்க தலீவரே ; பைண்டிங்கில் புகார் செய்திட உதவும் \nஎனக்கு வந்த டெக்ஸ் இதழிற்கும் அந்த பிரச்சினை உள்ளது சார்,எப்படி சொல்றதுன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன் நல்லவேளை தலைவர் முந்திகிட்டாரு....ஹி,ஹி....\n// ஒரு போட்டோ எடுத்து மெயில் பண்ணுங்க தலீவரே //\nதலைவரு அதுக்கெல்லாம் அப்டேட் ஆயிட்டாரா என்ன\nகறுப்பு தான் எனக்கு பிடித்த கலரு:\nயுத்த களத்தில் நடக்கும் நிகழ்வுகளை படம்பிடித்து எதிர்கால சந்ததியினர் மற்றும் வெளியுலகிற்கு தெரிய வேண்டும் என நினைக்கும் பிரசிடென்ட் ஆசையை நிறைவேற்ற வரும் போட்டோகிராபர் ப்ராடியுன் ஆரம்பிக்கும் கதை.\nயுத்த களத்தில் நடக்கும் ரணகளத்தை வழக்கமான சிரிப்பு என்ற இனிப்பை தடவி நமது கவுண்டமணி செந்தில் கூட்டணி மூலம் கொடுத்து உள்ளார். ஆனால் யுத்த களத்தின் உண்மை மனதை ரொம்பவே சூடாக்கியது. அதுவும் பிரசிடென்ட் வீரர்களுக்கு மெடல் குத்திவிட்��ு மனதிற்குள் பேசும் வசனம் நாட்டுக்காக போராடும் வீரர்களை நோக்கி கையெடுத்து வணக்கம் செலுத்த தோன்றியது.\nப்ளூகோட் வழக்கமான வெற்றி பாதையில்.\nசார் இம்மாத அட்டைவல்லயே பெஸ்ட் ட்ரெண்ட்தான்....நா படிக்க ஆரம்பிச்சாச்சு....பாதி வரை விழி முன் விரியும் ஜாலங்களும்...மனதை தடவிச் செல்லும் சோகங்களும் வார்த்தை தருவதில்லயே தரும் வார்த்தைகளும் போதவில்லயே...அட்டகாசம்....முழுதும் படிச்சி விரிவாய் வருகிறேன்\nஆங்.... இது திருச்செந்தூர் பதிவு வேல் ..வேல்.. \nஞாயிறு காலை வணக்கம் சார் & நண்பர்களே 🙏🏼\nஇப்போ வரைக்கும் படிச்சதில் பிடிச்ச வரிசை..\nகார்சனின் நண்பர் கதையை கலாய்க்கிற மாதிரி பீலா விடறதிலே இப்போல்லாம் நண்பர்கள் செமையா தேர்ச்சி பெற்றுட்டாங்கடோய் \n///கார்சனின் நண்பர் கதையை கலாய்க்கிற மாதிரி பீலா விடறதிலே இப்போல்லாம் நண்பர்கள் செமையா தேர்ச்சி பெற்றுட்டாங்கடோய் ///--ஹா...ஹா... இப்பலாம் டெக்ஸ் வில்லரோடு மறைமுகக்காதல் கொள்ளும் அளவு தேறிட்டாங்க ஆனா வெளிய சொல்ல கூச்ச பட்டுகிட்டு பிடிக்காத மாதிரி ஆக்டு தர்றாங்க ஆனா வெளிய சொல்ல கூச்ச பட்டுகிட்டு பிடிக்காத மாதிரி ஆக்டு தர்றாங்க\nட்ரெண்ட். மதன்முறையாகட்ரெண்டைசுற்றிகதை சுழல்கிறது. அழகான, அருமையான அசத்தலான, அற்புதமானசித்திரங்கள். புத்தகத்தை சும்மா புரட்டினாலே ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. மொத்தத்தில்ஒருகிராபிக்நாவல் படித்ததிருப்தி. கரூர் ராஜ சேகரன்\n//புத்தகத்தை சும்மா புரட்டினாலே ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. //\n//புத்தகத்தை சும்மா புரட்டினாலே ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது.\nஉண்மை...அழகான தெளிவான இதமான சித்திரங்கள் கண்களுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது..\nஅடேங்கப்பா பட்டாசாக எழுதறீங்க ராஜசேகரன் சார். சூப்பர்... தொடர்ந்து கலக்குங்க\n///வாசிப்பதும் சுலபமாக அமையின், ட்ரெண்ட் நம்மிடையே டெண்ட் கொட்டாய் போட்டுத் தங்கத் தயாராகி விட்டார் என்று எடுத்துக் கொள்ளலாம்///---- இம்முறை நிச்சயமாக ட்ரெண்ட் ரசிகர்களை கவருவார் சார். அடுத்த ஆண்டும் இந்த கனடிய கெளபாய் நம்மோடு உலாவருவார்.\n///நாயகருக்கென வழங்கப்படும் ட்ரீட்மெண்ட் – என்று சகலமுமே “லக்கி லூக்கை சுட்டது யார்” ஆல்பத்தினில் வேறுபட்டு நிற்பதைக் கண்டிருப்பீர்கள்” ஆல்பத்தினில் வேறுபட்டு நிற்பதைக் கண்டிருப்பீர்கள���\n இம்முறை தலைக்கு பதில் லக்கிக்கே முதல் வாசிப்பு வாய்ப்பை தந்துடலாம்....\n///தோல்விகளின் பாரங்களை காமெடி எனும் சர்க்கரைப் பூச்சோடு சொல்ல விழைகின்றது//----\nஇந்த டெக்னிக்(மருந்தை இனிப்போடு கலந்து \"சிரப்\"-பாக நம்ம வாயில் புகட்டித்தானே வளத்தாங்க) நம்மிடையே காலங்காலமாக இருப்பதால் இந்த கதைசொல்லும் பாணி நமக்கு ஏற்றது. ஸ்கூபியின் கலாட்டாக்கள் தான் இதில் எனக்கு பிடிச்ச அம்சம்.\nஉலக வரலாற்றில் முதல் முறையாக...\nநிழலும் நிஜமும் ஒரே வேகத்தில்....உள்ளது...☺️☺️☺️☺️☺️\nஉங்க மாணவராச்சே ......காமிக் ஆசான்\nஇதை நானும் கவனித்தேன்.. ஆனால் ஆறு வித்தியாங்கள் இருக்குமோன்னு தேடிட்டு இருந்தேன்...🤣🤣🤣\n MAXI லயனின் TEX + லக்கி லூக் மெகா கூட்டணியும், ஈரோட்டின் சர்ப்பரைஸ் என்றிருக்க – அவர்களது ராட்சஸ presence-ஐ தாண்டி வேறு யாரும் மிளிர்வது சிரமமே என்பதும் புரியாதில்லை///-----\nயெஸ்ஸூ... யெஸ்ஸூ.. தலையோட ஆளுமை அப்படி....\nஇதைக்கொஞ்சம் தானைத்தலைவர் ஸ்பைடரின் தலைக்கணத்தை கடன்வாங்கி சொல்கிறேன்\n1980களில் இருந்த டிடெக்டிவ் & பேன்டசி காலங்களை உடைத்து கெளபாய் யுகத்துக்கு ரசனையை நகர்த்தியவர் தல\nஅஃப்கோர்ஸ் டைகரும் ஒரு காரணம்\nஇந்த கெளபாய் யுகத்தை உடைத்து அடுத்த மாற்றத்தை நம்முள் விதைக்கும் ஜானர் வரும்வரை தல தாண்டவம் தொடரும்\nஎதுவாயினும் நமக்கு வன்மேற்கு வேணும் கெளபாய் பின்னணியில் வந்த இரண்டு கி.நா.க்கள் எமனின் திசை மேற்கும், இப்போதைய பி.பி.வி.யும் பெற்ற அசாதாரண வரவேற்பே இதற்கு உதாரணம்.\nஅப்படி ஒரு ஜானர் ஏதாவது தூரத்திலாவது தெரிகிறதா என கேட்டால் \"சயின்ஸ் பிக்சன்\" என நான் மென்மொழிகிறேன்.\nஇனி நமக்கு இருக்கும் இலக்கு வானம் தான்\nஅப்படி இருக்கும் தூர தூர கற்பனை கிரகங்களில் நிகழும் சயின்ஸ் ஃபிக்சன் கதைகளின் பால் கவனத்தை செலுத்துவோமா\nஅதற்கான ஆரம்ப காலம் கனிந்து விட்டதாகவே நினைக்கிறேன்\nநாமும் விண்வெளி ஓடங்களில் பயணிப்போமா\n///பிஸ்டலுக்குப் பிரியாவிடை... தாழிடப்பட்டிருந்த ரசனைக் கதவுகள் பலவற்றிற்கான பிரியாவிடையுமே ///---சூப்பர்... இனிமே பலப்பல கதவுகள் திறக்குமோ எடிட்டர் சார்\n\"கெளபாய் காமிக்ஸ் தலைமகன் டெக்ஸ் வில்லர்\"\nமுதன் முறையாக நம்ம காமிக்ஸ் ரசிகர்கள் தாண்டி பொதுவான ரசிகர்கள் இடையே எழுதும் வாய்ப்பு கிடைத்தது.\nநேற்று துவங்கப்பட்ட கனலி இலக்கிய இணைய இதழில் என்னுடைய எழுத்துக்கள் முதல் முறையாக பொதுவான ரசிகர்களை சென்று அடைந்து உள்ளது.\nடெக்ஸ் வில்லர் பற்றிய கட்டுரை எழுதி உள்ளேன்.\nநம்ம கலீல் ஜி, அவரோட காமிக்ஸ் சேகரிப்பு பற்றிய சிறுவயது நினைவுகளை \"நினைவோ ஒரு பறவையாக\" தொகுத்து உள்ளார்.\nஇந்த நல்லவாய்ப்பை வழங்கிய நண்பர் க.விக்னேஷ்வரன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபின்வரும் லிங்கில் நண்பர்கள் அந்த கட்டுரைகளை காணலாம்....\nடெக்ஸ் வில்லர் பற்றி வெளி உலக ரசிகர்களுக்கு சொல்லக் கிடைத்த இந்த நல்வாய்ப்பை என் பாக்கியமாக கருதுகிறேன்.\nபெரிய பெரிய எழுத்தாளர் பெருந்தகைகளுக்கு மத்தியில் எனக்கு ஒரு சின்ன இடம் கிடைக்கச்செய்த காமிக்ஸ்க்கும், எடிட்டர் சாருக்கும் உளம் கனிந்த நன்றிகள்.\nமனசுக்குள் வாழ்த்திய அன்பர்களுக்கும் நன்றிகள்\n@ சேலம் டெக்ஸ் விஜயராகவன்.\nமிக அழகாக எழுதியுள்ளீர்கள்.வன்மேற்கின் நிகரற்ற நாயகனுக்கு நீங்கள் அளித்துள்ள மதிப்பை உணர முடிகிறது.\nகலீல் ஜி அவர்களின் காமிக்ஸ் குறித்த கட்டுரையும்,அவரின் வற்றாத காமிக்ஸ் நேசமும் பெருமிதமாக உள்ளது.இந்த தளத்தில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nடெக்ஸ் வில்லரின் சிறப்புகளை சொல்ல கிடைத்த வாய்ப்பு என்னை பொறுத்து வரப்பிரசாதம்.\nஒருவேளை இத்தாலி மொழியில் டெக்ஸ் வில்லர் படித்து இருந்தேன் எனில் டெக்ஸ் என்னுள் இந்தளவு ஆக்ரமித்து இருக்க மாட்டார்.\nஎடிட்டர் சாரின் தனிகவனம் பெற்ற மொழி பெயர்ப்பும், டெக்ஸ்க்கு என அவர் தேர்வு செய்து உள்ள தனிபாணி எழுத்துக்களுமே காரணம்\nஎடிட்டர் சார் இத்தனை காலம் செதுக்கிய டெக்ஸ் எனும் ஆளுமையை கண்ணாடி பெட்டியில் வைத்து காட்சி படுத்தியது மட்டுமே என் பணி\nகலீல் & விஜயராகவனுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.\nஇருள் மட்டும் என் பாதைதனில்\nஎன்று முடிகிற கடேசி பிரேமினிலே\nஅம்மிணி தான் யாரென்று கொஞ்சம்\nயாருக்கேனும் தெரிஞ்சா தான் சொல்லுங்களேன்\nஅது டிரெண்டின் காதலி ஆனக்ஸ்\nஎனக்கு புரிந்தது மிதுன் சாருக்கே புரியவில்லையா ..\n// ரம்மியமாய் விளக்கேத்தும் அந்த\nஅம்மிணி தான் யாரென்று கொஞ்சம்\nயாருக்கேனும் தெரிஞ்சா தான் சொல்லுங்களேன்\nஅதான் நீங்களே சொல்லிட்டிங்களே,விளக்கேத்தும் அம்மணி என்று......ஹி,ஹி,ஹி....\nஅது வேறொரு குடியானவள்.ஆக்னஸாக இருக்காது.\nஅடுத்த ஆல்பத்திலும் டிரெண்டின் காதலில் செம ட்விஸ்ட் காத்துள்ளது \nப்ளூகோட்ஸ் பட்டாளத்தில் மொத்தம் எத்தனை கதைகள் முடிந்தால் அடுத்த வருடம் இவர்களுக்கு இரண்டு கதைகள் கொடுக்க முடியுமா விஜயன் சார்\nஅதேநேரம் இந்த கதைக்கு உங்களின் மொழிபெயர்ப்பு செமையா உள்ளது. உங்களின் நகைச்சுவை உணர்வுக்கு இந்த கவுண்டமணி செந்தில் ஜோடி சரியான தீனி. இவர்களின் கதைக்கு உங்கள் மொழிபெயர்ப்பை தொடருங்கள்.\n\"ஆண்டுக்கொன்று\"என இன்னமும் தொடர்ந்திடும் தொடரிது சார் ; 62 ஆல்பங்கள் இப்போதுவரை உள்ளன இதனை எட்டிப் பிடிப்பதாயின் ட்யுராங்கோ பாணியில் ; தோர்கல் பாணியில் ஆண்டொன்றுக்கு 4 / 5 என மொத்த மொத்தமாய் வெளியிட்டிட வேண்டி வரும் \nமுடிந்தால் வருடத்திற்கு இரண்டு கதைகளை போடுங்கள் சார்.\nஇந்த மாத லக்கி கதையில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பக்கம் பக்கமாக எழுதலாம்.\nஅந்த கதையில் ஒரு கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. புகையிலை தட்டுப்பாடு ஏன் அது அரசாங்கம் விற்பனை செய்யக் கூடாது என்று ஏதாவது சட்டம் போட்டு அதனால் கள்ள மார்கெட் மூலம் வருவதாலா\nப்ளூகோட் கதையில் யுத்த நிகழ்வுகள் மற்றும் அதிகாரிகள் அடுத்தவரின் உழைப்பை தங்களுக்கு சாதகமாக எப்படி உபயோகிக்கிறார்கள் என அழகாக சொல்லி உள்ளார்கள். இந்த சீரீயஸான கதையை ஸ்கூபி & ரூபி என்ற இரு கதாபாத்திரங்கள் நகைச்சுவை என்ற கயிறு மூலம் தேரை ஓவ்வொரு முறையும் வெற்றிகரமாக இழுத்து வருகிறார்கள். ஸ்சார்ர்ர்ஜ் :-)\nஅந்த கதையில் ஒரு கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. புகையிலை தட்டுப்பாடு ஏன் அது அரசாங்கம் விற்பனை செய்யக் கூடாது என்று ஏதாவது சட்டம் போட்டு அதனால் கள்ள மார்கெட் மூலம் வருவதாலா\nவேறு பெரு நகரில் இருந்தே புகையிலை அங்கே வந்தடைகிறது இருக்கும் ஒரே கடைக்கு..மழைக்கால சூழலுக்கு வேகமாக இருக்கும் புகையிலை விரைவில் விற்பனையானதும்..வழக்கமாக வரும் வேகனிலும் மழையின் காரணமாக புகையிலை பாதிக்கப்பட்டு இம்முறை கொண்டு வரப்பட வில்லை என்பதை வேகனின் ஓட்டுனரும் தெரிவிக்கிறார்.எனவே தான் அந்த புகையிலை தட்டுப்பாடு..\nஆனால் அந்த விஷப்பாம்பு அப்பாவுக்கு மட்டும் எப்படி சுருட்டு கிடைத்தது\nகூடுதலாய்க் காசை வீசினால் கடைக்காரன் தருவதை பெருசு பறைசாற்றுகிறதே சார் \nஅப்ப காசுதான் பிரச்சினை. இன்னும் கொஞ்சம் நிதானமாக கதையை நான் படிக்க வேண்டும் போல் தெரிகிறது.\nடெக்ஸ் கதையை படிக்கலாம் என சில பக்கங்கள் படித்த பிறகு வழக்கமான கதை போல் தெரிகிறது என்பதால் கைகளில் இப்போது \"சாலைகளெல்லாம் ஜுவாலைகளே\" :-)\nஇப்படி எல்லாம் சிரிக்கக் கூடாது. சில மாதங்கள் கார்ட்டூன் கதைகள் வராத போது அந்த மாத டெக்ஸ் கதைகளை படித்து சந்தோஷப்பட்டு கொள்வேன். நீங்கள் மனதில் நினைப்பது என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிகிறது, டெக்ஸ் கதை வராத மாதத்தில் என்ன செய்வீர்கள் என்று தானே, சத்தமா கேளுங்கள்; அந்த மாதம் வந்த கார்ட்டூன் கதையை படித்து சிரித்து கொள்வேன்.\nசாருக்கு டெக்ஸ் கதை கார்ட்டூன் போல. கார்ட்டூன் கதை டெக்ஸ் போல. இதுக்கு பேர் தான் மாத்தி யோசிங்கிறதோ\nபத்மனாபன் @ இப்படி ஓப்பனா சொல்லக்கூடாது :-) அப்புறம் டெக்ஸ் ரசிகர்களுக்கு என்னை ரொம்ப \"பிடிக்க ஆரம்பித்ததுவிடும்\" :-)\nபெரும்பாலான ரசிகர்களை கவராத ஜெரமையா உங்களுக்கு பிடிக்குது எனும்போது உங்களுடைய ரசனை சற்றே வித்தியாசமான ஒன்றுதானே பரணி\nடெக்ஸ் வில்லரையும் அதே வித்தியாசமான அனுகுமுறையோடுதான் ரசிப்பீர்கள். எனவே அவர் கதை காமெடியாக உங்களுக்கு தெரிவதில் வியப்பொன்றும் இல்லையே நண்பரே\nடெக்ஸ் இலகுரக வாசிப்பு எனும்போது அவரவர்க்கு எது பிடிக்குமோ அப்படி பார்க்கிறோம்.\nஎல்லா வித ரசிகர்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் பொருந்திப் போவது தலயின் தனிச்சிறப்பு\nஎப்படியோ தலையை ரசிக்கிறீர்களே தலையின் ரசிகர்களாக எங்களுக்கும் மகிழ்ச்சியே\nஇந்த மாத அட்டைப்படத்தில் மிகச்சிறந்தது \"லக்கி லூக்கைச் சுட்டது யார்\" அதுவும் அந்த ஊதா வண்ணம் மனதை வானத்தில் பறக்க விட்டு விட்டது. இரண்டாவது ப்ளூகோட் பட்டாளம். மூன்றாவது டிரெண்ட்.\nப்ளூகோட் பட்டாளம் கதைக்கு இன்னும் கொஞ்சம் பொருத்தமான தலைப்பாக வைத்து இருக்கலாம் என்பது எனது எண்ணம்.\nஒரிஜினலின் தலைப்பு - கருப்பு வெள்ளையிலான போட்டோக்களைக்\nகதை நெடுகிலும் எடுப்பதைக் குறிப்பிடும் விதமாய் \nஅதைத் தழுவியே தமிழில் நமது தலைப்பு sir \nநேற்று சற்றே தாமதமாக பார்சல் வந்த கையோடு வாசித்தது :\nஇரு கதைகளும் நன்றாய் இருந்தன. உங்களின் ரீடிங் ஆர்டர் பார்த்தாலும், சென்ற மாதமும் இந்த மாதமும் சேர்ந்து வரிசையாய் பல சீரியஸ் கதைகளைப் படித்ததால் மூன்றாவதாக ப்ளூ கோட்ஸ் வாசிக்க இருக்க���றேன்.\nட்ரெண்ட் சித்திரங்கள் அழகு - (சித்திரப் பாவைகளுமே ;-)). கதை என்னமோ ஒரு மாற்று குறைகிறது. என்னவென்று சொல்ல முடியவில்லை. லக்கி லூக்கின் புது அவதார் சூப்பர். சிகரெட் புல்லுக்கு மாறிய கதை - வெகு நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது.\nஅடுத்த மாத இதழ்களும் எதிர்பார்ப்பை உண்டு செய்கின்றன \n//கதை என்னமோ ஒரு மாற்று குறைகிறது. என்னவென்று சொல்ல முடியவில்லை//\nகதை சொல்லும் பாணியில் தென்படும் அந்த சுலபத்தனங்களை outgrow செய்து விட்டதால் இருக்குமோ சார் அல்லது ஆக்ஷன் குறைவு என்பதால் \nசார் இந்த மாதம் தல டெக்ஸ் சரவெடி வெடித்தது போல் தீபாவளிக்கும் தலையேட கதையும் அதே போல் இரு மடங்கு வெடித்தால் தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி, தல தீபாவளி\nவெடிக்க விட்டாப் போச்சு சார் \nஆமாம் சார் ஒரு 200 சரவெடி பாக்கெட் ஒன்றை அவருக்கு தீபாவளிமலருடன் சேர்த்து அனுப்பி வையுங்கள் :-)\nவழவழப்பான மெல்லிய ஊதா கலர் ரேப்பரில், தனியனாய் க்ளோஸ் அப்பில் ட்ரெண்டின் கொஞ்சம் வசீகரித்தது.விவரிக்க இயலா உணர்ச்சிகளோடு காட்சிதரும் ட்ரெண்டின் மேல் எப்போதும் ஒரு ஆர்வம் இருக்கும்.அந்த ஆர்வமே முதலில் சா.ஜூ வை படிக்கச் செய்தது.\nகாலைப்பனி போல துல்லியமான தெளிவான கதையோட்டமே ட்ரெண்டின் ட்ரென்ட் .இம்முறை இதில் ஒரு மூடுபனியை படரவிட்டு, சிறிது சஸ்பென்ஸை கலந்து (அது சஸ்பென்ஸ் என்று யூகிக்க முடியவில்லை என்பது ப்ளஸ் பாயிண்ட்.) கொஞ்சம் திருப்பங்களோடு முடிகிறது.இந்த கதைவரிசையில் இது ஒரு நல்ல மாறுதல்.சிற்பம் போன்ற ஓவியங்கள் கோபுரமாக ஆச்சரியப்பட வைத்தன.இதனால் ஏற்பட்ட பின்விளைவு என்னவென்றால், அடுத்த 'ட்ரெண்டை 'ஆவலுடன் எதிர்பார்க்க வைத்ததே.\nதலைப்பு மட்டும் கதைக்கு ஒட்டவில்லை எனத் தோன்றுகிறது.\nசிற்பம் போன்ற ஓவியங்கள் கோபுரமாக ஆச்சரியப்பட வைத்தன.இதனால் ஏற்பட்ட பின்விளைவு என்னவென்றால், அடுத்த 'ட்ரெண்டை 'ஆவலுடன் எதிர்பார்க்க வைத்ததே.\nஉண்மை நண்பரே ..எனக்கும் அதே...\nஇந்த ஆல்பத்தின் ஒரிஜினல் தலைப்பு ' When the lamps are lit '.... 'விளக்கு வைக்கிற வேளையிலே' என்பது போலான அர்த்தத்தில் அதைக் கொஞ்சம் மிகையாய் சொல்ல முனைவதே நம் தலைப்பு \nகொஞ்சம் யோசிச்சு பார்க்கிறேன்.பாக்யராஜ் பாணியில் 'வெளக்கு வச்ச நேரத்தில 'னு டிரெண்டுக்கு வச்சிருந்தா என்னாவது\nஎன்ன , அடுத்த மாத ட்ரெண்ட் கதையோடதலைப்பு தந்தான்னன்னான்னு இருந்திருக்கும்.\nசாலைகளெல்லாம் ஜுவாலைகளே சிம்ளி சூப்பர். டிரெண்ட் மீண்டும் மனதை கனமாக்கி விட்டார்.\nஅட்டைப்படமே இந்த முறை லக்கியை காமெடியாக பார்க்க வேண்டாம் என்று தெரிவித்து விட்டதாலும் ,வழக்கமான லக்கியில் நகைச்சுவை மிளிர்ந்தாலும் அது லக்கியால் இல்லாமல் ஜாலி ஜம்பராலும் ,பிற கதாபாத்திரங்களாலும் ,ஏன் வில்லனாக தோன்றும் நபர்களாலும் தானே நடைமுறை வழக்கம் என்பதால் எந்த ஏமாற்றமும் இல்ல . லக்கியும் ஒரு ஆக்‌ஷன் ஸ்டார் தானே ..எனவே இந்த சீரியஸான லக்கியின் சாகஸம் என்னை பொறுத்தவரை மிக விறுவிறுப்பான ஒரு ஆக்‌ஷன் கெளபாய் சாகஸத்தை கண்முன் காட்டியது.லக்கியை விட ஜாலிஜம்பர் தண்ணீரின் மூலம் பதிலடி கொடுக்கும் காட்சி அட்டகாசமானது என்பதோடு அந்த காட்சி வழக்கமான ஜாலிஜம்பராகவும் அடையாளம் காட்டியது..,ஒரு சீரியஸான பதிலடியாகவும் அடையாளப்படுத்தியது.மேலும் புகையிலை புகைப்பிடிப்பதை விட்டு புல்லை பிடிக்கும் அந்த ஸ்டைலுக்கான காரணமும் கதையில் முக்கிய பங்காக வகிப்பது அருமை.மொத்தத்தில் சீரியஸ் லக்கியும் ஜம்போ காமிக்ஸ்ற்கு லக்கியே...\nஇதுவரை படித்த சாலையெல்லாம் ஜூவாலைகள் ,ஒரு ரெளத்திர ரேஞ்சர் ,லக்கிலூக்கை சுட்டது யார் மூன்றுமே முக்கனிகளை போல மூன்று விதமாய் சுவைத்தது.\nகூடுதலாக காணப்படும் நீலக்கனி ( ப்ளூகோட் ) போனஸை போல கூதுகலபடுத்தும் என்ற நம்பிக்கை பலமாகவே இருப்பதால் ஆகஸ்ட்டும் ,செப்டம்பரும் ஒட்டுமொத்தமாய் வெற்றி கொடி கட்டி பறக்கிறது.\nஆனாலும் ப்ளூகோட்டை படித்து விட்டு மீண்டும் வருவேன் என்பதை சொல்லி கொண்டு போருக்கு புறப்படுகிறேன்...\nதலீவரே...உங்கலுக்கு கேப்டன் ஸ்டார்க் தேவலாம் போலும் மனுஷன் \"சார்ஜ்ஜ்ஜ்\" ன்னு குரல் எழுப்புவார் \nநீங்கபாட்டுக்கு 'ஜார்ஜ்' ன்னு கூவிட்டு இருக்கீங்க \nஹீஹீ...அது கூகுள் ஸ்பெல்லிங் மிஸ்டேக் சார்..:-)\nகல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி கதையாக புத்தகம் வந்தும் கழுத்து வலி காரணமாக வாசிப்புக்கு வீட்டில் (மென்மையான) தடா. தூய தமிழில்,புக்கை பிடுங்கி வச்சிட்டாங்க அப்டின்னும் சொல்லலாம். நான்கு நாட்களாக கழுத்து வலிக்கு பிசியோதெரபி சிகிச்சை .அதனால் தான் தடா.\n தானாய் நேரும் நோவுகளுக்கும் சரி மனையாள் பறக்கவிடக்கூடிய பூரிக்கட்டைச் சந்திராயனால் நேரக்கூடிய நோவுகளுக்கும் சரி - முன்னுரிமை தருவது காலத்தின் கட்டாயம் \nஎங்க வீட்டில் பூரிக்கட்டை பறக்க No Chance. (ஹி.ஹி. நானே இட்டுக் கொடுத்து விடுவேனாக்கும்). நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி .\nபரவலாக வரும் சேதிகள் கதைகள் எல்லாம் அச்சா ஹை ன்னு சொலறதால நம்பள் பகுத் குஷி ஹை.\n2020 ல் இல்லன்னாலும் 2021 லோ அல்லது 2020 ஏப்ரலில் துவங்கும் ஜம்போவிலோ ஒரு Sci FI துவங்கும் என்ற கனவுகளுடன் பை..பை...\nஅடுத்த வருட சந்தாவில் ஒரு ஸ்லாட் கொடுத்தால் நன்றாக இருக்கும்...\nவிஜயன் சார், இது போன்ற நீண்ட வார இறுதியில் 4 கதைகள் எல்லாம் படிக்க போதவில்லை. அடுத்த வருடம் கொஞ்சம் பார்த்து செய்யுங்கள் :-)\nஇக்கட தொங்கும் நாக்கார் பற்றியும் சித்தே யோசிக்க வேண்டி வருதே சார் \nஅட போங்க சார்.. இரண்டு கால் கட்டை விரல்களை ஒரே நேரத்தில் வாயில் வைத்து பலமுறை கின்னஸ் சாதனை செய்த நீங்கள் இதனைப் பற்றி கவலைப்படக் கூடாது :-)\nweekend ஆ . நானெல்லாம் இப்ப ஆபீஸ்ல உட்கார்ந்து சாலரி ப்ரிபேர் பண்ணிக்கிட்டு இருக்கேன்.\nTex மட்டும் தான் படிச்சு முடிச்சேன்.\nநான் அட்டைப்படம் புரட்டி பார்த்ததோடு சரி.\nஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்😃😃😃\nஇருள் மட்டும் என் பாதைதனில்\nஎன்று முடிகிற கடேசி பிரேமினிலே\nஅம்மிணி தான் யாரென்று கொஞ்சம்\nயாருக்கேனும் தெரிஞ்சா தான் சொல்லுங்களேன்\nபரணி சொல்வது போல் ட்ரெண்டின் காதலியா\nஅல்லது GP சொல்வது போல வேறு சாதாரண குடியானவளா\nமூன்றாவதாக இன்னொரு நபராகவும் இருக்கலாம்\nஅந்த பெண் யார் என்று சரியாக யூகிக்கும் போது, கதையில் சொல்லப்படும் மறைமுக அர்த்தத்தையும் புரிந்து கொள்ளலாம்\nப்ளு கோட் யுத்த களத்திலே கிச்சு கிச்சு\n2 Tex வழக்கம் போல் ஆனா அதிரடி செம\n3 லக்கி லூக் ஜாலி நஹிஹி\n4. ட்ரெண்ட் இனிமே தான் படிக்கணும்\nஎடிட்டர் சார், அவரது பணியாளர்கள், நண்பர்கள், போராட்ட குழு தலைவர், மற்றும் உள்ள அனைத்து ஹீரோக்களின் அணித் தலைவர்கள் & உறுப்பினர்கள் & காமிக்ஸ் அன்பர்கள் அனைவருக்கும்,\nமானிடராய்ப் பிறந்த நமக்கு அறிவையும், அதனை பயன்படுத்தி சிந்திக்கும் திறன் எனும் ஞானத்தையும் வழங்கிய விநாயகரை வழிபடும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்\nகாதில் கூடை கூடையாக பூ சுற்றும் நாயகர்களை ரசிக்க ஆரம்பித���து இன்று எத்தனை ஆழமான காமிக்ஸ் புனைவாக இருந்தாலும் எளிதில் புதிரை விடுவித்து ரசிக்கும் பன்முக ஆற்றலை வளர்த்துக் கொண்டு வருகிறோம். அந்த திறன் மென்மேலும் மெருகுறவும், புதிய புதிய சவால்களை ரசிக்கும் பேறும் பெற விநாயகரை இந்நன்நாளில் பிரார்த்திக்கிறேன்\nஅடுத்த வருடம் சயின்ஸ் பிக்சன் கதை வரும் என்றால் என் ஆதரவு ஒட்டு பதிவு செய்கிறேன் சார்\nசந்திராயனே இப்போத்தானே நிலவை எட்டவுள்ளது நண்பரே நாமோ இப்போது தான் தேஜஸ் ரயில் ஓட்டத் துவங்கியிருக்கிறோம் நாமோ இப்போது தான் தேஜஸ் ரயில் ஓட்டத் துவங்கியிருக்கிறோம் So இன்னும் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்வோமே \nசாலையெலாம் ஜுவாலைகளே” -part 2வருமா...\nட்ரெண்ட் க்கு ஒரு தம்ஸ் அப்...\n நம்பர் போடும் நண்பரையே பின்னூட்டமிடச் செய்து விட்டாரா டிரெண்ட் \nடிரெண்டின் அடுத்த மாத இதழ் கிட்டத்தட்ட இந்த ஆல்பத்தின் நீட்சி மாதிரி சார் \nயப்பா ட்ரெண்ட், என்னைய மன்னிச்சிடுப்பா. நீயி ரொம்ப படுத்துறனு நெக்‌ஸ்ட் இயர் உனக்கு ஒரே ஒரு ஸ்லாட் போதும்ன்னு ஈரோடு புத்தக விழா வாசகர் சந்திப்பில் கைய தூக்கிட்டம்பா. இப்படி ஜுவாலையா கொதித்து எழுவாய்னு தெரியாம போச்சுப்பா. ட்ரெண்ட் இனிமே நி என் பிரெண்ட்.\n'சாலையெல்லாம் ஜுவாலைகளே' மனசெல்லாம் சந்தோஷ அலைகளே \n//ட்ரெண்ட் இனிமே நி என் பிரெண்ட்//\nஒரு ரௌத்திர ரேஞ்சர்: முதல் சில பக்கங்களை படித்த பிறகு இது வழக்கமான பழிவாங்கும் கதை என நினைத்து தொடர்ந்து படித்த பிறகு கடைசி நான்கு பக்கங்களிலும் எதிர்பாராத ஒரு திருப்பம், மொத்த கதையை ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவமாக மாற்றி விட்டது. இரு ரேஞ்சர்களின் பிள்ளை பாசம் ஒரு குள்ள நரி வில்லன் மற்றும் அதிரடி க்ளைமாக்ஸ் என அட்டகாசமான கதை.\nஹலோ லயன் முத்து காமிக்ஸ் ஆபீஸ்ஸா எப்ப சார் செப்டெம்பர் மாத புத்தகங்களை அனுப்புவீங்க என்னது இந்த மாச கடைசி தான் அனுப்பி வைப்பீங்களா என்னது இந்த மாச கடைசி தான் அனுப்பி வைப்பீங்களா அப்ப அடுத்த 28 நாட்கள் என்ன பண்ணுறது அப்ப அடுத்த 28 நாட்கள் என்ன பண்ணுறது பார்த்து செய்யுங்கள் சார். :-)\nஒரு நிறைவான காமிக்ஸ் மாதம் :-) நன்றி.\nகறுப்புதான் எனக்குப் புடிச்ச கலரு :\nஅமர்களமாய் அதகளமாய் காலையில் கிளம்பி அடிவாங்கி அரைஜீவனாய் மாலையில் திரும்பும் ப்ளூகோட் பட்டாளத்திற்கு வருகை புரிகிறார் ஒரு போட்டோகிராபர்.. போர்காட்சிகளை படம்பிடிக்க வேண்டி.\nகாமிரா, போட்டோ இவற்றைப் பற்றி பெரிதாக ஞானம் இல்லாத ப்ளூகோட்ஸ்., அந்த போட்டோகிராபரையும் காமிராவையும் வைத்துக்கொண்டு அடிக்கும் கூத்தே கதை.\nபோட்டோகிராபருக்கு துணையாக ஸ்கூபி & ரூபி நியமிக்கப்பட தொடர்கிறது காமெடி கலாட்டா.\nவெறும் காமெடி மட்டுமல்லாது ஸ்கூபி ரூபி இடையே இருக்கும் அற்புதமான நட்புணர்வை மறைமுகமாக அழகாக கதையில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nப்ரசிடென்ட் லிங்கன் கூட கதையில் ஒரு பாத்திரம். கேப்டன் ஸ்டார்க்கும் அந்த ஜெனரலும் மாறிமாறி அடிக்கும் லூட்டிகள் செம்ம.\nஆகாயத்தில் அட்டகாசம், காதலிக்க குதிரையில்லை, நானும் சிப்பாய்தான் வரிசையில் இந்தக் கதையும் ப்ளோகோட் பட்டாளத்துக்கு பெருமை சேர்க்கும்.\nப்ளாக் ஹ்யூமர்.. லாஜிக் போன்றவற்றிற்கு லேஆஃப் கொடுத்துவிட்டு கதையினுள் நுழைந்தால் தாராளமாக வாய்விட்டு சிரிக்க பல சங்கதிகள் உள்ளன..\nகறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு : சிரிப்புதான் எனக்கு புடிச்ச ஜானரு.\nலக்கி லூக்கை சுட்டது யாரு :\nதலைப்பையும் அட்டைப்படத்தில் லக்கி லூக் குப்புறக்கிடப்பதையும் பார்த்ததும் தோன்றியது...\n ஒருவேளை நிழல் முந்திக் கொண்டிருக்குமோ., அல்லது துப்பாக்கி ரிப்பேர் ஆகி பின்னால் சுட்டிருக்குமோ என்றெல்லாம் குழம்பிப் போய் கதையினுள் நுழைந்தால் லக்கி லூக்கை யாராலும் சுடமுடியாதே என்ற என் நம்பிக்கை பொய்த்து போகவில்லை.\nஇது காமெடிக் கதை அல்ல என்று பலமுறை எடிட்டர் சாரால் எச்சரிக்கை கொடி காட்டப்பட்டுவிட்டதால் சிரிப்பை எதிர்பார்த்து படிக்கவில்லை.\nகதையின் ஆரம்பமே நிமிர்ந்து உட்காரவைத்துவிட்டது. நகரத்தையை கன்ட்ரோலில் வைத்திருக்கும் நகர ஷெரீப் உள்ளிட்ட மூன்று சகோதரர்கள் மற்றும் அவர்களுடைய முசுடு தகப்பனார் . அவர்களின் பார்வையில் லக்கி லூக்கின் வருகை மிக இடைஞ்சலான ஒன்றாகப் படுகிறது.\nஅத்தோடு ஒரு வண்டித் தங்கத்தை ஒரு செவ்விந்தியன் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக ஒரு வழக்கு... அந்த வழக்கு ஊர்மக்களால் லக்கி வசம் ஒப்படைக்கப்படுகிறது.\nஷெரீப்பின் சகோதரர்கள் தொடர்ந்து லக்கிக்கு இம்சை கொடுக்க., டாக் வெட்னஸ்டே என்ற முள்னாள் சாகச வீரருடன் இணைந்து அந்த இம்சைகளை முறியடித்து வழக்கையும் முடிவுக்குக் கொண்டுவர���கிறார் லக்கி லூக்.\n(ரீல் ஹீரோ ரியல் ஹீரோவாக... ஆனால் என்னைப் பொறுத்தவரை ரியல் ஹீரோ இங்கே ரீல் ஹீரோவாக..\nஒரு டெக்ஸ் வில்லர் பாணியிலான சீரியஸான கதையில் லக்கி லூக் தோன்றியிருக்கிறார்.\nஅதே போல லக்கிலூக் பாணியிலான ஒரு அக்மார்க் காமெடி கதையில் டெக்ஸ் & கோ தோன்றினால் சூப்பராக இருக்குமே என்றொரு விபரீத ஆசை எட்டிப்பார்க்கிறது.. ஹிஹி.\n(ஏற்கனவே டெக்ஸ் கதைகள் காமெடிதானேன்னு சும்மா சும்மா வந்து காமெடி பண்றவங்க மேற்கண்ட வரிகளை லாங்ஜம்ப் செய்துவிடவும்.)\nலக்கி லூக்கை சுட்டது யார்- சூரியனை யாரால் சுடமுடியும்.\nதமிழிலும் ஒரு முறை எழுதிவிடுகிறேனே .. வாசிப்பில் நான் மூன்றாவதாக தேர்வு செய்தது - The Bluecoats அருமையான சிரிப்புச் சிதறல் - 22ம் பக்கத்தில் உள்ளேன். அடுத்து வருவது ஒரு அக்மார்க் tex சாகசம் என்னும்பொழுது வரிசையாக நமது 10 இதழ்கள் - அண்டர்டேக்கர் துவங்கி ஒரு சூப்பர்ஹிட் என்றாகிறது \n2-3 இதழ்கள் சூப்பர் ஹிட் என்பதே மகிழ்ச்சி கொள்ளச்செய்யும் ஒரு விஷயமே - நீங்கள் சொல்வது போல .. இங்கோ 10 இதழ்கள் ஒரு சேர நன்றாய் வந்திருப்பது அபாரம் ...\nலக்கி லூக் Graphic நாவல்\nTex - ஒரு ரௌத்திர ரேஞ்சர்\nஇத்தோடு பாரிசில் ஒரு கவ்பாய் + உத்தம புத்திரன் - Lion Annual-ம் சேர்த்தால் கடந்த இரண்டு மாதங்களில் Ben Stokes செய்த அதகளத்தைப் போலவே (CWC மற்றும் Third Ashes Test) போன்றே அடித்து ஆடியிருக்கிறீர்கள் \nபின்குறிப்பு : இனி வரும் மாதங்களுக்கு மட்டுமன்றி வருடங்களுக்கே நமது altimeter -ஐ உயர்த்தி வைத்துவிட்டது, கடந்த இரண்டு மாத தடதடக்கும் பயணம் :-) எப்படி சமாளிக்கப் போறீங்க .. பாக்கத்தானே போறேன் .. அந்த காளியோட ஆட்டத்தை ;-) ;-)\nமாலையப்பர் போன்ற ஒரு முதியவரை விட்டு ஒன்றோ அல்லது இரண்டோ கூட - பெரிய்ய்யய்யய்ய பூசணிக்காயாய் வாங்கி, அனைவரையும் (உங்க டீம்தான்) நிற்க வைத்து சூடம் ஏற்றி (அட பூசணியில்தாங்க ..) பல சுற்றுக்கள் சுற்றி .. மடேல் என்று உங்கள் வழக்க திக்கைப் பார்த்து உடைக்கவும் ... அவசரமாக \nஒருவாட்டி...ரெண்டுவாட்டி ...மூன்றாவதுவாட்டி வாசிக்கிறேன் சார் உங்களது பின்னூட்டத்தை சில நேரங்களில் perspectives வேறாய் இருக்கும் போது தான் - உள்ளங்கையில் உள்ளதொரு வஸ்து கூட கண்ணுக்குப் புலப்படும் போலும் \nஈரோடு முடிந்த கையோடு செப்டெம்பர் combo வின் பணிகள் ; இதோ அதனைத் தொடர்ந்து அக்டொபரின் அடுத்த 4 இதழ் pack மீதான லயிப்பு ; ��து இருக்கவே தீபாவளி மலர் மீதான கவனம் & not to forget 2020 -ன் அட்டவணைப் பணிகள் என பச்சைக்குதிரை தாண்டும் படலம் ஒன்றன் பின் ஒன்றாய்த் தொடர்ந்திடுவதால் - நிதானித்துத் திரும்பிப் பார்க்கத் தோன்றிடவுமில்லை ; அதற்கான அவகாசமும் இருந்திடவில்லை So நமது சமீப ஹிட் இதழ்களின் பட்டியலை உங்கள் பின்னூட்டத்தில் வாசித்துப் பார்க்கும் போது ...'அட...ஆமாம்லே So நமது சமீப ஹிட் இதழ்களின் பட்டியலை உங்கள் பின்னூட்டத்தில் வாசித்துப் பார்க்கும் போது ...'அட...ஆமாம்லே ' என்ற புரிதலோடு வாயெல்லாம் பல்லாகிப் போனது \nபத்துப் பன்னிரண்டு இதழ்கள் ஒருசேர சுவாரஸ்யமாய் அமைவதெல்லாம் செம குதிரைக் கொம்பான விஷயம் எனும் போது லைட்டாய் உள்ளுக்குள் ஜெர்க்கடிக்கவும் செய்கிறது நீங்கள் சுட்டிக் காட்டுவது போல் உயரங்களைத் தொடுவது ஒரு கடின காரியமெனில், அந்த உயரங்களில் தொடர்வதும், மேற்கொண்டு உசக்கே ஆந்தை விழிகளைப் பதிப்பதும் அதை விடக் கடினமே என்பது புரிகிறது நீங்கள் சுட்டிக் காட்டுவது போல் உயரங்களைத் தொடுவது ஒரு கடின காரியமெனில், அந்த உயரங்களில் தொடர்வதும், மேற்கொண்டு உசக்கே ஆந்தை விழிகளைப் பதிப்பதும் அதை விடக் கடினமே என்பது புரிகிறது அதே போல இந்தத் தரத்தைத் தொடரும் பொருட்டு, நிச்சயமாய் நிறையவே மெனெக்கெட வேண்டியிருக்கும் என்பதும் strike ஆகிறது அதே போல இந்தத் தரத்தைத் தொடரும் பொருட்டு, நிச்சயமாய் நிறையவே மெனெக்கெட வேண்டியிருக்கும் என்பதும் strike ஆகிறது ஜெய் பாகுபலி சீக்கிரமே ஏதேனுமொரு உப்மாவை தேடிப் பிடித்துக் கொணராது, இதே டெம்போவைத் தொடர்ந்திட ஆசீர்வதிப்பீர்களாக \nP .S : Halfway into the October books : மாடஸ்டியின் மறுபதிப்பை ரசிப்பதில் மட்டும் சிரமமிராதெனில், உங்கள் பட்டியலுக்கொரு ஆஞ்சநேயர் வால் சீக்கிரமே அவசியப்படலாமென பட்சியொன்று சொல்கிறது சார் \nரொம்பவே பேராசை போலத் தோன்றிடலாம் தான் சார் ; ஆனால் ஒவ்வொரு அட்டவணைத் தேர்வின் போதும் எனது ultimate கனவே இத்தகையதாகத் தானிருக்கும் :\nதொடர்ச்சியாய் ; ரகளையாய் ; அதகளமாய் ; சரமாரியாய் ஹிட்ஸ் ; ஹிட்ஸ் ; ஹிட்ஸ் என்று சகல ஜானர்களிலும் ஸ்கோர் செய்திட வேண்டும் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு முழு மனநிறைவைத் தந்திட வேண்டும் \nBut try as I can - இடையிடையே 'நீரில்லை நிலமில்லை' ; 'ஜானதன் கார்ட்லேண்ட்' போன்ற ஸ்பீட் பிரேக்கர்கள் தடுக்கி விடு���ின்றன ஆனாலும் விக்ரமாதித்தனின் வேதாளப் பிடிவாதத்தோடு விடாது முயற்சிப்பேன் 2020-ஐ ஒரு கனவு ஆண்டாய் வடிவமைக்க \nமற்றதெல்லாம் கிடக்கட்டும் முதலில் அந்த ஓவியங்களுக்கும் கலரிங்கிற்கும் மட்டும் நூறு மார்க்குகளைப் பிடியுங்கள்.\nகதை என்றொரு வஸ்து இல்லையென்றாலும் பரவாயில்லை.. ட்ரெண்டின் கதைகளை சித்திரங்களுக்காகவே தாராளமாக வரவேற்கலாம்.. என்ன நேர்த்தி என்ன அழகு... சொக்கவைக்கிறது.\nமெல்லிய காதல் உணர்வுகள் உள்ளூர இழையோடும் அருமையான க்ரைம் கதை. கதையை சொல்லியிருக்கும் விதமும் அட்டகாசம்.\nகாதல் தோல்வியால் துவண்டுபோய், கழுத்துவரையிலும் குடித்துக்கொண்டு திருடர் கும்பலுடன் கைகோர்த்துக்கொண்டு திரியும் ட்ரெண்டை.. அந்த திருப்புமுனை காட்சி வரும்வரை உண்மையாகவே விரக்தியில் குடிகாரன் ஆகிவிட்டார் என்றே நினைத்திருந்தேன்.\nஆனால் அந்த திருப்புமுனையும் அதைத்தொடரும் ப்ளாஷ்பேக்கும் அற்புதமானதொரு க்ரைம் கதைக்கான சான்றுகள்.\nஆக்னஸ், மேரி லூ போன்ற அழகுக்கிளிகள் நெஞ்சை அள்ளுகிறார்கள்.. அத்தனை புண்ணியங்களும் அந்த தெய்வப்பிறவி ஓவியருக்கே.\nஇதுவரை வெளியானவற்றுள் ஆகச்சிறந்த ட்ரெண்ட் சாகசம் இதுதான்.\nசாலையெலாம் ஜுவாலைகளே - நெஞ்சத்திலும் ஜுவாலைகளே\n//இதுவரை வெளியானவற்றுள் ஆகச்சிறந்த ட்ரெண்ட் சாகசம் இதுதான்.\nஆரவாரங்களில்லா அழகான ஆல்பங்கள் இன்னமுமே காத்துள்ளன இந்தத் தொடரில் \nநான்கில் மூன்று முடிந்துவிட்டது. பாக்கி நிற்பது தல தாண்டவமாடும் ரௌத்திர ரேஞ்சர் மட்டுமே. (எப்போதும் வில்லர் கதைகளை வைத்திருந்து பொறுமையாக கடைசியாக ரசித்து படிப்பதுதான் என் வழக்கம் )\nரௌத்திர ரேஞ்சரை படித்துவிட்ட நண்பர்கள் செம்ம என்று சொல்லியிருப்பதால் இந்த மாதமும் நிறைவான மாதமாகவே அமைந்துவிட்டது.\n//எப்போதும் வில்லர் கதைகளை வைத்திருந்து பொறுமையாக கடைசியாக ரசித்து படிப்பதுதான் என் வழக்கம்//\nஒரு வேளை, இதுவும் கூட பெங்களூர் பரணி பாணியில் டெக்ஸை \"ரசிப்பதோ\" \nடெக்ஸ் கதை எளிதான வாசிப்பு, பொதுவாக நேர்கோட்டில் பயணிக்கும் கதை, எனவே அதனை எப்போதும் கடைசியில் தான் வாசிப்பேன். சில நேரங்களில் பிற கதைகள் எல்லாம் கடினமான களம் என்றால் டெக்ஸை முதலில் படித்து விடுவேன்.\nடெக்ஸ் கதைகளுக்கு விரிவான விமர்சனம் எழுதுவதில்லை சில கதைகள் இதற்கு வி��ிவிலக்கு; 1. டெக்ஸ் கதைகளுக்கு பல நண்பர்கள் அட்டகாசமாக விமர்சனங்கள் எழுதுகிறீர்கள்.\n2. டெக்ஸ் விற்பனையில் நம்பர் ஒன்; நமது காமிக்ஸின் முக்கியமான தூண்.\n3. டெக்ஸ் தவிர மற்ற கதைகளுக்கு முடிந்த அளவு விமர்சனம் எழுத காரணம், சில/பல நண்பர்கள் சில கதைகளை நண்பர்களின் விமர்சனங்களை பார்த்து வாங்குவதால்.\nடெக்ஸ் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் நண்பரே..:-)\nப்ளூகோட்டையும் படித்து விட்டாயிற்று..மேலே நண்பர் ராகவன் அவர்கள் சொன்னது போல தொடர்ந்து அனைத்தும் ஹிட் என்ற வெற்றி இந்த மாதமும் ...\nஅப்புறம் செப்டம்பர் மாத இதழ்களை கொஞ்சம் சீக்கிரமாய் இந்த மாதம் அனுப்பினால் பரவாயில்லை சார்..தேதி மூணாயிறுச்சு...\nஎன் கடன் பில்டப் செய்து கிடப்பதே..\nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சில பல படைப்பாளிகள் தத்தம் நகங்களைக் கடித்து, விரல் வரையிலும் ரணமாக்கிக் கொள்வதுண்டாம் ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sltj.lk/?p=526", "date_download": "2020-05-24T21:48:52Z", "digest": "sha1:TZ264TPIGIKWBEH76F3VEPKFR5KA6VIE", "length": 23128, "nlines": 209, "source_domain": "www.sltj.lk", "title": "குர்பானி கொடுப்பது யார் மீது கடமை? | SLTJ Official Website", "raw_content": "\nSLTJ சம்மாந்துறைக் கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nஅம்பாறை மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு\nமருதமுனை கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சி\nஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள்\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான த���டர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllதிடல் தொழுகைதிருக்குர்ஆன் அன்பழிப்புநிர்வாக நிகழ்ச்சிகள்பிரச்சார நிகழ்சிகள்பொதுகூட்டங்கள்மாநாடுகள்வழக்குகள்விசேட நிகழ்ச்சிகள்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 9வது தேசிய பொதுக்குழு\nதவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் மீது பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை…\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பில் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை\nAllகிளைகளுக்கான பதிவிரக்கங்கள்நிகழ்ச்சி அறிவிப்புபிறை அறிவிப்புமுக்கிய அறிவிப்பு\nசாதாரண சூழ் நிலையில் ஜமாஅத் தொழுகை குறித்த ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு.\nசூரிய கிரகணம் தென்பட்டால் தொழுவது நபிவழி\nAllஇரத்தான நிகழ்ச்சிகள்உதவிகள்நிவாரண நிகழ்வுகள்போதை ஒழிப்புவிருதுகள்\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் களத்தில்\nகொழும்பு பெட்டா ஐந்துலாம்பு சந்தியில் தற்போது இலவச ஜூஸ் வினியோகம்.\nசிறப்பாக நடந்து முடிந்த இரத்ததான முகாம்\nசாய்ந்தமருது கிளையில் நடைபெற்ற இரத்ததானம் முகாம்\nஅழைப்பு – மார்ச் – 2020 (E-Book)\nஅழைப்பு – ஜனவரி பெப்ரவரி – 2019\nகுர்பானி கொடுப்பது யார் மீது கடமை\nகுர்பானி கொடுப்பது வலியுறுத்திச் சொல்லப்பட்ட சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.\nநபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போன்று கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர். என்று குறிப்பிட்டார்கள். அப்போது அபூ புர்தா பின் நியார் (ரலி) அல்லாஹ்வின் தூதரே இன்றைய ���ினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாக உட்கொண்டு விட்டேன் என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் உன் ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத் தான் கருதப்படும் என்று கூறினார்கள். அப்போது அவர் அல்லாஹ்வின் தூதரே என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக்குட்டிகள் உள்ளன. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமான ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக்குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது போதுமா என்று கேட்டார். ஆம் இனிமேல் உன்னைத் தவிர வேறு யாருக்கும் அது பொருந்தாது என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.\nஅறிவிப்பாளர் : பராஃ (ரலி)\nநூல் : புகாரி (955)\nகுர்பானி கொடுப்பது அவசியம் என்பதால் தான் ஆறுமாதக் குட்டியை மீண்டும் அறுக்குமாறு அபூபுர்தா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள். அவசியமில்லை என்றால் நபி (ஸல்) அவர்கள் இவ்வளவு வலியுறுத்திருக்க மாட்டார்கள். வேறுசில அறிவிப்புகளில் திரும்பவும் அறுக்கட்டும் என்று கூறியதாக வந்துள்ளது.\nயார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறாரோ அவர் திரும்பவும் அறுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.\nஅறிவிப்பாளர் : அனஸ் (ரலி)\nநூல் : புகாரி (954)\nஒரு (ஹஜ்ஜுப் பெருநா)ளின் போது (தொழுகை முடிந்த பிறகு) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பிராணிகளை அறுத்து குர்பானி கொடுத்தோம். (அன்று) சிலர் தங்களுடைய பிராணியை தொழுகைக்கு முன்பாகவே அறுத்து விட்டனர். (தொழுகையிலிருந்து திரும்பிய) நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்னதாகவே அவர்கள் குர்பானி கொடுத்துவிட்டிருப்பதைக் கண்ட போது யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டாரோ அவர் அதற்கு பதிலாக வேறொன்றை அறுக்கட்டும். யார் தொழும்வரை அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ் பெயர் சொல்லி அறுக்கட்டும் என்று கூறினார்கள்.\nஅறிவிப்பாளர் : ஜுன்தப் பின் சுஃப்யான் (ரலி)\nநூல் : புகாரி (5500)\nதொழுகைக்கு முன் குர்பானி கொடுத்திருந்தாலும் தவறாகக் கொடுத்ததினால் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியிருப்பதால் வசதியுள்ளவர்கள் கண்டிப்பாகக் குர்பானி கொடுக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் மேலுள்ள ஹதீஸில் அறுக்காதவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டையிட்டுள்ளார்கள், இந்தக் கட்டளையும் குர்பானியின் அவசியத்தை எடுத்துரைக்கிறது.\nநபி (ஸல்) அவர்கள் பயனத்திலும் ஊரில் இருக்கும் போதும் குர்பானி கொடுத்துள்ளார்கள். இந்த நடைமுறை அதன் அவசியத்தை உணர்த்துகிறது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டு சவ்பானே இதன் இறைச்சியைப் பக்குவப்படுத்துவீராக என்று கூறினார்கள். அவர்கள் மதீனாவிற்கு வரும் வரை அதிலிருந்து அவர்களுக்கு நான் உண்ணக் கொடுத்துக் கொண்டே இருந்தேன்.\nஅறிவிப்பவர் : சவ்பான் (ரலி)\nநூல் : முஸ்லிம் (3649)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொம்புகள் உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் சென்று தமது கரத்தால் அவற்றை அறுத்தார்கள்.\nஅறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)\nநூல் : புகாரி (5554)\nநாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.\nகுர்பானி கொடுக்கும் படி நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டையிடுகிறான். நபி (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் உரியது என்ற விளக்கம் குர்ஆனிலோ ஹதீஸிலோ இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் இட்ட கட்டளைகள் அவர்களுடைய சமூகத்தாருக்கும் உரியதாகும்.\n) கவ்ஸரை உமக்கு வழங்கினோம். எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக\n(அல்குர்ஆன் 108 : 1,2)\nPrevious articleவிரட்டி வரும் மரணமும் விரண்டோடும் மனிதனும்\nNext articleதுல்ஹஜ் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தாக்குதலும் மார்க்கம் காட்டும் வழிமுறைகளும்\nவிரட்டி வரும் மரணமும் விரண்டோடும் மனிதனும்\nஅழைப்பு – மார்ச் – 2020 (E-Book)\nஷஃபான் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்... கடந்த 25.02.2019 வெள்ளிக் கிழமை மஹ்ரிபிலிருந்து ரஜப் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் 25.03.2020 புதன் கிழமை மஃரிபிற்குப் பிறகு ஷஃபான்\nஅழைப்பு – மார்ச் – 2020 (E-Book)\nஷஃபான் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/08/blog-post_7.html", "date_download": "2020-05-24T23:05:32Z", "digest": "sha1:X2WBDWUXF5Y3LW235NXLNOIO3LMFMHO6", "length": 11300, "nlines": 128, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பின் ஆலோசகராக அவுஸ்திரேலியா மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா அவர்கள் இணைக்கப்பட்டு உள்ளார்கள் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nடாக்டர் வா.செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன் இன்று அதிகாலை காலமானார்.-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nடாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தி...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nஉசைன் போல்டை வீழ்த்திய கேமராமேன் (VIDEO)\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்...\nHome Latest அறிவிப்புகள் தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பின் ஆலோசகராக அவுஸ்திரேலியா மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா அவர்கள் இணைக்கப்பட்டு உள்ளார்கள்\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பின் ஆலோசகராக அவுஸ்திரேலியா மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா அவர்கள் இணைக்கப்பட்டு உள்ளார்கள்\nஅவுஸ்திரேலியா மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா அவர்கள்\nமகாதேவ ஐயர் ஜெயராமசர்மா பற்றி\nமகாதேவஐயர் ஜெயராமசர்மா பிறந்தது தாராபுரம் தமிழ்நாடு. வளர்ந்தது\nபடித்தது வேலை பார்த்தது யாவும் இலங்கையில். தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்திரேலிய நாட்டிலாகும்.\nபேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டம்\nகற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை\nவட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர‌ தமிழ், இந்துகலாசார விரிவுரையாளர்\nயாழ் / பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புக் கல்லூரியில் தமிழ் விரிவு��ையாளர்\n1) தமிழ் மொழி அடிப்படை இலக்கணம்\n2) தமிழ் படிப்பது எப்படி\n4) நெஞ்சே நீ நினை\n10) வட்டுவில் முருகன் திருவூஞ்சல்\n11) பேர்த் ஸ்ரீ பாலமுருகன் திருவூஞ்சல்\n12) உணர்வுகள் [ கவிதை நூல் ]\n13 ) இஸ்லாமும் தமிழும்\n14 ) ஆசிரியர் அகமும் முகமும்.\n1) 20 நாட்டிய நாடகம்\n2) 10 க்கு மேற்ப்பட்ட வில்லுப்பாட்டு\n3) 100 ஓரங்க நாடகம்\n1) அகில உலக சைவசித்தாந்த மாநாடு மதுரை - 2008\n2) அகில உலக சைவநெறி மாடு சிட்னி அவுஸ்திரேலியா - 2014\n3) பன்னாட்டு திருக்குறள் மாநாடு சென்னை - 2015\n4) தமிழ் கற்பித்தல் மாநாடு அடிலெயிட் பல்கலைக்கழகம் 2015\n5) தமிழ் கற்பித்தல் மாநாடு மொனாஷ் பல்கலைக்கழகம் மெல்பேண் - 2015\n6) முதலாவது உலக சைவ மாநாடு யாழ்/ பல்கலைக்கழகம் - 2016\n1) அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய சங்கத்தின் தலைவர் - ( முன்னாள் )\n2) இலக்கிய ஆலோசகர் மெல்பேண் தமிழ் சங்கம்\n3) தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகை - இணை ஆசிரியர்\n4) இலக்கிய ஆலோசகர் அக்கினிக்குஞ்சு மின்னிதழ் - அவுஸ்த்திரேலியா\nதங்களின் தமிழ்ப் பணிகள் சிறக்க அல்லாஹ்வை வேண்டி வாழ்த்துகின்றேன்.\n\" தமிழால் இணைவோம் தரணியில் உயர்வோம்\"\nகலைமகள் ஹிதாயா ரிஸ்வி ( அமைப்பாளர் )\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -\nகல்வி,கலை, கலாசார பன்னாட்டு அமைப்பு\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=6261", "date_download": "2020-05-24T22:12:46Z", "digest": "sha1:DNLLPDV26L2SRC332RH4TAFPGUJ7AP45", "length": 26578, "nlines": 239, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "அறியப்படாத தமிழ்மொழி ? நூல் நயப்பு – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nசெங்கை ஆழியானின் “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்” சிறுகதை குரல் பதிவு\nஅப்போலோ சுந்தா ஐம்பது ஆண்டுகள்\nகலைத்துறையில் பொன் விழாக்காணும் நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்)\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்க���் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது… இந்த நூலை மன்னிக்கவும் பொத்தகத்தை எழுதிய முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் சினங் கொண்டு (இது தமிழ் தானே) பாய்ந்து விட்டால் என்னாவது என்ற பயமும் எழாமலில்லை ) பாய்ந்து விட்டால் என்னாவது என்ற பயமும் எழாமலில்லை அட நானும் emoji போட்டு விட்டேனே \nமேற்கண்ட பந்தியை ட்விட்டர் உலகத்தில் இல்லாத யாரும் படிக்க நேர்ந்தால் குழம்பிப் போவார்கள். ஏனெனில் அதுவொரு தனி உலகம். அங்கே மீனவர் வாழ்வாதாரப் பிரச்சனையில் இருந்து கூடாங்குளம், அஜித் – விஜய் இல்லையில்லை விஜய் – அஜித் குழுச் சண்டைகள், சினிமா விமர்சனங்கள், பாடல் பகிர்வுகள், திமுக – அதிமுக, தாமரை, சாதிச் சண்டை எல்லாம் அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராயப்படும் உலகம். இது இவ்விதமிருக்க இன்னொன்றும் ட்விட்டரில் தமிழ் முளைத்த காலம் தொட்டு நடந்தேறிக் கொண்டிருக்கிறது. அதுதான் தமிழரின் கலை, பண்பாடு, மொழி சார்ந்த மெய்த் தேடல். தாய்த் தமிழகத்திலும், ஈழத் தமிழகத்திலும் காலத்துக்குக் காலம் நிகழ்ந்த அந்நியப் படையெடுப்புகள், வேற்று கலாசாரக் கலப்புகள் போன்றவற்றின் தாக்கத்தால் தமிழ் அதன் மொழி, பண்பாடு போன்ற அம்சங்களில் நிறமிழந்து போவதை இன்று நேற்றல்ல நூற்றாண்டு தொடும் தமிழ் இனம் சார் பேரியக்கங்கள், அறிஞர்கள் என்று சொல்லியும் எழுதியும் வந்ததைத் தான் நண்பர் கண்ணபிரான் இரவி சங்கர் ட்விட்டர் உலகில் கையிலெடுத்திருக்கிறார். தமிழ் மொழி சார்ந்த காராசார விவாதங்களில் “கரச” (@kryes) வின் பங்களிப்பு காத்திரமாக இருக்கும், சூடு பறக்கும். கிட்டத்தட்ட மொழிப் போர் ஒன்றை மைதானத்தில் இறக்கி விட்டது போன்ற பிரமை. “அறியப்படாத தமிழ்மொழி” என்று அவர் முதன் முதலாக வெளியிட்டிருக்கும் இந்த நூல் கூட அவ்வாறான தமிழ் சார்ந்த அதன் இருப்பு சார்ந்த ஆதங்கத்தின் தீவிர வெளிப்பாடே எனலாம்.\nநண்பர் கண்ணபிரான் இரவிசங்கர் தொழில் நுட்பக் கற்கை நெறியோடியைந்த வாழ்கையை அமைத்துக் கொண்டாலும் தமிழ் மீது கொண்ட காதலால் முனைவர் பட்டம் பெற்று அத்துறையில் பகுதி நேரப் பேராசிரியராக இருப்பவர். தமிழ் மட்டுமன்றி சமஸ்கிருதத்தையும் முறை��ாகப் பயின்றது அவரது அறிவு நீட்சிக்கு மட்டுமன்றி இன்று தமிழ் மொழி சார்ந்த மெய்த் தேடலில் தன் தர்க்க நியாயங்களை ஒப்பு நோக்க நியாயமான காரணங்களோடு நிறுவவும் கை கொடுத்திருக்கிறது.\nதமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை மாகாணமாக ஒருமித்த குடையின் கீழ் இருந்த போது தமிழோடு, தெலுங்கு, கன்னட சமூகத்தின் மொழி ஆளுமையை விட சமஸ்கிருதத்தின் மேலாதிக்கம் தொன்று தொட்டு நிலவி வருகிறது. அது போலவே ஈழத்திலும் திசைச் சொற்களாக போர்த்துக்கீச, ஒல்லாந்த மொழிச் சொற்கள் இன்றும் நடைமுறை வாழ்வில் ஒன்று கலந்திருப்பதோடு வட மொழியின் ஆதிக்கம் நிறுவனமயப்படுத்தப்பட்ட அளவில் இருக்கின்றது.\nஇது இவ்வாறிருக்க, தமிழருக்கான தனித்துவமான கொண்டாட்டங்கள், சடங்குகள் மறைக்கப்ப்பட்டு அல்லது மீள நிறுவப்பட்டு தமிழ் அதன் அடையாளத்தைத் தொலைத்துக் கொண்டு போகும் அபாயத்தையே\nஇங்கே நண்பர் கண்ணபிரான் இரவிசங்கர் தன் கட்டுரைகளினூடாக சான்றாதாரங்களோடு காட்டி விழிப்புணர்வு கொள்ள வேண்டுகிறார்.\n“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடி” என்று நம் பழந்தமிழ்ப் பெருமை பேசும் போக்கையே தன் முதல் கட்டுரையில் எடுத்துக் கொண்டு ஆதாரங்கள் துணை கொண்டு வாளைச் சுழட்டுகிறார்.\nஆறு படை வீடுகளா இல்லையே ஆற்றுப்படை வீடுகள் அல்லவா அப்படியானால் படை வீடுகள் எத்தனை என்று இன்னொரு அந்தந்ததுக்குப் போகிறார். மொத்தம் 14 கட்டுரைகள் எல்லாமே எந்த விதமான தொடரோட்டமில்லாத ஆனால் தமிழ் என்ற அடித்தளத்தில் நின்று பார்க்கப்படும் கட்டுரைகள். இங்கே இன்னொன்றையும் சொல்லி வைக்க வேண்டும், “அறியப்படாத தமிழ்மொழி” என்ற புத்தகத் தலைப்பைப் பார்த்து விட்டு ஏதோ தமிழ் இலக்கண நூல் என்ற பொருள் மயக்கம் கொள்வாரும் இருக்கலாம். ஆனால் இது தமிழர் மொழி பண்பாடு, கலை, இலக்கியம் என்று எல்லாத் திக்குகளிலும் பயணப்படுவதால் வேறொரு தலைப்பை இட்டிருக்கலாம் என்று ஆதங்கப்படுகிறேன்.\nஒவ்வொரு கட்டுரையிலும் விளக்க நியாயங்களை நிறுவி விட்டுப் பின் பொழிப்பாக ஒரு பக்கா சுருக்கம் கொடுத்த பாங்கும் நல்லதொரு எடுத்துக்காட்டு.\n“திருக்குறளில் முரண்பாடுகள் ஏன்” என்றொரு கேள்வியை எழுப்பி, அது சூழல் நெறி சார்ந்தது என்று கொடுக்கும் விளக்கக் கட்டுரையே ஒரு நூலாகக் கொள்ளுமளவுக்குக் காத்திரமான ஆய்வுப�� பார்வையைக் கொண்டது.\nஅந்த முருகனுக்கே அவன் நிகரானவன்”\nஎன்று அறிவுமதி அவர்கள் எழுதிப் பாடல் வடிவம் கண்டதும் அது பெரும் சர்ச்சையை அப்போது கிளப்பியது. அதெப்படி பிரபாகரனைக் கடவுளுக்கு நிகராக ஓப்பிடலாம் என்று தீவிர ஆத்திகப் போக்குடையோர் விமர்சித்தார்கள். இது நடந்து பதினெட்டு வருடங்களுக்கு முன்பு. அப்போது அறிவுமதி அண்ணன் “முருகன்” என்பது பொதுப்படையான கடவுள் பெயரல்ல, குறிஞ்சி நிலத்து மக்களின் தலைவன் என்பதை வானொலியில் வந்து விளக்கிய போதும் எடுபடாதிருந்தது.\nஅந்தக் காலகட்டத்தில் இந்த “அறியப்படாத தமிழ்” நூல் கிட்டியிருந்தால் இவ்வாறு விமர்சித்தோருக்குத் தக்க பதிலடியாகக் கிட்டியிருக்கும். காரணம், அறிவுமதி அண்ணன் சொன்ன அதே விளக்கத்தையே இந்த நூல் மீள நிறுவுகிறது. ஒவ்வொரு நிலங்களுக்குமாகக் கொள்ளப்படுகின்ற தெய்வங்களின் உண்மை அடையாளம் என்ன என்பதை இந்த நூல் விலாவாரியாக விளக்குகிறது “எது முதல் திணை குறிஞ்சியா முல்லையா என்ற பதிவின் வழியாக. அத்தோடு ஐவகை நிலங்களாக வரையறுத்த ஒழுங்கின் மீதும் விமர்சனப் பார்வையை முன் வைக்கின்றது.\nதமிழ் மறைப்பு அதிகாரம் என்ற பகிர்வே இந்த நூலின் அடிநாதம் எனலாம். அதில் மொழி, நாடு, இனம், நாகரிகம், கலை, மதம், வரலாறு என்று தொடரும் மறைப்புகளைத் தக்க உதாரணங்களோடு விளக்குகிறார். இன்னொரு நூலுக்கான பொழிப்புரையாகக் கொள்ளக் கூடிய தகவல் இந்தக் கட்டுரையிலும் தொக்கி நிக்கின்றன.\n என்ற முடிவிலி காணா விவாதப் பொருள் இங்கேயும் அலசி ஆராயப்படுகிறது.\nவடமொழியில் பெயர் வைத்தால் என்னவாகும் “யாஷிகா” என்றால் பிச்சை எடுப்பவள் என்று அர்த்தம் இப்போது சொல்லுங்கள் அர்த்தம் தெரியாது நாகரிக அடையாளத்துக்காகப் பெயர் வைக்கலாமா என்று பயமூட்டுகிறார்.\nஎங்கள் பள்ளிப்பாடத்தில் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் “இலக்கிய வழி” நூலின் சில பகுதிகள் சேர்க்கப்பட்டிருந்தது அப்போது. “கம்பன் செய்த வம்பு” என்ற பகிர்வின் வழியாகக் கம்பராமாயணத்தை எழுதப் போந்த கம்பனின் சொல் விளையாட்டுகளை அவையடக்கம் (அவைக்கு அடங்குதல், அவையை அடக்குதல்) என்றெல்லாம் அலசப்பட்டிருந்தது. ஆனால் “அறியப்படாத தமிழ்மொழி” கம்பன் மீதான விமர்சனப் பார்வையை முன் வைக்கின்றது. வான்மீகி எழுதிய இராமாவதாரம் (வான்மீகி இராம���யணம் என்பது பிற்காலத்தில் அடையாளப்படுத்தப்பட்டது) என்ற நூலைக் கம்பன் மத நூலாக மேன்மைப்படுத்த ஏற்படுத்திய மாற்றங்களை விமர்சிக்கிறார்.இங்கே கம்பனுக்கும் இளங்கோவடிகளுக்குமான ஒப்பீடு எழுகிறது அப்படியே கம்பராமாயணத்தையும் சிலப்பதிகாரம் என்ற குடி மக்கள் காப்பியத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். கண்ணகி மதுரையை மெய்யாலுமே எரித்தாளா கோவலன் உண்மையில் ஆணாதிக்க அடையாளமா கோவலன் உண்மையில் ஆணாதிக்க அடையாளமா எல்லாவற்றுக்கும் இங்கே விடை கிடைக்கின்றது.\nஇந்த நூலின் சிறப்பே அதுதான் ஒன்றுக்கொன்று தொடர்புடைய அம்சங்களைத் தொட்டுப் பேசுவது.\n“இலக்கண அரசியல்” என்ற பகிர்வில் தொடங்கி\n“நாட்டுப்புறத் தமிழ்”, ”தமிழகத்தின் ஊர்ப் பேர் விகுதிகள்”, “அறிவியல் தமிழ், Meme தமிழ், வளரும் தமிழ்” என்று தொடரும் கட்டுரைகள் மொழி என்ற புள்ளியில் இருந்து எழுந்தவை.\nஇந்த நூலைப் படிக்க ஆரம்பித்ததும் என்னவொரு வேகமெடுக்கிறது என்று நினைக்குமளவுக்கு விறு விறுப்பான எழுத்தோட்டம். ட்விட்டர் உலகில் நுழைந்து விட்டோமோ என்று கூட எண்ணத் தோன்றிய அச்சொட்டான வாதப் பிரதிவாதங்களின் பிரதியே இந்த நூல் எனலாம். ஆனால் அதுவே வாசிக்கும் போது சில இடைஞ்சல்களை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் வேடிக்கையாகப் பயன்படுத்தும் கலாத்தல் மொழி (கப்சா), சமூக ஊடகங்களில் பயன்படுத்தும் முகக் குறி (emoji) ஆங்கிலச் சொற்களின் தேவையற்ற பாவனை ( சில இடங்களில் தமிழின் அருஞ் சொற்களை விளக்கும் விதமாக வந்த ஆங்கிலச் சொற்கள் பொருத்தமாகவும் தேவையாகவும் இருக்கின்றன) இவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். காரணம் இணைய உலகில் தமிழரின் அடையாளம் மீதான மெய்த்தேடலும், மெய்யான கவலையும் கொண்டு அவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவைகளோடு இருப்போர் ஒருபுறமிருக்க இன்னொரு பகுதியினர் இந்த அடையாளத் தேடலை ஒரு ஆயுதமாக வைத்துத் தம் கலாய்ப்பு, கல்லெறிதல் நோக்கத்துக்காகவே வெறுமனே பயன்படுத்தும் அவலச் சூழலும் இருக்கிறது. அப்படியானதொரு செயற்பாட்டுக்கு வழி வகுக்குமாற் போல இந்த நூலில் பொதிந்திருக்கும் ஆழமான கருத்துகளை வெறுமனே கடக்கக் கூடாது என்ற நியாயமான காரணத்தாலேயே இவ்வாதங்கம் எழுகிறது.\nசங்க இலக்கியப் பாடல்கள், நாட்டார் ப��டல்கள்\nஇவற்றைப் பொருத்தமான இடங்களில் எடுத்தாண்ட பாங்கு, இன்றைய நவீன யுகத்தை உள்ளிளுக்கும் meme கருத்தாடல் என்று “அறியப்படாத தமிழ்மொழி” நூல் மிகவும் எளிமையாகத் தமிழ் மொழி மற்றும் கலை, பண்பாடு குறித்த விழிப்புணர்வைக் கொடுக்கிறது.\nபள்ளிப் பாட நூலில் சேர்க்க வேண்டிய நேர்த்தியான பகிர்வுகளும் உண்டு.\nநூற்றாண்டுகளாகத் தமிழரது மொழி, நாகரிகத்தில் நிகழ்ந்த இடைச் செருகல்களை ஒரே நாளில் தூக்கி எறிந்து விட முடியாது. ஆனால் கால ஓட்டத்தில் எம்மை நாமே சீர்தூக்கிப் பார்க்கவும், மாற்றிக் கொள்ளவும் இந்த நூல் பேருதவி செய்யும் என்பதை மறுப்பதற்கில்லை.\nPrevious Previous post: எங்கட அதிபர் சோதிப்பெருமாள் மாஸ்டர் \nNext Next post: கின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞன் கணேஸ்வரனுடன் வானொலி நேர்காணல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/ariyar-anna-10-6-19/", "date_download": "2020-05-24T21:44:17Z", "digest": "sha1:LUIFX5Q34QPTOMKR5HHU6UI7WG63LOSO", "length": 13989, "nlines": 128, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "மொழி அறிவும் மொழியால் பெறும் அறிவும்…. | vanakkamlondon", "raw_content": "\nமொழி அறிவும் மொழியால் பெறும் அறிவும்….\nமொழி அறிவும் மொழியால் பெறும் அறிவும்….\nஇந்தியாவின் மொழிச் சிக்கல் மூன்று வகைப்பட்டது. ஒன்று ஆட்சி தொடர்பானது, இரண்டாவது கல்வி தொடர்பானது, மூன்றாவது இசை, வழிபாடு முதலியன தொடர்பானது.\nஇப்போது எழுந்திருப்பது கல்வி தொடர்பான மொழிச் சிக்கல். இதனை 1937ஆம் ஆண்டின் தொடர்ச்சி என்று சொல்லலாம்.\nஅப்போது தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ராஜாஜி, கல்விக்கூடங்களில் தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து, இந்தியும் மூன்றாவது கட்டாயப் பாடம் என்னும் ஆணையை வெளியிட்டார். அதனை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சிகள் நடைபெற்றன.\n1939ஆம் ஆண்டு, இந்தியாவெங்கும் காங்கிரஸ் கட்சி பதவி விலகுவது என்று முடிவெடுத்ததற்கு இணங்க, ராஜாஜியும் பதவி விலகினார். அதன்பின் 1940இல் ஆங்கிலேய அரசு அந்த ஆணையைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.\nஎனினும், பள்ளிகளில், கட்டாயப் பாடமாக இல்லையென்றாலும், விருப்பப் பாடமாக இந்தி நீடித்தது. இந்தி வினாத்தாளையாவது அப்படியே திரும்ப விடைத்தாளில் எழுதிவிட்டுப் போகுமாறு அன்றைய மாணவர்கள் வலியுறுத்தப்பட்டனர்.\n1967இல் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அறிஞர் அண்ணா, 23-1-1968 அன்று சட்டமன்றத்தைக் கல்வி தொடர்பான மொழிச்சிக்கல் குறித்துப் பேசுவதற்காக மட்டுமே கூட்டினார்.\nஅன்றுதான் மும்மொழிக் கொள்கை என்னும் கோட்பாடு முற்றிலுமாக அகற்றப்பட்டு, தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் இனி இருமொழிகள்(தமிழ், ஆங்கிலம்) மட்டுமே கற்பிக்கப்படும் என்று திட்டவட்டமாக அண்ணா அறிவித்தார்.\nஇன்று வரை அந்நிலையே தொடர்கிறது. இப்போது புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரையில், இந்தியா முழுவதும் மும்மொழிக் கொள்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கும்தானே இத்திட்டத்தைக் கொண்டு வருகிறோம் என்று சமாதானம் சொல்லப்படுகிறது.\nஇந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயப் பாடமாக இருக்குமென்றும், இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியாவின் மொழிகளில் ஏதேனும் ஒன்று மூன்றாவது மொழிப் பாடமாக இடம்பெறும் என்றும் கூறுகின்றனர்.\nஇந்தக் கூற்றிலேயே ஒரு சமத்துவமின்மை இருப்பதைக் காண முடியும். இந்தியாவின் மொழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறது.\nஆதலால், அண்டை மாநில மொழி ஒன்றை அல்லது இந்தியின் கிளை மொழி ஒன்றை அவர்கள் படித்துக் கொள்ளலாம். ஆனால் நாமோ, நமக்குத் தொடர்பும் பயனும் அற்ற இந்தி மொழியைத்தான் கட்டாயம் படித்தாக வேண்டும்.\nதேவையையும், திறமையையும் ஒட்டி நாம் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். அது அவரவர் விருப்பமும், உரிமையும் சார்ந்ததாகும். ஆனால் எந்தவொரு மொழியையும் படித்தே தீர வேண்டும் கட்டாயப்படுத்துவது ஆதிக்கப் போக்கின் அடையாளமே.\nஆதிக்கத்தை எதிர்த்து அன்றும் தமிழகம் களத்தில் நின்றது. இன்றும் களம் காண அணியமாய் உள்ளது. நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆனால் எல்லா விதமான ஆதிக்கத்துக்கும் எதிரானவர்கள்.\nமொழி அறிவு சிறந்தது என்பதை நாம் மறுக்கவில்லை. அதனினும், மொழியால் பெறும் அறிவே மிக மிகச் சிறந்தது என்பதை அரசும் ஆதிக்கவாதிகளும் உணர்ந்திட வேண்டும்.\nதமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் பணக்கார மாணவர்கள் இந்தியைக் கற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால் அரசுப் பள்ளிகளில் அந்த வாய்ப்பு ஏழை மாணவர்களுக்கு ஏன் மறுக்கப்பட வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.\nஅடிப்படைத் தேவைகளை நோக்கியே அரசு செயல்பட முடியும். அதனை மிஞ்சிய ஓவ்வொருவரின் தேவையையும், ஒட்டுமொத்த மக்களின் வரிப்பணத்தில் அரசு நிறைவேற்ற முடியாது.\nஅப்படிப் பார்த்தால், உலகில் மிகுதியான மக்களால் பேசப்படும் பிரெஞ்சு, ஸ்பானிஷ், சீனம் ஆகிய மொழிகளையும் ஏழைப் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கக் கூடாதா என்ற வாதமும் எழும்.\nஉண்மையைச் சொல்ல வேண்டுமானால் ஏழைப் பிள்ளைகளுக்கு இந்தி கற்றுக் கொடுப்பதோ, பன்மொழி அறிவை வளர்ப்பதோ இவர்களின் நோக்கம் இல்லை.\nஇந்தியை, இந்தி வழி சமஸ்கிருதத்தைத் திணிப்பதும் அதன் மூலமாக பார்ப்பனிய வல்லாதிக்கத்திற்கு வழிவிடுவதுமே மத்திய அரசின் நோக்கம்.\nஅந்த நோக்கத்திற்கு மானமிகு தமிழர்களாகிய நாம் ஒருநாளும் மண்டியிட மாட்டோம்.\nPosted in இலக்கியச் சாரல்Tagged அறிஞர்-அண்ணா\n | சிறுகதை | பொன் குலேந்திரன்\nகவிதை | குர்து மலைகள் | தீபச்செல்வன்\nஸ்ரீவில்லிபுத்தூரில் எழுத்தாளர் சந்திப்பு படைப்பரங்கக் கூட்டம்.\nமருத்துவப்படிப்பில் 85% தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை\nரத்த விருத்தி தரும் வாழைக்காய்.\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/stunt", "date_download": "2020-05-25T00:00:48Z", "digest": "sha1:N2A6PKNIRN72AW53KJUMAVDIVF7GNHMW", "length": 4079, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"stunt\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nstunt பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-05-24T23:54:29Z", "digest": "sha1:DJW75CFMTM53A5XZ3YKSJBIJ7ZZOQF2G", "length": 6039, "nlines": 121, "source_domain": "ta.wiktionary.org", "title": "திருக்குறள்அகரமுதலி ஞாகாரவரிசை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n1 திருக்குறள் அகரமுதலி ஞாகார வரிசை\n2.1 திருக்குறள்அகரமுதலி ஞாகாரவரிசை முற்றும்\nதிருக்குறள் அகரமுதலி ஞாகார வரிசை[தொகு]\n= உலகத்து உயிர்க்கு, 557.\n= நிலவுலகத்தைக் காட்டிலும், 102.\n= அறிவு அதி.34 முதல் 37 வரை.\nக- கா,கி,கீ - கு, கூ- கெ, கே, கை கொ, கோ, கௌ- ச, சா, சி, சீ, சு, சூ- செ- சே, சொ, சோ- ஞா த- தா,தி,தீ- து,தூ,தெ,தே.| ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ.|\nதிருக்குறள் பரிமேலழகர் உரை [[]] [[]] [[]] [[]] [[]]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2020, 05:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/hardik-pandya-natasa-stankovic-give-pet-dogs-bath-video-viral.html", "date_download": "2020-05-24T22:44:10Z", "digest": "sha1:X5B5TZRS5HDTXVPSFAID663QFMRY4ENN", "length": 7839, "nlines": 53, "source_domain": "www.behindwoods.com", "title": "Hardik pandya natasa stankovic give pet dogs bath video viral | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஇந்த ரணகளத்திலும் 'கிளுகிளுப்பாக' போட்டி நடத்திய 'சீனா'... '48 மணி' நேரத்தில் '10 மில்லியன்' பார்வையாளர்களை பெற்ற 'வீடியோ...'\n‘மோசமான நிலையில் இருக்கும் நாடுகள்’... ‘இருமடங்கு உயரும் அபாயம்’... 'ஐ.நா எச்சரிக்கை'\n'பொருளாதாரம் சரிவு...' 'தொழில் பாதிப்பு...' 'சுற்றுலா முடக்கம்...' 'வேலையிழப்பு...' \"கொரோனாவின் அடுத்த அடிக்கு தயாராகுங்கள்...\" 'எச்சரிக்கும் சீனா...'\n'கொரோனா' பாதிப்பிலிருந்து ஒருவர் குணமாக 'எத்தனை' நாட்களாகும்... 'ஆய்வு' முடிவுகள் சொல்வது 'என்ன... 'ஆய்வு' முடிவுகள் சொல்வது 'என்ன\n'மருத்தவமனையில்' அனுமதிக்கப்பட்ட 'மகளைப் பார்க்க...' 'தந்தை செய்த துணிகர காரியம்...' '2 நாட்கள்' கழித்து பிணமாக மீட்கப்பட்ட 'சோகம்...'\nகொரோனாவை வைத்து 'பெருத்த' லாபம்... நெக்ஸ்ட் சீனாவின் 'ராஜதந்திரம்' இதுதானாம்... உலக நாடுகளுடன் கைகோர்த்த 'இந்தியா'... இனி என்ன நடக்கும்\n'ரமலான் நோன்பு நேரத்தில்'... 'இதெல்லாத்தையும் கடைப்பிடிங்க’... ‘உலக சுகாதார நிறுவனம் விதித்துள்ள கட்டுப்பாடுகள்'\n'.. கிடுகிடுவென உயர்ந்த எண்ணிக்கை.. இந்தியாவில் நிகழ்ந்த அற்புதம்\nதமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.. முக்கிய தரவுகள்\nஎல்லாமே 'மர்மம்' தான்... கொரோனா போல 1500 கொடிய 'வைரஸ்' அங்க இருக்கு... சீனாவுக்கு எதிராக 'சிஐஏ'-வை ஏவிய அமெரிக்கா\n'மிரட்டும்' கொரோனாவால் 'இடிந்து' நிற்கும் நாடு... '2 மாதங்களுக்கு' பிறகு... 'முதல்முதலாக' வெளிவந்துள்ள 'நம்பிக்கை' செய்தி...\nஅந்த ‘ரெண்டு’ வைரஸ் உங்க நாட்டுல இருந்துதான் வந்தது.. அதுக்கு யாரவது ‘இழப்பீடு’ கேட்டோமா.. புது ‘குண்டை’ தூக்கிப்போட்ட சீனா..\n“2 நாளைக்கு ரேபிட் டெஸ்ட் கிட் கொண்டு கொரோனா பரிசோதனை பண்ண வேண்டாம்” - ICMR-ன் அதிரடி அறிவுறுத்தல்\nசென்னை 'தனியார் தெலைக்காட்சியில்' '92 பேருக்கு சோதனை...' '26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...' 'அச்சத்தில் பத்திரிகையாளர்கள்...'\n'அறிகுறிகளே' இல்லாத 'கொரோனா தொற்று...' 'ஒரு வகையில் பாஸிடிவ்தான்...' \"மருத்துவர்கள் கூறும் காரணம் என்ன\nகொளுத்தும் வெயிலில்... கொட்டும் மழையில்... மரத்தின் மீது ஏறி... மாணவர்கள் கல்விக்காக யாரும் செய்யத் துணியாத காரியம்.. மெய்சிலிர்க்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cdb.lk/debt-relief-moratorium/", "date_download": "2020-05-24T22:04:54Z", "digest": "sha1:PWX4SRWK7IT6PQQSPERYKKTK7STGEKWA", "length": 6402, "nlines": 87, "source_domain": "www.cdb.lk", "title": "Support for Borrowers Affected by COVID-19 - Citizens Development Business Finance PLC", "raw_content": "\nCOVID–19 இனால் பாதிக்கப்பட்ட கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கான ஆதரவு\nCOVID-19 இனால் பாதிக்கப்பட்ட சுயதொழில் புரிவோர் மற்றும் தனிநபர்களுக்கு உதவும் முகமாக, இலங்கை மத்திய வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் திட்டத்திற்கிணங்க சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ் பி.எல்.சி யில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களின் நிவாரணத்தை பெற விரும்பும் தகுதி பெற்ற வாடிக்கையாளர்களை, பாதிக்கப்பட்டுள்ள நிதி நிலைமை தொடர்பாகவும், எத்தகைய நிவாரணம் தேவைப்படுகின்றது என்பது பற்றிய விபரங்களையும், கீழ்க்காணும் ஆவணங்களையும் பூர்த்தி செய்து 2020.4.30 ஆம் திகதிக்கு முன்னர் உங்களது கிளை முகாமையாளருக்கு அல்லது அங்கீக���ிக்கப்பட்ட அதிகாரிக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.\nவாடிக்கையாளர் கோரிக்கை கடிதம் – கடன் மொராட்டோரியம் (கடனைக் காலம் தாழ்த்திக் கொடுப்பதற்கான சட்ட உரிமை)\nஉங்களது அத்தகைய கோரிக்கைகளை, சரியாக பூர்த்திசெய்த ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளை மின்னஞ்சல் ஊடாக customercare@cdb.lk க்கு அனுப்புவதன் மூலம் சமர்ப்பிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/tag/aasirvaatham/", "date_download": "2020-05-24T22:16:30Z", "digest": "sha1:V2CX4Z3PHRSQM3YZYLH5FSIGBOZSA7DZ", "length": 3757, "nlines": 126, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "aasirvaatham Archives - Fridaycinemaa", "raw_content": "\nதமிழ் சினிமாவின் இரட்டை ஒளிப்பதிவாலர்கள் (ராபர்ட் ராஜசேகர்) , அந்த இரட்டையர்களுள் ஒருவரான ராபர்ட் ஆசீர்வாதம் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார்\nதமிழ் சினிமாவில் இரண்டு பேர் இணைந்து ஒளிப்பதிவு செய்தது மிகக்குறைவு 80 காலகட்டத்தில் இரட்டையர்களாக(ராபர்ட் ராஜசேகர்) இணைந்து ஒளிப்பதிவு செய்த பலபடங்கள் தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவு தரத்தை வெகுவாக உயர்த்தியது ஒருதலைராகம் முதல் பலபடங்களுக்கு ஒளிப்பதிவு செய்து பிறகு ஒளிப்பதிவு மற்றும் இயக்குனர்களாக பாலைவனச்சோலை, மனசுக்குள் மத்தாப்பு, சின்னப்பூவே மெல்லப்பேசு, பறவைகள் பலவிதம், போற்ற தரமான பல டிரண்ட் செக்டர் படங்களை தமிழ்\naasirvaathamஅந்த இரட்டையர்களுள் ஒருவரான ராபர்ட் ஆசீர்வாதம் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார்தமிழ் சினிமாவின் இரட்டை ஒளிப்பதிவாலர்கள் (ராபர்ட் ராஜசேகர்)\nமதுரையில் ரசிகர்களை சந்தித்த சூர்யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/first-degree+murder?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-05-24T21:21:06Z", "digest": "sha1:XBH5OPTUAAXAOX2457FQ5O5C5OBSPAUV", "length": 9254, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | first-degree murder", "raw_content": "திங்கள் , மே 25 2020\nஆபாசப் படம் பதிவேற்றியதாக முதன்முதலில் கைதான கிறிஸ்டோபர் குண்டர் சட்டத்தில் கைது\nஅதுவாகவும் அதற்கு எதிரானதாகவும் -ஆங்கிலம் அறிவோமே 41\nமொழிபெயர்ப்பு: 170 ஆண்டு பழமைவாய்ந்த குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் வேந்தரானார் ஹிலாரி...\nகமாவும் மேற்கோளும் உங்களுக்குக் கேள்விக்குறியா\nடிகிரி பெயரையே மாற்றிக்கொடுத்த கல்லூரி: மாணவர்களுக்கு பணத்தைத் திருப்பி அளிக்குமாறு குறைதீர் ஆணையம்...\nஉதகையில் ஜீரோ டிகிரி வெப்பநிலை: கட���ம் பனிப்பொழிவால் மக்கள் அவதி\nதமிழகத்தில் 16 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில்: அதிகபட்சமாக திருத்தணியில் 111...\nவேலூரில் 100 டிகிரி வெயில்: அனல் காற்றால் மக்கள் அவதி\nஉங்கள் ஏசி-யை 24 டிகிரி செல்சியஸில் இயக்குங்கள்: மின்துறை அட்வைஸ்\nமொழிபெயர்ப்பு: தமிழர்கள் வழக்கம் பற்றி புதிய ஆய்வு கையால் சாப்பிட்டால் ருசியே தனி\nதெய்வத்தின் குரல்: வேதம் - ஒலியின் பயனும் பொருளின் பயனும்\nடிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 41\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/12081030/1039137/Gopalakrishnan-Cheating-Case-chennai.vpf", "date_download": "2020-05-24T22:03:53Z", "digest": "sha1:IB7KQ4MHS5Z34ZMRHN5YERX7KIUHXUVW", "length": 4748, "nlines": 49, "source_domain": "www.thanthitv.com", "title": "இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபால கிருஷ்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை : சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபால கிருஷ்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை : சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nவங்கி கடன் மோசடி வழக்கில் இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபால கிருஷ்ணன் உள்பட 17 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nவங்கி கடன் மோசடி வழக்கில், இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபால கிருஷ்ணன் உள்பட 17 பேருக்கு, தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையை சேர்ந்த 7 தனியார் நிறுவனங்கள், 6 இந்தியன் வங்கி கிளைகளில், 1995 - 1996ம் ஆண்டுகளில் 30 கோடி ரூபாய் கடன் பெற்றதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/8769/", "date_download": "2020-05-24T22:25:06Z", "digest": "sha1:A5KOADRIPHPSZNITTGSEEYOUWQATPFKM", "length": 12897, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "இரண்டு ஆண்டுகளில் மஹிந்தவின் வெளிநாட்டுப் பயணச் செலவு 230 கோடிகள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரண்டு ஆண்டுகளில் மஹிந்தவின் வெளிநாட்டுப் பயணச் செலவு 230 கோடிகள்\nஇரண்டு ஆண்டுகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வெளிநாட்டுப் பயணச் செலவுகள் சுமார் 230 கோடி ரூபா என தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.\n2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெளிநாட்டு விஜயங்களுக்காக 2.3 பில்லியன் ரூபா பணத்தை செலவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஸ ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சு 20 லட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளதாகவும் எந்த அடிப்படையில் ரோஹித ஜப்பானுக்கு விஜயம் செய்தார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் லொஸ் ஏன்ஜல்ஸ் நகரில் கொன்சோல் அதிகாரியொருவர் இ;ல்லாத காலத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அந்த வீட்டில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஸவின் புதல்வர் தங்கியிருந்தார் எனவும் கோதபாயவின் புதல்வர் 21 மாதங்கள் குறித்த வீட்டில் தங்கியிருந்தார் எனவும் அதற்கான செலவுகளை வெளிவிவகார அமைச்சு செய்துள்ளதாகவும் அவர் ���ுறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 2013ம் ஆண்டில் வீடு வாடகைக்கு அமர்த்தப்பட்டதாகவும் இதற்காக 27 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஐக்கிய நாடுகள் அமைப்பில் ஆற்றிய உரைகளை இங்கிலாந்து நிறுவனமொன்று தயாரித்துள்ளதாகவும் அதற்காக 300 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு வெளிவிவகார அமைச்சில் மோசடிகள் இடம்பெற்ற காலத்தில் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆபிரிக்காவில் காணப்படும் வனவிலங்கு சரணாலயங்களில் காலத்தை கழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nTags230 கோடிகள் இரண்டு ஆண்டுகளில் நிதி ஒதுக்கீடு மஹிந்த மோசடிகள் வெளிநாட்டுப் பயணச் செலவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69.\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க விஞ்ஞானி சிவானந்தனின் நிதியுதவியில், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிமார்ட் தொலைபேசிகள்\nஹாவா குழு என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கு பிணை\nபிராந்திய ஊடகவியலாளர்களுக்கு ஊடக அடையாள அட்டைகள் வழங்கப்படாது\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69. May 24, 2020\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்… May 24, 2020\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில் May 24, 2020\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு May 24, 2020\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி May 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/18946", "date_download": "2020-05-24T21:56:16Z", "digest": "sha1:POE3TIMRG4SV77S5U4U3V7YBGWOE7TQY", "length": 13250, "nlines": 191, "source_domain": "www.arusuvai.com", "title": "kulandhai pirakk enna vali | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nரஞ்சனி..கருத்தரிப்பதுக்கும் வேலைக்கும் சம்மந்தம் இல்லை..சொல்ல போனால் நல்ல வேலை செய்து உடம்பை கட்டுக்கோப்பா வைக்கிறதும் அவசியம்..மாமியார் பல காலம் வேலை செஞ்சு அலுத்து போயிருக்கும்..விடுங்க அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்..உடம்பை ஸ்ட்ரெயின் பண்ணிக்காத ஆளவு நம்மால் முஇந்த எல்லா வேலையும் செய்யலாம்\nஉங்களுக்கு டாக்டர் சரியான மாத்திரைதான் கொடுத்திருக்காங்க Clomid & Duphaston கருமுட்டை வளர்ச்சிக்கு உரியது நானும் இந்த மாத்திரைகள் தான் எடுத்தேன் இப்போது கர்பமாக இருக்கிறேன் அதனால் கவலை பட வேண்டாம் வேலை செய்வதற்க்கும் கரு தரிப்பதற்க்கும் சம்பத்தம் இல்லை ஆனால் பீரியட் வர ஒரு வாரம் முன்பு கொஞ்சம் ஓய்வு எடுங்கள் கனமான பொருளை தூக்க வேண்டாம் இன்னும் உடம்புக்கு சூடான சாப்பாடுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும் கடவுள் அருளால் நிச்சயம் குழந்தை கிடைக்கும்\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nஉங்களுக்கு சிக்கன் சாப்பிடறதுல டவுட் இருந்தா சாப்பிட வேண்டாம். மனச ��ந்தோஷமா வச்சுக்குங்க. சீக்கிரம் குழந்தை உண்டாக வாழ்த்துக்கள்;-)\nசிக்கன் கொஞ்ஜம் சூடு மத்த\nசிக்கன் கொஞ்ஜம் சூடு மத்த படி ஒன்னும் இல்ல period வந்து 11to 15days try panu கன்டிப்பா baby வரும்\nஉனக்கு சூடு உடம்பு நா நீ கருவாடு சாப்பிடாதே all the best\nதோழியே, முதலில் நீங்கள் தந்த தலைப்பை நீங்களே ஒருமுறை படித்து பாருங்கள். உங்கள் சந்தேகங்களை தமிழில் கேட்டால் அனைத்து தோழிகளும் பதில் தருவார்கள்.\nகர்ப்பத்திற்கு மாத்திரை எடுப்பது குறித்த விவரங்கள் எனக்கு தெரியாது. உங்கள் மருத்துவரின் ஆலோசனைபடியே மாத்திரைகளை உட்கொள்ளுங்கள். மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். உடலை சூடாக்கும் உணவு பொருட்களை சிறிது காலம் ஒத்தி வையுங்கள். உங்களுக்கு நாட்கள் தள்ளி போவதாக உணர்ந்தீர்களானால் அதை உங்கள் கணவரிடம் சொல்லி சிறிது காலம் உங்கள் மாமியாரை வீட்டு வேலைகளில் உதவி செய்ய சொல்லுங்கள். மருமகள் வேலையும் செய்ய வேண்டும், வாரிசையும் பெற்று தரவேண்டும் என்றால் எப்படி கர்ப்பமாக இருக்கும் ஆரம்ப காலங்களில் கவனமாக இருங்கள், குனிந்து, நிமிரும் வேலைகளை செய்ய வேண்டாம். பளுவான பொருட்களை தூக்குவதோ, அதிக தூரம் நடக்கவும் கூடாது. சத்தான ஆகாரங்களை உண்ணவும். தவறாமல் உணவில் காய்கறி, கீரைகள் சேர்த்துக் கொள்ளுங்கள். சீக்கிரமே நீங்கள் தாய்மையடைய என் மனப்பூர்வ வாழ்த்துக்கள் :)\nமுடிந்த வரைக்கும் தமிழில் பதிவிடுங்கள். அப்போதுதான் படித்து தெளிவான விளக்கம் கொடுப்பார்கள். Relax ஆ இருங்க.\nகுழந்தை பிறக்க hep me\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eyetamil.com/auto-repair/united-kingdom", "date_download": "2020-05-24T22:55:45Z", "digest": "sha1:YQ6W6GKRCQV4QK62EKCZXNDGNSKH63IB", "length": 17330, "nlines": 366, "source_domain": "eyetamil.com", "title": "Listings in Auto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் near United Kingdom | EYE TAMIL DIRECTORY", "raw_content": "\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 10\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 2\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 6\nArt Organisations -கலை அமைப்புக்கள் 1\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 22\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 171\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 53\nAccountants - கணக்காளர்கள் 257\nEmployment - வேலைவாய்ப்பு 1\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 16\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 90\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 23\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 56\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 7\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 24\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 4\nTuition - வகுப்புக்கள் 13\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 2\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 1\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 81\nBeautician - அழகுக்கலை நிபுணர் 3\nBeauty Care - அழகு பராமரிப்பு 4\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 3\nDress Making - ஆடை வடிவமைப்பு 2\nFINANCE | - நிதிச்சேவை 1\nBanks - வங்கிகள் 1\nBanks - வங்கிகள் 2\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 2\nInsurance - காப்புறுதி 5\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 1\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 25\nBakery And Cake Shop - பேக்கரி மற்றும் கேக் 2\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 112\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 1\nCool Bars - கூல் பார்கள் 1\nFast Foods - துரித உணவுகள் 14\nFUNERAL SERVICES - இறுதிச்சேவைகள் 7\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 62\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 31\nDoctors - மருத்துவர்கள் 17\nHospital - மருத்துவமனை 1\nMedical Services - மருத்துவ சேவைகள் 9\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 4\nPharmacies - மருந்தகம் /பாமசி 1\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 217\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 18\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 28\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 3\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 21\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nRadio - வானொலி 9\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 30\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 5\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 209\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 6\nMusic bands Entertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 7\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 76\nevent management -நிகழ்ச்சி முகாமை 8\nManufactures - உற்பத்தியாளர்கள் 1\nDivine Home - புனித இடங்கள் 2\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 54\nTemples - ஆலயங்கள் 3\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 20\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 416\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 36\nButchers - மாமிசம் விற்பனர் 3\nComputer Sellers - ���ணினி விற்பனையாளர்கள் 2\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 4\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 1\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 4\nLawyers - வழக்கறிஞர்கள் 5\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 1\nGym Centres - ஜிம் நிலையங்கள் 1\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 1\nAirlines - ஏயார் லைன்ஸ் 1\nHotels - ஹோட்டல்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 7\nin Auto Repair - ஆட்டோ பழுது பார்த்தல்\nin Auto Repair - ஆட்டோ பழுது பார்த்தல்\nin Auto Repair - ஆட்டோ பழுது பார்த்தல்\nin Auto Repair - ஆட்டோ பழுது பார்த்தல்\nin Auto Repair - ஆட்டோ பழுது பார்த்தல்\nin Auto Repair - ஆட்டோ பழுது பார்த்தல்\nin Auto Repair - ஆட்டோ பழுது பார்த்தல்\nin Auto Repair - ஆட்டோ பழுது பார்த்தல்\nin Auto Repair - ஆட்டோ பழுது பார்த்தல்\nin Auto Repair - ஆட்டோ பழுது பார்த்தல்\nin Auto Repair - ஆட்டோ பழுது பார்த்தல்\nin Auto Repair - ஆட்டோ பழுது பார்த்தல்\nin Auto Repair - ஆட்டோ பழுது பார்த்தல்\nin Auto Repair - ஆட்டோ பழுது பார்த்தல்\nin Auto Repair - ஆட்டோ பழுது பார்த்தல்\nin Auto Repair - ஆட்டோ பழுது பார்த்தல்\nin Auto Repair - ஆட்டோ பழுது பார்த்தல்\nin Auto Repair - ஆட்டோ பழுது பார்த்தல்\nin Auto Repair - ஆட்டோ பழுது பார்த்தல்\nin Auto Repair - ஆட்டோ பழுது பார்த்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_31", "date_download": "2020-05-24T22:43:55Z", "digest": "sha1:LDTYTUFDJVFCC5MYCEZYWV7MHG3QSVKH", "length": 8465, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சூலை 31\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சூலை 31\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசூலை 31 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபெப்ரவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:JulyCalendar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-24T23:40:33Z", "digest": "sha1:6K7GGVQ34SNNIFHQSBYHOYWUDRQGDL3Y", "length": 10351, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நெனெத்து தன்னாட்சி வட்டாரம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நெனெத்து தன்னாட்சி வட்டாரம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← நெனெத்து தன்னாட்சி வட்டாரம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநெனெத்து தன்னாட்சி வட்டாரம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஉருசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருசியாவின் மாகாணங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருசியக் குடியரசுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:உருசியாவின் ஆட்சிப் பிரிவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடிகேயா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்த்தாய் குடியரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாஷ்கொர்டொஸ்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரியாத்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாகெஸ்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇங்குசேத்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரேலியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாரீ எல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்காசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெச்சினியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவாசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரஷ்ய கிராய்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரஷ்யாவின் தன்னாட்சி ஓக்குருகுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமூர் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலினின்கிராத் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெமரோவோ மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூர்சுக் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூலா மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவரனியோசு மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலெனின்கிராத் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருசியாவின் நடுவண் மாவட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிராஸ்னதார் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைபீரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரஷ்யக் கூட்டரசின் நேரடியாட்சி நகரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரஷ்யாவின் பொருளாதாரப் பகுதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால்மீக்கியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகான்டி-மான்ஸி தன்னாட்சி வட்டாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசகா குடியரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகதான் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுகோத்கா தன்னாட்சி வட்டாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயமலோ-நெனெத்து தன்னாட்சி வட்டாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியூமென் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோம்சுக் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசகாலின் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒரன்பூர்க் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓம்சுக் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோவசிபீர்சுக் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்கான் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவெர்த்லோவ்சுக் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்மூர்த்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாராசாய்-செர்கெஸ்ஸியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொர்தோவியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதத்தாரிஸ்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2018/04/24/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-24T23:14:48Z", "digest": "sha1:U7GV2AEGDEXH7OCX6HHFDEDECCYGSHYE", "length": 42637, "nlines": 178, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "நாம் ஜெயிக்காமல் போனால் வேறு யார் ஜெயிக்க முடியும்?- எழுத்து சித்த‍ர் பாலகுமாரன் – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, May 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nநாம் ஜெயிக்காமல் போனால் வேறு யார் ஜெயிக்க முடியும்- எழுத்து சித்த‍ர் பாலகுமாரன்\nநாம் ஜெயிக்காமல் போனால் வேறு யார் ஜெயிக்க முடியும்- எழுத்து சித்த‍ர் பாலகுமாரன்\nநாம் ஜெயிக்காமல் போனால் வேறு யார் ஜெயிக்க முடியும்- எழுத்து சித்த‍ர் பாலகுமாரன்\nஎந்த அறிமுகமும் நமது எழுத்துச் சித்தர் பாலகுமாரன் ஐயா அவர்களுக்கு\nதேவையில்லை. எழுபதுகளில் எழுத்துலகில் கால்தடம் பதித் து பாலகுமாரன் தீட்டிய புதினங்கள் (நாவல்கள்) தமிழ்ச் சமூகத்தில் பெரும் மாற்றங்களை, நிகழ்த்தியவை. `மெர்க்குரி ப்பூக்கள்’, ` இரும்பு க்குதிரைகள்’, `பயணிகள் கவனிக்கவும்’ என நீள்கிற பட்டியலில் `உடையார்’ வரை அவர் தீட்டிய நாவல்கள் காலங்களைக் கடந்து கதைகள் பல பேசும் உயிர்ச் சித்திரங்கள். அவரிடம் “மன அழுத்தத்தி லிருந்து விடுபடுவது எப்படி ’’ என்கிற கேள்வியை முன்வைத்தோம்.\n“மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்\n“எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதே இல்லை. மன அவசங்கள் என க்கு வந்ததே இல்லை. `ஆஹா இனி முடிந்து போய்விட்டது. முன்னே றவே முடியாது’ என்று நான் நினைத்ததில்லை. இத்த னைக்கும் நான் ஒண்ணும் நல்லவன் இல்லை. இடது, வலதாக வெல்லாம் இருந்திருக்கிறேன்.\n`எது செய்யினும், இந்த இடம் தாண்டிப்போகும். வேறு ஒரு கால கட்ட ம் நமக்கு உண்டு. நாம் நிச்சயம் ஜெயிப்போம்’ என்கிற நம்பிக்கை. வேறு ஒரு மொழியில் சொல்லப்போனால் ஒரு மமதை எனக்குள் இருந்தது. `நாம் ஜெயிக்காமல்போனால் வேறு யார் ஜெயிக்க முடியும் ’ ஏன் நான் உழைப்பாளி. கடுமையான உழைப்பாளி. மான் கால் இடறி விழுகி ற வரை புலி துரத்தும். அதே போல ஒரு செயலைச் செய்து முடிக்கிற வரை ஓய மாட்டேன். `செய்ய வேண்டும்’ என்று எண்ணுவதற்கு சிறிது\nகாலம் எடுத்துக்கொள்வேன். இறங்கி விட்டால், செய்து முடிப்பது தான் எனது லட்சி யமாக இருக்கும். ஆக செயல் செய்வதில் ஆர்வமும் அதை நோக்கிய மும்முரமும் திறனும் இருப்பின், இந்த மன அவசம் வராது. `இனிமே நமக்கு விடியாது’னு நினைச்சவ னுக்குத்தான் இது.\n`எவன்லாம் திட்டினானோ அவன்லாம் மண்டி போடுவான். இனி வாழ்க்கையில், யாரெல்லாம் பெரிய கொம்புனு தன்னை நினைச்\nசானோ அவன் இனி வாய் பொத்தி நிற்பான்’ என்று எப்போது இழிவு படுத்தப் பட்டேனோ அப்போதே நினைத்தேன்.\nமிகவும் ஏழ்மையான… புத்தியில் தெளிவில்லாதபோதும் ஒரு ‘வெற்றி நம்பிக்கை’ இருந்தது. அண்டர்லைன்… வெற்றி நம்பிக்கை. அதற்கு எந்தவிதமான ஆதாரமுமில்லை. என்னால உழைக்க முடியும். அவ்வளவுதான் இருந்தது. உழைச்சுக்கூட பார்த்தது இல்லை. இதற்கு\nஇன்னும் அடிப்படையாக ஒரு விஷயம்.\nஒரு பதினாறு, பதினேழு வயசு இருக்கும். ராயப்பேட்டை, கௌடியா மடத்தில் ஒரு கிருஷ்ணன் கோயில் இருந்தது. அந்தக் கிருஷ்ணன் கோயில்ல ஒரு பிரம்மச்சாரி இருந்தார். அவர்கிட்ட போய், `நான் ஜெயிக்கணும். அதுக்கு நான் என்ன செய்யணும்’ அப்படினு கேட் டேன். `எனக்கென்ன தெரியும்’ அப்படினு கேட் டேன். `எனக்கென்ன தெரியும் எனக்கொண்ணும் தெரியாது. நானே இங்கேதான் கத்துக்க வந்திருக்கேன். நீ வேணா போய் கிருஷ்ணரை க் கேளு’ன்னார்.\nகிருஷ்ணர்கிட்ட போய் கேட்டா, அவர் ஒண்ணும் பேசுற மாதிரித் தெரியலை. திரும்பவும் அந்தப் பிரம்மசாரிக்கிட்டேயே வந்தேன். என்ன … அவருக்கொரு 25 வய சிருக்கும். எனக்கு 18 வயசு. அந்தப் புள்ளை யாண்டன் `எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லித் தர்றேன். `கிருஷ்ணா கிருஷ்ணா’னு இடையறாது 100 தடவை கோயிலைச் சுற்று… ஏதோ ஒண்ணு தெரிஞ்சு போயிடும்’னு சொன்னார். அந்தக் கோயிலைச் சுற்ற ஆரம்பிச்சேன். நூறு தடவை சுற்றி இருக்க மாட்டேன். 68 தடவையோ 69\nதடவையோதான் சுற்றி இருப்பேன். அவ்வளவுதான்.\nஅயர்ச்சியோடு, என்னமோ மனசுக்குள்ள ஒரு சந்தோஷம் பரவியது. மூச்சு பெருசா கனத்து வாங்கியது. இழுத்து இழுத்து மூச்சு வாங்கிய து. தள்ளியிருந்த பிரம்மச்சாரி அருகில் வந்து, `இப்போ மூச்சை இழுத்து இழுத்து விடுகிறாயே, இதுதான் வித்தை’ ன்னார்.\n`சுற்றி வந்ததாலதானே மூச்சை இழுத்து மூச்சை விடுறே. இப்போ சுற்றி வராம நின்ற இடத்திலேயே அதே அளவு மூச்சை இழுத்து,\nமூச்சை விடு. கணக்கெல்லாம் ஒண்ணும் வேணாம். நுரையீரல் முழுவதும் நிரம்பும் வரை இழுத்து நிறைந்ததும், மொத்தமா விட்டு விடு. அப்போ நுரையீரல் தவிக்கும். வேகமாக இழுக்கும்.’\nநான் அதைத்தான் பண்ணினேன் நுரையீரல் முழுவதையும் காலி செய்ய, நுரையீரல் தவித்தது. காற்றை முழுவதும் இழுத்தது. எப்படி இழுக்கும் வேகமாக இழுக்கும். கடைசி அறை வரை சென்று நங்னு போய் இடிக்கும். நுரையீரலைப் பெரிதுபடுத் தியது. ரத்த ஓட்டத்தை அதிகரித்தது. மூளையைச் சுறுசுறுப்பாக்கியது.\n அப்போது நான் ஓர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தேன். வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும், இரவு 12 மணி வரை படிப்பேன். பிறகு தூங்கு வேன். காலை 5 மணி வரை தூக்கம். அதன் பிறகு யோகா, மூச்சுப்பயிற்சி செய்து முடித்ததும், மீண்டும் விட்ட இடத்திலிருந்து படிப்பேன். காலை ஏழு மணிக்குக் குளிச்சிட்டு ஏழரை மணிக்கெல்லாம் புறப்பட்டு அலுவலகம் போய்விடுவேன். படிப்பு, எழுத்து, யோகாசனம் இவை மூன்றும் கிரமமாக இருந்தன.\nவயிறு நிரம்பச் சாப்பிடறதே இல்லை. விரும்பி ஆசைப்பட்டு, `ரொம்ப ருசி, ரொம்ப ருசி’னு சாப்பிடறதே இல்லை. அது என்னவோ ஆரம்பத்தி லிருந்தே அதை எதனா லோ நான் தடுத்து வைத்திருந்தேன். சாப்பாடு ன்னா கடகடனு மூணு நிமிஷத்துல சாப்பிட்டு கை அலம்பிடணும். அதை நக்கி நக்கித் திங்கிறதுன்னா எனக்கே என்னைப் பார்த்தா அருவருப்பு வரும். ருசியைப் பத்தி யாருகிட்டயும் பேசுறதுகூட அருவருப்புனு தோணும். `இன்னிக்கு நீ ரொம்ப நல்லா பண்ணி\nஇருக்கே. வத்தக்குழம்பு…’ அப்படினெல்லாம் சொல்ல மாட்டேன்.\nஇலையில விழுந்தது. நன்னா இருக்கோ நன்னா இல்லியோ சாப்பிட்டு முடிச்சிடு வேன். அது பத்தி அபிப்பிராயமே சொல்லக் கூடாது. பசிக்குச் சோறு, அவ்வளவு தான். அதை வாய் நிறையவெச்சிக்கிட்டு பேசுறதுங் கிறது உலக மகா ஆபாசம். உணவு பத்தின சாக்கியம் இல்லாதபோது உழைப்பு பற்றிய எண்ணம் அதிகரிக்கும்.\nசாப்பிட்டதும் சின்ன இளைப்பாறுதல். தூக்கம் கிடையாது. ஒரு பதினைஞ்சு நிமிஷத்துல ரெடியாகிடுவேன். ரொம்ப நல்லா இரு க்கும். சில சமயம் சனிக் கிழமை, ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாள் விடுமுறையாக இருக்கும். இரவு ரெண்டு மணி வரை எழுதலாம், படிக்கலாம்னு இருப்பேன். ஏதோ ஒரு லட்சியத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பதால் மன அழுத்தம், மன அவசம் ஏற்படுவதில்லை.\nஎனக்கொரு வித்தை தெரியும். அந்த வித்தை காசு கொடுக்குமா, கொடுக்காதா அது எனக்குத் தெரியாது. ஆனா, `ஐ வில் பி தி பெஸ்ட் மேன்’. இந்த வித்தை எனக்குக் கைவந்தது. அதுக்கு என்ன பண்ண ணும் அது எனக்குத் தெரியாது. ஆனா, `ஐ வில் பி தி பெஸ்ட் மேன்’. இந்த வித்தை எனக்குக் கைவந்தது. அதுக்கு என்ன பண்ண ணும் திரும்பத் திரும்ப எழுதணும். `மெர்க்குரிப் பூக்கள்’ நாவலை, கிட்டத்தட்ட 400 பக்கங்கள் உள்ள நாவலை… மூன்று முறை திருப்பி த்திருப்பி எழுதினேன். அப்போ ஒரு பர்ஃபெக்‌ஷன் கிடைச்சுது. அப் போது தான் நாவல் எழுதுவதன் அடிப்படை எனக்குப் புரிந்தது. இது தான் வித்தை கத்துக்கிற நேரம். வித்தை கத்துக்க நினைப்பவன் சோம்பலுக்கு இடம் கொடுக்கவே கூடாது.\nயார் சோம்பித் திரிகிறான் என்றால், எவன் அதிகம் உண்கிறானோ அவன் சோம்பித் திரிவான். எவன் ருசித்து உண்கிறானோ, அவன் சோம்பித் திரிவான். நல்லா வயிறு பிடிக்கச் சாப்பிட்டு வந்துவிட்டால், உட்காரத் தோன்றும். சாயத் தோன்றும். தூங்கத் தோன்றும். ராத்திரி தூங்கவேண்டிய நேரத்துலகூட நான் தூங்கறதில்லை. `ஹேய், பாலகுமார்’ அப்படின்னா டக்குனு எழுந்திரிச்சிடுவேன்.\nஉடம்பு அப்படியே துடிப்புலேயே இருக்கும். அதுக்குக் காரணம்\nமூச்சுப் பயிற்சி. குறைவாக உண்ணுதல். குறைவாகப் பேசுதல். `எனக்கு 28 வயசு, சிநேகிதக்காரங்க கூட ஒண்ணா சினிமாவுக்குப் போவோம்.’ சரி. என்ன இருக்கு இதுல\n`அந்தப் படம் மூணு தடவை பார்த்துட்டேன்டா. பரவாயில்ல வா,\nநாலாவது தடவை பார்க்கலாம்’னு ஒருத்தன் சொன்னா… தரித்���ிரம் னா இது. ஒரு படத்தை சிநேகிதக் காரனுக்காக நாலாவது தடவை பார்க்கி றான்னா அவன் பரம தரித்திரன். அவன் நேரம்கொல்லி.\nபசித்திருத்தல், மௌனமாக இருத்தல், விழித்திருத்தல். நாலு மணி\nநேரம் தூக்கம் போதும் சார். ஒரு வாலிப வயசுல நாலு மணிநேரத் தூக்கம் போதும். மத்திம வயசுல ஆறு மணி நேரம். என்னை மாதிரி 75 வயசாயிடுச்சா அப்போ எட்டு மணி நேரம் தூங்கலாம். அதுவே எங்கே தூங்குறேன் அப்போ எட்டு மணி நேரம் தூங்கலாம். அதுவே எங்கே தூங்குறேன் அதுல 2 மணி நேரம் முழிச்சிக்கிட்டு உட்கார்ந்திருப் பேன்.\nஆக, என்னை நான் உற்றுப் பார்க்கிற நேரம் அதிகரிக்கிறது.\n`பாலகுமாரன் என்ன பண்ற நீ ஏதோ சின்ன கோபம் இருக்கே… அது என்ன கோபம் ஏதோ சின்ன கோபம் இருக்கே… அது என்ன கோபம்’ அந்தக் கோபத்தை நான் அப்படியே பிளந்து போட்டுவிடுவேன்.\nயாரோடு பேசுவதற்கு ஒண்ணும் இல்லைனு தோணுதோ, அவன் கத்துக்கிறதுக்கும் ஒண்ணுமில்லைனு அர்த்தம். இது வந்துடுச்சு னா… இந்தத் தெளிவு இருபது வயதில் வந்துவிட்டால், யாரோடு\nபேச வேண்டும், எப்படிப் பேசவேண்டும், எப்போது பேச வேண்டும், எவ்வளவு நேரம் தூங்க வேண்டும், எவ்வளவு நேரம் விழித்திருக்க வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிடக் கூடாது, எப்போது மற்றவர்களோடு பேச வேண்டும், எப்போது தன்னோடு பேச\nவேண்டும் என்கிற தெளிவு நமக்கு இருக்க வேண்டும்.\n`சார், இன்னிக்கு முழுக்க நீங்க சொன்ன மாதிரி இரு ந்தேன். ஆனா, நான் ஜெயிக் கலியே சார்’னு கேட்டால், இன்னிக்கு இல்லைனா பரவாயில்லை. நாளைக்கு நீ ஜெயிப்பே. ஒரு ரிசல்ட் வருவதற்கு நாலு வருஷம் அஞ்சு வருஷம் ஆகும். ஜெயிக்க ணும்ங்கிற முயற்சி அந்த மனக்கிலேசத்தைத் தீர்க்கும்.\n`வேலை இருக்கே’னு நொந்துக்கிறதுக்கெல்லாம் நேரமே கிடை யாது. `ஐ திங் ஐ யம் எ ஃபெயிலியர்’ இப்படி அழுவுறதுக்கே நேரம் கிடையாது. ஒண்ணு எழுதணும்… இல்லை படிக்கணும். இல்லை வேற ஏதாவது செய்யணும். நீங்க சேல்ஸ் ரெப்ரசென் டேட்டிவா விற்றக் கடைக்கே மறுபடியும்போங்க. `சும்மா வந்தேன் அண்ணா ச்சி… நல்லா இருக்கீங்களா விற்றக் கடைக்கே மறுபடியும்போங்க. `சும்மா வந்தேன் அண்ணா ச்சி… நல்லா இருக்கீங்களா’ அப்படினு கடைக்காரங்ககிட்ட பேசு ங்க. எந்த நேரமும் சேல்ஸ் ரெப்ரசென் டேட்டிவாகவே இருங்க.\nஆசிரியரா… எந்த நேரமும் ஆசிரியராக இருங்கள். மனதுக்குள் பாடம் நடத்திக் கொண்டே இருங்கள். நீங்கள் டான்ஸ் மாஸ்டரா உள்ளே ஜதி போட்டுக்கொண்டே இருக்கணும். இதுதான் தன்னுடைய செயலோடு ஒன்றிப் பிணைந்திருத்தல். அவனுக்கு மன அழுத்தம் மன அவசம் வராது. எவனுக்குச் செய்வதற்கு ஒன்றுமில் லையோ, எவன் சோம்பலின் உச்சகட்டமோ அவனு க்கு எல்லாவித மன அழுத்தமு ம் வரும். எனவே, நீங்கள் உங்களை ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்” எனக்கூறி விடை கொடுத்தார்.\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in சிந்தனைகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, வாழ்வியல் விதைகள்\n’’ - பாலகுà, balakumaran, Lets Relieve Stress, LetsRelieveStress, vidhai2virutcham, vidhai2virutcham.com, எழுத்து சித்த‍ர் பாலகுமாரன், எழுத்துச் சித்த‍ர் பாலகுமாரன், ஜெயிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், நாம் ஜெயிக்காமல் போனால் வேறு யார் ஜெயிக்க முடியும்- எழுத்து சித்த‍ர் பாலக, நீங்கள், பால குமாரன், பாலகுமாரன், மன அழுத்தம், விழிப்புணர்வு\nPrevமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள்\nNextஉயிரை காப்பாத்துங்க‌ – இப்படி ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால்… செய்ய‍க்கூடிய அதிரடி முதலுதவி\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (692) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,780) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,135) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,420) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம��� (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,570) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,896) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,390) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆல���சனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\nஉரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்\nஉதடுகள் வறண்டோ, கடினமாகவோ இருந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-05-24T21:59:59Z", "digest": "sha1:YH2DQAZOZIQMKRJXXRDPWCJOIJDOK72Y", "length": 11144, "nlines": 134, "source_domain": "eelamalar.com", "title": "கைதுசெய்யப்பட்ட ஜெயசிங்கவுக்கு ஆதரவாக வாதிட ஒவ்வொரு காவல்நிலையங்களிலிருந்தும் 25,000 அறவீடு! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » கைதுசெய்யப்பட்ட ஜெயசிங்கவுக்கு ஆதரவாக வாதிட ஒவ்வொரு காவல்நிலையங்களிலிருந்தும் 25,000 அறவீடு\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\n அவ்வுயிரே எங்கள் தேசிய தலைவர்\nதமிழீழ இராணுவ படையணிகளின் பெயர்களும் மற்றும் வேறு கட்டமைப்புகளின் பெயர்கள்.\nஅண்ணன் பிரபாகரனுக்கு அடுத்த பெயர்\nபிரிகேடியர் பானு (அரியாலை முதல் முள்ளிவாய்க்கால் வரை…)\nகனீர் என்ற இனிமையான குரல் அனைவரின் மனதிலும் பதிந்தது. இசைப்பிரியா\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\n“காந்தி” எப்படி “சூசை”யாக மாறினார். (பிரிகேடியர் சூசை)\nதியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்\nஎங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட்டாயோ\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nகைதுசெய்யப்பட்ட ஜெயசிங்கவுக்கு ஆதரவாக வாதிட ஒவ்வொரு காவல்நிலையங்களிலிருந்தும் 25,000 அறவீடு\nகைதுசெய்யப்பட்ட ஜெயசிங்கவுக்கு ஆதரவாக வாதிட ஒவ்வொரு காவல்நிலையங்களிலிருந்தும் 25,000 அறவீடு\nபுங்குடு தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுப் பாலியல் வன்முறையின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான வடமாகாணத்தின் முன்னாள் பிரதிக் காவல்துறைமா அதிபர் ஜெயசிங்கவிற்கு ஆதரவாக வாதிடுவதற்கு ஒவ்வொரு காவல்நிலையங்களிலிருந்தும் 25,000 ரூபாஅறவிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.\nநீதிபதி இளஞ்செழியன் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nமேலும், இவ்வாறு குற்றச் செயலுடன் தொடர்புடைய அதிகாரி ஒருவருக்கு ஆதரவாக வாதாட காவல்துறை பணம் சேர்ப்பது பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளதாகவும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.\nஅத்துடன், குறித்த முன்னாள் காவல்துறைமா அதிபரிடம் மேற்கொள்ளும் விசாரணையிலிருந்துதான் இதில் அரசியல்வாதிகள் தலைப்பட்டிருக்கின்றார்களா எனக் கண்டறியமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஅப்படி இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வழக்கை திசைதிருப்புதவற்காக பாதாள உலகக் கும்பலை பயன்படுத்தியிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.\n« நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் சரணடைந்தார்\nமுன்னாள் போராளிக்கு ஆயுள்தண்டனை தீர்ப்பளித்தது வவுனியா நீதிமன்றம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-61/21308-2012-09-25-06-09-30", "date_download": "2020-05-24T23:27:45Z", "digest": "sha1:QUTXKBU3ROGYENTTCFPCGWDZ2MEAKMXL", "length": 8541, "nlines": 214, "source_domain": "keetru.com", "title": "மலத்தில் குருதி செல்லுதல் குறைய...", "raw_content": "\nவையகம் வாழ வள்ளுவமே வழி\nபரோடா சமஸ்தானத்தில் கல்யாண ரத்து மசோதா\nகொரோனா காலச் சூழலில் மாறி வரும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்\nசோலையாறு அணை - காட்சிகளில் கனவுகளின் தேக்கம்\n இந்திய சட்டசபையில் பார்ப்பனர்களின் விஷமம்\nவெளியிடப்பட்டது: 25 செப்டம்பர் 2012\nமலத்தில் குருதி செல்லுதல் குறைய...\nகாசுக்கட்டியைச் சூரணம் செய்து கொண்டு 1/4 முதல் 1/2 கிராம் தேன் அல்லது நெய் கலந்து உண்டுவர வயிற்றுப்போக்கு, மலத்தில் குருதி செல்லுதல் ஆகியன குறையும்.\n(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%B4-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-3/", "date_download": "2020-05-24T23:11:19Z", "digest": "sha1:3BFAKPI6DEJHHAZL2WF7G4Y6FWUQGLID", "length": 8402, "nlines": 98, "source_domain": "www.epdpnews.com", "title": "ஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் - தோழர் டக்ளஸ் தேவானந்தா - 6 - ஈழ நாடன் - EPDP NEWS", "raw_content": "\nஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் – தோழர் டக்ளஸ் தேவானந்தா – 6 – ஈழ நாடன்\nதிருவாளர் கே. சி. நித்தியானந்தா அவர்களைப் பற்றி\nதனது ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்”\n‘இலங்கையின் அதி தீவிர முற்போக்கு எண்ணங்கொண்ட\nகே. சி. நித்தியானந்தாவும் ஒருவர்.\nடி. ஏ. சி. செனவிரத்ன, திசாநாயக்க, கந்தசாமி,\nஐ. நா. புகழ் வைகுந்தவாசன்,\nஏ. ஆர். ஆசிர்வாதம், எஸ் டி. பண்டாரநாயக்க,\nதிருமதி தமரா இலங்கரத்ன, பிலிப் குணவர்தன,\nரி. பி. இலங்கரத்ன போன்றவர்களுடன்\nஇவர் லங்கா சமசமாஜக் கட்சியின்\nஓர் அங்கமான அரசாங்க எழுதுவினைஞர்\nஅவர் எப்பொழுதும் வெள்ளை வேட்டி,\n1930களிலேயே இந்த வேட்டி, சட்டையுடன்\nவரவு – செலவுத் திட்டத்தை\nபதவி நீக்கப்பட்ட இவருக்கு ஆதரவாகப்\nபல தொழிற்சங்கங்கள் எழுப்பிய குரலுக்குப்\nபயந்த அரசாங்கம் ஆறு மாதங்களின் பின்\nஇவரை மீண்டும் சேவைய��ல் சேர்த்துக் கொண்டது\nகே. சி. நித்தியானந்தா இல்லாவிட்டால்\nஆரம்பத்தில் ரி. பி. இலங்கரத்ன, பீட்டர் கெனமன்\nதேர்தல் வெற்றியைக் கண்டிருக்க முடியாது\nஎன கே. சி.யுடன் ஆரம்பம் முதல்\nகே. வைகுந்தவாசன் என்னிடம் கூறினார்.\nஇனக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு அகதிகளான\nதமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின்\nமாபெரும் பணியை ஆற்றியவர் கே. சி. நித்தியானந்தா\n(‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்” – சி. புஸ்பராஜா –\nஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் - தோழர் டக்ளஸ் தேவானந்தா - 8 - ஈழ நாடன்\nபுதிய அரசியலமைப்பை மகாநாயக்கர்கள் எதிர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையே காரணம் – சாடுக...\nதமிழரின் மாற்றுக் கருத்துக்கு மதிப்பளித்தது இந்திய அரசு - இந்திய விஜயம் தொடர்பில் செயலாளர் நாயகம் டக...\nஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் - தோழர் டக்ளஸ் தேவானந்தா – 2 - ஈழ நாடன்\nகூத்தாடிகள் கைகளில் வடக்கு மாகாண சபை\nதேவாவின் முகநூல் சொல்லும் வரலாற்று தொடர் ஈழப் போராட்டத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்…… - தொடர். 03\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idealvision.in/?p=3008", "date_download": "2020-05-24T22:38:32Z", "digest": "sha1:R5DSVJRDTTXOLTWVLWRJ43NT4MWAOZUB", "length": 37008, "nlines": 200, "source_domain": "www.idealvision.in", "title": "கவிக்கோ அப்துல் ரகுமான் கடைசிப் பேட்டி – idealvision", "raw_content": "\nidealvision கரத்தோடு கரம் சேர்ப்போம்-நல்ல கருத்துக்கு வலு சேர்ப்போம்\nபோலி சித்த மருத்துவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ரத்து செய்ய வலியுறுத்தல்\nசங் பரிவார் அமைப்பால் பெண் செய்தியாளர் அனுபவித்த வேதனை\nடிக் டாக் வீடியோ – அடுத்த ஆபத்து –பெற்றோர்களே\nபாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து..\nMetoo – ‘மீ டூ’ ஹேஷ்டேக் – அ.மு.கான் பாகவி\nகாதல் கலாச்சார சீரழிவு – வீடியோ\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை:\n நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள்..\nHome / ஆக்கங்கள் / கவிக்கோ அப்துல் ரகுமான் கடைசிப் பேட்டி\nகவிக்கோ அப்துல் ரகுமான் கடைசிப் பேட்ட��\nஉங்கள் முதல் கவியரங்க மேடை நினைவில் இருக்கிறதா\n“எம்.ஏ.படிக்கும்போது தேவகோட்டையில் திருக்குறள் சம்பந்தமாக ஒரு கவியரங்கம். பேராசிரியர் மே.சுந்தரம் நடத்தினார். அப்போ மீரா என்னோட கிளாஸ்மேட். அந்த நிகழ்ச்சிக்கு அவர் வந்ததா ஞாபகமில்லை. 1960ன்னு நினைக்கிறேன். நானும் மீனாட்சியும் ஒண்ணா அரங்கேறினோம். கல்லூரியில் ஆஸ்தான கவிஞனா பேர் வாங்கினேன். தியாகராசர் கல்லூரியில் ஆறுவருஷங்கள் முதல் கவிஞனா பரிசுகள் வாங்கினேன். அங்கு நடந்த கவியரங்குகளில் இராஜராஜன் கவியரங்கம் ரொம்ப புகழ்பெற்றது. இதுலே எல்லாம் நான் நல்ல பெயர் எடுத்திருந்தேன்.\nகவிதை எழுத எப்படி முடிவெடுத்தீங்க\n“கவிதை என் இரத்தத்திலேயே இருந்தது. என் தாத்தா சையத் அஸ்ரப் மும்மொழிகளில் வல்லவர். அரபிக், பார்ஸி, உருது தெரியும் அவருக்கு. பாரஸீக மொழியிலும், உருது மொழியிலும் கவிதைகள் எழுதவல்லவர் அவர். அவரைப் போலவே என் தந்தையும் பார்ஸி, உருது மொழிகளில் கவிதைகள் எழுதுவார். மும்மொழிப் புலமை என் தந்தையாருக்கும் உண்டு. பிறகு அவர் தமிழ் எழுத்தாளராக மாறினார். எனக்கு சின்ன வயசிலேயே தமிழில் ஈடுபாடு உண்டாயிற்று.\nதாத்தாவும் அப்பாவும் என்னை உருது படிக்கச் சொன்னாங்க. உருது படிச்சு என்னபண்ணப் போறோம்னு தோணிச்சு. தமிழ் மொழியிலே சங்க இலக்கியம் சமுத்திரம் மாதிரி இருக்கு. இவர்களை என்னை உருது படிக்கச் சொல்கிறார்களே என்று நினைத்தேன். சின்ன வயதில் குரான் படிச்சதாலே அரபிக் கற்றுக்கொண்டேன். அரபிக் படிப்பேன். அர்த்தம் தெரிந்து கொள்வது கடினம். குர்ரான் ஓதற அளவுக்கு அரபிக் கற்றக்கொடுக்கும் ஒரு முறை இருந்தது. 8வது படிக்கும்போதே குர்ரான் படிக்கத் தொடங்கிவிட்டேன்.\nஅது எனக்கு ரொம்ப உதவியது. அதே ஸ்கிரிப்ட்தான் உருது. கொஞ்சம் மாறும். பிறகு அதன் பெருமை தெரிந்தபிறகு நானாகப் படித்துக்கொண்டேன். எங்க அப்பா, இக்பால் கவிதைகளைக் கொண்டுவந்து கொடுத்து படிக்கச் சொன்னார். உருதுமொழிக்கு நான் திரும்பியதற்குக் காரணம் – நிறைய திரைப்படங்கள் பார்க்கும் என் வழக்கம். கவிஞர் மீராவும் நானும் சேர்ந்து திரைப்படங்கள் நிறைய பார்ப்போம். மீரா என்னுடன் தமிழ்ப்படம் மட்டும்தான் பார்க்கவருவார். நான் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் – மூன்று மொழிப்படங்களுக்கும் போவேன். தமிழ்ப்படம் ரொம்ப நல்��ாயிருக்குன்னு சொன்னால் மட்டும் பார்ப்பேன். ஹிந்திப் படங்களை ஒன்று விடாமல் பார்ப்பேன். அது அருமையான படங்கள் வந்தகாலம்.\nஅதுல ரொம்பவும் கவர்ந்தது பாடல்கள். பெரிய பெரிய கவிஞர்கள் ஹந்தியில் பாடல்கள் எழுதினார்கள். அற்புதமான சிந்தனைகள். சிறப்பான இசை. இதோடcompare பண்ணும்போது தமிழ்ப் பாடல்கள் பாதாளத்தில் இருந்தன. தமிழ்ப் பாடல்களைப் பொறுத்தவரை சுசீலாவின் குரல் மட்டுமே எனக்குப் பிடிக்கும். வேறெதுவும் சுசீலாவின் குரலுக்கு முன் நிற்காது. அனுபவிச்சவங்களுக்குத்தான் இது தெரியும். கண்ணதாசன் தமிழுக்குள்ளே ஒரு சிகரம். ஹிந்தியோடு compare பண்ணினா விழுந்திடுவார். ஹிந்தி திரைப்படங்களில் வருகிற பாடல்கள் அற்புதமாக இருக்கும்.\nமீராவையும் மற்ற நண்பர்களையும் அழைத்து ஹிந்திப் பாடல்களை மொழி பெயர்த்துச் சொல்வேன். ரொம்ப வியப்படைவார்கள். அதற்குப் பிறகு உருது திரைப்படப்பாடல்கள்அடங்கிய புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சேன். அப்படித்தான் உருது எனக்கு பிக்அப் ஆச்சு. வாணியம்பாடிக்கு போய்ச் சேர்ந்ததும் உருது கற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பு ஏற்பட்டது.”\nகவிதை தாண்டி மற்ற இலக்கிய வடிவங்களுக்கு ஏன் போகவில்லை\n“தோணல.ஏனென்றால் இது ஒரு மகாசமுத்திரம்.இதில் எல்லை காண்பதேகஷ்டம். இதுலநான் சாதிக்கணும்னுநினைக்கிறபோது – ரெண்டு பொண்டாட்டிக்காரன் மூணு பொண்டாட்டிக்காரன் கதை ஆகிவிடக் கூடாது. இதநான் விரும்பல. ஆனந்த விகடன் சிறப்பு மலர்கள் வந்தபோது என்னிடம் கதைகள் எழுதி வாங்கியிருக்கிறார்கள். 5 சிறுகதைகள் எழுதியிருக்கிறேன. அது மட்டுமல்ல. ஜன்னல் என்ற பத்திரிகைக்கு ஒரு கதை வாங்கிப் போட்டார்கள். மௌனி இப்ப வந்து எழுதற மாதிரி இருக்கு என்று சொன்னார்கள். சுமார் 6 கதைகள் எழுதியிருப்பேன். ஒரு தொகுப்பு கொண்டு வரணும்.\nடைலன் தாமஸ தொட்டீங்க. அரபிக் கவிதைகளால பாதிக்கப்பட்ட மாதிரி ஒரு கருத்து இருக்கு. உங்களை யார் யார் பாதித்தார்கள்\n“சின்ன வயசில எங்க தெருவில் உருது கவாலி கச்சேரிகள் நடக்கும். அது என்னை ரொம்பபாதிச்சுது. மதுரையில இந்தக் கச்சேரிகள் எனக்காக நடந்த மாதிரி இருக்கு. அதுல ரொம்ப பாதிக்கப்பட்டேன். சூபி தத்துவத்தை வச்சுத்தான் கவாலிகள் இருக்கும். எங்க தெருவுக்குப் பக்கத்தில ஒரு சேரி. திருவிழாக் காலத்தில அங்கே நரிக்குறவர் நடனம் ந���க்கும். அந்த ஆட்டம் அருவருப்பா இருக்கும். எனக்குப் பிடிக்காது. ஆனா யாரோ ஒரு ஆசிரியர் அவர்களுக்கு பாடல் எழுதிக் கொடுத்திருக்க வேண்டும். அதுவும் சந்தப்பாடல்கள். அந்த இளம் வயதில் அது என்னை ரொம்பவும் ஈர்த்தது. பின்னாளில் அந்த ஆசிரியர் என்னைத் தேடி வந்து யாப்பு கற்றுக் கொடுக்கச் சொன்னார்.\nஇந்தி திரைப்பாடல்கள், கவாலி இவையெல்லாம் என்னை மிகவும் பாதித்தன. பாரதிதாசன் மீது அதிக ஈடுபாடு இருந்த அந்தக் காலத்தில் என்னுடைய நண்பராக கம்பதாசன் அறிமுகமானார். என்ன தமிழ்நாடு, அவனையெல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லை. அவன் ஒரிஜினல் பொயட். இயற்கையான கவிஞன். அழகன். அவனுடைய பாடல்கள் என்னைப் பாதித்தன. தற்செயலாக சுரதா எனக்கு அறிமுகமானார். அவ்வைநடராசன் சுரதாவை வியந்து போற்றுவார். பிறகு சுரதாவை விரும்பிப் படித்தேன். சுரதாவின் கவிதைகள் என்னை மாற்றின. ஒரு கவிதையை புதுமையாக எப்படி எழுதுவது என்பதை சுரதாவிடம் கற்றேன். என் கவிதைகள் கவனிக்கப்படுவதற்கு சுரதாவும்ஒரு காரணம்.\nபி.ஏ.படிச்சிக்கிட்டிருந்தேன். சுரதா ஒரு இதழ் நடத்திக்கொண்டிருந்தார். “வீரவாள் வசிக்கும் வைர உறையில் ஈர மலர்களை நிரப்புவதுபோல” என்று தொடங்கும் ஒரு கவிதையை அவருக்கு அனுப்பியிருந்தேன். பல வருஷங்களுக்குப் பிறகு சுரதாவை சென்னையில் சந்திக்கிறேன். சுரதாவை சந்திக்கப் போனதே ஒரு வித்தியாசமான அனுபவமா இருந்தது. ஒரு கவிதையில அவர் ‘தண்ணீர் இரவு’ என்று எழுதியிருந்தார். அது எனக்குப் பிடித்திருந்தது. அதனால அவரை சந்திக்கப் போனேன். ‘யாருய்யா நீ,’ என்று கேட்டார். அப்துல்ரகுமான் என்று சொன்னேன். ‘வீர வாள் உரையில் ஈரமலர்களை நிரப்புவது போல – என்று எழுதிய கவிஞனா’ என்று கேட்டார். அசந்து போனேன். நீங்க ஆங்கிலக் கவிதைகள் படிப்பதுண்டா என்று அவரிடம் கேட்டேன். “ஆங்கிலமே தெரியாது” என்றார்.\nரொம்ப வியப்பா இருந்தது. டென்னிசன் பற்றித் தெரியுமா என்றேன். ‘யாரவன்’ என்று கேட்டார். ‘தண்ணீர் இரவுகள்’ என்று எப்படி எழுதினீர்கள் என்றேன். ‘யாரவன்’ என்று கேட்டார். ‘தண்ணீர் இரவுகள்’ என்று எப்படி எழுதினீர்கள் என்று கேட்டேன். ‘ஓ குளிர்ந்த இரவு என்பதைத்தான் வித்தியாசமா ‘தண்ணீர் இரவு’ என்றுஎழுதினேன் என்றார். ‘டென்னிசன் water night’’ என்று எழுதியிருக்கான்யா -உலகமே இதப் பாராட்டுது��� என்று சொன்னேன். ‘அட இப்படி எழுதியிருக்கானா’ என்றார். அதற்குப் பிறகு சுரதாவின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. அவரைப்போல் புதுமையாக எழுத வேண்டுமென்று முடிவெடுத்தேன். வசனகவிதைகள் நிறைய எழுதினேன். ஆண்டு மலர்களில் தமிழ்ப்பேராசிரியர்கள் என்னுடைய கவிதைகளை விரும்பி வாங்கிப் போடுவார்கள். “பைத்தியம் புடிச்சுப் போச்சா உனக்கு’ என்றார். அதற்குப் பிறகு சுரதாவின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. அவரைப்போல் புதுமையாக எழுத வேண்டுமென்று முடிவெடுத்தேன். வசனகவிதைகள் நிறைய எழுதினேன். ஆண்டு மலர்களில் தமிழ்ப்பேராசிரியர்கள் என்னுடைய கவிதைகளை விரும்பி வாங்கிப் போடுவார்கள். “பைத்தியம் புடிச்சுப் போச்சா உனக்கு யாப்பு கற்று நன்றாக எழுதிக் கொண்டிருந்த நீ வசன கவிதை எழுத ஆரம்பிச்சுட்டே யாப்பு கற்று நன்றாக எழுதிக் கொண்டிருந்த நீ வசன கவிதை எழுத ஆரம்பிச்சுட்டே பரவாயில்ல நாங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தர்றோம்… கொண்டுபோய் ஆங்கிலத் துறையில் கொடு”\nஎன்றார் சுப.அண்ணாமலை. தாகூர் – ஜிப்ரான் கலந்து எழுதின மாதிரி என்னுடைய வசன கவிதைகள்இருப்பதாகச் சொன்னார்கள். என்னுடைய முதல் வசன கவிதை ஆங்கிலத்தில் வெளிவந்தது. என் ஆசிரியராக இருந்த அவ்வை நடராஜன் என் ரசிகர். மீரா என் ரசிகர் என்று கூடச் சொல்ல முடியாது – அதற்கும் மேலே. தாகூர், ஷெல்லி, கீட்ஸ், ஜிப்ரான் எல்லாவற்றையும் பிறகு படிக்க ஆரம்பிச்சேன். என்னிடம் இல்லாத கலெக்்ஷனே இல்லை. மிகச் சிறந்த கவிஞர்கள் என்று அறியப்பட்ட கவிஞர்கள் அனைவரையும் படித்தேன். ஆக்டோவியா பாஸ் என்கிற லத்தீன் மொழிக் கவிஞன்தான் என்னை ரொம்பப் பாதிச்சவன். பாப்லா நெரூடா கவிதைகளிலும் எனக்கு ஈடுபாடு இருந்தது.”\nபாரதிதாசன் பரம்பரை என்று ஒன்று உருவானது. கவிஞர் மு.மேத்தா நிறையப் பேரை கவிஞர்களாக உருவாக்கியிருக்கிறார். அது மாதிரி அப்துல் ரகுமான் பரம்பரை என்று உருவாக்கினீர்களா\n“அத conciousness ஆக நான் உருவாக்கல. தானா உருவாச்சு. தியாகராசர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது அய்யா அ.கி.ப வகுப்பில்லாத நேரத்தில் தனி வகுப்பா யாப்பிலக்கணம் நடத்துவார். தமிழ் படிக்காத மாணவர்களும் அங்க வருவாங்க. யார் வேண்டுமானாலும் யாப்பு கற்றுக்கொள்ள அங்கு வரலாம். இந்த தாக்கத்தில��தான் வாணியம்பாடியில மாணவர்களுக்கு தனி வகுப்புகள் நடத்த ஆரம்பிச்சேன். நிறையப் பேர் வந்தார்கள். வெண்பாவும் கற்றுக் கொடுக்க முயற்சி செய்தேன்.\nமாணவர்களுக்கு யாப்பு நடத்தினேன். பிடிக்காம அப்புறம் விட்டுவிட்டேன். புரிஞ்சுபோச்சு – யாப்பிலக்கணம் கற்றுக் கொண்டிருக்கக் கூடாது. பிறகு ஒரு அறிவிப்பு செய்தேன். ‘அந்தியில வானம் ஏன் சிவக்கிறது இதைப் பற்றிய நயமான சிந்தனைகளை எழுதுபவர்களுக்கு பரிசு தரப்படும்’ என்றேன். எழுதுவார்கள் என்று எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் 150 பேருக்குமேல எழுதிக் கொடுத்தார்கள். என்கு ரொம்ப ஷாக் 10 வரிகளுக்கு மிகாமல் எழுதப்பட்ட அந்தக் கவிதைகளை வீட்டுக்குக் கொண்டு போய்படித்தேன். அந்த அனுபவத்த இப்பவும் என்னால மறக்க முடியல. உலக இலக்கியங்கள் ஓரளவுக்கு படிச்சிருக்கேன். அவங்க தொட்ட உயரத்த என் மாணவர்கள் தொட்டிருந்தாங்க. அந்தியில வானம் சிவப்பதை காளிதாஸன் மாதவிலக்கோட ஒப்புமை சொல்வான்.\nஅத ஒரு பையன் சொல்லியிருந்தான். யாருமே சொல்லாத புதுமையான சிந்தனைகளையெல்லாம் சொல்லியிருந்தார்கள். ஒரு கூட்டம் வச்சு பரிசுகளெல்லாம் கொடுத்து செவ்வந்தி என்று ஒரு புத்தகமும் போட்டேன். “வானச் சுவரில் சூரிய மூட்டைப் பூச்சியை நசுக்கியது யார்” என்ற சிந்தனை முதல் பரிசு பெற்றது. கலைஞர் கேள்விப்பட்டு பாராட்டினார். ஆனால் சுஜாதா சந்தேகப்பட்டார். “ நீங்க எழுதிக் கொடுத்தீர்களா” என்றார். அப்புறம் ‘கவிராத்திரி’ நடத்தத் திட்டமிட்டேன். ‘முசைரா’ ராத்திரியில நடக்கும். அதுமாதிரி நடத்திக் காட்டணும்னு வருஷா வருஷம் கவிராத்திரி நடத்தினேன். வித்தியாசமான தலைப்புகளைக் கொடுத்து எழுதச் சொன்னேன். அறுபது பேருக்கு மேல் எழுதிக் கொண்டு வருவார்கள். பெருங் கவிஞர்களையும் கூப்பிட்டு எழுதச் சொல்வேன். எழுதி வாசிப்பாங்க. வைரமுத்து, மேத்தா, தமிழன்பன் எல்லாம் வந்திருக்காங்க.\nகவிராத்திரியில் கலந்து கொண்டு கவிதை பாடின யாராவது பெரிய ஆளா வந்திருக்காங்களா\n“ஆகவே,‘இரவில் வாங்கினோம். இன்னும் விடியவில்லை’ என்று என் மாணவன் அரங்கநாதன் பாடினான். அந்த இரண்டுவரிகள் தமிழ்நாடு சட்டசபையில் பேசப்பட்டது. இந்தியப் நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது. இலங்கையில் பேசப்பட்டது.சில சொந்த சோகங்கள் காரணமாக அவனால் பெரிய ஆளாக வரமுடியாமல் ��ோய்விட்டது. கவிராத்திரி நடத்தச் சொல்லி டிவியில கேட்டாங்க. ஒரு வருஷம் நடத்திக் கொடுத்தோம்.”\n(குமுதம் லைஃப் இதழில் கோ.வசந்தகுமாரன் நேர்காணலிலிருந்து….)\nPrevious வெற்றியாளனை அடையாளம் காட்டும் மௌலானா ஆஜாதின் முழக்கம்…\nNext நிறுத்தம் வந்துவிட்டது இறங்கிக் கொள்ளுங்கள்- கவிக்கோ\nபேரியக்கமும் பெருந்தடையும்: ஒரு கொரோனா பாடம்\nதமிழக முஸ்லிம் எம் எல் ஏக்கள் குரல் கொடுப்பார்களா…\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nநீங்கள் இந்த மண்ணின் சொத்தாக மாறி விடுங்கள்.\nவரலாறு உங்களை மன்னிக்காது-நாடாளுமன்றத்தில் வைகோ\nமுஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பத்து குறிப்புகள்:\nசதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர் – மௌலவி முஹம்மது கான் பாகவி\nடிக் டாக் வீடியோ – அடுத்த ஆபத்து –பெற்றோர்களே\nபாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து..\nபாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து.. இவர் ரஞ்சித் ரஞ்ஜன். பீகார் மாநிலத்திலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட நாடாளுமன்ற …\nபேரியக்கமும் பெருந்தடையும்: ஒரு கொரோனா பாடம்\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் மோசமான விளைவுகள் உண்டாகும்: பாஜகவுக்கு சிதம்பரம் எச்சரிக்கை\nதமிழக முஸ்லிம் எம் எல் ஏக்கள் குரல் கொடுப்பார்களா…\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nபேரியக்கமும் பெருந்தடையும்: ஒரு கொரோனா பாடம்\nபொது சிவில் சட்டமும், சில புரிதல்களும் –\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள் –\nநூஹ் மஹ்ழரி ஜல்லிக்கட்டு தலாக் கோவை முத்தலாக் கருணாநிதி குழந்தைகள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நோன்பு ரமலான் சமரசம் திருமாவளவன் கடை வீதி ஆம் ஆத்மி ஜமாஅத்தே இஸ்லாமி idealvision.in குழந்தை idealvision Dr. K.V.S. ஹபீப் முஹம்மது இஃப்தார் வாட்ஸ்அப் விடியற்காலை அதிமுக சஹர் திமுக\nசதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர் – மௌலவி முஹம்மது கான் பாகவி\n‘பசுப்பாதுகாப்பின் பெயரில் துன்புறுத்தலை நிறுத்துங்கள்’: அதிகாரியின் மகன் உருக்கமான வேண்டுகோள்\n‘கலைஞர்’ கருணாநிதி: வாழ்க்கை குறிப்பு\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nபேரியக்கமும் பெருந்தடையும்: ஒரு கொரோனா பாடம்\nபொது சிவில் சட்டமும், சில புரிதல்களும் –\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டள���கள் –\nடீ பேக் – உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா\nகவிஞர் முத்துக்குமார் வரிகளில் ‘எங்கள் கஷ்மிர் அமைதி காணாதா’\n‘ஜெயலலிதா புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்’- கருணாநிதி\n‘நபி(ஸல்) வரலாறு’ – இலக்கியச்சோலை நூல் வெளியீட்டு விழா\nபேரியக்கமும் பெருந்தடையும்: ஒரு கொரோனா பாடம்\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் மோசமான விளைவுகள் உண்டாகும்: பாஜகவுக்கு சிதம்பரம் எச்சரிக்கை\nதமிழக முஸ்லிம் எம் எல் ஏக்கள் குரல் கொடுப்பார்களா…\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/08/09/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-05-24T22:18:43Z", "digest": "sha1:6S2GB75U6WRL2J5BOZ5UBLYBIN63CDAM", "length": 13124, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "தீயாக பரவும் வீடியோ..!! காரி துப்பிய நெட்டிசன்கள்..!! | LankaSee", "raw_content": "\nவிஷப் பாம்பு கடித்து உயிரிழந்த மனைவி.கணவனைப் பற்றி வெளிவரும் தகவல்\nகொஸ்கொட தாரகவின் உதவியாளர் கைது\nஉயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..\nகொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1106 அதிகரிப்பு\nமருத்துவர்கள் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கை..\nசேலை கட்டி குடும்ப பெண்ணாக இருந்த கண்மணி சௌந்தர்யாவா இது\nஅந்த பொண்ணுங்க தான் என்கூட ஜாலியா இருந்தாங்க\nகாக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவனா இது\nயாழ்ப்பாணத்தில் தமிழ் உப பொலிஸ் பரிசோதகர் மீது வாள்வெட்டு\nநாடு முழுவதிலும் இன்றும் நாளையும் மதுக்கடைகளு பூட்டு\nதமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை குறுகிய காலத்தில் பெற்ற நிகழ்ச்சியென்றால் அது பிக் பாஸ் தான். ஏனெனில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிய சில நாட்களிலேயே., இந்நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதில் இருந்து பல்வேறு விதமான சர்ச்சைகளுக்கும்., கிசு கிசுக்களுக்கும்., பல காதல் கன்றாவி கொடுமைகளை பார்க்கும் விதமாக அமைந்தது.\nதற்போது மூன்றாம் வருட பயணத்தில் இந்த நிகழ்ச்சி இருக்கும் நிலையில்., ஒவ்வொரு வருடத்திலும் இந்த நிகழ்ச்சியில் பல நல்ல மனிதர்களும்., கேடுகெட்ட எண்ணத்தை கொண்ட மனிதரும் என அந்தந்த மனிதர்களின் குண��்தை காண்பிக்கும் வகையில்., வீட்டில் பொருத்தப்பட்டுள்ள காமிராக்கள் அனைவரும் கண்காணித்து கொண்டு இருக்கும்.\nஇந்த கண்காணிப்பில் பல கிசுகிசுக்கள் தொடர்ந்து சிக்கி கொண்டு வந்தது மற்றும் பல பிரச்சனைகள் கிளம்பியது என பிரளயமே பிக் பாஸ் இல்லத்திற்குள் நடந்தது. இந்த நிலையில்., பிக்பாஸ் 3 சீசனில் நடந்த பிரச்சனை இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் எண் இடுப்பை பிடிச்சுட்டார்… இந்த அநியாயத்தை கேட்ட யாருமே இல்லையா என்று அழகி மீரா மிதுன் பாம்புப்பட்டி – கீரிப்பட்டி டாஸ்கின் போது சேரனின் மீது குற்றசாட்டு வைத்தார்.\nஇதனால் கலங்கிப்போன சேரன் செய்வதறியாது என் மீது தான் தவறுள்ளது.. இனி அவ்வாறு செய்யமாட்டேன் என்று பெருந்தன்மையாக கூறி நானும் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தந்தை என்று கதறியழுதது தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரளயத்தை உண்டு செய்தது. இதன் விளைவாக கொந்தளித்த சேரன் ஆர்மி மற்றும் பிக் பாஸ் ரசிகர்கள் மீராமீதுனின் பழைய கிசுகிசு விடியோவை தேடி பதிவு செய்தனர்.\nபின்னர் தொகுப்பாளர் கமல் சனிக்கிழமை தரிசனம் தந்த பின்னர் இந்த காட்சிகள் குறும்படமாக காட்டப்பட்டு., சேரன் குற்றமட்டவர்… மீரா மிதுன் மக்களின் வாக்குகளை பெற நினைத்து செய்த செயல் அவருக்கே எதிராக திரும்பியதை (கர்மா) உணராமல் எனக்கு அப்படி இருந்தது.. என் மீது யாரும் அவ்வாறு செய்யவில்லை என்று நடித்துக்கூறினார். இவரின் நடிப்பை உணர்ந்த மக்கள் எலிமினேஷன் மூலமாக பிக் பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றினர்.\nஇந்த நிலையில்., வெளியே வந்த சூடோடு கிளப்பிற்கு சென்ற மீரா மிதுன் ஒட்டி உரசி., ஆட்டம் என்ற பேரில் கன்றாவியான., பார்க்க கூசும் நடனத்தை அரங்கேற்றி., தனது ட்விட்டர் பக்கத்திலேயே பகிர்ந்துள்ளார். இந்த விடியோவை கண்ட நமது ரசிகர்கள் ஆவேசத்துடன் கழுவி ஊற்றி வருகின்றனர். இது கூட அவர் ட்விட்டரில் வைரலாக செய்திருக்கலாம் என்று தகவலும் கிடைக்கிறது…\nமேற்கூறிய பிரச்சனையே தற்போது வைரலாகி வரும் நிலையில்., மீராமீதுன் பீர் அடித்து தன் நண்பர்கள் கேட்கும் கேள்விக்கு கேள்விக்கு போதையில் பதிலளிக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மீராமிதுன் துவக்கத்தில் நான் குடிப்பது பியர்.. இது உடலுக்கு நல்லது என்று கூறி., பிக் பாஸ் வீட்டில் நடந்த கலவரத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறுகிறார். இவர் போதையில் பண்ணிய அலும்பு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.\n காங்கிரஸ் வேண்டாம் என்றால், வைகோவும் வேண்டாம்\n2 மணிநேர தொடர்ந்த இரகசியம்…. கோத்தபாய வீட்டில் சுமந்திரன்\nவிஷப் பாம்பு கடித்து உயிரிழந்த மனைவி.கணவனைப் பற்றி வெளிவரும் தகவல்\nசேலை கட்டி குடும்ப பெண்ணாக இருந்த கண்மணி சௌந்தர்யாவா இது\nஅந்த பொண்ணுங்க தான் என்கூட ஜாலியா இருந்தாங்க\nவிஷப் பாம்பு கடித்து உயிரிழந்த மனைவி.கணவனைப் பற்றி வெளிவரும் தகவல்\nகொஸ்கொட தாரகவின் உதவியாளர் கைது\nஉயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..\nகொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1106 அதிகரிப்பு\nமருத்துவர்கள் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/01/24/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-05-24T21:15:13Z", "digest": "sha1:ESHK7AA7VYQ7T64DFOQLSXSTNOWH5TIS", "length": 9859, "nlines": 110, "source_domain": "lankasee.com", "title": "பச்சிளம் குழந்தையை மாறி மாறி பழி தீர்த்த சுவிஸ் பெற்றோர்! | LankaSee", "raw_content": "\nவிஷப் பாம்பு கடித்து உயிரிழந்த மனைவி.கணவனைப் பற்றி வெளிவரும் தகவல்\nகொஸ்கொட தாரகவின் உதவியாளர் கைது\nஉயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..\nகொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1106 அதிகரிப்பு\nமருத்துவர்கள் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கை..\nசேலை கட்டி குடும்ப பெண்ணாக இருந்த கண்மணி சௌந்தர்யாவா இது\nஅந்த பொண்ணுங்க தான் என்கூட ஜாலியா இருந்தாங்க\nகாக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவனா இது\nயாழ்ப்பாணத்தில் தமிழ் உப பொலிஸ் பரிசோதகர் மீது வாள்வெட்டு\nநாடு முழுவதிலும் இன்றும் நாளையும் மதுக்கடைகளு பூட்டு\nபச்சிளம் குழந்தையை மாறி மாறி பழி தீர்த்த சுவிஸ் பெற்றோர்\nசுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் குடும்ப தகராறு காரணமாக பச்சிளம் குழந்தையை இளம் பெற்றோர் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பில் பாஸல் குற்றவியல் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டுள்ளது.\nபாஸல் மண்டலத்தில் குடியிருக்கும் 26 வயதான தாயாருக்கு கடந்த 2015 செப்டம்பர் மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.\nகுடும்ப நல நீதிமன்றத்தின் அறிவுத்தலின்படி மருத்துவமனையில் இருந்து நேரடியாக தாய் சேல நல இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த இல்லத்தில் ஊழியர்கள் மற்றும் உரிய பொறுப்பாளர்கள் குறித்த குழந்தையை பராமரித்து வந்துள்ளனர்.\nஇந்த நிலையில் அந்த பச்சிளம் குழந்தை மீது ஐந்து முறை கொடூர தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\nமூன்று மாதங்களில் அவர்கள் குழந்தையின் தொடை மற்றும் தாடைகளை உடைத்துள்ளனர், அதே போல் இரண்டு முழங்காலையும் பல முறை காயப்படுத்தியுள்ளனர்.\nஒரு கட்டத்தில் மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்ற நிலையிலேயே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nமட்டுமின்றி, மருத்துவமனையில் குழந்தையை தனியாக விட்டுவிட்டு அந்த தாயார் மாயமாகியுள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதியப்பட்டு, விசாரணை முன்னெடுத்த அரசு தரப்பு வழங்கறிஞர்கள்,\nஅந்த தாயார் மட்டுமின்றி, தந்தையும் இந்த கொடூரத்தை முன்னெடுக்க துணை போயிருக்கலாம் என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.\nஇதனையடுத்து இருவருக்கும் தலா 10 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க பாஸல் குற்றவியல் நீதிமன்றத்தை கேட்டுகொண்டுள்ளனர்.\nதுப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் பலி\nஇலங்கையில் சிறுமி ஒருவரிற்கு நேர்ந்த பதைபதைக்கும் நிலை பின்னர் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவிஷப் பாம்பு கடித்து உயிரிழந்த மனைவி.கணவனைப் பற்றி வெளிவரும் தகவல்\nஅந்த பொண்ணுங்க தான் என்கூட ஜாலியா இருந்தாங்க\n தன்னை தானே சுட்ட கணவன்…\nவிஷப் பாம்பு கடித்து உயிரிழந்த மனைவி.கணவனைப் பற்றி வெளிவரும் தகவல்\nகொஸ்கொட தாரகவின் உதவியாளர் கைது\nஉயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..\nகொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1106 அதிகரிப்பு\nமருத்துவர்கள் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/who-very-much-sided-with-china-on-coronavirus-crisis-donald-trump-381029.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-05-24T23:44:05Z", "digest": "sha1:ZF2INM3EWD7FN53FWLYOWTMRJ4XJU6ES", "length": 20720, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா.. சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனத்தின் 'அந்த' கருத்து.. கொதித்தெழுந்த அமெரிக்கா | WHO \"very much\" sided with China on coronavirus crisis: Donald Trump - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\n3 வயதில் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nஆவசமான தெய்வானை யானை.. பலியான காளிமுத்து.. திருப்பரங்குன்றம் கோவிலில் சோகம்\nSports கொரோனா வைரஸ் உள்ளது.. எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.. பாக். கிரிக்கெட் வீரர் உருக்கமான வேண்டுகோள்\nMovies வரும்.. ஆனா.. வராது.. நரகாசூரன் ரிலீசுக்காக கிறிஸ்டோபர் நோலனின் உதவியை நாடிய கார்த்திக் நரேன்\nAutomobiles சென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா.. சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனத்தின் 'அந்த' கருத்து.. கொதித்தெழுந்த அமெரிக்கா\nவாஷிங்டன்: கொரோனா வைரஸ் பிரச்சனையில் உலக சுகாதார நிறுவனம் சீனா பக்கம் சாய்ந்துவிட்டது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.\nகொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்\nகொரோனா வைரஸ் தொற்றால் உலகிலேயே அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. இதுவரை அமெரிக்காவில் 82756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1194 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது இடத்தில் தான் சீனா உள்ளது. அங்கு 81299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3287 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், ஈரான், சுவிட்சர்லாந்து, ஜப்பான், மலேசியா, சவுதி அரேபியா, என பலநாடுகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு உயிரிழப்புகளும் வேகமாக அதிகரித்து வருகிறது. சீனாவில் தொடங்கி 195 நாடுகளுக்கு கொரோனா பரவி உள்ளது.\nஇந்த சூழலில் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் கெப்ரேய்சஸ் \"புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உருவான போது அதை முடிவுக்கு கொண்டுவருவதில் சீனா உறுதியுடன் செயல்பட்டது என்று கூறினார். இவரது இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உலகமே செத்துக்கொண்டிருக்கும் போது உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக இப்படி பேசியிருப்பது அமெரிக்காவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனையில் உலக சுகாதார அமைப்பு (WHO) சீனாவுக்கு \"ஆதரவாக செயல்படுவதாக குடியரசுக் கட்சியின் செனட்டர் மார்கோ ரூபியோ குற்றம்சாட்டிருந்ததார். இதே கருத்தையே அமெரிக்க நாடாளுமன்ற பிரநிதிகள் சபையின் உறுப்பினரும், அதன் வெளியுறவுத்துறை மூத்த உறுப்பினருமான மைக்கேல் மெக்காலும் இதே கருத்தையே முன்வைத்தார்.\nஇரு எம்பிக்களின் குற்றச்சாட்டுகளை ஆதரித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், \" உலக சுகாதார நிறுவனம் சீனாவின் பக்கம் மிகவும் சாய்ந்துவிட்டது. இதில் ஏராளமான மக்கள் வருத்தம் அடைந்திருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் மிகவும் நியாயமில்லாமல் நடந்து கொள்வதாக பேச்சுகள் எழுந்துள்ளது. மக்கள் உலக சுகாதார நிறுவனம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்று உணர்கிறார்கள்' என்றார்.\nஇதற்கிடையே கிரேக் ஸ்டியூப் என்ற அமெரிக்க எம்பி, உலக சுகாதார நிறுவனம் சீனாவின் ஊதுகுழலாக மாறிவிட்டது. கொரோன வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்த பின்னர் உலக சுகாதார நிறுவனமும், சீனாவும் இதற்கான விளைவுகளை சந்தித்தாக வேண்டும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் மற்றொரு எம்பி ஜோஷ் ஹாலேயும் இதேபோன்றே பேசியுள்ளார். இ���்த கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் மொத்தமாக சாய்ந்துவிட்டது என்று வேதனை தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா மொத்தமும் இப்படி கொந்தளிக்க காரணம் அங்கு கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சமூக பேரழிவை ஏற்படுத்தி வருகிறது ஆரம்பித்திலேயே சீனா அலட்சியம் காட்டாமல் உலக நாடுகளை இந்த விஷயத்தில் எச்சரித்து தனது நாட்டு மக்களை வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதித்து இருந்தால் இப்பிரச்சனை சீனாவுடன் முடிந்திருக்கும். அப்படியும் இல்லாவிட்டால் சீனா உலக நாடுகள் அனைத்தையும் உடனடியாக எச்சரித்து உஷார் படுத்தி இருந்தாலும் இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்பட்டிருக்காது என்பது தான் அமெரிக்க மக்களின் எண்ணமாக உள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஅமெரிக்காவில் 1 லட்சத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை.. 2ஆவது இடத்தை நெருங்கும் ரஷ்யா\nஉலகளவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 53 லட்சத்தை கடந்தது.. 2வது இடத்தை பிடித்த பிரேசில்\nவேலை இல்லா பிரச்சினையோடு,மருத்துவ காப்பீட்டுக்கு முழு தொகை செலுத்தனும்.. எச்-1பி விசாதாரர்கள் அவஸ்தை\nஎன்னாக போகுதோ.. ஒவ்வொன்னும் எத்தாத்தண்டி.. பெரிய பெரிய புயல்கள்.. ராட்சத சூறாவளிகள்.. ஷாக் ஆய்வு\nதடுப்பூசி எதற்கு.. கொரோனா வைரஸ் தானாகவே பொசுங்கி போகும்.. WHO முன்னாள் இயக்குநர் சூப்பர் தகவல்\nகொரோனாவுக்கு எதிராக மாஸ் வெற்றி.. மனிதர்களிடம் வேலை செய்கிறது தடுப்பூசி\nகொரோனாவில் இருந்து வேகமாக மீண்டு வரும் ஸ்பெயின், இத்தாலி.. இந்தியாவை விட குறைவான பாதிப்பு\nஉலகில் கொரோனாவால் எந்தெந்த நாடுகளில் உயிரிழப்பு.. பாதிப்பு மிக அதிகம்.. அமெரிக்காவில் புதிய உச்சம்\nCorona cases: கொரோனா பாதிப்பில் பிரிட்டன், இத்தாலியை முந்துகிறது பிரேசில்.. கவலையில் மக்கள்\nகொரோனா வைரஸ், எச்.ஐ.வி. மாதிரிதான்.. அழிக்கவே முடியாமல் போகலாம்.. WHO எச்சரிக்கை\n20 ஆண்டுகளில் உலகில் பேரழிவை ஏற்படுத்திய 5 வைரஸ்கள் சீனாவில் இருந்தே பரவியது.. அமெரிக்கா\nஅமெரிக்க துணை அதிபரின் செய்தித் தொடர்பாளருக்கு கொரோனா.. வெள்ளை மாளிகையில் பாதிப்பு 2ஆக உயர்வு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியது\nநாள் முழுவதும் oneindia ���ெய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus usa கொரோனா வைரஸ் டிரம்ப் உலக சுகாதார நிறுவனம் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/07/blog-post_31.html?showComment=1249181336258", "date_download": "2020-05-24T21:37:23Z", "digest": "sha1:SFWVCYFLXBE3YGEY3H7HFK42NETCWJRT", "length": 33423, "nlines": 750, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: சமயத்தில் ஒத்துழையா - சிலேடை", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nசமயத்தில் ஒத்துழையா - சிலேடை\nகோவை வானொலிக்காக நடந்த நிகழ்ச்சியில் திருக்குறள்.பெ.இராமையா அவர்கள் பங்கேற்றபோது, அவரிடம் ஒரு புலவர், ”மின்சாரத்திற்கும் சம்சாரத்திற்கும் சிலேடையாக ஒரு வெண்பாவைப் பாடவேண்டும்” என்றார்.\n”ப்ளிச்...” என்று ஆரம்பித்த சிலேடைப் பாடலின் முதல் வரி, அனைவரையும் சிரிப்புக் கடலில் ஆழ்த்தியது.\n’சமயத்தில் ஒத்துழையா...’ என்பதில் ‘மின்சாரம்,சம்சாரம் இரண்டுமே எந்த நேரத்தில் காலை வாரும் என்று சொல்ல முடியாது. எதிர்பாரத நேரத்தில் தகராறு செய்து நமக்கு அதிர்ச்சியை (tension) உண்டாக்கும்.\nஷாக் அடிக்கும் தொட்டால்...’ என்பது அடுத்த வரி, தகராறு செய்யும் சமயத்தில் இரண்டின் மீதும் கையை வைக்காதே. பட்...டென்று அடித்து விடும்.\nஇமைசிமிட்டும்...’ அதிக அழுத்தம் (ஹீவோல்ட்), குறை அழுத்தம் காரணமாக மின்சார விளக்குகள் ‘ப்ளிச்..’ என எரிவதும், மங்கலாக ஒளிர்வதும் இயற்கை.\nஅதுபோல் வீட்டுக்கு வரும் விருந்தினரைப் பொறுத்து சுறுசுறுப்பாய் இயங்குவதும், மந்தமாய் இருப்பதும் சம்சாரத்தின் இயற்கை.\nஅதாவது பிறந்த வீட்டுச் சொந்தங்களாகிய அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என்று வந்தால் சுறுசுறுப்பாய்ப் ‘ப்ளிச்’சென்று மின்னும். புகுந்த வீட்டுச் சொந்தங்களாகிய மாமியார்,நாத்தனார் என்று வந்துவிட்டால் மந்தமாகி விடும்’.\n’இன்பமதை ஊட்டும்..’ வீட்டில் மின்விசிறி சுழல, மின் அடுப்பு எரிய,குளிர்பெட்டி குளிர, விளக்குகள் ஒளிர, மின்சாதனப் பொருட்கள் இயங்க என எல்லாவற்றிற்கும் மின்சார ஓட்டம் சீராக இருந்தால் நமக்கு இன்பமான மனநிலை தரும். அதேபோல் ஒரு குடும்பத்தின் அத்தனை இன்பங்களுக்கும் காரணமாய் இருந்து நமக்கு இன்பத்தை தருவது சம்சாரமே.\n’நமை உயர்த்தும்...’ ஒரு வீட்டின் உயர்வுக்கும் நாட்டின் பொருளாதார உயர்வுக்கும் மின்சக்தி ஓர் அடிப்படைத் தேவை. அதேபோல் ஒரு குடும்பத்தின் உயர்வுக்கு சம்சாரம் ஓர் அடிப்படைத் தேவை\n’தன்சாரம் குன்றாத தன்மையால்’ நேரம் கருதியோ, ஆளைக் கருதியோ மின்சாரம் தன் ஆற்ற்லைக் குறைத்துக் கொள்வது கிடையாது.240 வோல்ட் மின்சக்தி என்றால் யார், எப்போது தொட்டாலும் ஒரே மாதிரிதான் மின் அதிர்ச்சி இருக்கும். அதேபோல் இல்லத்தில் எப்போதும் தன் மதிப்புக் குறையாமல் பார்த்துக் கொள்வது சம்சாரத்தின் இயல்பாக இருக்கும்.\nமேற்கூறிய காரணங்களால் மின்சாரமும் சம்சாரமும் ஒரே இயல்புடையவை\nஎன பாடலை முடித்தார்.பதின்கவனகர் திரு.இராமையா பிள்ளை.\nநன்றி: கவனகர் முழக்கம் தி.ஆ.2033 வைகாசி வெளியீடு\nLabels: கவனகர் முழக்கம், சிலேடை\nஅருமையான சுவை உங்கள் சிலேடை தொடருங்கள்.\nஇனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.\nநண்பர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகளும்\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nசமயத்தில் ஒத்துழையா - சிலேடை\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்...\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nஎன்ன நடக்குது இங்கே - 2\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\n5 முதலாளிகளின் கதை - ஜோதிஜியின் நூல் விமர்சனம்.\nராஷ் பிஹாரி போஸ் பிறந்தநாள் - மே 25\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nசும்மா – ஒரு மாறுதலுக்காக….\nகுறுங்கதை 86 குடும்பச் சண்டை.\nஎம். வி. வெங்கட்ராம் 'காதுகள்' நாவலில்\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 13\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஅருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை\nபுலம்பெயர்த் தொழிலாளர்கள் - அகதியா அனாதையா (JothiG's Voice)\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\n6244 - வழக்கறிஞர் மூலம் ஆட்சேபனை தெரிவித்தும், பள்ளிக்கு அருகில் உள்ள டிரான்ஸ்பர்முக்கு எதன் அடிப்படையில் மின் இணைப்பு தரப்பட்டது\nசுத்திச்சுத்தி இறங்கணுமே.... நிலவறைக்குள்ளே போகணுமே.... (பயணத்தொடர் 2020 பகுதி 54 )\nநாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி\nஆரோக்கிய சேது: ஒரு தோல்வியின் கதை\nஇன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nநாங்கெல்லாம் ஒரு காலத்தில் 'எப்படி இருந்தவங���க’ தெரியுமாடே\nஇசைஞானியின் ❤️ எஸ்.பி.பி ⛳️ இயற்கையும் காதலும் 💓\nசெர்நொபிள், புகுஷிமா மாதிரிக் கோர அணு உலை விபத்துகளைத் தவிர்க்கும் உலகளந்த புதிய தடுப்பு அரண்கள்\nஅர்க் என்னும் அமுதம் பகுதி 3\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2011/05/blog-post_09.html?showComment=1305017255502", "date_download": "2020-05-24T22:03:00Z", "digest": "sha1:S2JSQXOCNSM5QXOGFF6WNLIEQMKJFMS6", "length": 25682, "nlines": 150, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: ஊதைக் காற்று.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nசெவ்வாய், 10 மே, 2011\nவடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று\nகிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று\nமேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று\nமொட்டு – மலரத் தயாராகுதல்\nநம் முன்னோர் இவ்வாறு ஒவ்வொரு சொற்களையும் அறிந்து உணர்ந்து காரணத்துடன் பெயரிட்டுள்ளமை எண்ணி எண்ணிப் பெருமிதம் கொள்ளத்தக்கதாக உள்ளது.\nஇதோ முதல், கரு, உரிப் பொருளின் இயைபுடன் சொல்நயமும், பொருள் நயமும் கொண்ட ஓர் அகப்பாடலைக் காண்போம்..\nமாக் கழி மணிப்பூக் கூம்ப, தூத்திரைப்\nபொங்கு பிதிர்த் துவலையொடு மங்குல் தைஇ,\nகையற வந்த தைவரல் ஊதையொடு\nசில்நாட்டு அம்ம – இச்சிறுநல் ஊரே\n(வரைவொடு புகுதானேல் இவள் இறந்துபடும் எனத் தோழி தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது.)\nதலைவன் சிறைப்புறத்தானாகக் கேட்கும் அணிமையில் நிற்க, அவன் விரைவில் தலைவியைத் மணந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்த எண்ணிய தோழி சொல்லியதாக இப்பாடல் அமைகிறது. தலைவன் வாராவிட்டால் தலைவி உயிர்வாழாள் என்பதை தோழி எடுத்தியம்புகிறாள்.\nபெரிய உப்பங்கழிகளில் உள்ள நீலமணி போன்ற நிறத்தையுடைய நெய்தல் மலர்கள் கூம்பவும், தூய அலைகள் உடைந்து சிதறும் நீர்த்திவலைகளோடு மேகங்கள் வீசவும், தலைவனைப் பிரிந்தார்க்குச் செயலறவினைத் தோற்றுவிக்கும் அவர்கள் உடல் முழுவதும் தடவும் வாடைக் காற்றோடு உள்ளத்திற்கும் இன்னாமையைத் தருகின்ற இச்சிறிய நல்ல ஊரில் உயிரோடு கூடிவாழும் வாழ்க்கை சில நாட்களே ஆகும்.\n மலர் கூம்புவதால் மாலைக்காலம் குறிப்பிடப்பட்டது.\n தலைவனின்றி சிலகாலமே தலைவி உயிர்வாழ்வாள் அதுவும் தலைவன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையிலே வாழ்வாள் என்பதை உணர்த்துகிறாள் தோழி.\n இன்னாமையும், சிலநாள் வாழ்க்கையும் ஊரின் குறையாகாது என்பதை “நல் ஊர்“ என்ற சொல் விளக்குகிறது.\n களவுக் காலத்தில் தலைவனுடன் சில காலம் இன்பம் துய்க்க உதவியதால் இந்த ஊரானது “சிறு நல் ஊர் “ எனப்பட்டது.\n வாடைக்காற்று அலைநீர்த்திவலைகளுடன், மழைத்திவலைகளையும் வீசிப் பிரிந்தோர்க்கு துன்பம் செய்வதால் இன்னாத உறையுளை உடைய ஊரானது. என்ற கருத்தின் வழி தலைவியின் நிலை மிக அழகாக உணர்த்தப்பட்டுள்ளது. உயிரைக் கொல்ல வில்லும, வேலும் கூடத் தேவையில்லை மெல்லிய காற்றே போதும் என்ற கருத்தை மிக அழகாகப் புலவர் வெளிப்படுத்துகிறார்.\n முதல் (நிலமும், பொழுதும்) கரு , உரிப் (இரங்கல் நிமித்தம்) பொருள்களை புலவர் மிக அழகாக இயைபுபடுத்தியுள்ளமை பாடலுக்கு மேலும் சிறப்பளிப்பதாக அமைகிறது.\n நெய்தல் நிலத்தை இவ்வளவு அழகாகப் பாடியதால் தான் இப்புலவர் நெய்தல் கார்ககியார் எனப் பெயர்பெற்றார் என்பதை இவரின் பெயரின் வழி உணரமுடிகிறது.\nமாக்கழி – கரிய உப்பங்கழி\nமணிப்பூ – நீலமணி போன்ற நிறமுடைய பூ\nதூத்திரை – தூய அலை\nஊதை – வாடைக் காற்று. (ஊதுவதால் ஊதையானது)\nநேரம் மே 10, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குறுந்தொகை, சங்க இலக்கியம், தமிழ்ச்சொல் அறிவோம், தமிழின் சிறப்பு\nபயனுள்ள கட்டுரை. பல சொற்களை அறிந்து கொண்டேன்.\nஉங்கள் பதிவுகளில், மிகவும் சிறப்பு வாய்ந்தவைகளில் இந்த பதிவும் ஒன்று. அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்\nஇராஜராஜேஸ்வரி 10 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 12:32\nவளம் மிக்க மொழியின் தரமான பகிர்வுக்குப் பாரட்டுக்கள்.\nஹேமா 10 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 2:17\nமுனைவர் இரா.குணசீலன் 11 மே, 2011 ’அன்று’ முற்பகல் 9:43\n@Dr.எம்.கே.முருகானந்தன் தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி மருத்துவரே.\nமுனைவர் இரா.குணசீலன் 11 மே, 2011 ’அன்று’ முற்பகல் 9:45\n@Chitra தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சித்ரா.\nமுனைவர் இரா.குணசீலன் 11 மே, 2011 ’அன்று’ முற்பகல் 9:47\n@இராஜராஜேஸ்வரி மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி\nமுனைவர் இரா.குணசீலன் 11 மே, 2011 ’அன்று’ முற்பகல் 9:50\n@ஹேமா தங்கள் வருகைக்கு பெருமகிழ்ச்சி கொண்டேன்.\nமிக அருமையான பகிர்வு...நான் குறிப்புகளும் எடுக்கிறேன். மிக்க நன்றி முனைவரே\nமுனைவர் இரா.குணசீலன் 15 மே, 2011 ’அன்று’ முற்பகல் 7:32\n@vettha.தங்கள் முதல் வருகையையும் ஆர்வத்தையும் கண்டு பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.\nvalavan 22 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 9:51\n// பூ – பூப்பதால்\nநம் ��ுன்னோர் இவ்வாறு ஒவ்வொரு சொற்களையும் அறிந்து உணர்ந்து காரணத்துடன் பெயரிட்டுள்ளமை எண்ணி எண்ணிப் பெருமிதம் கொள்ளத்தக்கதாக உள்ளது.// \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (384) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (212) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (153) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (96) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) தமிழ் அறிஞர்கள் (44) கல்வி (43) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) தமிழ் இலக்கிய வரலாறு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) பேச்சுக்கலை (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) வலைப்பதிவு நுட்பங்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nமூடுள் மின் வகுப்பறை - 2 I மாணவர் சேர்க்கை I பாடநெறி உருவாக்கம் I திட்டக...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும். கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/mother-who-throw-children-well", "date_download": "2020-05-24T21:44:53Z", "digest": "sha1:A2PAFDXHHYHHZG2D2OF66YUFDBZCSLWL", "length": 9936, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "பெற்ற குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்ற தாய் | The mother who throw children in the well | nakkheeran", "raw_content": "\nபெற்ற குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்ற தாய்\nவிழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே குடும்பகராறில் இரண்டு குழந்தைகளை பெற்ற தாயே கிணற்றில் தள்ளி கொன்ற சம்���வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகிணற்றில் விழுந்த அர்ச்சனா என்கிற 7 வயது குழந்தையும், ஈஷா என்ற நான்கு வயது குழந்தையும் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். அதேபோல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற அந்த பெண் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசிறுமிகள் தொடர் படுகொலைக்கு அதிமுக அரசின் அலட்சியமே காரணம் - திருமுருகன் காந்தி\nஅதிகார பலமும், ஆட்சியும் நம்மிடம் இருக்கிறது என்ற எண்ணமே ஜெயஸ்ரீ கொலைக்குக் காரணம் - மனநல மருத்துவர் ஷாலினி\nதமிழக அரசின் தோல்வியே சிறுமி ஜெயஸ்ரீ மரணத்திற்கு காரணம் - எவிடென்ஸ் கதிர் பேச்சு\nவிழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீ வழக்கில் குற்றவாளிகளுக்காக யாரும் ஆஜராகக்கூடாது; மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்\nவிமானச் சேவைக்கு அனுமதி... புதிய விதிமுறைகளை அறிவித்த தமிழக அரசு...\nஉணவு பாதுகாப்பு அதிகாரியின் குடும்பத்தில் 5 பேருக்கு கரோனோ தொற்று\nதமிழகத்தின் கடைசி ஜமீன் காலமானார்...\nரம்ஜான் தினத்தை முன்னிட்டு தேமுதிக சார்பில் நிவாரண நலத்திட்ட உதவிகள்\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்\n''என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்\n''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nடாஸ்மாக் இல்லைனா அடுத்து இது தான் செய்யணும்... இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... பிரதமர் மோடிக்கு அனுப்பிய ரிப்போர்ட்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/06182056/1024460/Public-Exams-for-5th-and-8th-Standard-Students--Education.vpf", "date_download": "2020-05-24T23:06:06Z", "digest": "sha1:22XHGHEATYI575KENLH6UXESVY46CTNX", "length": 4935, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "5ஆம், 8ஆம் வகுப்புகளுக்குக்கு பொதுத் தேர்வு : தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n5ஆம், 8ஆம் வகுப்புகளுக்குக்கு பொதுத் தேர்வு : தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\n5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தும் திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.\nஇலவச மற்றும் கட்டாய கல்வி திட்டச் சட்டத்தில் மத்திய அரசு அண்மையில் திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. அதில் 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வை நடத்த வழிவகை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை, இந்த புதிய நடைமுறை உடனடியாக அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இந்த பொதுத் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் அதே வகுப்பில் படிப்பார்களா இல்லை, அடுத்த வகுப்புக்கு செல்வார்களா என்பது குறித்து தமிழக அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்��ு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80256.html", "date_download": "2020-05-24T22:52:39Z", "digest": "sha1:M2CLEYOJOAYI5KOTDKJ7QANX3Z3WA4OE", "length": 7876, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "சென்சாரில் அரசியல் இருக்கிறது – அரவிந்த் சாமி..!! : Athirady Cinema News", "raw_content": "\nசென்சாரில் அரசியல் இருக்கிறது – அரவிந்த் சாமி..\nமணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘தளபதி’ படம் மூலம் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. ரோஜா, பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்தவர் தற்போது ரீ எண்ட்ரியில் வில்லனாக நடித்து வருகிறார். பத்திரிகை நடத்திய மாநாட்டில் நடிகர் அரவிந்த் சாமி கலந்துகொண்டார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.\nகேள்வி:- மணிரத்னம் படங்களில் அதிகம் நடித்தது ஏன்\nபதில் நான் நடிகனாக வேண்டும் என எப்போதும் நினைத்ததில்லை. அது தற்செயலாக நடந்த விபத்து. பணம் கிடைக்கிறதே என விளம்பரப் படங்களில் நடித்து வந்தேன். அதை பார்த்து தளபதி படத்தில் நடிக்க மணிரத்னம் என்னை அழைத்தார். எனக்கு என்ன வரும், வராது என்பது மணிரத்னத்திற்கு நன்றாக தெரியும். எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவருடைய படப்பிடிப்பின் போது தளத்தில் ஒரு ஒழுங்கு இருக்கும். அதன் மூலம் தான் நான் நடிக்க கற்றுக்கொண்டேன்.\nகேள்வி:- இன்றைய சினிமாவுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை என்ன\nபதில்:- சென்சார் போர்டு என்ற அமைப்பு இப்போதும் இருக்கிறது. ஆனால் அவர்கள் வகுத்துள்ள வரையறைகள் இன்றைய கால சூழலுக்கு ஏற்புடையதாக இல்லை.\nதமிழ் சினிமாவில் ஒரு ஆணும் பெண்ணும் முத்தம் கொடுக்கும் காட்சியை வைத்தால் யூ சான்றிதழ் கிடைக்காது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய படங்களுக்கு யூ சான்று கிடையாது. அதேபோல அன்பை வெளிப்படுத்தும் முத்தக்காட்சிக்கும் அனுமதி கிடையாது.\nசென்சாரில் அரசியல் இருக்கிறது. இங்கே நிறைய கோபக்கார கும்பல் இருக்கிறது. நாங்கள் அவர்களுடைய உணர்வுகளை புண்படுத்த மாட்டோம் என அவர்களுக்கு தெரிய வேண்டும். ஒரு நடிகனின் வேலை மற்றவர்களை காயப்படுத்துவது அல்ல, அவர்களை சிந்திக்க வைப்பது. சினிமா வேலை போதிப்பது அல்ல. மக்களை சந்தோ‌ஷப்படுத்த���வது. ஆனால் அதேநேரம், படம் பார்த்த ஒருவர், தனது வீட்டிற்கு என்ன எடுத்து செல்கிறார் என்பதும் முக்கியம். அதேபோன்ற சர்ச்சைக்குரிய படங்களில் நான் நடிக்க மாட்டேன்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபோரடிக்குதா.. என்கூட விளையாட வாங்க… ரசிகர்களை அழைத்த தமன்னா..\nபோனி கபூர் வீட்டில் நுழைந்த கொரோனா..\nபொன்மகள் வந்தாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nஅடி வயுத்துல அர்னால்டு குத்துன மாதரி… சாந்தனுவின் பயம்..\nவிஜய் ஆண்டனி வழியை பின்பற்றும் ஹரிஷ் கல்யாண்..\nஇயக்குனர் ஹரியின் முக்கிய அறிவிப்பு..\nஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு..\nகொரோனா நேரத்தில் வேறொரு நோயால் பாதிக்கப்பட்ட நடிகை..\nமுதல் முறையாக ஜனனி எடுத்த புதிய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/43417/", "date_download": "2020-05-24T21:31:16Z", "digest": "sha1:HU72PRJDTGT4BIU7ZVGOANANRM3MQIVQ", "length": 11408, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "போதைப்பொருள் வியாபாரிகளிடமிருந்து பிள்ளைகளை பாதுகாக்க சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் வியாபாரிகளிடமிருந்து பிள்ளைகளை பாதுகாக்க சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும்\nஅறிவிலும் பண்பிலும் சிறந்த சிறுவர் சமுதாயத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன், அவர்களது பாதுகாப்பிற்காகவும் வளர்ச்சிக்காகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஉலக சிறுவர் தினத்தை இன்று பொலன்னறுவை றோயல் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதை ஒழிப்பு செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nபோதையின் பிடியிலிருந்து இளம் தலைமுறையினரை மீட்பதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன், அதன்பொருட்டு தேசிய கருத்திட்டங்கள் பலவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.\nஅரசாங்கம் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது, பணத்திற்கு அதிக மதிப்பளிக்கும் போதைப்பொருள் வியாபாரிகள் பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருட்களை இலவசமாக வழங்க கடந்த காலத்தில் முயற்சித்தனர் எனவும் இத��தகைய சவால்மிகுந்த சூழ்நிலையில் பிள்ளைகளை பாதுகாப்பதற்காக சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.\nTagsDrugs president tamil tamil news அனைத்து தரப்பினரும் இணைந்து சமூகத்தின் பிள்ளைகளை பாதுகாக்க போதைப்பொருள் வியாபாரிகளிடமிருந்து\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69.\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க விஞ்ஞானி சிவானந்தனின் நிதியுதவியில், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிமார்ட் தொலைபேசிகள்\nஇணைப்பு 2 – கடற்படை படகு மோதி மீனவர் ஒருவர் உயிரிழப்பு – காரைநகர் கடற்பரப்பில் சம்பவம்\nமோடி மக்களை முச்சந்தியில் நிறுத்தி விட்டார் – ஸ்டாலின் :\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69. May 24, 2020\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்… May 24, 2020\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில் May 24, 2020\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு May 24, 2020\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி May 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/districts/dindigul8.html", "date_download": "2020-05-24T23:36:41Z", "digest": "sha1:F5HSP5N6G4AYQBDRCJOXOXMEAY6DIJT4", "length": 26162, "nlines": 200, "source_domain": "www.tamilsurangam.in", "title": "திண்டுக்கல் - Dindigul - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திண்டுக்கல், இங்கு, இவ்வூர், முதலியன, மிகுதியாக, சிறுமலை, தமிழக, மாவட்டங்கள், tamilnadu, என்னும், அமைந்துள்ளது, நடைபெறுகிறது, தகவல்கள், தமிழ்நாட்டுத், சாலையில், பெயர், குணப்படுத்தும், districts, வாழை, மக்கள், | , dindigul, எலுமிச்சை, ஆரஞ்சு, தொலைவில், தாடிக்கொம்பு, தொழில், சிறப்பாக, நகரம், தெலுங்கு, உள்ள, information, ஏலக்காய், விளைகிறது, உள்ளது, உள்ளனர், அனுப்பப்படுகின்றன, திண்டுக்கல்லுக்கு", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், மே 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழக மாவட்டங்கள் » திண்டுக்கல்\nதிண்டுக்கல் - தமிழக மாவட்டங்கள்\n1760 இல் ஹைதர் அலிக்கும் முகமது யூசுப்புக்கும் இங்கு பெரிய போர் நிகழ்ந்தது. 1885 இல் ஊராட்சி மன்றம் ஏற்பட்டது. இங்கு தெலுங்கு பேசுவோர் மிகுதியாக வாழ்கின்றனர். ஏராளமான நிலப்பரப்பில் மல்லிகை விளைகிறது. கொடைக்கானல் மலைக்குச் செல்ல இது வாயிலாகத் திகழ்கிறது.\nசக்கிலியாறு,மஞ்சளாறு ஓடைகளுக்கிடையில் உள்ள இவ்வூர் வத்தலகுண்டிலிருந்து 6 கி.மீ தொலைவிலுள்ளது. நெல், கரும்பு விளைச்சல் மிகுந்த சிற்றுர். பெருந்தொகை யினராக யாதவர்களும், கவுண்டர்களும் வசிக்கின்றனர்.\nசெல்வச் செழிப்பான வணிக நகரம். காப்பிக் கொட்டை வறுக்கும் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. கூட்டுறவுத் தொழிலிலும் தமிழகத்தில் முன்னணியில் நிற்கிறது. ஏலக்காய் வணிகமும் சிறப்புற நடக்கிறது. பருவகாலங்களில் அன்றாடம் இலட்ச ரூபாயிற்கும் அதிகமான மதிப்புடைய பன்னீர் திராட்சை, மலைவாழைப்பழம் முதலியன க���டைகளிலும் ஓலைப்பெட்டிகளிலும் வைத்து வெளியூர்களுக்கு அனுப்பப்படுகின்றன. இங்கு நாடார்கள் அதிகத் தொகையினராக உள்ளனர். மேனிலைப்பள்ளி ஒன்று உள்ளது.\nதிண்டுக்கல்லுக்கு வடக்கே 8 கி.மீ தொலைவில் இவ்வூர் குடகனாற்றின் கரையில் அமைந்துள்ளது. விசயநகர ஆட்சியில் தெலுங்கர்கள் மிகுதியாக இவ்வூரில் குடியேறினர். தாலவனம் என்பது இதன் பழம் பெயர். தாடிக்கொம்பு என்று தெலுங்கர் பெயர் சூட்டினர் (தாடி-பனைமரம், கும்பு-கூட்டம்). இவ்வூர் செளந்தரராசப் பெருமாள் கோயிலைப் போல் திண்டுக்கல் பகுதியில் வேறு கோயில் கிடையாது. நாற்புறமும் தேரோடும் வீதிகள் அமைத்து நெடிதுயர்ந்த கோயிலாக எழுப்பப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல்-நத்தம் சாலையில் 6 கி.மீ தொலைவு சென்று மலை மீது போடப்பட்டுள்ள சாலையில் 16 கி.மீ பயணம் செய்து சிறுமலையை அடையலாம். ஹனுமான் சஞ்சீவி மலையைத் தூக்கிச் சென்ற போது அதில் ஒரு சிறுபகுதி திண்டுக்கல்லுக்கு அருகே கீழே விழுந்து, அதன் பெயரே சிறுமலை ஆயிற்று என்பர். மலையில் சந்தானவர்த்தின ஆறு உற்பத்தி ஆகிறது.\nமலையின் உயரம் 1200 மீட்டர். அகலம் 20கி.மீ. இதனைச் சுற்றிலும் புதூர், பமையூர், சக்கிலிப்பட்டி, அரளிக்காடு, தவிட்டுக்கட்டை, தாழைக்காடு, வேளாண்பண்ணை ஆகிய ஊர்கள் இருக்கின்றன. இங்கு நாயுடு, சக்கிலியர், பிள்ளைமார் மற்றும் பளியர் என்ற பழங்குடியினர் வாழுகின்றனர். ஆண்டு முழுவதும் இதமான காலநிலை நிலவுகிறது. வடகிழக்குப் பருவக்காற்றால் மழை பெய்கிறது. இம்மலைக் காற்று காசநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது.\nவாழை, பலா, ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை முதலியன மிகுதியாக விளைகின்றன.காப்பித் தோட்டங்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்படுகின்றன. மேலும் அதிக அளவில் சாமை, தினை போன்ற தானியங்கள் பயிராகின்றன. காடுகளும் அடர்த்தியாக உள்ளதால், பல வகை மரங்களும் வளர்ந்தோங்கியுள்ளன. வெட்டுக் காயத்தைக் குணப்படுத்தும் 'லெமன் கிராஸ்' என்னும் புல் இங்கு அதிகமாய் விளைகிறது.\nஇவ்வூரிலிருந்து மதுரை 50 கி.மீ. தொலைவில் உள்ளது. பழனிமலை, சிறுமலை இவற்றிற்கு இடையில் பள்ளத்தாக்கில் இவ்வூர் அமைந்துள்ளது. நெசவுத் தொழில் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. நார்ப்பட்டு நெசவு மட்டும் சுமார் 12,000 தறிகளில் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் விற்பனையாகும் சரக்க���ன் மதிப்பு மூன்று கோடிக்கும் மேல் ஆகும். இங்குத் தயாராகும் சேலைகளும் வேட்டிகளும் தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன.\nதாடிக்கொம்புக்கு அருகில் உள்ள இச்சிற்றுரில் காழங்குடை என்னும் ஒரு வகைக் குடை மிகுதியாக விற்பனையாகிறது. புரட்டாசியில் நடைபெறும் மாரியம்மன் திருவிழா வில் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து கூடுகிறார்கள். இதற்கென விசேஷ பேருந்துகள் நிறைய விடப்படுகின்றன. திருவிழாவன்று பெரும்பாலும் மழை பெய்யும். விழா இரவில் அரிசந்திரா நாடகம் நடத்துவது மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nகோயிலில் குடிகொண்டிருக்கும் அய்யனார் பெயரால் இவ்வூர் வழங்குகிறது. இது பட்டி வீரன்பட்டி எல்லையில் அமைந்துள்ளது. தாண்டிக்குடி மலையும், மருதா நதியும் ஊரை அழகுப்படுத்துகின்றன. பருத்தி, தென்னை, மாங்கனி, வாழை, முதலியன இவ்வூரின் முக்கிய விளைப் பொருட்களாகும். எலுமிச்சை, ஆரஞ்சு, ஏலக்காய், காப்பி முதலியன இங்கு பெருவாரியாக விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் சமஅளவில் உள்ளனர். சித்தையன் கோட்டை என்னும் ஊரிலுள்ள அணையிலிருந்து திண்டுக்கல் நகரம் குடிநீர் பெறுகிறது.\nதிண்டுக்கல் - Dindigul - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திண்டுக்கல், இங்கு, இவ்வூர், முதலியன, மிகுதியாக, சிறுமலை, தமிழக, மாவட்டங்கள், tamilnadu, என்னும், அமைந்துள்ளது, நடைபெறுகிறது, தகவல்கள், தமிழ்நாட்டுத், சாலையில், பெயர், குணப்படுத்தும், districts, வாழை, மக்கள், | , dindigul, எலுமிச்சை, ஆரஞ்சு, தொலைவில், தாடிக்கொம்பு, தொழில், சிறப்பாக, நகரம், தெலுங்கு, உள்ள, information, ஏலக்காய், விளைகிறது, உள்ளது, உள்ளனர், அனுப்பப்படுகின்றன, திண்டுக்கல்லுக்கு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/canon-7-in-1-pro-lens-cleaning-kit-for-sale-colombo", "date_download": "2020-05-24T23:39:09Z", "digest": "sha1:3LKSMPW7VVUOWVPHKH7JHRJSXQBERK2W", "length": 6407, "nlines": 122, "source_domain": "ikman.lk", "title": "CANON 7 in 1 PRO LENS CLEANING KIT | கொழும்பு 11 | ikman.lk", "raw_content": "\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅன்று 30 ஏப்ரல் 9:44 முற்பகல், கொழும்பு 11, கொழும்பு\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nகொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/beauty/03/199947?ref=ls_d_lifestyle", "date_download": "2020-05-24T21:07:40Z", "digest": "sha1:2HKI65ZIDHV3VNXCHXYBGDTJZGSRJXME", "length": 8341, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "5 நிமிடத்தில் பரு தழும்புகளை மாயமாய் மறையும் அற்புத மாஸ்க்.... எப்படி தயாரிப்பது? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n5 நிமிடத்தில் பரு தழும்புகளை மாயமாய் மறையும் அற்புத மாஸ்க்.... எப்படி தயாரிப்பது\nபொதுவாக பெண்களும் சரி ஆண்களும் சரி முகத்தில் பரு வந்தாலே போதும் அதனை நகங்களினால் வைத்து கிள்ளுவது வழக்கம். இதனால் நாளாடைவில் கருமையான தழும்புகள் நமது முகத்தில் படிந்து விடுகின்றது.\nஇதற்கு ஓர் அற்புதமான மாஸ்க் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அதனை எப்படி தயாரித்து யூஸ் பண்ணுவது என்பதை இங்கு பார்ப்போம்.\nபேக்கிங் சோடா - சிறிது\nஆப்பிள் சீடர் வினிகர் - 1 டீஸ்பூன்\nஒரு டம்ளரில் பாதி நீரை நிரப்பி, அதில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.\nமற்றொரு பௌலில் பேக்கிங் சோடா போட்டு, அத்துடன் கலந்து வைத்துள்ள வினிகர் நீர் சிறிது மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, அதோடு எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.\nமுதலில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் சுத்தமான துணியால் முகத்தைத் துடைக்க வேண்டும்.\nபின்பு தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகத்தில் தடவி, 5-10 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nஇந்த மாஸ்க்கை போடுவதன் மூலம், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீக்கப்பட்டு, முகப்பருக்கள் மற்றும் கருமையான தழும்புகள் நீங்கி, முகம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் இருக்கும்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-nov10", "date_download": "2020-05-24T22:13:39Z", "digest": "sha1:DBLQPHBKRBWVNJYUTNN7VYUTC6WCUYGF", "length": 9965, "nlines": 213, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - நவம்பர் 2010", "raw_content": "\nவையகம் வாழ வள்ளுவமே வழி\nபரோடா சமஸ்தானத்தில் கல்யாண ரத்து மசோதா\nகொரோனா காலச் சூழலில் மாறி வரும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்\nசோலையாறு அணை - காட்சிகளில் கனவுகளின் தேக்கம்\n இந்திய சட்டசபையில் பார்ப்பனர்களின் விஷமம்\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2010\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - நவம்பர் 2010-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபாசிச ‘இந்துத���வா’ சொல்லாடலுக்கு கிராம்சிய மறுப்பு எழுத்தாளர்: இசக்கி\nஜனநாயகத்தின் மங்கும் ஒளி எழுத்தாளர்: அருந்ததி ராய்\nகண்ணாடித் துண்டில் ஒளிரும் நிலா எழுத்தாளர்: பாவண்ணன்\nகுடிமக்கள் சொன்னபடி.. எழுத்தாளர்: உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\nகுடிபெயர்ந்த ரங்கநாதன் எழுத்தாளர்: அ.கா.பெருமாள்\nதமிழ் அச்சுப் பண்பாடு (1930 - 1950) எழுத்தாளர்: வீ.அரசு\nஇப்படியும் ஒரு திருமணம் எழுத்தாளர்: வி.ஆர்.கிருஷ்ணய்யர்\nமானுடம் பேசும் கவிஞருக்கு ‘ஞானபீட விருது’ எழுத்தாளர்: பா.ஆனந்தகுமார்\nசு.சமுத்திரம் எழுதிய “வளர்ப்பு மகள்” நாவல் எழுத்தாளர்: த.புகழேந்தி\nவல்லிபுரம் மகேஸ்வரனின் சோழர் காலத்துக் கோயிலும் சமூகமும் எழுத்தாளர்: கி.இரா.சங்கரன்\nதமிழ் ஒளி என்னும் நம்பிக்கை நட்சத்திரம் எழுத்தாளர்: உதயை மு.வீரையன்\nபெ.சு.மணி ஆய்வுக் கட்டுரைகள் எழுத்தாளர்: தேவ.பேரின்பன்\nதமிழ் நாவல்களில் குடும்பச் சிதைவுகள் - ஆய்வு நூல் எழுத்தாளர்: மஞ்சுளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%202019/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/election-commission-sends-noitice-to-bjp-mp-candidate-sadhvi-over-her-controversy-speech", "date_download": "2020-05-24T21:23:41Z", "digest": "sha1:ANODA3IVETLYMU4REOSZ7XYJLIU4AAEJ", "length": 7187, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மே 25, 2020\nமத்திய பிரதேசத்தில் பா.ஜ.க வேட்பாளர் சாத்வி பிரக்யாவுக்கு இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nபாபர் மசூதி இடித்ததில் பெருமை அளிக்கிறது என சர்ச்சை பேச்சை கிளப்பிய மத்தியப்பிரதேச பா.ஜ.க நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சாத்வி பிரக்யாவுக்கு முறையாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.\nநாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரச்சாரம் நடைபெற்றுவரும் நிலையில் பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் ஓட்டுகளை கவர பல சர்ச்சை பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, மத்தியப்பிரதேச மாநிலத்தின் போபால் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் சாத்வி பிரக்யா தாக்கூர் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில் பாபர் மசூதியை இடித்ததற்கு நான் ஏன் வருத்தப்பட வேண்டும் இடித்ததில் தனக்கு பெருமை என கூறி சர்���்சையை கிளப்பியுள்ளார்.\nஇதனையடுத்து போபால் மாவட்ட தேர்தல் அதிகாரி இதுகுறித்து விளக்கம் அளிக்கக்கோரி இன்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஏற்கனவே மகாராஷ்டிரா மாநில தீவிரவாத தடுப்பு தலைமை காவலருக்கு சாபமிடுவதாக கூறிய காரணத்திற்காக தேர்தல் ஆணையம் சாத்விக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது. தற்போது அவர் இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையத்தால் கண்டிக்கப்பட்டுள்ளார்.\nமத்திய பிரதேசத்தில் பா.ஜ.க வேட்பாளர் சாத்வி பிரக்யாவுக்கு இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nமோடி அரசு மீது ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள் அதிருப்தி... அச்சுறுத்தல், பழிவாங்குதல் மூலம் அராஜக ஆட்சி நடத்த முயல்வதாக குற்றச்சாட்டு\nபால் குடிக்கும் பச்சைகுழந்தை மற்றும் தாய்யை பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கும் பாசிசத்தின் கோர பற்கள்\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\n75 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_105582.html", "date_download": "2020-05-24T21:22:44Z", "digest": "sha1:WJ7NG33MN5HBTZ526RLJ5LRJGIKJK5PE", "length": 18917, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படாது : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு", "raw_content": "\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என அரசு அறிவிப்பு\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாது - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜரா���், டெல்லியை சேர்ந்தவர்கள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்தபோதும் தொழிலாளர் நலனை பாதுகாக்கவில்லை என மாயாவதி குற்றச்சாட்டு\nவெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியீடு\nதிருமழிசை காய்கறி சந்தையில் கடைகளை பார்வையிட்ட கொரோனா தடுப்பு அதிகாரிகள் - மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் பங்கேற்று சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பது பற்றி ஆய்வு\nகொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவை, 2 மாதங்களுக்‍குப்பிறகு நாளை மீண்டும் தொடக்கம் - பயணிகளுக்கான சேவைகளை வழங்க தயாராகி வரும் விமான நிறுவனங்கள்\nஉடுமலை அருகே உரக்‍கடை உரிமையாளரை தாக்‍கி 16 லட்சம் ரூபாய் மற்றும் சொகுசு கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் - முகமூடி கொள்ளையர்களின் அராஜகத்தால் பரபரப்பு\nகொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த சிக்கிம் மாநிலத்தில் முதல் வைரஸ் தொற்று - மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nசென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் முகக்‍கவசம் அணியாமல் வந்தது தொடர்பாக 10 ஆயிரம் வழக்‍குகள் பதிவு - பெருநகர சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்\nநாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படாது : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டருக்‍கு தட்டுப்பாடு ஏற்படாது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.\nஊரடங்கு காலத்தில், நாட்டின் அனைத்து பகுதிகளுக்‍கும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சென்றடைகிறதா என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் திரு. சஞ்சீவ் சிங், நேரில் ஆய்வு செய்து வருகிறார். டெல்லியில் செய்தியளார்களை சந்தித்த அவர், அனைத்து விதமான போக்‍குவரத்தும் முடக்‍கப்பட்டுள்ளதால், இம்மாத பெட்ரோல் தேவை 8 சதவீதமும், டீசல் தேவை 16 சதவீதமும், விமான பெட்ரோல் தேவை 20 சதவீதமும் சரிந்து��்ளதாக தெரிவித்தார். அதேநேரம், சமையல் எரிவாயு சிலிண்டர் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறினார். மக்கள் பீதியடைந்து, உபயோகத்தில் உள்ள சிலிண்டர் காலியாகும் முன்பே அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்து விடுவதாகவும், இதனால், சிலிண்டர் ரீஃபில் தேவை 200 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் இருப்பு போதுமான அளவு இருப்பதாகவும், ஊரடங்கு காலத்தில் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அவர் கூறினார்.\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என அரசு அறிவிப்பு\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாது - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சேர்ந்தவர்கள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்தபோதும் தொழிலாளர் நலனை பாதுகாக்கவில்லை என மாயாவதி குற்றச்சாட்டு\nபுதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு\nவெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியீடு\nகொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவை, 2 மாதங்களுக்‍குப்பிறகு நாளை மீண்டும் தொடக்கம் - பயணிகளுக்கான சேவைகளை வழங்க தயாராகி வரும் விமான நிறுவனங்கள்\nகொரோனா பிரதமர் நிவாரண நிதி பங்களிப்பு : ஊதியத்தை குறைத்து கொள்வதாக பிபின் ராவத் அறிவிப்பு\nகொரோனா ஊரடங்கு - தந்தையை சைக்கிளில் அமர வைத்து 1,200 கி.மீ. பயணம் செய்த சிறுமிக்கு உதவித்தொகை : மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ\nகொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த சிக்கிம் மாநிலத்தில் முதல் வைரஸ் தொற்று - மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என அரசு அறிவிப்பு\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாது - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சேர்ந்தவர்கள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்தபோதும் தொழிலாளர் நலனை பாதுகாக்கவில்லை என மாயாவதி குற்றச்சாட்டு\nசேலத்தில் குக்கர் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nதிருத்தணியில் குடிபோதையில் டிராக்டர் ஓட்டுநர் குத்திக் கொலை\nபுதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு\nசெங்கல்பட்டிலிருந்து வடமாநில தொழிலாளர்கள் 1,208 பேர் பீகாருக்கு பயணம்\nவடமாநிலத் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கம் : ஓசூரில் இருந்து 1600 பேர் ஜார்கண்ட் புறப்பட்டனர்\nஅச்சரப்பாக்கம் பேரூராட்சியில் முகக்கவசம் அணியாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம்\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும ....\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாத ....\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சே ....\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய் ....\nசேலத்தில் குக்கர் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nC- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி : மதுரையில் இளம் பொறியாளர் கண்டுபிடிப்பு ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்���ீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20180801_02", "date_download": "2020-05-24T22:18:40Z", "digest": "sha1:JIUOJ3XY3P37IFTVL2CIM7HJIYZIUAIS", "length": 4167, "nlines": 18, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nசிரமதான நிகழ்வுகளை முன்னெடுக்க இராணுவத்தினர் ஒத்துழைப்பு\nசிரமதான நிகழ்வுகளை முன்னெடுக்க இராணுவத்தினர் ஒத்துழைப்பு\nஅண்மையில் (ஜூலை, 26) சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி பிரதேசத்தில் மற்றுமொரு சிரமதான நிகழ்வுகளை இலங்கை இராணுவத்தினர் ஏற்பாடுசெய்திருந்தனர். இதன்பிரகாரம் தேவன்பிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை வளாகம் மற்றும் அக்கரையான் குளம் தளவைத்தியசாலை ஆகிய இடங்களில் சிரமதான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.\nதேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளின் ஒரு பகுதியாக இச்சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇதேவேளை, பண்டாரவளை நகரப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள அழகிய பகுதிகளை உள்ளூராட்சி சபை ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் இணைந்து இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.\nஇராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான திட்டங்கள் பொது இடங்களை சுத்தமாக பராமரிக்க உதவுவதோடு டெங்கு போன்ற ஆபத்தான நோய்கள் பரவுவதை கட்டுப்படுத்தவும் முடியும். மேலும் இவ்வாறான வேலைத்திட்டங்களின் ஊடாக பொது மக்களிடையே விழிப்புணர்வையும் அதிகரிக்க முடியும்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/6635/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-24T21:51:56Z", "digest": "sha1:XKW4HUZPU675SQNJKHCLRKP5T3FIPB3L", "length": 4697, "nlines": 107, "source_domain": "eluthu.com", "title": "திர்ல்லெர் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சன��் - எழுத்து.காம்", "raw_content": "\nமலையாள படம் ஷுட்டெர் என்பதன் தமிழ் ரீமேக் தான் ஒரு ........\nசேர்த்த நாள் : 23-Nov-15\nவெளியீட்டு நாள் : 20-Nov-15\nநடிகர் : சுந்தர்ராஜன், சத்யராஜ், யூகி சேது, வருண்\nநடிகை : கல்யாணி நடராஜன், அனுமோல்\nதிர்ல்லெர் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4536:2018-05-10-00-02-26&catid=65:2014-11-23-05-26-56", "date_download": "2020-05-24T22:42:23Z", "digest": "sha1:MSFKYDMD2H5XBMEMP66AJWHQK5HJGCKG", "length": 48288, "nlines": 188, "source_domain": "geotamil.com", "title": "ஆய்வு: பதிற்றுப்பத்தில் உவகை", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nWednesday, 09 May 2018 18:57\t- சி.வித்யா, முனைவர்பட்டஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார்பல்கலைக்கழகம், சேலம்.636 011. -\tஆய்வு\nஇலக்கியம் என்பது கற்பனையால் விளையும் பாடுபொருளை உடையது. இலக்கியம் எனும் சொல் தொகை நூல்களுள் எங்கும் காணப்படவில்லை என்றாலும் பாடல், கவிதை, பாட்டு, செய்யுள்,நூல், பனுவல், ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புறப்பாடல்களில் இருந்து பெறப்படும் பிற பொருள்களாவன போர், வீரம், கொடை, சமுதாய நடை பற்றிய சான்றோர்களின் அறவுரை, அறிவுரை என்பன. இத்தகைய சிறப்புப் பெற்ற நம் இலக்கியத்தில் இலக்கியக் கோட்பாடுகளும் இயைந்துள்ளன. இலக்கியம் அனைத்திற்கும் பொதுவானவை இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு தொல்காப்பியர் தரும் கோட்பாடுகள் பலவாகும். இவையே முன்னம்,மரபு, உவமை, நோக்கு, உள்ளுறை, இறைச்சி, மெய்பாடு, வண்ணம், வனப்பு, யாப்பு, என்ற இப்பத்துக் கோட்பாடுகளில் ஒரு சிலவற்றைத் தனித்தனி இயல்களில் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். இவ்வாறு மெய்பாட்டில் காணலாகும் உவகையினை பதிற்றுப்பத்தில் பொருத்திப்பார்க்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.\nமானுடக்குலத்திற்கு உரியது மெய்பாடு. அது உலக முழுமைக்கும் பொதுவானது மனித உணர்வைக் கண்ணால் காணுமாறும், செவியால் கேட்குமாறும், மெய்பட மெய்யியல் படக்காட்டுவது மெய்பாடு. எண்வகை மெய்பாடுகளும் இயல்பில் தோன்றும் இடம் அகம். அகத்தில் ஏற்படும் உணர்வினை மெய்காட்டுகின்றது. இவ்வாறு மெய்பாடுகள் அகவாழ்விற்குப் பொருந்தும் மெய்பாடுகளாகவும் என்றும் புறத்திற்குரிய மெய்பாடுகளாகவும் காட்டப்படுகின்றன.\nமெய்பாட்டினை தொல்காப்பியர் தனியாக ஒரு இயலில் வகுத்துள்ளார்.\n“நகையே அழுகை இளிவரல் மருட்கை\nஅச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று\nஅப்பால் எட்டாம் மெய்பாடென்ப”( தொல்:பொருள்:24)\nஎன்று எண்வகை மெய்பாடுகளை உரைக்கிறார். இதில்\nநகை - எள்ளல், இளமை, பேதைமை, மடம்\nஅழுகை - இழிவு, இழவு, அசைவு, வறுமை\nஇளிவரல்- மூப்பு, பிணி, வருத்தம், மென்மை,\nமருட்கை- புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம்\nஅச்சம் - அணங்கு, தெய்வம், விலங்கு, கள்வர்,\nபெருமிதம் -கல்வி, தறுகண்மை, புகழ், கொடை\nஉவகை - செல்வம்,புலன், புணர்வு, இன்பவிளையாட்டு\nஅகப்பொருட் பாடல்களில் உவகை, அழுகை, இளிவரல், மருட்கை, நகை, என்ற சுவைகளும் புறப்பாடல்களில் நகை, அழுகை, இளிவரல், வெகுளி, மருட்கை பெருமிதம் என்ற சுவைகளும் உணர்த்தப்படுகின்றன.\nமேலைநாட்டு இலக்கியங்களில் படைக்கப்படும் சுவைகள் ஏறக்குறைய இவை போன்றனவே எனலாம். இவற்றை அவர்கள் உணர்ச்சி என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர். ஆனால் சுவைகளாகப் பாகுபடுத்தி அவற்றை இலக்கியத்தில் அமைக்கும் முறை இந்திய இலக்கியங்களில் தான் காணப்படுகிறது. இவ்வாறு இலக்கியத்தின் இயல்புக் கேற்ப நம் உள்ளத்தில் உணர்ச்சி உண்டாகின்றது.\nஅவ்வுணர்ச்சி கேற்ப நம் முகத்தில் வேறுபாடுகள் தோன்றுகின்றன. கவிச்சுவையும், இலக்கியச்சுவையும் நம் உள்ளத்தில் உணர்ச்சியைத் தோற்றுவிக்கின்றன. இயல், இசை, நாடகம் எனும் மூன்றில் நாடகத்தில் நடிப்போரும் உணர்ச்சிவயப்படுவர். இயல்தமிழ் ஒன்றே தாமாகப்படித்து உணர்ச்சி பெறத்துணையாவது, ஆதலின் மெய்பாட்டராய்ச்சி இயற்றமிழ் இலக்கியங்களோடு தொடர்புடையதேயாகும். நாடகம் கண்ணுக்கும் செவிக்கும் விருந்தாகும் என்பர் தொல்காப்பியர்.\nநகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, என்ற எட்டு மெய்பாடுகளும் நான்கு நான்கு அடிப்படைகள் உடையன. இவை ஒவ்வொன்றும் தன்கண் தோன்றதலும், பிறன்கண் தோன்றதலும் என்ற கூறுபாட்டை உடையன. எவ்வாறெனில் பிறர்பேதமை காரணமாகவும் நகைத் தோன்றும் தன்பேதமைகாரணமாகவும்நகைத்தோன்றும்.\nஇவ்வாறு மெய்பபாட்டினை இலக்கியங்களிலும் பொருத்திப்பார்க���கலாம். மெய்பாட்டினை முப்பத்திரண்டாகவும் தொல்காப்பியர் காண்கிறார். சுவைக்கப்படும் பொருள் இதனை நுகர்த்த பொறியுணர்வு, படைக்கபட்ட வழி உள்ளத்து நிகழும் குறிப்பு, குறிப்பு உண்டானவுடன் கண்ணீர் தோன்றல் மெய்யில் சிலிர்த்தல் போன்ற உடம்பின்கண் வேறுபாடு எனநான்கு ஒவ்வொரு சுவைக்கும் முப்பத்திரண்டாகும். உள்ளக் குறிப்பும் உடலில் தோன்றும் வேறுபாடும் கூடிய வழியே மெய்பாட்டினை அறிகின்றோம். இவ்வாறு மேற்காட்டிய மெய்பாடுகளை தவிர உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல்தன்மை, அடக்கம், வரைதல், நாணுதல், துஞ்சல், அரற்று, கனவு, முனிதல், நினைதல், வெரூஉதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு, கையாறு, இடுக்கண், பொச்சாப்பு, பொறாமை, வியத்தல்,ஐயம், மிகை, நடுக்கம், போன்றவை அகம்புறத்திற்குரிய மெய்பாடுகளாகவும் பேசப்படுகிறது.\nஎன்று கூறுவதன் மூலம் தொல்காப்பியரின் மெய்பாடு வரைவிலக்கணம் என்பது மெய்யியல் அல்லது உடலில் தோன்றும் மாறுபாடுகள் குறிகளே மெய்ப்பாடு அதாவது மெய்ப்பட முடிப்பது மெய்பாடுஆகும்.\nஒருவருக்கு ஒரு நிகழ்வு நடந்தாலோ( அ ) ஒருவர் ஒன்றைப் பார்த்தாலோ ( அ ) சுவைப் பொருளைச் சுவைத்தாலே உண்டாகும் புறவுடல் குறிகளே மெய்ப்பாடு. மேலும், நிகழ்வு, காட்சி, சுவை, ஆகியவைகளால் தோன்றும் உள்ளத்து உணர்வுகளை அகமெய்பாடு. புறநிலையில் பிறரும் பார்க்ககூடிய, உணரக்கூடிய புறஉடல்குறிகளைப் புறமெய்பாடு ஆகும். அங்கும் அழுகையை ஒரு அகமெய்பாடாக கூறியது பொருந்துமா என கேள்வி எழுகிறது. இளம்பூரணர் அழுகை, அவலத்தால் பிறப்பது என்று கூறும்போது அவலம் அகமெய்ப்பாடு. அழுகை புறமெய்பாடு என்றாகிறது. இதற்கெல்லாம் விரிவான விவாதம் தேவைப்படுகிறது. மேலும், பாடல்களில் உள்ளமெய்பாடு அடையாளம் காண்பதில் கருத்த வேறுபாடுகாணப்படுகிறது. இவ்வாறு, மெய்பாடு பற்றி பல தகவல்கள் பதிவுச் செய்யப்படுகிறது. மெய்பாட்டில் ஒன்றான உவகை அகத்திற்குரியதாக பேசப்படுகிறது. இம்மெய்பாட்டினை புறநூலான பதிற்றுப்பத்தில் பொருத்திப் பார்க்கும் பொழுது புறத்திலும் அகம் இயைந்தோடுகிறது என்பதை உணரமுடிகிறது.\nஅல்லல் நீத்த உவகை நான்கே”( தொல் - பொருள் 255)\nஎன்ற பாடல் வழியே தொல்காப்பியர் உவகைக்கான வரையறையினை தருகிறார். எண்வகை மெய்பாடுகளால் இறுதியாக அமைவது உவகை. இதனைப்பேராசிர���யர் ‘இஃதுஈற்றுக் கண்வந்த உவகை உணர்த்துதல் நுதலிற்று’செல்வமென்பது, - நுகர்ச்சி, புலனென்பது கல்விப்பயனாகியது, புணர்வு காமப்புணர்ச்சி, விளையாட்டு என்பது உள்ளம் ஒத்தாரோடு கூடி ஆடும் விளையாட்டு. இவ்வாறு நான்குப்பொருளாக உவகைச் சுவைத் தோன்றும் உவகையினை மகிழ்ச்சி யென்றாலும் ஒக்கும் என்று விளக்கம் தருகிறார்.\n“செல்வத்தால் ஏற்படும் நுகர்ச்சியாலும், புலமையால் ஏற்படும் அறிவு முதிர்ச்சியாலும், உள்ள இணைப்பாலும் உள்ளம் ஒத்தாரோடு கூடி ஆடும் விளையாட்டாலும், துன்பம் நீங்கிய மகிழ்ச்சி தோன்றும் என்கிறார்ச.வே.சு”. பதிற்றுப்பத்தில் உவகை மெய்ப்பாடுகளான,செல்வம், புலன்(அறிவுடைமை), புணர்வு, இன்ப விளையாட்டு. இவற்றை பொருத்திப் பார்ப்பது பின்வருமாறு.\nபதிற்றுபத்தின் இரண்டாம்பத்தில் காணப்படும் குமட்டூர் கண்ணனார் பாடலில் செல்வம் குறித்த தகவல்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இமயமலைக்கும் தென்திசையில் விளங்கும் குமரிக்கும் இடைப்பட்ட பகுதிகளில் யாரேனும் எதிர்த்துப் போரிட வந்தால் அவர்கள் அழியுமாறு போர்செய்து வெற்றி காண்பவன் சேரன். இவன் சிறப்புமிக்க யானை மீதேறிவரும் அழகு இன்பம் தரக்கூடியது. மேலும், சேரன் மார்பில் நிறைந்து விளங்கும் பசுமையான மலர்மாலை நீயானையின் நெற்றிவரையில் தொங்குகிறது. வெற்றியால் உயர்ந்த கொடிகளையும் கொண்ட உனது யானையின் மாலையினையும் காணும்போது உனது புகழ்தக்கச் செல்வச் சிறப்பினையும் கண்டோம். யானையின் மீதேறி சேரன் வரும் நிலையினைக் காணும் போதே அவன் அளவற்ற செல்வச்சிறப்பினை உய்த்துணரமுடிகிறது. இதனை பதிற்:11. பாடல் மூலம் பலரும் போற்றும் செல்வத்தினையும் யானை மீதேறி வரும் அழகும் காணமுடிகிறது. மேலும், காப்பியாற்றுக் காப்பியனார் பாடிய நான்காம் பத்தில் சேரலாதன் பலச்சான்றோர்கள் புகழும் அளவிற்கு வாழ்பவன் பகைவருக்கு நிரம்பத் துன்பத்தை அளித்து, மகிழ்ச்சிக்குக் காரணமான பாணர் முதலியோர் பெறும்படி நல்ல ஆபரணங்களை அதிகமாக வழங்கியவன். நற்குணங்கள் கொண்ட பணிவுடையவன் என்று அறிவதன் மூலம் தன்னை நாடி வருபவர் அனைவருக்கும் செல்வம் கொடுக்க கொடுக்க குறையாத வளத்தைக் கொண்டவன்.\nபரணர் பாடிய ஐந்தாம்பத்திலும் போரில் பகைவரைக் கொல்லும் சேனைகளையும் பொன்னாற் செய்யப்பட்ட மாலையினையும் உடைடயவன் சேரனானவன். பறவையை ஒத்த சிறகுகளைப் போன்ற நரம்புகள் பின்னப்பட்ட யாழினை கொண்டு இசையினை எழுப்பி நல்ல குரலில் பாடுகின்ற விறலியருக்கு வேந்தன் யானைகளைப் பரிசில்களாகவும், பாணர்களுக்கு ஆண் யானைகளைப் பரிசில்களாகவும் வழங்குகின்றான். போர்களத்திலே பாசறையிலே நுண்ணியக் கோலினைக் கொண்டு பாடுகின்ற பாணரின்பாடலுக்கு ஈடாகப் போர்களத்திலே போரிட நிற்கும் குதிரைகளைப் பரிசிலாக அளித்த செய்தியை இப்பாடலான, “ஆடுசிறை அறுத்த நரம்பு சேர்இன் குரற் பாடு விறலியர் பல்பிடி பெறுக”என்பதாகும். செல்வத்தால் ஏற்படும் இன்பம், தாமே அனுபவிப்பதை விட பிறருக்கு கொடுக்கும் வண்மையை மேன்மையடைகிறது.\nபுலனென்பது கல்விப்பயனாகியது என்கிறார் பேராசிரியர். இதனடிப்படையில் பார்க்கும் பொழுது எட்டாம்பத்தில் அரிசில்கிழார் ‘தெய்வமும் யாவதும்தவம் உடையோர்க்கு’ எனப்புலவரால் புகழ்ந்துரைக்கப்படும் இந்தமன்னன் வேள்வி செய்வதிலும் அறவழி நிற்பதிலும் இல்லறம் துறவறம் குறித்த தெளிவினிலும் சிறந்தவன் எனக்காட்டப்படுகிறான். ‘ சால்பும் செம்மையும் உளப்படப்பிறவும் ’எனும் பாடல் அடி வழியே உலக அறிவும், வானவியல் அறிவும் ஆன இரு அறிவும் பெற்றவனாக விளங்கக் கூடியவனாக இருக்கிறான். முதியோரை ஆற்றுப்படுத்தித் துறவறம் கொள்ள வழிப்படுத்துபவனாக விளங்குகிறான். சங்ககாலம் என்பது குடிகளையும் நிலங்களையும் செல்வங்களையும் போர் செய்துதம் வயப்படுத்தும் பதிவுகளாகப் பாடல்களில் நாம் கண்ட போதிலும் வேதங்கள் தத்துவங்கள் வைதீகங்கள் அறச்சிந்தனைகள் என்பன போன்ற வாழ்வியல் நெறிமுறைகளில் சார்ந்ததன்மைகளும் இழையோடிப் பதிவுச் செய்திருப்பதை அவதானிக்க முடிகிறது.\nபுணர்வு என்பது காமப்புணர்ச்சி. காதல் இயல்பானது எண்ணுந்தோறும் இனிமை தருவது அதன்சிறப்பு. உண்மையில் பிரிவுதுயர் தருவது ஆனால் பிரிவுத் துயரையும் மகிழ்வாக்கும் ஆற்றல் மிக்கது அன்பு. இத்தகைய புணர்வு மெய்ப்பாடு பதிற்றுப்பத்தில் அறக்கற்பினையும் அடக்கத்தோடு மென்மையான சாயலினையும் நின்னொடு ஊடல் கொள்ளும் காலத்தில் கூடப் புன்கையுடன் கூறும் இனிய மொழியினையும் எயிற்றில் ஊறிய அமிழ்து நிறைந்த சிவந்தவாயினையும், விரும்பிய பார்வையினையும், ஒளி பொருந்திய நெற்றினையும், தளர்ந்த நடையுமுடைய உன் மனைவியாகிய பெருந்தேவி உன் பிரிவை எண்ணி வருந்துதல் கூடும். குறித்தக் காலத்தில் வந்து சேர்வான் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறாள் என்று போர் பாசறையில் இருக்கும் மன்னனிடம் தூதுவன் எடுத்துரைப்பது வழியே புணர்ச்சியினை அறியமுடிகிறது. போர் பற்றி பேசும் இந்நூலில் சேரமா தேவியின் காத்திருத்தலை பேசுகிறது. அகமும் புறமும் கலந்தப்பாடலாக பதிற்.19 விளங்குகிறது.\nவிளையாட்டினை எடுத்துரைக்கும் இடத்தில் பதிற்றுப்பத்தில் இசைக் கருவிகளின் வாசிப்புக்கு ஏற்ப விறலியர் நடனம் ஆடுகிறாள். இதனைக் கண்ட மன்னன் தன் தேவியினை விடுத்து ஆட்டப் பெண்மணியின் ஆட்டத்தை உச்சத்திற்குக் கொண்டுவர எண்ணிகைப் பிடித்து சிறு காலடி வைப்பு முறையை எடுத்து வைத்து அவளுடன் இயைந்து ஆடுகிறான். இதனால் தலைவி ஊடல் கொள்ளுவாளோ என எண்ணிய மன்னன் ஆடிக்கொண்டிருக்கும் விறலியரின் குவளைபூ ஒன்றை எடுத்து தன் தலைவியை அணுகி அன்பின் காணிக்கையாக அக்குவளைப் பூவினைப் பெற்றுக்கொள் என்கிறான். பதிற் 52ம் பாடலில் மன்னன் விறலியருடன் ஆடுவதும் குவளை மலரினைக் கொடுக்கும் நிலையிலும் விளையாட்டினைக் காணமுடிகிறது.\nஇலக்கியம் மக்களின் எண்ண உணர்வுகளையும் விருப்பு வெறுப்புகளையும், கனவுகளையும், கற்பனையை புலப்படுத்துகிற ஊடகம் ஆகும். இலக்கியம் எந்த அளவிற்கு மனித உணர்வுகளை புலப்படுத்துகிறதோ அந்த அளவிற்கு உண்மையான இலக்கியமாககருதப்படுகிறது.மனிதர்கள்எல்லாம்பசி, வீரம், காதல், அருள், உணர்வு, அவலம் போன்ற உணர்வுகளிடமிருந்து தப்பமுடியாதவர்கள். இதனடிப்படையில் இலக்கியங்களும் விளங்குகிறது. புற இலக்கியமான பதிற்றுப்பத்தில் அக நிலையினைக் காணும் நிலையிலே இதனை உணரமுடிகிறது.\n1. சங்க இலக்கிய ஒப்பீடு ( இலக்கியக்கொள்கைகள் )- தமிழண்ணல், மீனாட்சி புத்தக நிலையம், 2003.\n2. இலக்கிய ஒப்பாய்வு சங்கஇலக்கியம் - அ. மணவாளன், நியூ செஞ்சூரி புத்தக நிலையம், 2009.\n3. கவிதை கட்டமைப்பு – செ.வை. சண்முகம், மெய்யப்பன் பதிப்பகம், 2003.\n4. தொல்காப்பியம் பொருளதிகாரம்- இளம்பூரணார் உரை, சாரதா பதிப்பகம். 2005.\n* கட்டுரையாளர்: - சி.வித்யா, முனைவர்பட்டஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார்பல்கலைக்கழகம், சேலம்.636 011. -\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெள���வரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nநூல் அறிமுகம்: பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 1& 2\nசித்தம் கலங்காதே.. சிந்திப்பாய் மனிதா..\nஅறிவியல் எழுத்தாளர் இ.பத்மநாபன் (இ. பத்மநாப ஐயர்)\nகவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் முகநூல் எதிர்வினையொன்று...\nமுகநூல்: சென்றது இனி மீளுமா\nமீள்பிரசுரம்: வீரத்தினால் அல்ல, விவேகத்தினால் விடுதலை பெற்றவர்கள். தலைமை வெறி இல்லாத இரண்டு தலைவர்களின் செயற்பாட்டால் விடுதலை பெற்ற கிழக்கு திமோர்\nநாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 35\nநாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 34\nநாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 33\nநாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 32\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minthuligall.wordpress.com/2017/06/02/sanitary-napkin-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-05-24T22:40:32Z", "digest": "sha1:TBNS3NHRXJGNMOPW6CQJEXNW4IG55BMC", "length": 6783, "nlines": 104, "source_domain": "minthuligall.wordpress.com", "title": "எது அத்தியாவசியம்..? | Minthuligal", "raw_content": "\nஉலக நாடுகள் எல்லாம் Sanitary Napkin மீதுள்ள வரியை முற்றிலும் அகற்றிவரும் நிலையில், இந்த வருட சரக்கு மற்றும் சேவை வரிகளில் Sanitary Napkin மீது 12% வரியை விதித்துள்ளது இந்தியா அரசாங்ம்.\n2011யில் சந்தை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சர்வேவின்படி இந்தியப் பெண்களில் வெறும் 12% தான் Sanitary Napkinகளை பயன்படுத்தி வருகிறார்கள், மீதமுள்ள 88% கிராமத்து மற்றும் மலைவாழ்\nபெண்கள் இன்னமும் பழைய துணி , பேப்பர் மற்றும் இலைகளை தான் பயன்படுத்தி வருகிறார்கள். கலாசாரம் நாகரிகம் என்று மார்தட்டிக் கொண்டு இருக்கும் இந்த நாட்டில் தான் பீர் பாட்டிலை மறைக்காமலும் Sanitary Napkin, Condomயை கருப்பு கவரில் மறைத்து ஒளித்து ஏதோ தீண்டத்தகாத\nபொருளை போல் அணுகும் அவலம் நிகழ்கிறது. ஸ்டேபிரீ விளம்பரம் போட்டதும் சேனலை மாத்தும் வீடுகளும் இங்குவுண்டு, சாதாரண ஒரு விஷயத்தை சரியாக அணுகமால் விட்டதால் தான் 33 கோடி இந்தியப் பெண்கள்\nஇங்கு பிரச்சனை காசு மட்டும்யில்லை, விழிப்புணர்வும் தான். நிறைய கிராமங்களில் Sanitary Napkin கிடைப்பதில்லை, மேலும் அதன் அவசியத்தை பெண்களுக்கு எடுத்து சொல்லும் விழிப்புணர்வு ஏற்பாடுகளும்\nஇங்குயில்லை.இனி வரும் ஆண்டுகளிலாவது இது குறித்து நாடு முழுவதும் மிகப்பெரிய விழிப்புணர்வு செய்து முற்றிலும் வரி விளக்கு அளித்து தேவையுள்ள இடங்களில் அரசே இலவசமாக வழங்கவேண்டிய இந்த தருணத்தில் தான் 12% வரி விதித்து நம்மை அசத்திவிட்டது நம் அரசாங்கம்.\nசுகாதாரத்தில் மிகவும் பின்தங்கிவுள்ள ஒரு நாடு பெண்களின் அடிப்படை தேவைக்கு 12% வரிவிதித்துவிட்டு, சொகுசு சார்களின் வரிகளை 55%யில் இருந்து 40-43%மாக குறைத்திருப்பது வெட்கக்கேடான ஒரு செயல்.\n24 மணி நேரமும் பேஸ்புக்யில் சமையல் , பியூட்டி டிப்ஸ் வீடியோக்களை ஷேர் செய்யும் பெண்கள் கூட இந்த விஷயம் குறித்து விவாதம் செய்யாமல் இருப்பதுதான் ஆச்சரியம்,வருத்தம்.\n← ரெட்டை மாட்டுவண்டி கிழவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvallur/lockdown-3-girls-died-by-drowned-near-thiruvallur-381054.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-05-24T22:34:14Z", "digest": "sha1:6O6X7ZC6UPWXMJXTGBW75DFDV6F3EJCB", "length": 19795, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "14 வயசு, 17 வயசு. 3 சிறுமிகள்.. ஏரியில் குளிக்க வந்து.. நீருக்குள் மூழ்கி.. திருவள்ளூர் அருகே சோகம்! | lockdown: 3 girls died by drowned near thiruvallur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவள்ளூர் செய்தி\nபோருக்கு கூட இப்படி போவாங்களா- சரக்கு வாங்க பக்கத்து மாவட்டங்களுக்கு படையெடுத்த சென்னை குடிமகன்கள்\n20 மாவட்டங்களில் கிடுகிடு.. சென்னையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது.. முழு லிஸ்ட்\nதமிழகத்தில் ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது..\nமின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்தால் கண்டிப்பாக எதிர்ப்போம்: புதுவை முதல்வர் நாராயணசாமி\nரம்ஜான் பண்டிகை எதிரொலி... விறுவிறுவென உயர்ந்த சிக்கன், மட்டன் விலை..\nஅமெரிக்காவிற்கு பதிலடி.. அணு ஆயுத பலத்தை அதிகரிக்க கிம் முடிவு.. மிக தீவிரமாக தயாராகும் வடகொரியா\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nMovies கொரோனா லாக்டவுன் முடிஞ்சு.. ஷூட்டிங் எப்ப தொடங்குவாங்கன்னு தெரியலையே.. பிரபல ஹீரோயின் கவலை\nSports அவ்ளோ நேரம்லாம் வெயிட் பண்ண முடியாது.. 17 பந்தில் 36 ரன்.. தனி ஆளாக மேட்ச்சை முடித்த ஷாலோ\nAutomobiles விரைவில் சந்தைக்கு வருகிறது ரெனால்ட் டஸ்டர் 1.3 லிட்டர் டர்போ மாடல்....\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n14 வயசு, 17 வயசு. 3 சிறுமிகள்.. ஏரியில் குளிக்க வந்து.. நீருக்குள் மூழ்கி.. திருவள்ளூர் அருகே சோகம்\nதிருவள்ளூர்: யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருங்கள் என்று சொன்னாலும் கேட்பதில்லை.. ஏரியில் குளிக்க வந்து 3 சிறுமிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெருத்த அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. நாடே லாக்டவுனில் உள்ளது.. வீட்டை விட்டு மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஆனால், அந்த அறிவிப்புகளை எல்லாம் ஒருசிலர் மதிப்பதே இல்லை.. குறிப்பாக இளைஞர்கள், பைக்கல் ஊர் சுற்றி கொண்டிருக்கிறார்கள்.. அவர்களைதான் தேடி பிடித்து நூதன தண்டனைகளை நம் போலீசாரும் அளித்து வருகின்றனர்.\nநாடு இருக்கும் இப்படிப்பட்ட ஆபத்தான சூழ்நிலையில் திருவள்ளூரில் ஏரியில் குளிக்க சென்ற சிறுமிகளில் 3 பேர் உயிரிழந்துள்ள சோகம் நடந்துள்ளது.. திருவள்ளூரை அடுத்த கூடப்பாக்கம் பகுதியை ச��ர்ந்தவர் ரமேஷ்... இவர் ஒரு கூலி தொழிலாளி. மனைவி பெயர் குமாரி.. 37 வயதாகிறது.. இவர்கது 16 வயது மகள் ஐஸ்வர்யா.. இப்போது ஸ்கூல் லீவு விட்டுள்ளதால், ரமேஷின் வீட்டுக்கு அவரது சொந்தக்காரர் முருகன் என்பவரது 15 வயது மகள் பிரியதர்ஷினி வந்திருந்தார்..\nஇந்நிலையில்தான் ஐஸ்வர்யா, பிரியதர்ஷினி, பக்கத்து வீடுகளில் குடியிருக்கும் சங்கீதா, சந்தியா 17, சவுமியா 14 என 6 சிறுமிகளும் நேமம் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்க சென்றனர்... ஏரியில் குளித்துக்கொண்டிருந்த போது பிரியதர்ஷினி, சந்தியா, சௌமியா, ஐஸ்வர்யா, சங்கீதா ஆகிய 5 பேரும் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர்.. அந்த பகுதி ஆழம் என்பது தெரியாமலேயே போய் சிக்கி கொண்டனர்.. அடுத்த செகண்டே நீரில் மூழ்க தொடங்கினர்.\nஇதை பார்த்ததும் சற்று தூரமாக நின்று குளித்து கொண்டிருந்த குமாரி அலறி கத்தினார்.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. யாராவது ஓடிவாங்க என்று சொல்லி கொண்டே தோழிகளை காப்பாற்ற குமாரி சென்றார்.. ஆனால் குமாரியும் தண்ணீருக்குள் மூழ்கினார்... இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.. ஏரியில் குதித்து ஒவ்வொருவராக மீட்க முயன்றனர்.. ஆனால், ஐஸ்வர்யா, குமாரி, சங்கீதா ஆகியோர் மட்டுமே மீட்கப்பட்டனர்.. மற்ற 3 பேரும் தண்ணீருக்குள்ளேயே மூழ்கி இறந்து விட்டனர்\nமீட்கப்பட்ட குமாரி, ஐஸ்வர்யா, சங்கீதா ஆகியோரை நேமம் அரசு சுகாதார நிலையத்துக்கு தூக்கி சென்றனர்.. உடனடி சிகிச்சையும் தரப்பட்டது.. எனினும் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். 3 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தது தொடர்பாக வெள்ளவேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. சிகிச்சையில் உள்ள சிறுமிகளிடமும் என்ன நடந்தது என்றும் விசாரிக்கின்றனர்.\nவீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று சொன்னதை இனியாவது அலட்சியப்படுத்த வேண்டாம்.. அரசாங்கம் வேலை வெட்டி இல்லாமல் இந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை.. அத்தனை பேரின் உயிரையும் காப்பாற்ற ஒவ்வொரு நிமிடமும் அரசு போராடி வருகிறது.. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.. அதனால் வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளை தயவு செய்து வெளியே அனுப்பாமல் இருப்பதே நல்லது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபோருக்கு கூட இப்படி போவாங்களா- சரக்கு வாங்க பக்கத்து மாவட்டங்களுக்கு படையெடுத்த சென்னை குடிமகன்கள்\nஒரு அசைவும் இல்லை.. பட்டினியால் பிரிந்த உயிர்.. தொழிலாளர்கள் மீதும் தடியடி.. திருவள்ளூர் ஷாக்\nஎன் புருஷனும்.. உன் பொண்டாட்டியும் கல்யாணம் பண்ணிக்க போறாங்க.. குடி முழுகி போச்சே.. பரபரப்பு வீடியோ\nவெறும் 6 மணி நேரம்.. 204 கொரோனா கேஸ்.. சென்னையை விட மோசமாகும் திருவள்ளூர்.. ஒரே நாளில் என்ன நடந்தது\nகோயம்பேட்டில் இருந்து 32 கிமீ துரத்தில் 3 மதுக்கடைகள்.. குவிந்த சென்னைவாசிகள்..3ம் குளோஸ்\nசெங்கல்பட்டில் 40, திருவள்ளூரில் 41, காஞ்சிபுரத்தில் 16 மதுகடைகள் திறப்பு\n24 வயசு டீச்சர்.. கல்யாணமாகி 2 மாதம்.. புது தாலியின் வாசனை கூட போகலை.. தூக்கில் தொங்கிய பரிதாபம்\nஒருவர் மீது ஒருவர் சாய்ந்து.. தைலக்காட்டில்.. ஜாலிதான் ஜாலிதான்.. ஆ... \"டிரோன்\".. தெறி ஓட்டம்\nகொடுமை.. காதலித்து கர்ப்பமாக்கி.. காப்பு காட்டில் பிரசவமும் பார்த்து.. அதுவும் யூடியூப் பார்த்து\nஇளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாக ரஜினி பேசியது ஏன்.. பரபரப்பை கிளப்பிய மாவட்டச் செயலாளர்\nமுதல்வரை வீடு தேடி சென்று சந்தித்த காங்கிரஸ் எம்.பி... எதற்காக இந்த சந்திப்பு\nஇதான் கடைசி.. கையில் மோதிரம்.. கணவனுக்கு சர்ப்ரைஸ் தர ஆசைப்பட்ட நர்ஸ்.. அடுத்த செகண்டே பலியான சோகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus lockdown thiruvallur கொரோனாவைரஸ் லாக்டவுன் திருவள்ளூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2020-05-24T23:04:14Z", "digest": "sha1:3U2DLUZ5743OBJXD3YPO3XUO57Q6MJ7Q", "length": 4298, "nlines": 58, "source_domain": "ta.wikibooks.org", "title": "\"பாடம்:தமிழ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிநூல்கள்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிநூல்கள் விக்கிநூல்கள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபாடம்:தமிழ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுதற் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிநூல்கள்:முதற் பக்கம் - வரைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:முதற் பக்கம் - நூல்கள் 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅச்ட்ஃப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2290252", "date_download": "2020-05-24T23:19:08Z", "digest": "sha1:LANTJFFGM2QRNOP5QUENJQQULB2XJSMJ", "length": 15841, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "தேசிய வங்கிகளில் ஓராண்டில் நடந்த முறைகேடு ரூ.71,500 கோடி! முழு பட்டியல் வெளியிட்டு ரிசர்வ் வங்கி நடவடிக்கை| Dinamalar", "raw_content": "\n180 தொகுதிகளில் வெற்றி: ஸ்டாலின்\nபதிவு செய்த நாள் : ஜூன் 04,2019,00:02 IST\nகருத்துகள் (13) கருத்தை பதிவு செய்ய\nதேசிய வங்கிகளில் ஓராண்டில் நடந்த முறைகேடு\nமுழு பட்டியல் வெளியிட்டு ரிசர்வ் வங்கி நடவடிக்கை\nபுதுடில்லி: 'இதுவரை இல்லாத வகையில், கடந்த நிதியாண்டில், 71 ஆயிரத்து, 500 கோடி ரூபாய்க்கு, வங்கிகளில் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக, 6,800 வழக்குகள் தொடரப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nசாமானியர்களுக்கு எளிதாக கடன் வழங்காத வங்கிகள், பெரிய தொழிலதிபர்களுக்கு, கோடி கோடியாக கொட்டி கொடுக்கின்றன. அவர்களில், விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்றவர்கள், பல ஆயிரம் கோடியை, 'ஏப்பம்' விட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடி, அங்கு தஞ்சமடைந்து விடுகின்றனர். அத்தகையோர் மீது, மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், ஆண்டுக்கு ஆண்டு, நிதி முறைகேடு அளவும், வழக்குகளும் அதிகரித்தபடி உள்ளன.\nஇதுவரை இல்லாத வகையில், கடந்த நிதியாண்டில், 71 ஆயிரத்து, 500 கோடி ரூபாய்\nஅளவுக்கு, வங்கிகளில் முறைகேடுகள் நடந்துள்ளன. இது தொடர்பாக, 6,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. முறைகேடுகள் தொடர்பாக, கடந்த, 11 நிதியாண்டுகளில், 53 ஆயிரத்து, 334 வழக்குகள், தொடரப்பட்டுள்ளன; 2.05 லட்சம் கோடி ரூபாயை, ஏராளமானோர் ஏப்பம் விட்டுஉள்ளனர்.\nபெரிய அளவில் நடந்த வங்கி முறைகேடுகள், நிதி மோசடி வழக்குகளை, மத்திய அரசின், சி.பி.ஐ., மற்றும் அமலாக்க இயக்குனரகம் போன்ற அமைப்புகளும், விசாரித்து வருகின்றன. இந்த விபரத்தை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.\nவங்கிகளை ஏமாற்றும் தொழில்கள் என்னென்ன\nசி.வி.சி., எனப்படும், மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு, வங்கி முறைகேடுகள் தொடர்பாக ஆய்வு நடத்துகிறது. என்னென்ன துறைகள், எந்தெந்த காரணங்களுக்காக வங்கிகளில் பணம் பெற்று மோசடி செய்கின்றன; எந்தெந்த விதங்களில், வங்கிகள் ஏமாறுகின்றன என, சி.வி.சி., விரிவான அறிக்கை அளித்துள்ளது. அதில், எந்தெந்த துறைகளுக்காக வாங்கப்படும்\nகடன்கள், திருப்பிச் செலுத்தப்படாமல், ஏமாற்றப்படுகின்றன எனவும் பட்டியலிட்டுள்ளது.\n* ஆபரணக் கற்கள் மற்றும் நகைத் தொழில்\n* வங்கிச் சேவைகளில் நடைபெறும் முறைகேடுகளான, நிரந்தர வைப்பு நிதியில் மோசடி, கடன் அளிப்பதாக கூறி மோசடி, போலியான ஆவணங்களைக் காட்டி பணம் மோசடி போன்ற பல.\nதமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, வெளிநாட்டில் வசிக்கும் சிவசங்கரன் என்ற தொழிலதிபர், கடந்த நிதியாண்டில், ஐ.டி.பி.ஐ., பொதுத்துறை வங்கியில், 600 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளான். இது தொடர்பாக, அவன் மீது, வழக்கு பதிவு செய்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. முறைகேடுகளுக்கு துணையாக இருந்த, இந்தியன் வங்கி, சிண்டிகேட் வங்கி, ஐ.டி.பி.ஐ., ஆகிய பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக இயக்குனர்கள், சிவசங்கரன் மகன் ஆகியோர் மீதும், சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது.\nRelated Tags சாமனியர்கள் வங்கிகள் முறைகேடு ரிசர்வ் வங்கி மத்திய ஊழல் கண்காணிப்பு ...\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் கமூனிக்கேஷன்ஸ் 46000 கோடி கடன் இதில் சேருமோ ஒரே முதலாளியின் ஒரு கம்பெனி நஷ்டம் ஆன பிறகு அவரே இன்னொரு கம்பெனி ரிலையன்ஸ் டிபன்ஸ் நடத்த முடியுமா\nமோடி ஆட்சியின் மிகப்பெரிய தோல்வி இது..\nஏன் சிவசங்கரனை மட்டும் குறிப்பிடுகிறீர்கள் பிற முதலைகள் இந்த தகவலை வெளியிடும் நிர்வாகியை கவனிக்கிறதா இல்லை இந்த நிர்வாகம் அவர்களை பார்த்து அஞ்சுகிறதா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2364700", "date_download": "2020-05-24T22:49:04Z", "digest": "sha1:5CW5H4HKHYHXQ44QPUJ6N6PC4ED43LFA", "length": 16665, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "புகார் பெட்டி - கரூர்| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்கா ஏவும் விண்கலம்: அதிபர் டிரம்ப் பங்கேற்பு\nஹாங்காங்கில் மீண்டும் துவங்கியது போராட்டம்\nபிரேசிலில் உச்சகட்ட கொரோனா பாதிப்பு\nபாக்.,கில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது\nதமிழகம் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும்\nடில்லியில் 13 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nசிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார் 2\nபெருவில் ஒரே நாளில் 4,056 பேருக்கு கொரோனா\nலடாக் எல்லையில் வீரர்களை குவித்தது சீனா 5\nஆன்லைனில் மளிகைப் பொருட்கள் விற்பனை: ரிலையன்ஸ் ...\nபுகார் பெட்டி - கரூர்\nபோக்குவரத்து நெரிசலால் தொல்லை: கரூர் அருகே, காமராஜபுரத்தில் ஜவுளி உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இதனால், காலை, மாலை நேரங்களில் வேன் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக உள்ளது. அப்போது, இப்பகுதியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பள்ளி, கல்லூரி வாகனங்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. பணிக்கு செல்லும் தொழிலாளர்களும் தாமதமாக செல்ல வேண்டி உள்ளது.\nகழிவுநீர் வடிகால் வசதி தேவை: கரூர் அருகே, வெள்ளியணை பகுதியில், 350க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கழிவுநீர் செல்ல போதிய சாக்கடை வசதி இல்லை. ஏற்கனவே உள்ள கால்வாய்களில் மண் குவிந்து தூர்ந்து போன நிலையில் உள்ளது. இதனால், சாலையில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதில், கொசு உற்பத்தி அதிகரித்து தொற்றுநோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. சாக்கடையை தூர்வாருவதோடு, புதிதாக கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபிளாஸ்டிக் தவிர்ப்போம்: பிரதமர் அழைப்பு(14)\nஇரண்டாம் நாள் பவித்ர உற்சவம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்���ுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிளாஸ்டிக் தவிர்ப்போம்: பிரதமர் அழைப்பு\nஇரண்டாம் நாள் பவித்ர உற்சவம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/67", "date_download": "2020-05-24T22:02:32Z", "digest": "sha1:2IMVIUOY6PXICCZSWXJZ4GR6OQ7V2WD3", "length": 12014, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Crime News in Tamil | Latest Tamil Nadu News, TamilNadu News Live | க்ரைம் செய்திகள் - Hindu Tamil News in India", "raw_content": "திங்கள் , மே 25 2020\nமது போதையில் தகராறு: ஒருவர் கொலை- நண்பர்கள் 6 பேர் தலைமறைவு\nகுளித்தலை இரட்டைக் கொலையில் கைதானவர் சிறையில் அடைப்பு: உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவின்பேரில்...\nசெய்திப்பிரிவு 04 Aug, 2019\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'க/பெ....\nராஜமௌலியின் கனவுப் படம் மகாபாரதம் தான் |...\nக்றிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள ‘டெனெட்’ படத்தின் புதிய...\n41 வயதில் ஹீரோவாக உணர்கிறேன் | Jyothika...\nஹெல்மெட் அணியாத எஸ்.ஐ. சஸ்பெண்ட் விவகாரம்: நீதித்துறையை விமர்சித்து ஆடியோ வெளியிட்ட பெண்...\nசெய்திப்பிரிவு 03 Aug, 2019\nகல்லூரி மாணவியை கொலை செய்து வீட்டின் அருகே புதைப்பு; திருமணமான காதலன் உட்பட...\nசெய்திப்பிரிவு 03 Aug, 2019\nசாதி மறுப்புத் திருமண விவகாரம்: பெற்றோரை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்; எஸ்பியிடம்...\nசெய்திப்பிரிவு 03 Aug, 2019\nதிருமணம் ஆன 20 நாளில் தகராறு; கணவனைத் தீயிட்டுக் கொளுத்திய மனைவி கைது\nசெய்திப்பிரிவு 03 Aug, 2019\nதிருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு; 18 பேர் மீது ‘என்ஐஏ’ குற்றப்பத்திரிகை\nசெய்திப்பிரிவு 03 Aug, 2019\nபல நாள் துணி வியாபாரம்; சில நாள் திருட்டு: வயதான பெண்களிடம் நகை...\nசெய்திப்பிரிவு 03 Aug, 2019\nசைபர் க்ரைம் புகார் விசாரணையில் தேக்கம்: காரணம் போலீஸா நெட்வொர்க் நிறுவனங்களா\nஎன்.சன்னாசி 02 Aug, 2019\nகாசிமேட்டில் மீன் வாங்கிவிட்டு கள்ள நோட்டை மாற்ற முயன்றவர் கைது\nசெய்திப்பிரிவு 02 Aug, 2019\nமதுரையில் 10-ம் வகுப்பு மாணவர்கள் மோதல்: பென்சில் கத்தியால் தாக்கிக் கொண்டவர்களை எச்சரித்து...\nசெய்திப்பிரிவு 02 Aug, 2019\nவடமாநில இளைஞர்களின் 'கொள்ளை பாணி' : விளக்கப்படத்துடன் எச்சரிக்கும் போலீஸார்\nஎன்.சன்னாசி 02 Aug, 2019\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட மனைவி இறப்பு: மனநிலை பாதித்த மகனை கொன்று தற்கொலை செய்த...\nசெய்திப்பிரிவு 02 Aug, 2019\nகுழந்தை விற்பனை வழக்கில் கைதான அமுதவள்ளி உள்ளிட்ட 7 பேருக்கு ஜாமீன்: நாமக்கல்...\nசெய்திப்பிரிவு 02 Aug, 2019\nகோவை மில் உரிமையாளர் வீட்டில் ரூ.2 கோடி நகை, பணம் திருடிய ஊழியர்...\nசெய்திப்பிரிவு 02 Aug, 2019\nநீட் தேர்வில் 384 மதிப்பெண் பெற்றபோதும் கலந்தாய்வுக்கு அழைக்காததால் விரக்தியில் மாணவி தற்கொலை\nசெய்திப்பிரிவு 02 Aug, 2019\nபிரபல நடிகையை சந்திக்க வைப்பதாக கூறி தொழிலதிபர் மகனிடம் ரூ.70 லட்சம் முறைகேடு:...\nசெய்திப்பிரிவு 02 Aug, 2019\nவெளிமாநில தொழில��ளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/246723?ref=archive-feed", "date_download": "2020-05-24T22:11:31Z", "digest": "sha1:X6MEJX7JDMOC2WCC474TZ2LKIXUHLNO3", "length": 10639, "nlines": 163, "source_domain": "www.tamilwin.com", "title": "மீண்டும் இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம்! ஜனாதிபதி வெளியிட்டுள்ள நம்பிக்கை - செய்திகளின் தொகுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமீண்டும் இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் ஜனாதிபதி வெளியிட்டுள்ள நம்பிக்கை - செய்திகளின் தொகுப்பு\nநாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.\nஅவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.\nஎனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.\nஅந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,\nமீண்டும் இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம்\nமுல்லைத்தீவில் இன்றும் கொரோனா தொற்றுக்குள்ளானோர் அடையாளப்படுத்தல்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள நம்பிக்கை\nதெற்கு சூடானில் பழங்குடியின மக்களிடையே மோதல்; 300 பேர் சாவு\nஎரிபொருட்களின் விலையை அதிகரிக்க நிதியமைச்சின் அனுமதியைப் பெறத்தேவையில்லை.\nஎல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- இந்திய ராணுவம் தக்க பதிலடி\nஅடுத்த மூன்று நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவுள்ள அமெரிக்க தேசியnகொடி\nரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\nவெளி மாவட்டங்களுக்கான பேருந்து சேவை வட மாகாண போக்குவரத்து சபை வெளியிட்டுள்ள தகவல்\nதளர்த்தப்பட உள்ள ஊரடங்கு தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கோரிக்கை\nபொது மக்களிடம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள கோரிக்கை\nமலையகத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் அமைதியான முறையில் ரமழான் பண்டிகை கொண்டாட்டம்\n5000 ரூபா நிவாரண நிதியை தடுத்து நிறுத்தியவர்களுக்கு மக்கள் தேர்தலில் பதிலளிப்பார்கள்\nஇலங்கையர்களுக்கு பொலிஸார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஇலங்கை முழுவதும் இன்றும் நாளையும் ஊரடங்கு சட்டம் அமுல்\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/health?page=91", "date_download": "2020-05-24T21:50:42Z", "digest": "sha1:DJO5T4VFCO2FB6KJCBKY53EEEAJDMXBO", "length": 11528, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Health News | Virakesari", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா அச்சுறுத்தலில் கோல்ப் விளையாடி சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nரஷ்ய வைத்தியசாலையில் தீ விபத்து ; 3 நோயாளிகள் பலி\nஇஸ்ரேலின் வரலாற்றில் விசாரணையை எதிர்கொண்ட முதல் தலைவர் : இன்று நீதிமன்றில் ஆஜரானார்நெதன்யாகு\nஇணையத்தை கலக்கும் ஒரு வயதுடைய சமையல்காரர்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு \nபாகிஸ்தான் விமான விபத்து : 97 பேர் பலி, இருவர் உயிருடன் மீட்பு\nகிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பிக்க ஐ.சி.சி. எடுத்துள்ள முயற்சி\nநகம் கடிக்கும் சிறார்கள் நாளடைவில் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை நோய்க்கு ஆளாகுவதாக நியூஸிலாந்து ஒடாகோ பல்கலை கழக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.\nகர்ப்­பப்பை மற்றும் சூலகக் கட்­டிகள் தீர்வு தான் என்ன...\nபெண்­களின் கர்ப்­பப்­பையில் ஏற்­ப­டக்­கூ­டிய பைபு­ரோயிட் கட்­டி­களும், சூல­கத்தில் ஏற்­ப­டக்­கூ­டிய ஓவ­ரியன் சிஸ்ட் (Ovarian Cyst) சூலகக் கட்­டி­களும் இன்று பலரும் அறிந்த கூடு­த­லாக பெண்­களுக்கு ஏற்படக்­கூ­டிய பொது­வான பிரச்­சி­னை­யா­க­வுள்­ளது.\nவாய் புற்றுநோயை தடுக்கும் ப்ரோக்கோலி\nவாயில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் ப்ரோக்கோலி என்ற காய்கறியில் இருப்பதாக பென்சில்வேனியாவை சேர்ந்த பீட்ஸ்பர்க் பல்கலைகழக மருத்துவ அறிஞர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.\nநகம் கடிக்கும் சிறார்கள் நாளடைவில் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை நோய்க்கு ஆளாகுவதாக நியூஸிலாந்து ஒடாகோ பல்கலை கழக விஞ்ஞானிகள்...\nகர்ப்­பப்பை மற்றும் சூலகக் கட்­டிகள் தீர்வு தான் என்ன...\nபெண்­களின் கர்ப்­பப்­பையில் ஏற்­ப­டக்­கூ­டிய பைபு­ரோயிட் கட்­டி­களும், சூல­கத்தில் ஏற்­ப­டக்­கூ­டிய ஓவ­ரியன் சிஸ்ட் (Ov...\nவாய் புற்றுநோயை தடுக்கும் ப்ரோக்கோலி\nவாயில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் ப்ரோக்கோலி என்ற காய்கறியில் இருப்பதாக பென்சில்வேனியாவை சேர்ந்த பீட்ஸ்பர்க்...\nதலைவலிக்கு போடெக்ஸ் போட்டுக் கொள்ளலாமா..\nதற்போதெல்லாம் மாசடைந்த புறச்சூழல், சுத்திகரிக்கப்படாத பணியிடச்சூழல் மற்றும் வாழிடச்சூழல் சமூகம் மற்றும் ஏனையோர்கள் கொடுக...\nகோடைக்காலம், வசந்த காலம், பனி காலம், மழைக்காலம் என்றில்லாமல் எல்லா காலங்களிலும், எல்லா வயதினருக்கும் ஒவ்வாமை மற்றும் ஜலத...\nமூளை மின்சாரம் அதிகரிப்பால் வரும் வலிப்பு நோய்\nதலைவலிக்கு அடுத்தபடியாக அதிக நபர்களை பாதிப்பது வலிப்பு நோயாகும். இந்தியாவில் 100 பேரில் ஒருவருக்கு வலிப்பு நோய் ஏற்படுகி...\nகணைய புற்றுநோயை குணப்படுத்தும் நவீன சிகிச்சை\nபுற்றுநோய் பாதிப்புகளிலேயே கணைய புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பது தான் இத்துறை சார்ந்த மருத்துவ நி...\nஅல்சைமர் நோயை குணப்படுத்தும் மரிஜுவ��னா\nஇன்றைய திகதியில் 50 வயதைக் கடந்தவர்களில் 15 சதவீதமும், 60 வயதைக் கடந்தவர்களில் 20 சதவீதமானவர்களும் அல்சைமர் என்னும் மறதி...\nமனம் சார்ந்த பிரச்சினைகளையும், உடல் சார்ந்த பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் ரெய்கி மருத்துவம்\nமனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் ஒரு உன்னதமான மருத்துவ சிகிச்சையே ரெய்கி.\n2 மணி நேரத்தில் புற்று நோய்க்கு சிகிச்சை\nபுற்று நோய் செல்களை 2 மணி நேரத்தில் அழிக்கும் புதிய சிகிச்சை முறையை அமெரிக்க ஆய்வாளர் கண்டுப்பிடித்துள்ளார்.\nவிசமிகளால் திருடப்பட்ட பாலத்தின் இரும்புச் சட்டங்கள் : திருத்தப்பணிகள் ஆரம்பம்\nபொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த ஆட்சியையே ஜனாதிபதி கோத்தபாய பொறுப்பேற்றார்: பிரதமர் மஹிந்த\nநாட்டின் பொருளாதாரம் குறித்த தீர்மானங்களை ஜனாதிபதியின் செயலாளரா எடுக்கின்றார் - தலதா அத்துகோரள கேள்வி\nகொழும்பு துறைமுக கிழக்கு முனையம் குறித்தே ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் பேசினார் : ஜே.வி.பி.\nவிளையாட்டு வினையானது : ஒற்றைச் சில்லில் மோட்டார் சைக்கிளை செலுத்த முயன்ற இளைஞன் பரிதாபமாக பலி - அட்டனில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirimavobandaranaike.org/TA/category/chronology/page/5/", "date_download": "2020-05-24T22:40:27Z", "digest": "sha1:SZ3I4QF25UOHQAKNPBUIRO2QNYSZDDYE", "length": 22582, "nlines": 126, "source_domain": "sirimavobandaranaike.org", "title": "The Life of Madam Sirimavo Bandaranaike | Official Website", "raw_content": "\n18 ஜூன் 1975 – பெண்கள் சம்பந்தமான உலக மாநாடு, மெக்சிகோ\nதிருமதி பண்டாரநாயக்க அவர்களின் முதல் தெரிவின் பதினைந்து வருடங்களுக்கு பின் மெக்ஸிக்கோவில் நடைப்பெற்ற ஐக்கிய நாடு சபையின் பெண்கள் சம்பந்தமான அனைத்துலக மாநாட்டில் உலகத்தின் முதல் பெண் பிரதமர் என்ற வகையில் பிரதம உரையை நிகழ்த்தினார். “இங்கு நாங்கள் வேற்றுமைகளை அகற்றுவதில் மாத்திரமின்றி மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்கு புறக்கணிக்கப்பட்ட மனித…\n24 ஜூலை 1975 – மெக்சிகோ ஜனாதிபதி லுவிஸ் ஏச்சேவேரியா அல்வாரெஸ்வின் விஜயம்\nதிருமதி பண்டாரநாயக்க அவர்கள் மெக்சிகோ ஜனாதிபதியை சந்தித்து பேசி ஒரு மாத்திற்கு பின்பு மெக்சிகோ ஜனாதிபதி லுவிஸ் ஏச்சேவேரியா அல்வாரெஸ் ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்தார். இந்த விஜயத்தினூடாக அனிசேரா இயக்கம், சர்வதேசம் முன்னுள்ள பிரச்சினைகள் மற்றும் இரு நாடுகளுடைய உறவுகளை பற்றியும் பேசுவதற்கு சந்தர்பம்…\nசெப்டெம்பர் 1975 – ஐக்கிய முண்ணனி கூட்டமைப்பின் பிளவு\n1970 ஆம் ஆண்டில் ஆட்சியமைத்த ஐக்கிய முன்னனி கூட்டமைப்பு, இலங்கை சமசமாஜக் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளிநடப்பு செய்ததின் பின்பு கூட்டமைபுக்குள் பிளவு ஏற்பட்டது. ஆனால், திருமதி பண்டாரநாயக்க அவர்களின் தலைமையில் இயங்கிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேசீய சட்ட சபையில் பெரும்பாண்மை பலத்தைக் கொண்டிருந்தது.\n16 டிசெம்பர் 1975 – பகிஸ்தான் ஜனாதிபதி சுல்பிக்கார் அலிபூத்தோ அவர்களின் விஜயம்\nதிருமதி பண்டாரநாயக்க அவர்களின் அழைப்பின் பேரில் பகிஸ்தான் ஜனாதிபதி சுல்பிக்கார் அலிபூத்தோ அவர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்தார். இந்த விஜயத்தின் போது இலங்கை பாராளுமன்றதில் உரை நிகழ்த்தி, 1963 ஆம் ஆண்டில் விஜயம் செய்த ஜெனரல் ஆயுப் கானுக்கு பின்பு இலங்கை பாராளுமன்றதில் உரை நிகழ்த்திய…\n20 ஜனவரி 1976 – இந்தோனோசியவிற்கான விஜயம்\nகிழக்கு ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணமொன்றின் ஆரம்பத்தில் 1976 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் ஜாகர்த்தாவிற்கு விஜயம் மேற்கொண்டார். இந்தோனோசிய ஜனாதிபதி சுஹார்த்தோவினால் விருந்தளிக்கப்பட்ட இந்த விஜயம் இலங்கையின் அணிசேரா கொள்கையினாலும் பான்டுங் நகரில் 1955 ஆம் ஆண்டில் நடாத்ப்பட்ட ஆசிய அப்பிரிக்க மாநாடுவில் இலங்கையின்…\n28 ஜனவரி 1976 – பர்மாவிற்கான விஜயம்\n1976 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி ரன்கூன் நகருக்கு வந்தடைந்த திருமதி பண்டாரநாயக்க அவர்களை பிரதமர் பிரேகிடியர் ஜெனரல் சேன் வின் வரவேற்று விருந்தளித்தார். பின்பு இவருடன் பேச்சு வார்த்தைகள் தலைநகரில் இடம்பெற்றது. அடுத்ததாக, மண்டாலேவிற்கும் பின்பு பானுக்கும் விஜயம் செய்த அவர் அங்கு…\nபெப்ரவரி 1976 – மகாவெலி நீர்த்தேக்கத் திட்டம் ஆரம்பம்\nபிரதமர் பதவியில் அவருடைய முதல் தவணையில் மகாவெலி நீர்த்தேக்கத் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தை அமுல்ப்படுத்திய பின்பு திருமதி பண்டாரநாயக்க அவர்களுடைய அரசாங்கம் மிகவும் எதிர்பாப்புகளைக் கொண்ட இந்த திட்டத்திற்கமைய கண்டி பொல்கொல்லையில் வைத்து திசை திருப்பப்பட்டு வறட்சி மண்டலத்திற்கு நீரப்பாசன வதிகளை ஏற்படுத்தவதற்கு ஆரம்பிகக்கப்பட்ட மகாவெலி திட்டத்தின முதலாம்…\n23 மார்ச் 1976 – மன்னார் வளைகுடாவிற்கும் வங்காள விரிகுடா பிரதேசத்திற்கிடையில் கடற் எல்லை நிர்ணயித்தல்\nமன்னார் வளைகுடாவிற்கும் வங்காள விரிகுடா பிரதேசத்திற்கிடையில் கடற் எல்லை சம்பந்தமாக இந்திய பிரதமர் இந்திரா காந்தியுடன் உடன்பட்டு கடற் எல்லைகளை நிர்ணயித்துக்கொண்டார். ஐக்கிய நாடு சபையின் கடற் சட்டங்களின் பின்னணியில் இது மிகவும் முக்கியமாக கருதப்பட்டதுடன் இதணூடாக இலங்கைக்கு தன் கடற் எல்லைக்குள் இருக்கும் வளங்களின் உரிமைகளை ஊர்ஜிதம்…\n16 – 19 ஆகஸ்ட் 1976 – அணிசேரா இயக்கத்தின் தலைமைப் பதவி\nஅணிசேரா இயக்கத்தின் ஐந்தாவது உச்சு மாநாடு கொழும்பில் 1976 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் கூட்டப்பட்டதுடன் 86 நாடுகளைக் கொண்ட இந்த மாபெரும் இயக்கத்தின் தலைமை பதவியை திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கு வழங்கப்பட்டது. அணிசேரா இயக்கத்தின் தலைமைத்துவத்தை அல்ஜிரிய ஜனாதிபதி ஹுவாரி புமெடியன் அவர்களிடமிருந்து கையேற்ற திருமதி பண்டாரநாயக்க…\n30 செப்டெம்பர் 1976 – ஐக்கிய நாடு பொது சபையின் 31 வது கூட்டுத்தொடர்\nஅணிசேரா இயக்கத்தின் தலைவர் மற்றும் இலங்கை தூதுக்குழுவின் முதல்வர் என்ற வகையில் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் ஐக்கிய நாடு பொது சபையின் 31 வது கூட்டுத்தொடரில் உரையாற்றும் போது அணிசேரா இயக்கத்தின் பாத்திரம், பான்டுங் பிரகடணத்தில் உள்ளடக்கப்பட்ட அதன் கொள்கைகள், மற்றும் அனிசேரா இயக்கத்தின் பொருத்தம் என்பனவற்றை உள்ளடக்கி…\n08 ஒக்டோபர் 1976 – நோர்வேவிற்கான விஜயம்\nஓஸ்லோவிற்கான விஜயத்தை மேற்கொண்ட திருமதி பண்டாரநாயக்க அவரகள் அங்கு பிரதமர் ஒட்வார் நொட்லியை சந்தித்துடன் அணிசேரா இயக்கத்தினதும் சர்லி அமரசிங்க அவர்கள் தலைமையில் கடற் சட்ட மாநாடுவின் போது இலங்கை வகித்த பங்கையும் சர்வதேச விவகாரங்களில் திருமதி பண்டாரநாயக்க அவரகளின் முயற்சிகளையும் வரவேற்றது. காணி சீர் திருத்த நடவடிக்கைகள்,…\n05 –08 நவெம்பர் 1976 – மலேசியாவிற்கான விஜயம்\nகிழக்கு ஆசியாவிற்கான சுற்று பயணமொன்றை மேற்கொண்டு திருமதி பண்டாரநாயக்க அவர்கள் முதலில் பிரதமர் தாதுக் ஹுசேன் அவர்களின் அழைப்பை ஏற்று மலேசியாவிற்கு விஜயம் செய்தார். பிரதமர், பதில் பிரதமர் மாதீர் முஹாமட் மற்றும் உள்நாட்டு அமைச்சர் துன் முஹாமுட் காஸாலி அவர்களு��ன் நடத்திய பேச்சுவார்தையின் போது இலங்கையின் நிலைப்பாடு…\n08 – 11 நவெம்பர் 1976 – பிலிபீனுக்கான விஜயம்\nகிழக்கு ஆசியாவிற்கான சுற்று பயணத்தின் இரண்டாவதாக திருமதி பண்டாரநாயக்க அவர்களும் அவரது தூதுக்குழுவினரும் மனிலாவிற்கு விஜயம் செய்ததுடன் இந்த மூன்று நாள் விஜயத்தின் ஆரம்பத்தில் ஜனாதிபதி பர்டினன்ட் மார்கோஸ் மற்றும் அவரது மனைவி இமெல்டா மார்கோஸ் அவர்களால் குதூகலமாக வரவேற்க்கப்பட்டார். இதன் போது வணிகம், தொழிற்துறை, நிதி, கல்வி…\n12 – 18 நவெம்பர் 1976 – ஜப்பானுக்க்கான விஜயம்\nகிழக்கு ஆசியாவிற்கான சுற்று பயணத்தின் இறுதியில் டோக்கியோவிற்கு சென்றடைந்த திருமதி பண்டாரநாயக்க அவரகள் ஜப்பானின் பிரதமர் டாக்கியோ மிக்கியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது அதிகளவிலான கொடுப்பணவுகளும் வேலைத்திட்டங்களுக்கான உதவிகளையும் வழங்குவதற்கு வாக்குறுதியளிக்கப்பட்டது. மிக்கி மோட்டோ தீவுகள் மற்றும் கொயாட்டோ நகரத்திற்கும் விஜயம் செய்த திருமதி பண்டாரநாயக்க அவர்களை சக்கரவர்த்தி…\n12 மே மாதம் 1977 – உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் சியர்ஸ் விருது\nஉணவு மற்றும் விவசாய நிறுவனம் திருமதி பண்டாரநாயக்க அவரகளின் உணவு துறையின் தன்னிறைவுக்காக அளித்த பங்களிப்பை அங்கீகரிப்பும் முகமாக சியர்ஸ் விருதை வழங்கி கௌரவிக்கப்பட்டார். பணிப்பாளர் நாயகம் எடோவார்ட் சுவாவுமா அவர்கள் ரோமன் நாட்டு விவசாயதிற்கு சம்பந்தப்பட்ட தேவதையின் பெயரிடப்பட்ட இந்த விருதை திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கு கொழும்பில்…\n18 மே 1977 – முதலாவது தேசீய சட்ட சபையை கலைத்தல்\n1977 ஆண்டு மே மாதத்தில் முதலாவது தேசீய சட்ட சபையை கலைத்ததுடன், இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத்தை தெரிவு செய்யும் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு ஆயுத்தமானார்.\n21 ஜூலை 1977 –பொது தேர்தலின் தோல்வி\n1972 ஆம் ஆண்டில் குடியரசு அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரகாரம் நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தலான 1977 தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்றுமில்லாதபடியான தோல்வியை கண்டது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எட்டு ஆசனஙகளை மட்டும் வெற்றிபெற்று பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய…\n08 மே 1980 – யுகோஸ்லோவியாவின் ஜனாதிபதி மார்ஷல் ஜோசப் டிட்டோவின் இறுதிசடங்கு\nதிரும���ி பண்டாரநாயக்க அவர்களின் அணிசேரா இயக்கத்தின் தோழரும் நெருங்கிய நண்பருமான யுகோஸ்லோவியாவின் ஜனாதிபதி மார்ஷல் ஜோசப் டிட்டோவுடன் பல சர்வதேச அரங்குகளில் ஒன்றினைந்து அணிசேரா இயக்கத்தின் நோக்கங்களை எட்டுவதற்கு திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பாடுப்பட்டார். 1980 ஆண்டு மே மாதம் நடந்த மார்ஷல் டிட்டோவின் மரணத்தினையடுத்து இறுதி அஞ்சலி…\n16 ஒக்டோபர் 1980 – குடியுரிமை அகற்றல்\n1977 ஆண்டில் ஏற்பட்ட தேர்தல் தோல்வியின் பின், ஜயவர்தன அரசாங்கம் விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்ததுடன் திருமதி பண்டாரநாயக்க அவர்களின் பதவிக்காலத்தில் அதிகார துஸ்பிரயோகம் செய்யப்பட்டார் என ஆணைக்குழு தீர்பளித்ததின் பிரகாரம் அவருடைய குடியுரிமையையும் பாராளுமன்ற அங்கத்துவத்தையும் அகற்றப்பட்டது. அதேபோல் திருமதி பண்டாரநாயக்க அவர்களின் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை…\n05 நவெம்பர் 1984 – இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் கொலை\n1984 ஆண்டு ஒக்டோபர் 31 ம் திகதியில் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் கொலை முழு உலகத்தையும் அதிர்ச்சியில் ஆற்றியது. 1956 ஆண்டில் லன்டனில் வைத்து முதல் முதலில் திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கும் திருமதி இந்திரா காந்திக்கும் இடையே ஏற்பட்ட சந்திப்பிலிருந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டு கால பகுதியில்…\nசர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க மையம் (BCIS)\nஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க\nபண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்\nபௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 07.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2019/09/23/the-secret-to-what-is-tension-force-in-physics/", "date_download": "2020-05-24T22:37:11Z", "digest": "sha1:BHJZG2JZ7OOEYP6BRTWAJGH7GENFXQTP", "length": 31181, "nlines": 274, "source_domain": "sports.tamilnews.com", "title": "The Secret to What Is Tension Force in Physics - TAMIL SPORTS NEWS", "raw_content": "\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்���்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nஉலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இரண்டு அணிகள் : எந்தெந்த அணிகள்\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nமெஸ்ஸியின் தவறால் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ள ஆர்ஜன்டீனா\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/arts/tamil_cinema_list/2015/index.html", "date_download": "2020-05-24T22:44:05Z", "digest": "sha1:5VCZXGVIRBPXK4IV4K4UTLFBBL52XHAT", "length": 3900, "nlines": 50, "source_domain": "www.diamondtamil.com", "title": "2015 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - வ���ுடம், திரைப்படங்கள், தமிழ்த், கலைகள், cinema", "raw_content": "\nதிங்கள், மே 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n2015 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள்\n2015 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n2015 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள், வருடம், திரைப்படங்கள், தமிழ்த், கலைகள், cinema\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/general_astrology/lucky_stones/pearl.html", "date_download": "2020-05-24T22:28:01Z", "digest": "sha1:AZGKK3OWFT6OCDQMY4GUGVHKY5DNUL4P", "length": 14505, "nlines": 59, "source_domain": "www.diamondtamil.com", "title": "முத்து - அதிர்ஷ்டக் கற்கள் - முத்து, முத்தை, முத்துக்கள், முத்துக்களை, செயற்கை, சந்திரனுடைய, நிறம், பட்டை, அணியலாம், ரத்தினம், தன்மை, நல்ல, கற்கள், ஜோதிடம், சிப்பிக்குள், அதிர்ஷ்டக், ஆகிய, முறையில், இயற்கை, செய்கிறார்கள், அல்லது, இருக்கும், பிறந்தவர்களும், நல்லது, அணியும், ஹைதராபாத், ஆகும், இல்லாத, முத்தாக, உள்ள, மிகவும், தான், அந்நிய, முத்தாகும், முத்தே, உருண்டை, வேண்டிய, இதற்கு, அதிகமாக", "raw_content": "\nதிங்கள், மே 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திர���முறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nமுத்து - அதிர்ஷ்டக் கற்கள்\nவெண்மை நிறத்துடன் ஒளி பொருந்திய உருண்டை வடிவத்தில் சிப்பிக்குள் உருவாவது முத்தாகும். சிப்பிக்குள் நுழையும் அந்நிய பொருள் சிப்பியின் உட்புறம் உறுத்துவதால் சிப்பிக்குள் சுரக்கும் திரவமே முத்தாக உருவாகிறது. கடல்நீரில் உள்ள சிப்பிகள் முத்தை உருவாக்கும் தன்மை கொண்டவை. இந்தியாவில் அதிகமாக தூத்துக்குடியில் தான் முத்து குளித்தல் நடைபெறுகிறது. சிப்பியில் உருவாகும் முத்துக்களில் உருண்டை வடிவமுள்ள முத்துக்களே சிறப்பானவை. மிகவும் உயர்ந்தவகை முத்துக்களை, ஆணிமுத்து என்று அழைக்கின்றனர். இந்த ஆணி முத்து அளவில் சற்-று பெரியதாகவும், மிகுந்த அழுத்தம் உடையதாகவும், ஒளிரும் தன்மையுடனும், பளபளப்பாகவும் காணப்படும். முத்துக்களைப் பொதுவாக மணி, துளி என்ற பெயர்களில் அவற்றின் வடிவ அமைப்பைக் கொண்டு அழைக்கிறார்கள். அரை வட்டம் உள்ள முத்தை பட்டன் முத்து என்பார்கள். ஒழுங்கான வடிவம் இல்லாத முத்தை ஙிணீக்ஷீஷீரீuமீ ஜீமீணீக்ஷீறீ என்று கூறுகிறார்கள். சில முத்துக்கள் கருமை, பால் நிறம், இளம் சிவப்பு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. நல்ல முத்தை மேல் நோக்கி உற்று பார்க்கும் போத வானவில்லைப் போல ஏழு நிறங்கள் தெரியும். இதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஷீன் என்று பெயரிட்டுள்ளனர்.\nஉலகிலேயே பட்டை தீட்டப்படாத பட்டை தீட்ட வேண்டிய அவசியமே இல்லாத ஒரு ரத்தினம் உண்டு என்றால் அது முத்தே ஆகும். எல்லா ரத்தினங்களும் பட்டை தீட்டப்படும் பொழுதுதான் நல்ல பொலிவினைப் பெறும். ஆனால் இயற்கையிலேயே நல்ல பொலிவுடன் கிடைப்பது முத்து ஒன்றுதான்.\nஇயற்கையாக முத்து கிடைக்க அதிக காலம் காத்திருப்பதைவிட செயற்கை முறையில் முத்து சிப்பியைத் துளையிட்டு அந்நிய பொருளை உட்புக வைத்து, அவற்றை முத்தாக மாற்றி செயற்கை முறையில் இயற்கை முத்தைப் பெறக்கூடிய வழியாகும். இப்படிப்பட்ட செயற்கை முத்துக்களை 1920 ம் வருடம் முதலே தயார் செய்கிறார்கள். சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் செயற்கை முத்துக்கள் அதிகமாக உற்பத்தி செய்கிறார்கள்.\nஇங்கு தயாரிக்கப்படும் செய்ற்கை முத்துக்களை நெடுங்காலமாகவே ஹைதராபாத்தில் பிரித்தெடுத்து விற்பனை செய்வதால், இதற்கு ஹைதராபாத் முத்துக்கள் என்றே பெயர் வந்து விட்டது. இந்த செயற்கை முத்துக்களும் இறக்கை முத்தைப்போலவே விலை உயர்ந்ததாகவும் இருக்கின்றன. சில முத்துக்கள் குறைந்த விலையிலும் கிடைக்கின்றன.\nஹைதராபாத் முத்துக்களை மோதிரமாகவும், கழுத்தில் அணியும் மாலைகளாகவும், காதில் அணியும் கம்மல்களாகவும் தங்கம் அல்லது வெள்ளியில் பதித்தும் அணியலாம். முத்தை மோதிரமாக அணிவதென்றால், மோதிரவிரல் அல்லது நடுவிரலில் அணியலாம். இவற்றின் எடை 2,4,6,9 ரட்டிஸ்களாக இருப்பது நல்லது. நவரத்தினங்களில் சந்திரனுடைய ஆதிக்கத்திற்குரிய ரத்தினம் முத்தாகும்.\nமுத்துக்களை சந்திரனுடைய வீடான கடக ராசியில் பிறந்தவர்களும், சந்திரனுடைய திசை நடப்பில் உள்ளவர்களும், சந்திரனால் பாதிக்கப்பட்டவர்களும் அணிவது மிகவும் நல்லது. அதுபோல எண்கணிதப்படி 2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் அணிய வேண்டிய ரத்தினம் முத்தே ஆகும்.\nமுத்துக்கள் சீக்கிரத்தில் நிறம் மங்குவதில்லை. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தான் அதன் நிறம் மங்கும் எடை குறையும். முத்தை பயன் படுத்தாத போது ஒரு பஞ்சிலோ, துணியிலோ சுற்றி வைத்தால் இயற்கை தன்மை மாறாமல் அப்படியே இருக்கும். சோப்பு நீரோ ஏனைய கெமிக்கல் பொருட்களோ முத்தை பாதிக்கும் தன்மை கொண்டவையாகும்.\nமுத்திற்கு பதிலாக சந்திரகாந்த கல்லையும் பயன்படுத்தலாம். ஆங்கிலத்தில் மூன்ஸ்டோன் என அழைக்கப்படும் இக்கல் நிறத்தில் சற்று மங்கலாக இருந்தாலும் சந்திரன் போன்றே அழகுடையதாக இருக்கிறது.\nமுத்தை அணியும்போது சந்திரனுடைய ஒளிக்கதிர்கள் திருப்பி விடப்பட்டு உடல் நலமானது சிறப்பாக இருக்கும். மனக்குழப்பங்கள் மறையும். பெண்களுக்கு கர்ப்பை பிரச்சினைகள் இருந்தால் அதிலிருக்கும் குறைகள் விலகி குழந்தைப் பேறும் உண்டாகும்.\nமுத்து உடலுக்குக் குளிர்ச்சியையும் உள்ளத்திற்கு அமைதியையும் முகத்திற்கு வசீகரத்தையும் உடலழகையும் கொடுக்கிறது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nமுத்து - அதிர்ஷ்டக் கற்கள், முத்து, முத்தை, முத்துக்கள், முத்துக்களை, செயற்கை, சந்திரனுடைய, நிறம், பட்டை, அணியலாம், ரத்தினம், தன்மை, நல்ல, கற்கள், ஜோதிடம், சிப்பிக்குள், அதிர்ஷ்டக், ஆகிய, முறையில், இயற்கை, செய்கிறார்கள், அல்லது, இருக்கும், பிறந்தவர்களும், நல்லது, அணியும், ஹைதராபாத், ஆகும், இல்லாத, முத்தாக, உள்ள, மிகவும், தான், அந்நிய, முத்தாகும், முத்தே, உருண்டை, வேண்டிய, இதற்கு, அதிகமாக\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/author/valasu/", "date_download": "2020-05-24T23:06:00Z", "digest": "sha1:MXYEPK5EEQSVFEU47X5MYGBQKF6LCYWL", "length": 11522, "nlines": 155, "source_domain": "www.velanai.com", "title": "valasu", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\n நித்தம்நித்தம் இவ்வாழ்க்கைநித்தியமென்ற நினைவினில்நாளிகைகளைக் கழித்தவொருவிடுமுறைப் பொழுதினில்,மரணதேவன் எனைஅரவணைக்கவிருப்பதைஅறிவித்துச் சென்றான். இன்றோ, நாளையோ,நாளை மறுநாளோ,இல்லை இன்னும்சிலயுகங்கள் கழித்தோஎனக்கான மரணம்நிச்சயிக்கப்பட்டு விட்டது. கொரோனாத் தொற்றினாலோ, அன்றிகொடிய வியாதியொன்றினாலோ நான்கொல்லப்படக்...\nநான் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லப் போகின்றேன். அது என்னைப் பற்றிய ரகசியம்தான் இதைப்பற்றி நீங்கள் மற்றவர்களிடம் மூச்சுக்கூட விடக்கூடாது. சரியா ‘நீங்க ஏன் எப்பையுமே ஒருமாதிரி...\nஏற்கனவே உன் கவிதைகளெனும் தூண்டிலில் இந்த மீன் மாட்டிவிட்டதே கண்ணா மீண்டுமெதற்காய் வலைவீசுகின்றாய்” தூண்டில் வீசுகின்ற மீன்கள் உன் விழிகள். செல்லமாய்ச் சிணுங்கியவாறே தன் மிதிவண்டியை நிறுத்திவிட்டு,...\nவருடாந்த பொது கூட்டம் 2019 – வேலணை மக்கள் ஒன்றியம்\nவேலணை மக்கள் ஒன்றியதின் வருடாந்த பொது கூட்டம் ஏப்ரல் 28ம் திகதி ஞாயிற்று கிழமை மாலை 3:00 மணிக்கு New Kingdom Banquet Hall இல் நடைபெற...\nஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nவேலணை மக்கள் ஒன்றியத்தினால் பிரதி சனிக்கிழமைகளில் தரம்5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கின் தொடர்ச்சியாக இன்றையதினமும் வேலணைப்பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கருத்தரங்கு நடைபெற்றது...\nதெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நாட்டிவைத்தார்.\nவேலணை பிரதேச சபைக்குட்பட்ட சரவணை கிராமப்பகுதியில் தெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை இன்று (12/07/2018) காலை 9.30 மணியளவில் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன்...\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூலை 07, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தினால் பிரதி சனிக்கிழமைதோறும் தரம் 5 மாணவர்களுக்கு நடாத்தப்பட்டுவரும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான வழிகாட்டல் கருத்தரங்கின் தொடர்ச்சியாக 7/7/2018 சனிக்கிழமை மற்றுமொரு கருத்தரங்கு நடத்தப்பட்டது இக்கருத்தரங்கிற்கு...\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூன் 30, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதியனுசரணையுடன் நடத்தப்பட்டு வரும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான தொடர் வழிகாட்டல் கருத்தரங்கு வரிசையில் 30/06/2018 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் யாழ்ப்பாணத்தின் பிரபல ஆசிரியர் திரு....\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nவேலணை மேற்கு நடராஜ வித்தியாலயம் மெய்வல்லுநர் திறனாய்வு-2017\nவெள்ளி விழாக் காணும் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் 1992 – 2017\nவேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் கோயில்\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nFeatured / நம்மவர் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/periyapulam-kanapathi-pillayar/", "date_download": "2020-05-24T22:33:19Z", "digest": "sha1:ELLCRLQ5CJFJLJJK7QYP2KYM5JTG6OUD", "length": 13555, "nlines": 141, "source_domain": "www.velanai.com", "title": "வேலணை மேற்கு பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன��� பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nவேலணை மேற்கு பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை மேற்கு பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nயாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குத் திசையில் அமைந்துள்ள தீவுக் கூட்டங்களுள் லைடன் தீவு முதன்மையானது. இங்கு உலகப் புகழ்பெற்ற இயற்கைத் துறைமுகங்களில் ஒன்றான ஊர்காவற்றுறை உண்டு. இத் தீவுகளுக்கெல்லாம் ஆட்சிபுரியும் மணியகாரன் பதவி வகித்தோர் நிலை கொண்டிருந்த இடம் வேலணையாகும். இதனால் வேலணை தீவுகளுக்கு ஒரு தலைநகர் போல விளங்குகிறது. வேலணை கிழக்கு, மேற்கு என இரு பிரிவுகளை உடையது.\nவேலணை மேற்கில் கோயில் கொண்டு எழுந்தருளி அடியவர்களுக்கு எளியவராகி அருள் புரிந்து கொணிடிருக்கிறார் பெரியபுலம் மகாகணபதிப்பிள்ளையார். கோயில் தாபிக்கப்பட்டிருக்கும் தலத்தின் பெயர் பெரியபுலம் என்பதாகும். இதனால் இவர் பெரியபுலம் மகாகணபதிப்பிள்ளையார் என அழைக்கப்படுகிறார்.\nபோர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலங்களில் பலசைவக் கோயில்கள் இடித்து அழிக் கப்பட்டன என்பது வரலாறு. அப்பொழுது இக்கோயில் அவர்களது கைவரிசைக்கு அகப்படாமல் முடியோடு நித்திய, நைமித்திய பூசைகள் நடைபெற்று வந்தமையால் “முடிப்பிள்ளையார்” என்ற சிறப்புப் பெயரும் இக்கோயிலுக்கு உண்டு. இந்த ஆலயத்தில் தாபிக்கப்பட்ட மூர்த்திக்கு மகாகணபதி என்று கும்பாபிஷேக காலத்தில் நாமகரணம் செய்யப்பட்டதனால் மகாகணபதிப் பிள்ளையார் என்றும் வழங்கப்படுகிறது.\nஇத்திருக்கோயிலைச் சூழ சமய விசேட நிருவாண தீட்சை பெற்ற சைவர்கள் வசித்து வந்ததனாலும் அச்சைவர்களாலே நித்திய பூசைசெய்யப்பட்டு வந்ததாலும் அவர்களுடைய பரம்பரையினால் தாபிக்கப் பெற்றதனாலும் சைவப்பிள்ளையார் கோயில் என்றும் கர்ணபரம்பரையில் பேசப்படுவதுமுண்டு.\nஇந்த விநாயகப் பெருமான் கரசரணாதி அவயவங்கள் வியக்தமாக தோற்றமளிக்க செய்யப்பட்டிருக்காவிடினும் இம் மூர்த்தியை யாழ்ப்பாணத்து ஊரெழுவிலே “பெரியவர்” என்று எல்லோராலும் போற்றப்பட்ட சோமசுந்தரக் குருக்கள் அவர்கள் சுயம்பு மூர்த்திக்கு நிகரானது எனக் குறிப்பிட்டுள்ளார்.\nVelanai | வங்களாவடி சந்தி – Part 01\nPrevious story அந்த மூன்று நாட்கள்\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nவாழ்வின் எழுச்சி – சிறுவர் தின போட்டியில் நயினாதீவு மாணவர்கள் தேசிய ரீதியில் 3 ஆம் இடம்.\nNews / வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்\nவேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் 72 ஆவது பாடசாலைத்தினமும், பரிசளிப்பு விழாவும்.\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nFeatured / நம்மவர் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/497885/amp?ref=entity&keyword=Sterlite", "date_download": "2020-05-24T23:17:45Z", "digest": "sha1:HG3ZBN6VQT5WW5LB6SOWVSOIQ5CZGUVE", "length": 9640, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "I will work to close the Sterlite plant: Kanimozhi interview | ஸ்டெர்லைட் ஆலையை மூட பணியாற்றுவேன்: கனிமொழி பேட்டி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஸ்டெர்லைட் ஆலையை மூட பணியாற்றுவேன்: கனிமொழி பேட்டி\nசென்னை: தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி���ில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி, நேற்று காலை தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்தார். அவருக்கு திமுக மகளிரணி மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின், கனிமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்த வெற்றி திராவிட இயக்கத்துக்கு கிடைத்த வெற்றி. கருணாநிதியின் கொள்கை, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றி, தமிழக மக்களின் உரிமைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்காகவும் பயன்படுத்தப்படும். திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழக மக்களின் நன்மைகளுக்காக பணியாற்றுவோம். வடமாநிலங்களில் பாஜ வெற்றி பெற்றிருக்கிறது. அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அனைத்து முயற்சிகளையும் திமுக எடுக்கும் என்று ஏற்கனவே ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதன்படி, தூத்துக்குடி மக்களின் குரலாக என்னால் முடிந்த அளவுக்கு அந்த ஆலையை மூட நிச்சயமாக பணியாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.\nதிக்கு தெரியாமல் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்\nகொடுமையான நடைபயணம் அரசின் கையாலாகாத்தனம்: சவுந்தரராசன், சிஐடியு தொழிற்சங்க தலைவர்\nதொழிலாளர் தட்டுப்பாடு பெரிய அளவில் வெடிக்கும்: ஜேம்ஸ், தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோர் சங்க (டேக்ட்) நிர்வாகி\nஊரடங்கு அறிவிப்பில் அரசு அலட்சியபோக்கு: எஸ்.இருதயராஜன், பேராசிரியர் மற்றும் வெளிமாநில தொழிலாளிகள் குறித்த ஆராய்ச்சியாளர்\n3 ரூபாய் கூலிக்கு வந்தேன் இன்று நடுத்தெருவில் நிற்கிறேன்: ஜெயேஷ் ப்ரதான், ஒடிசாவை சேர்ந்த தொழிலாளி\nதமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தில் உள்ள ஏரிகள் புனரமைப்பு பட்டியல் வெளியீடு: மாவட்ட வாரியாக இணையத்தில் பார்க்கலாம்\n‘இ-பாஸ்’ கிடைக்காததால் எல்லையில் டும் டும் தாலி கட்டியதும் ‘டாட்டா’ காட்டி கிளம்பிய மணமகள்: கேரள பெண்ணை மணந்த தமிழக வாலிபருக்கு சோதனை\nபாகனை மிதித்து கொன்றது திருப்பரங்குன்றம் கோயில் யானை\n‘குடிக்கத் தண்ணி இல்லைங்க’ - பொதுமக்கள் ‘இருக்கிற ஏரியாவுக்கு போங்க...’ - அமைச்சர்: திண்டுக்கல் சீனிவாசன் அலட்சிய பதிலால் பழநியில் மக்கள் அதிர்ச��சி\nசொத்து பிரச்னையில் ஏற்பட்ட மோதல்: வைகுண்டராஜன், 2 மகன் மீது தம்பி கொலை மிரட்டல் புகார்\n× RELATED ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Be-Belarus.oga", "date_download": "2020-05-24T23:50:50Z", "digest": "sha1:ZUU7WYKUFCB2B3UWDB5TJUPEOPOJN3V2", "length": 10088, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Be-Belarus.oga - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nநாள் 22 மார்ச் 2007\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nநீங்கள் விரும்பும் உரிமத்தை தேர்ந்தெடுக்கலாம்.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nதற்போதைய 07:13, 23 மார்ச் 2007\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-05-24T21:15:25Z", "digest": "sha1:QCEBDMQKXHRZSU36WHM7NNJ7NOLRUQ4U", "length": 15906, "nlines": 144, "source_domain": "tamilmalar.com.my", "title": "என்னை கைது செய்யக் கோரும் பாஸ் கட்சி எம்பி மீது சட்ட நடவடிக்கை - Tamil Malar Daily", "raw_content": "\nHome MALAYSIA என்னை கைது செய்யக் கோரும் பாஸ் கட்சி எம்பி மீது சட்ட நடவடிக்கை\nஎன்னை கைது செய்யக் கோரும் பாஸ் கட்சி எம்பி மீது சட்ட நடவடிக்கை\nவிடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தமக்குத் தொடர்புள்ளதாகக் கூறி தம்மை கைது செய்ய கூறியிருக்கும் பாஸ் கட்சி எம்பி டத��தோ முகமட் கைருடின் அமான் ரஸாலிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.ராமசாமி தமது வழக்கறிஞரை பணித்துள்ளார்.\nநாட்டில் இனப் பதற்றத்தை தூண்டும் வகையில் அவரது இந்த அவதூறு அறிக்கை இருப்பதாக அவர் சொன்னார். கோலநெருஸ் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நான் ஆணையிட்டிருக்கிறேன்.\nபேராசிரியர் ராமசாமியை கைது செய்ய வேண்டும் என்று கூறி அதற்கான 20 காரணங்களை அந்த எம்பி வெளியிட்டார். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் நாட்டில் இனப் பதற்றத்தை உண்டாக்கும் வகையில் ராமசாமி பேசி வருகிறார் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த நாட்டில் பல்வேறு இனங்களுக்கிடையில் பகைமையை உண்டாக்கும் வகையில் பேசி வரும் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஸக்கீர் நாயக்கை முகமட் கைருடின் ஏன் கேள்வி எழுப்பவில்லை என்று ராமசாமி வினவினார். என்னைக் கைது செய்ய அவரால் 20 காரணங்களைக் காட்ட முடியும் என்றால், ஸக்கீர் ஏன் கைது செய்யப்பட வேண்டும் என்று என்னாலும் 20 காரணங்களைக் காட்டமுடியும். நான் இதுவரை வெளியிட்ட அறிக்கைகளின்படி நிற்கிறேன். பாஸ் தலைவரின் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் என்னைக் கைது செய்யட்டும். ஸக்கீருடன் சேர்ந்து செயல்படும் பாஸ் கட்சி பற்றியும் 1எம்டிபி நிதியைப் பெற்ற அதன் நிலை பற்றியும் விசாரிக்க வேண்டும். முகமட் கைருடினும் நிதி பெற்றிருக்கிறாரா என்பதை விசாரிக்க வேண்டும் என்றார் அவர். கடந்த 2009இல் 26 ஆண்டுகால இலங்கைப் போர் முடிந்த கையோடு விடுதலைப் புலிகள் இயக்கமும் செயலற்றுப் போனது. எனவே அதற்கு நான் ஆதரவாக இருக்கிறேன் என்று கூறுவது அடிப்படையற்றது. அதை உயிரூட்டி என்ன செய்யப்போகிறோம் என்று அவர் வினவினார். இதனிடையே விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உயிரூட்ட முயன்றனர் என்று கைது செய்யப்பட்டுள்ள 2 ஜசெக உறுப்பினர்கள் உட்பட எழுவர் மீது குற்றம் இருந்தால் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுங்கள் என்றும் ராமசாமி கூறினார். எதற்காக சொஸ்மாவை பயன்படுத்த வேண்டும். சாதாரணமாக பீனல் சட்டம் போதுமே. இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சியில் அந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருக்கலாம். இலங்கைத் தமிழர்களுக்காக அனுதாபம் தெரிவிப்பது அவ்வளவு பெரிய குற்றமா\nஇங்குள்ள மலாய் முஸ்லிம்கள் பாலஸ்தீனியர்களுக்காகவும் ரோஹிங்யா மக்களுக்காகவும் குரல் கொடுக்கும் போது, இலங்கைத் தமிழ் மக்களுக்காக அவர்களின் துயரத்தில் ஈடுபடுவது குற்றமா இலங்கைத் தூதரகத்தைத் தாக்க முயன்றார்கள் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. ஆதாரம் இருந்தால் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்.\nவிடுதலைப் புலிகள் இயக்கம் மறைந்து பல ஆண்டுகளாகி விட்டன. அதை உயிரூட்ட முயற்சிகள் நடக்கிறது என்பதெல்லாம் அடிப்படையே இல்லாத குற்றச்சாட்டு.\nதேடப்படும் குற்றவாளியான ஸக்கீரை விமர்சிப்பவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற திட்டமிட்ட பிரசாரம் நடக்கிறது. இந்த கைது நடவடிக்கையும் அதைத்தான் காட்டுகிறது என்றார் அவர்.\nPrevious articleஇலங்கைத் தமிழர்களுக்காக அனுதாபம் தெரிவித்தது குற்றமல்ல\nNext articleபினாங்கு 2ஆவது பாலத்திற்கான டோல் விலை குறைப்பு\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nஉணவு விநியோகிப்பவர்களும் முதன்மைப் பணியாளர்களே\nநம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் முஹிடின் வெற்றி பெறலாம், ஆனால்..\nமலேசிய பாசு அரசியல் கட்சி இப்போது அதன் பங்காளி கட்சியான அம்னோ இவை இரண்டு கட்சிகளுடன் ம.இ.காவும் கை கோர்த்துக் கொண்டு தேவை இல்லாமல் மக்களை அச்சுருத்திக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகவே நம்பிக்கை கூட்டணியின் மீது பல தவறான குற்றங்களை சுமத்தி கவால் துறையினரை திசை திருப்பி கொண்டிருக்கிறன.\nஅதில் ஒன்று தான் சொசுமா கைது நடவடிக்கை. இந்த கைது பட்டியலில் தற்போது பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியையும் சேர்த்து கைது செய்ய வேண்டும் என்று புகார் செய்துள்ளனர்.\nஆனால் இந்தியாவில் பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வரும் சக்கீர் நாயக்கிற்கு மலேசியாவில் அரசியல் அடைக்கலம் வழங்கியுள்ளனர்.இது ஏன் ஆகையால் இது குறித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கவையில் குரல் எழுப்ப வேண்டும்\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nசெலாயாங் பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடை ந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர்.உள்ளூர் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்ய மறுத்து வருகின்றனர்....\nஅம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.1000 கோடி நிதி- பிரதமர் மோடி அறிவிப்பு\nஅம்பன் புயலால் மேற்கு வங்காள மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி...\nஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nசீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இந்த 5 மாத காலத்தில் உலகமெங்கும் காட்டுத்தீ போல...\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nசெலாயாங் பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடை ந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர்.உள்ளூர் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்ய மறுத்து வருகின்றனர்....\nஅம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.1000 கோடி நிதி- பிரதமர் மோடி அறிவிப்பு\nஅம்பன் புயலால் மேற்கு வங்காள மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி...\nஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nசீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இந்த 5 மாத காலத்தில் உலகமெங்கும் காட்டுத்தீ போல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/community/threads/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-15.727/", "date_download": "2020-05-24T22:05:04Z", "digest": "sha1:FNALQW5QJ6444Y6TTXJPAXRZBBOHY2PE", "length": 33654, "nlines": 270, "source_domain": "tamilnovelwriters.com", "title": "இதயம் கேட்கும் காதல் 15 | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nஇதயம் கேட்கும் காதல் 15\nஅபிதா, சொன்னதை கேட்ட பின்பு மனம் ஒரளவு சமாதானம் அடைந்தாலும், இதழினியிடம் இது குறித்து பேசிட வேண்டும் என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தவன், சில நிமிடத்தில் தன்னிலைபடுத்தி கொண்டான். அதன் பின் நிச்சயதார்த்தத்திற்காக வர சொன்னது நியாபகம் வர, அவசரமாக அறையை விட்டு வெளியேற போனவன், அப்போது தான் சந்துரு நின்றிருந்த நிலையையே கவனித்தான்.\n'என்னடா இது இப்படி ஒரு பரவசநிலையில நிக்கறான் சம்திங் ராங்…' என்று மனதில் நினைத்தவன், அவனை ந���ருங்கி முதுகில் 'சட்..' டென ஒரு அடி கொடுக்க, அப்போது தான், அபியின் நினைவில் கனவுலகில் மிதந்து கொண்டிருந்த சந்துரு பூலோகம் திரும்ப, விழுந்த அடியின் தாக்கத்தால் முதுகை வருட கஷ்டப்பட்டவாறே,\n' என்பதான பார்வை பார்க்க, \"கனவு கண்டது போதும், அங்க கூப்பிடுறாங்க. அத முடுச்சிட்டு வந்து உன்னை கவனிக்கறேன்.. இப்ப வா..\" என்ற படி முன்னே செல்ல, அவனை தொடர்ந்து, தனது கனவை கலைத்த, செழியனை மனதில் வறுத்தெடுத்த படி, பின்னால் சென்றான் சந்துரு.\nநிச்சய பத்திரிக்கை வாசிக்க, துவங்கவும் மணமகனாய், தனது முழு உயரமும், கம்பிரமும் மின்ன, ஆணழகனாய் மேடை ஏறினான் செழியன்.\nமேடையில், மெல்ல இதழினியின் அருகே வந்தததும், யாரும் அறியா வண்ணம், தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவளின் ரசனை பார்வையோடு, தன் பார்வையை கலந்தவன்.. சட்டென தன் ஒற்றை கண் சிமிட்டி, முத்தமிடுவது போல செய்கை காட்ட, அதிர்ச்சியிலும், வெக்கத்தாலும் முகம் சிவக்க தலைகவிழந்தாள் செழியனின் இதழினி.\nஇதழினிக்கோ, செழியனின் இந்த செயலை எதிர்பார்க்காததால் வந்த வெக்கம் ஒரு புறம், யாரும் பார்த்தால் என்ன நினைப்பார்களோ என்ற சிந்தனை ஒரு புறமென தவிக்க, அதே நேரம் இதுவரை மனதை அழுத்திய பாரம் சென்ற இடம் தெரியாது மறைந்ததால், ஏற்பட்ட ஆனந்தம் அவளின் அழகை மேலும் கூட்டிய அத்தருணம், நீங்கா ஓவியமாய் பதிவானது நிழல்படமாய்….\nஅதுவரை இருந்த குழப்பம் நீங்கியதாலும், இப்போதைய வெக்கத்தாலும், அவளின் முகம் காட்டும் வர்ண ஜாலத்தில், அவள் மேல் ஏற்கனவே பித்தாகி நின்றவன் நிலை இப்போது சொல்லவும் வேண்டுமோ.. மோன நிலையில் அவளை விழி வழி உள்வாங்கியபடி நின்றவனை, சந்துரு மற்றும் நண்பர்கள் குலாம் சேர்ந்து கலாய்க்க, அதன் விளைவால் மீண்டவனும்\nமங்கள பத்திரிக்கை வாசித்து முடித்தவுடன் மோதிரம் மாற்றிக்கொள்ள சொன்ன நொடி, சிறு புன்னகையோடு, அவள் முன் ஒற்றை காலில் மண்டியிட்டு அமர்ந்தவன், தனது ஒரு கையில் மின்னும் வைர மோதிரத்தை அவளை நோக்கி நீட்டி, \"வில் யூ மேரி மீ\" என்றதும்..\nஅவனின் உயரம், கம்பீரம் தாண்டி, தன் காதலுக்காய், இத்தனை வருடம் காத்திருந்த அவனின் நேசத்தில் கண்கள், ஆனந்த கண்ணீர் வடிய.. அதற்கு மாறாய் இதழ்களில் புன்னகை சிந்த, வார்த்தை வெளிவராத நிலையில், தலையை, \"ஆம். \" என ஆட்டிய நேரம், அவளின் விரல் பற்றி தனது காதலின் பரிசாய் அந்த மோதிரத்தை அணிவித்தான், இதழினியின் இதயம் கவர்ந்தவன்.\nஅடுத்து அவளும் அவனுக்கு மோதிரம் அணிவிக்க.. அவளை நெருங்கி நின்றவன். \"ஏன் லிப்ஸ்.. என்னை கல்யாணம் பண்ணறது அவ்வளவு கொடுமையா….வா.. இருக்கு.\" என்றதும் புரியாது, அவனின் முகம் பார்த்து, விழித்தவளை நேருக்கு நேர் பார்த்தவன்,\n\"இல்ல... கண்ணுல இருந்து டேம் ஓப்பன் ஆகி, வாட்டர் பால்ஸ் கொட்டுதே.. அதான் டவுட்ல கேட்டேன் \" என்று புன்னகையோடு குறும்பாய் கேட்க, தான் அழுகையோடு அவனுக்கு அளித்த சம்மதத்திற்கு கலாய்ப்பதை உணர்ந்தவள்.. மெல்ல அவனின் முகம் பார்த்து சிரிக்க…\n\"இது எவ்வளவு அழகா இருக்கு… அதவிட்டுட்டு டேமை ஓப்பன் பண்ணிட்டு.. ஏற்கனவே மண்டபம் புல்லாகி இருக்கு… நீ செய்யற வேலைக்கு இருக்கற தண்ணி பஞ்சத்துக்கு குடத்தை தூக்கிட்டு, ஊரே வந்திட போகுதும்மா…\" என்றபடி, சிரித்தவனை கண்டு,\nஇதுவரை இருந்த நிலை மாறி, உரிமையோடு தன்னவனை முறைக்க,\n\"லிப்ஸ், எல் எல் ஆர் போட்டதுமே இப்படி முறைக்கற.. நாளைக்கி ப்ராப்பரா லைசன்சே கிடச்சிடுமே… அப்ப என்னோட நிலைமை…\" என்றதும், தான் செய்த செயல் நினைவில் எழ, \"சாரி.. தெரியாம….\" என்று தடுமாறி சொல்லி, சஞ்சலமும், கூச்சமும் கூட அவசரமாக தலை கவிழந்தவளை நெருங்கியவன்,\n\"இதழினி, இப்ப இந்த நிமிஷம் முதல், நம்ம வாழ்க்கையோட கடைசி நிமிஷம் வரை, சந்தோஷத்திற்காக கூட உன் கண் கலங்ககூடாது... அதே மாதிரி நான் எப்படி உன்கிட்ட உரிமையா எல்லாமே பேசறேனோ, அதே அளவு என்னை கண்டிக்கவும், தப்பு செஞ்சா தண்டக்கவும் கூட உனக்கு உரிமை இருக்கு.. பட் எதுவானாலும் நம்ம ஒண்ணா இருந்து தான் செய்யனும்.. பிரிவுங்கற பேச்சே வரக்கூடாது.\nஅப்படி நடந்தா, அது என் காதலோட ஆழத்தை நான், உனக்கு உணர்த்த தவறிட்டேன்னு அர்த்தம்\" என்ற வார்த்தையில் இருந்த அழுத்தமும், சொன்ன தோணியும்,\nஅவன் உரைந்ததை கடைசி வரை கடைபிடித்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தை இதழினியினுள் விதைக்க, அதை வெளிப்படுத்தும் விதமாய், ஆதரவாய், அவனின் கரம் பற்றி அவள் ஒப்புதலை அழுத்தமாய் பதித்தாள், அவளின் செழியனிடம்…\n\"கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு\nபெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு\nவெட்கத்தில் அவ கன்னம் சிவந்திருச்சு\nஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு\nமதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ\nதை மாசம் வந்துடுச்சு கால நேரம் சேந்துடுச்சு\nஜோடி ஒண்ணா ஆயிடுச்சு மேளச்சத்தம் கேட்டுடுச்சு\nமேகம் கருத்துருச்சு மாரி மழை பெஞ்சுடுச்சு\nமண்ணில் மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம் கூடிடுச்சு\nதந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே\nதந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே.\nஆர்கெஸ்ட்ரா மூலம்.. ஆரம்பமான பாடலுக்கு அபிதா.. வினிதா.. இருவரும் தங்களின் தோழர், தோழிகள் படை சூழ அழகாய் ஆடி கொண்டே மணமகளிடம் வந்து சேர்ந்தனர்.\nஅடுத்து அவர்கள், செழியன் இதழினியையும் சேர்ந்து ஆட சொல்ல, மறுப்பு சொல்ல நினைத்த இதழினியை, தன் ஒற்றை பார்வையால், சம்மதிக்க வைத்த செழியன், அவளின் கரம் பற்ற, பின்னணியில்,\nஅழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்.\nஎன் மாலை வானம் அர்த்தம்.\nஇங்கும் நீயும் நானும் யுத்தம்..\nஎன் கண்கள் தேடும் இன்பம்.\nஉயிரின் திரையின் முன் பார் பிம்பம்.\nஎன அழகாய் ஆடி முடிக்க, கை தட்டலும், விசில் சத்தமும், ஆரவாரமும் என அந்த மண்டபத்தில் எழுந்த ஓசை அந்த விண்ணையே தொட்டு மீண்டது.\nஅனைத்து நிகழ்வுகளையும் கண்ட பெரியவர்கள் மனங்களில் இருந்த நிறைவு அவர்களின் கண்களில் நன்கு தெரிந்தது.\nஅதிலும் மதிவதனிக்கு, 'தான், தன் மகனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றி விட்டோம்..' என்ற நிறைவே, ஆனந்ததின் உச்சத்தை தொட்டது.\nஅவர்கள் அனைவருக்கும் இருந்த ஒரே குறை, இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது போன, தங்கள் மகள் ஜோதியை நினைத்து தான்.. இந்தியா வருவதற்காக ஏற்பாடான நேரத்தில் தான், அவர் மறுமுறை கரு உண்டாகி இருப்பது தெரிய, தன்னை முன்னிட்டு, செழியனின் விரும்பத்தையும், ஆசையும் தள்ளி போட விரும்பாத ஜோதி,\n\"எனக்காக மாற்றி வைக்க வேண்டாம். திருமணத்தை இப்போது இருக்கும் டெக்னாலஜி கொண்டு, நான் இங்கிருந்து பார்த்துக்கொள்கிறேன். எனது ஆசி எங்கிருந்தாலும், என் தம்பிக்கும், அவன் மனைவிக்கும் உண்டு\" என்ற பின் மடமடவென வேலைகள் நடக்க துவங்கியது.\nஇங்கு நடப்பவை அனைத்தையும், நேரடியாக, அங்கிருந்து பார்த்த ஜோதிக்கும் மனம் அவ்வளவு நிறைவாய் இருந்தது.\nஆரம்பகட்ட கர்ப்பகால பிரச்சனையில், செழியனின் மாமாவும், அவளை தனியே விட்டு வரமுடியாது என்பதால், செழியன், தனது அக்கா, மாமாவை காணவும், தனது தேனிலவை கொண்டாடவும், சேர்ந்தே திட்டத்தை தீட்டி வைத்திருந்தான், அங்கே செல்வதன் மூலமாக….\nஆனந்தத்��ை அள்ளி வழங்கும், அற்புதமான அந்த திருமண நாளும் நன்னாளாய் விடிய, செழியனின் இதழ்கள், புரோகிதர் சொன்ன மந்திரங்களை சொன்னாலும்.. கண்களோ, 'எப்போது தன்னவளை காண்போம்' என மணமகள் அறையையே பார்த்திருந்தது.\n\"மாப்பிள்ளை, சித்த நேரத்தில அவா வந்திடுவா. அதுவரை இங்க பார்த்து செய்யறேளா\" என்றவரை, எதுவும் செய்ய முடியவில்லையே.. என்ற கடுப்போடு, வேறு வழியே இல்லாமல், அவர் சொன்ன படி செய்து கொண்டிருந்தான் செழியன்.\nஅவன் அருகே இருந்த சந்துருவின் பார்வையும் அவனவளுக்காக காத்திருந்தது.\nமுதன்முறை அபிதாவின், குரலை கேட்டே சிறு சலனத்துடன் இருந்தவன், நேரில் அவளின் படபட பேச்சில் மொத்தமாய் கவிழ்ந்து விட்டான். அதோடு, நேற்று செழியன் எடுத்து கொடுத்த லெஹெங்காவில், தேவதையாய் ஜொலித்த அபிதாவின் நடனத்தில், இனி திருமணம் என்று நடந்தால் அது அபியோடு தான் என்று உறுதியே எடுத்துவிட்டான் சந்துரு.\nசந்துரு, எடுத்த தனது முடிவை, செழியனிடம் சொன்ன விதம், அப்போது நினைவுக்கு வர மெல்ல நகைத்துக்கொண்டான் சுற்றமும் மறந்து…\nநேற்று ஆட்டம் பாட்டம் முடிந்து, அனைவரும் சேர்ந்து புகைபடம் எடுத்து கொண்டிருக்க, செழியனை நெருங்கிய சந்துரு,\n\"சகல, ஒரு ஹெல்ப்\" என்றதும்..\n ஏன்டா எப்பவும் மச்சான்னு தானே கூப்பிடுவ. இதென்ன புதுசா\" என்று குழப்பத்தோடு கேட்க,\n\"அது வந்து சகல. நான் மச்சான்னு கூப்பிட்டா, உன்னோட மச்சினிச்சி, எனக்கு தங்கச்சி ஆகிடுவாளே\" என்று சொல்லியவாறு, தனது சுண்டு விரல் வாயில் வைத்து, காலால் கோலம் போட்டவனை, ஒரு மார்க்கமாய் பார்த்தவனுக்கு, அவனின் செயலுக்கான காரணம் புரிந்தாலும்.. கிண்டலுக்காக..\n\"ஏன்டா, டைல்ஸ்ஸுல ஓட்ட போட ட்ரை பண்ற. பசிச்சா போய் சாப்பிடு, இப்படி விரல சப்பிட்டு நிக்ற\" என்றதும்..\n\"டேய் செழியன். இது வெக்கம் டா\" என்றவனை பார்த்து,\n\"த்தூ.. \" என யாரும் அறிய வண்ணம் செய்தவன்,\n\"வெளிய சொல்லாத கேவலமா இருக்கு\" என்றுவிட்டு..\n\"இந்த கல்யாணத்துக்கு, உங்க அப்பா ஓகே சொல்வாரா\n\"செழியா, நீ பொண்ணு எடுத்த இடத்தில பொண்ணு எடுக்க, எதுக்குடா தடா போட போறாரூ எங்க அப்பா. எப்பவும் நான் சொன்னா, கேட்கதவரூ, நீ சொன்னா மட்டும் சரிப்பா... சரிப்பா... நீ சொன்ன மாதிரி செய்யலாமுன்னு சொல்வாரூ. அதெப்படி ன்னு தான் எனக்கு தெரியலடா. இங்க பாரு, இப்ப அது மேட்டரே இல்ல, நீ இப்ப முடிவா என்ன சொல்���.\n\"ஓகே சகல. என் கல்யாணம் முடிஞ்சதும், மாமா கிட்ட பேசிட்டு நல்ல நாள் பார்த்திடலாம், சரி தானே.\" என்றதும் ..\nமீண்டும்.. கையை வாயில் வைத்தவனை பார்த்தவன்.. \"அடேய் மறுபடியும் குழி தோண்ட பார்த்தா, இதோட அபிவ மறந்திடு\" என்றவனிடம், இனி அவ்வாறு செய்திடுவானா… சந்துரு.\nஅதை நினைத்த படி, நின்றவனை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல், இதழினி தன்னவன் கரம்பற்ற, அழகு தேவதையாய் மலர்மாலை சூடி வர, அவளுக்கு துணையாய், பட்டுபுடவையில் எளிமையாய் இருந்தாலும், அழகாய் தனது அக்காவின் கரம் பற்றி வந்தாள் அபிதா.\nசெழியன், சந்துரு இருவரும் தங்களின் துணையை ஆவலாய் பார்த்து ரசிக்க, அந்த நேரம் கரடியாய் இருந்தது புரோகிதரின் செய்கைகள். ஆனாலும் அவர் சொல்வதை செய்து தானே ஆக வேண்டும் வேறு வழியில்லையே என்ற நிலை.\nநல்லநேரத்தில், தன்னருகே இருந்த தன் காதலிக்கு, மங்கள நாண் கொடுத்து, தன் வாழ்வின் சரிபாதியாய் மாற்றிக்கொண்டான் செழியன்.\nஅடுத்து வந்த அனைத்து விளையாட்டிலும், இருவரும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்க, இளையவர் பட்டாளம் இருவரையும் கேலி செய்தே ஒருவழியாக்கினர்.\nஅவர்கள் கேலியில், புன்னகையோடும், அழகாய் சிறு வெக்கத்தை காட்டும் முகத்தோடும், தன்னருகே இருந்த இதழினியை காண காண, தனது எண்ணம் செல்லும் பாதையை உணர்ந்தவனுக்கோ, பெரும் அவஸ்த்தையாய் இருந்தது செழியனுக்கு..\nஅதை உணராத இதழினியோ, மற்றவர் கிண்டலில் வந்த நாணத்தை மறைக்க, தன்னவனை நெருங்கி, அவனின் கைவளைவில் முகம் புதைக்க..\nஏற்கனவே தன்னுள் எழும் உணர்வுகளால், தாங்க முடியாது தவித்தவனுக்கு, இதழினியின் இந்த நெருக்கம் மேலும் தாபத்தை கூட்டினாலும், இருக்கும் இடமும், சூழலும் சதி செய்ய, யாரும் அறியாது அவளின் காதருகே குனிந்தவன்,\n\"லிப்ஸ், தயவு செஞ்சு கொஞ்சம் தள்ளி நில்லேன். ப்ளீஸ் \" என்றதும்,\n' என்று புரியாது அவனின் முகம் பார்த்தவளுக்கு, அவனின் கண்கள் சொன்ன செய்தி புரிய, அவசரமாய் இரு அடி விலகி நின்றவளுக்கு, மறுமுறை அவனை நெருங்கவே பதட்டமாய் இருந்தது.\nஅவளின் அவசரமான விலகலில் மனம் சுனங்கினாலும் .. அவனின் பார்வைக்கான அர்த்தத்தை, நொடியில் புரிந்து கொண்ட தன்னவளை நினைத்து பெருமையாகவும் இருந்தது.\nஅனைத்துவிதமான சம்பிரதாயங்களும் முடிய, இதழினியை மனநிறைவோடு செழியனின் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர் அவ��ின் வீட்டினர்.\nநேற்று போல இன்றும், அவர்கள் கலங்கிட கூடாது என செழியன் நேற்று இரவே அவர்களிடம்.. \"நான் இப்ப உங்க குடும்பத்தில ஒருத்தனா மாற தான் வந்கிருக்கேனே ஒழிய, உங்ககிட்ட இருந்து உங்க அக்காவ பிரிக்க வரல. இதை தெளிவா நியாபகம் வச்சுக்கோங்க. அத புரிஞ்சிட்டீங்கன்னா, நாளைக்கு எங்கள மனசார வழியனுப்பி வைக்கனும். ஓகே தானே..\" என பேசி, அவர்களை தெளிவுபடுத்தியிருந்தான்.\nமாரியப்பனுக்கு, இனி தன் குடும்பத்திற்கு மூத்தமகனாய் எல்லாமுமாய், முன்நின்று பார்க்க, மருமகன் வடிவில் வந்த மகனை நினைத்து பெருமையில் திழைத்தார்.\nஹாய் ப்ரண்ட்ஸ் ரொம்ப ரொம்ப சாரி, சரியா யூடி கொடுக்க முடியல. அதுக்காகவே பெரிய யூடியோட வந்திருக்கேன். சீக்கிரமாவே அடுத்த யூடியோட வர்றேன். போன யூடிக்கு லைக், கமெண்ட்ஸ் கொடுத்த எல்லாருக்கும் தேங்க்ஸ்..\nஅருமையான திருமண விழாவிற்கு அழைத்து சென்ற தற்கு நன்றி\nசரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 29\nரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 20\nஎன் காதல் கனா - Teaser\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thentamil.forumta.net/t137-tnpsc-vao", "date_download": "2020-05-24T21:45:37Z", "digest": "sha1:WCIPOCVHEVJNTNIU2SHJEJ66LKEATZDK", "length": 50827, "nlines": 360, "source_domain": "thentamil.forumta.net", "title": "TNPSC - VAO தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற��றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nTNPSC - VAO தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்\nTNPSC - VAO தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு\nநிர்வாக அலுவலர் பதவிக்கு நேரடி நியமனத்திற்கு தகுதிவாய்ந்த விண்ணப்ப\nதாரர்களிடமிருந்து 20-08-2010 அன்று மாலை 5.45 மணிவரை விண்ணப்பங்கள்\nபதவியின் பெயர் : தமிழ்நாடு அமைச்சுப் பணியில் ‘\"கிராம நிர்வாக அலுவலர்'\n(2009-10) (பணிக் குறியீட்டு எண் -050) காலியிடங்கள்: 1576;\n(பதவிக்குறியீட்டு எண். 2025) சம்பளம்: ரூ.5,200- 20,200 தர ஊதியம்\nபதவியின் பெயர்: தமிழ்நாடு அமைச்சுப் பணியில் ‘\"கிராம நிர்வாக அலுவலர்'’ (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான குறைவுப் பணியிடங்கள்) (பணிக்குறியீட்டு எண் -050); காலியிடங்கள்: 1077* (பதவிக் குறியீட்டு எண்.\n(*வரிசை எண்.2-ல் குறிப்பிடப் பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்\nகுடியினருக்கான குறைவுப் பணியிடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்\nவகுப்பைச் சார்ந்த மகளிர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள்\nஇராணுவத்தினர்களுக்கான நியமன ஒதுக்கீடு பொருந்தாது)\nபட்டியல் வகுப்பினர்/பட்டியல் வகுப் பினர் (அருந்ததியர்கள்) மற்றும்\nபட்டியல் பழங்குடியினர் வகுப்பினைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் ஒரே ஒரு\nவிண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பவேண்டும். (அவ்விண்ணப்பங்கள்\nகிராம நிர்வாக அலுவலர் பதவி 2009-10-க்கான காலியிடங்கள் மற்றும்\nதாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் கிராம நிர்வாக அலுவலர் குறைவுப் பணி\nயிடத்திற்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்).\n* ம���வட்டவாரியான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் பகிர்வு விவரங்கள் அறிவிக்கையில் உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.\n3. வரிசை எண். 1-ல் குறிப்பிடப்பட்டுள்ள பதவிக்கு மட்டும்:\nவிண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் (கொள்குறி வகை) பெற்ற மதிப்பெண்\nகளையும், அவர்கள் தெரிவு செய்த மாவட்ட முன்னுரிமை வரிசையினையும் அடிப்படை\nயாகக் கொண்டும், இனச்சுழற்சி முறையினைப் பின்பற்றியும் அதாவது பட்டியல்\nவகுப்பினர்/பட்டியல் வகுப்பினர் (அருந்ததியர்கள் முன்னுரிமை வரிசைப்படி)\nமற்றும் பட்டியல் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட\nவகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட\nவகுப்பினர் (முஸ்லீம்) பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு மற்றும் முன்னாள்\nஇராணுவத்தினருக்கான 5% இடஒதுக்கீடு ஆகியவைகளைப் பின்பற்றியும் ஒவ்வொரு\nமாவட்டத்திலும் தனித்தனியாக தெரிவு செய்யப்படுவர். எனினும் விண்ணப்ப\nதாரரின் படிநிலைப் பட்டியலில் (Ranking list) உள்ள நிலை, காலிப்பணியிட நிலை\nமற்றும் பணி நியமன ஒதுக்கீட்டு விதி ஆகியவற்றைப் பொருத்து அவரை எந்தவொரு\nமாவட்டத் திற்கும் ஒதுக்கீடு செய்யும் உரிமை தேர்வாணை யத்திற்கு உண்டு.\nபெண்களுக்கென ஒதுக்கப்பட்ட 30% இடஒதுக்கீட்டில் 10% இடங்கள் ஆதரவற்ற\nவிதவைகளுக்கு ஒதுக்கப்படும். (மேலும் விவரங்களுக்கு தேர்வாணையத்தின்\nவிண்ணப்ப தாரர்களுக்கான விதிமுறைகள் பத்தி 4-ன் கீழுள்ள குறிப்பு மற்றும்\nஆணை (டி) எண்.5 வருவாய் (பணி 7-1) துறை நாள் 08-01-2007-ன் படி மாற்றுத்\nஇயக் கத்தில் குறை உள்ளவர்களில் எழுதுவதில் எந்த விதத் தடையும்\nஇல்லாதவர்கள் மற்றும் உடல் இயக்கத்தில் குறைந்த அளவு இயலாமை உள்ளவர்களுக்கு\nமட்டும் காலிப்பணி யிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கப்பட்ட 3%\nபெண்களுக்கென ஒதுக்கப்பட்ட காலிப் பணியிடங்களில் அவ்விடங்களுக்காக தெரிவு\nசெய்ய தகுதிவாய்ந்த பெண் விண்ணப்ப தாரர்கள் கிடைக்கப் பெறாவிடில் அப்பணி\nயிடங்கள் அதே வகுப்பைச் சார்ந்த தகுதிவாய்ந்த ஆண் விண்ணப்பதாரர்களைக்\nபட்டியல் வகுப்பினர் (அருந்ததியர்கள்) முன்னுரிமை வரிசை அடிப்படையில் அவர்\nகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் நிரப்பப்பட்ட பிறகும்,\n(அவ்வகுப்பினர்களில்) தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இருப்பின்\nஅவ்விண்ணப்ப���ாரர்கள், பட்டியல் வகுப் பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட இட ஓதுக்\nகீட்டிலும் தகுதியின் அடிப்படையில் நிரப்பப் படுவர். பட்டியல் வகுப்பினர்\nஅருந்ததியர் களுக்கென ஒதுக்கப்பட்ட காலிப்பணியிடங் களுக்கு தகுதிவாய்ந்த\nவிண்ணப்பதாரர்கள் கிடைக்கப்பெறாவிடில் அப்பணியிடங்கள் பட்டியல் வகுப்பைச்\nசார்ந்த அதாவது பட்டியல் வகுப்பினர் (அருந்ததியர்கள்)ளைத் தவிர\nதகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும்.\nபொதுவான தகவல்கள்: அ. மேலே பத்தி 3 -ல் உள்ள பணிநியமன ஒதுக்கீடு மற்றும்\nஅறிவுரைகள் யாவும் வரிசை எண். 1-ல் உள்ள 1576 கிராம நிர்வாக\nஅலுவலர்களுக்கான காலிப்பணியிடத்திற்கு மட்டுமே பொருந்தும்.\nவிளம்பரப்படுத்தப்படும் காலிப்பணியிடங் களின் எண்ணிக்கை தோராயமானதாகும்.\nதெரிவு நடப்பதற்கு முன்போ அல்லது நடக்கும்போதோ, காலிப் பணியிடங்களின்\nஎண்ணிக்கை மாறு தலுக்கு உட்பட்டதாகும்.\nபெண்கள் ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள்\nஇராணுவத்தினர் ஆகியோருக்கு வ.எண்.1-ல் உள்ள 1576 கிராம நிர்வாக\nஅலுவலர்களுக் கான காலிப்பணியிடங்களில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட\nஉடற்தகுதிச் சான்றிதழ்: இப்பதவிக்கு தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள்\nதமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணி மற்றும் தமிழ்நாடு\nதலைமைச் செயலகப்பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உரிய படிவத்தில்\nஉடற்தகுதிச் சான்றிதழைப் பெற்று வழங்க வேண்டும். இப்பதவிக்கு\nநிர்ணயிக்கப்பட்டுள்ள பார்வையின் தரம் - III அல்லது அதற்கு மேம்பட்ட தரம்\nமாற்றுத் திறனாளிகளை பொறுத்த வரையில் உடல் ஊனத்தின் இயல்பையும் இயலாமையின்\nஅளவையும் குறிப்பிட்டு அத்தகைய உடல் ஊனம் அவர் தேர்ந் தெடுக்கப்பட்ட\nபதவிக்கான பணிகளை திறம்படச் செய்வதற்கு தடையாக இருக்காது என்று மருத்துவ\nஅலுவலரால் வழங்கப்பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.\n5.தகுதிகள்: (அனைத்து விண்ணப்பதாரர் களுக்கும்)\nவயது: “\"\"அனைத்து தரப்பினரும்''’’ 21 வயதினை நிறைவு செய் திருத்தல்\nவேண்டும். (.1.7.1989 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ பிறந்திருத்தல்\nவகுப்பினர்/பட்டியல் வகுப்பினர் (அருந்ததியர்கள்) மற்றும் பட்டியல்\nபழங்குடியினர். மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர்/சீர் மரபினர்.\nபிற்படுத்தப் பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட வகுப் பினர் (முஸ்லீம்)\nமற்றும் அனைத்து வகுப்பைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் 40 வயதினை\nநிறைவு செய்யாமல் இருத்தல் வேண்டும். (2.7.1970 அன்றோ அல்லது அதற்குப்\n(ii) “\"\"ஏனையோர்''’’30 வயதினை நிறைவு செய்யாமல் இருத்தல் வேண்டும். (2.7.1980 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்திருத்தல் வேண்டும்)\n: (i) அரசு ஆணைப்படி நேரடி நியமனத் தடையாணையால் பாதிக்கப்பட்ட வேலையில்லா\nஇளைஞர்களுக்கும் அரசுப் பணியில் இருப்பவர்களுக்கும் உச்ச வயது வரம்பில் 5\n(ii) தேர்வாணையத்தின் விண்ணப்பதாரர் களுக்கான விதிமுறைகளில் பத்தி 4-ல் உள்ளவை இத் தெரிவிற்குப் பொருந்தாது.\nதேர்வாணையத்தின் \"விண்ணப்பதாரர் களுக்கான விதிமுறைகள்' பத்தி 13 மற்றும்\n14-ல் அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்புச் சலுகை உச்ச வயது வரம்பிற்கு\nபட்டியல் வகுப்பினர்/பட்டியல் வகுப்பினர் (அருந்ததியர்கள்) மற்றும்\nபட்டியல் பழங்குடியினர். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் /\nசீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்\n(முஸ்லீம்)-ஐ தவிர ஏனையோர் மாநில அல்லது மத்திய அரசுப்பணியில் ஐந்தாண்டுகள்\nமுறையான பணியில் இருப்பின், விதிமுறை களில் கூறப்பட்டுள்ள வயது வரம்பிற்கு\nஉட்பட்டிருந்தாலும் கூட விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாவார்கள்.\nடான்சி நிறுவனத்தில் பணிபுரிந்து ஆட்குறைப்பிற்கு உள்ளான தொழில்நுட்பம்\nசார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சாராத பணியாளர்கள் அரசுக் கழகங்கள் மற்றும்\nஅரசின் ஆளுகைக்குட்பட்ட நிறுவனங்களில் பணியில் அமர்த்தப்படாதவர்களாக\nஇருப்பின் வயது வரம்பு தவிர எல்லா கல்வித் தகுதிகளும் இருக்கும் பட்சத்தில்\nஇவ்வறிவிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள பதவிக்கு விண்ணப்பிக்கலாம் (சான்று\nசமர்ப்பிக்க வேண்டும்) இப்பதவிக்கு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு\nவிதிமுறைகளில் உள்ள வயது வரம்பு இவர்களுக்கு சாதகமாக அரசால்\n(மேலும் சலுகைகள் தொடர்பான விவரங்களுக்கு தேர்வாணையத்தின் விண்ணப்ப தாரர்களுக்கான விதிமுறைகளைக் காண்க)\nஆ. கல்வித் தகுதி: அறிவிக்கை\nநாளன்று (21-07-2010) விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிர்ணயிக்கப்பட்ட\nகல்வித் தகுதி அல்லது அதற்குச் சமமான கல்வித் தகுதியினை பெற்றிருத்தல்\nவேண்டும். “\"\"குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதி அதாவது பள்ளிய��றுதி\nவகுப்பில் (பத்தாம் வகுப்பு) (அ) அதற்கு சமமான கல்வித்தகுதியில் தேர்ச்சி\nபெற்று மேல் நிலைப்பள்ளிக் கல்வி அல்லது கல்லூரிக் கல்வி படிப்பில்\nசேர்வதற்கான தகுதி பெற்றிருத்தல் வேண்டும்''. ’(சமமான கல்வித் தகுதி தொடர்\nபாக விண்ணப்பதாரர்களால் எழுப்பப்படும் கோரிக்கைக்கு அதற்கான சான்றிதழ்\n(1) பள்ளியிறுதி வகுப்பு (பத்தாம் வகுப்பு) அல்லது அதற்குச் சமமான கல்வித்\nதகுதியில் தேர்ச்சி பெறாதவர்கள் அதற்கு மேம்பட்ட கல்வித்தகுதி\nமேலே குறிப்பிட்டுள்ளவாறு (கல்வித் தகுதிக்கான) நகல் சான்றிதழ்களை\nவிண்ணப்பப் படிவத்தோடு சேர்த்து அனுப்பத்தவறும் விண்ணப்பதாரர்களின்\nஇ. தமிழ் மொழியில் தகுதி: விண்ணப்ப தாரர்கள் தமிழில் போதிய அறிவு பெற்றிருத்தல் வேண்டும்; அதாவது\n(i) பள்ளியிறுதித் தேர்வில் தமிழை ஒரு மொழியாக எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (அல்லது)\n(ii) தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு பள்ளியிறுதி வகுப்பு பொதுத்தேர்வை தமிழில் எழுதி தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். (அல்லது)\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் துறைத்\nதேர்வுகளில் ஒன்றான இரண்டாம் நிலை தமிழ் மொழித் தேர்வில் (முழுத் தேர்வு )\nஎழுத்துத் தேர்விற்கான திட்டம் (பள்ளியிறுதித் தேர்வின் தரம் (கொள்குறி\nவகை): பாடம் கால அளவு அதிகபட்ச மதிப் பெண்கள் தெரிவிற்குத் தகுதி பெற\nகுறைந்த பட்ச மதிப்பெண்கள் ஒரே தாளில் பொது அறிவு (பத்தாம் வகுப்பு தரம்)\n- 100 வினாக்கள் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் (பத்தாம் வகுப்பு\nதரம்) - 100 வினாக்கள் (3 மணி நேரம்) (150 150)= 300 ஆகும். மேலும்\nஎழுத்துத் தேர்விற்கான பாடத்திட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை\nயத்தின் இணையதள முகவரியில் காணலாம். “''www.tnpsc.gov.in''’\nஎழுத்துத் தேர்விற்கான தேர்வு மையங்கள்: தேர்வாணையத்தின் விண்ணப்ப\nதாரர்களுக்கான தகவல் சிற்றேடு பக்கம் 17-ல் பிற்சேர்க்கை 1-ல் உள்ள (A, B,\nC, D & E) யில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும்.\nதெரிவு செய்யும் முறை: விண்ணப்ப தாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்\nபெண்கள் மற்றும் அவர்கள் அளிக்கும் மாவட்டங்களின் முன்னுரிமை வரிசையின்\nஅடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள். (மாவட்ட முன்னுரிமை அசல்\nசான்றிதழ்கள் சரிபார்க்கும் போது பெற்றுக் கொள்ளப்படும்) (ப���ியிட\nஒதுக்கீட்டு விதிமுறை 1576 கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களுக்கு\nதேர்வுக் கட்டணம்: ரூ. 75/- (ரூபாய் எழுபத்தைந்து மட்டும்) தேர்வுக்\nகட்டணம், தகவல் சிற்றேட்டின் பிற்சேர்க்கை -3-ல் பட்டியலிடப்பட்டுள்ள\nஅஞ்சலகங்களில் ஏதேனும் ஒரு அஞ்சலகத்தின் மூலமாக மட்டுமே செலுத்தப்பட\nவேண்டும். கட்டணம் செலுத்தியதற்காகப் பெறப்பட்ட அஞ்சலகப் பற்றுச் சீட்டை\nவிண்ணப்பத்தில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டப்பட வேண்டும்.\nஅஞ்சலகப் பற்றுச் சீட்டு இப் பதவிக்கான விளம்பரம் நாளேடுகளில்\nவெளியிடப்பட்ட தேதியிலோ அல்லது அதற்குப் பின்னரோ பெறப்பட்டிருக்க வேண்டும்.\n(மேலும் விவரங்களுக்கு தேர் வாணையத்தின் விண்ணப்பதாரர்களுக்கான தகவல்\nசிற்றேட்டின் பகுதி-ஒஒஒ ல் பத்தி-2 மற்றும் தேர்வுக் கட்டணச் சலுகைகள்\nவிண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகள் பத்தி 12-ஐ காண்க). மாற்றுத் திறனாளிகள்\n(அவர்களது குடும்ப வருமானம் எவ்வளவு இருப்பினும்) மற்றும் ஆதரவற்ற\nவிதவைகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.\n(மாற்றுத் திறனாளிகள் /ஆதரவற்ற விதவைகள் என்பதற்கான சான்றிதழ் களின்\nநகல்கள் விண்ணப்ப படிவத்தோடு இணைத்தனுப்பப்பட வேண்டும்).\n10. விண்ணப்பப்படிவத்தோடு இணைத் தனுப்பும் இணைப்பின் நகல்கள் :\nவிண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான\nசான்றிதழ்களின் நகல்களுடன் (கல்வித் தகுதிச் சான்றிதழுடன்) தேர்வாணைய\nவிண்ணப்ப தாரர்களுக்கான விதிமுறைகள்பத்தி 15-ல் குறிப்பிட்டுள்ளபடியும்\nமற்றும் தகவல் சிற்றேடு கலம் 26 பகுதி-II-ல் குறிப்பிட்டுள்ளபடியும்\nரூ.75/- (ரூபாய் எழுபத்தைந்து மட்டும்)க்கான அஞ்சலகப் பற்றுச் சீட்டை\nஅதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் விண்ணப்பப் படிவத்தில் ஒட்டி விண்ணப்பப்\nபடிவத்தை அனுப்பவேண்டும் (தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு\nகோரப் படாமலிருந்தால்). ஆ) விண்ணப்பதாரர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களை\nவிண்ணப்பப் படிவத்தோடு சேர்த்து அனுப்பத் தேவை யில்லை. இ) இணையதளம் மூலம்\nவிண்ணப் பிக்க விரும்புகிறவர்கள் இவ்வறிவிக்கையின் பத்தி -13(ஈ)-ல் உள்ள\nஅறிவுரைகளைக் காண்க. (தேவையான சான்றொப்பமிட்ட சான்றிதழ் களின் நகல்களுடன்\n11. தடையின்மைச் சான்றிதழ்: தேர்வாணை யத்தின் “ விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறை கள்’’ பத்தி 15-ல் உள்ள விதிமுறைகளைக் காண்க.\nசலுகைகள்: பட்டியல் வகுப்பினர்/பட்டியல் வகுப்பினர் (அருந்ததியர்கள்).\nபட்டியல் பழங்குடியினர். மிகவும் பிற்படுத்தப் பட்ட\nவகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப் பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட\nவகுப்பினர் (முஸ்லீம்), ஆதரவற்ற விதவைகள், முன்னாள் இராணுவத்தினர்,\nமாற்றுத் திறனாளிகள், பிணைத் தொழிலாளிகள் அவர்தம் மகன்கள் மற்றும் மணமாகாத\nமகள்களும் மற்றும் தமிழ்நாடு அரசின் தற்காலிக பணியிலிருந்து விடுவிக்கப்\nபட்ட வர்கள் அப்பணியில் தொடர்ந்து நீடிப் பவர்கள் ஆகியவர்களுக்கு\nஅறிவிக்கப் பட்டுள்ள வயது வரம்பு மற்றும்/அல்லது கட்டணம் ஆகியவற்றிற்கான\nசலுகைகள் தேர் வாணையத்தின் விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகளில்\nவிண்ணப்பப்படிவங்கள் வழங்கல்: தமிழ்நாட்டின் அனைத்துத் தலைமை/துணை\nஅஞ்சலகங்களிலும் மற்றும் புதுச்சேரி தலைமை அஞ்சலகத்திலும். ரூ. 30/-\n(ரூபாய் முப்பது மட்டும்) செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். (அஞ்சலகங்களின்\nபட்டியல் தேர்வாணையத்தின் இணையதளம் www. tnpsc.gov.in என்ற முகவரியில்\nகூறியுள்ளபடி பெறப்பட்ட OMR அல்லது இணையதளத்தின் மூலமாகவோ பெறப்பட்ட\nவிண்ணப்பப்படிவத்தினை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தட்டச்சு\nசெய்யப்பட்டதும், அச்சிடப்பட்டதும். ஒளி நகலிடப்பட்டதும் அல்லது புகைப்பட\nநகல் எடுக்கப்பட்டதுமான விண்ணப்பப் படி வங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.\nஅவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.\nஈ. இணையதளம் மூலமாக விண்ணப்பித்தல்:\n\"ஆன்லைன்' விண்ணப் பத்தினை தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in\nமூலமாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்பத்தினை பதிவு செய்யும்\nமுன் ரூ.105/-க்கான (விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம்\nரூ.30 75=ரூ.105/-) அஞ்சலகப் பற்றுச் சீட்டை தகவல் சிற்றேட்டின்\nபிற்சேர்க்கை -IIIலில் பட்டியலிடப்பட்டுள்ள அஞ்சலகங்களில் ஏதேனும் ஒரு\nஅஞ்சலகத்தில் பெற்றிருத்தல் வேண்டும். தேர்வுக் கட்டணம் செலுத்துவ\nதிலிருந்து விலக்கு கோருபவர்கள் விண்ணப்பக் கட்டணத்திற்குரிய ரூ.30/-\n(ரூபாய் முப்பது மட்டும்)க்கான அஞ்சலகப் பற்றுச் சீட்டு பெற்றிருத்தல்\nவேண்டும். அஞ்சலகப் பற்றுச் சீட்டை விண்ணப்பத்தில் அதற்கென ஒதுக்கப்\nப���்டுள்ள இடத்தில் ஒட்ட வேண்டும். ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும்\nவிண்ணப்பதாரர்களுக்கும் இவ்வறிவிக்கை/ விளம்பரத்தில் விண்ணப்பதாரர்களுக்கென\nகூறப்பட்டுள்ள விதிமுறைகள் தகவல் சிற்றேட்டில் உள்ள அறிவுரைகள்\nபொருந்தும். ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்\nவிண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் சேர்த்து\n(சான்றொப்பமிடப்பட்டது) அஞ்சலகப் பற்றுச்சீட்டு அதற்கான இடத்தில்\nஒட்டப்பட்டு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாளுக்குள்\nதேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். கடைசி நாளுக்குப் பிறகு\nபெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். \"ஆன்லைன்' வாயிலாக\nவிண்ணப்பிக்கும் வசதியானது 18-08-2010 அன்று மாலை 5.15 மணிக்கு\nவிண்ணப்பங்களை அனுப்பும் முறை: அ. விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட\nவிண்ணப்பப்படிவத்தை தேர்வாணையத்திற்கு அனுப்புவதற்கு முன்னர் கீழ்கண்ட\nஅறிவுரை களை பின்பற்ற வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் உறுதி மொழிக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் பந்து\nமுனை/ எழுதுகோலினால் மட்டுமே கையொப்பமிடப்பட்டிருத்தல் வேண்டும்.\nகையொப்பமிடத் தவறிய விண்ணப்பதாரர் களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் திருத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் கலங்கள் 1, 1(a), 3,\n4, 14 (b), 14(c), 14(d), மற்றும் கட்டாயப்பாடம் (கலம் 22)-ல் ஆகியவற்றை\nஇவ்வறிவிக்கையில் காணப்படும் விவரங்களுக்கு இணங்க நிரப்பப் பட்டிருத்தல்\nவிண்ணப்பதாரர்கள், திருத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் உள்ள கலங்கள் 23,\n23(a) மற்றும் 23(c)ஆகியவற்றில் குறிப் பிட்டுள்ளவாறு\nதண்டிக்கப்பட்டிருந்தாலோ அல்லது கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தாலோ அதன்\nவிவரங்களை கண்டிப்பாக அவற்றில் நிரப்பப்பட்டிருத்தல் வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான சான்றிதழ்களின் நகல்\nகளுடன் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்\nவாணையம், எண்.1, கீரிம்ஸ் சாலை, சென்னை - 600 006 என்ற முகவரிக்கு\nவிண்ணப்பங்கள் பெறப்படும். கடைசி நாளான 20-08-2010 அன்று மாலை 5.45\nமணிக்குள்ளாகவோ அல்லது அதற்கு முன்பாகவோ தேர்வாணைய அலுவலகத்தால் பெறப்படும்\nவகையில் அனுப்பி வைத்தல் வேண்டும்.\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nதேன் தமிழ் :: செய்திக் காற்���ு :: வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1753313", "date_download": "2020-05-24T22:32:24Z", "digest": "sha1:KZLP2ITUGODTM4O3SUUSOGB4NEE4RIJS", "length": 21645, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன்... கூட்டணியில்லை : மெஜாரிட்டி கிடைக்குமா என குமாரசாமி சந்தேகம்| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்கா ஏவும் விண்கலம்: அதிபர் டிரம்ப் பங்கேற்பு\nஹாங்காங்கில் மீண்டும் துவங்கியது போராட்டம்\nபிரேசிலில் உச்சகட்ட கொரோனா பாதிப்பு\nபாக்.,கில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது\nதமிழகம் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும்\nடில்லி��ில் 13 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nசிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார் 2\nபெருவில் ஒரே நாளில் 4,056 பேருக்கு கொரோனா\nலடாக் எல்லையில் வீரர்களை குவித்தது சீனா 5\nஆன்லைனில் மளிகைப் பொருட்கள் விற்பனை: ரிலையன்ஸ் ...\nஅடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன்... கூட்டணியில்லை : மெஜாரிட்டி கிடைக்குமா என குமாரசாமி சந்தேகம்\nமங்களூரு: “சட்டசபை தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ காங்கிரஸ் உட்பட, எந்த அரசியல் கட்சிகளுடன் ம.ஜ.த., கூட்டணி வைத்து கொள்வது என்ற கேள்விக்கே இடமில்லை. ஒரு வேளை யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், மீண்டும் தேர்தலை சந்திக்க தயார்,” என, மாநில ம.ஜ.த., தலைவர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.\nமங்களூரில் செய்தியாளர்களிடம், நேற்று அவர் கூறியதாவது: காங்கிரஸ் உட்பட, எந்த கட்சியுடனும் ம.ஜ.த., கூட்டணி வைத்து கொள்ளாது; ரகசிய ஒப்பந்தமும் செய்து கொள்ளாது. இது பற்றி ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி கற்பனையானவை.தேர்தலுக்கு பின், ம.ஜ.த., காங்கிரசுடன் கூட்டணி வைத்து, ஆட்சி அமைக்க உள் ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறுவதில் உண்மையில்லை.அனுபவம் பேசுகிறது ஒரு வேளை அடுத்த சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், காங்கிரசுடனோ, பா.ஜ.,வுடனோ கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம். மீண்டும் தேர்தலை சந்திப்போம். இது தான் எங்கள் கட்சியின் முடிவு. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து, ஆட்சி அமைத்த அனுபவம் ம.ஜ.த.,வுக்கு உள்ளது.\nசட்டசபை தேர்தலில், தொங்கு நிலை ஏற்படாது. மஜ.த., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, மாநில மக்கள் வாய்ப்பளிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போதைய சூழ்நிலையில், காங்கிரஸ், பா.ஜ., கட்சிகளின் தோல்வியால், ம.ஜ.த., ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.\n : மாநிலத்தில் வறட்சி நிலவியும், அதை கவனிக்காமல் காங்கிரஸ் அரசின் அமைச்சர்கள், இடைத்தேர்தலுக்கு முக்கியத்துவம் தந்தனர். அரசு கார்களில், பணம் கொண்டு வந்து, இடைத்தேர்தலில் வாரி இறைத்தனர். இப்படிப்பட்ட தேர்தலில், போட்டியிட விரும்பாமல்தான், ம.ஜ.த., களமிறங்கவில்லை. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்பது பிரமை. இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகள், அடுத்த சட்டசபை தேர்தல்களில், மண்ணை கவ்விய உதாரணம் நிறைய உள்ளது. வெற்றி பெற்றதால், காங்கிரஸ் பெருமைப்பட வேண்டியதில்லை. மாநிலத்தில் கடும் வறட்சியால், மக்கள் தத்தளித்தும், முதல்வர் சித்தராமையா, டில்லி தலைவர்களை சந்திப்பதில் காலத்தை கடத்தியுள்ளார். பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. கால்நடை தீவனம் வழங்குவதில், முறைகேடு நடக்கிறது.\nமைசூரு தீ விபத்து : மைசூரில் நேற்று (நேற்று முன் தினம்) நடந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக, கிரிமினல் வழக்கு பதிவு செய்து, தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும். ரூபாய் நோட்டு அச்சடிக்கும் கெமிக்கலை, சரியான முறையில் அப்புறப்படுத்தாததால், தீ விபத்து ஏற்பட்டு சிறுவன் இறந்துள்ளான்.மங்களூரு காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ., உட்பட, மூன்று பேர், தேர்தல் வேளையில் ம.ஜ.த.,வில் இணையவுள்ளனர். எச்.டி.தேவகவுடா பிரதமராக இருந்த போது, காஷ்மீர் அபிவிருத்திக்கு அளித்துள்ள பங்களிப்பு பற்றி ஜம்மு -காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு, எதுவும் தெரியாது. இதனால் தான் தேவகவுடாவின் திறமை பற்றி அவமதிப்பாக பேசியுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபணத்தை இறைத்து காங்., வெற்றி : எடியூரப்பா குற்றச்சாட்டு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்க���் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபணத்தை இறைத்து காங்., வெற்றி : எடியூரப்பா குற்றச்சாட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1753934&Print=1", "date_download": "2020-05-24T23:49:18Z", "digest": "sha1:YRL362JFL5CJDY6QFNKCDIYCBHXHR26Z", "length": 4700, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "போர்க்கப்பலில் எம்.எல்.ஏ.,க்கள் பயணம்| Dinamalar\nசென்னை: அதிமுக சசி அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் சென்னை வந்துள்ள ஐ.என்.எஸ்., சென்னை போர்க்கப்பலில் பயணம் செய்கின்றனர். இந்த கப்பலை பார்வையிட வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இந்த கப்பலில் செல்லும் போது தற்போது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.\nஉடனுக���குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags போர்க்கப்பல் எம்.எல்.ஏ. க்கள் பயணம்\nபேச்சுவார்த்தைக்கு தயார் : ஓ.பி.எஸ்., (30)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2300546&Print=1", "date_download": "2020-05-24T23:25:38Z", "digest": "sha1:UWOR3MT4WYMO5MK6W2OTCLVOW2CJIMLO", "length": 6026, "nlines": 88, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மீனவர்கள் 2 வது நாளாக ஸ்டிரைக்| Dinamalar\nமீனவர்கள் 2 வது நாளாக ஸ்டிரைக்\nராமேஸ்வரம்: மீன்களுக்கு உரிய விலை கோரி, 2வது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் ஏற்றுமதி வகையான இறால், நண்டு மற்றும் கணவாய் மீன்களை கரைக்கு கொண்டு வருகின்றனர். இவ்வகை மீன்களை தனியார் ஏற்றுமதி வியாபாரிகள் கூட்டாக சிண்டிகேட் அமைத்து கிலோ 150 முதல் 200 ரூபாய் வரை விலை பேசி வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.\nஇதனால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் மீனவர்கள், மீன்களுக்கு உரிய விலை வழங்க கோரியும், தனியார் ஐஸ் கட்டி நிறுவனங்கள், நியாயமான விலைக்கு ஐஸ்கட்டிகளை விற்க வலியுறுத்தியும் 2வது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனால் சுமார் ஒன்றரை லட்சம் மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளதாகவும், சுமார் 10 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags மீனவர்கள் ஸ்டிரைக் 2வது நாள் ராமேஸ்வரம் மீன்களுக்கு உரிய விலை சிண்டிகேட்\nமாநகராட்சியானது ஆவடி: தமிழக அரசு உத்தரவு\n2030 முதல் மின்னணு கார்கள் மட்டும் விற்பனை\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம�� Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/health/03/200232?ref=archive-feed", "date_download": "2020-05-24T22:14:49Z", "digest": "sha1:YQHUK6SC6JJ64Q7BUXWLB3ACQTDWPRG4", "length": 11793, "nlines": 151, "source_domain": "www.lankasrinews.com", "title": "தினமும் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வாருங்கள்... நன்மைகள் ஏராளமாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதினமும் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வாருங்கள்... நன்மைகள் ஏராளமாம்\nஇன்றைய உலகில் உடல் ஆரோக்கியத்திற்கு எத்தனை மாத்திரை மருந்துகள் வந்தாலும் அந்தகாலங்களிலிருந்து கையாளப்பட்டு வந்த இயற்கை மருத்துவமே சிறந்தது என்று கூறப்படுகின்றது.\nஇந்த காலங்களில் சிறு வயது முதல் பெரியவர்கள் வரை நோய் இல்லாதவரே இல்லை என்று தான் சொல்ல முடியும். இதற்காக நாம் அன்றாடம் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியுள்ளது.\nஇதிலிருந்து விடுபட நம் முன்னோர்கள் காலங் காலமாக கையாண்டு வந்த இயற்கை முறையிலான மருத்துவ குணங்களை உள்ளடக்கிய உடலுக்கு நல்ல கவசமாக இருக்கும் மூலிகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பானங்களை அன்றாடம் குடித்து வருகின்றனர்.\nஅதில் கற்றாழை ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ், ஆப்பிள் ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை.\nஅந்தவகையில் நெல்லிக்காய் ஜூஸ் உடன் வெந்தய பொடியைக் கலந்து குடித்து வந்தால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது.\nகுறிப்பாக சக்கரை நோய் முதல் இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் அடியோடு அழிக்க உதவி புரிகின்றது.\nதற்போது இந்த ஜூஸ் குடிப்பதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் மாற்றங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.\nவெந்தய பொடியை - 1 டீஸ்பூன்\nநெல்லிக்காய் ஜூஸ் - 3 டேபிள் ஸ்பூன்\nமுதலில் நெல்லிக்காய் ஜூஸ் உடன் வெந்தய பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.\nபின் தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.\nஇந்த பானத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் சக்தியைக் கொண்டதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், இந்த பானத்தைக் குடித்து வந்தால், சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்.\nஎடையைக் குறைக்க நினைப்பவர்கள், இந்த பானத்தைக் குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இந்த ஜூஸ் உடலால் புரோட்டீனை உறிஞ்சும் அளவை அதிகரிப்பதால், உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, உடல் எடை குறைய உதவி புரியும்.\nஇந்த பானத்தில் வைட்டமின்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளது. இவை இதய தசைகளின் வலிமையை அதிகரித்து, இதய நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.\nஉடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் தான் அடிக்கடி நோய்வாய்ப்படக்கூடும். ஆனால் இந்த பானத்தில் உள்ள வைட்டமின் சி, உடல் செல்களுக்கு ஊட்டமளித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும்.\nநெல்லிக்காய் வெந்தய ஜூஸில் உள்ள வைட்டமின் சி, பித்தப்பை மற்றும் கல்லீரலில் கொலஸ்ட்ரால் இறுக்கமடைவதைக் குறைத்து, பித்தக்கற்களின் உருவாக்கத்தைத் தடுக்கும்.\nவாய் மற்றும் வயிற்று அல்சர் உள்ளவர்கள், இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், புண் விரைவில் குணமாகிவிடும்.\nஇந்த பானத்தில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள், பார்வை நரம்புகளுக்கு ஊட்டமளித்து, பார்வை கோளாறை நீக்கி, கண் பார்வையை மேம்படுத்தும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/210278?ref=archive-feed", "date_download": "2020-05-24T21:51:47Z", "digest": "sha1:3NRQ4EPHMVIMGKPRAMB3EFNGFDN6F7F7", "length": 7391, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nஇந்திய��வின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்.\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nமூச்சுத்திணறல் பிரச்னை இருந்து வந்ததால், கடந்த 9ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தனது 66வது வயதில் இன்று காலமானார்.\nஇந்த தகவலை எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளது. ஏற்கனவே அவருக்கு கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\nஅதன் பின்னர் அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. அத்துடன் அவரால் மக்களவை தேர்தலிலும் போட்டியிட முடியவில்லை.\n2014 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான மோடியின் அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, பா.ஜ.கவின் மாநிலங்களவை குழு தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2020/03/30.html", "date_download": "2020-05-24T21:27:16Z", "digest": "sha1:H2GUR4MBGP6PZ7ENEVZJH3JOQLABHDTU", "length": 3142, "nlines": 56, "source_domain": "www.trincoinfo.com", "title": "ஏப்ரல் 30 க்கு முன் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்! - Trincoinfo", "raw_content": "\nHome / Job News Net / ஏப்ரல் 30 க்கு முன் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்\nஏப்ரல் 30 க்கு முன் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, பெறுபேறுகளை ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nதற்சமயம் விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.\nகணனி மயப்படுத்துவதற்காக அதிகாரிகளை கொண்டு வருவதில் சிரமம் காணப்படுகிறது. எனினும் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு மாணவர்களின் பெறுபேறுகளை வெளியிடு��தற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/arts/drama_articles/my_drama_experience2.html", "date_download": "2020-05-24T23:29:07Z", "digest": "sha1:EOJ3XGV25XI7URB252QONX6U7VXHLFLW", "length": 12132, "nlines": 65, "source_domain": "www.diamondtamil.com", "title": "எனது நாடக அனுபவங்கள் - கவியோகி சுத்தானந்த பாரதியார் - நாடகக் கலைக் கட்டுரைகள் - வேண்டும், நாடகக், நாடக, கழகம், நாடகம், எனது, தக்க, நமது, கட்டுரைகள், சுத்தானந்த, கவியோகி, அனுபவங்கள், பாரதியார், கலைக், கண்டேன், புலவர், நாடகங்களும், வெளியிட்டு, நாடகப், நடித்து, நடக்கும், நாடகங்களை, போற்ற, நடிப்பும், இன்று, நடிகர், கலைகள், arts, drama, நான், பாட்டும், பாரிஸ், நல்ல, கூட்டுறவு, தமிழகத்தில், படிப்பும், தியேட்டரில்", "raw_content": "\nதிங்கள், மே 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஎனது நாடக அனுபவங்கள் - கவியோகி சுத்தானந்த பாரதியார்\nஎனது நாடக அனுபவங்கள் - கவியோகி சுத்தானந்த பாரதியார் - நாடகக் கலைக் கட்டுரைகள்\nநான் ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகளைச் சிவகங்கையில் ஒரு முறை பார்த்ததுண்டு. அப்போது அவர் பொன்னம்பலம் ஆசாரியார் நடத்திய சதாரம் நாடகத்திற்கு வசனமும் பாட்டும் கோத்துப் பயிற்றினார். சுவாமிகள் படிப்பும், நடிப்பும், நவரசப் பொலிவும், கலையார்வமும் கொண்டவர். அவருக்குத் திருவிழாக் காண்பது நாடகக் கலை விருந்தாகும். தமிழகத்தில் இன்று ஒளவை ஷண்முகம், பகவதி, சிவாஜி கணேசர், எம்.ஜி. ராமச்சந்திரர் போன்ற அரிய நடிகமணிகள் உள்ளனர். நாடக சங்கமும் உள்ளது. நமக்கு வேண்டியது கூட்டுறவு.\nநான் ஐரோப்பிய அமெரிக்க ஜப்பானிய நாடுகளில் ஏராளமான ஆபராக்களை��ும் நாடகங்களையும் திரைப்படங்களையும் பார்த்துப் பூரித்துள்ளேன். புடோவ்ஸ்கி, ஹாலிவுட், பாரிஸ் தியேட்டர் போன்ற அரும்பெரும் நாடகசாலைகளையும் படநிலையங்களையும் பாத்துள்ளேன். அங்கெல்லாம் கலைஞருள் நல்ல கூட்டுறவுள்ளது. மாஸ்கோ போல்ஷாப் தியேட்டரில் நடக்கும் இசை நாடகங்களும், பாரிஸ் தியேட்டரில் நடக்கும் இசை நாடகங்களும் கண் கொள்ளாக் காட்சிகளாகும். இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியர் பிறந்த ஸ்டாட்போர்டு ஆன் அவனில் திரு விழாக் கண்டேன். ஹாம்லெட், ஒதெல்லோ நாடகங்களைப் பெரும் புலவர் நடிக்கக் கண்டேன்.\nஅந்த மாதிரி நமது தமிழகத்தில் தக்க நடிகர் கூடி நாடகக் கழகம் ஏற்படுத்த வேண்டும்.\nதக்க பயிற்சியும், படிப்பும், நடிப்பும், துடிப்பும் கொண்ட நடிகரைக் கூட்டிக் கலை வளர்க்க வேண்டும். இக்கழகம் நாடக இலக்கியங்களையும் நாடகாசிரியர்களையும் போற்ற வேண்டும். உதாரணமாக எனது நாடகங்களை இந்த நாடகக் கழகம் வெளியிட்டு அரங்கேற்றலாம். கலை மதிப்புள்ள நாடகங்களை இந்தக் கழகம் தேர்ந்து நடித்து. நாடகாசிரியருக்கு உரிய சன்மானங்களைத் தந்து போற்ற வேண்டும்.\nதேர்ந்த நாடகங்களைக் கழகமே நடித்து, ஆசிரியருக்கு மரியாதை செய்ய வேண்டும்.\nஇவ்வாறு ஜப்பானில் நடக்கிறது. 1952-ம் ஆண்டு தோகியோவில் \"இரோஷ“மா\" என்ற நாடகம் உணர்ச்சிப் படலாமாக நடந்தது. மாஸ்கோவில் அக்டோபர் புரட்சி நாடகம் என்உள்ளத்தை அள்ளியது. புதுப்புது நாடகங்கள் காலத்திற்கேற்ப வந்து புகழ்பெற்றுப் பரவினால் தமிழும் தமிழர் பண்பாடும் ஒளிபெறும்.\nநாடக ஆசிரியர் தனது நிலையில் அமைதியாயிருந்து கலையை ஆக்க வேண்டும்.\nஅதை நாடகக் கழகம் ஏற்றுப் போற்றி வெளியிட்டு நடத்த வேண்டும்.\nநாடகம் மேடையேறும்போது நாடகாசிரியனுக்குத் தக்க சன்மானம் வழங்க வேண்டும். ரஷ்யாவில் கவிகளும் நாடகப் புலவரும் செழித்து வாழ்கின்றனர். அங்கே வறுமையில்லை. வரட்சியில்லை, பொறாமையில்லை. நமது நாடு உலகப் புகழ் பெற வேண்டும். அதற்கு நாடகப் புலவர் நமது தமிழ்ப் பண்பாடுகளை þடையேற்ற வேண்டும்.\nபாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும்\nகலையினால் உல கொற்றுமை காணுவோம்\nகலையினாற் கருத்தை விரி வாக்குவோம்\nகலை மகளின் கவின்பெறுங் கோவிலில்\nகைகள் கோத்துக் களிப்புடம் ஆடுவோம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஎனது நாடக அனுபவங்கள் - கவியோகி சுத்தானந்த ���ாரதியார் - நாடகக் கலைக் கட்டுரைகள், வேண்டும், நாடகக், நாடக, கழகம், நாடகம், எனது, தக்க, நமது, கட்டுரைகள், சுத்தானந்த, கவியோகி, அனுபவங்கள், பாரதியார், கலைக், கண்டேன், புலவர், நாடகங்களும், வெளியிட்டு, நாடகப், நடித்து, நடக்கும், நாடகங்களை, போற்ற, நடிப்பும், இன்று, நடிகர், கலைகள், arts, drama, நான், பாட்டும், பாரிஸ், நல்ல, கூட்டுறவு, தமிழகத்தில், படிப்பும், தியேட்டரில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/hospital-road-renovation-project/", "date_download": "2020-05-24T21:35:23Z", "digest": "sha1:VC3UO5ZIGMEWCBIBK3JG5M3PCGDTZQB5", "length": 11416, "nlines": 145, "source_domain": "www.velanai.com", "title": "வேலணை பிரதேச மருத்துவமனையின் அபிவிருத்திப்பணிக்கு வேலணை மக்கள் ஒன்றியம் உதவி வழங்கியது", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nவேலணை பிரதேச மருத்துவமனையின் அபிவிருத்திப்பணிக்கு வேலணை மக்கள் ஒன்றியம் உதவி வழங்கியது\nவேலணை மக்கள் ஒன்றியத்தினால் வேலணை பிரதேச மருத்துவமனையின் அபிவிருத்திப்பணிக்கு ரூபா 75,000 பணம் இன்று February 15, 2017 வழங்கப்பட்டது.\nஇவ் அபிவிருத்தி பணியானது பிரதான வாயிலில் இருந்து புதிய வெளிநோயாளர் பிரிவுக் கட்டடம் வரைக்குமான பாதையை செப்பனிடுதல் ஆகும்\nஇது வேலணை மக்கள் ஒன்றியத்தினரால் வேலணை பிரதேச மருத்துவமணையின் உதவி மருத்துவரிடம் வழங்கப்பட்டது.\nஇன்நிகழ்வில் வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர்களும் மருத்துவ மனையின் பணியாளர்களும் கலந்து கொண்டனர் .\nமருத்துவ மனையின் நோயாளர் நலம்புரி சங்கத்தினரால் இப்பணி விரைவாக செய்யப்படுகின்றது. பாதை செப்பனிடும் பணி முக்கால்வாசி பணி நிறைவடைந்துள்ளது.\nமிகுதிப்பணி துரிதமாக நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nசரஸ்வதி வித்தியாலய மாணவர்களின் கல்விச் சுற்றுலா நிகழ்வு\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமனம்\nவேலணை மக்கள் ஒன்றியம் தொடர்ச்சியாக மேலும் இரு பிள்ளைகளுக்கு தாதிய உதவியாளர் பயிற்சி\nNext story யாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nவேலணை மத்திய கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வுச் செயற்பாடு\nEvents / வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை\nபொங்கல் விழா – ஆத்திசூடி மக்கள் ஒன்றியம்- ஒளி பட தொகுப்பு\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமனம்\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nFeatured / நம்மவர் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/525087/amp?ref=entity&keyword=daughter-in-law", "date_download": "2020-05-24T22:59:14Z", "digest": "sha1:7AGUR74VMKR25XJ6HPV23KPN5NGVSTWU", "length": 9503, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Three persons including father-in-law, son-in-law, son-in-law arrested for family dispute | குடும்ப தகராறில் மாமனார், மாமியாரை வெட்டிய மருமகன் உள்ளிட்ட மூவர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுடும்ப தகராறில் மாமனார், மாமியாரை வெட்டிய மருமகன் உள்ளிட்ட மூவர் கைது\nபுழல்: குடும்ப தகராறில் மாமனார், மாமியாரை வெட்டிய மருமகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். செங்குன்றம் அடுத்த எடப்பாளையம், திருவள்ளூர் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் பவன் (60). இவர், ரியல் எஸ்டேட் செய்கிறார். இவரது மனைவி லதா (56). இவர்களது மகள் உமா (30). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (26) என்பவரை உமா 2வது திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாக மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.\nகடந்த 6ம் தேதி இரவு மணிகண்டன் தனது நண்பர்களுடன் பவன் வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்தனர். அப்போது திடீரென மண்கண்டன் தான் வைத்திருந்த கத்தியால் மாமனார் பவன் தலையில் சரமாரி வெட்டியுள்ளார். இதை தடுக்க வந்த மாமியார் லதாவையும் வெட்டியுள்ளார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததால் வெட்டிய கும்பல் அனைவரும் தப்பினர். வெட்டு காயம் அடைந்த தம்பதியை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி புகாரின்படி சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து மணிகண்டன் மற்றும் நண்பர்களை தேடி வந்தனர். இதில் மணிகண்டன், அதே பகுதியை சேர்ந்த ராஜா (28), செங்குன்றம் பகுதியை சேர்ந்த தீபக் (26) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர். பின்னர் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\nகொள்ளை வழக்கில் 3 பேர் பிடிபட்டனர்\nசமூக இடைவெளி இல்லாமல் காய்கறி விற்ற 16 வாகனங்கள் பறிமுதல்: ரூ.1.60 லட்சம் அபராதம்\nபைக் திருடி ஆன்லைனில் விற்றவர் கைது\nமதுரை திருப்பரங்குன்றம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் வெட்டிக் கொலை: போலீஸ் விசாரணை\nகாவல்நிலையம் முன் டிக்டாக் வாலிபர் கைது\nதிருப்பூரில் பட்டப்பகலில் பயங்கரம் அடகுகடையில் அரிவாளை காட்டி 10 பவுன் நகை, பணம் கொள்ளை\nஇளம்பெண்களை ஏமாற்றி ஆபாச படமெடுத்து மிரட்டல்: காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாறுகிறது\nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் குவியல் குவியலாக போதை சாக்லெட்டுகள் பறிமுதல்\nதிருப்பூரில் நகை அடகு நிறுவனத்தில் அரிவாளை காட்டி 10 சவரன் நகை, 20 ஆயிரம் பணம் கொள்ளை\nஅரக்கோணம் அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன புதுமாப்பிள்ளை வெட்டிக் கொலை\n× RELATED விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2", "date_download": "2020-05-24T21:38:54Z", "digest": "sha1:JLY2FX4TVNM2RRZBNAD47S7F2XVVH37X", "length": 5619, "nlines": 12, "source_domain": "ta.videochat.world", "title": "காதல் மன்னன் அரட்டை இல்லாமல் பதிவு - வீடியோ-டேட்டிங்", "raw_content": "காதல் மன்னன் அரட்டை இல்லாமல் பதிவு — வீடியோ-டேட்டிங்\nஅற்புதமான தலைப்புகள் மற்றும் சாத்தியக்கூறுகள், இலவசமாக, ஏற்படும் விரைவில் பாதுகாப்பாக கொண்டு புதிய மக்கள் உங்கள் நகரம் அல்லது பகுதியில்.\nசமீபத்தில், நாம் ஒரு கொத்து பல சர்வர்கள் மாற்ற வேண்டும் உறுதி பொருட்டு, ஒரு மென்மையான அறுவை சிகிச்சை.\nஎன் காதல் மன்னன் அரட்டை தொடங்குகிறது\nஇங்கே நீங்கள் இலவச மற்றும் பதிவு இல்லாமல் அரட்டை மற்றும் மகிழ்விக்க, அது ஒற்றையர், வேடிக்கை, பறவைகள் அல்லது மற்ற மக்கள். எல்லாம் ஒரு இருந்து, மற்றும் பரவலான உள்ளது, தேதி. உங்கள் சொந்த புகைப்படம் சுயவிவர மற்றும் பல இலவச உபரி போன்ற போட்டிகள், வினாடி, போன்றவை. இப்போதெல்லாம், மட்டும் நக்கலடிக்கும் நடத்தை, இது இந்த அளவு தொழில்நுட்ப மிகவும் சிக்கலான மற்றும் விலையுயர்ந்த. விளம்பரம் ஒரே வழி இந்த செலவுகள் ஈடு செய்ய. நாம் கோவல் எதிர்காலத்தில், காட்சி பாப்-அப் விளம்பரங்கள் பார்த்ததில்லை, பல பயனர்கள் மிகவும் குழப்பமான, மட்டும் ஒற்றையர், நீங்கள் இருக்க வேண்டும் சற்றே நளினமான. நீங்கள் தெரியாது என்பதை அரட்டை பங்காளிகள் தேடும் ஒரு தேர்வு, எழுத்துரு நிறம், மற்றும் ஸ்மைலிக்கள் சேர்க்க. முடியும், கொண்டு வர ஒரு அரட்டை பங்குதாரர் கீழ்»கண்»மகிழ்விக்க. உடன் தூதர்கள்», நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் தகவல் இது காதல் மன்னன் அரட்டை நீங்கள் ஒற்றையர் சந்திக்க முடியும். வழக்கில் உல்லாசமாக அரட்டைகள் என்று வழங்கப்படும் உள்ளன, பகுதி, பதிவு கட்டணம் முற்றிலும் இலவசம் கொண்டு பல நல்ல ஒற்றையர். பாலினம், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை உறுதிப்படுத்த நீங்கள் வழங்க யார் இலவச, தற்போது முடக்கப்பட்டுள்ளது. தயவு செய்து மீண்டும் முயற்சி பிறகு ஒரு நாள். மட்டும் அரட்டை வேடிக்கை புதிய மக்கள் தெரிந்து கொள்ள நீங்கள் காத்திருங்கள். அவர்கள் பொதுவான வேண்டும் ே அதன் வாழ்க்கை அருகாமையில் — குறிப்பாக நேரடி குறிப்பு பரோக் ஊடுருவல் செட் தரவு. உள்நுழைவு இல்லாமல் பதிவு — இலவச அரட்டை நீங்கள் விரும்பும் புதிய மக்கள் குளிர் மக்கள் அரட்டை சந்திக்க புதிய நண்பர்கள் மற்றும் நல்ல மக்கள். கட்டுப்பாட்டை எடுத்து உங்கள் சொந்த ஆன்லைன் டேட்டிங், நண்பர்கள், ஒரு பங்குதாரர் அல்லது வெறும் நல்ல மக்கள்.\nஇலவசமாக பதிவு மற்றும் கனவு பங்குதாரர்\n← எப்படி ஒரு மனிதன் கண்டுபிடிக்க\nநண்பர்கள் தொடர்பு மற்றும் மட்டும் →\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/community/01/189667?ref=archive-feed", "date_download": "2020-05-24T23:15:36Z", "digest": "sha1:3XQZYIXF5Y2DCVP6NPJHJ6IPWG4LNS2V", "length": 8927, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "யாழில் குள்ள மனிதர்களின் நடமாட்டம்? கடும் அச்சத்தில் மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயாழில் குள்ள மனிதர்களின் நடமாட்டம்\nயாழ்ப்பாணத்தில் அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டம் அண்மைய நாட்களாக அதிகரித்துள்ள நிலையில், நேற்று இரவும் இது போன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.\nயாழ். வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவுகுட்பட்ட பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்களின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறிப்பாக அராலிப் பகுதியில் இவ்றான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், இங்கு குள்ள மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nவட்டு தெற்கு, முதலிகோவிலடியில் நேற்றிரவு 11.30 மணியளவில் வாகனச் சத்தம் கேட்டதாகவும், பின்னர் வீட்டின் மேல் நடந்து திரியும் சத்தம் கேட்டபோது வெளிச்சத்தை பாய்ச்சி தேடியபோது நபர் ��ருவர் நடப்பதுபோன்று இருந்ததாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து, வீட்டிலுள்ளவர்கள் கூச்சலிட்டபோது வீட்டின் மேலிருந்த நபர் தப்பிச் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இப்பகுதியில் கிராமத்திற்குள் புதிதாக சில நபர்கள் நடமாட்டம் இருந்ததாகவும் மக்கள் குறைவாக உள்ள பகுதிகளில் இவ்வாறானவர்கள் நடமாடித் திரிந்துவிட்டு இரவில் கற்கள் எடுத்து வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஎவ்வாறாயினும், யாழ்ப்பாணத்தில் மர்ம மனிதர்களின் செயற்பாடுகள் எதுவும் இல்லை. இது குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2019/08/22085639/1257411/gray-hair-problem-control-tips.vpf", "date_download": "2020-05-24T21:22:41Z", "digest": "sha1:YE7OHIEZC4NNRT477U4F3BHL3C4Q2FKY", "length": 8380, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: gray hair problem control tips", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇளநரையைத் தடுக்க சிம்பிள் டிப்ஸ்\nஇளம் வயதில் நரை முடி வருவதற்கான காரணங்களும், அதற்கான தீர்வுகளைப் பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஇளநரையைத் தடுக்க சிம்பிள் டிப்ஸ்\n25 வயதானவர்களுக்கு நரைமுடி வருவதற்கு முக்கியக் காரணங்களுள் ஒன்று, மரபணு தாக்கம் எனப் பெரும்பாலான தோல் நிபுணர்கள் கூறுகின்றனர். உங்களின் தாத்தா அல்லது அப்பாவுக்கு இளநரை தாக்கம் இருந்தால், உங்களுக்கும் அதன் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.\nநீண்ட நாள்களாக உடலில் இருக்கும் சளி மற்றும் மலச்சிக்கல், ரத்தசோகை, தைராய்டு சுரபியில் ஏற்படும் பிரச்னைகள் போன்றவற்றால் இளநரை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. முறைய��்ற உணவுப் பழக்கங்கள், உடலிலுள்ள ஊட்டச்சத்தின் அளவை மாற்றுகின்றன. இதை, தோல் மற்றும் முடிகளில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே கணிக்கலாம். வைட்டமின் B12, அயோடின், தாமிரம், இரும்புச்சத்து, புரதச்சத்து, அமீனோ அமிலங்கள் மற்றும் ஃபோலிக் அமிலங்கள் முதலியவை தேவையான அளவில் உடலில் இல்லையென்றால், நரை முடி வரும்.\nஅதிகப்படியான வெப்பம் மற்றும் ரசாயனங்கள் அதிகம் சேர்க்கப்பட்ட கூந்தல் பராமரிப்புப் பொருள்களை உபயோகிப்பதால், மீண்டும் மீட்டெடுக்க முடியாத அளவுக்குச் சேதமடைகிறது உச்சந்தலை. இளநரைக்கு, புகைப்பழக்கமும் மிக முக்கியமான காரணங்களுள் ஒன்று.\nவெந்தயத்தில் இருக்கும் லெசித்தின் மற்றும் அத்தியாவசிய அமீனோ அமிலங்கள் இளநரையைக் கட்டுப்படுத்துகின்றன. 1/2 கப் தேங்காய் எண்ணெயைக் கொதிக்கவைத்து அதில் 1/4 கப் வெந்தயம் சேர்த்து 6-8 நிமிடம் கொதிக்கவிடவேண்டும். சூடு தணிந்து அரை வெப்பநிலைக்கு வந்ததும், வெந்தயத்தை தனியே வடிகட்டி எடுத்துவிட்டு எண்ணெயை மேலும் குளுமைப்படுத்தவேண்டும். இரவில் இந்த எண்ணெயால் மசாஜ் செய்து ஊறவைத்து காலையில் ஷாம்புகொண்டு கூந்தலை அலசலாம். வாரம் இருமுறை இப்படிச் செய்யலாம்.\nதற்போது மார்க்கெட்டுகளில் அதிகம் காணப்படும் ஆப்பிள் சீடர் விநிகர்கொண்டும் இந்தப் பிரச்னையைச் சரிசெய்யலாம். இரண்டு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் விநிகரோடு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கலவையை, தலையில் ஊற்றி அனைத்து இடங்களுக்கும் படரவிட்டு 20 நிமிடங்கள் வரை ஊறவைத்த பிறகு ஷாம்புகொண்டு அலசவேண்டும். வாரம் ஒருமுறை இதுபோன்று செய்துவந்தால், இளநரையைத் தடுக்கலாம்.\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nகோடை கால சரும வறட்சியை போக்கும் அழகு குறிப்புகள்\nஆண்களுக்கான கோடை கால அழகு குறிப்புகள்\nவெயிலின் தாக்கத்தால் ஏற்படும் சரும வறட்சி நீங்க\nபாதவெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் பொருட்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/05/17040707/1035679/Kamal-Haasan-Makkal-Needhi-Maiam.vpf", "date_download": "2020-05-24T22:50:58Z", "digest": "sha1:ZRQJ5LL7ZDGNN4MAR42V54H32B62A3D6", "length": 7090, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "திட்டங்கள் இல்லாமல் தமிழகம் பின்தங���கிவிட்டது - கமல்ஹாசன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிட்டங்கள் இல்லாமல் தமிழகம் பின்தங்கிவிட்டது - கமல்ஹாசன்\nமக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து பட்டியலிடுவோம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஎதிரிகளை விமர்சிப்பதை விட, மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து பட்டியலிடுவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்\nகுடிநீர் கிணற்றுக்குள் தவறி விழுந்த கன்றுக்குட்டி - 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு\nகொடைக்கானல் பிரையண்ட் பூங்கா அருகே உள்ள குடிநீர் கிணற்றில், காட்டெருமை கன்றுக் குட்டி தவறி விழுந்தது.\nராஜபாளையம்: வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி - இருவர் கைது\nராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடு வதற்காக பல இடங்களில் பதுக்கி வைத்திருந்த 10 நாட்டு வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது.\nதிருச்சுழி குண்டாறு பகுதிகளில் மணல் கடத்தல் - 3 லாரிகள் பறிமுதல்\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி குண்டாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nதோவாளையில் வெறிச்சோடி காணப்படும் மலர் சந்தை...\nகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் வியாபாரம் செய்ய சில கட்டுபாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.\nகொரோனா மருத்துவ கழிவுகள் \"அறிவியல் ரீதியாக அழிக்க வேண்டும்\" - மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nமருத்துவக் கழிவுகளை பாதுகாப்பானமுறையில் அகற்றிட திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nதிருப்பரங்குன்றம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது - பாகனை மிதித்து தூக்கி வீசிய யானையால் பரபரப்பு\nதிருப்பரங்குன்றம் கோயில் யானை மதம் பிடித்து பாகனை மிதித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொ��ுத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thbatti.health.gov.lk/post/covid-donation", "date_download": "2020-05-24T21:49:47Z", "digest": "sha1:HGHAILF6IDO7G4GP7AWVBLGQUTCDPE4O", "length": 2730, "nlines": 50, "source_domain": "www.thbatti.health.gov.lk", "title": "Batticaloa Teaching Hospital News", "raw_content": "\nAMAF மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி தனிநபர் பாதுகாப்பு அங்கிகள் அன்பளிப்பு.\nஅவுஸ்திரேலியா மருத்துவ ஒன்றியம் (AMAF) கொரோனா (COVID) நோயாளிகளை பராமரிக்க தேவையான ஒரு தொகுதி N95 Masks உடன் தனிநபர் பாதுகாப்பு அங்கிகள் (PPE) என்பவற்றை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இன்று (14.04.2020) போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் அன்பளிப்பு செய்துள்ளது. AMAF ஏற்கனவே பலவிதமான உதவிகளை செய்துள்ளது. தொடர்ச்சியாக உதவிகளை செய்துவரும் AMAF நிறுவனத்திற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிர்வாகம் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது. இந் நிகழ்வில் போதனா வைத்தியசாiலையின் பிரதிப்பணிப்பாளர்கள், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-nov13", "date_download": "2020-05-24T21:50:45Z", "digest": "sha1:ESR2KYWYK2XFR3JRQVXBKVVJD2CNAMSD", "length": 9830, "nlines": 212, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - நவம்பர் 2013", "raw_content": "\nவையகம் வாழ வள்ளுவமே வழி\nபரோடா சமஸ்தானத்தில் கல்யாண ரத்து மசோதா\nகொரோனா காலச் சூழலில் மாறி வரும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்\nசோலையாறு அணை - காட்சிகளில் கனவுகளின் தேக்கம்\n இந்திய சட்டசபையில் பார்ப்பனர்களின் விஷமம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - நவம்பர் 2013-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதொன்மப்Šபதிவுகளில் அணங்கு எழுத்தாளர்: வை.கலைவாணி\nசங்க இலக்கிய பிரதிகளின் காலம்‹- பழந்தொழில்கள் - சார்தரவுகள் எழுத்தாளர்: வீ.அரசு\nதமிழக வரலாற்றில் தரங்கபாடி - 3 எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nதெருக்கூத்து ஏன் செவ்வியற்கலையாக அங்கீகரிக்கப்படுவதில்லை\nமதுரையின் சிறுதெய்வங்கள் தெரியாத செய்திகள் எழுத்தாளர்: ந.பாண்டுரங்கன்\nபறையடிமை ஆவணம் எழுத்தாளர்: அ.கா.பெருமாள்\nகுழந்தை இலக்கியத்தில் கதை சொல்லிகள் எழுத்தாளர்: சுகுமாரன்\nதவிக்கும்‹இடைவெளிகள் எழுத்தாளர்: செய்யாறு தி.தா.நாராயணன்œ\nநெடுஞ்சாலை வழி(லி)த் துயரம் எழுத்தாளர்: எம்.பாண்டியராஜன்\nவீடுகள் - சில சிந்தனைகள் எழுத்தாளர்: செல்வகதிரவன்\nசீறாவும் தமிழும் எழுத்தாளர்: ஹெச்.ஜி.ரசூல்\nமுனைவர் அ.இருதயராஜ் எழுதியுள்ள ‘மாற்றுச் சமூகத்துக்கான ஒரு தேடல்’ எழுத்தாளர்: அந்தோணி குருசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonsri.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2020-05-24T23:06:51Z", "digest": "sha1:UMF6JOIWQ2B5HZ5HWF4SVHS2QKXO7RQF", "length": 8099, "nlines": 129, "source_domain": "www.ceylonsri.com", "title": "இலங்கை முகநூல் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை » Ceylonsri", "raw_content": "\nHome தொழில்நுட்பம் இலங்கை முகநூல் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை\nஇலங்கை முகநூல் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை\nஇலங்கையில் பேஸ்புக் கணக்குகளை விரைவாக ஹேக் செய்யும் ஒரு மோசடி செயற்பாடு ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஒரு நெருங்கிய நண்பர், குடும்ப உறுப்பினர், உறவினர் போன்றவர்களின் பேஸ்புக் கணக்கிலிருந்து வரும் குறுந்தகவல் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.\nஏதாவது ஒரு இணையத்தளத்தின் முகவரி ஒன்று நண்பரின் பேஸ்புக் கணக்கில் அனுப்படுகின்றது. அதனை அழுத்துமாறு (Click) கூறப்படுகின்றது.\nநண்பரிடம் இருந்து வருகின்றது என்று நினைத்து அதனை அழுத்தினால் பயனாளரின் பேஸ்புக் கணக்கு ஹெக்கர்களின் கைகளுக்கு சென்று விடுவதாக கூறப்படுகின்றது\nஅதன் பின்னர் பயனாளரின் பேஸ்புக் கணக்கிற்கு செல்லும் ஹெக்கர்கள் அதில் இருந்து நண்பர்களுக்கு அதே போன்ற இணைய முகவரி ஒன்று அனுப்பப்பட்டு தகவல்கள் திருடுவதாக கண்��ுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மோசடி நடவடிக்கையில் பெருமளவு இலங்கை பயனாளர்கள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nPrevious article206 ஆக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரால் முழு நாட்டிற்கும் அபாய நிலை\nNext articleகொரோனா தொற்று தாக்கம் அற்ற 4 மாவட்டங்களின் விபரம்\nFacebook சுயவிவரங்களை லாக் செய்யும் புதிய வசதி இந்தியாவில் அறிமுகம்.\nகடனட்டை மோசடியில் ஈடுபடும் இணையத்தளங்கள் தொடர்பில் தகவல்\nஇலங்கையர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் Google doc phishing மோசடி தொடர்பில் சைபர் பாதுகாப்பு தேசிய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது\nகரோனா பரவும் ஆபத்து நிறைந்த 30 நாடுகளின் பட்டியலில் இந்தியா\nபொதுஜன பெரமுனவின் தேசிய, பட்டியல் உறுப்பினர்களின் விபரம்\nநாளை இரவு 8 மணி முதல் மே மாதம் 4ம் திகதி வரை முமையான...\nமுகமது பின் சல்மான், மூத்த இளவரசர்களை கைது செய்வது ஏன்—\nதாதியர்கள் மருத்துவரிடம் செல்ஃபோனில் கேட்டுக்கேட்டு பிரசவம் பார்த்ததால் பெண் பலி\nகொரோனா தொற்றினால் சர்வதேச அளவில் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் 3 நாடுகள்\nபிள்ளையான் மீதான வழக்கு ஒத்திவைப்பு\nகட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகள் கைது\nஆண்ட்ராய்டில் கால் ஃபார்வேர்டிங் ஆக்டிவேட் செய்வது எப்படி\nகூகுள் எர்த் சேவை… குறித்து கூகுள் நிறுவனம் புதுத் தகவல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post.html", "date_download": "2020-05-24T23:51:43Z", "digest": "sha1:JKGNCIY6I2KAJTBWPBXUAPXTUNBGMYJV", "length": 43968, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பள்­ளி­வாசலை பதி­விற்கு, அரு­கி­லுள்ள விகா­ரை­யின் கடி­தம் தேவையா..? பதியாவிட்டால் சிக்­கல்­ ஏற்படலாம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபள்­ளி­வாசலை பதி­விற்கு, அரு­கி­லுள்ள விகா­ரை­யின் கடி­தம் தேவையா..\nபள்­ளி­வா­சல்­களை பதி­வது தொடர்பில் முன்னர் இருந்த இறுக்­க­மான சட்­டங்­களை ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்தில் நாம் தளர்த்­தி­யி­ருக்­கிறோம். அத்­துடன் பள்­ளி­வா­சல்­களை பதிவு செய்­வ­தனால் எதிர்­கா­லத்தில் ஏற்­ப­ட­வி­ருக்கும் சிக்­கல்­க­ளி­லி­ருந்து தவிர்ந்து கொள்­ளலாம் என தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் தெரி­வித்தார்.\nபள்­ளி­வா­சல்கள், குர்ஆன் மத்­ர­ஸாக்கள், அரபுக் கல்­லூ­ரி­களின் பதி­வுகள் மேற்­கொள்ளும் நட­மாடும் சேவையும் பள்ளி நிர்­வாக கட்­ட­மைப்பு முறைமை தொடர்­பி­லான செய­ல­மர்­வு­களும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் என்­பன இணைந்து நாட­ளா­விய ரீதியில் நடாத்தி வரு­கின்­றன. இதன் இரண்­டாம்­கட்ட நட­மாடும் சேவை நேற்று முன்­தினம் அக்­கு­ற­ணையில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் ஹலீம் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\nஅங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில், கடந்த காலங்­களில் முஸ்­லிம்கள் பல்­வேறு இன்­னல்­க­ளுக்கு முகம் கொடுத்து வந்­தனர். இன, மத­வாத சிந்­த­னை­யு­டைய கடும்­போக்­கு­வா­திகள் பள்­ளி­வாசல் பதி­வின்மை தொடர்­பி­லான பிரச்­சி­னை­களை தோற்­று­வித்­த­போது எமக்­கு­பெரும் தலை­கு­னி­வுகள் ஏற்­பட்­டன. ஏனென்றால் எமது பள்­ளி­வா­சல்கள் பதி­வுகள் தொடர்பில் சிக்­கல்கள் இருந்து வந்­தன. இதனால் பாதிக்­கப்­பட்ட எமது முஸ்லிம் சமூகம் சட்டச் சிக்­கல்­க­ளுக்குள் சிக்­குண்டு தவித்­ததை யாராலும் இல­குவில் மறந்­து­விட முடி­யாது.\nமுன்னர் பள்­ளி­வாசல் பதி­வுகள் பதிவு நட­வ­டிக்­கை­களில் இருந்த இறுக்­க­மான முறை­மை­களின் கார­ண­மா­கவே பல்­வேறு இடங்­க­ளிலும் பதிவு நட­வ­டிக்­கைகள் இழு­ப­றியில் இருந்­தன. குறிப்­பாக பள்­ளி­வாசல் பதி­விற்கு அரு­கி­லுள்ள விகா­ரை­யொன்றின் கடி­தமும் கோரப்­பட்­டது. இதனால் எமது சமூகம் பல்­வேறு சிர­மங்­களை எதிர்க்­கொண்­டது.\nஎனவே, நாம் ஆட்­சி­ய­மைத்­ததன் பின்னர் பள்­ளி­வா­சல்கள் பதிவு நட­வ­டிக்­கையில் இருந்த இறுக்­க­மான சட்ட நடை­மு­றை­களை தளர்த்­தினோம். இவ்­வா­றான நிலை­யிலும் எமது சமூ­கத்­தினர் பள்­ளி­வா­சல்­களை பதிவு செய்­வதில் நாட்­டம்­கொள்­ள­வில்லை. குறிப்­பாக பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தினர் அசட்­டை­யாக இருந்­தனர் என்­பதை நாம் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது. இதனால் எதிர்­கால பிரச்­சி­னை­களை தவிர்ந்து கொள்­வ­தற்­காக பள்­ளி­வா­சல்­களை பதி­யு­மாறு வலி­யு­றுத்தி இந்த நட­மாடும் சேவையை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இதன்­மூலம் எமது எதிர்­கால சமூ­கத்­தினர் அமை­தி­யா­கவும் சுதந்­தி­ர­மா­கவும் இரு���்க வேண்டும் என்ற நோக்­கத்­தையே கவ­னத்­திற்­கொண்டு செயற்­ப­டு­கின்றோம்.\nஅத்­துடன், நான் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சை பொறுப்­பேற்­றதன் பின்னர் இலங்கை ஹஜ் பயண ஏற்­பா­டு­களில் உள்ள முரண்­பா­டு­களை தவிர்க்க நட­வ­டிக்கை எடுத்தேன். இதனை நிரந்­த­ர­மாக்க ஹஜ் சட்­டத்தை கொண்டு வர முழு­மூச்­சாக செயற்­பட்­டு­வ­ரு­கின்றேன். அதன் இறுதிக் கட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. எனது பதவிக் காலத்­தி­லேயே அதனை நடை­மு­றைக்கு கொண்­டு­வ­ருவேன்.\nஇது­த­விர இன்னும் பல்­வேறு முன்­னெ­டுப்­புகள் இடம்­பெற்று வரு­கின்­றன. குறிப்­பாக, மத்­ர­ஸாக்­க­ளுக்­கான பாடத் திட்­ட­மொன்றை கொண்­டு­வ­ரு­வ­தற்கும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது என்றும் அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.\nஇந் நிகழ்வின்போது, 100 குடும்பங்களுக்கான குடிநீர் வசதிகள் ஏற்படுத்துவதற்கான நன்கொடை வழங்கப்பட்டதுடன், 20 மௌலவிகளுக்கு மதகுருமார்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதுதவிர, அக்குறணையில் உள்ள பதியப்படாத பள்ளிவாசல்களுக்கு பதிவுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கண் பரிசோதனை முகாம் ஒன்றும் நடத்தப்பட்டமை\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\n700 தப்லீக் ஜமாஅத்தினருக்கு நடந்த கொடுமைகள் - ஸஹர் எப்படி செய்தார்கள் தெரியுமா..\nடெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் பரிதவித்துக்கொண்டிருந்த 700க்கும் மேற்பட்ட தப்லீக் ஜமாஅத்தினர் இன்று தமிழகம் திரும்புவது ...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nஇன்று உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணை - சூடு பறக்கச்செய்த சுமந்திரனின் வாதம்\n(எம்.எப்.எம்.பஸீர்) பாராளுமன்ற அமர்வொன்று இன்று, நாடு மூன்று மாதங்களுக்கு மேல் இயங்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திர...\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\nகட்டுவாபிட்டி குண்டுதாரி தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் சாட்சி\n- அததெரன - உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கட்டுவாபிட்டி தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலை நடத்திய குண்டுதாரி தங்கியிருந்த வீட்டின் உரிமைய...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பா��்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10910.html?s=b2ec816e6475b5d737816e37d1c57dcd", "date_download": "2020-05-24T22:22:44Z", "digest": "sha1:W6CS6B4VVOHWWVJQGYFKUKTWAWAMO4YM", "length": 2034, "nlines": 43, "source_domain": "www.tamilmantram.com", "title": "காதல் சாரல்....! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > காதல் சாரல்....\nசெல்லும் மழை மேகம் நீ.\nமனதொடு மழைச் சாரல் கொண்டு��..\nவசீகரமான கவிதை வசீ. வாழ்த்துக்கள்\nசெல்லும் மழை மேகம் நீ.\nநல்ல கற்பனை வசீ. மழைதரும் மேகம் நனைவதில்லை.\nஅழகான கற்பனை − பாராட்டுக்கள் வசீ\nஅழகிய கற்பனை அழகான கவிதை\nஅழகிய வரிகலோடு அழகான கவிதைய தந்த என் அருமை நன்பருக்கு எனது வாழ்த்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuselan.manki.in/2015/08/", "date_download": "2020-05-24T23:09:11Z", "digest": "sha1:BHRYCTGD2PAJ5ORKYIBETZ6CLAU7XVQT", "length": 5759, "nlines": 123, "source_domain": "kuselan.manki.in", "title": "குசேலனின் வலைப்பதிவு", "raw_content": "\nஆகஸ்ட், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nகலை மனித மனத்தை உயர்���ிலைக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது என்று சிறு வயதில் படித்ததுண்டு. இலக்கியம் மனித மனத்தை விரிவுபடுத்துகிறது என்பதை அனுபவத்தில் கண்டிருந்தாலும், மற்ற கலைகளால் மனம் எப்படி மேம்படுகிறது என்பது எனக்கு விளங்காமலேதான் இருந்து வந்தது.\nமுதன்முதலில் நான் அமெரிக்கா வந்தது 2006-ல். இந்தியாவை விட்டு வெளியே முதல் முதலாகக் கால் வைத்ததும் அப்போதுதான். அமெரிக்காவில் குறைந்த விலையில் கிடைக்கும் பொருள்கள் ஏதாவது வாங்கலாம் என்று தோன்றியபோது வாங்கியதுதான் என்னுடைய முதல் கேமரா. கேமரா என்றால் என்ன, எது நல்ல கேமரா, எதுவுமே தெரியாமல் குறைந்த விலை என்பதால் மட்டுமே வாங்கிய கேமரா அது. அவ்வப்போது நல்ல படங்கள் எடுக்க முயற்சி செய்தேன் என்றாலும், புகைப்படக் கலையில் அப்படியொன்றும் எனக்குப் பெரிய ஆர்வம் இருக்கவில்லை.\nசென்ற ஆண்டுத் தொடக்கத்தில்தான் ஒரு SLR கேமரா வாங்கினேன். SLR வாங்கியது, அதற்கு முன் நான் வைத்திருந்த கேமராவைவிட SLR கேமரா தெளிவான படங்கள் எடுக்கும் என்ற காரணத்தினால்தான். ஆனாலும் மற்றவர்கள் எடுக்கும் கலை நேர்த்தியுடைய படங்களைப் பார்க்கும்போது நாமும் இப்படிப் படங்கள் எடுக்க வேண்ட…\nதீம் படங்களை வழங்கியவர்: dino4\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/180993?_reff=fb", "date_download": "2020-05-24T21:55:00Z", "digest": "sha1:EPW5MNHWBIRXICWMFZNAPU4QSF6GTPFA", "length": 6821, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்யின் அடுத்தப்படத்தின் சம்பளம், தென்னிந்தியாவே அதிரும் செய்தி! - Cineulagam", "raw_content": "\nவிஜய்யின் அடுத்த மாஸான சாதனை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்\nபாழடைந்த கிணற்றில் தோண்ட தோண்ட சடலங்கள்: பகீர் கிளப்பிய உண்மை சம்பவம்\nபிரபல நடிகருக்கு அம்மாவானார் காதலுக்கு மரியாதை நடிகை இளம் நடிகரின் அண்ணியா இது\nஉடலில் உள்ள கழிவுகளை நீக்க நச்சகற்றும் பாத சிகிச்சை இந்த ஒரு பொருளுக்கு இவ்வளவு சக்தியா\nசினிமாவில் நடித்த லாஸ்லியா.. முதன் முறையாக இணையத்தில் வைரலாகும் ஹீரோயின் லுக் புகைப்படம்\nஅந்த பொண்ணுங்க தான் என்கூட ஜாலியா இருந்தாங்க... வாக்குமூலம் அளித்த காசி\nபாகிஸ்தான் விமான விபத்து.. வீட்டின் சிசிடிவியில் பதிவான பகீர் காணொளி..\nதமிழ் சினிமாவில் நடித்த சிறந்த டாப் 10 ஜோடிகள்.. முழு லிஸ்ட் இதோ\nதளபதி விஜய்யால் கைவிடப்பட்டு பின்னர் அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட்டான திரைப்படம், இந்த திரைப்படம் தெரியுமா\nஎன்ன கண்றாவி டிரஸ் இது ரக்ஷிதாவின் படத்தை பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\nபிரபல நடிகை ஸ்ரேயாவின் செம்ம ஹாட் போட்டோஸ் இதோ\nவிஜய்யின் அடுத்தப்படத்தின் சம்பளம், தென்னிந்தியாவே அதிரும் செய்தி\nவிஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல், சர்கார், பிகில் ஆகிய படங்கள் பிரமாண்ட வசூல் சாதனை செய்தது.\nஅதிலும் பிகில் படம் ரூ 300 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது, இந்நிலையில் விஜய் அடுத்து மாஸ்டர் படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்திற்காக தான் ரூ 80 கோடி சம்பளமாக பெற்றதாக வருமான வரித்துறையினரிடம் விஜய்யே அறிவித்தார்.\nஇதை தொடர்ந்து தன் அடுத்த படத்திற்கு விஜய் எப்படியும் ரூ 100 கோடி வரை சம்பளமாக பெறுவார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தி ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் ஷாக் ஆக்கியுள்ளதூ, விஜய் தற்போது தன் திரைப்பயணத்தின் உச்சத்தில் இருக்கின்றார்.\nகண்டிப்பாக ரஜினிக்கு நிகரான ஒரு இடத்தில் தான் விஜய் உள்ளார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2020/02/blog-post_4.html", "date_download": "2020-05-24T22:54:43Z", "digest": "sha1:BY65PYFZXQNCR2OU5GNUA5LBXOZPB4WR", "length": 119183, "nlines": 1426, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: திருப்பூரில் மாயாஜாலம் !!", "raw_content": "\nவணக்கம். திருப்பூர் புத்தக விழாவில் இன்று \nநண்பர் (ஆசிரியர்) சரவணன் இன்றைக்கு அடுத்த பேட்ச் மாணவ / மாணவியரை தன் சக ஆசியரோடு நமது ஸ்டாலுக்கு இட்டு வந்து, அனைவரும் இஷ்டமான காமிக்ஸ் இதழ்களை வாங்கிட ஏற்பாடு செய்திருக்கிறார் And கடுமையான பணிகளுக்கு மத்தியில் பள்ளியின் தலைமை ஆசிரியை அவர்களும் குழந்தைகளோடு ஸ்டாலுக்கு வந்திருந்தது icing on the cake And கடுமையான பணிகளுக்கு மத்தியில் பள்ளியின் தலைமை ஆசிரியை அவர்களும் குழந்தைகளோடு ஸ்டாலுக்கு வந்திருந்தது icing on the cake ஆசிரியப் பெருந்தகைகளுக்கு நமது கரம்கூப்பிய நன்றிகள் ஆசிரியப் பெருந்தகைகளுக்கு நமது கரம்கூப்பிய நன்றிகள் \nFolks - பாருங்களேன் நம் துறையின் எதிர்காலத்தை \nமாணவிகளின் கைகளில் ஆர்ச்சியை பார்க்கையில் அங்கு நானே நிற்பது போல ஒரு உணர்வு. நன்றி ஆசிரியர் சரவணகுமார் அவர்களுக்கு.\nமக்களுக்கான மாமனிதர்கள் சகாயம், உதயச்சந்திரன் போன்ற சான்றோர் வரிசையில் உங்களையும் வைத்து வணங்குகிறேன்.\nவாழ்த்துகளுக்கு மிகுந்த நன்றிகள் சார்\nஆனால் தாங்கள் குறிப்பிட்ட செயற்கரிய செய்த பெரியோருடன் ஒப்பிடும் அளவுக்கு நான் தகுதி உடையவனல்லன். அவர்கள் செய்த அரும் பணிகள் குன்றின் மேலிட்ட விளக்கு.\nஇது என்னால் செய்ய இயன்ற கடுகினும் மிகச்சிறு செயலே\nஉங்களுடன் வருகை புரிந்த தலைமை ஆசிரியை அவர்களை பார்த்தபோது எனக்கு கு.அழகிரிசாமி அவர்கள் எழுதிய \"குமாரபுரம் ஸ்டேஷன்\" கதை நினைவுக்கு வந்தது. அவருக்கும் வணக்கமும், மரியாதையையும் தெரிவிக்கிறேன்.\n“பட்டிக்காட்டு புள்ளைகளானாலும் படிப்பு நல்ல படிப்பு தான்.வாத்தியாரு அப்படி. அந்த மாதிரி ஒரு தகப்பன் கூட புள்ளைக மேலே பிரியமா இருக்கமாட்டான்னு சொல்றேன்” என்றும் “ நாலுபேருக்கு உபகாரமா இருந்தாதான் படிப்பிலே சேர்த்தி. ஊர்க்காரனை மிரட்டற படிப்பு வேண்டவே வேண்டாம்” என்றும் அந்தக்கதையில் வரும் வரிகள் உங்கள் செயலின் மேன்மையை உணர்த்தும். முழுக்கதையையும் படிக்கையில் சொர்கானுபவம் உறுதி. வாய்ப்பு கிடைத்தால் படிக்கும் படி கேட்டு கொள்கிறேன். நன்றி.\nஇப்படி கமெண்ட் இடுவதற்கு நீண்ட நாள் ஆசை பட்டேன்.\n. வாழ்த்துக்களும்,வணக்கங்களும் திரு.சரவணகுமார் அவர்களே.\nஇதைப் பார்க்கையில் எனக்கு என் + 2 வகுப்பு ஆசிரியர் திரு ஜெயக்குமார்(டேனிஷ் மிஷன் ஸ்கூல்.திருவண்ணாமலை) அவர்கள். நினைவுக்கு வருகிறார். வாரம் ஒரு பீரியட் மட்டும் பைபிள் வகுப்பு. அவர் அதில் பைபிளுடன் சேர்த்து மெக்கனாஸ் கோல்ட், டேஞ்சர் டயபாலிக்கதைகைளையும் சொல்வார். அதனாலேயே அந்த வகுப்பை யாரும் தவறவிட மாட்டோம். எனது காமிக்ஸ் ஆர்வத்துக்கு அவரும் ஒரு காரணம்.\nநீங்கள் அந்த வரிசையில் வைக்கத்தக்கவர்.\nஎனது ஆசிரியர் என்னிடமிருந்த காமிக்ஸ் அனைத்தையும் பிடுங்கி கொண்டார்.\nவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சார்\nஒவ்வொருவருக்கும் தத்தம் ஆசிரியருடனும் காமிக்ஸ் உடனும் கட்டாயம் ஒரு அனுபவம் இருக்குமென நினைக்கிறேன்.\nகாமிக்ஸின் எதிர்காலம் இந்த மாணவர்களின் கையிலும் என்பதை மறுக்க முடியாது..\nஇரண்டாவது படித்தது “தனியே தன்னந்தனியே”\nமூன்றாவது ஒரு துளி துரோகம்\nஇதில் முதலிடம் “தனியே தன்னந்தனியே” கதை.\nஇதை இரவில் படிக்க வேண்டாம்\nஎன்று சொல்லும் அளவிற்கு பயங்கரமானது.\nஇரண்டாவது “ஒரு துளி துரோகம்”\nஉள்நாட்டு போரில் உறவினர் எதிரெதிர் துருவத்தில்.\nஅதில் ஒருவரை ஒருவர் காப்பாற்றுதல்,\nகடைசியில் “ஒரு துரோகியின் முகம் ஏன் முகம் தெரிய வருகிறது\nநீண்ட நாட்களுக்கு பிறகு டெக்ஸ்\nகத்தி எடுத்தவனுக்கு கத்தியால் சாவு என்பதன் விளக்கம் தரும் கதை.\nஇதற்கு மதிப்பெண் தருவதற்கு முடியாததால்\nகால எந்திரத்தின் உதவியால் கடந்த காலம் சென்று\nஒரு குற்றவாளியை தப்ப விட்டு விட்டு\nமீண்டும் அவர்களை பிடிக்கும் சாகச கதை.\nமார்ஷல் 'சைக்ஸ்' சார் ; 'சைக்கஸ்' அல்ல \nபார்சலில் இருந்து ஒரு துளி துரோகத்தை கையில் ஏந்தியதுமே அதன் கனத்த பக்கங்களும்,கனமான எடையும் ஒரு சேர மகிழ்ச்சியை விதைத்தன..டெக்ஸ்ன் இதழை எடுக்கும்பொழுதெல்லாம் எவ்வளவுக்கெவ்வளவு கனம் கூடுகிறதோ அந்த கூதுகலமும் கூடிவிடுகிறது..சரி,சரி அதிகாரியின் பெருமையை பேசினால் ரம்மி போன்ற சிப்பாய்களுக்கு மனதில் ஆரவாரம் கூடினாலும் வெளியில் ஒரு இறுக்கத்தை காண்பிக்கும் சமயமாக அமைந்து விடுவதால் இதழை பற்றி மட்டும் சொல்லி விடலாமே என நினைக்கறேன்...\nமுதலில் அட்டைப்படத்திற்கு வழக்கம்போல் ஓர் பூங்கொத்து..💐💐💐\nஒரு துளி துரோகத்தின் முதல் பக்கத்தை திருப்பி வாசிக்க ஆரம்பித்தது தான் தெரியும்..இவ்வளவு நீநீநீண்ட பக்கங்களையும் ஒரே மூச்சில் படிக்க வைத்து விட்டு தான் கீழே வைத்தேன்.75 சதவீத கதையும் ப்ளாஷ்பேக்காகவே அமைந்து இருப்பினும் அடேங்கப்பா எத்துனை ,எத்துனை திருப்பங்கள் ,தந்திரங்கள்,மோதல்கள் .படபட வென ஆயிரம்வாலா சரவெடி வெடித்த மகிழ்ச்சி .க்ளைமேக்ஸ் திருப்பம் இன்னும் ஒரு திடுக்..இவ்வளவு விறுவிறுப்புடன் இதழை படித்து முடித்தாலும் கதையை படித்து முடித்தவுடன் இறுதியில் டெக்ஸ் நிலவரத்தை கார்ஸனிடம் சொல்லமுடியாத நிலைம���யில் தவிக்கும் ஒரு இறுக்கமான மனநிலை போல படித்த எனக்குள்ளமே வியாபிப்பது உண்மை..அற்புதமான ,அட்டகாசமான ,அதகளமான இந்த டெக்ஸின் சாகஸத்திற்கு பலத்த ,பலத்த கைதட்டல்கள்..\nடெக்ஸின் அந்த நீக்ரோ நண்பனும் சரி ,ஜான் மற்றும் ஷெல்லியும் சரி சிறிது நாட்களுக்கு மனதில் விட்டு நீங்க மாட்டார்கள் என்பது தெளிவுற தெரிகிறது..\nஓர் இரண்டு மணி நேரத்தை இந்த வன்மேற்கு உலகில் டெக்ஸ் உடன் பயணித்த இந்த ஒரு துளி துரோகத்திற்கு பரிசாக ஒரு கோப்பை நிறைய மதிப்பெண்களை வழங்கினாலும் அது இந்த இதழுக்கு குறைவானதே...\nமீண்டும் ,மீண்டும் வாசிக்க போகும் மற்றொரு டெக்ஸ் இதழ் தான் ஒரு துளி துரோகம்..\nஷப்பாடி .அதிகாரியின் கதைக்கு கொஞ்சமாச்சும் ஒளிவட்டம் கிடைக்கிறதே \nதல யின் கிரீடத்தில் மற்றுமொரு வைரக்கல்\nஇன்னும் கொஞ்சம் டமால் டுமீல் குறைச்சிருக்கலாம்\nமிகவும் சந்தோஷமாக இருக்கிறது..தங்களின் விமர்சனத்தினால் விற்பனையிலும் சரி ...கதையிலும் சரி மைல் கல்லாக மாறும் என்ற நம்பிக்கை வந்து விட்டது...🙏🙏🙏💐💐💐🙏🙏🙏\nமுதலில் அட்டைப்படத்திற்கும் ,உள்ளே சித்திரங்களுக்கும் பலத்த கைதட்டல்கள்..இங்கே பதிவில் இந்த இதழின் அட்டைப்படத்தை பார்க்கும்பொழுது முன்வந்த இதழின் அட்டைப்படத்தை போலவே தோற்றம் தந்து இருந்தாலும் நேரில் அதுவேறு ,இதுவேறு என்பது நன்கு புலனாகிறது என்பதோடு அட்டைப்பட சிறுமியின் தோற்றமே முன்பார்த்து நிற்கும் சிறுமியா ,அல்லது பின்நிற்கும் சிறுமியா என்பதே தெரியாதவாறு ஒரு திடுக் அனுபவத்தை தருகிறது. இதுவரை காமிக்ஸ் சித்திரங்களில் நேரில் புகைப்படம் போல் சித்திரங்களை வண்ண இதழ்களில் கண்டதுண்டு தான்.ஆனால் முதல் முறையாக கறுப்பு வெள்ளை சித்திரங்களில் இவ்வளவு தெளிவான நேர்க்கோட்டு சித்திரங்களோடும் ,புகைப்படங்களோ என பல இடங்களில் சந்தேகப்படும் சித்திரங்களோடும் ஆச்சர்யபடுத்தி விட்டது..இரவில் வாகனங்களின் பயண சித்திரம்..,பனி படர்ந்த இடங்களும்,பனி படர்ந்த இறந்த பெண்மணியின் உருவமும் அதை விட அந்த முகமில்லா சிறுமியின் அந்த முதல் இடம்...அப்பப்பா பயங்கரம்..இதுவரை எந்த சித்திர இதழ்களையும் படித்தோ ,அல்லது சித்திரங்களை கண்டோ இதுவரை பயந்து போனதில்லை..ஆனால் இந்த கதையின் களமும் ,பயணமும் அந்த முகமில்லா உருவத்தை கண்டதும் ஒரு \" திடுக்குடன் \" அச்சமுடன் புத்தகத்தில் இருந்து பார்வையை விலக்கியது இதுவே முதல் தடவை அதுவும் மதிய நேரத்தில் படிக்கும் பொழுதே இரவில் எனில்....\nகதையை பற்றி சொல்வது எனில்..\nஒரு வரியில் சொல்வது ஒரு திரைப்படத்தில் பேயை கண்டாலே அச்சம் போய் சிரிப்பு வரும் இக்காலத்தில் ஒரு புத்தகத்தில் \"ஒரிஜினல் \" பேய்ப்படத்தை பார்த்து ஓரு திடுக் அனுபவத்தை முதல் முறையாக வழங்கியது இந்த தனியே தன்னந்தனியே...\nஇப்பொழுது எல்லாம் லயன் கிராபிக் நாவல்கள் பலவித அனுபவங்களை பல்வேறு விதமான அனுபவங்களை வழங்கி வருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை..இந்த மாதம் தந்த அனுபவமோ இன்னும் ஓர் திடுக்சிறப்பு..\nதனியே தன்னந்தனியே ..காமிக்ஸில் ஒரு காஞ்சனா...:-)\nசார், இவர்களுக்காகவாவது நமது 'மினி லயன்', 'ஜூ.லயன்' இல் வெளியான கதைகளை மீள் பதிப்பு செய்வது பற்றி சிந்தியுங்கள்.\nஏற்கனவே இங்கே நாம் அலசிய தலைப்பு தானே சார் ; தொண்ணூறு சதவிகிதக் கதைகளுக்கு டிஜிட்டல் கோப்புகள் இல்லை ; டிஸ்னி போன்ற சில ஆக்கங்கள் நாம் எட்டித் தொடும் உசரத்திலும் இல்லை நடைமுறை சாத்தியங்கள் ரொம்ப ரொம்ப குறைவு \nயதார்த்தம் இடித்தாலும், வழிகள் இல்லாதிருக்காதுதானே சார் நமது மறுபதிப்புகள் எல்லாமே வெளியீட்டளர்களிடம் டிஜிட்டல் கோப்புகள் இருந்தவையல்லவே நமது மறுபதிப்புகள் எல்லாமே வெளியீட்டளர்களிடம் டிஜிட்டல் கோப்புகள் இருந்தவையல்லவே ஒரு மறுபதிப்புக்காக நல்ல நிலையிலுள்ள புத்தகமொன்றை வாசகர்களிடமே நீங்கள் கோரியது ஞாபகமுள்ளது.\nடிஜிட்டல் வரமுதலான காலத்தில் எத்தனை சாகசங்கள் செய்திருந்திருப்பீர்கள்\nஇது நான் மனது வைக்கும் சமாச்சாரம் மட்டுமல்லவே ; படைப்பாளிகளின் சம்மதம் சார்ந்த விஷயம் அவர்கள் உதட்டைப் பிதுக்கி ஏக காலமாகி விட்டது \nAnd படைப்பாளிகளின் எண்ணவோட்டங்கள் ஒட்டுமொத்தமாய் ஒரே பாணியில் இருப்பதில்லை சுமாரான தரங்களில் தம் படைப்புகள் வெளி வருவதை பெரும்பான்மையினர் ரசிக்கத் தயாரில்லை \nஇங்கே ஏதாவது பொறுக்கிட முடிந்தால்......\nஆர்ச்சி புக்கின் பின்னட்டையைப் பாருங்களேன் சார் இதெல்லாம் ரொம்பவே பழைய நியூஸ் என்பது புரியும் \nசெய்தி பழசுதான் சார். நீங்கள் ஏற்கனவே 2000AD தொடர்களை வெளியிட ஆரம்பிச்சிட்டீங்களே... அதான் ஒரு கோரிக்கையாக....\nஅந்த பேக்டிராப்பில் மங்கலாக தெரிவது அடியேனும் தான்.\nநன்றி மற்றும் வாழ்த்துகள் நண்பர் சரவணக்குமார் அவர்களே.\nமனமார்ந்த வாழ்த்துக்கள் சார்... நன்றிகள் பல.‌ தொடரட்டும் உங்கள் சேவை.\nஇதை சேவையாக எண்ணவில்லை, கடமையாக கருதுகிறேன். நிச்சயம் இப்பணி தொடரும்\n***** அந்தியின் ஒரு அத்தியாயம் ******\nஏற்கனவே மிதுன், PfB உள்ளிட்ட நண்பர்கள் சிலாகித்திருந்ததை 100% வழிமொழிகிறேன்\nமார்ஷல் சைக்ஸ் - இந்த ஒரே ஒரு கதையின் மூலமாகவே நமக்கு அறிமுகம் என்றாலும் மனதில் நின்று விட்டார் - அழுத்தமாக\nவெறிநாய்களை வேட்டையாடும் வழக்கமான கெளபாய் கதைதான் என்றாலும், கதையை சொல்லிய விதத்தில் - நகர்த்திய விதத்தில் வித்தியாசத்தைக் காட்டி - ஒரு தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்கியிருக்கிறார்கள்\nவசனங்களும், ஓவியங்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு சுவாரஸ்யமாய் கதையை நகர்த்துகின்றன\n டெக்ஸ்-கார்சன் மாதிரியே இந்த சைக்ஸ்-ஓ'மால்லி ஜோடியும் இனி பலப்பல கதைகளில் இணைந்து கலக்கப்போகிறது டோய்\" என்று குதூகலித்திருந்தேன்... ஹூம்\nக்ளைமாக்ஸ் - மனதில் ஆழப்பதித்த மென்சோகம்\n'அந்தியின் ஒரு அத்தியாயம்' என்பதற்கான முழு அர்த்தத்தையும் க்ளைமாக்ஸில் நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்தது சபாஷ் எடிட்டர் சார் - இக்கதைத் தேர்வுக்கும், மிகப் பொருத்தமான தலைப்புக்கும், பிரம்மிக்கச் செய்யும் வசனப் பிரயோகங்களுக்கும் சபாஷ் எடிட்டர் சார் - இக்கதைத் தேர்வுக்கும், மிகப் பொருத்தமான தலைப்புக்கும், பிரம்மிக்கச் செய்யும் வசனப் பிரயோகங்களுக்கும்\nஜம்போ'வின் மணிமகுடத்தில் மீண்டும் ஒரு மாணிக்கக் கல்\nஎன்னுடைய ரேட்டிங் : 10/10\n//அந்தியின் ஒரு அத்தியாயம்' என்பதற்கான முழு அர்த்தத்தையும் க்ளைமாக்ஸில் நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்தது\n'அந்தியில்' என்றில்லாது 'அந்தியின்' என்றிருப்பதன் பின்னணி ஓ.கே தானே சார் \n'அந்தியில்' என்றில்லாது 'அந்தியின்' என்றிருப்பதன் பின்னணி ஓ.கே தானே சார் \nமிக மிகப் பொருத்தம் எடிட்டர் சார் என் குழப்பம் தீர்ந்தது 'புத்தகம் கையில் கிடைக்கும்வரை பொறுமை புலவர்களே'ன்னு நீங்க அன்னிக்கு சொன்னப்பவே புரிஞ்சுக்கிட்டேன் - இதுல ஒரு அர்த்தம் இருக்கும்னு\nநேர்த்தியான ஒரு வாசிப்பு அனுபவத்தை அளித்தமைக்கு நன்றிகள் எடிட்டர் சார்\nஜம்போ சீசன் 3-ல் இன்னொரு வித்தியாசமான கௌபாய் ஒன் ஷாட் காத்துள்ளது \"பிரிவோம்.. சந���திப்போம் \n///ஜம்போ சீசன் 3-ல் இன்னொரு வித்தியாசமான கௌபாய் ஒன் ஷாட் காத்துள்ளது \"பிரிவோம்.. சந்திப்போம் \n// ஜம்போ சீசன் 3-ல் இன்னொரு வித்தியாசமான கௌபாய் ஒன் ஷாட் காத்துள்ளது \"பிரிவோம்.. சந்திப்போம் \" // ஏப்ரல் மாதத்தில் வரும் புத்தகத்திற்கு இப்போது இருந்தே காத்திருப்போம்.\nFolks - பாருங்களேன் நம் துறையின் எதிர்காலத்தை \n இத்தனை குழந்தைகளின் கைகளிலும் காமிக்ஸைக் காண்பது கண்கொள்ளாக் காட்சி\nநண்பர் சரவணகுமார் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர் குழுவுக்கும், அழகாய் தொகுத்து வழங்கிவரும் சகோ சிவாவிற்கும் என் வாழ்த்துகளும், நன்றிகளும்\nநண்பர் சிவாவின் ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றிகள்\nவாழ்த்துகளும் நன்றிகளும் சரவணக்குமார் சார்..\nஒவ்வொரு புத்தக விழாக்களிலுமே ஏதாவது ஒன்றிரண்டு தீவிர காமிக்ஸ் வாசகர்கள் புதிதாக காமிக்ஸ் வாசகர்களை உருவாக்க, கதை மற்றும் சித்திரத் தரங்களை எடுத்துக் கூறி படாதபாடு பட்டுவருகின்றனர். இவர்களைப் போன்றவர்களால்தான் இந்த சிறு காமிக்ஸ் வட்டம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. நன்றி சரவணகுமார் சார்.\n காமிக்சை அறிமுகப்படுத்த வேண்டியது மட்டுமே நமது பணி, அதன்பின் அதுவே அவர்களை ஆட்கொண்டுவிடும்.\n1.ஒரு துளி துரோகம் ..\n\"வல்லவர்கள் வீழ்வதில்லை\" பிறகு TEX underplay பண்ணிருக்கும் கதை .. \"இளமையில் கொல்\" ஐ அங்கங்கே ஞாபகப்படுத்தியது .. ஆக்சன் கம்மி என்றாலும் விறுவிறுப்புக்கு குறைவில்லை ..TEX ஐ சராசரி ஆளாக காண்பித்து தல யும் பல்பு வாங்குவார் என எதார்த்தமாக உள்ளது ..\nபல்பு வாங்கியும் அதிகாரி அசத்துகிறாரே \nஅசத்துவதே பல்பு வாங்குவதில் தானே...\nஎங்கேடா ...ஸ்லீப்பர் செல்லைக் காணோமேன்னு பார்த்தேன் \nஇந்த மாதத்தின் ஆகச் சிறந்த இதழும் கூட, என்னளவில்...\nநமது ஆசிரியரின் வசனங்கள் இதழின் இறுதி கட்டங்களில், ஊறல் போல வாழ்க்கையின் கசப்பும்,இனிப்பும் கலந்த நிலையை படம்பிடித்து காட்டியது.\nஅவரது குறிப்பிட்ட ஒரு பத்தியினை படித்த பாதிப்பில் எனை எழுதத் தூண்டி, எழுதியும் முடித்த ஓர் கவிதை...\nகருத்து கடன் வாங்கி வந்ததால் ஒரு கடன்காரக் கவிதை...\nபத்தியினை நீங்களே தேடிக், கொள்ளுங்கள் உங்களுக்காகவ..\nஅணைத்துக் கொஞ்சும் அத்தியாயங்களுமாய் கட்டமைந்தது...\nகளிப்போடு கடந்துவந்த சில பக்கங்களை, மீண்டும் ஒருமுறை தீண்டிட\n அந்த வரிகளை எழுதும் போது கொஞ்சம் ஓவர் டிராமா வசன நெடியடித்தது போலிருந்தது எனக்கு என்றேனும் இந்த இதழை மறுபதிப்பு செய்ய நேரிட்டால் உங்களின் கவிதையை கடன் வாங்கிக் கொள்கிறேன் சார் \nஅது கடன் அல்ல ஆசிரியரே..\nநான் தங்களுக்கு தர வேண்டிய வட்டி...\nஅந்த பக்கங்களை புரட்டி விட்டு, வசனங்களை சுவாசித்த பின்,எனது மாலை நேர வகுப்புகளுக்கு விடுப்பு விட்டு, என் செல்ல மகளுடன் செலவிட்டேன்...\nஅந்த நன்றிக்கடனிற்கான வட்டியாய் எடுத்துக் கொள்ள வேண்டும் 🙏\n///என்றேனும் இந்த இதழை மறுபதிப்பு செய்ய நேரிட்டால் உங்களின் கவிதையை கடன் வாங்கிக் கொள்கிறேன் சார் \nஎவ்வித ஈகோவுமின்றி 'கடன்வாங்கிக்கொள்கிறேன்' என்று சொல்லும் உங்கள் நல்ல மனம் வாழ்க சார்\nமேலே நண்பரின் கவிதை நடையை இங்கே இத்தளத்தில் படிக்கவேண்டுமானால் ஆஹா என்றிருக்கலாம்.. ஆனால், புத்தகத்தில் படிக்கும்போது கவிதையைவிட வசனங்களே அவ்விடத்தின் சூழலை அழகாக எடுத்துச் சொல்ல உகந்ததென்பது என் கருத்து\nநோ நீடு ஃபார் கடன்வாங்கிங்\n////அந்த பக்கங்களை புரட்டி விட்டு, வசனங்களை சுவாசித்த பின்,எனது மாலை நேர வகுப்புகளுக்கு விடுப்பு விட்டு, என் செல்ல மகளுடன் செலவிட்டேன்...////\n/// அந்த பக்கங்களை புரட்டி விட்டு, வசனங்களை சுவாசித்த பின்,எனது மாலை நேர வகுப்புகளுக்கு விடுப்பு விட்டு, என் செல்ல மகளுடன் செலவிட்டேன்...///\nநவநீதன் அருமையான கவிதை. அழகு மிக அழகு. வரவர வசனங்களில் வேறு தளத்துக்கு சென்று விட்டீர்கள் ஆசிரியரே. சும்மா பிரிச்சு மேய்ந்து விட்டீர்கள்.\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 4 February 2020 at 17:34:00 GMT+5:30\nநண்பர் சரவணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.. ்்்்்\nசில குழந்தைகள் கையில் ஆர்ச்சி புக். பலர் பென்னி,மந்திரி,ஸ்மர்ப்ஸ் வைத்து உள்ளனர். புத்தகங்கள் தேர்வினை அவர்கள் விலை தவிர எவ்வாறு செய்தனர் என தெரிய ஆவல்.\nஏற்கனவே வகுப்பறையின் வாசிப்பு முனையில் (reading corner) அவர்களுக்கு லக்கி லூக் முதல் மந்திரி வரை அனைவரும் அறிமுகமாகி இருந்ததால் தத்தம் விருப்ப நாயகர்களை தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு சிரமமிருந்ததாக தெரியவில்லை.\nபென்னியும் ஸ்மர்ப்பும் எப்போதும் அவர்களுக்கு மிகவும் பிடித்தவை தான்.\nஆர்ச்சியை பொருத்தவரையில் அட்டைப்பட ஈர்ப்பு தான் காரணம் என நினைக்கிறேன்.\nஏனெனில் ஆர்ச்சியை அதற்கு முன் அவர்கள் ��ார்த்தது கூட இல்லை.\nவாவ் ஏற்கனவே அறிமுகமான ஹுரோக்களா\nதற்போதைய கால கட்டத்தில் டைம் பாஸ் செய்ய குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் வயதினருக்கு smart phone ஐ விட காமிக்ஸ் is definitely a safe BET😔😔\nஆசிரியர் சரவணகுமாரிற்கும் சக ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல. உங்களை போன்றவர்களினால் காமிக்‌ஷ் அடுத்த தலைமுறைக்கும் ஊடுகடத்தப்பட்டு வாழ்கின்றது .\nதலைமுறை பல கடந்து வாழும் காமிக்ஸ் ஒரு சாகாவரம் பெற்ற சிரஞ்சீவி.\nநண்பர் சரவணக்குமார் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றியும். இதற்கு ஒரு ஸ்பெஷல் பதிவு போட்ட நமது எடிட்டர் க்கு ஒரு பூங்கொத்து.\nஆசிரியரின் ஸ்பெஷல் பதிவு தரும் அபரிமிதமான ஊக்கம் இன்னும் பல செயல்களில் ஈடுபட நம்மை தூண்டுவதாக உள்ளது.\n தனியாக ஒரு பதிவினையே இட்டு அதன் மூலம் தங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்ததன் மூலம் எம் மாணாக்கர்களையும் எம்மையும் பெருமைப் படுத்தி விட்டீர்கள் சார்\nதமிழ் காமிக்ஸ் உயிர்த்திருக்க நீரூற்றும் தங்களிடமிருந்து இத்தகைய பாராட்டு பெற்றதை வாழ்நாள் பெருமையாக நினைக்கிறேன். மாணவர்கள் அனைவர் சார்பிலும் மிகுந்த நன்றிகள்\nதங்களின் இந்த பதிவு எங்கள் செயல்பாடுகளுக்கு புது உத்வேகத்தை அளித்து மென்மேலும் சிறப்பாக செயல்பட தூண்டுதலாக இருக்கும் என்பது திண்ணம்.\nஅனைத்து இதழ்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கியமைக்கு மாணவர்கள் அனைவரின் சார்பாகவும் மீண்டும் ஒருமுறை நன்றிகள் சார்.\nவாழ்த்துகளை தெரிவித்து தம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி நண்பர்களே\n// தமிழ் காமிக்ஸ் உயிர்த்திருக்க நீரூற்றும் தங்களிடமிருந்து இத்தகைய பாராட்டு பெற்றதை வாழ்நாள் பெருமையாக நினைக்கிறேன். // உண்மை\nஒரு ஆசிரியர் பல மில்லியன் புத்தகங்களுக்கு சமமானவர் என்பது சரவண்குமார் அவர்களிடமிருந்து புலனாகிறது.\n ( நம்ம எடிட்டரும் ஆசிரியர் தானே)\nஒரு காமிக்ஸ் மில்லியன் ஆசிரியர்களுக்கு சமம் என்பது இதன் மறுதலை.\nநண்பர் சரவணகுமாருக்கு வாழ்த்துக்களும் நன்றியும் ஆர்ச்சியை குழந்தைகள் கையில் கானும்போது தோன்றும் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளில்லை\nஆர்ச்சியை இதற்கு முன் அவர்கள் பார்த்தது கூட இல்லை.\nஇருந்தும் அவர்களுக���கு பிடித்துள்ளது, இத்தனைக்கும் இது வண்ண புத்தகம் கூட இல்லை. அட்டைப்பட ஈர்ப்பு என நினைக்கிறேன். ஆர்ச்சி rocks\nநண்பர் திருப்பூர் பிரபாகரின் உதவியால் செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான இதழ்கள் நேற்று வந்து சேர்ந்தன. ட்யூராங்கோவின்அரக்கர் பூமியில் இருக்கிறேன்.\nதனியே தன்னந்தனியே : வெண் மேகமே வெண் மேகமே கேளடி என் கதையை ஜல் ஜல் ஜல் ...ஊஊஊஊ\nமுதுகு தண்டு சில்லேன ஆனது கதையை படித்து முடித்த உடன் :-)\n///முதுகு தண்டு சில்லேன ஆனது கதையை படித்து முடித்த உடன்///\nமொத்தம் 2 கதைகள் மூன்று ஆல்பங்களாக. அட்டகாசமா ஓவியங்கள், துடிப்பான கதை, கச்சிதமான தயாரிப்பு தரத்தில் சிறப்பா வந்துருக்கு.\nஇரண்டுமே சிம்பிளான நேர்கோட்டு கதைகள். ஆனாலும் சொல்லிய விதம், நல்லவன் ஜெயிக்கறதுன்னு வந்திருக்கும் பாசிட்டிவான பீல்குட் கதை.\nஎனக்கு நெம்ப நெம்ப பிடிச்சிருக்கு.\nஇனி ஒரே கபி கபி தான் போலே...\nவாங்க வாங்க ஷெரீஃப் உங்க ரிவ்யூ எல்லாம் படிக்க நெம்ப ஆர்வங்கா உண்டானு.\nஇன்னும் ஒரு வாரம் நிறுத்தி வைப்போம் குமார். இந்த மாதக் கதைகளுக்கு விமர்சனம் ஓரளவு முடிந்து விடும். பிறகு தொடர்கிறேன்.\nரூட் 50 சாலையில், புல்லியன் வளைவில் தொடர்ந்து நடக்கும் விபரீதங்களுக்குக் காரணம் என்ன என்பதை புலனாய்வதே இந்த ஆவி கதை. காதல், பாசம் எல்லாம் கலந்த கலவை இது. பல இடங்களில் நமது யூகிப்புக்கே விட்டு விட்டார் கதாசிரியர் (மூளைக்கு வேலை) . நான் பக்கங்களை முன்னும் பின்னும் புரட்டி பொருத்திக் கொண்டேன். உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் அருமையான சித்திரங்கள் இந்த கதையின் ப்ளஸ் பாயிண்ட். எப்பவும் டமால் டுமீல்னு படிச்சிட்டு, எப்பவாவது இந்த மாதிரி கதைகளைப் படிப்பதும் மாறுபட்ட அனுபவமே\nமார்க் தான் கொஞ்சம் கம்மி ( ஸ்ட்ரிக்டு ஆபீஸர் போல\nபோன மாதம் போலவே இந்த மாதமும் இந்த நாற்பது ரூபாய் லயன் அட்டைப்படம் ஒரு வித மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nபோன மாதம் போலவே புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தவுடன் ஒரு வித பழைய துள்ளலை ஏற்படுத்தியது.\nபோன மாதம் போலவே பழைய 007 ஐ மீண்டும் புது நண்பனாக பார்ப்பது போல் ஆர்ச்சி மட்டுமல்ல தாம்சன் ,விக்டரை பார்த்து கூட மனது கூதுகலமடைந்தது.\nபோன மாதம் போலவே இதே தரத்தில் ஆர்ச்சியின் அடுத்த வெளியீடு விளம்பரம் போல் அடுத்த மாடஸ்தியின் விளம்பரம் ஆவலை கிளப்பியது.\nபோனமாதம் போலவே பொடி எழுத்துக்கள் கொஞ்சம் சிரம்ப்படுத்தியது போல் இந்த மாதமும் சிரமப்படுத்தியது.\n//போனமாதம் போலவே பொடி எழுத்துக்கள் கொஞ்சம் சிரம்ப்படுத்தியது போல் இந்த மாதமும் சிரமப்படுத்தியது.//\nஇன்னும் குழந்தைப் பையன்னு சொல்லிட்டுத் திரிஞ்சா எப்படி. சாளேஸ்வரம் காட்டி குடுத்துடுச்சே. கண்ணாடி போடுங்க தல.\nநான் சின்ன பையன்ங்கிறனாலத்தான் சின்ன எழுத்து சிரம்படுத்துகிறது மிஸ்டர் ஷெரீப் சார்..:-)\nநம்பற மாதிரி ஏதாவது சொல்லுங்க தலீவரே.\n// நீங்களும் பரணி அவரும் பரணி. ஆனா நீங்க மட்டுந்தான் உண்மை பேசறீங்க. அதனால நம்பறேன்.\nபழசை மறவா பாசத்தலைவர். இயல்பான விமர்சனம் தலைவரே\nநண்பர் சரவணக்குமாருக்கு வாழ்த்துக்கள் சிறப்பான சேவை\n***** ஒரு துளி துரோகம் *****\nமுதல் பக்கத்தில் ஒரு ரயிலில் ஆரம்பிக்கும் கதை, அந்த ரயிலைப் போலவே ஆரம்பப் பக்கங்களில் மெதுவாகத் தடதடத்து நகர்ந்து, பிறகு 260+ பக்கங்களுக்கும் ஒரு புல்லட் ரயிலைப் போல சீறிப் பாய்ந்து பயணித்து நம் கவனத்தை சிதறவிடாமல் பக்கங்களைப் புரட்ட வைக்கிறது\nஅமெரிக்க உள்நாட்டுப் போரோடு தொடர்புடைய ஒரு கதையை இத்தனை சுவாரஸ்யத்தோடு துளியும் தொய்வின்றிச் சொன்ன கதாசிரியர் கிளாடியோ நிஸ்ஸிக்கு ஒரு முறை எழுந்து நின்று கைதட்டலாம் ஓவியர் Ticciயும் தன் பங்குப் பணியை செவ்வனே செய்திருக்கிறார்\nகதை முழுக்கவே டெக்ஸ் வியாபித்திருந்தாலும் அதிக அலட்டல்களின்றி, இக்கட்டுகளில் வலியச் சென்று மாட்டிக்கொண்டு தன்னைத்தானே நொந்துகொள்ளும் ஒரு இயல்பான மனிதராகக் கவர்கிறார்\nதாத்தா கார்ஸனுக்கு கதை கேட்கும் வேலை மட்டுமே எனினும் அந்தக் குறையே தெரியாதபடிக்கு கதை நம்மைக் கட்டிப்போட்டுவிடுகிறது\n'ஒரு துளி துரோகம்' என்ற தலைப்பும் மிகமிகப் பொருத்தமானதே என்பது இறுதிப்பக்கங்களைப் படிக்கும்போது உணரமுடிகிறது\nகாட்டுத்தீ போல நகரும் கதையோடு, யூகிக்க முடியாத பல திருப்பங்களும் அமைந்துவிட்டால் ஒரு மூச்சிறைக்கும் வாசிப்பு அனுபவம் கியாரண்டி எனபதை உறுதிப்படுத்துகிறது இந்தக் கதை\n'அதிகாரி'யின் சூப்பர்-ஹிட் இதழ்களில் ஒன்றாக, பல முறை மறுவாசிப்புக்கு ஆளாக நேரிடும் கதையாக இதுவும் நிலைத்திருக்கும்\nஎன்னுடைய ரேட்டிங் : 10/10\nமுதன்முறையாக டெக்ஸின் இதழிற்கு முழு மதிப்பெண்ணை வழங்கியதில் இதன் வெற்றியை உணரமுடிகிறது செயலரே..\n எது நெசம்னு எனக்கு உண்மை தெரிஞ்சாகணுமே \nவிறுவிறுப்பான மேலும் ஓர் கெளபாய் அறிமுகம்..பழிவாங்கும் தேடலே என்ற வழக்கமான கதை என்றாலும் சுவாரஸ்யமாக சென்றது கதை ..அதே சமயம் முடிவில் படித்து முடித்தவுடன் முடிவு கிராபிக்நாவல் போல கொஞ்சம் குழப்பத்தை திணித்தது உண்மை.அது காலகட்டங்களை குறிப்பிடாமல் இருந்த்தாலா ..அல்லது இயல்பான வசனங்கள் மட்டும் இருந்த்தாலா என தெரியவில்லை..பின் கடைசி மூன்று பக்கங்களை மீண்டும் பொறுமையாக படித்து முடித்தவுடன் முடிவும் புரிபட முடிந்தது தலைப்பையும் புரிபட முடிந்தது..\nஇந்த இறுதி குழப்பம் எனக்கு ஏற்படாமல் இருந்திருந்தால் என்னை பொறுத்தவரை \"வெகு சூப்பர் \" இதழ் இது ..எனக்கு க்ளைமேக்ஸில் கொஞ்சம் திணறடித்த காரணத்தால் \"சூப்பர் இதழாக\" மட்டும் பிரகடனபடுத்துகிறேன்..\nஇனி பிப்ரவரியில் மார்ச்சை காண ஆவலுடன் மீண்டும் வெயிட்டிங்.:-)\nதலீவரே....குழப்பம் வாத்தியாருக்கு ; சிலபஸ் அவருக்கு சித்தே உதைக்குதாம் ஆனாக்கா சரியான பதில் எழுதியிருக்கும் மாணவனோட பேப்பருக்கு மதிப்பெண் குறைச்சிடறாராம் \nஅதனால தான் சர் அவரு வாத்தியாரா இல்லாம தலீவரா இருக்கரு. தலீவர்கள் செய்யும் தவறுகளுக்கு தண்டனை தொண்டர்களுக்குத்தானே.\nஆசிரியர் சார் மற்றும் ஷெரீப்.....####\n////அதே சமயம் முடிவில் படித்து முடித்தவுடன் முடிவு கிராபிக்நாவல் போல கொஞ்சம் குழப்பத்தை திணித்தது உண்மை///\nதலீவரே.. சிறுவனின் தாயைக் கொன்றவர்களை பழிதீர்த்தவுடனேயே கதையை முடித்திருக்கலாம் என்றுதான் நான் கூட ஆரம்பத்தில் நினைத்திருந்தேன்.. ஆனால் கதை இத்தனை ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த அந்த இறுதிப் பக்கங்களே இன்றியமையாதவை என்பதை பிற்பாடுதான் தெள்ளத்தெளிவாக உணர்ந்து கொண்டேன் உண்மையில், படைப்பாளிகளின் சிந்தானாசக்தி முழுவீச்சில் வெளிப்படுவதும் அந்தப் பிந்தைய பக்கங்களிலேயே\nமேகத்திரை விலகி, நிலவு தன் கதிர்களை பரப்பிய அந்த நிகழ்வு ஒரேயொரு ஒற்றை நொடிக்கு முன்பாக நிகழ்ந்திருக்கக் கூடாதா என்ற ஆதங்கம் மனதை அழுத்திய பக்கங்களவை\nஅருமை செயலரே..உண்மையே..ஆனாலும் ஒரு கமர்ஷியல் கதையில் உடனடியாக எனக்கு புரியாமல் போன காரணமே எனது வருத்தம்..( என.மேல்..)\nதலீவரே.. உங்கள் புரிதலில் தவறில்லை அந்தப் பழிவாங்கும் படலம் முடியும் ��ரை ஒரு சாதா காமிக்ஸ் போல நேர்கோட்டில் பயணிக்கும் கதை - அதன்பிறகு கொஞ்சம் கி.நா பாணிக்குத் தாவிவிடுவதும் இக்கதையின் சிறப்புகளில் ஒன்றாகக் கருதுகிறேன்\nடிக்கெட் கெளண்டர் நெரிசலில் சிக்கிக் கிழிந்த சட்டையோடு ரஜினி படம் பார்க்க ஓட்டமாய் தியேட்டருக்குள் நுழைவீர்கள்.. உள்ளே நுழைந்ததுமே அந்த அரையிருட்டு கண்களுக்குப் பழகும்வரை தட்டுத்தடுமாறி மெதுவாகதானே நடப்பீர்கள்.. அப்படி மெதுவாய் பக்கங்களைப் புரட்டி மனதைப் பழக்கும் இடந்தான் அந்தக் கடைசிப் பக்கங்கள்\n// தலீவரே.. உங்கள் புரிதலில் தவறில்லை அந்தப் பழிவாங்கும் படலம் முடியும் வரை ஒரு சாதா காமிக்ஸ் போல நேர்கோட்டில் பயணிக்கும் கதை - அதன்பிறகு கொஞ்சம் கி.நா பாணிக்குத் தாவிவிடுவதும் இக்கதையின் சிறப்புகளில் ஒன்றாகக் கருதுகிறேன் அந்தப் பழிவாங்கும் படலம் முடியும் வரை ஒரு சாதா காமிக்ஸ் போல நேர்கோட்டில் பயணிக்கும் கதை - அதன்பிறகு கொஞ்சம் கி.நா பாணிக்குத் தாவிவிடுவதும் இக்கதையின் சிறப்புகளில் ஒன்றாகக் கருதுகிறேன்\nபடிச்சு முடிச்சவுடனே புத்தகத்தை பதுக்கவேண்டிய இடத்துல பதுக்கிட்டு அடுத்த வேலையைப் பார்க்க விசிலடிச்சுக்கிட்டே கிளம்பிட்டோம்னா.. நாம படிச்சது - சாதா காமிக்ஸ்\nபடிச்சுப் பத்து நிமிஷம் ஆகியும் இடத்தைவிட்டு அசையாமப் பேயறைஞ்ச மாதிரி உட்கார்ந்திட்டு இருந்தோம்னா.. நாம படிச்சது - கி.நா\nசரி.. எதுக்கு இந்த விளக்கம்னு கேட்கறீங்க - அதானே\n மறந்துபோறதுக்குள்ள இங்கே வந்து கொட்டிட்டோம்னா நிம்மதியா தூங்கப்போகலாம் பாருங்க\n// படிச்சுப் பத்து நிமிஷம் ஆகியும் இடத்தைவிட்டு அசையாமப் பேயறைஞ்ச மாதிரி உட்கார்ந்திட்டு இருந்தோம்னா.. நாம படிச்சது - கி.நா// உண்மை உண்மை நூறு சதவீதம் உண்மை.\nஅதுக்கு அப்புறம் வீட்டுக்காரவுக வந்து மொபைல பிடுங்கிவச்சுட்டு, நமக்கு தண்ணி தெளிச்சு வேப்பில அடிச்சா, நாம படிச்சது ஈவியோட கமெண்ட்டு.\nஅதுக்கப்புறம் சுவத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு கெக்கபிக்கேன்னு சிரிச்சுக்கிட்டிருந்தோம்னா - நாம படிச்சது பத்து சாரோட கமெண்ட்டு\n1951-ல் கோரமான கார் விபத்து நடக்கிறது.\nஅதில் அனைவரும் வெவ்வேறு விதமாக பலியாகிறார்கள்.\nஒரு சிறுமி மரத்தின் முறிந்த கிளையின் கூர் முனையில் முகம் குத்தி இறக்கிறார்.\n65 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண்ம��ி பெயர் கெர்ரி மற்றும் அவர்தம் குழந்தை பால் ஆகியோர் அதேபகுதியில் மீண்டும் விபத்துக்குள் ஆகின்றார்கள்.\nஆனால் இறந்த சிறுமியின் ஆவி சிறுவன் பாலை காப்பாற்றுகிறது.\nஇவ்விபரம் எவருக்கும் தெரியாமல் காணாமல் போனதாக எல்லோரும் நினைக்கின்றனர்.\n3. இறந்த கெர்ரியின் அத்தை (கனவில்)\nஇறந்த கெர்ரியின் ஆவியை டெபோரா ஹோஸ்ட் பார்க்கிறார்.\nஅவ்விபத்தை ஷெரிப் ஒருவர் துப்பறிகிறார்.\nஅந்த புலனாய்வில் ஷெரிப் பின் வாழ்வில் சந்திக்கும்\n2. ஷெரிஃபின் சொந்த கதை\n3. ஷெரிஃபின் சோக கதை\n4. ஷெரிஃபின் காதல் கதை\n5. ஷெரிஃபின் சக ஊழியரின் கதை\n6. இன்னுமொரு மரணம் / விபத்து\nகனவுகளின் காரணங்களையும் / விபத்தின் காரணத்தையும் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கிறார்.\nஇந்த கதையின் சிறப்பு என்னவென்றால்\nவிளக்கங்கள் குறைவாகவே அல்லது இல்லாமலே இருக்கும்.\nபல இடங்களில் நமது யூகிப்புக்கே விட்டு விட்டார் கதாசிரியர் (மூளைக்கு வேலை)\nஒரு திரைப்படத்தில் பேயை கண்டாலே அச்சம் போய் சிரிப்பு வரும்.\nஇக்காலத்தில் ஒரு புத்தகத்தில் \"ஒரிஜினல் \" பேய்ப்படத்தை பார்த்து ஓரு திடுக் அனுபவத்தை முதல் முறையாக வழங்கியது இந்த தனியே தன்னந்தனியே\nபடங்கள் அற்புதமாக இருக்கும் .\nசித்திரத்தின் தரம் உச்சத்தில் இருக்கும்.\nவெறும் எழுத்துக்களையே படிக்கும் சித்திரக்கதை நேயர்களுக்கு இது ஒரு ஐந்தாகிளாஸ் பப்ளிக் எக்ஸாம் போன்றது.\nசரியாக படித்து பார்க்கவில்லை என்றாலும்\nசரியாக பார்த்து படிக்கவில்லை என்றாலும் பெயில் தான்.\nஇந்த கதையில் புரியாத பகுதிகள்:\n1. ஹோல்ஸ்மேனை ஒரு சிலந்திதான் கொல்கிறது. ஆனால் அவர் வீட்டில் அத்தனை சிலந்திகள் வளர்க்க வேண்டிய அவசியம் என்ன\n2. கெர்ரி கார் விபத்திற்கு சிலந்தி தான் காரணமாக அமைந்தது.ஏன் அவருக்கும் , சிலந்திக்கும் என்ன தொடர்பு\n3. சிலந்தி கதை புரியவில்லை. இரண்டு முறை விபத்துகள் நடபதற்கும் சிலந்தி யே காரணமாக இருக்கிறது. ஏன்\nதன் குடும்பமே நிர்மூலமாகிட காரணமாகிப் போன சிலந்திகள் மீது ஹோல்ஸ்மானுக்கு எழுந்திருக்கக்கூடிய தாளா வெறுப்பின் காரணமாய் அவற்றை தனது தோட்டத்து அறையில் ஜாடிகளில் போட்டு வைத்து வதைத்திருக்கக் கூடுமோ \nAnd கெர்ரியின் விபத்துக்கு சிலந்தி தான் காரணமென்று எங்கேயும் சொல்லியிருப்பதாய் எனக்குத் தெரியலியே சார் மூன்று வெவ்வேறு பக்கங்களில் தலைகாட்டும் அந்தச் சிலந்தி முதன்முதலில் நடந்த அந்த விபத்தின் காட்சியமைப்பே - flashback போல திரும்பத் திரும்ப கதாசிரியர் காட்டியுள்ளார் என்பதே எனது புரிதல் \n////தன் குடும்பமே நிர்மூலமாகிட காரணமாகிப் போன சிலந்திகள் மீது ஹோல்ஸ்மானுக்கு எழுந்திருக்கக்கூடிய தாளா வெறுப்பின் காரணமாய் அவற்றை தனது தோட்டத்து அறையில் ஜாடிகளில் போட்டு வைத்து வதைத்திருக்கக் கூடுமோ \nஎனக்கென்னமோ தன் மனைவி சாகக் காரணமான அந்தப் பூச்சிகளை அவன் பிரியத்தோடும் நன்றியுணர்வோடும் வளர்த்திருப்பானோன்னு தோணுது\nநேக்கும் அப்படித்தான் தோணுது.சிலந்தியை காருக்குள் விட்டதே அவரோட மாஸ்டர் ப்ளானோனு ஒரு டவுட்.\nஇதே சந்தேகம் எனக்கும்.. மேலும் கெர்ரியின் ஆவி நடுரோட்டில் ஆடையின்றி படுத்திருந்தது ஏன்\n16ம் நம்பர்க்கான புதிரின் விடை Super.\nபடுப்பது நடுரோட்டில் என்பதால் உடை அழுக்காகிவிடக் கூடாதே என்ற நல்லெண்ணம் காரணமாய் இருக்கக்கூடும்\nகெர்ரியின் ஆவி நிர்வாணமாக படுத்திருந்ததும் சிறுவன் பாலின் ஆடைகள் கழற்றப்பட்டு இருந்ததுற்கும் எதேனும் தொடர்பு இருக்குமா \n///16ம் நம்பர்க்கான புதிரின் விடை Super.///\nநான் இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் எதிர் பார்த்தேன்\nசிறுவன் உடைகளின்றி பின் சீட்டில் கிடக்க, காரின் முன்புற சீட்டில் அவனது உடைகள் அழகாக மடித்து வைக்கப் பட்டிருக்கும் இக்கதையில் விவரிக்கப்படாத புதிர்களில் அதுவும் ஒன்று\nஎன் யூகம் : இருப்பது ஒரே உடை என்பதால் கழற்றி லாண்டரிக்குப் போட்டிருப்பார்கள் லாண்டரியிலிருந்து உடைகள் திரும்ப வந்திருக்காத வேளையில் ரோட்டில் படுத்துக் கிடக்கவேண்டிய நிலை அந்த அம்மா பேய்க்கு\nஅதன்பிறகு அடுத்தநாளில் லாண்டரிக்குப் போன உடைகள் திரும்பிவர, அம்மா பேய் முதலில் உடைகளை அணிந்துகொண்டு அந்தச் சிறுவனுக்கு அணிவிக்கவிருந்த நேரம் பார்த்து கரெக்ட்டாய் போலீஸ் வந்து சேர்ந்திருப்பார்கள்\n விபத்துக்குள்ளான காரில் இருக்கும் குட்டிப் பையனுக்கு ரொம்பவே தாகம் என்ற நிலையில்,முகமற்ற அந்த அமானுஷ்ய உருவம் பருக தண்ணீரை வாயில் ஊற்றி விடுகிறது அப்போது பையன் துணிகளோடே இருக்கிறான் தான் என்பது தெரிகிறது அப்போது பையன் துணிகளோடே இருக்கிறான் தான் என்பது தெரிகிறது Maybe தண்ணீர் புகட்டும் வேளையில் பையனின் துணியிலும��� சிந்தி ஈரமாகியிருக்கக்கூடும் தானே Maybe தண்ணீர் புகட்டும் வேளையில் பையனின் துணியிலும் சிந்தி ஈரமாகியிருக்கக்கூடும் தானே இரவில் ; குளிரில் ஈரத் துணியோடு பையன்அவஸ்தைப்பட வேண்டாமே என்ற நினைப்பில் அமானுஷ்ய பாப்பா உடுப்புகளை உருவி முன்சீட்டில் போட்டு வைத்திருக்கலாமோ \nAnd செல்லப் பிள்ளை நிர்வாணமாய் ; உயிருக்குப் போராடிக் கொண்டு காரினுள் கிடப்பதை அந்தப் பாதையில் பயணிப்போருக்கு தெரிவிக்கும் பொருட்டு கெர்ரியின் உருவமும் சாலையோரத்தில் துணியின்றி பிரசன்னமாகி இருக்கக்கூடுமோ \n///And செல்லப் பிள்ளை நிர்வாணமாய் ; உயிருக்குப் போராடிக் கொண்டு காரினுள் கிடப்பதை அந்தப் பாதையில் பயணிப்போருக்கு தெரிவிக்கும் பொருட்டு கெர்ரியின் உருவமும் சாலையோரத்தில் துணியின்றி பிரசன்னமாகி இருக்கக்கூடுமோ \n மகன் துணியின்றி கிடப்பதை மற்றவர்களுக்கு உணர்த்தவே அந்தத் தாய்ப் பேயும் துணியின்றி ரோட்டில் கிடந்திருந்திருக்கலாம்தான்\n///இரவில் ; குளிரில் ஈரத் துணியோடு பையன்அவஸ்தைப்பட வேண்டாமே என்ற நினைப்பில் அமானுஷ்ய பாப்பா உடுப்புகளை உருவி முன்சீட்டில் போட்டு வைத்திருக்கலாமோ \nட்ரெஸ்ஸோடு இருந்தாலே குளிர் தாங்காது எனும் போது, ட்ரஸ் இல்லாமல் குளிரை தாக்குபிடிக்க முடியுமா என்ன\nஎந்தவொரு பேய்க்கும் ஒரு வீக் பாயிண்ட் இருக்கும்.எதாவது அலர்ஜி இருக்கும்.இந்த பேய்க்கு ட்ரஸ் அலர்ஜி போலிருக்கு:-)\nஇப்புடி ஆளாளுக்கு பேய்த்தனமா யோசிச்சுக்கிட்டு இருக்கோமே (பேயா யோசிக்கணும் குமாரு |\nஅந்த அம்மா எவ்வளவு பொறுப்பு பாருங்க விஜய். பேயானதுக்கு பிறகும் பையனோட dress ஐ நீட்டா மடிச்சி வச்சிருக்காங்க.\n 'பேய் என்றாலும் தாய்' இல்லீங்களா\nநமது காமிக்ஸ் குறித்த பதிவு என்பதால்.\n காமிக்ஸ் வாசிப்புப் பற்றி நான்கு வரிகள் எழுதியிருக்கிறார்\n///2. கெர்ரி கார் விபத்திற்கு சிலந்தி தான் காரணமாக அமைந்தது.ஏன் அவருக்கும் , சிலந்திக்கும் என்ன தொடர்பு அவருக்கும் , சிலந்திக்கும் என்ன தொடர்பு\nபிரேத பரிசோதனை செய்யும் டாக்டர் கெர்ரி கார் ஓட்டும்போது தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக கூறுகிறார்.\nஆசிரியரின் இரு கருத்துக்களும் அற்புதமாக ஒத்துப்போகிறது.\n1. முதல் கருத்து கெர்ரியின் மரணத்திற்கு தூக்கமே காரணம் சிலந்தி அல்ல. பார்க்க பக்கம் 94 மேலே வலதுபுறம் உ��்ள பேனல்.\n2. இரண்டாவது கருத்து. தண்ணீர் வழிந்து சட்டை நனைவதை பக்கம் 61 கீழ் வரிசையில் உள்ள பேனலில் பார்க்கலாம்.\nகாமிக்ஸ்ஸை புரிந்து கொள்ளும் ஆற்றல்\nஅவருக்கு ஒரு இனிய வணக்கங்கள்.\nஎப்படியோ அந்த பேயும்-சேயும் ஏன் பப்பிஷேமாக இருந்தார்கள் என்பதற்கு ஓரளவு விடை கிடைத்துவிட்டது\nஇன்னும் சில டவுட்ஸ்: தீர்த்து வைப்போருக்கு கடந்த ஆகஸ்டில் தயாரிக்கப்பட்ட 'ரவுண்டு வர்க்கி' பரிசாக அளிக்கப்படும்\n* ஹோல்ஸ்மேனின் குடும்பமே விபத்தில் பலியாகிறது - ஹோல்ஸ்மேனைத் தவிர கதையில் காட்டப்படும் 'பேய் சிறுமி' ஹோல்ஸ்மேனின் மகள் என்றால், அவரது மனைவிப் பேய் என்னவானது கதையில் காட்டப்படும் 'பேய் சிறுமி' ஹோல்ஸ்மேனின் மகள் என்றால், அவரது மனைவிப் பேய் என்னவானது சிலந்திகளுக்குப் பயந்து காட்டை விட்டே ஓடிவிட்டதோ என்னமோ\n* பேய்களுக்கு திரவப் பொருளை கையாளமுடிகிறது (சிறுவனுக்கு தண்ணீர் தரும் தாய் பேய்); திடப்பொருளைக் கையாளமுடிகிறது (சிறுவனின் ஷூவை ரோட்டுக்கு எடுத்துப் போகும் சிறுமிப் பேய்).. அப்படியிருக்க ஒரு பேப்பரிலோ, மரப்பட்டையிலோ (வழக்கம்போல ரத்தத்தால்) அந்த சிறுவனின் நிலைமை குறித்து எழுதி மலைப்பாதையில் பயணிப்போரின் கண்ணில் படும்படி ஏற்பாடு செய்திருந்தால் அந்தச் சிறுவனை இன்னும் சுளுவாகக் காப்பாற்றியிருக்கலாமே அதைவிடுத்து, ரோட்டின் குறுக்கே அப்படிஇப்படி கேட்-வாக் போவதும், நடுரோட்டில் பப்பிஷேமாய் படுத்துக் கிடப்பதுமாய் - கர்மம் கர்மம்.. பேய்கள் எல்லாமே பேக்குகளாய்த்தான் இருக்கும் போலிருக்கு\nமனைவி என்பதே பேயின் மறுஉருவம்தானே.அதனால்தான்ஏற்கனவே பேயாக உள்ள ஒரு பெண், உண்மையிலேயே பேயாக மாறிய பின்னே, அவை ஒன்றையொன்று நீக்கிக் கொண்டு காணாமல் போய்விடுகிறது.\n///மனைவி என்பதே பேயின் மறுஉருவம்தானே.///\nஉஷ்ஷ்ஷ்.. உண்மையான பேய்கள் இதைக் கேள்விப்பட்டா ரொம்ப வருத்தப்படும் பாவம்\n///அவை ஒன்றையொன்று நீக்கிக் கொண்டு காணாமல் போய்விடுகிறது.///\n'ஒன்றையொன்று சமன் செய்துகொண்டு'னு எழுதியிருக்கப்படாதா\nஇங்கிலீஷ் பேய் எல்லாம் அப்படித்தான் இருக்கும். தமிழ் பேய்தான் நீங்க யோசிச்ச மாதிரி யோசிக்கும்.\n///மனைவி என்பதே பேயின் மறுஉருவம்தானே.///\nஉஷ்ஷ்ஷ்.. உண்மையான பேய்கள் இதைக் கேள்விப்பட்டா ரொம்ப வருத்தப்படும் பாவம்\nமனைவிகள் (ஹி.. ஹி..) இத�� கேள்விப்பட்டா அப்புறம் நாம தான் வருத்தப்படணும். ( ஏண்டா சொன்னோம்னு )\n1951ன் கோடைப்பகுதியில், புல்லியன் வளைவில் விபத்திற்க்குள்ளாகிறது ஹோல்ஸ் மேனின் கார். மனைவி அங்கேயே மரணமடைய, மகள் அகால மரணமடைகிறாள்.\nபிறகு 1951 ன் பிற்பகுதியில் மிஸ்டியின் கண்களுக்கு ஆவியாக (மகள்) தட்டுப்படுகிறாள்.\nகதை திடும்மென 65 வருடங்களைத் தாண்டி வருகிறது.இடைப்பட்ட வருடங்களில் புல்லியன் சம்பவங்கள் நடக்கவில்லையா இல்லை மறைமுகமாக ஏதேனும் சொல்லப்படுகிறதா\nஅதேபோல கதையின் கடைசி முடிச்சான '16'க்கு பதிலாக '13'ன்னு வச்சிருக்கலாம் அமெரிக்கர்களுக்கு சுத்தமாப் பிடிக்காத - ராசியில்லாத நம்பர் '13' என்பதால் இந்தமாதிரியான அசம்பாவிதங்களுக்கும் சரியா பொருந்திப்போயிருக்கும் அமெரிக்கர்களுக்கு சுத்தமாப் பிடிக்காத - ராசியில்லாத நம்பர் '13' என்பதால் இந்தமாதிரியான அசம்பாவிதங்களுக்கும் சரியா பொருந்திப்போயிருக்கும் (அமெரிக்கர்களுக்குப் பிடிக்காத '13' நம்ம காமிக்ஸ் கண்மணிகளுக்கு மட்டும் எம்புட்டு பிடிச்சுப்போச்சு பாத்தீங்களா (அமெரிக்கர்களுக்குப் பிடிக்காத '13' நம்ம காமிக்ஸ் கண்மணிகளுக்கு மட்டும் எம்புட்டு பிடிச்சுப்போச்சு பாத்தீங்களா '13'ன்னாலே உசுரா கெடக்கறாங்க\n1951 க்குப் பின்னே நிறைய பேர் அப்படியொரு ஆவியை பார்த்ததாக வருவது உண்மைதான்.\nகெர்ரி 'யின் விபத்தை மேற்கொண்டு ஒண்றிரண்டு வருடங்களில் நடப்பதாக கதையை முடித்தாலும் பாதகம் இராது என்றே நினைக்கிறேன்.\nஆனால் ஏன் 65 வருட இடைவெளி\n///ஆனால் ஏன் 65 வருட இடைவெளி\nஇதுல காமெடி என்னன்னா.. 65 வருஷமா நடுகாட்டுக்குள் தனியா உட்கார்ந்துகிட்டு சிலந்திகள் பற்றி - தன் குடும்பமே அழிந்துபோகக் காரணமான சிலந்திகள் பற்றி - ஆராய்ச்சி பண்ணும் ஒருத்தன் கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாம அதுங்ககிட்டயே கடி வாங்கிச் சாகிறான் அப்புறம் இத்தனை வருஷம் ஆராய்ச்சி பண்ணி என்னத்த கிழிச்சானாம்\nபேசாம நீயும் அப்பவே செத்துருக்கலாம்யா ஹோல்ஸ்மேன்\n புக்கு இப்ப என் கையில் இல்லாமப் போச்சே\nஒரேயடியாக பேய் பற்றி சிந்திக்காமல்\nஆகிய பக்கங்களில் என்ன புதைந்து உள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.\nஅந்த பக்கங்களில் ஷெரீப்புக்கும் டமாரா வுக்கும் இடையேயான மென்மையான நேசம்தானே காட்டப்பட்டுள்ளது.\nஎல்லா முடிச்சுகளுக்கும் கதையின் மைய���் புள்ளியோடு சம்பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை சார் ஒரு சிறு அமெரிக்க நகரம் ; அங்கே நிலவிடும் மெதுவான வாழ்க்கை முறை ; இயல்பான மனிதர்கள் என்பதை நிறுவிடவே உப கதாப்பாத்திரங்கள் இருப்பதாய் எனக்குத் தோன்றுகிறது \nஷெரீபின் தயார் சுகவீனமாய் இருப்பதோ ; அவர் மரித்துப் போவதோ ; ஷெரீப்பின் காதலோ சூழலை ; மனிதர்களின் குணங்களை சித்தரிக்குமொரு யுக்தி என்றே எனக்குத் தோன்றியது So இங்கே ஒவ்வொரு கேள்விக்கும் கச்சிதமான விடை இருக்குமென்று நான் நினைக்கவில்லை - at least இதனுள் நான் செலவிட்ட நேரத்தில் எனக்குப் புரிந்த வரைக்கும் \n ராத்திரி நேரத்தில் இந்த 'தனியே தன்னந்தனியே'வில் பணியாற்றும்போது கொஞ்சமாவது பயந்துக்கிட்டீங்களா இல்லையா\nபணியை காலத்துக்குள் முடித்திட முடியுமா என்று \nபுதுக் கதை பாணி ; புதுப் பதிப்பகக் (GLENAT ) கைகோர்ப்பு - எனும் போது உங்களின் மதிப்பீடுகள் எவ்விதமிருக்குமோ என்று பயந்தேன் \nசார்.. கருப்புக் கிழவிகள் கதையை மட்டுமாவது மறுபதிப்புக்கு ஏற்பாடு பண்ணுங்க சார் எல்லாத்தையும் தொகுத்து ஒரே குண்டு புத்தகமா\nபேய்த்தனமா அட்வைஸ் பண்றதுல கருப்புக் கிழவியை அடிச்சுக்க ஆளே கிடையாது\nநிறைய மித கதைகள் ; கொஞ்சம் சூப்பர் கதைகள் என்பதே கறுப்புக் கிழவியின் யதார்த்தம் அன்றைக்கு மிதங்களை வடிகட்டி விட்டு சூப்பர்களை மட்டுமே வெளியிட அனுமதித்தார்கள் அன்றைக்கு மிதங்களை வடிகட்டி விட்டு சூப்பர்களை மட்டுமே வெளியிட அனுமதித்தார்கள் இன்றைக்கு அந்த luxury சாத்தியம் நஹி இன்றைக்கு அந்த luxury சாத்தியம் நஹி So கறுப்புக் கிழவியையும் சரி...பருப்புக் கிழவியையும் சரி - சேர்த்தே ரசித்தாலொழிய முயற்சிப்பதில்லை பிரயோஜனம் இராது சார் \nசிறுவன் பால் லுடைய ஒரு ஷு மட்டும்தான் கிடைத்தது. இன்னொன்று எங்கே எனத் தெரியவில்லை ' என ஷெரீப் பக்கம் 98ல் கூறுவார்.\nஅந்த இன்னொன்று எங்கேயென நான் கண்டுபிடிச்சிட்டேன்.\nநல்லாப் பாருங்க. அட்டைப்படத்துல அந்த சிறுமிபேய் வச்சிட்டிருக்கு.\nஎல்லா இடத்திலேயும் தேடின ஷெரிப்.முன்னாடி இருக்கிற அட்டைப்படத்தை பார்க்காம விட்டுட்டாரு.:-)\n G.P நீங்க ஏன் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிக்கக்கூடாது.. நம்ம டைலன்டாக் மாதிரியே\n\"அந்த இன்னொன்னு தான் இது\"ன்னு சாதிக்காத வரைக்கும் க்ஷேமம் GP சார் \nகதை முழுசாய்ப் புரிஞ்சதோ - இல்லியோ ; ஒன்று மட்டும் தெளிவாய்ப் தெரிகிறது ....\nஹாரர் ஜானருக்கொரு வெற்றிடம் உள்ளது நம் மத்தியில் முறையான ; தெளிவான கதைகள் கிட்டின், அமானுஷ்யங்களை ஆவலாய் ரசிப்போம் போலும் \nஇன்றைய அலசல்கள் அருமை வாங்கி படிக்காமல் வைத்திருப்பவர்கள் ஆர்வமுடன் படிப்பார்கள் வாங்காதவர்கள் வாங்க துடிப்பார்கள் (எப்புடி)\nஇரு விருந்துகள் - இரு விழிகளுக்கு..\nஒரு மாறா பயணத் துணைவன் \nஒரு மதியமும்...சில உரத்த சிந்தனைகளும்..\nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சில பல படைப்பாளிகள் தத்தம் நகங்களைக் கடித்து, விரல் வரையிலும் ரணமாக்கிக் கொள்வதுண்டாம் ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idealvision.in/?p=2951", "date_download": "2020-05-24T22:30:48Z", "digest": "sha1:52GKJEDSEO4MZ22RCEFLXWPDCEIHEZ7I", "length": 47904, "nlines": 241, "source_domain": "www.idealvision.in", "title": "அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம் – idealvision", "raw_content": "\nidealvision கரத்தோடு கரம் சேர்ப்போம்-நல்ல கருத்துக்கு வலு சேர்ப்போம்\nபோலி சித்த மருத்துவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ரத்து செய்ய வலியுறுத்தல்\nசங் பரிவார் அமைப்பால் பெண் செய்தியாளர் அனுபவித்த வேதனை\nடிக் டாக் வீடியோ – அடுத்த ஆபத்து –பெற்றோர்களே\nபாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து..\nMetoo – ‘மீ டூ’ ஹேஷ்டேக் – அ.மு.கான் பாகவி\nகாதல் கலாச்சார சீரழிவு – வீடியோ\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை:\n நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள்..\nHome / ஆக்கங்கள் / அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம்\nஅதிகாலை என்பது மாற்றத்தின் நேரம்\nஉலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான்.\nஎனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்: மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப்பெயர் சூட்டுகின்றது. ரமழான் அல்லாத நாட்களில் ஸுபுஹ் தொழுகையின்போது பள்ளிவாசலின் நிலையைப் பாருங்கள். பரிதாபமாக இருக்கும். சில பள்ளிவாசல்களில் ஒரு வரிசைகூட முழுமையாக இருக்காது. இதற்காகவா இவ்வளவு பொருள் செலவில் பரந்து விரிந்த பள்ளிவாசல்களைக் கட்டினோம்..\nநபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள். “”யா அல்லாஹ் எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக\nநபி(ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தவிதத் தகுதியும் இல்லாமல் அதிகாலை நேர த்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சமூகமாகவே நம் சமூகம் இருக்கின்றது.\nஅதிகாலை நேரத்தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் நபி(ஸல்) என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள் “”அருமை மகளே எழு அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப்படுத்துபவராக மாறி விடாதே. அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன்(ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தை வழங்குகின்றான்”. (நூல்: பைஹகீ)\nஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப்படுகிறார்கள். அல்லாஹ்வை இறைவன் என்று ஏற்றுக் கொண்டிருக்கும் நாம் எவ்வளவு தூரம் அல்லாஹ்வின் ரிஸ்கை அலட்சியம் செய்கின்றோம்… பாருங்கள்\nஅதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும் காட்சியை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள். படுக்கை, போர்வை, மனைவி மக்களின் அரவணைப்பு அத்துணையும் உதறிவிட்டு அதிகாலையில் எழும் மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றான். வானவர்களிடம் கேட்கின்றான்: “”வானவர்களே எனது இந்த அடியானைப் பாருங்கள்… படுக்கை, போர்வை, மனைவி, மக்கள் அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழுந்து விட்டான். எதற்காக… படுக்கை, போர்வை, மனைவி, மக்கள் அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழுந்து விட்டான். எதற்காக… என்ன வேண்டும் இந்த அடியானுக்கு.. என்ன வேண்டும் இந்த அடியானுக்கு.. “எனது அருள்மீது ஆசை வைத்தா… “எனது அருள்மீது ஆசை வைத்தா… எனது தண்டனையைப் பயந்தா… பின்னர் வானவர்களிடம் அல்லாஹ் கூறுகிறான்: “”உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்: அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்கு நிச்சயம் கொடுப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ அதிலி ருந்து நிச்சயம் அவனுக்கு நான் பாதுகாப்புக் கொடுப்பேன்.” (நூல்: அஹ்மத்)\nஅதிகாலை நேரத்தில் சூரியன் உதிக்கும் வரை தூங்குபவர்கள் அல்லாஹ்வின் அருளையும், பாதுகாப்பையும் அலட்சியம் செய்யும் மக்கள் அல்லவா அல்லாஹ்வின் பாதுகாப்பையே அலட்சியம் செய்பவர்களுக்கு ஷைத்தான் அல்லாமல் வேறு யார்தான் பாதுகாவலனாக இருக்க முடியும் அல்லாஹ்வின் பாதுகாப்பையே அலட்சியம் செய்பவர்களுக்கு ஷைத்தான் அல்லாமல் வேறு யார்தான் பாதுகாவலனாக இருக்க முடியும் ஆனால், மனிதர்களில் சிலர் இப்படியும் இருக் கின்றார்கள். உலகம் எப்படி மாறினாலும் சரி, மக்கள் அனைவரும் எப்படிப் போனாலும் சரி, தொலைக் காட்சியில் எவ்வளவு முக்கிய நிகழ்ச்சிகள் ஒளிப் பரப்பினாலும் சரி… மனதில் ஸுபுஹ் தொழுகையை நினைத்த வண்ணமே படுக்கைக்குச் செல்வார்கள். அவ்வண்ணமே அதிகாலையில் எழுவார்கள். அவர்கள்தாம் உண்மையான இறை நம்பிக்கையாளர்கள்.\nஅதிகாலைத் தொழுகையை விட்டதால் நாம் கண்ட நன்மை என்ன இத்தொழுகையை விட்ட தால் நாம் வங்கியில் சேமித்த பணம் எவ்வளவு இத்தொழுகையை விட்ட தால் நாம் வங்கியில் சேமித்த பணம் எவ்வளவு இத் தொழுகையை விட்டதால் நாம் அடைந்த பதவி உயர்வுகள் எத்தனை இத் தொழுகையை விட்டதால் நாம் அடைந்த பதவி உயர்வுகள் எத்தனை இதனை அலட்சியம் செய்ததால் வியாபாரத்தில் நாம் கண்ட லாபம் என்ன இதனை அலட்சியம் செய்ததால் வியாபாரத்தில் நாம் கண்ட லாபம் என்ன மனதில் நாம் அடைந்த நிம்மதி எவ்வளவு மனதில் நாம் அடைந்த நிம்மதி எவ்வளவு எண்ணிப் பார்த்தால் எதுவும் இல்லை. அத்தனையும் சுழியம்.\nஒருவர் அல்லர், இருவர் அல்லர் ஒட்டுமொத்த ஒரு சமூகமே அல்லாஹ் கடமையாக்கியக் கட்டாயத் தொழுகைகளில் ஒன்றை அலட்சியம் செய்கின்றது என்றால் அல்லாஹ்வின் வெற்றி எப்படிக் கிடைக்கும் நமக்கு\nநாம் இங்கே பேசுவது இரவுத் தொழுகையைக் குறித்தோ, தஹஜ்ஜுத் தொழுகையைக் குறித்தோ, உபரியான வணக்கங்களைக் குறித்தோ அல்ல. மாறாக அல்லாஹ் நம்மீது விதியாக்கிய அதிகாலைத் தொழுகையைக் குறித்து : ஃபர்ள் தொழுகையைக் குறித்து என்பதை எண்ணும்போது மனதில் வேதனை அலைகள் எழுகின்றன.\nஅண்மையில் இணையதளத்திற்கு ஒரு பள்ளிவாசல் முஅத்தினின் (பாங்கு சொல்பவர்) வேதனையைப் படிக்க முடிந்தது. அறிஞர்களிடம் அவர் கேட்ட மார்க்க விளக்கத்தை அதில் வெளியிட்டிருந்தனர். அவருடைய கேள்வி இதுதான்: “”சில சமயம் நான் அதிகாலைத் தொழுகைக்காக பாங்கு சொல்கின்றேன். தொழுகைக்கு யாரும் வருவதில்லை. நான் காத்திருப்பேன். சூரியன் உதித்து விடுமோ என்ற பயம் வருகின்றது. எனவே இந்தப் பள்ளிவாசலை மூடிவிட்டு வேறு பள்ளிவாசலுக்குச் சென்று ஜமாஅத்துடன் நான் ஸுபுஹ் தொழுகையை நிறைவேற்றலாமா\n சமூகத்தின் நிலையைப் பாருங்கள். நல்ல வேளை, இது இந்தியாவில் அல்ல. வேறு எங்கிருந்தோ கேட்கப்பட்ட கேள்வி. ஆனாலும், நம் ஒவ்வொருவரையும் உலுக்கி எடுக்கும் கேள்வி இல்லையா இது ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தைப் பார்த்து கேட்கப்பட்ட கேள்வி இல்லையா இது\nஉபை இப்னு கஅப்(ரழி) அறிவிக்கின்றார்: ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் ஸுபுஹ் தொழுகை முடித்த பின் எங்களை நோக்கித் திரும்பியவாறு கேட்டார்கள்: “”இன்ன மனிதர் தொழுகைக்கு வந்தாரா” மக்கள் “”இல்லை” என்று கூறினார். மீண்டும், “”இன்னவர் வந்தாரா” மக்கள் “”இல்லை” என்று கூறினார். மீண்டும், “”இன்னவர் வந்தாரா” என்று கேட்க, மக்களும் “”இல்லை” என்று கூற, நபி(ஸல்) அவர்கள் வேதனையுடன் இவ்வாறு கூறினார்கள்:\n“நயவஞ்சகர்களுக்கு இந்த இரு தொழுகைகளும் (ஸுபுஹ், இஷா) கடினமானவையாக இருக்கும். இந்த இரு தொழுகைகளில் கிடைக்கும் நன்மைகளை இவர்கள் அறிந்து கொண்டால் தவழ்ந்தேனும் இதற்காக வருவார்கள்” (நூல்:புஹாரி, முஸ்லிம்)\nஆம், நபி தோழர்களின் காலத்தில் இறை நம்பிக்கையாளர்களை அளக்கும் அளவுகோலாக இந்த இருவேளை தொழுகைகள்தாம் இருந்தன.\nஇப்னு உமர்(ரழி) கூறுகின்றார் : “”ஸுபுஹ் தொழுகைக்கும் இஷா தொழுகைக்கும் யார் வழக்கமாக வருவதில்லையோ அவர்களை குறித்து நாங்கள் மோசமாகவே எண்ணியிருந்தோம்” (அதாவது நயவஞ்சகர்கள் என்று).\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் மட்டும் இன்றைய கலகட்டத்தில் நம்மிடையே இருந்திருந்தால் நம்மில் எத்தனை பேர்களை நயவஞ்சகர்களின் பட்டியலில் சேர்த்திருப்பார்களோ என்பதை எண்ணும்போது திகைத்து நிற்கின்றோம்.\nஇன்ன இடத்தில் அதிகாலையில் வா என்று உங்களுடைய காதலியோ காதலனோ சொன்னால் விழுந்தடித்து ஓடமாட்டீர்களா ஒவ்வொரு நாளும் 1000 ரூபாய் தருகின்றேன். அதிகாலையில் இன்ன இடத்தில் என்னைச் ���ந்திக்க வேண்டும் என்று எவராவது நம்மிடம் கூறினால் போவோமா மாட்டோமா ஒவ்வொரு நாளும் 1000 ரூபாய் தருகின்றேன். அதிகாலையில் இன்ன இடத்தில் என்னைச் சந்திக்க வேண்டும் என்று எவராவது நம்மிடம் கூறினால் போவோமா மாட்டோமா அப்படி என்றால் அல்லாஹ்வின் அளப்பரிய அருளை மட்டும் வேண்டாம் என்று கூறி அலட்சியமாக படுக்கையில் படுத்துக் கிடக்கின்றோமே நம்மைக் குறித்து அல்லாஹ் என்ன நினைப்பான் அப்படி என்றால் அல்லாஹ்வின் அளப்பரிய அருளை மட்டும் வேண்டாம் என்று கூறி அலட்சியமாக படுக்கையில் படுத்துக் கிடக்கின்றோமே நம்மைக் குறித்து அல்லாஹ் என்ன நினைப்பான் அதிகாலைத் தொழுகையை அலட்சியம் செய்பவர்கள் உண்மையில் மிக மோசமான மனிதர்கள்.\nநபி(ஸல்) அவர்களின் அமுத மொழிகள் :\nமறுமையில் இருளில் ஒளியின்றி நடப்பவர்களுக்கு நற்செய்தியாக நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: “”(பள்ளிவாசலை நோக்கி அதிகாலை) இருளில் நடந்து செல்பவர்களுக்கு மறுமையில் முழுமையான ஒளி கிடைக்கும் எனும் நற்செய்தியைக் கூறுங்கள்” (நூல்: பைஹகீ)\n“”யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார்.” (நூல்: தபராணி)\n“”சூரிய உதயத்திற்கு முன்புள்ள தொழுகையையும் சூரியன் மறைந்ததற்குப் பின் உள்ள தொழுகையையும் (ஸுப்ஹு, இஷா) யார் தொழுகின்றாரோ அவர் நரகில் ஒருநாளும் நுழையமாட்டார்” (நுல்:முஸ்லிம்)\nநபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபு உமாமா(ரழி) அறிவிக்கின்றார்கள். யார் உளூ செய்தபின் பள்ளிவாசலுக்கு வந்து ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத் தொழுது பின்னர் ஃபஜ்ரு தொழுகையையும் தொழுகின்றாரோ அவர் நன் மக்களின் பட்டியலிலும், அல்லாஹ்வின் தூதுக் குழுவினரின் பட்டிய லிலும் எழுதப்படுகின்றார்.\nஅல்லாஹ்வின் விருந்தாளிகள்: அல்லாஹ்வின் தூதுக்குழுவினர் என்பது எவ்வளவு பெரிய சிறப்பு\nஒவ்வொரு நாளும் வானவர்கள் இரு தடவை இந்தப் பூமிக்கு வருகை தருகின்றார்கள்; அவர்கள் அனைவரும் அஸர் தொழுகையிலும் ஸுபுஹ் தொழுகையிலும் சந்தித்துக் கொள்கின்றார்கள். பணி முடிந்துத் திரும்பும் வானவர்களிடம் அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் அல்லாஹ் கேட்கின்றான் “”எனது அடியார்களை எந்த நிலையில் சந்தித்தீர்கள் எந்நிலையில் விட்டு வந்தீர்கள்” அதற்கு வானவர்கள் கூறுவார்கள். “”அவர்கள் தொழுகையில் இருக்கும் நிலையில் சந்தித்தோம். தொழுகையில் இருக்கும் நிலையில் விட்டுவந்தோம்.” (நூல்: திரிமிதி)\nஇந்த ஹதீஸை சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். பல ஆண்டுகளாக ஸுபுஹ் தொழுகை என்றால் என்ன என்றே தெரியாமல் தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவரைக் குறித்து வானவர்கள், யா அல்லாஹ் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள் என்றோ, ஸுபுஹு தொழாமல் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார்கள் என்றோ கூறுவதாக இருந்தால் எப்படி இருக்கும் அதிலும் 5 ஆண்டுகள் 10 ஆண்டுகளாக இதே பதிலை வானவர்கள் அல்லாஹ்விடம் கூறினால் நம்மைக் குறித்து அல்லாஹ் என்ன முடிவு செய்வான் அதிலும் 5 ஆண்டுகள் 10 ஆண்டுகளாக இதே பதிலை வானவர்கள் அல்லாஹ்விடம் கூறினால் நம்மைக் குறித்து அல்லாஹ் என்ன முடிவு செய்வான் அதிகாலை சூரியன் உதயமாகும் வரை தூங்குப வர்களைக் குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டது. அதற்கு நபிகளாரின் பதில் இது: “”அந்த மனிதரின் காதுகளில் ஷைத்தான் சிறு நீர் கழித்து விட்டான்” என்றார்கள். கற்பனை செய்து பாருங்கள் அதிகாலை சூரியன் உதயமாகும் வரை தூங்குப வர்களைக் குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டது. அதற்கு நபிகளாரின் பதில் இது: “”அந்த மனிதரின் காதுகளில் ஷைத்தான் சிறு நீர் கழித்து விட்டான்” என்றார்கள். கற்பனை செய்து பாருங்கள் இருபது முப்பது ஆண்டுகளாய் ஒருவரின் காதுகளில் தொடர்ந்து ஷைத்தான் சிறு நீர் கழிக்கின்றான் என்றால் அவன் எப்படிப்பட்ட துர்பாக்கியவானாக இருக்க வேண்டும்.\nஇன்னும் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. ஆனாலும் நம் சமூகத்திற்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. நிறையப் பேர்களுக்கு இப்படி ஒரு தொழுகை பள்ளிவாசலில் தொழப்படுகின்றது என்ற விவரமே தெரியாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nயூதப் பெண் அமைச்சரின் பதில்:\nநான் அரபுலகில் வசித்தபோது யூதப் பெண் அமைச்சர் ஒருவரின் நேர்காணலைப் பத்திரிக்கையில் படிக்க நேர்ந்தது. கோல்டா மேயர் என்ற அந்தப் பெண் அமைச்சரிடம் யூதப் பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுத்தனர். “”கடைசிக் காலத்தில் யூதர்களை முஸ்லிம்கள் கல்லால் அடித்துக் கொல்லும் ஒரு நேரம் வரும் என்று முஸ்லிம்களின் நபி கூறி யுள்ளாராமே” அதைக் குறித்துத் தாங்கள் என்ன கூறுகின்றீர்கள் இதுதான் கேள்வி. அதற்கு அந்தப் பெண் அமைச்சர் என்ன க���றினார் தெரியுமா இதுதான் கேள்வி. அதற்கு அந்தப் பெண் அமைச்சர் என்ன கூறினார் தெரியுமா “”ஆம், நாம் அதனை நம்புகின்றோம். ஒருநாள் அவர்கள் நம்முடன் போர் புரிவார்கள்.”\n“அப்படி என்றால் அந்த நாள் எப்போது வரும்” என்று மீண்டும் அவர்கள் கேள்வி கேட்க, அப் பெண்மணி கூறினார்: “”ஜும்ஆ தொழுகைக்கு வருவதைப் போன்று என்றைக்கு முஸ்லிம்கள் ஸுபுஹ் தொழுகைக்கு வருகின்றார்களோ அன்று வேண்டுமென்றால் அது நடக்கலாம் அதுவரை நாம் அஞ்ச வேண்டியதில்லை”.\nஅப்பெண்மணியின் மதி நுட்பத்தைப் பாருங்கள். இஸ்லாமியச் சமூகத்தை எவ்வாறு எடைபோட்டு வைத்துள்ளார் என்பதைக் கவனியுங்கள். “”யூதர்களால் நாங்கள் நசுக்கப்படுகின்றோம் எங்களை காப்பாற்று” என்று நாம் இறைவனிடம் இருகை ஏந்துகின்றோமே.. இறைவன் ஏன் நமது இறைஞ்சுதல்கள் மீது இரக்கம் காட்டுவதில்லை அவனது கட்டளையை நாம் நிராகரிக்கிறோம்: அவன் நமது விண்ணப்பங்களை நிராகரிக்கின்றான் அவ்வளவு தான்.\nகாலை 7 மணி முதல் 10 மணி வரை சாலைகளில் போக்குவரத்து நெரிசலைச் சற்று கவனித்துப் பாருங்கள். கூட்டம் கூட்டமாக மக்கள் புற்றீசல்கள் போன்று எங்கிருந்து இவ்வளவு மக்களும் ஒரு சேரப் புறப்பட்டு வந்தனர் என்று தோன்றும். அதில் முஸ்லிம்களும் கணிசமாக இருப்பர். ஆச்சரியம் சுமார் 3 மணி நேரத்திற்கு முன் இம் முஸ்லிம்கள் எல்லாம் எங்கிருந்தனர் உயிருடனா அல்லது உயிரற்றவர்களாகவா உயிருடன்தான் இருந்தனர் என்றால் ஸுபுஹ் தொழுகைக்குப் பள்ளிவாசலுக்கு ஏன் வரவில்லை யாரிடம் கேட்டால் இதற்கான பதில் கிடைக்குமோ தெரியவில்லை.\nஅதிகாலைத் தொழுகையில் அரை வரிசையை வைத்துக் கொண்டு அமெரிக்காவை வெற்றி கொள்ள நாம் ஆசைப்படுகின்றோம். பள்ளிவாசலில் பாதி வரிசை கூட இல்லை; பலஸ்தீன் எங்களுக்கே என்கிறோம். ஓடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு நடத்துகிறோம். முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும் என்கிறோம், எப்படிக் கிடைக்கும் அதிகாலைத் தொழுகைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது\nமாற்றத்தின் நேரம் அதிகாலை :\nஉலகில் பெரும் மாற்றங்களை எல்லாம் அதி காலை நேரத்திலேயேதான் அல்லாஹ் ஏற்படுத்தி உள்ளான். உலகில் அழித்து நாசமாக்கப்பட்ட சமூகங்கள் எல்லாம் அதிகாலை நேரத்தில்தான் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன.\nஹூத்(அலை) அவர்களின் ஆத் கூட்டத்தை அழ��த்ததைக் குறித்து அல்லாஹ் கூறுகிறான்: இறுதியில் அவர்களின் நிலைமை என்னவாயிற்று எனில் அவர்கள் வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அதிகாலையில் தென்படவில்லை” (46:25)\nஸாலிஹ் நபி(அலை) அவர்களின் சமூகக் கூட்டத்தைக் குறித்து இறைவன் குறிப்பிடுகிறான்: “”திடுக்குறச் செய்கின்ற ஒரு நிலநடுக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதிகாலையில் அவர்கள் தம் இல்லங்களில் முகங்குப்புற (உயிரற்றவர்களாக) வீழ்ந்து கிடந்தார்கள்” (7:91) (இதே கருத்தை அத்தியாயம் ஹூத் வசனம் 94, அல்ஹிஜ்ர் வசனம் 83 ஆகியவற்றிலும் காணலாம்)\nஷீஐப்(அலை) அவர்களின் கூட்டத்தைக் குறித்து இறைவன் கூறுகின்றான்: “”இறுதியில், ஒரு கடும் நிலநடுக்கம் அவர்களைப் பிடித்தது. அவர்கள் தம் வீடுகளிலேயே அதிகாலையில் குப்புற வீழ்ந்து மடிந்தார்கள்” (29:37)\nஇவ்வாறு ஒவ்வொன்றாக நாம் கூறிக் கொண்டே போகலாம். மண்ணோடு மண்ணாக்கப்பட்ட அத்தனை சமூகங்களும் அநேகமாக அதிகாலை நேரத்தில்தான் அழிக்கப்பட்டுள்ளனர்.\nஆகவேதான், மக்கத்து சமூகமும் நபி(ஸல்) செய்தியை ஏற்றுக் கொள்ளாமல் ஏளனம் செய்தபோது அல்லாஹ்வின் எச்சரிக்கை இவ்வாறு இருந்தது: “என்ன, இவர்கள் நம்முடைய தண்டனைக்காக அவசரப்படுகின்றார்களா அது அவர்களின் முற்றத்தில் இறங்கிவிடுமாயின், எவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு விட்டதோ அவர்களுக்கு அந்நாளின் அதிகாலை மிகவும் கெட்டதொரு நாளாகிவிடும்” (37:176,177)\n(இப்போது கூறப்பட்ட அத்தனை வசனங்களிலும் ஸுபுஹ் என்னும் அரபி சொல்தான் பயன் படுத்தப்பட்டுள்ளது)\nபண்டையக் காலத்தில்தான் இவ்வாறு அதிகாலை என்பது அழிவிற்கான நேரமாக இருந்தது என்று நாம் நிம்மதி அடையவேண்டாம். இன்றும் அவ்வப்போது அல்லாஹ்வின் எச்சரிக்கை அதிகாலை நேரத்திலேயேதான் வருகின்றன.\n2004-ல் ஏற்றப்பட்ட சுனாமி அதிகாலை நேரத்தில்தான் ஏற்பட்டது.\nதுருக்கி பூகம்பம், ஈரானின் நிலநடுக்கம் அனைத்தும் அதிகாலை நேரத்திலேயேதான் நடைபெற்றன.\nஒவ்வொரு தனிமனிதருக்கு வரும் மாரடைப்பு எனும் திடீர் மரணமும் அநேகமாக அதிகாலை 3 முதல் 6 மணிக்குத்தான் வருகின்றது என்று மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.\nஇன்னும் இன்னும் ஏராளம் கூறலாம். இவை அனைத்தும் அல்லாஹ்வின் வேதனை என்றோ எச்சரிக்கை என்றோ எப்படி வேண்டுமென்றாலும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.\nமரணம் என்பது அல்லாஹ்வின் விதி. அது வந்தே தீரும். அதில் ஐயம் எவருக்கும் இருக்க முடியாது தான். ஆனால் துர் மரணம் என்பது அல்லாஹ்வின் தூதரே பாதுகாப்பு கேட்ட விஷயம் அல்லவா அல்லாஹ்வின் தூதரே பாதுகாப்பு கேட்ட விஷயம் அல்லவா மேலே கூறிய அனைத்தும் துர் மரணம் அல்லாஹ் பாதுகாப்பானாக\n“யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார்” என்று நாம் மேலே கூறிய ஹதீஸின் முழுமையான பொருள் இப்போதாவது விளங்குகின்றதா\nநாம் செய்ய வேண்டியது என்ன\n1. தூங்கு முன் நாளை கண்டிப்பாக ஸுபுஹ் தொழுவேன் (இன்ஷா அல்லாஹ்) என்ற உறுதியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள் (எழுந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்றல்ல)\n2. படுக்கும் முன் அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்.\n3. நாம் தொழுதால்தான் நம் பிள்ளைகள் தொழுவார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.\n4. தவறிய தொழுகைகளுக்கு பாவமன்னிப்புக் கேளுங்கள்.\n5. அலாரம் வைத்துக் கொண்டு தூங்குங்கள்.\n6. சீக்கீரம் தூங்கி அதிகாலையில் எழுவதே நபிவழி என்பதை நினைவில் வையுங்கள்.\n7. கெட்ட முஸ்லிம்களுக்கு நாமே முன்னுதாரண மாக அமைந்துவிடக் கூடாது என்பதாக உறுதி எடுங்கள்.\n8. வழக்கமாக ஸுபுஹ் தொழும் நல்லவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள்.\n9. ஒழுவுடன் தூங்குவதற்கு முயலுங்கள்.\n10. தம்பதிகளாக இருந்தால் முதலில் எழும் ஒருவர் மற்றவரைத் தண்ணீர் தெளித்தாவது எழுப்ப முயலுங்கள். அல்லாஹ்வின் அருள் அதில்தான் அடங்கியுள்ளது.\nPrevious பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை:\nNext குழந்தையின் விக்கலை நிறுத்த\nபேரியக்கமும் பெருந்தடையும்: ஒரு கொரோனா பாடம்\nநீங்கள் இந்த மண்ணின் சொத்தாக மாறி விடுங்கள்.\nவரலாறு உங்களை மன்னிக்காது-நாடாளுமன்றத்தில் வைகோ\nமுஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பத்து குறிப்புகள்:\nஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன – மௌலவி சையத் அப்துர் ரஹ்மான் உமரி\nநிறைபிறை – ஒரு முடிவுரையின் முன்னுரை\nபிறை 29 – பயிற்சிகள் பழக்கமாகட்டும்..\nபிறை 28 – ஈந்து கனியும் ஈகைப்பெருநாள்\nபிறை 27 – ஈரம் கனிந்த வீரம்\nபிறை நிலாக் காலம் — பிறை 27 வி.எஸ்.முஹம்மது அமீன் ஈரம் கனிந்த வீரம் அதிகாலைத் துயிலெழுந்து, …\nபேரியக்கமும் பெருந்தடையும்: ஒரு கொரோனா பாடம்\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் மோசமான விளைவுகள் உண்டாகும்: பாஜகவுக்கு சிதம்பரம் எச்சரிக���கை\nதமிழக முஸ்லிம் எம் எல் ஏக்கள் குரல் கொடுப்பார்களா…\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nபேரியக்கமும் பெருந்தடையும்: ஒரு கொரோனா பாடம்\nபொது சிவில் சட்டமும், சில புரிதல்களும் –\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள் –\nநூஹ் மஹ்ழரி ஜல்லிக்கட்டு தலாக் கோவை முத்தலாக் கருணாநிதி குழந்தைகள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நோன்பு ரமலான் சமரசம் திருமாவளவன் கடை வீதி ஆம் ஆத்மி ஜமாஅத்தே இஸ்லாமி idealvision.in குழந்தை idealvision Dr. K.V.S. ஹபீப் முஹம்மது இஃப்தார் வாட்ஸ்அப் விடியற்காலை அதிமுக சஹர் திமுக\nசதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர் – மௌலவி முஹம்மது கான் பாகவி\n‘பசுப்பாதுகாப்பின் பெயரில் துன்புறுத்தலை நிறுத்துங்கள்’: அதிகாரியின் மகன் உருக்கமான வேண்டுகோள்\n‘கலைஞர்’ கருணாநிதி: வாழ்க்கை குறிப்பு\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nபேரியக்கமும் பெருந்தடையும்: ஒரு கொரோனா பாடம்\nபொது சிவில் சட்டமும், சில புரிதல்களும் –\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள் –\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்\nஊட்டச்சத்து அளிக்கும் அவரைக்காய் …\n2019 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி\nசர்தார் பட்டேல் சிலை, உண்மையில் இந்தியர்களான நமக்கு பெருமிதமான விஷயமா\nஅழுவதற்கான நேரம் கடந்து விட்டது – அப்பாஸ் அல் ஆஸாதி\nபேரியக்கமும் பெருந்தடையும்: ஒரு கொரோனா பாடம்\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் மோசமான விளைவுகள் உண்டாகும்: பாஜகவுக்கு சிதம்பரம் எச்சரிக்கை\nதமிழக முஸ்லிம் எம் எல் ஏக்கள் குரல் கொடுப்பார்களா…\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/blog-post_450.html", "date_download": "2020-05-24T23:47:35Z", "digest": "sha1:X4ZU2DSCVBO2RJ4GYWSM5A3LXGU722DZ", "length": 60160, "nlines": 163, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "போதைப்பொருளுக்கு எதிரான போர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபெரும் காட்டுக்குள் புகுந்த மனிதன் நடந்து களைத்ததனால் ஏற்பட்ட தாகத்தை தீர்த்துக்கொள்ள அக்கம் பக்கம் பார்த்தபோது ஒரு பாரிய மரத்தில் இயற்கையாக ஏற்பட்டிருந்த குழியில் மழைநீர் தேங்கிக் கிடப்பதைக் கண்டு, அதை பருகியதாகவும் தாகத்தை தீர்த்ததற்கு மேலாக அந்நீர் வாய்வழியே உடலுக்குள் சென்ற மறுகணமே ஒருவித புத்துணர்ச்சியும் ஊக்கமும் ஏற்பட்டதாகவும் எதனால் அது ஏற்பட்டது என்பதை சிந்தித்து பார்த்தபோது பறவைகளும் ஏனைய விலங்குகளும் தமது உணவுக்காக கொண்டுவந்த பழவகைகள் நீண்ட காலமாக அந்த மரத்தில் தேங்கியிருந்த நீரில் கிடந்து பதப்பட்டதனாலேயே அந்த மாற்றம் ஏற்பட்டிருப்பதாக மனிதன் புரிந்து கொண்டதாகவும் பிற்காலத்தில் வைன் உள்ளிட்ட பல்வேறு மதுபான வகைகளை தயாரிப்பதற்கு மனிதன் இந்த முறையையே பின்பற்றியதாகவும் வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன.\nஎடுத்த எடுப்பில் பார்க்கும்போது இது ஒரு அப்பாவித்தனமான செயலாக தென்படுவதுடன், இதனால் எவருக்கும் தீங்கு ஏற்படுவதில்லை எனவும் எண்ணத் தோன்றுகின்றது. ஆயினும் இந்த அப்பாவித்தனத்திற்கு பதிலாக இன்றைய நவீன உலகில் பணம் சம்பாதிப்பதை இலக்காகக்கொண்டு வகை வகையான மதுபான வகைகள் உலகிற்கு அறிமுகப்படுத்தப்படுவதோடு மதுபானங்கள் தரும் போதை போதாதென நச்சுத்தன்மையை பல்வேறு பக்க விளைவுகளையும் கொண்ட போதைப்பொருட்களை தயாரித்து, அதன் மூலம் பெருமளவு பணத்தை சம்பாதிக்க போதைப்பொருள் வியாபாரிகள் முனைவது இன்று பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு அடித்தளம் அமைத்து கொடுக்க காரணமாக அமைந்திருகின்றது.\nஆராய்ச்சிகளுக்கமைய போதைப்பொருள் உபயோகத்தில் இருந்து வருகின்ற நாடுகளில் தினந்தோறும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோர் போதைப்பொருளுக்கு புதிதாக அடிமையாகி வருகின்றமை தெரிய வந்திருக்கின்றது. மலேசியாவில் ஒரு நாளைக்கு சுமார் 70 பேர் அளவில் புதிதாக போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நமது நாட்டைப் பொறுத்த வரையில் சுமார் 250 இலட்ச மக்களில் 2 இலட்சம் பேர் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருப்பது தெரியவந்திருக்கின்றது. இது மிகவும் பாரதூரமான விடயமாகும். இதுவரை காலமும் வசதி படைத்த சமூகத்தில் ஒரு சில பெண்கள் அல்லது யுவதிகள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் சம்பவங்களை ஆங்காங்கே காணக்கிடைத்த போதிலும் தற்போது சாதாரண பாடசாலை மாணவிகள் கூட இந்த போதைப்பொருளுக்கு அடிமையாகின்றனர். இளம் பருவத்தில் ஏற்படும் காதல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு கசப்பான சம்பவங்களும�� மனத்தாக்கங்களுமே நமது நாட்டில் பெண் பிள்ளைகள் போதைப்பொருளின் பால் ஈர்க்கப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன.\nஒரு காலத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயமே நமது நாட்டின் ஒரு பாரிய சமூக பிரச்சினையாக இருந்து வந்தது. ஆயினும் இன்று அந்த நிலை மாறி கொக்கேயின் முதல் கஞ்சா வரையிலான பல வகையான போதைப்பொருட்களை சமூகத்தில் சுலபமாக பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதுடன் அதனால் நாளுக்கு நாள் நாட்டில் மாணவர்கள் உள்ளிட்ட இளம் சமுதாயம் போதைப்பொருட்களினால் நாசமாக்கப்பட்டு வருகின்றது.\nபோதைப்பொருள் கடத்தலிலும் வியாபாரத்திலும் ஈடுபட்டு வருவோரினாலேயே நாள்தோறும் போதைப்பொருட்களுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனதனால் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டவர்கள் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் அவ்வாறு அவர்களை தண்டிப்பதன் மூலமே போதைப்பொருள் வியாபிப்பதை தவிர்க்க முடியும் என்ற கருத்தும் சமூகத்தில் மேலோங்கியிருக்கின்றது. மறுபுறத்தில் போதைப்பொருளுடன் தொடர்புபட்டவர்களை தண்டிப்பது என்பது மனித உரிமைகளை மீறும் செயலாகும் எனவும் அந்த வகையில் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது நாகரீக உலகத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாத மிலேச்சத்தனமான செயலாகும் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதனால் போதைப்பொருட்களுடன் சம்பந்தப்பட்டவர்களை உயரிய தண்டனைக்கு ஆளாக்கும் அதேநேரம், அவர்களும் நாட்டின் ஏனைய பிரஜைகளைப் போலவே சம உரிமை பெற்று வாழ வேண்டியவர்கள் என்பதால் அதனை ஏற்று போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனையை செயற்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற கருத்தும் ஆங்காங்கே பரவியிருக்கின்றது.\nஆயினும் போதைப்பொருட்களினால் சமூகத்திற்கு ஏற்படும் தீய விளைவுகள் தொடர்பில் தற்போது நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுவரும் பாரிய விழிப்புணர்வு செயற்பாடுகளினால் போதைப்பொருளுடன் தொடர்புபட்டிருப்பவர்களை பற்றி பாதுகாப்பு துறையினருக்கு பொதுமக்களிடமிருந்து இரகசிய தகவல்கள் பெருமளவில் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. போதைப்பொருள் தொடர்பில் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெறும் அத்தகைய தகவ���்களை எந்தவித ஐயப்பாடுமின்றி இலவசமாகவே 1984 என்ற விசேட இலக்கத்துடன் தொடர்புகொண்டு வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன், தகவல்கள் பற்றிய இரகசியங்களை மிக உயர்ந்த அளவில் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.\nபோதையிலிருந்து விடுபட்ட ஒரு நாட்டை உருவாக்க வேண்டுமாயின் போதைப்பொருளினால் சமூகத்திற்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஏற்படும் தீமைகள் பற்றி நாட்டு மக்கள் மத்தியில் பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது கட்டாயத் தேவையாகும். இதனை உணர்ந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் சித்திரை மாதம் 03ஆம் திகதி முழு நாட்டையும் உள்வாங்கும் வகையில் “சித்திரை சத்தியப் பிரமாணம்” எனும் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தி வைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றார். அதற்கமைய அன்றைய தினத்தில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் பாடசாலைகள், அரச அலுவலகங்கள், பாராளுமன்றம் உள்ளிட்ட சகல அரச நிறுவனங்களிலும் போதை ஒழிப்பு பற்றிய சத்தியப் பிரமாணத்தை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது. ஒரு தேசிய நிகழ்வு என்ற வகையில் இதன் ஆரம்ப நிகழ்வை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்த திட்டமிட்டிருப்பதுடன், நாட்டின் அரச துறையினர் மாத்திரமன்றி சகல தனியார் துறையினரும் இச்சத்தியப் பிரமாண நிகழ்வில் பங்குபற்ற வேண்டும் என்பதே ஜனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.\nஅத்தோடு 17 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட இளஞ்சமுதாயத்தினரை உள்வாங்கும் வகையில் கண்ணியமான பிள்ளைகள் எனும் தலைப்பில் முப்படைகள், பொலிஸார், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து அன்றைய தினம் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றன.\nதற்போது பெரும்பாலும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்த, சுலபமாக இனங்காண முடியாத வகையில் பல்வேறு போதைப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதுடன், பென்சில்கள், அழிறப்பர்கள், டொபி வகைகள் என பல்வேறு வடிவங்களில் இப்போதைப்பொருட்கள் எளிதில் மாணவர்களை சென்றடையும் வகையில் பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதுடன், போதைப்பொருள் வியாபாரத��திற்கு பாடசாலை மாணவர்களையும் பெற்றோர்களையும் உள்வாங்குவதன் மூலம் சந்தேகம் ஏற்படாத வகையில் மாணவர்களிடம் போதைப்பொருட்களை கொண்டு செல்வதற்கான செயற்பாடுகள் போதைப்பொருள் வியாபாரிகளினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமையும் சில சந்தர்ப்பங்களில் பாடசாலை ஆசிரியர்களும் இத்தீய செயற்பாடுகளுடன் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றமையும் அண்மைக்காலமாக பொலிஸாரினால் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. எதிர்கால சந்ததியினை போதைப்பொருளிலிருந்து பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமை என்பதனாலேயே போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்திற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மிகுந்த முக்கியத்துவமளித்து செயற்பட்டு வருகின்றார்.\nசிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போதைப்பொருட்களை கண்டறியத்தக்க அதிநவீன தொழிநுட்ப உபகரணங்களை உபயோகப்படுத்தி போதைப்பொருள் வியாபாரத்தை மட்டுப்படுத்திவரும் பின்னணியில் நமது நாட்டில் அத்தகைய எந்தவொரு நவீன போதைப்பொருட்களை இனங்காணும் உபகரணங்களும் அற்ற நிலையில் பொலிஸாரினதும் சுங்க அதிகாரிகளினதும் அதீத கரிசனையினாலும் அர்ப்பணிப்பினாலுமே கடந்த சில மாதங்களாக பெரும் தொகையிலான போதைப்பொருட்களை தொடர்ச்சியாக கைப்பற்றக்கூடிய நிலைமை உருவாகியிருக்கின்றது. தகுந்த அதிநவீன தொழிநுட்ப உபகரணங்களின்றி போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தை காத்திரமான முறையில் முன்னெடுக்க முடியாது என்பதால் போதைப்பொருட்களை இனங்காணும் உலகில் மிகச் சிறந்த தொழிநுட்ப உபகரணங்களை கொண்டிருக்கும் இஸ்ரேல் நாட்டிலிருந்து அவற்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.\nநாட்டு மக்களை நோயாளிகளாக்கி வறுமைக் கோட்டை நோக்கி தள்ளுவதில் முக்கிய பங்கினை வகிக்கும் சிகரெட், மதுபானம், போதைப்பொருள் ஆகியவற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் எமது நாட்டின் அரச தலைவர் ஒருவர் முழுமூச்சுடன் செயற்பட்டு வருவது இதுவே முதற்தடவையாகும். இதனால் ஜனாதிபதி அவர்கள் இந்த சவால்மிக்க பணியினை முன்னெடுத்து அதன் வெற்றியினை நாட்டுக்கும் மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்கு நாட்டு மக்களின் நேர்மையான ஒத்துழைப்பே தற்போது ஜனாதிபதி அவர்கள���ன் ‘போதையிலிருந்து விடுபட்ட நாடு’ என்ற இலக்கை எட்ட கட்டாயத் தேவையாக இருக்கின்றது.\nஇருப்பினும் போதைப்பொருட்களுடன் தொடர்புபட்ட நெத்தலிகளையும் சூடை மீன்களையும் வலை போட்டு பிடிக்கையில் இலங்கையின் போதைப்பொருள் வியாபாரத்தின் சூத்திரதாரிகளான போதைப்பொருள் வியாபாரத்தின் திமிங்கிலங்களாக இருப்பவர்களுக்கு எந்த தண்டனையும் கிடைப்பதாக இல்லையே என்ற மனத்தாக்கம் பொதுமக்களுக்கு இருக்கவே செய்கின்றது. ஆயினும் போதைப்பொருள் வியாபாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் சிறிய நெத்தலி முதல் பெரிய திமிங்கிலம் வரைக்கும் நமது நாடு போதைப்பொருளுக்கு கைகொடுக்கும் கடலாக இருக்கும் வரையில் சாத்தியப்படும். ஆகையால் பொதுமக்கள் எனும் நீரிலிருந்து இப்போதைப்பொருள் என்ற மீன்களை தனிமைப்படுத்தும் போது நெத்தலி முதல் திமிங்கிலம் வரையிலான இந்த போதைப்பொருள் வியாபாரிகளுக்கு நிலைத்திருக்க முடியாதென்பதே உண்மையாகும்.\nஅந்த இலக்கையடைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எடுக்கும் தீர்மானங்களுக்கு நாட்டு மக்களும் போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் பிரிவும் சுங்க அதிகாரிகளும் உலக நாடுகளும் எப்படியான ஒத்துழைப்பை வழங்கப் போகின்றனர் என்பதிலேயே எமது நாட்டை போதையிலிருந்து விடுபட்ட நாடாக மாற்றும் பணி வெற்றியடைவது தங்கியிருக்கின்றது.\n- ரவி ரத்னவேல் -\nPosted in: கட்டுரை, செய்திகள்\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\n700 தப்லீக் ஜமாஅத்தினருக்கு நடந்த கொடுமைகள் - ஸஹர் எப்படி செய்தார்கள் தெரியுமா..\nடெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் பரிதவித்துக்கொண்டிருந்த 700க்கும் மேற்பட்ட தப்லீக் ஜ���ாஅத்தினர் இன்று தமிழகம் திரும்புவது ...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nஇன்று உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணை - சூடு பறக்கச்செய்த சுமந்திரனின் வாதம்\n(எம்.எப்.எம்.பஸீர்) பாராளுமன்ற அமர்வொன்று இன்று, நாடு மூன்று மாதங்களுக்கு மேல் இயங்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திர...\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\nகட்டுவாபிட்டி குண்டுதாரி தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் சாட்சி\n- அததெரன - உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கட்டுவாபிட்டி தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலை நடத்திய குண்டுதாரி தங்கியிருந்த வீட்டின் உரிமைய...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/tag/translation/", "date_download": "2020-05-24T21:08:40Z", "digest": "sha1:3SIJ6R3IWFCGO4Y2KKAIQ2I42AFCRQSV", "length": 12621, "nlines": 196, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "Translation | கமகம்", "raw_content": "\nஜி.என்.பி – ஆங்கில நூல் வெளியீடு\n2006-ல் என் இசையுலக இளவரசர் ஜி.என்.பி நூல் விகடன் பதிப்பாக வெளியானது.\n2010-ல் ஜி.என்.பி-யின் நூற்றாண்டின் போது கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஸ்ருதி மாத இதழில் அதன் மொழியாக்கத்தை திரு.ராம்நாராயண் வெளியிட்டார். அந்த சமயத்தில்தான் ஜி.என்.பி-யின் நூற்றாண்டு மலரை (கந்தர்வ கானம்) வெளியிட்டோம். மலரின் உள்ளடக்கம் பெரும்பாலும் ஆங்கிலட்டில் என்படாலும், தமிழ் நூல் எழுடி முடித்த நான்கு ஆண்டுகளில் கிடைத்த தகவல்களும் அதில் இடம் பெற்றிருந்ததாலும், ஸ்���ுதியில் வெளியான மொழியாக்கத்தை வெளியிட முனைப்பிருக்கவில்லை.\nசில மாதங்களுக்கு முன் ராம்நாராயண் அழைத்தார். சமீபத்தில் அந்த மொழியாக்கத்தைப் படித்துப் பார்த்த போது அது ஜி.என்.பி-யைப் பற்றிய எளிய அறிமுக நூலாக இருக்கக்கூடும் என்றும், அதை வெளியிட விரும்புவதாகவும் கூறினார்.\nநூல் வெளியாவதில் மகிழ்ச்சிதான் என்றாலும், அந்தப் பதிப்பு அவர் கையைக் கடிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை எனக்கு. மூன்று நான்கு முறை வெவ்வேறு வகையில் கூறியும் ராம்நாராயண் விடுவதாய் இல்லை. அவர் ஜாதக பலன் அவரைக் காக்கும் என்ற நம்பிக்கையில் ஒப்புக்கொண்டேன்.\nநூல் சில வாரங்களுக்கு முன் வெளியாகியுள்ளது.\nபுத்தகத்தை ஸ்ருதி தளத்திலும், அமேஸானிலும் வாங்கலாம்.\nமே 1 ஜி.என்.பி-யின் நினைவு தினம். சென்னை ராக சுதா அரங்கில் ஒரு நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. அன்று ஜி.என்.பி-யின் இசையின் பரிமாணங்கள் பற்றி அவர் கச்சேரி பதிவுகளின் உதவியுடன் ஓர் விளக்கவுரையை அளிக்க உள்ளேன்.\nஅரங்கிலும் புத்தகத்தை வாங்கிக் கொள்ள முடியும்.\nஎனது ஜி.என்.பி புத்தகம் – ஆங்கிலத்தில்\n2006-ல் விகடன் பிரசுரத்தில் வெளியான ஜி.என்.பி பற்றிய எனது புத்தகம், இசையுலக இளவரசர் ஜி.என்.பி-யின் ஆங்கில மொழிபெயர்ப்பு மின் புத்தகமாக வெளியாகியுள்ளது.\nவெளியிட்டுள்ல ஸ்ருதி பத்திரிகையினருக்கும், மொழிபெயர்த்துள்ள ராம்நாராயணுக்கும் நன்றிகள்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஇலுப்பூர் பஞ்சாமி – நிரவதிஸுகதா – சஞ்சய் சுப்ரமண்யன்\nவித்வான் மதுரை சீனிவாஸன் (சீனா குட்டி)\nஇலுப்பூர் பஞ்சாமி – நிரவதிஸுகதா – சஞ்சய் சுப்ரமண்யன் இல் Bharath natarajan\nஇலுப்பூர் பஞ்சாமி – நிரவதிஸுகதா – சஞ்சய் சுப்ரமண்யன் இல் Ramakrishnan\nஇலுப்பூர் பஞ்சாமி – நிரவதிஸுகதா – சஞ்சய் சுப்ரமண்யன் இல் Mahadevan\nஇலுப்பூர் பஞ்சாமி இல் இலப்பூர் பஞ்சாமி – நிரவதிஸுகதா – சஞ்சய் சுப்ரமண்யன் | கமகம்\nஇலுப்பூர் பஞ்சாமி - நிரவதிஸுகதா - சஞ்சய் சுப்ரமண்யன்\nஓ.எஸ்.டி @ ஸ்ரீங்கேரி மடம்\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\n@elavasam @iPammal இன்னும் பத்து வருஷம் போகட்டும் 2 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuselan.manki.in/2006/09/", "date_download": "2020-05-24T22:31:00Z", "digest": "sha1:WNZ3TPBQD5JPPV7FLUEU34HUBUK5B4FC", "length": 5653, "nlines": 123, "source_domain": "kuselan.manki.in", "title": "குசேலனின் வலைப்பதிவு", "raw_content": "\nசெப்டம்பர், 2006 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\n- செப்டம்பர் 07, 2006\nசில மாதங்களுக்கு முன் Capote என்ற ஆங்கிலப் படத்தைப் பார்த்தேன். என்னை மிகவும் பாதித்த திரைப்படங்களில் அதுவும் ஒன்று. ஓஷோவின் ஒரு புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது. \"சிலவற்றைப் பார்க்கையில் அழகாக இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் உங்களுக்குள் இருக்கும் மற்றொரு அழகான விஷயத்தை அது ஒத்திருக்கிறது\" என்று சொல்கிறார் ஓஷோ. அதுபோலத்தான் திரைப்படமும் இலக்கியமும் போலும்.\nCapote படத்தில் ஒரு காட்சியில், பெரி (Perry, மரணதண்டனைக் கைதி) படத்தின் நாயகனான கபோடியிடம் கூறுவான், \"You pretended to be my friend\" என்று. அந்தக் காட்சியை என்னால் மறக்கவே முடியவில்லை. வாழ்க்கையில் நம்மை பாதிக்கும் ஓரிரு காட்சி/நிகழ்ச்சிகளை மட்டும் மனம் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்கிறது. அந்த காட்சியும் எனக்கு அப்படித்தான்.\nஒரு கதாபாத்திரத்தின் நிலையில் நிஜ வாழ்க்கையில் நாமும் எப்போதேனும் இருந்திருந்தால், அந்தக் காட்சி, வசனங்களால் மனதில் ஏற்படும் பாதிப்புகளை என்னால் வார்த்தையில் வெளிப்படுத்த முடியவில்லை.\nஒவ்வொரு முறை அதை நினைக்கும் போதும், நானும் அதே வார்த்தைகளைச் சொல்கிறேன் -- …\nதீம் படங்களை வழங்கியவர்: dino4\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minthuligall.wordpress.com/2016/08/", "date_download": "2020-05-24T22:51:28Z", "digest": "sha1:UZA6BQLEC6EWW57SGZ7OOG2UCIHYDFMX", "length": 2222, "nlines": 41, "source_domain": "minthuligall.wordpress.com", "title": "August | 2016 | Minthuligal", "raw_content": "\nசெல்றானு கேட்டே ஆகணும் என்று நினைத்தவாறு அவன் அவள் அலுவலகத்தின் வாசலில் காத்துகொண்டு இருந்தான்.\nஅவள் வந்ததும், வழக்கத்தை விட சற்று படப்படப்போடு அவளை அணுகியவன்.\n“முடிவா என்ன தான் சொல்ற,நாம கல்யாணம் பண்ணிக்கலாமா \n“எனக்கு உன்ன புடிக்கும்.. ரொம்ப”, அவள்\n“எனக்கு இன்னமும் உன்ன கஷ்ட\nபடுத்திட்டு இருக்க புடிக்கல , நானும் நிறைய தடவ உன்கிட்ட சொல்லிட்டேன் , எனக்காக வெயிட் பண்ணாத\nநீ போயிடு,இது நடக்காது…”, அவள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mayiladuthurainews.com/may_news/pond/", "date_download": "2020-05-24T22:02:50Z", "digest": "sha1:ZW6JWIISIXK7AYHGIFRF2XWJODMOZKZQ", "length": 2961, "nlines": 31, "source_domain": "mayiladuthurainews.com", "title": "Mayiladuthurai Newsமயிலாடுதுறை -அடையாளம் தெரியாத ஆண் சடலம் குளத்தில் மிதந்தது - Mayiladuthurai News மயிலாடுதுறை -அடையாளம் தெரியாத ஆண் சடலம் குளத்தில் மிதந்தது - Mayiladuthurai News", "raw_content": "\nமயிலாடுதுறை -அடையாளம் தெரியாத ஆண் சடலம் குளத்தில் மிதந்தது\nமயிலாடுதுறை ஜனவரி 24, மயிலாடுதுறை அருகே குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் தண்ணீரில் மிதந்தது. காவல் துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை அருகே நீடூர், கடுவங்குடியில் உள்ள இந்த குளத்தில் இன்று மாலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதந்ததை சிலர் பார்த்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர், தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மயிலாடுதுறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஒரு வருட வாரண்டியுடன் கூடிய மொபைல் ரூ.777 மட்டுமே. 4G மொபைல் ரூ.2999 மட்டுமே. Fazee Fones 33, காமராஜர் சாலை, மயிலாடுதுறை. தொடர்புக்கு : 81110 85143\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1830_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-24T23:59:02Z", "digest": "sha1:JE72OMFMJIW2JUF6EQN35X5ARLD5V622", "length": 7193, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1830 பிறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1830 பிறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1830 பிறப்புகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1825 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1828 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | ��ொகு)\nபகுப்பு:1820 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1834 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1832 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1835 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1838 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1833 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1839 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1837 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1829 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1827 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1831 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1824 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1823 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1822 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1830 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1836 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1821 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1826 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:பத்தொன்பதாம் நூற்றாண்டு பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-05-24T23:27:22Z", "digest": "sha1:OQLGECEKMAWBJF5KBCZ5HWYSJXLAWPHC", "length": 4660, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஹாரி டாப்ட்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஹாரி டாப்ட்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஹாரி டாப்ட் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஹாரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/anushka-sharma-gatecrashes-virat-kohli-kevin-pietersen-live-chat.html", "date_download": "2020-05-24T23:02:38Z", "digest": "sha1:WJIO2SME6ECMUP2RD6S6GWFMGMNHCEUW", "length": 7597, "nlines": 59, "source_domain": "www.behindwoods.com", "title": "Anushka sharma gatecrashes virat kohli-kevin pietersen live chat | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nVIDEO: ‘நடுராத்திரி யாருமில்லா நேரம்’.. ஒவ்வொரு கார்லையும் ‘மர்மநபர்’ செஞ்ச காரியம்.. மிரளவைத்த சிசிடிவி காட்சி..\n‘இனி நம்ம ஆட்டம் வெறித்தனமா இருக்கும்’.. ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்’-ன் அசத்தல் அறிவிப்பு..\n\"தோனி மட்டும் காரணம் இல்ல\"... 2011 உலகக் கோப்பை வெற்றி குறித்து... காம்பீர் பரபரப்பு கருத்து\n'9 வருஷம் ஆயிடுச்சு... இப்ப கூட அந்த மேட்ச் கண்ணுக்குள்ளயே இருக்கு'... ரசிகர்களை ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்த... 2011 உலகக் கோப்பை ஃபைனல்... ஒரு குட்டி ரீ-வைண்ட்\n‘இவங்கள வச்சு மட்டும் ஐபிஎல் நடத்தலாமே’.. ராஜஸ்தான் ராயல்ஸ் சிஇஓ சொன்ன புது யோசனை.... ராஜஸ்தான் ராயல்ஸ் சிஇஓ சொன்ன புது யோசனை..\n'தோனியும், கோலியும் \"அவர்\" அளவுக்கு என்னை 'சப்போர்ட்' பண்ணல'... பகிரங்கமாக போட்டு உடைத்த யுவராஜ் சிங்'... பகிரங்கமாக போட்டு உடைத்த யுவராஜ் சிங்\n'ஐபிஎல்' நடக்கலேன்னா... கண்டிப்பா 'குடுக்க' மாட்டோம்... கிரிக்கெட் சங்கத்தின் 'அறிவிப்பால்' வீரர்கள் கலக்கம்\n'2007இல் உலகக் கோப்பை ஹீரோ'... '2020இல் நிஜ ஹீரோ'... முன்னாள் கிரிக்கெட் வீரரை புகழ்ந்து தள்ளிய ஐசிசி\nமுதல்வர் மற்றும் 'பிரதமர்' கொரோனா 'நிவாரண' நிதிக்கு... நன்கொடை வழங்கிய 'நட்சத்திர' தம்பதி\nஇவ்ளோ 'பணம்' இருந்தா போதும்... லைஃப்ல 'செட்டில்' ஆயிடுவேன்... உடைந்த 'ரகசியம்' தோனி சொன்ன அமவுண்ட் எவ்ளோன்னு பாருங்க\nஎன் 'மகள்' 4 மணிக்கே 'வேலைக்கு' சென்று விடுவாள்... 'அதற்குள்' இதை செய்யுங்க... 'மகளுக்கு தாய் செய்த உதவி...' 'நெகிழச் செய்த பொதுமக்கள்...'\n\"நாம் கேள்விப்படுவது 20%க்கும் குறைவே...\" \"இதுதான் தற்போதுள்ள மிகப்பெரிய சவால்...\" 'வல்லுநரின் அதிர்ச்சித் தகவல்...'\n'விராட் கோலி'யின் 'தலைமுடியை'... 'கொத்தாக' பிடிக்கும் 'தைரியம்'... 'அனுஷ்கா சர்மாவுக்கு' மட்டுமே 'உண்டு'...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/09/12003853/Despite-the-financial-crisisElectricity-tariff-in.vpf", "date_download": "2020-05-24T21:29:34Z", "digest": "sha1:OYIKYJRTNWAGKVQOZIFC6MVXIZXRNSA4", "length": 13157, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Despite the financial crisis Electricity tariff in Tamil Nadu will not be hiked || நிதி நெருக்கடி இருந்தாலும்தமிழகத்தில் மின்சார கட்டணம் தற்போது உயர்த்தப்படாதுஅமைச்சர் பி.தங்கமணி அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநிதி நெருக்கடி இருந்தாலும்தமிழகத்தில் மின்சார கட்டணம் தற்போது உயர்த்தப்படாதுஅமைச்சர் பி.தங்கமணி அறிவிப்பு + \"||\" + Despite the financial crisis Electricity tariff in Tamil Nadu will not be hiked\nநிதி நெருக்கடி இருந்தாலும்தமிழகத்தில் மின்சார கட்டணம் தற்போது உயர்த்தப்படாதுஅமைச்சர் பி.தங்கமணி அறிவிப்பு\nதமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (டான்ஜெட்கோ) நிதி நெருக்கடி இருந்தாலும், தமிழகத்தில் தற்போது மின்சார கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 12, 2019 01:30 AM\nதமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (டான்ஜெட்கோ) நிதி நெருக்கடி இருந்தாலும், தமிழகத்தில் தற்போது மின்சார கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.\nஇதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி அளித்த பதில் வருமாறு:-\nதமிழகத்தில் மின்சாரக் கட்டணத்தை மாற்றுவதற்கு எங்களிடம் தற்போது எந்த முன்மொழிவும் இல்லை. புதிய மின்சார இணைப்புகளுக்கான கட்டணத்தைத்தான் திருத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (டி.என்.இ.ஆர்.சி.) செயல்படுகிறது. ஆனாலும் அதில் ஒரு முடிவு எட்டப்படவில்லை.\nஇந்த ஆண்டு டான்ஜெட்கோ மிகப்பெரிய நிதி நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. நிதி நெருக்கடி நீடித்து வந்தாலும், அதை மக்களை நோக்கித் திருப்ப எங்களுக்கு விருப்பம் இல்லை.\nநிதி நெருக்கடி இருந்தாலும், இன்னும் சில மாதங்களுக்கு மின்சார கட்டண உயர்வு இருக்காது. முதல்-அமைச்சர் தற்போதுதான் சென்னை திரும்பியுள்ளார். அவரிடம் இதுபற்றி கலந்து பேச வேண்டியதுள்ளது.\nஇந்த சூழ்நிலையில் டி.என்.இ.ஆர்.சி.க்கு இந்த ஆண்டுக்குத் தேவையான வருவாய் அளவைக்கூட முன்வைக்கவில்லை. இந்த ஆண்டுக்கு மட்டும் டான்ஜெட்கோவின் நிதிச்சுமை ரூ.7 ஆயிரம் கோடியாக உள்ளது. ஏன் இந்த நிலை என்றால், மின்சார கட்டமைப்புகளுக்கு கஜா புயல் செய்த பாதிப்பு அந்த அளவில் இருந்தது. இதற்காக மட்டுமே ரூ.2,500 கோடியை செலவு செய்ய வேண்டியதாகிவிட்டது.\nசம்பள கமிஷனின் பரிந்துரைகளை அமலாக்குவதில் ரூ.1,200 கோடி கூடுதல் செலவு செய்தோம். அவை தவிர நிலக்கரியின் விலை, அவற்றை கொண்டு வரும் செலவு, மத்திய தொகுப்பில் இருந்து பெறும் மின்சாரத்தின் விலை ஆகியவை அனைத்தும் உயர்ந்துவிட்டன. மத்திய தொகுப்பில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் விலை யுனிட் ஒன்றுக்கு ரூ.0.44 உயர்ந்திருக்கிறது.\nகாற்றாலை மின்சாரம் சிறிதளவாகத்தான் உள்ளது. காற்று வீசும் காலமும் முடிவுக்கு வர இருக்கிறது. எனவே அனல் மின்சார யூனிட்களை தயாராக வைத்திருக்கிறோம். நிலக்கரி சேமிப்பையும் உயர்த்தியுள்ளோம். இந்த ஆண்டு எந்த இடத்திலும் மின்வெட்டு ஏற்படவில்லை.\nகாற்றாலை மின்சாரத்தை பயன்படுத்துவதில் எங்களுக்கும், காற்றாலை நிறுவனங்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. அந்த பிரச்சினைகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் விசாரணையில் உள்ளன. இதுபோன்ற பிரச்சினைகளால் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பை நாங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. ஆர்.எஸ் பாரதி கைது வரவேற்கத்தக்கது- பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா டுவிட்\n2. தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்\n3. தமிழகத்துக்கு ஏசி வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்கள் இயக்க தமிழக அரசு கோரிக்கை\n4. சென்னை மாநகரில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1768 பேருக்கு கொரோனா பாதிப்பு\n5. கொரோனா தொற்று கண்டறிவதற்கான பரிசோதனை: தனியார் மையங்களில் குவியும் பொதுமக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2314709", "date_download": "2020-05-24T23:41:49Z", "digest": "sha1:KH6OO2PEAUDFV2VHKNGYMJR6Q4KX34QO", "length": 20926, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "குமாரசாமி நாளை ராஜினாமா?| Dinamalar", "raw_content": "\n10 ஆயிரத்திற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து ...\nஅமெரிக்கா ஏவும் விண்கலம்: அதிபர் டிரம்ப் பங்கேற்பு\nஹாங்காங்கில் மீண்டும் துவங்கியது போராட்டம்\nபிரேசிலில் உச்சகட்ட கொரோனா பாதிப்பு\nபாக்.,கில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது\nதமிழகம் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும்\nடில்லியில் 13 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nசிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார் 2\nபெருவில் ஒரே நாளில் 4,056 பேருக்கு கொரோனா\nலடாக் எல்லையில் வீரர்களை குவித்தது சீனா 5\nபெங்களூரு : கர்நாடகத்தில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், முதல்வர் குமாரசாமி மக்களிடம் அனுதாபத்தை பெறும் வகையில் நாளை (ஜூலை 8) ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் கூறுகின்றன.\nகர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் பத்து அதிருப்தி எம்.எல்.ஏக்களும், மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்தனர். இதனால் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை இழந்த குமாரசாமி தலைமையிலான அரசு, கவிழும் நிலை உருவாகியுள்ளது.\nஅதிருப்தியாளர் எம்.எல்.ஏக்கள் கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவை பெங்களூர் ராஜ்பவனில் சந்தித்து அரசுக்கு தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாக தெரிவித்தனர்.ஆயினும் ராஜினாமாக்களை சபாநாயகர் இன்னும் ஏற்காத நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பைக்கு சென்று அங்கு அவர்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஅதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் ராஜினாமா முடிவைத் திரும்பப் பெறும்படி சமாதானப் பேச்சுவார்த்தைகளில் காங்கிரஸ்-மதசார்பற்ற கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக் கொண்டால், 13 எம்.எல்.ஏக்களுடன், ஏற்கனவே ராஜினாமா செய்த ஆனந்த்சிங்குடன் சேர்த்து 14 எம்.எல்.ஏக்களின் ஆதரவு குறைவதால், ஆளும் கூட்டணிக்கு தேவையான பெரும்பான்மை பலம் குறைந்துவிடும்.\nபா.ஜ., 105 இடங்கள் கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் கூட்டணிக்கும் பா.ஜ.,வுக்கும் சமபலம் உருவாகும். தனிப்பெரும் கட்சி என்ற முறையில், பா.ஜ.,வை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுக்கலாம்.\nவர���ம் 12ம் தேதி சட்டசபை கூடும் நிலையில் பா.ஜ., ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனிடையே தமது அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று பெங்களூர் திரும்ப உள்ள கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, ஆட்சி கவிழும் முன்பே, அனுதாபத்தைப்பெற ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags குமாரசாமி ஆட்சி கவிழும் தனிப்பெரும்கட்சி பா.ஜ. ராஜினாமா அனுதாபம்\nடில்லியில் கூடுகிறது பா.ஜ., உயர்மட்டக்குழு(1)\nதண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்; வாபஸ்(19)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇது ஒன்னும் பிஜேபி செய்யும் நாடகமாக தெரியவில்லை காங்கிரஸ் நடத்துகிறதோ என்ற ஐயம் உள்ளது. இந்த நாடகத்தின் முடிவில் காங்கிரஸ் முதலமைச்சர் வந்தால், இது காங்கிரஸ் நடத்திய நாடகமே. பிஜேபி முதலமைச்சர் வந்தால் அது பிஜேபி நடத்திய நாடகம்\nஆடும் வரைதான் ஆட்டம் .. பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே\nதமிழகத்துக்கு அண்டை மாநிலமாக இருப்பதால் இங்கேயும் அரசியலில் புற்று நோய் பற்றி விட்டது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடில்லியில் கூடுகிறது பா.ஜ., உயர்மட்டக்குழு\nதண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்; வாபஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/03/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-2609484.html", "date_download": "2020-05-24T22:45:49Z", "digest": "sha1:LTUULDCN7LFFWVMXCGRFV6VRODTUBFLW", "length": 8057, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டிராக்டர் ஓட்டுநர் கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள் சிறை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:30:30 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nடிராக்டர் ஓட்டுநர் கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள் சிறை\nடிராக்டர் ஓட்டுநர் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன���றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.\nகடலூர் மாவட்டம், பத்திரக்கோட்டை அம்பேத் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷம் மகன் ராதாகிருஷ்ணன் (28), டிராக்டர் ஓட்டுநர். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சாம்பார் (எ) ரங்கநாதனின் மகன் வாசு (எ) முருகானந்தம் (33) ரூ.10 ஆயிரம் கடனாகப் பெற்றாராம். இந்தத் தொகையை ராதாகிருஷ்ணன் கடந்த 2013ஆம் ஆண்டு செப்.13ஆம் தேதி திருப்பிக் கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ராதாகிருஷ்ணன் அதே பகுதியிலுள்ள தனது பாட்டி சிவகாமியின் வீட்டுத் திண்ணையில் தூங்கியபோது அங்கு வந்த வாசு, நண்பர்கள் குமார் மகன் குணசேகரன் (29), நாகப்பன் மகன் சத்தியராஜ் (29) ஆகியோர் கத்தியால் ராதாகிருஷ்ணனை வெட்டிவிட்டு தப்பினர்.\nகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 23இல் உயிரிழந்தார். நடுவீரப்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து வழக்கின் விசாரணை கடலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் நீதிபதி பி.தனபால் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். அதில் வாசு, குணசேகரன், சத்தியராஜ் ஆகிய 3 பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?paged=2", "date_download": "2020-05-24T22:13:31Z", "digest": "sha1:7IO35UB2JKOMDVXFZFPINQ5S56KWDQ7Y", "length": 18914, "nlines": 216, "source_domain": "www.uyirpu.com", "title": "Uyirpu | Living | Page 2", "raw_content": "\nஇறுதி நிமிடங்கள்- முகுந்தன்-மரிய சேவியர் அடிகளார்.\nசாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nதமிழீழ அரசின் தமிழீழ வைப்பகம் தொடங்கப்பட்ட நாள்\nபாதைகள் தானக அமையுமே – வினோத்\nதமிழர்களின் நீதிக்கும், சுதந்திரத்துக்குமான போராட்டத்துக்கு நாம் துணைநி��்போம்- நவநீதம்பிள்ளை\nநான் என்னுடைய மகிழ்ச்சியை தியாகம் செய்கிறேன்.\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன் – பொட்டு அம்மான் –\n11 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிக்காக வாதாடிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா\nஈழத்து இசைநாடகத் துறையில் தனிப் பெரும் ஆளுமை கலைவேந்தன் ம.தைரியநாதன்- வசாவிளான் தவமைந்தன்.\nஇறுதி நிமிடங்கள்- முகுந்தன்-மரிய சேவியர் அடிகளார்.\nசாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nதமிழீழ அரசின் தமிழீழ வைப்பகம் தொடங்கப்பட்ட நாள்\nபாதைகள் தானக அமையுமே – வினோத்\nதிருமலையில் இடம்பெறும் தமிழின அழிப்புக்கு துணைபோகும் ஐ.பி.சி ஊடகம்\nதமிழ் ஊடகமான ஐ.பி.சி ஊடகம் சிறீலங்கா அரசுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புக்கு திருமலையில் துணைபோவது தமிழ் மக்களிடம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தமிழ்நெற் செய்தி வெளி...\tRead more\n“ஆமியிட்ட மட்டும் பிடிபட்டிராதையுங்கோ பிரசன்னா அண்ணா – மிதயா கானவி.\nசுகந்திரபுரம் சுடுகாடாய் எரிந்து கொண்டிருந்தது எறிகணைகள் கண் மூடித்தனமாக விழுந்து வெடித்தது. எரிபொருள் களஞ்சியங்கள் தீப்பற்றி எரிந்தது.அங்கு இயங்கிய எமது தற்காலிக மருத்துவ மனையும் இடம்பெயர்ந...\tRead more\nஅப்பாவும் நானும்- சிந்து சத்தியமூர்த்தி.\nஆண்டுகள் பல முடிந்திட்டாலும் எங்கள் அப்பா உயிருடன் இருந்து என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் உணர்வு எனக்கு. ஏனெனில் இரண்டரைவயதில் எனது அப்பா எனக்கு செய்தவை செய்யநினைத்தவை செய்யவைத்து கைதட்டிமகிழ...\tRead more\nதமிழர்களின் நீதிக்கும், சுதந்திரத்துக்குமான போராட்டத்துக்கு நாம் துணைநிற்போம்- நவநீதம்பிள்ளை\n“சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் 1,46, 000 தமிழர்கள் மரணத்தைத் தழுவியுள்ளனர். தமிழர்களின் நீதிக்கும், சுதந்திரத்துக்குமான போராட்டத்துக்கு நாம் துணைநிற்போம்“ என ஐ.நா. மனித உரிமைகள் பேரவைய...\tRead more\nமுள்ளிவாய்க்கால் அவலம் நடந்தேறிய பதினோராம் ஆண்டின் நினைவு தினமாகிய இன்றைய தினம் வழமையைவிட இம்முறை விசேட கவனத்தைப் பெறுகின்றது. முள்ளிவாய்க்காலில் மனித குலத்திற்கு எதிரான வகையில் கொத்துக் கொத...\tRead more\nநச்சுப்புகை நாசவினை ஈழம் நடுங்க இரத்தக்கறை தூசிப்படை எங்கும் பரவ குண்டுமழை குடிசை���ழி வெடித்துப் பொழிய பெண்டு பிள்ளை கண்டு பசு எல்லாம் சிதற முள்ளிக்கரை தொடரும்கறை இன்றும் நடக்கவானம் பொழிந்த க...\tRead more\nவணங்கா மண்ணின் அடங்காப்பற்று பதுங்கு குளிக்குள் ஒளித்தது- நிலவன்.\nஈழ விடுதலைப் போரின் காரணமாக 2009ம் ஆண்டு வன்னியில் கொடூர யுத்தத்தில் சிக்கிய, அப்பாவித் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட போரின் பேரவலப்படும் இரத்த உறவுகள் நிர்க்கதியற்று நிற்க...\tRead more\nமுள்ளிவாய்க்கால் – கொத்துக் குண்டின் மரண ஓலம் – நிலவன் .\nஇலங்கைத்தீவில் தமிழினத்தின் இருப்பை அழிப்பதிலேயே காலங் காலமாய்க் குறியாயிருந்த சிங்கள தேசத்தின் முப்படைகளும் இணைந்து பல்வேறு முனைகளிலும் இருந்தும் கண் மூடித்தனமான தாக்குதலை இலங்கை அரசுடன் ...\tRead more\n- முள்ளிவாய்க்காலை முழுமையாக அனுபவித்த மனித நேய போராளியின் சாட்சியம் இதற்கு மூலம்”-நிலவன்.\n2009 ம் ஆண்டு காலப்பகுதியில் திட்டமிடப்பட்ட தமிழினப் படுகொலையே முள்ளிவாய்க்காலில் அரங்கேறியுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல ஆயிரக்கணக்கானமக்கள் ஈழ நிலத்தில் வி...\tRead more\nவலிசுமந்த_நினைவுகள் – புலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவான் அண்ணாவின் மகள் அருள்நிலா எழுதியது.\n17, 05, 2009 எப்போதும் போலவே சேவல் கூவவில்லை, குருவிகள் கீச்சிடவில்லை; அவல ஓலத்தைதையும் வெடிப்பொலியையும் தவிர அப் பிரதேசத்தில் வேறெதுவும் கேட்கவில்லை. முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்றைய விடியலை...\tRead more\nவேட்பாளர் தொடர்பில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சுயமாக முடிவு செய்யலாம். செயலாளர் திருமதி லீலாவதி ஆனந்த நடராஜா.\nசிந்தனையில் மாற்றம் ஏற்படும் போது சமூகமாற்றம் சாத்தியப்படும்.- நிலவன்.\nஉரிமைக்காக போராடுபவர்களை அடக்கினால் நீதி எப்படி கிடைக்கும்\nஇருட்டு அறையில் முகிலனுக்கு கடும் சித்திரவதை.\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nதமிழீழ அரசின் தமிழீழ வைப்பகம் தொடங்கப்பட்ட நாள்\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nதிருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் தான், அவள் ஏற்கனவே திருமணமானவள் என அறிந்தேன்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nதமிழீழ அரசின் தமிழீழ வைப்பகம் தொடங்கப்பட்ட நாள்\nவணங்கா மண்ணின் அடங்காப்பற்று பதுங்கு குளிக்குள் ஒளித்தது- நிலவன்.\nமுள்ளிவாய்க்கால் – கொத்துக் குண்டின் மரண ஓலம் – நிலவன் .\nஅப்பாவும் நானும்- சிந்து சத்தியமூர்த்தி.\nஇறுதி நிமிடங்கள்- முகுந்தன்-மரிய சேவியர் அடிகளார்.\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nபுற்றுநோயை வென்று வாழ ஒரு உளவியல்\nஈழத்து இளம் ஊடகவியலாளர்களின் விடிவெள்ளி வண்ணன்.\nவடமாகாணத்தில் உளசமூக சேவைகளுக்கான பொறிமுறை உருவாக்கம்\nஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதனைத் தவிர மாற்று வழி இல்லை இது .தவிர்க்க முடியாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர். கஜேந்திரகுமார் .பொன்னம்பலம். நேர்காணல்.யாழ்.தர்மினி பத்மநாதன்\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nஈழத்தின் தமிழிசை – அரங்கேற்று விழா- 2019\nஇறுதி நிமிடங்கள்- முகுந்தன்-மரிய சேவியர் அடிகளார்.\nசாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nபாதைகள் தானக அமையுமே – வினோத்\nமுள்ளிவய்க்கால் தண்ணீர் நிறையவில்லை உதிரமும் கண்ணீரும் நிறைந்த கடற்கரை.\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nசரிந்துகொண்டிருக்கும் ஒரு சரித்திரம்- அத்தியாயம் 2\nநான் மனித உளவியல் படிக்க விரும்புகிறேன். உளவியல் முறைகள்\nமருத்துவ உளவியல் என்றால் என்ன. Psych மருத்துவ உளவியல்\nஇறுதி நிமிடங்கள்- முகுந்தன்-மரிய சேவியர் அடிகளார்.\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nபுற்றுநோயை வென்று வாழ ஒரு உளவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2020-05-24T22:36:31Z", "digest": "sha1:N2X6R7OPWU6YMEN5FFAHPSXGKXTVKRQA", "length": 11204, "nlines": 139, "source_domain": "eelamalar.com", "title": "எமது மண்ணில் எதிரியின் ஆக்கிரமிப்பிற்கு வெ��ுவிரைவில் முடிவுகட்டப்படும் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » எமது மண்ணில் எதிரியின் ஆக்கிரமிப்பிற்கு வெகுவிரைவில் முடிவுகட்டப்படும்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\n அவ்வுயிரே எங்கள் தேசிய தலைவர்\nதமிழீழ இராணுவ படையணிகளின் பெயர்களும் மற்றும் வேறு கட்டமைப்புகளின் பெயர்கள்.\nஅண்ணன் பிரபாகரனுக்கு அடுத்த பெயர்\nபிரிகேடியர் பானு (அரியாலை முதல் முள்ளிவாய்க்கால் வரை…)\nகனீர் என்ற இனிமையான குரல் அனைவரின் மனதிலும் பதிந்தது. இசைப்பிரியா\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\n“காந்தி” எப்படி “சூசை”யாக மாறினார். (பிரிகேடியர் சூசை)\nதியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்\nஎங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட்டாயோ\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஎமது மண்ணில் எதிரியின் ஆக்கிரமிப்பிற்கு வெகுவிரைவில் முடிவுகட்டப்படும்\nஎமது மண்ணில் அந்நிய ஆக்கிரமிற்பிற்கு\nஎமது மண்ணில் அந்நிய ஆக்கிரமிற்பிற்கு\nஇராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் தமிழரின் வரலாற்று மண்ணில் சிங்களத்தின் இறையாண்மையைத் திணித்துவிட முடியாது. தமிழரின் விடுதலைப் படை என்ற ரீதியில் நாம் எமது மண்ணில் அந்நிய ஆக்கிரமிப்பிற்கு\nஎல்லைப் படையாக அணிதிரண்ட எமது மக்கள் இந்தச் சமர்களில் நேரடியாகப் பங்கு கொண்டு போராடியது எமது விடுதலைப் போராட்டத்திற்கு புதிய தெம்பையும், பலத்தையும் அளித்தது. குடும்பப் பொறுப்புக்களைச் சுமக்கும் இவர்கள் தேசப்பற்றால் ஈர்க்கப்பட்டு, ஆயுதப் பயிற்சி எடுத்து, பெரும் நிலா மீட்புச் சமர்களில் பங்குகொள்வது எமது தேசத்திற்கு பெருமை சேர்க்கிறது. எமது விடுதலைப் போராட்டத்தில் பரந்துபட்ட பொதுமக்கள் இணைந்து கொள்ளும் பொழுதுதான் அது மக்கள் போராட்டம் என்ற உயர்நிலை அரசியற் பரிமாணம் பெறுகிறது. எமது ஆயுதப் போராட்டத்தில் மக்களின் பங்களிப்பு மேலும் மேலும் பெருக வேண்டும். அதுதான் எமது போராட்டத்தில் பாரிய திருப்புமுனைகளை ஏற்படுத்தும். அதுதான் எமது மண்ணில் எதிரியின் ஆக்கிரமிப்பிற்கு முடிவுகட்டி எமது விடுதலை இலட்சியத்தை வெகுவிரைவில் நிறைவு பெறச்செய்யும்.\n– தமிழீழத் தேசியத் தலைவர்\nமேதகு வே. பிரபாகரன் அவர்கள்.\n(2000ம் ஆண்டு மாவீரர் நாள் உரையிலிருந்து…..)\n“புல��களின் தாகம் தமிழீழத் தாயகம்”\n« உன் பார்வை ஒன்றே போதும் பகைவன் உயிர் எடுக்க…\nபுலனாய்வின் உயிர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உதித்த கதை…\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/url/view.php?id=21389&lang=ta_lk", "date_download": "2020-05-24T22:24:13Z", "digest": "sha1:SX73Q2V6YV2ZDQCJHN57E3HB6YJR7A6U", "length": 4028, "nlines": 44, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "TG6_Sci: வளமான நீர்", "raw_content": "\nநீங்கள் தற்சமயம் விருந்தினர் கணக்கைப் பயன்படுத்துகின்றீர்கள் (புகுபதிகை)\nஇங்கு செல் இங்கு செல் News forum ஆசிரியர் வழிகாட்டி பாடப்புத்தகம் முயற்சிப்போம்........1 முயற்சிப்போம்........2 வணக்கம் நான் இயற்கை பாடப்புத்தகம் முயற்சிப்போம்........1 முயற்சிப்போம்........2 முயற்சிப்போம்........3 சுவாசம் சடப்பொருட்கள், சக்தி பாடப்புத்தகம் முயற்சிப்போம்........1 முயற்சிப்போம்........2 நீரின் முக்கியத்துவம் பாடப்புத்தகம் முயற்சிப்போம்........1 முயற்சிப்போம்........2 சக்தி சக்தி நெருக்கடிகளும் தீர்வுகளும் பாடப்புத்தகம் முயற்சிப்போம்........1 முயற்சிப்போம்........2 ஒளி ஒளிக்கதிரும் ஒளிக்கற்றையும் பாடப்புத்தகம் முயற்சிப்போம்..........1 முயற்சிப்போம்..........2 ஒலி பாடப்புத்தகம் செயலட்டை-1 முயற்சிப்போம்..........1 காந்தம் பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்..........1 முயற்சிப்போம்..........2 முயற்சிப்போம்..........3 பாடப்புத்தகம் செயலட்டை-1 செயலட்டை-2 செயலட்டை-3 முயற்சிப்போம்..........1 முயற்சிப்போம்..........2 பாடப்புத்தகம் முயற்சிப்போம்..........1 பாடப்புத்தகம் முயற்சிப்போம்..........1 முயற்சிப்போம்..........2 1ஆம் தவணை-கொ.இ.க-2016\nநீங்கள் தற்சமயம் விருந்தினர் கணக்கைப் பயன்படுத்துகின்றீர்கள் (புகுபதிகை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-05-24T21:04:47Z", "digest": "sha1:2MTQTZY3DHTB54W3AMESFAWJMCSE77T6", "length": 5453, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "பாடசாலை மாணவியின் சீருடை, உள்ளாடைகள் மீட்பு: யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பு ! - EPDP NEWS", "raw_content": "\nபாடசாலை மாணவியின் சீருடை, உள்ளாடைகள் மீட்பு: யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பு \nயாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை மற்றும் உள்ளாடைகள் என்பன பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த சீருடை, கழுத்து பட்டி, செருப்பு, உள்ளாடை ஆகியன இடைக்காடு மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவி ஒருவரது என கண்டறிந்துள்ளனர்.\nகுறித்த தடயப் பொருட்கள் யாருடையது என இன்னமும் கண்டறியப்படாமையால் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலைய தடயவியல் பிரிவு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதனிடையே குறித்த பொருட்கள் விளையாட்டு நிகழ்வில் கலந்துகொண்ட மாணவி ஒருவரது என்றும் அவை குறித்த மாணவியால் விளையாட்டு நிகழ்வின்போது கலந்துகொள்வதற்காக கழற்றி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை தவறவிடப்பட்டதாகவும் இதுவே குறித்த பகுதியில் அனாதரவான முறையில் கண்டெடக்கப்பட்டுதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇடர்முகாமைத்துவ அமைச்சுக்கு இந்தியா இரண்டு நீர் இறைக்கும் இயந்திரங்கள் நன்கொடை\nமாகாண சபைகளின் வாகனங்களை உடன் கையளிக்குமாறு வேண்டுகோள்\nயாழ். மாநகரில் இன்றும் , நாளையும் டெங்கு ஒழிப்பு\nகா.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு\nயாழ். மாநகர சபையின் மற்றுமொரு ஊழல் அம்பலம்\nஜனாதிபதி விசேட செயலணியின் விசேட தீர்மானங்கள்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/morning-prayer-0", "date_download": "2020-05-24T22:26:14Z", "digest": "sha1:BTUMO4T6SK2Q75EE2IVHMKOXGFEC2MXU", "length": 3276, "nlines": 71, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "Morning Prayer | Radio Veritas Asia", "raw_content": "\nஉம்மை தொழும் இந்த அதிகாலையில் உம்மை புகழ்கிறோம் நன்றி.\nஎல்லாவற்றையும் புதியதாக்கு��் இந்த காலைவேளையில் எமக்கு சக்தியை வேண்டுகிறோம்.\nஎங்கள் ஆன்மாவை இன்று காத்திடும்.\nஇன்று உமக்கு அருகில் இருக்க வரம் தாரும்.\nஇன்றைய நாளுக்கு எம்மை கொண்டு வந்திருக்கின்றீர்,\nஇன்று உலகனைத்தையும் புதியதாக்கும், தூயதாக்கும்.\nநேற்றைய என் தவறுகளை எல்லாம் மன்னியும்.\nஎன்னுள் இருந்து நீர் ஒளி வீசும்.\nஎன் பயணத்தில் நான் சந்திக்கும் நபர்கள் உம் பிரசன்னத்தை உணர்வார்களாக.\nஎன் கரம் பிடித்து நடத்திடும்.\nஅன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER\nஅன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER\nஅன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER\nஅன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/general_astrology/mantras/planets_remedy_mantras/mercury.html", "date_download": "2020-05-24T23:33:04Z", "digest": "sha1:2O6HEVPYE6PR5LJO7DBHY4ZZ3PM3UH6B", "length": 15571, "nlines": 206, "source_domain": "www.tamilsurangam.in", "title": "புதன் - Mercury - Mantras for the nine planets - நவக்கிரக மந்திரங்கள் - Mantras - மந்திரங்கள் - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், மே 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nகலைக் களஞ்சியம்| புத்தகங்கள்| திருமணங்கள்| வரைபடங்கள்| தமிழ்த் தேடுபொறி| MP3 பாடல்கள்| வானொலி| அகராதி| திரட்டி\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » பொது ஜோ‌திட‌ம் » மந்திரங்கள் » நவக்கிரக மந்திரங்கள் » புதன்\nநவக்கிரக மந்திரங்கள் - புதன்\nபுதன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் புதன் தசை அல்லது புதன் அந்தர் தசையின் போது:\nபுதனின் கடவுளான விஷ்ணுவைத் தினமும் வழிபடவேண்டும்.\nதினசரி விஷ்ணு சோஸ்திரம் படிக்க வேண்டும்.\nபுத மூல மந்திர ஜபம்:\n\"ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் புதாய நமஹ\",\n40 நாட்களில் 17000 முறை சொல்ல வேண்டும்.\nபுதன் ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.\nதம் புதம் ப்ரணமாம் யஹம்\nஇதமுற வாழ இன்னல்கள் நீக்கு\nபுத பகவானே பொன்னடி போற்றி\nஉதவியே யருளும் உத்தமா போற்றி\nதொண்டு: புதனன்று நன்கொடையாக உளுத்தம் பருப்பு கொடுக்கவேண்டும்.\nருத்ராட்சம்: 10 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.\nகஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி|\nபுதன் தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின், 35 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/958147", "date_download": "2020-05-24T23:31:23Z", "digest": "sha1:SIJCOTVH2SOE7VKU6WL4HOPXRQUK5BKL", "length": 8533, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "சித்தேரியை தூர்வார வேண்டும் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநெய்வேலி, செப். 20: குறிஞ்சிப்பாடி அடுத்த அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தில் உள்ளது சித்தேரி. இந்த ஏரி 17 ஏக்கர் சுற்றளவு கொண்டது. அயன் குறிஞ்சிப்பாடி, வரதராஜன்பேட்டை, குருவப்பன்பேட்டை உள்ளிட்ட கிராமங்களின் வாழ்வாதாரமாக இந்த சித்தேரி இருந்து வந்தது. தற்போது இந்த ஏரியில் ஆகாயதாமரை, முழுவதுமாக ஆக்கிரமித்து உள்ளதால் ஏரியின் தண்ணீரை கிராமமக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த சித்தேரி நீரை கடந்த பத்து வருடங்களுக்கு முன், சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். அதுமட்டுமின்றி கிராமங்களை சேர்ந்த பொது மக்கள், இளைஞர்கள் உள்பட பலர் பயன்படுத்தி வந்தனர்.\nஆனால், தற்போது ஆகாய தாமரை மலரால் சுமார் ஆறு அடி ஆழமாக இருந்த ஏரியின் ஆழம் தற்போது இரண்டு அடியாக இருப்பதால் பாசனத்திற்கான நீர் ஆதாரங்கள் தற்போது குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.மேலும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் முதலாவது வார்டில் சித்தேரி அமைந்திருந்தாலும், இது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் யார் இந்த ஏரியை தூர்வாருவது என்று குழப்பத்தில் அதிகாரிகள் உள்ளதால், இந்த ஏரி நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் இருக்கிறது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஏரியை தூர்வார மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் முன்தடுப்பு நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு\nநெய்வேலி நகர பகுதியில் இரவு 7 மணிக்குள் கடைகளை மூட என்எல்சி நகர நிர்வாகம் நடவடிக்கை\nகழிவுநீர் உந்து நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்\nலாரி கவிழ்ந்து டிரைவர் பலி\nகடலூர் மாவட்ட எஸ்பியிடம் விடுதலை சிறுத்தைகள் மனு\nவெள்ளாற்றின் குறுக்கே தடுப்புசுவர் கட்ட வேண்டும்\nகோஷ்டி மோதல்: 8 பேர் மீது வழக்கு\n10க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் வணிக வளாகங்களை மூட உத்தரவு\nதமிழியல் துறையில் அறக்கட்டளை துவக்கம்\n× RELATED கள்ளக்குறிச்சி சித்தேரியில் தேங்கி கிடந்த கழிவுநீர் அகற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mimirbook.com/ta/Home-and-Garden/", "date_download": "2020-05-24T21:11:26Z", "digest": "sha1:PT6AEFNDRFMV3RUPJ5LRO2PUPWICAHM7", "length": 12677, "nlines": 66, "source_domain": "mimirbook.com", "title": "வகை: இல்லம் மற்றும் பூந்தோட்டம்(1) - Mimir அகராதி", "raw_content": "\nவகை இல்லம் மற்றும் பூந்தோட்டம்\nதோட்டம் மற்றும் இயற்கையை ரசித்தல்\nவீடு மற்றும் உள்துறை அலங்காரங்கள்\nவீட்டு சேமிப்பு மற்றும் அலமாரி\nHVAC & காலநிலை கட்டுப்பாடு\nயார்டு & உள் முற்றம்\nஐசுவகமாட்சு நகரில் செய்யப்பட வேண்டிய அரக்குப் பாத்திரங்களின் பொத���வான பெயர். பொன்சாய், பன் போன்றவற்றைத் தவிர, ஏற்றுமதிக்கான காக்டெய்ல் செட் போன்ற பல வகைகள் உள்ளன. 1590 திரு. காமோ ஓமியில் இருந்து நகர்ந்...\nகோரியாமா படுகை, புகுஷிமா மாகாணம் முழுவதிலும் நீர்ப்பாசனம் (நீர்ப்பாசனம்) கால்வாய். ஹொங்யூ பீடபூமி என்பதால், அபுகுமா நதியின் நீரைப் பயன்படுத்த முடியவில்லை . மெய்ஜி காலம் தொடக்கத்தில், டச்சு பொம்மைகள்...\nகைகால்களை வெப்பமாக்கும் வெப்ப சாதனம். <லைன்> என்றால் நீங்கள் கொண்டு செல்ல முடியும். ஒரு சதுர மட்பாண்டத்தில் கரி மற்றும் உடோன் போன்ற வெப்ப மூலத்தை வைத்து, மண்ணால் செய்யப்பட்ட ஒரு வழக்கில் வைக்கவு...\nகப்பல் அசைவதைத் தடுக்க ஹல் மையத்தின் அருகே ஹல் இரு மூலைகளிலும் செவ்வக துடுப்புகளை அகற்றும் சாதனம். கப்பல் ஒரு பக்கமாகச் செல்லும்போது, துடுப்புகளைத் திருப்பவும், நீர் ஓட்டத்திற்கு எதிராக தாக்குதலின் கோ...\nஅரிட்டா-யாக்கி இரண்டும். சாகா மாகாணத்தின் அரிட்டா மாவட்டத்தைச் சேர்ந்த பீங்கான். இது இமாரி துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதால், இந்த பெயர் பரவியது. 1616 ஆம் ஆண்டில், கொரிய குடிமகன் லீ சீஹீ பீ...\nஇருக்கைக்கும் விளிம்பிற்கும் இடையில் தாழ்வாரம். முன்னோடி படுக்கை உடைய தலைசிறந்த படைப்பை (மசாயா) சுற்றி அமைக்கப்பட்ட ஒரு ஈவ்ஸ் (ஹிசாஷி), மற்றும் ஈவ்ஸின் வெளிப்புறத்தில் ஒரு விரைவான விளிம்பு இருந்தது. ப...\n(1) மின்சார அலங்காரமும். கட்டிடங்கள், கப்பல் கப்பல்கள் போன்றவற்றை விளக்குகள் மூலம் அலங்கரிக்க, அல்லது வெளிப்புற ஷெல்லுடன் பல்புகள் அல்லது நியான் குழாய்களை ஏற்பாடு செய்வதன் மூலம் அலங்கரிக்கவும். ஜப்பான...\nவார்ப்பிரும்பு குழாய்கள் போன்ற குழாய்களை இணைக்கும் ஒரு வகை பொருத்துதல் . புல்லாங்குழல் விளிம்புகளுக்கு வழக்கமான சொல். சந்தி மேற்பரப்புகளில் ஒன்று வீக்கம் கொண்டு வழங்கப்படுகிறது, மற்றொன்று ஒரு வாங்குதல...\nஒரு வகையான வண்டு வண்டு குடும்பம். உடல் நீளம் 4.5 மி.மீ உள்ளேயும் வெளியேயும், சாம்பல் நிற பழுப்பு நிறத்தில் சிறிய வெள்ளை புள்ளிகள். கிட்டத்தட்ட உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது. பட்டாணி காய்களில் மு...\nவாங் ப ou. ஒரு தேனீவின் ராணி தேனீவை வளர்க்கும் கூடு. வசந்தகால இனப்பெருக்க காலத்தில், பெரிய கோப்பை வடிவ கோப்பை வடிவக் கூட்டில், கீழ் பக்கத்திலோ அல்லது ��ூடு தட்டின் பக்கத்திலோ, ராணி தேனீ ஒரு பெண் முட்டை...\nஉட்சுனோமியா நகரத்தில் உள்ள ஒட்டானி-மச்சி (அராய் ஐ கிராமம்) பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட கல். கல் சுவர்கள், கேட் வேலிகள், தக்கவைக்கும் சுவர்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது க்ரீன் டஃப் ,...\nகுளிர்காலம் / தூசி பாதுகாப்பு (மழை) மற்றும் மழை எதிர்ப்பு (பசை) ஆகியவற்றிற்கான ஆடைகள். இது பொதுவாக குளிர்ந்த காலநிலைக்கு குளிர்காலத்தைக் குறிக்கிறது. தளர்வான வடிவம் பொதுவானது, பாக்ஸ் கோட் , இளவரசி கோட...\nநிழல் மற்றும் இரு ஒன்றாக இருந்து வேறுபடுத்தி. சீனாவில், ஒரு விதானம் குடை நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் இது ஜப்பான் வழியாக பேக்ஜே வழியாகவும் வந்தது. எடோ காலத்தில், காக...\nஎரிவாயு எரிப்பு பயன்படுத்தி ஒரு அரிசி குக்கர். வெப்பநிலை உயரும் மற்றும் வெப்பநிலை அதிகரிக்கும் போது, பைமெட்டல் போன்ற வெப்ப உணர்திறன் பகுதி வேலை செய்கிறது, வசந்தத்தின் செயலால் சேவல் மூடப்படும், அது குற...\nநகர வாயு அல்லது புரோபேன் வாயுவை வெப்ப மூலமாக பயன்படுத்தும் அடுப்பு. பொது வகை மண் பாண்டங்களால் செய்யப்பட்ட எலும்புக்கூடுகளை ஒளிரச் செய்து வெப்பப்படுத்துகிறது. சுற்றோட்டம் ஒரு இரும்பு வழக்கில் காற்றை வெ...\nசேவலைத் திறக்கும்போது அது தானாகவே வாயுவைப் பற்றவைத்து சூடான நீரை வெளியேற்றும். ஒரு உடனடி வகை மற்றும் ஒரு சேமிப்பு வகை உள்ளது, முந்தையது வெப்பக் குழாய் வழியாக நீர் செல்லும் ஒரு வழிமுறையாகும், சூடான நீர...\nதட்டையான கண்ணாடியின் ஒரு பக்கத்தில் பல்வேறு அச்சு வடிவங்களின் சீரற்ற தன்மை கொண்டவர்கள். அதன் மேற்பரப்பில் ஒரு அச்சு வெட்டுடன் ஒரு ரோலைப் பயன்படுத்தி உருட்டல் முறையால் இது தயாரிக்கப்படுகிறது. இது ஒளியை...\nபரந்த பொருளில் இது கத்திகள் மற்றும் கத்திகளைக் குறிக்கிறது, ஆனால் வெட்டுவதற்கான கருவிகளில், இது அரைக்கும் வெட்டிகள் மற்றும் ஹாப்ஸ் போன்ற சுழலும் கருவிகளைக் குறிக்கிறது.\nநானும் ஒரு கெண்டி குளியல் எழுதுகிறேன். கியோட்டோ யேசின் ஒரு சிறப்பு, ஒரு வகையான நீராவி குளியல். சுமார் 2 மீ உயரமுள்ள கரடுமுரடான சுவருடன் ஒரு மூங்கில் (மூங்கில் பன்) வகையை உருவாக்கி, மக்கள் உள்ளே செல்ல...\nதட்டையான கண்ணாடி, ஆப்டிகல் கிளாஸ், கண்ணாடி பொருட்கள் (பாட்டில்கள், வீ��்டு பாத்திரங்கள், ஆபரணங்கள் போன்றவை) பரவலாக மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மத்திய தட்டு கண்ணாடி பிரிவுக்கு பெரிய அளவிலான உப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/tag/app-360/", "date_download": "2020-05-24T21:59:41Z", "digest": "sha1:YI3RM6PMISLL6ENOCLI2VOSQ4QMLIVHR", "length": 2389, "nlines": 26, "source_domain": "www.dinapathippu.com", "title": "app 360 Archives - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nபேஸ்புக் 360 ஆப் வெளியீடு\nபேஸ்புக் இன்றைய சமுதாய மக்கள் அதிகம் உபயோகிக்கின்றனர் அதிலும் இளைய சமுதாயம் அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுகின்றனர். பேஸ்புக் புதிய செயலி ஒன்றை வெளியிட்டுயுள்ளது . பேஸ்புக் நிறுவனம் புதிய பேஸ்புக் 360 என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பு இம்சை என்னவென்றால் 360 டிகிரி புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். சாம்சங் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்களில் வேலை செய்யும் இந்த செயலியில் 25 மில்லியன் 360 டிகிரி புகைப்படங்களும் 10 லட்சத்திற்கும் அதிகமான 360 டிகிரி வீடியோக்களும் […]\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?paged=3", "date_download": "2020-05-24T22:17:47Z", "digest": "sha1:FLDOCHI72JZA7XUEZ6MRKSLODKNTG7CI", "length": 18636, "nlines": 216, "source_domain": "www.uyirpu.com", "title": "Uyirpu | Living | Page 3", "raw_content": "\nஇறுதி நிமிடங்கள்- முகுந்தன்-மரிய சேவியர் அடிகளார்.\nசாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nதமிழீழ அரசின் தமிழீழ வைப்பகம் தொடங்கப்பட்ட நாள்\nபாதைகள் தானக அமையுமே – வினோத்\nதமிழர்களின் நீதிக்கும், சுதந்திரத்துக்குமான போராட்டத்துக்கு நாம் துணைநிற்போம்- நவநீதம்பிள்ளை\nநான் என்னுடைய மகிழ்ச்சியை தியாகம் செய்கிறேன்.\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன் – பொட்டு அம்மான் –\n11 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிக்காக வாதாடிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா\nஈழத்து இசைநாடகத் துறையில் தனிப் பெரும் ஆளுமை கலைவேந்தன் ம.தைரியநாதன்- வசாவிளான் தவமைந்தன்.\nஇறுதி நிமிடங்கள்- முகுந்தன்-மரிய சேவியர் அடிகளார்.\nசாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nதமிழீழ அரசின் தமிழீழ வைப்பகம் தொடங்கப்பட்ட நாள்\nபாதைகள் தானக அமையுமே – வினோத்\nமுள்ளிவய்க்கால் தண்ணீர் நிறையவில்லை உதிரமும் ���ண்ணீரும் நிறைந்த கடற்கரை.\nஅலைதொடும் கரைகளில் பிணங்கள் விளைந்தாடும் கதிர்போல அறுக்கப்பட்ட தலைகள் கருமேக உருக்கொண்ட புகைகள் சாம்பலாகி கிடந்த குடில்கள் நடந்து நடந்து ஒய்வு தேடிய கால்களுக்கு உடல்விட்டு அறுத்து ஓய்வு கொடு...\tRead more\nவன்னிக்காடுகளில் சிறிலங்கா ஆழஊடுருவும் தாக்குதல் படையணி.\n23.05.2008 அன்று முறிகண்டி- அக்கராயன் வீதியில் பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் லலித் ஜெயசிங்க என்பவரின் தலைமையிலான சிறிலங்கா படையின் ஆழஊடுருவும் தாக்குதல் அணியினரால் கொல்லப்பட்டவர்களின் நினைவு...\tRead more\nசரிந்துகொண்டிருக்கும் ஒரு சரித்திரம்- அத்தியாயம் 2\n2019- O/L முடிவுகளில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரபல பாடசாலைகள் சிலவற்றின் பொதுவாக சமூக வெளியில் வெளிப்படுத்தப்படாத மொத்த முடிவுகளை பாடரீதியாக அலசி பெறப்பட்ட பல அதிர்ச்சியூட்டு...\tRead more\nவிடுவிக்கப்படும் 306 அரசியல் கைதிகளில் தமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை\nவெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது பண்ணிப்பிற்கு அமைய 306 கைதிகளை விடுதலை செய்ய சிறிலங்கா அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. எனினும் தமிழ் அரசியல் கைதிகள் எவரையும் விடுவிக்கும் தீர...\tRead more\nநான் மனித உளவியல் படிக்க விரும்புகிறேன். உளவியல் முறைகள்\nஉள்ளடக்கம்: இது பாராட்டத்தக்க பாடம்: இன்னும் சிறப்பாக மாற உங்கள் வளர்ச்சியின் அளவை அதிகரிக்க. பலரின் வாழ்க்கையை மாற்றிய மனித உளவியல் குறித்த சிறந்த புத்தகங்களை இங்கே காணலாம். இந்த புத்தகங்கள...\tRead more\nநோய் தொற்றுகளில் இருந்து எம்மை காக்கும் உணவுகள்.\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் உள்ளிட்ட நோய் தொற்றுகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தா...\tRead more\nதமிழ் மக்கள் மீது வீசப்பட்டது கிளஸ்ரர் குண்டுகள்\nமுள்ளிவாய்காலில் இலங்கை அரசாங்கத்தினால் தமிழின படுகொலை செய்யப்பட்டு 7 ஆண்டுகள் பூர்த்தி ஆகியுள்ள நிலையில் இந்த கட்டுரையை எழுதுவதற்கு உந்தப்படுகிறேன். ஐ. நா மனித உரிமைகள் சபையில் கடந்த வருடம்...\tRead more\nமருத்துவ உளவியல் என்றால் என்ன. Psych மருத்துவ உளவியல்\nமருத்துவ உளவியல் மருத்துவ உளவியலாளர்கள் பெரியவர்கள் அல்லது குழந்தைகளுடன், தம்பதிகள் மற்றும் முழு குடும்பங்களுடனும், குழுக்களுடனும் தனித்தனியாக வேலை செய்யலாம். மருத்துவ உளவியல் – பயன்ப...\tRead more\n“விலங்கு நலன் என்பது, விலங்குகளைப் பற்றியது மட்டுமல்ல. அது நம்மைப் பற்றியது. நமது வாழ்க்கை நிலை, எங்களது குழந்தைகள், உங்களது பூமி ஆகியவைப் பற்றியது. விலங்குகள் மீதான கொடுமை, மனித ஆரோக்கியத்த...\tRead more\nசிங்களத்திற்கு பொருண்மிய நெருக்கடிகளை உண்டு பண்ணியுள்ள தமிழீழ அரசின் வான்படை தாக்குதல்\nகொலோனாவா மற்றும் முத்துராஜாவாலாவில் உள்ள சிங்கள பேரினவாத எரிபொருள் சேமிப்புக் குதங்கள் மீது 29.04.2007 அன்று அதிகாலை 1:50 மணிக்கும், அதிகாலை 2:05 மணிக்கும் தாக்குதல் நடத்தப்பட்டது. சிங்க...\tRead more\nவேட்பாளர் தொடர்பில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சுயமாக முடிவு செய்யலாம். செயலாளர் திருமதி லீலாவதி ஆனந்த நடராஜா.\nசிந்தனையில் மாற்றம் ஏற்படும் போது சமூகமாற்றம் சாத்தியப்படும்.- நிலவன்.\nஉரிமைக்காக போராடுபவர்களை அடக்கினால் நீதி எப்படி கிடைக்கும்\nஇருட்டு அறையில் முகிலனுக்கு கடும் சித்திரவதை.\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nதமிழீழ அரசின் தமிழீழ வைப்பகம் தொடங்கப்பட்ட நாள்\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nதிருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் தான், அவள் ஏற்கனவே திருமணமானவள் என அறிந்தேன்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nதமிழீழ அரசின் தமிழீழ வைப்பகம் தொடங்கப்பட்ட நாள்\nவணங்கா மண்ணின் அடங்காப்பற்று பதுங்கு குளிக்குள் ஒளித்தது- நிலவன்.\nமுள்ளிவாய்க்கால் – கொத்துக் குண்டின் மரண ஓலம் – நிலவன் .\nஅப்பாவும் நானும்- சிந்து சத்தியமூர்த்தி.\nஇறுதி நிமிடங்கள்- முகுந்தன்-மரிய சேவியர் அடிகளார்.\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nபுற்றுநோயை வென்று வாழ ஒரு உளவியல்\nஈழத்து இளம் ஊடகவியலாளர்களின் விடிவெள்ளி வண்ணன்.\nவடமாகாணத்தில் உளசமூக சேவைகளுக்கான பொறிமுறை உருவாக்கம்\nஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதனைத் தவிர மாற்று வழி இல்லை இது .தவிர்க்க முடியாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர். கஜேந்திரகுமார் .பொன்னம்பலம். நேர்காணல்.யாழ்.தர்மினி பத்மநாதன்\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nஈழத்தின் தமிழிசை – அரங்கேற்று விழா- 2019\nஇறுதி நிமிடங்கள்- முகுந்தன்-மரிய சேவியர் அடிகளார்.\nசாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nபாதைகள் தானக அமையுமே – வினோத்\nமுள்ளிவய்க்கால் தண்ணீர் நிறையவில்லை உதிரமும் கண்ணீரும் நிறைந்த கடற்கரை.\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nசரிந்துகொண்டிருக்கும் ஒரு சரித்திரம்- அத்தியாயம் 2\nநான் மனித உளவியல் படிக்க விரும்புகிறேன். உளவியல் முறைகள்\nமருத்துவ உளவியல் என்றால் என்ன. Psych மருத்துவ உளவியல்\nஇறுதி நிமிடங்கள்- முகுந்தன்-மரிய சேவியர் அடிகளார்.\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nபுற்றுநோயை வென்று வாழ ஒரு உளவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88?page=13", "date_download": "2020-05-24T21:29:12Z", "digest": "sha1:ZPFQVJJYCVU6YSKIUE73TX7NBAYUZZPZ", "length": 9899, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சென்னை | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா அச்சுறுத்தலில் கோல்ப் விளையாடி சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nரஷ்ய வைத்தியசாலையில் தீ விபத்து ; 3 நோயாளிகள் பலி\nஇஸ்ரேலின் வரலாற்றில் விசாரணையை எதிர்கொண்ட முதல் தலைவர் : இன்று நீதிமன்றில் ஆஜரானார்நெதன்யாகு\nஇணையத்தை கலக்கும் ஒரு வயதுடைய சமையல்காரர்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு \nபாகிஸ்தான் விமான விபத்து : 97 பேர் பலி, இருவர் உயிருடன் மீட்பு\nகிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பிக்க ஐ.சி.சி. எடுத்துள்ள முயற்சி\nஇடுப்பிலிருந்து தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி\n��ென்னை மாம்பலம் பகுதியில் தாயின் இடுப்பிலிருந்த குழந்தை இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும...\nகாட்டிக்கொடுத்ததற்காக மாணவி கத்தியால் குத்திக் கொலை\nசென்னையில் கே.கே.நகரில் மீனாட்சி கல்லூரியில் உயர் கல்வி கற்கும் மாணவி ஒருவர் இன்று கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள...\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம்.\nபஸ் கட்டண உயர்வு திரும்பப்பெறாப்படாவிட்டால் நாளை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக திமுக அறிவித்திருக்கிறது.\nபயணிகளைத் தடுமாறச் செய்த போகிப் புகை\nசென்னை தமிழர்கள் கொண்டாடிய போகிப் புகையால், சென்னை விமான நிலையத்தின் இயக்கம் ஐந்து மணிநேரம் நிறுத்திவைக்கப்பட்டது. இதனால...\nதெற்கு கடலில் பாரிய கப்பலுடன் மீன் பிடிப்படகு மோதி விபத்து : இருவர் பலி\nதெய்வேந்திரமுனைக் கடற்பரப்பில் வாகனங்களை ஏற்றிச் சென்ற பாரிய கப்பலொன்றுடன் மீனவப்படகொன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்து...\nஐ.பி.எல்-.லின் 11ஆவது தொடர் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் நடை­பெ­ற­வுள்­ளது. சூதாட்ட புகார் கார­ண­மாகக் கடந்த 2 ஆண்­டு­க­ளாகத...\nUPDATE - 6 ஆவது சுற்று நிறைவு : ஏறுமுகத்தில் டி.டி.வி தினகரன்\nசென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆறாம் சுற்று முடிவடைந்த நிலையில் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்திய...\nஆர்.கே நகர் முடிவுகள்: 2ம் சுற்றிலும் டி.டி.வி தினகரன் முன்னிலை\nசென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இரண்டாம் சுற்று முடிவடைந்த நிலையில் 10,421 வாக்குகள் பெற்று சுயேட்ச...\nசங்கர் கொலைக்கு சரியான தீர்ப்பு (காணொளி)\nகௌரவக் கொலையுடன் சம்பந்தப்பட்ட ஆறு பேருக்கு சென்னை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.\nமழையால் இடிந்து விழுந்த செம்மொழி பூங்கா\nசென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் செம்மொழி பூங்காவின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 கார்கள் சேதம் அடைந்துள்ளதாக இந்திய...\nவிசமிகளால் திருடப்பட்ட பாலத்தின் இரும்புச் சட்டங்கள் : திருத்தப்பணிகள் ஆரம்பம்\nபொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த ஆட்சியையே ஜனாதிபதி கோத்தபாய பொறுப்பேற்றார்: பிரதமர் மஹிந்த\nநாட்டின் பொருளாதாரம் குறித்த தீர்மானங்களை ஜனாதிபதியின் செயலாளரா எடுக்கின்றார��� - தலதா அத்துகோரள கேள்வி\nகொழும்பு துறைமுக கிழக்கு முனையம் குறித்தே ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் பேசினார் : ஜே.வி.பி.\nவிளையாட்டு வினையானது : ஒற்றைச் சில்லில் மோட்டார் சைக்கிளை செலுத்த முயன்ற இளைஞன் பரிதாபமாக பலி - அட்டனில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11103065", "date_download": "2020-05-24T22:34:52Z", "digest": "sha1:RZ4WVENC4RF54YXRWTLTMKKTQPUYABNX", "length": 60870, "nlines": 847, "source_domain": "old.thinnai.com", "title": "விஸ்வரூபம் அத்தியாயம் அறுபத்தொன்பது | திண்ணை", "raw_content": "\nமுந்திய அத்தியாயம் 68 இணைப்பு கீழே\nவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தெட்டு\n1915 ஆகஸ்ட் 14 – ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை\nதுர்க்கா பட்டனுக்கு மனசு சந்தோஷத்தில் றக்கை கட்டிப் பறந்தது. கூடவே ஒரு துள்ளி வருத்தமும்.\nகுழந்தை தீபஜோதிக்குக் கல்யாணம் வந்து கொண்டிருக்கிறது. பட்டனின் முதுகில் ஆனை சவாரி போன தீபம் இப்போது பதினாறு பிராயம் திகைந்த கன்யகை.\nஅம்மாவா என்று வாய் நிறையக் கூப்பிட்டு நேரத்துக்குக் கழிக்க ஆகாரம் விளம்புவதும், பட்டனுக்கு உடம்பு சுகக்கேடு என்றால் பிஷாரடியைப் பார்க்கக் கூட்டிப் போய் வருவதும், ஆத்மார்த்தமான கூட்டுக்காரிகளின் உள் வீட்டு வர்த்தமானம் பகிர்ந்து கொள்வதுமாக அவள் இப்போது ஒரு ஆத்மார்தமான சிநேகிதியுமாகி விட்டாள்.\nதுர்க்கா பட்டனுக்குக் கல்யாணம் ஆகிப் பெண் குழந்தை பிறந்திருந்தால் இப்படித்தான் அவன் மேல் பிரியத்தைப் பொழிந்திருப்பாள். அவனும் உயிரையே கொடுக்கவும் இதுபோல தயாரெடுப்பில் சதா இருந்தபடி இருப்பான்.\nஅவள் விஷயமாக பாண்டி பிரதேசத்திலும் கோட்டயம், ஆலப்புழை, எர்ணாகுளத்திலும் வரன் தேடி அலைந்த அனுபவம் துர்க்கா பட்டனுக்கு இன்னும் மனதில் நிறைவாக இருந்தது.\nசுபாவமாகவே அலைந்து சுற்றி நடக்கிறதிலும் இட்ட வேலையைக் கர்ம சிரத்தையாகச் செய்து முடிப்பதிலும் உற்சாகம் கொண்டாடுகிற பட்டனுக்கு, இதெல்லாம் அவனுடைய ப்ரியமான தீபக்குட்டிக்காக என்றபோது இன்னும் இஷ்டமானதாகக் கலந்து போயிருந்தது.\nரெண்டு வருஷ அலைச்சல் இப்போது கல்யாணமாகக் குதிர்ந்ததில் அவனுக்குப் பரம சந்தோஷம். இந்தக் காரணமாக இனியும் அலைய வேண்டியதில்லை என்பதில் கொஞ்சம் வருத்தம். ஆனாலும் என்ன, அலைய ஆயிரம் விஷயம் உண்டே. காலாற நடந்து கெறங்கி வராவிட்டால் உறக்கம் எளுப்பத்தில் ��ருமோ.\nஎல்லாம் பரிபூரணம் ஒரு ஞாயிற்றுக்கிழமை விடிகாலை சத்தம் கூட்டி துர்க்கா பட்டனை எழுப்புவதில் ஆரம்பித்தது. நீளமாக நிறுத்தாமல் பேசினாள் அவள். பட்டன் கேட்க இல்லை. வேறே யாரோ கேட்க வேண்டியவர்கள் காதில் விழ.\nஎடோ துருக்கா. நாள் முழுக்க சாப்பாட்டுக் கடை. ராத்திரி வந்து அடிச்சுப் போட்ட மாதிரி ஒரு உறக்கம். எழும்பினா பின்னே துணி அலக்கல். பிராதலுக்கு சதா தோசை. கட்டன் காப்பி. திரும்பக் கடை. உன் பொழைப்பு உனக்குப் பெரிசு. இந்த வீட்டுலே அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க காரியம் தான் முக்கியம். என்னடா திரண்டு குளிச்ச பெண்குட்டி ஒண்ணு தங்கக் கொடி மாதிரி வளர்ந்து இருக்காளே. அவளை நல்ல வரனாப் பார்த்துக் கல்யாணம் கழித்து அனுப்பணும்னு ஒருத்தருக்காவது கருதல் உண்டோடா. நான் தான் நெல்லிப்பரம்பு முத்தச்சி மாதிரி ஒச்சை வச்சுட்டு கிடக்கேன். போடி கிழவின்னு அவங்க அவங்க போய் வந்துட்டு இருக்காங்க. எழும்பித் தொலைடா. உன்னை உபத்ரவிக்காம நானே இன்னிக்கு அலக்கிக் கூட முடிச்சுட்டேன். குறிசுப் பள்ளிக்கு ஆஜர் பட்டியல் கொடுக்கப் போயாகணும். அது மட்டும் இகத்துக்கும் பரத்துக்கும் போதும். குடும்பம், குழந்தை குட்டி எல்லாம் எப்படியோ போகட்டும் போ. அடே, எழும்பு.\nகையில் வைத்திருந்த துணி காயப்போட உபயோகிக்கும் மரக் கொம்பால் போர்வைக்கு மேலே அவள் லொட்டு லொட்டென்று அடித்தது துர்க்காவின் கால் மூட்டில் இதமான வலியாக வந்து விழுந்தது. அந்த சுகத்தோடு தூக்கம் விழித்த துர்க்கா பட்டனுக்கு நிமிஷத்தில் நிலைமை மட்டுப்பட்டது.\nபரிபூரணம் மன்னி புகார் எதுவும் அவனைக் குறித்து இல்லை. அண்ணா வேதையனைப் பற்றி அவளுக்கு இருக்கப்பட்ட குறைச்சல் எல்லாத்தையும் இப்படித்தான் கொட்டித் தீர்க்க வேண்டி இருக்கிறது. துணி உலர்த்துகிற கொம்பு கூட அதற்கு ஒத்துழைக்கிறது. துர்க்கா பட்டன் மட்டும் சும்மா கிடக்க முடியுமா\nமன்னி, நீங்க சொல்றது எல்லாம் ரொம்ப சரி. ஆனா, உங்களை யார் எப்போ கிழவின்னு அபாண்டமா சொன்னா சொல்லுங்கோ, அந்தப் பேப்பட்டியை சவட்டிட்டு வந்துடறேன். மகாலக்ஷ்மி மாதிரி என் மன்னியை நிந்திச்ச தூர்த்தன் வைதாரணி கடந்து ரௌராவாதி நரகம் ஒண்ணொண்ணாப் போய்த் தொலையட்டும்.\nஅவன் எழுந்து உட்கார்ந்து ரெண்டு கை விரல்களையும் சேர்த்து நெரித்துச் சொடக்கி சாப��் கொடுக்க, பரிபூரணம் படு சிரத்தையாக அலக்கிய முண்டும் மற்ற வஸ்திரமும் மடிக் கொடியில் கைக் கொம்பின் துணையோடு உலர்த்திக் கொண்டிருந்தாள்\nஅவள் மாமனார் கிட்டாவய்யன் காலத்தில் இருந்து இதுதான் வழக்கம். அதாவது மாமியார் சினேகாம்பாள் செய்து வைத்த ஒழுங்குக் கட்டுப்பாடு.\nவீட்டுக் கூடத்தில் உத்திரத்துக்கு இணையாக மூணு தாம்புக் கயிறுகள் ரெண்டு பக்கச் சுவரிலும் வலுவான இரும்பு முளை அடித்து அதிலிருந்து இறுகிப் பிணைத்துக் கட்டி இருக்கும்.\nமுதல் கொடியில் சுக்காகக் காய்ந்த வஸ்திரம். எடுத்து முறுக்கி தரித்துக் கொண்டு கிளம்ப வசதிக்காக அது. ரெண்டாம் கொடியில் நேற்றைக்கு அலக்கிய வஸ்திரம் முழுக்கக் காயாமல் கொஞ்சம் ஈர வாடையோடு. கடைசிக் கொடியில் இந்த நாளில் அலக்கின துணி எல்லாம் வரிசையாக ஈரம் சொட்டத் தொங்கும்.\nதரித்துப் போக வேண்டியவர்கள் சரியான நேரங் காலத்துக்குத் தரித்துப் போனால் முதல் கொடி சூரியன் உதித்து ஒரு மணிக் கூரில் வெறுமையாகிக் கிடக்கும். பரிபூரணம் குளித்துக் காய வைத்த தலைமுடியில் வெள்ளை வஸ்திரத்தோடு, ரெண்டாம் கொடியில் இருந்து முதல் கொடிக்கு உலர்ந்த துணியும், கடைசிக் கொடியிலிருந்து நடுக்கொடிக்கு பாதி உலர்ந்ததையும் மாற்றுவாள். அப்புறம் அவளோ, துர்க்கா பட்டனோ அலக்கிய துணியை எல்லாம் கடைசிக் கொடியில் அந்தக் கொம்பால் உலர்த்துவதும் அவள் சிரத்தை எடுத்துச் செய்யும் காரியம்.\nமடி வஸ்திரம் எல்லாம் தனியா வைக்கணும். அரைகுறை ஈர வஸ்திரம் பிணத்துக்கு உடுத்திக் களைஞ்ச அடி வஸ்திரம் மாதிரி நரகலா வாடை அடிக்கும். அதைத் தனியா போட்டு அக்கடான்னு விட்டா அதுபாட்டுக்கு காய்ஞ்சு அடங்கும். புதுசா அலக்கினதுக்கு இருக்கவே இருக்கு. ஒண்ணொண்ணும் தனி. கலந்துடாதே.\nகல்யாணம் ஆகி வந்தபோது சினேகாம்பாள் தன் மருமகளுக்குப் படிப்பிச்சுக் கொடுத்த முதல் வீட்டுப் பாடம் அதுதான். அதுமட்டும் இல்லை. களைந்த வஸ்திரத்தை எல்லாம் பின்னங்கட்டில் பிரம்புக் கூடையில் சேகரிக்கிற ஏற்பாடும் அவள் உண்டாக்கி வைத்துவிட்டுப் போனதுதான்.\nஅவள் பிறந்து வந்த ஆலப்பாட்டு தமிழ் பட்டன்மார் குடும்ப நடைமுறை அது. வைக்கத்தில் பரிபூர்ணம் வீட்டுப் பரம்பில் துணி காய வைத்து மர அலமாரியில் மடித்து வைத்து அணிந்து கொள்கிற பரிபாடியிலிருந்து ரொம��பவே மாறுபட்டது. பட்டன்மார் ஆச்சாரம்.\nமூணு கொடி நடைமுறையில் இருந்து, பூண்டு கிள்ளிக்கூடப் போடாமல் சமையல் செய்வது, அமாவாசைக்கு வெங்காயம் விலக்கல் வரை ஒரே மாதத்தில் கரதலப் பாடமாகக் கற்றுக் கொண்டு சிநேகாம்பாளையே அசத்தி விட்டாள் பரிபூரணம்.\nசிநேகாம்பாளுடைய ஆலப்பாட்டுத் தமிழ்க் கொச்சை மட்டும் அவள் நாக்கில் சிக்க மறுத்து விட்டது. என்ன போச்சு. இல்லாமலேயே இப்படி ஒரு தங்க விக்ரகம் போல் ஒரு பெண்குஞ்சைப் பெற்று வளர்த்துப் பெருமையோடு நிற்கிறாள்.\nஅந்தக் குட்டிக்கு வரன் பார்க்க இங்கே இருக்கிற தடிமாட்டு ஆண்பிள்ளைகளுக்கு, பிள்ளைகள் என்ன, அப்பனான இக்னேஷியஸ் வேதையர் சுவாமிக்கு ஆயாசமாக இருக்கிறது. சமையலில் பூண்டு சேர்த்தால் இந்த அசமஞ்சம் போகும். நாக்கில் ஏறின விறுவிறுப்பு காரியத்திலும் தட்டுப்படும்.\nதுணி உலர்த்திக் கொண்டே அரைச் சிரிப்போடு துர்க்கா பட்டனை நோக்காமலேயே கேட்டாள் பரிபூரணம். அவள் மனசில் ஓடின எண்ணம் எல்லாம் அர்த்தமானது போல் துர்க்கா பட்டன் அப்போது சொன்னது இது –\nமன்னி, கவலையை விடுங்கோ. நான் இன்னிக்கு கடைக்குப் போகலை. தமிழ்ப் பிரதேசத்துக்கு யாத்திரை. ஜாதகம் பொருந்தி இருக்கற சம்பந்தம் கிடைக்காம படி ஏற மாட்டேன். ஜிவ்வுனு ஒரு பூண்டு ரசம் மாத்திரம் உண்டாக்கி சாப்பாடு போட்டு அனுப்புங்கோ.\nபூண்டு ரசம் தயாரானது. நம்பிக்கை இல்லை என்றாலும், கிட்டாவய்யன் ஜீவியவந்தனாக இருந்த காலத்தில் ஜோசியனை வைத்துக் கணித்த தீபஜோதிப் பெண்குழந்தையின் ஜன்ம நட்சத்ர ஜாதகமும் அப்புறம் பரிபூரணமே முன்கை எடுத்து துர்க்கா பட்டன் மூலம் உண்டாக்கின ருது ஜாதகமும் கள்ளியம்பெட்டியில் பத்திரமாக நாலு மூலையிலும் மஞ்சள் தடவி பத்திரமாக இருக்கின்றன.\nருது ஜாதகத்தைக் கணித்தது அரசூர் அரண்மனை ஜோசியராக இருந்த அண்ணாசாமி அய்யங்காரின் வம்சத்தில் வந்த பூச்சி அய்யங்கார் என்ற சோழியன். அரசூர் சாமா மூலம் அது சாத்தியமானது.\nகுழந்தைக்கு அத்தையான பகவதி அம்மாள் சகல ஒத்தாசையும் செய்து அந்த ஜாதகக் கடுதாசை ஒரு பட்டுப் புடவை, ஒரு பவுனில் மோதிரம், காதுக்கு ஜிமிக்கி, தலையில் வைக்க தங்க ராக்கோடி இப்படி நாலைந்து நகைநட்டோடு சர்வ ஜாக்கிரதையாக அனுப்பி வைத்திருந்ததை பரிபூரணம் மறக்கவில்லை.\nஅந்தப் புடவை உடுத்தத் தயாராக ஜாதகத்தோட�� கூடப் பெட்டியில் இருக்கிறது. நகை எல்லாம் வேதையன் பத்திரமாக இரும்பு பீரோவில் பூட்டி வைத்திருக்கிறான். அவனுக்குக் கரிசனம் இல்லை என்று சொல்ல முடியுமா என்ன\nதுர்க்கா பட்டன் அலைச்சல் இப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.\nஒரு மாசம் போல் ஞாயிற்றுக்கிழமையும் திங்கள்கிழமையும் ஒரு சேர கடைக்கு மட்டம் போட்டு விட்டு கண்ணூர், சாவக்காடு, ஏற்கனவே சொன்ன ஆலப்புழை, ஆலப்பாடு, கன்னட பூமியில் மங்கலாபுரம், மல்ப்பே இப்படி பல இடம் அலைந்தும் பிரயோஜனம் இல்லை.\nவேதத்தில் ஏறின பிராமணர்கள் அரிதாகவே தட்டுப் பட்டார்கள். கொங்கண பிரதேசத்தில் நாலு தலைமுறைக்கு முந்தி அப்படியானவர்கள் இருந்ததென்னமோ வாஸ்தவம் தான். ஆனால் மீனும் மாமிசமும் இல்லாமல் ஆகாரம் உள்ளே இறங்காது அவர்களுக்கு எல்லாம்.\nவீட்டுக்கு கல்யாணம் கழித்து வருகிற பெண்குட்டிக்கும் மீன் கறி பாகம் பண்ணத் தெரிந்திருக்கணும் என்பதை வேதையன் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டான்.\nவேதத்தில் ஏறினவனாகவும் இருக்கணும். கோழி முட்டை தவிர வேறே மாமிச பதார்த்தம் புசிக்காதவானகவும் இருந்தாகணும். வயசும் இருபதுக்கு மேலே தாண்டக்கூடாது. ஒரு உத்தியோகம், இல்லையோ பூர்வீகர் விட்டுப் போன ஆஸ்தி, பள்ளிக்கூடம் முழுக்கப் போய் போர்ட் பரீட்சை குடுத்து ஜெயித்த வித்யாப்யாசத் தகுதி இத்தனையும் கட்டாயம் தேவை. கையில் கால்காசு கூட இருக்க வேணாம்.\nவேதையன் சொன்னபடிக்கு ஒரு ஒற்றை வரன் கூட அங்கெல்லாம் அமையாது வெறுங்கையோடு திரும்பி வந்தபோது தமிழ்ப் பிரதேசத்தில் இப்படியான குடும்பங்கள் தஞ்சாவூர் பக்கம், சரியாகச் சொன்னால் திருச்சிராப்பள்ளியில் குடியும் குடித்தனமுமாக இருக்கிறார்கள் என்று குரிசுப் பள்ளிக்கு அந்த ஊர்ப்பக்கம் இருந்து வந்த பிரசங்கியார் தெரிவித்தார். சந்திக்கத் தோதாக சில நபர்களின் பெயர் விலாசமும் அவர் வேதையனுக்குக் கொடுத்தார்.\nவேதையனே நேரில் போக முடிவு செய்திருந்தாலும், வருடாந்திரப் பரீட்சை நேரமாதலாம் கூடி வரவில்லை. வழக்கம் போல் துர்க்கா பட்டன் தான் இதற்கும் சுற்றிக் கெறங்க வேண்டி வந்தது.\nஅடுத்த நாள் தமிழ் பேசுகிற திருச்சிராப்பள்ளிக்கு வந்து சேர்ந்தான் அவன். வேதத்தில் ஏறின தமிழ் பிராமணர்கள் இருக்கப்பட்ட ஊர் அது என்று வேதையன் தகவல் சொல்லி இருந்த���ன்.\nபோக வேண்டிய இடத்துப் பெயரையும், வழியையும், சந்திக்க வேண்டிய மனுஷர்களின் விலாசங்களையும் எழுதின ஹோ ஏண்ட் கோ கம்பெனி டயரி ஒன்றையும் வேதையன் துர்க்கா பட்டனுக்குக் கொடுத்து வழிச் செலவுக்கு தகுந்த துரைத்தனத்துப் பணமும் ஒரு தோல் சஞ்சியில் பத்திரமாக வைத்துத் தந்தான்.\nதிருச்சிராப்பள்ளியில் மேரித் தோப்பு எங்கே இருக்கிறது என்று பட்டன் டயரியைப் படித்து வழியை மனப்பாடம் செய்து வைத்திருந்தாலும் மறந்து விட்டது. பிரம்மாண்டமான அந்த மலைக்கோட்டையையும், மேலே இருக்கிற கணபதி கோவிலையும் சுற்றி வந்து அந்த ஊரின் அதி உஷ்ண சூழ்நிலை காரணமாக உடம்பு தொப்பமாக நனைந்து போய் ரெண்டு தடவை கொள்ளிடத்தில் குளித்து வஸ்திரம் மாற்ற வேண்டிப் போனது.\nநல்ல விதமாக வந்த காரியம் முடிந்தால் பக்கத்தில் தான் சீரங்கம், அப்புறம் அதென்ன ஊர், குருக்கள் புடவை கட்டிக் கொண்டு அம்பிகைக்கு பூஜை செய்வாரே. பட்டன் ஈரம் உலராத குடுமியைப் பறக்க விட்டுக் கொண்டு ஆற்றங்கரையில் நின்று டயரியைப் புரட்டினான்.\nதிரு ஆனைக்காப்பு. கண்ணடை எங்கே போச்சு. மடி சஞ்சியில் இருந்த மூக்குக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு திரும்பப் படிக்க அது திருவானைக் கோவில்.\nஆனைக்கோவிலுக்கும் போகணும். முன்னால் மேரித் தோப்பு. வேதண்ணா டயரியில் எழுதிக் கொடுத்த தகவல் சரியானது தான். ஆனால் அது போதாது. நாலு பேரை விசாரித்தால் முழுக்க முழுக்க பாண்டித் தமிழில் அல்லாது வேறு அந்நிய பாஷையில் பேசுவது இல்லை இங்கே யாரும்.\nகன்னடம் கலந்த தமிழில் அவனை விசாரித்த இனிப்பு மிட்டாய்க் கடைக்காரன் ஓசூர்க்காரனாம். அவனிடம் முழுக் கன்னடத்திலேயே பேசி ஒரு மாதிரி வாங்க வேண்டிய சகல தகவலையும் வாஙகிக் கொண்டான் துர்க்கா பட்டன்.\nஅதுக்கு சன்மானம் தரமுடியாது ஆதலால் நாலு பொட்டலமாகக் கட்டிய அரை வீசை அல்வாவையும் காசு கொடுத்து வாங்கியானது. போகிற வீடுகளில் சின்னக் குழந்தைகள் இருக்குமானால் வெறுங்கையோடு போய் நிற்க வேண்டாமே.\nஜோசப் பரசுராம அய்யர் என்ற முதல் விலாசத்தில் வேதையன் குறித்திருந்த மனுஷர் பரலோகம் போய் பதினைந்து வருஷம் ஆகி விட்டது என்று பட்டனுக்குத் தெரிய வந்தபோது விசனமாக இருந்தது.\nமேற்படி பரசுராம பட்டரின் புத்திரர்கள் வேதத்தில் இருந்து இறங்கி சுய ஜாதிக்கே திரும்பிப் போனதாகவும், அங்கே அவர்களை ஏற்றுக் கொள்ளாததால், சென்னைப் பட்டணம் போய் வெள்ளைப்படுகிறதை சுவஸ்தப்படுத்துகிற மருந்து தயாரித்து விற்று அமோகமாக ஜீவிக்கிறதாகவும் தெரிய வந்தது.\nஸ்ரீமடத்தின் அங்கீகாரம் அவர்கள் தனத்துக்கும் அவர்களுக்கும் கிடைத்ததால் பட்டணத்தில் சத்காரியங்களை முன்கை எடுத்து நடத்துகிறவர்கள் அவர்கள் தானாம். வேதபாடசாலை, கோவில் கும்பாபிஷேகம், சமஷ்டி உபநயனம், ஜாதகம் பரிமாறிப் பொருத்தம் பார்த்து கல்யாணம் நடத்திக்கொடுக்க ஒத்தாசை செய்யும் மகாசபை இப்படி எத்தனையோ சொல்லலாமாம். ஆனாலும் என்ன செய்ய முழு பிராமண சம்பந்தம் தவிர வேறே எதையும் கருத மாட்டார்களாம்.\nதுர்க்கா பட்டன் படி ஏறின அடுத்த விலாசம் ரெண்டு தலைமுறைக்கு முந்தி சீர்காழி பக்கம் அஷ்ட சகஸ்ர வகுப்பு பிராமணர்களாக இருந்து, கலாசாலையில் படிக்க வேண்டி தன உபகாரம் கிட்டியதால் வேதத்தில் ஏறினவர்கள் என்று தெரிந்தது. கல்யாண வயதில் வீட்டில் பிள்ளை இருந்தாலும், மலையாளக் கரையில் பெண் எடுக்க அவர்கள் யோசிப்பதாக துர்க்கா பட்டனுக்கு அர்த்தமானது.\nயட்சி மாதிரி மயக்கி ரத்தம் குடிக்கிற பெண்டுகளா நம்ம தேசத்தில் இருக்கப்பட்டவர்கள் பட்டன் எத்தனை யோசித்தும் அப்படி யாரும் நினைவுக்கு வரவில்லை. இருந்தால் அதில் ஒருத்தி பட்டனைக் கல்யாணம் கழித்து பீஜத்தில் அழுந்தக் கடித்து குருதி பானம் பண்ணி இருப்பாளே\nஎன்னை விடவா அவளுடைய அரையின் கீழ் உபச்சாரம் லகரி ஏற்றும்\nபட்டன் மனசில் இருட்டுக் குகையில் இருந்து எழுந்து வந்த பரசு சிரித்தான்.\nபட்டன் வெறுங்காலை சவட்டி கல்படியில் உதைத்தபடி கொள்ளிடக் கரையில் இன்னொரு தடவை குளிக்க இறங்கின போது சாயந்திரம் ஆகியிருந்தது.\nஅவன் திருவானைக்கோவிலுக்குப் போனபோது ராத்திரி அர்த்தஜாமம் முடித்து புடவவ கட்டின குருக்கள் சந்நிதியில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தார்.\nஅம்பிகே, நம்ம் தீபஜோதிக் குட்டிக்கு ஒரு நல்ல ஆம்படையான் அமைய ஆசிர்வாதம் பண்ணும்மா.\nபட்டன் வேண்டிக் கொண்டபோது தோளில் புடவையை அங்க வஸ்திரம் மாதிர்ப் போட்டுக் கொண்டு தூரத்தில் நடந்த அர்ச்சகர் இருட்டில் திரும்பிப் பார்த்தார்.\nஅவர் கேட்டது போல் இருந்தது.\nநீ வீட்டுக்குப் போடாப்பா குழந்தே. சம்பந்தம் தானே தேடி வந்திருக்கும்.\nயார் குரலோ பட்டன் காதில் சொன்னது. அர்ச்சகர் இல்லை. பெண்குரல். வாத்சல்யமானது. அம்மையைப் போல், பாட்டித் தள்ளையைப் போல்.\nஎன் பேத்தி குட்டியம்மிணிக்கு ஒரு வரன் கிடைக்குமாடா துர்க்கா\nஇருட்டில் கேட்ட அந்தக் குரலை சுவர்க்கோழிகள் அடக்கி விட்டன.\nதுர்க்கா பட்டன் திரும்பத் திரும்பக் கோவிலுக்குள்ளே பார்த்தபடி வெளியே வந்தான்.\nஇந்தியக் கனவா அல்லது அமெரிக்க கனவா\nஎங்கள் அருணாவும் கருணைக்கொலை மனுவும்\nகடவுச் சொற்களும் வரிசை எண்களும்\nஅதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் தமிழ் சமூக கடமைகள் குறித்து\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -7)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29\nதிரிசக்தி பதிப்பகம் நூல்கள் வெளியீட்டுவிழா\nகம்பன் பிறந்த மண்ணான தேரெழுந்தூரில் கம்பர் கோட்டத்தில் மார்ச் 12 -13 ஆகிய நாள்களில் கம்பன் வி\nஎச்.முகமதுசலீம் எழுதிய அப்பாவியம், பிரதியியல்ஆய்வு\nஇவர்களது எழுத்துமுறை – 29. சிவசங்கரி\nஎன் மரணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -5)\nநியூ ஸிலாந்தில் நேர்ந்த தீவிர நிலநடுக்கம் \nPrevious:இவர்களது எழுத்துமுறை – 29. சிவசங்கரி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇந்தியக் கனவா அல்லது அமெரிக்க கனவா\nஎங்கள் அருணாவும் கருணைக்கொலை மனுவும்\nகடவுச் சொற்களும் வரிசை எண்களும்\nஅதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் தமிழ் சமூக கடமைகள் குறித்து\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -7)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29\nதிரிசக்தி பதிப்பகம் நூல்கள் வெளியீட்டுவிழா\nகம்பன் பிறந்த மண்ணான தேரெழுந்தூரில் கம்பர் கோட்டத்தில் மார்ச் 12 -13 ஆகிய நாள்களில் கம்பன�� வி\nஎச்.முகமதுசலீம் எழுதிய அப்பாவியம், பிரதியியல்ஆய்வு\nஇவர்களது எழுத்துமுறை – 29. சிவசங்கரி\nஎன் மரணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -5)\nநியூ ஸிலாந்தில் நேர்ந்த தீவிர நிலநடுக்கம் \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4196:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2020-05-24T22:27:10Z", "digest": "sha1:TKKHCI3PMVSMIRTQ5ITW4HEVFJYTX7YD", "length": 24178, "nlines": 134, "source_domain": "nidur.info", "title": "அல்குர்ஆனை விளக்கும் ஹதீஸ்கள்", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் அல்குர்ஆனை விளக்கும் ஹதீஸ்கள்\n\"உங்கள் வீடுகளில் ஓதப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களையும் (குர்ஆன்) ஞானங்களையும் (ஹிக்ம்) நினைவில் வையுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவுடையோனும் (யாவையும்) நன்கறிந்தோனுமாக இருக்கின்றான்.\" (அல்குர்ஆன் 33:34)\nமேற்கண்ட இறை வசனத்தில் ‘கிதாப்’ என்ற குர்ஆனைக் குறிக்க இறைவன் கூறிய சொல்லோடு இணைத்து ‘ஹிக்ம்’ என்ற சொல் ஸுன்னாவையே குறிக்கும் என்று எல்லா அறிஞர்களின் முடிவாகும்.\nஅல்லாஹ்வின் வழிகாட்டுதல் பொதிந்துள்ள குர்ஆனை அல்லாஹ் ஒரே நேரத்தில் அருளவில்லை. அதை ஓதிக் காண்பித்து அதன் வசனங்களை மக்களுக்கு விளக்கிக் காட்ட ஒரு தூதர் மூலமாகவே அருளப்பட்டது. குர்ஆனின் கருத்துக்கள் அந்த இறைத்தூதரின் வாழ்விலும், செயலிலும் நடைமுறைப் படுத்தப்பட்டன.\nஅன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை பற்றி வினவப்பட்ட போது \"அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே விளங்கியது\" என அவர்கள் கூறிய பதிலில் குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் உள்ள பிணைப்பு தெளிவு படுத்தப்பட்டுள்ளது. எனவே குர்ஆனும், ஹதீஸும் ஒன்றில் ஒன்று தங்கி நிற்கும் ஒரு முழுமையான அங்கமாகும்.\n\"நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து ��ேரொளியும், தெளிவுள்ள வேதமும் உங்களிடம் வந்திருக்கிறது\" (அல்குர்ஆன் 5:15)\nமேற்கண்ட இறை வசனத்தின் பிரகாரம் கூறுவதானால் குர்ஆனை வாசிக்க விளங்க ஒளியான ஸுன்னா தேவை என்பது விளங்குகிறது. ஹதீஸ்களின் துணையின்றி விளங்க முயல்வது ஒரு இருட்டில் வாசிக்க முயல்வது போலாகும். இறைவன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வஹீ மூலமாக எவ்வாறு அறிவிக்கப்பட்டதோ அவ்வாறே அவர்கள் அதற்காக கூறும் மார்க்க விளக்கங்களும் வஹீயின் அடிப்படையில் அமைந்தவையாகும். இதையே பின்வரும் வசனம் நமக்கு கூறுகிறது.\n''அவர் தம் இச்சைப்படி (எதனையும்) கூறுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டேயன்றி வேறில்லை''.. (அல்குர்ஆன் 53:3,4)\nஇன்று ஒரு சிலர் மேலோட்ட எண்ணத்தில் குர்ஆனில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதுவே போதும், ஹதீஸ்கள் பல மாதிரி இருக்கின்றன. பலகீனமான ஹதீஸ்கள் என்கிறார்கள், இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் என்கிறார்கள், எனவே குர்ஆனில் கூறப்பட்டிருக்கின்றதா நான் கட்டுப்படுகிறேன். ஹதீஸைப் பற்றி எனக்கு அக்கறை இல்லைஸ ஆகவே குர்ஆன் மட்டுமே போதும் என்கிறார்கள். அவர்களது சிந்தனைக்கு சிலவற்றை எடுத்துக் கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.\n) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்ப்படியுங்கள்.\" (அல்குர்ஆன் 24:56)\nமேற்கண்ட இறை வசனத்தின் மூலமும் இது போன்ற வேறு வசனங்கள் மூலமும் இறைவன் தொழச் சொல்கிறான். ஜகாத்தைக் கொடுக்கச் சொல்கிறான். ஆனால் குர்ஆனில் எந்த இடத்திலும் எப்படி, எத்தனை ரக்அத்துகள் தொழவேண்டும் என்றோ எவ்வளவு ஜகாத் கொடுக்க வேண்டுமென்றோ விளக்கவில்லை. அதை விளக்கும் கடமையை தன் தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கொடுத்துள்ளான். இதைத்தான் அந்த வசனத்தின் பிற்பகுதியில் \"அவனுடைய தூதருக்கு முற்றிலும் வழிபடுங்கள்\" என்று இறைவன் கூறுகின்றான். எனவே, நாம் தொழ வேண்டுமென்றால், ஜகாத் கொடுக்க வேண்டுமென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னா அடங்கிய ஹதீஸ்களைக் கண்டிப்பாகக் கடை பிடிக்க வேண்டும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.\n) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவு படுத்து���தற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.\" (அல்குர்ஆன் 16:44)\nஎன்ற இறைக் கட்டளைக்கேற்ப குர்ஆனில் குறிப்பிட்டுள்ள தொழுகை, ஜகாத், ஆண் பெண் உறவு, திருமணம், வியாபாரத் தஒடர்பு, சமூக உறவுகள், வாழ்க்கை நெறி முறைகள் போன்ற பலவற்றையும் வார்த்தைகளால் விளக்கியும், செயல்படுத்தி காட்டியும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கம் அளித்தார்கள். குர்ஆன் பொதுவாக \"தொழுகையை நிறைவேற்றுவீர்களாக\" என்று கட்டளை பிறப்பிக்கிறது. அந்த தொழுகையை நிறைவேற்றும் நேரங்கள், முறைகள், அதன் ரக்அத்துகள், ருகூவு, சுஜூது போன்றவைகள் ஸுன்னாவிலேயே விளக்கப்படுகிறது. அவற்றை ஹதீஸ்களே நமக்கு விளக்கமளிக்கிறது; குர்ஆனல்ல\nநோன்போடு தொடர்புடைய (அல்பகரா 187) திருவசனம் அருளப்பட்ட போது அதீபின்ஹாதிம் ரளியல்லாஹு அன்ஹு என்ற நபித்தோழர் இதில் குறிப்பிடப்படும் கய்துள் அப்யழு (வெள்ளை நூல்) கய்தில் அஸ்வதி (கறுப்பு நூல்) என்பது இரண்டு நூல்களைக் குறிக்கிறது என்ற கருத்தைக் கொண்டிருக்க ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடுவது இரவின் இருட்டையும், பகலின் வெளிச்சத்தையுமே என்று விளக்கமளித்தார்கள். (அதாரம்: ஸஹீஹ் புகாரி, கிதாபுத் தஃப்ஸீர்) குர்ஆனில் ஜகாத் வசனம் நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் கூறப்படுகிறது. ஒவ்வொரு பொருளிலும் ஜகாத் அளவிடப்படும் முறை, அதன் பங்கீடு பற்றிய விரிவான விளக்கங்களை ஹதீஸ்களிலேயே காண முடிகிறது.\n\"உங்களுக்கு வியாபாரத்தை அல்லாஹ் அனுமதித்து வட்டியை ஹராமாக்கினான்\" என குர்ஆன் குறிப்பிடுகிறது. ஆனால் எல்லா வகையான வியாபாரத்தையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதையும் மதுபானம், பன்றி இறைச்சி, ஏமாற்றி விற்கும் வியாபார முயற்சிகள் ஆகியவைகளை அனுமதிக்கப்படாத வியாபாரங்கள் என்று ஹதீஸ்களே தெளிவு படுத்துகின்றன.\n\"திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு அல்லாஹ்விடமிருந்து தண்டனையாக அவர்களின் கரங்களைத் துண்டித்து விடுங்கள்.\" (அல்குர்ஆன் 5:38)\nதிருட்டுக் குற்றத்திற்காக திருடியவர்களின் கரத்தைத் துண்டித்து விடும்படி குர்ஆன் குறிப்பிடுகின்றது. ஆனால் இதில் வலக்கரம்தான் முதலில் வெட்டப்பட வேண்டும் என்ற விளக்கத்தை ஹதீஸ்களிலேதான் காணப்படுகிறது. ஒரு கவ��த்தின் பெருமதியை விட குறைந்த பெறுமதியுள்ள ஒரு பொருளைத் திருடியதற்காக ஒருவரின் கரம் வெட்டப்படக்கூடாது; புத்தி சுவாதீனமற்றவர்கள்; குழந்தைகள் மேலும் பழங்கள், உணவுப் பண்டங்களைத் திருடிய குற்றத்திற்காக ஒருவரின் கரம் துண்டிக்கப்படக்கூடாது. ஒருவரின் கை மணிக்கட்டு வரைதான் துண்டிக்கப்பட வேண்டும்; முழங்கை வரை அல்ல என்ற விவரங்களை ஹதீஸ்களிலே காண முடிகிறது.\nகுர்ஆனில் அந்நிஸா சூராவில் 11,12,176 வசனங்களில் வாரிசுரிமை பற்றிய விதிகளையும், சூரா பகராவில் 226 முதல் 237 வரையிலும் ஸூரா அத்தலாக்கின் 1 முதல் 5 வரை உள்ள வசனம் விவாகரத்து பற்றிய சட்டங்களை ஹதீஸ்களின் துணையின்றி முறையாக விளங்குவதோ செயல்படுவதோ எந்த வகையிலும் முடியாத ஒன்றாகும். குர்ஆனில் பொதுவாக கூறப்படும் இது போன்ற சட்டங்களையும் கடமைகளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விளக்கம் நிறைந்த ஹதீஸ்கள் அல்லவா நமக்கு விரிவாக விளக்குகின்றன.\nஃபர்ளு தொழுகைக்கு முன் பின் சுன்னத் தொழுகைகள், தஹிய்யதுல் மஸ்ஜித், பெருநாள் தொழுகை, ஜனாஸா தொழுகை, இஸ்திகாரா, லுஹா போன்ற தொழுகைகளின் குறிப்புகள் குர்ஆனில் இல்லை. இவையெல்லாம் ஹதீஸ்களிலே காணப்படுகிறது. இப்படிஸ குர்ஆனை விளங்க குர்ஆனில் கூறப்பட்ட இறைக்கட்டளையை நிறைவேற்ற ஹதீஸ்களே மிக முக்கியம் என்பதை எடுத்துக் கூறுவதானால் இக்கட்டுரை மிகமிக நீண்டு விடும்.\n) நீர் கூறுவீராக நீங்கள் எனக்கு வழிப்பட்டு நடப்பீர்களேயானால் அல்லாஹ் உங்களுக்கு அழகிய நற்கூலியைக் கொடுப்பான்.\" (அல்குர்ஆன் 48:16P\n\"அல்லாஹ்வுக்கும் (அவனது) தூதருக்கும் வழிபடுங்கள், அன்றியும் நீங்கள் செய்பவற்றை யெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனே\". (அல்குர்ஆன் 58:13, 3:33)\n(மூஃமீன்களே) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜக்காத்தை கொடுங்கள்; மேலும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் கீழ்படியுங்கள். அல்குர்ஆன் 24:56\n\"எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள்.\" (அல்குர்ஆன் 24:52)\nமேலும் மார்க்கத்தை விளங்க குர்ஆன் மட்டும் போதும் என்பவர்கள் உண்மையில் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் பல குர்ஆன் வசனங்களை நிராகரிப்பவர்கள��க ஆகிவிடுகிறார்கள் என்பதை உணர வேண்டும். மேலும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுப்பவர்கள் குர்ஆனையே மறுக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.\nமேலும் ஹதீஸ்களில் பலவீனமானை; இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் நுழைந்து விட்டன; யூதர்கள் சதி செய்து நுழைத்து விட்டார்கள்; ஆகவே ஹதீஸ்களை எடுக்க முடியாது என்று கூறி அவற்றை மறுப்பதும் அறிவுக்கு பொருத்தமற்றச் செயலாகும். இறைவனின் பெயரால் பல மூட நம்பிக்கைகளும், அனாச்சாரங்களும், ஏமாற்று வேலைகளும் நுழைந்து விட்டன; இடத்தரகர்களான ஒரு சிரு கூட்டம் பெருங்கூட்டமான மக்களை ஏய்த்துப் பிழைக்க வழி ஏற்பட்டு விட்டது; அதனால் அந்த இறைவனே இல்லை என்று கூறி ஒரே இறைவனையும் மறுக்கும் நாஸ்திகம் பேசும் அரைக் கிணறு தாண்டுகிறவர்களுக்கும், பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைக் காரணம் காட்டி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுப்பவர்களுக்கும் வித்தியாசம் இல்லை. இவர்களும் அரைக்கிணறு தாண்டுபவர்களே என்பதை உணர வேண்டும்.\nஇடைத்தரகர்களை ஒழித்துக்கட்டி சமத்துவ சகோதரத்துவ சமுதாயம் அமையப் பாடுபடுவது எந்த அளவு அவசியமோ அதே போல் பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை தெளிவாக அடையாளம் கண்டு அவற்றை நிராகரிப்பதோடு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை எடுத்து நடக்க முன்வர வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8/", "date_download": "2020-05-24T23:29:40Z", "digest": "sha1:JJIM34DPPH5NEHWUORPEWVXHIFPD7FVL", "length": 7139, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு | Chennai Today News", "raw_content": "\n2017ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nதிருமணமான சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு கொரோனா:\nசென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nகமல் மாதிரி புரியாத டுவீட் போட்ட பா.ரஞ்சித்\n2017ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாக இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுகளின் விபரங்கள் குறித்து நோபல் பரிசு குழுவினர் அறிவித்து வருகின்றனர்.\nஇதுவரை வேதியியல், மருத்துவம் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அமைதிக்கான நோபல் ���ரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பரிசை பெற உலகின் பல விவிஐபிக்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் இந்த பரிசு ஐகேன் என்ற அமைப்புக்கு வழங்கப்படுகிறது. அணு ஆயுதங்களுக்கு எதிரான நடவடிககிகளில் இந்த அமைப்பு ஈடுபட்டு வந்ததை அடுத்து இந்த ஆண்டிற்கான நோபல் பரிசை இந்த அமைப்பு தட்டி செல்கிறது\nமெர்சல்’ டைட்டில் வழக்கில் கிடைத்த மெர்சலான தீர்ப்பு\nபாலியல் புகார் எதிரொலி: நோபல் பரிசு அகாடமி உறுப்பினர்கள் ராஜினாமா\n6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாகிஸ்தான் செல்லும் மலாலா\nஇந்திய பெண்களுக்காக உழைக்க விருப்பம்: மலாலா\nஅணு ஆயுதங்களை விட அபாயமான ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை: வடகொரியா திட்டம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதிருமணமான சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு கொரோனா:\nசென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178064/news/178064.html", "date_download": "2020-05-24T21:09:53Z", "digest": "sha1:MJMA7ZXNFUTVWIXHJESZGUYFMVVLJP4K", "length": 6773, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன?( அவ்வப்போது கிளாமர் ) : நிதர்சனம்", "raw_content": "\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன( அவ்வப்போது கிளாமர் )\nபொதுவாகவே பெண்கள் தங்கள் கணவன் அல்லது காதலன் இன்பம் அடைவதையே அதிமுக்கியமாக் கருதி ஒத்துழைப்பு கொடுப்பார்கள். அதனால் ஆண்கள் அவசரமாக தங்கள் முடித்து விட பார்க்கிறார்கள். உறவில் அவசரத்துக்கு இடமில்லை என்பதை எடுத்துச் செல்ல வேண்டியது பெண்களின் கடமையாகும். நேரடியாக எடுத்துச்சொல்ல முடியாதபட்சத்திலும் ஆண்களை புற விளையாட்டுகளில் ஈடுபடத் தூண்ட வேண்டும்.\nஆண் உறுப்பை தொடுவது பெண் உறுப்புக்குள் நுழைப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அத்துடன் தங்கள் உடலில் எங்கெல்லாம் இன்பம் இருக்கிறது என்பதைச் சொல்லித் தருவதுடன் ஆண் உடலில் எங்கெல்லாம் தொட்டால் அதிக இன்பம் கிடைக்கிறது என்பதை தெரிந்து அதைச் செயல்பகடுத்த வேண்டும்.\nசெக்ஸ் என்பதே இன்பம் கொடுத்து இன்பம் வாங்கும் நிலையாகும். அதனால் எந்த வகையில் இ��்பம் கேட்டாலும் அதைக் கொடுப்பதில் தவறு இல்லை. அதுபோல் ஆண்கள் தான் முதலில் செக்ஸ் விளையாட்டைத் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. விருப்பம் இருக்கும் பட்சத்தில் ஆண்களுக்கு மிக எளிதில் செக்ஸ் உணர்வை தூண்டிவிட முடியும்.\nஆண்களுக்கு விருப்பமான உடைகளை அணிதல், நெருங்கி வந்து உறுப்புகளை தடடி எழுப்புதல், முத்தம் கொடுத்தல், தன்னுடைய உறுப்புகளை காட்டுதல், போன்றவை மூலம் ஆண்களை அழைத்து ஈடுபட செய்துவிட முடியும். ஆண்கள் அவர்களது அடிமையாகவே சுற்றிச்சுற்றி வருவார்கள். அந்த குடும்பம் என்றென்றும் இன்பத்துடன் வாழும் என்பதில் சந்தேகம் இல்லை.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nஉடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்\nவாட்டர் ப்யூரிஃபையரில் எது பெஸ்ட்\nமகத்துவம் நிறைந்த மண்பானை நீர்\nபெருநாள் கொள்வனவு: பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம் \nபடுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி\nஇளவயது – நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/general_astrology/horo_matching/7th_house_match.html", "date_download": "2020-05-24T21:13:35Z", "digest": "sha1:EKNHZXN2OAORLQ3MYJTI2LOJYLVZUF7A", "length": 15143, "nlines": 187, "source_domain": "www.tamilsurangam.in", "title": "7 -ஆம் இடப் பொருத்தம் - ஜாதகப் பொருத்தம் - Horoscope Matching - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், மே 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்���ுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » பொது ஜோ‌திட‌ம் » ஜாதகப் பொருத்தம் » 7 -ஆம் இடப் பொருத்தம்\n7 -ஆம் இடப் பொருத்தம் - ஜாதகப் பொருத்தம்\nபெண் ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 7 ஆம் வீட்டில் சனி, சூரியன், செவ்வாய் ஆகிய பாப கிரகங்கள் இருந்தால் ஆண் ஜாதகத்திலும் 7 ஆம் வீட்டில் சனி, சூரியன் செவ்வாய் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் பொருத்தம் உண்டு.\nபெண் ஜாதகத்திலோ அல்லது ஆண் ஜாதகத்திலோ ஒருவர் ஜாதகத்தில் மேலே குறிப்பிட்ட பாப கிரகம் 7 ஆம் வீட்டில் இருந்து மற்றவர் ஜாதகத்தில் இல்லை என்றால் பொருத்தம் இல்லை.\nசனி, சூரியன், செவ்வாய் 7 ஆம் வீட்டில் ஒருவர் ஜாதகத்தில் இருந்து மற்றவர் ஜாதகத்தில் இல்லை என்றால் 7 ஆவது வீட்டில் கிரகங்கள் இல்லாத���ர் ஜாதகத்தில் குரு லக்கினம், லக்கினத்தில் இருந்து 3, லக்கினத்தில் இருந்து 11 ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் குரு கிரகம் இருக்க வேண்டும்\nஅவ்வாறு இருந்தால் குரு பார்வை உள்ளதால் பொருத்தம் சுமார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n7 -ஆம் இடப் பொருத்தம் - ஜாதகப் பொருத்தம் - Horoscope Matching - Astrology - ஜோதிடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/iyal/30-tamil/isai/2306-2306purananooru33", "date_download": "2020-05-24T22:31:08Z", "digest": "sha1:BPZISBEHU7QKHOAB5VAXSV2FQ4BQ3SM4", "length": 3650, "nlines": 53, "source_domain": "ilakkiyam.com", "title": "செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!", "raw_content": "\nசெய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை\nபாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.\nசிறப்பு: 'செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என்னும் அறநெறி பற்றிய செய்தி.\n‘ஆன்மலை அறுத்த அறனி லோர்க்கும்,\nமாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்,\nகுரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்,\nவழுவாய் மருங்கின் கழுவாயும் உள’ என,\n‘நிலம்புடை பெயர்வ தாயினும், ஒருவன்\nசெய்தி கொன்றோர்க்கு உய்தி இல்’ என’\nஅறம் பாடின்றே ஆயிழை கணவ\n‘காலை அந்தியும், மாலை அந்தியும்,\nபுறவுக் கருவன்ன புன்புல வரகின்\nபாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக்,\nகுறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு,\nஇரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக்,\nகரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி,\nஅமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு\nஅகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்,\nபீடுகெழு நோன்தாள் பாடேன் ஆயின்,\nபடுபறி யலனே, பல்கதிர்ச் செல்வன்;\nசான்றோர் செய்த நன்றுண் டாயின்,\nஇமையத்து ஈண்டி, இன்குரல் பயிற்றிக்,\nநுண்பல் துளியினும் வாழிய, பலவே\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=4%3A2011-02-25-17-28-36&id=3868%3A2017-05-01-12-15-53&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2020-05-24T22:39:40Z", "digest": "sha1:SNMVF43MGOKN446QMZXX57RRGKWY6QPI", "length": 4822, "nlines": 46, "source_domain": "geotamil.com", "title": "உழைப்பாளர் தினக்கவிதை: உரத்தகுரலை எழுப்புவோம் !", "raw_content": "உழைப்பாளர் தினக்கவிதை: உரத்தகுரலை எழுப்புவோம் \nMonday, 01 May 2017 07:15\t- எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -\tகவிதை\nஉணவுக்குப் பின்னாலே ஒழிந்திருக்கும் உழைப்பு\nஉறைவிடத்தின் ஆக்கமதில் நிறைந்திருக்கும் உழைப்பு\nஅனைவருமே உடுத்திநிற்கும் ஆடைகளின் உழைப்பு\nஅகிலத்தில் நினைக்கும் நாளதுவே நல்சிறப்பு \nஉழைப்பில்லா நிலையினிலே உலகமே இயங்கா\nஉழைப்பவர்கள் உலகமதின் உன்னதமே ஆவார்\nகளைப்பின்றி உழைக்குமவர் கடின உழைப்பாலே\nகலகலப்பாய் யாவருமே வாழுகிறார் நாளும் \nஉழைக்கின்ற வர்க்கமே உலகத்தில் பெரிது\nஉழைக்கின்றார் கஷ்டமதை உணர்ந்துவிடல் வேண்டும்\nஉழைப்பதற்குத் தகுந்தபடி ஊதியத்தை கொடுக்க\nஉலக முதலாளிகள் உளம்விரும்ப வேண்டும் \nமுதலைவைத்து ஒருநாளும் உழைப்புவர மாட்டா\nமுதலோடு தொழிலாளி இணைப்பு வரவேண்டும்\nதொழிலாளி உழைப்பினிலே முதலிணையும் போது\nஉற்பத்தி புறப்பட்டு உலகெங்கும் பரவும் \nமாடிமனை கோடிபணம் வாகனங்கள் எல்லாம்\nவாழ்க்கையிலே வருவதற்கு வருந்துகிறார் பலபேர்\nகோடிபணம் கிடைத்தவுடன் கோபுரத்தில் ஏறி\nகுருதிசிந்தி உழைப்பாரைக் கொன்றுவிடல் முறையோ \nசேற்றிலே காலைவைத்துத் தினமுமே உழைக்காவிட்டால்\nசோற்றிலே கையைவைத்துச் சுவைத்திடல் முடியுமன்றோ\nஆற்றையே மறித்துக்கட்டும் ஆற்றலை கொண்டுநிற்பார்\nஅகிலத்தில் உழைப்பதாலே அனைவரும் வாழுகின்றோம் \nகாலையில் எழுந்துநாளும் மாலையில் படுக்கும்போது\nகடினமாய் உழைத்துநிற்பார் காவலாய் நிற்கின்றார்கள்\nகஷ்டத்தைப் பார்த்திடாமல் இஷ்டமாய் உழைப்பதாலே\nகளிப்புடன் நாளும்நாங்கள் களிக்கிறோம் வசதியாக \nஉழைக்கின்றார் மனம்மகிழக் கொடுக்க வேண்டும்\nஉழைப்பதனை உயர்வாக மதித்தல் வேண்டும்\nஉழைக்கின்றார் உள்ளத்தை உடைக்கா நிற்க\nஉழைக்கின்றார் தினமதனில் உறுதி கொள்வோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527696", "date_download": "2020-05-24T23:46:10Z", "digest": "sha1:B4ZCETIRAN6OFI7P7V5SYBHGYKSPU7W4", "length": 6570, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Sep 21: Petrol costs Rs 76.24 and diesel costs Rs 70.33 | செப்-21: பெட்ரோல் விலை ரூ.76.24, டீசல் விலை ரூ.70.33 | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்த���யா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசெப்-21: பெட்ரோல் விலை ரூ.76.24, டீசல் விலை ரூ.70.33\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.24, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.33 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nநகை வாங்குபவர்களுக்கு நற்செய்தி : சவரனுக்கு 224 ரூபாய் குறைந்து ரூ.35,968க்கு விற்பனை\nமே-21: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nசலுகைகள் எதுவும் அறிவிக்கவில்லை வாழ்வதற்கே போராடும் நிறுவனங்கள் வாகன துறையை கைகழுவியதா அரசு\nவெளிநாட்டவர் முதலீடு 1,21 லட்சம் கோடி வாபஸ்\nமோட்டார் வாகன காப்பீடு ஏப்ரலில் 49 சதவீதம் சரிவு\nபொருளாதார மந்தநிலையால் இந்தியாவில் இருந்து ரூ.1,25,000 கோடி வெளிநாட்டு தொழில் முதலீடு திரும்பப் பெறப்பட்டது : முதலீட்டாளர்கள் கவலை\nதொடர்ந்து 2-வது நாளாக இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு\nவிற்பனை இல்லை.. ஆனாலும் தங்கத்தின் விலையி���் ஏற்றம் : சவரனுக்கு ரூ. 416 அதிகரித்து ரூ.36,288க்கு விற்பனை\nமே-20: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nவங்கி விவரங்கள் திருட்டு கொரோனா வடிவில் வந்தது புது ஆபத்து: சிபிஐ எச்சரிக்கை\n× RELATED மே-16: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-05-24T23:50:21Z", "digest": "sha1:RFFWC4LAZORVTISGNCKLECCODWQ3X37H", "length": 7795, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "நொண்டி விளையாட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒற்றைக்காலில் தவ்வி நடப்பது நொண்டி. ஓடுபவர்களை நொண்டி அடித்துத் தொடுவது நொண்டி விளையாட்டு.\nவட்டம் போட்டு அதற்குள் ஓடுவர். அவர்களைப் பட்டவர் நொண்டி அடித்துச் சென்று தொடவேண்டும். கால் வலித்தால் வட்டத்துக்கு வெளியே வந்து இரு கால்களையும் ஊன்றிக்கொள்ளலாம். தொடப்பட்டவர் ஆட்டத்திலிருந்து வெளியேற வேண்டும். வட்டத்துக்குள் இரு கால்களையும் ஊன்றினால் அதற்கு முன் தொடப்பட்டவர் உள்ளே மீண்டு வந்து ஓடலாம்.\nஉள்வட்டம் ஒன்று போட்டு அதில் தொடப்பட்டவர்கள் நிற்பர். தொடுபவர் கால் வலிக்கும்போது அவர்களில் ஒருவரைப் பற்றிக்கொண்டு ஒற்றைக்கால் நிலையிலேயே இளைப்பாறிக்கொள்ளலாம். அப்படி இல்லையெனில், உள் வட்டத்தின் உள்ளேயே சில நிமிட ஓய்வுக்கு எதிரி அணியினர் காலால் வட்டம் இட்டு அதனை இட்லி என பெயரிட்டு நொண்டி அடிக்கும் வீரர் மூன்று இட்லி வீதம் ஓய்வு எடுத்து எதிரி அணியினரை தொடலாம்\nஇரண்டு அணிகள். ஒரு அணி கைகளைக் கோத்துக்கொண்டு ஆள்வட்டம் செய்து நிற்கும். அந்த அணியில் ஒருவர் நொண்டி அடித்துச் சென்று உள்ளே ஓடும் மற்றொரு அணியினரைத் தொடுவார். கால் வலிக்கும்போது வட்டத்தில் வந்து கை கோத்துக்கொண்டு அருகில் இருப்பவரை நொண்டி அடித்துச் சென்று தொடச் சொல்லலாம்.\nதமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\nகி. ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம் இடைச்செவல் வெளியீடு, 1982\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2020, 08:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-24T22:09:02Z", "digest": "sha1:63IVJGXUEOIO753YTPKZZNRDZRMLW7AE", "length": 7138, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "யானம் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏனாம் மாவட்டம் என்பது புதுச்சேரி மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் ஒன்று. இது தெலுங்கு பகுதியான ஏனாம் நகராட்சியை உள்ளடக்கியப் பகுதி. இதைச் சுற்றி ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் உள்ளது. இங்கு தெலுங்கு, பிரெஞ்சு பண்பாட்டுக் கலவை காணப்படும். இம்மாவட்டத்தின் ஆட்சி மொழி தெலுங்கு.\nகிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்\nகிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்\nகிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2020, 00:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldfamousquotes.info/love-shayari/", "date_download": "2020-05-24T21:21:05Z", "digest": "sha1:7UXJDNEJIB3M5HR4MQFC3MDLGO66PCJT", "length": 72673, "nlines": 851, "source_domain": "worldfamousquotes.info", "title": "Top 80+ Love Shayari Collection", "raw_content": "\nஅதை விட நாங்கள் அதை நேசித்தோம்,\nஇப்போது அவர்கள் இங்கே காதலிக்கிறார்கள் என்று யார் சொல்வார்கள்\nநாங்கள் ஆரம்பத்தை விட அதிகமாக ஆரம்பித்தோம்.\nஅன்பால் நம்மை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது,\nநீங்கள் எங்களை விரும்புகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nஇது கண்களால் சொட்டுகிறது… கண்களால் பளபளக்கிறது,\nகாதல் தெரியவில்லை என்று யார் கூறுகிறார்கள்\nநீங்கள் கடுமையான குளிர்காலத்தில் எரியும் நெருப்பிலிருந்து வந்திருக்கிறீர்கள்\nவெப்பம் அதிகமாக இருந்தாலும், அது விலகி இருக்காது.\nஎல்லாவற்றிலும் நீங்கள் என்னுடன் உடன்படுவது அவசியமில்லை,\nவாசலில் இருக்க விரும்பினீர்கள், இப்போது நீங்கள் மேலும் அறிவீர்கள்.\nஉங்கள் பேனாவால் இதயத்திலிருந்து இ��யத்திற்கு பேசுகிறீர்கள்\nஎங்களை நேரடியாக # அன்பு என்று ஏன் சொல்லக்கூடாது.\nஎங்கள் மார்பில் இணைப்பதன் மூலம் எங்கள் இறுக்கத்தை அகற்றவும்,\nநாங்கள் உங்களுடையவர்களாகிவிட்டோம், எங்களை மிகவும் கட்டாயப்படுத்துங்கள்.\nஅவர் என்னுடையவர், வேறு யாராக இருக்க முடியாது என்று அவரிடம் சொல்லுங்கள்,\nவேறு யாரும் அப்படி இருக்க முடியாது என்பது எனக்கு மிகவும் தனித்துவமானது,\nஉங்களுடன் கடந்து வந்த பருவங்களை தவற விடுங்கள்,\nஉங்களுக்குப் பிறகு எந்த வானிலை இனிமையாக இருக்க முடியாது.\nஎன்னைக் காயப்படுத்திய பிறகு அவர் கேட்டார்,\nநீங்கள் மீண்டும் என்னை நேசிப்பீர்களா,\nநான் உங்களுக்கு ஒவ்வொரு மூச்சையும் கொடுத்தேன்,\nஇந்த வாழ்க்கை மக்களிடையே இழிவுபடுத்தப்பட்டது,\nஇப்போது இந்த கண்ணாடியும் எனக்காக பயன்படுத்தப்படுகிறது,\nஉன் பெயரில் என் நிழலைக் கூட செய்தேன்.\nநாங்கள் நின்ற சாஹிலில் மாலை செய்தோம்,\nஉங்கள் இதயத்தையும் உலகத்தையும் உங்கள் பெயரில் உருவாக்கியது,\nவாழ்க்கை எப்படி கடந்து செல்லும் என்று கூட நினைக்க வேண்டாம்,\nசிந்திக்காமல், ஒவ்வொரு மகிழ்ச்சியும் உங்கள் பெயரில் செய்யப்பட்டுள்ளது.\nஎன் காதல் இது அல்லது பைத்தியம்\nஉங்கள் தெருவுக்கு வருவது எவ்வளவு அழகாக இருந்தது,\nஅவர் ஏதோ வேலையிலிருந்து வந்தவர்… எந்த வேலையும் இல்லை.\nநீங்கள் என்னை முழுமையாக்கிக் கொள்ளுங்கள்\nமுழுமையற்றது – முழுமையற்றது, இனி நம்மைப் பிடிக்காது.\nஉங்களுக்கு உறுதியாக தெரியவில்லை என்றால், எங்களைத் தவிர்த்துப் பாருங்கள்\nநீங்கள் அனைவரையும் சந்திப்பீர்கள், ஆனால் எங்களைத் தேடுவதில் மட்டுமே.\nநான் உங்களுக்கு விசேஷமாக இருப்பேன் என்பது அவசியமில்லை\nநீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள், நான் உங்களைச் சுற்றி இருப்பேன்.\nஇந்த இதயத்தில் இனி எந்த காதலியும் இல்லை\nஎனது முதல் மற்றும் கடைசி விண்ணப்பம் நீங்கள் தான்.\nநான் பேசாமல் அதைக் கேட்க முடியும்,\nஇந்த கண்களில் உங்களை நிரப்புங்கள்\nநான் சில கனவுகளை புதியதாக நெசவு செய்வேன்\nபடம் என் கண்களிலிருந்து வரையப்பட்டது,\nவந்து உங்கள் படத்தைப் பாருங்கள்\nஇந்த கண்களால் ஒன்றாக கண்களைப் பாருங்கள்.\nநான் இப்போது மிகவும் இருக்கிறேன்,\nநீங்கள் என்னுடன் இருக்கிறீர்கள் என்று\nவாழ்க்கை ஒருபோதும் முடிவுக்கு வரக்க���டாது\nஅர்சு வசலின் கவனிப்பு என்ன,\nஎன் இதயத்தில் இருப்பதை நான் சொல்ல வேண்டுமா\nஅன்புக்குரியவர்களைப் பிரிப்பதை சோகத்துடன் பார்த்தேன்,\nகிர்டிஷ்-இ-ட au ரன் என்ன காட்டுகிறது என்பதைக் காண்க.\nஇது போல, நாங்கள் எங்கள் இதயத்தில் இல்லை, ஆனால்\nநீங்கள் ஏன் என்னை காதலித்தீர்கள் என்று தெரியவில்லை,\nநாங்கள் உங்களுக்காக ஏன் காஃபிர்களாக மாறினோம் என்று தெரியவில்லை.\nஒரு அம்பு இதயத்தைத் தாண்டியது போல,\nஇதயம் ஏன் காலியாகிவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்\nநான் உன்னை இதற்கு முன் பார்த்ததில்லை,\nஇன்னும், இந்த அந்நியரை ஏன் காதலிக்கிறீர்கள்\nஉங்கள் குரலை நாங்கள் விரும்புகிறோம்\nதசாவூரில் உங்கள் தனிமையை நேசிக்கவும்,\nஉங்கள் பெயரை என் பெயருடன் தொடர்புபடுத்துபவர்கள்,\nநாங்கள் இப்போது அந்த தேவாலயங்களை நேசிக்கிறோம்.\nஅந்தக் கனவை மீண்டும் அலங்கரிக்கச் சென்றுள்ளேன்,\nநான் நம்பிக்கையின் இதயத்திற்குச் சென்றுவிட்டேன்\nஇதன் விளைவுகள் எனக்கு மோசமாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்,\nஆயினும்கூட, நான் ஒருவரை என் சொந்தமாக்கச் சென்றுள்ளேன்.\nஇந்த காதல் வதந்திகள் எப்படி,\nஅவன் கண்களில் தானே தொடங்கியது,\nநாங்கள் இப்போது நேரத்தைப் பற்றி கவலைப்படவில்லை,\nகாதலில் நீங்கள் மிகவும் பைத்தியம்\nஉங்கள் இதயத்தைத் தொடும் நான் என்ன சொல்ல வேண்டும்,\nநீங்கள் என்னுடையவராக ஆக நான் யாருடன் ஜெபிக்க வேண்டும்\nஉங்கள் விருப்பத்தை நீங்கள் பெற வேண்டியதில்லை\nஇந்த சபதம் நிறைவேற நான் என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் முகம் கண்களால் போவதில்லை\nஎன் இதயம் உன்னை காதலிக்கவில்லை\nநீங்கள் போன பிறகு நாங்கள் உணர்கிறோம்,\nஎங்களுக்கு நீங்கள் இன்னும் தேவை.\nஎன் வாழ்க்கையை வாழ ஜெபங்களை விரும்புகிறேன்,\nஅவருக்கு அதிர்ஷ்டத்தின் பரிசும் தேவை,\nகடவுளின் கருணையிலிருந்து எனக்கு எல்லாம் இருக்கிறது\nநீங்கள் நேசிக்க வேண்டியது போல.\nநீங்கள் என்னை மிகவும் பெறுகிறீர்கள்,\nஎனது ஒவ்வொரு மூச்சும் இந்த ஜெபத்தை மட்டுமே கேட்டுள்ளது\nஇதயம் ஏன் உங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறது என்று தெரியவில்லை\nஎன்னைப் பெறுவதற்கு ஏதேனும் ஆசீர்வாதம் கேட்டீர்களா\nகடவுளிடமிருந்து உங்களைப் பெற்ற பிறகு உங்களுக்கு என்ன வேண்டும்\nநீங்கள் வந்த பிறகு நான் யாருக்காக காத்திருக்க வேண்டும்,\nமக்���ள் ஏன் அன்பில் கொல்லப்படுகிறார்கள்\nஇதை நான் காதலுக்குப் பிறகு அறிந்தேன்.\nஉதடுகளைப் பாருங்கள், பின்னர் இன்று என் பெயர் வந்துவிட்டது,\nஎன் பெயரைப் பாருங்கள், மெஹபூப் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவர்\nஎன் கண்கள் என்னை எவ்வளவு நேசிக்கின்றன என்று கேளுங்கள்,\nஅவர் ஒரு கண்ணால் குனிந்து, ஒவ்வொரு மூச்சிலும் நீங்கள் என்னை மூடிவிட்டீர்கள் என்று கூறினார்.\nஎன் உதடுகளில் உள்ள சொற்கள் இப்போது உங்கள் அழைப்பையும் கொண்டு வருகின்றன,\nஉங்கள் குறிப்பில் வாசனை உங்கள் உடையில் சிதறிக்கிடக்கிறது\nஎங்களைப் பார்க்க வேண்டாம் … நீங்கள் அப்படித்தான்\nஅன்பு நீங்கள் அதை செய்வீர்கள் மற்றும் கட்டணம் எங்கள் மீது வரும்.\nஅன்பின் நிறம் இல்லை இன்னும் வண்ணமயமானது,\nஅன்பின் முகம் இல்லை, ஆனாலும் அவள் அழகாக இருக்கிறாள்.\nஇதுபோன்று உங்கள் காதலில் குடிபோதையில் இருங்கள்,\nபுலன்களும் வருவதற்கு முன்பு அனுமதி கேட்கின்றன.\nபுகார் செய்யாதீர்கள், இரவில் இருந்து உங்களிடம் ஏதாவது சொல்லுங்கள்,\nஇரவு நிற்கும்போது சிறிது நேரம் இருங்கள்.\nஒவ்வொரு வலியையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்… உங்கள் விருப்பத்தின் ஒவ்வொரு பிரச்சனையும்,\nசொல்லுங்கள், என் அன்பை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா\nஉன்னைத் தவிர எல்லாவற்றையும் நான் மறந்துவிடுகிறேன், எனக்கு என்ன நேர்ந்தது,\nஇந்த உணர்வுக்கு உலகம் இஷ்க் என்ற பெயரைக் கொடுத்துள்ளதா\nவிலகி இருந்த பிறகும், என் ஆத்மாவில் இருப்பவர்,\nஅருகிலுள்ள மக்களுக்கு அவர் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும்.\nஇப்போது மிகவும் விரும்புவதைத் தொடருங்கள்\nநீங்கள் எவ்வளவு அதிகமாகப் பார்க்கிறீர்களோ, அவ்வளவு அன்பையும் பெறுவீர்கள்.\nஅந்த முரட்டுத்தனமான லூப்கள் மற்றும் இரத்தக் கறைகள்,\nஅவர் இறந்திருந்தால் அவர் என்ன செய்திருப்பார் என்று நீங்கள் சொல்லுங்கள்.\nஅவர் தனது காதலை ஜாம் உதடுகளால் குடித்தார்,\nஇப்போது போதையின் பழக்கம் நல்லதல்ல என்று கூறப்படுகிறது.\nவாருங்கள், என் சுவாசத்தில் சிதறுவது நன்றாக இருக்கும்\nஆவி என் உடலில் நுழைந்தால் நன்றாக இருக்கும்\nஒரு இரவு நான் உங்கள் தலையை உங்கள் மடியில் வைத்து தூங்கச் செல்கிறேன்,\nஅன்றிரவு காலையில் இல்லாவிட்டால் நல்லது.\nஅமைதியை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை,\nஇந்த காட்சி அனைவருக்கும் பொதுவானதல்ல,\nநான் உங்கள் ஆவியை நேசித்தேன், இன்னும் இருக்கிறேன்,\nஉங்கள் உடலை சமாளிக்க தேவையில்லை.\nஉங்கள் அன்பில் நான் மிகவும் இழந்துவிட்டேன், அன்பே\nநான் எங்கு சென்றாலும், நான் உன்னை முன்னால் வர ஆரம்பித்தேன்,\nநிலைமை என்னவென்றால், நீங்கள் ஒவ்வொரு முகத்திலும் தெரியும்\nகடவுளே, இப்போது நானும் என்னை மறக்க ஆரம்பித்துவிட்டேன்.\nஉங்கள் மீது ஆயிரக்கணக்கான அவமானங்கள், என்னை ஒரு மில்லியன் பறிமுதல் செய்தன\nகாதல் என்பது மறைக்கப்படாத ரகசியம்.\nநீங்கள் கண்களைப் பெற்றால், நீங்கள் இப்படி இழக்கப்படுவீர்கள்,\nகுழந்தைகள் ஒரு முழு சந்தையில் தொலைந்து போவது போல.\nஇப்போது என் இதயத்தின் எந்த மூலையிலும் இடமில்லை,\nஎல்லா பக்கங்களிலும் படம்-ஒரு மனிதனை வைத்துள்ளோம்.\nஅன்பும் ஒரு போதைப் பழக்கத்திற்கு அடிமையானது, நண்பர்களே\nநீங்கள் இறந்து விட்டால், போ.\nசில நேரங்களில் உங்கள் வார்த்தைகளை மறந்து விடுங்கள், சில சமயங்களில் உங்கள் வார்த்தைகளை மறந்து விடுங்கள்,\nநான் உன்னை மிகவும் நேசிக்கிறேன், என் வாழ்க்கையை மறந்துவிடுகிறேன்,\nஉங்களிடமிருந்து எழுந்த பிறகு, நான் செல்லும் போது, என் அனுதாபம்,\nசெல்லும் போது, நான் உங்களுடன் என்னை மறந்துவிடுகிறேன்.\nநீங்கள் அன்பை வெளிப்படுத்த வேண்டும்,\nஏனென்றால் காதல் ஒளிந்து கொள்வதிலிருந்து மறைக்காது.\nஅவருக்கு கடவுளை வணங்குவதாக மக்கள் சொல்கிறார்கள்,\nஇது ஒரு கப்பல் என்று நான் நினைக்கிறேன்,\nஇரவு கடந்துவிட்டது, இதயம் ஓய்வெடுக்காது,\nசில கல் உறுதியானது, சில கல் உறுதியானது,\nமிகவும் அழகாக இருக்கும் உலகை இங்கே பார்த்தோம்,\nஉலகம் உங்களுடையது என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம், ஆனால் எனக்கு செய்தி உள்ளது\nநீங்கள் எனக்கு வேண்டும், எனக்கு நீங்கள் தேவை என்று.\nஉங்கள் தயவை நாங்கள் ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாது,\nநீங்கள் வாழ்க்கையைக் கேட்டால், அதை மறுக்க முடியாது.\nவாழ்க்கை தேர்வுகள் எடுக்கும் என்று வைத்துக்கொள்வோம்,\nநீங்கள் எங்களுடன் இருந்தால், நாங்கள் ஒருபோதும் இழக்க முடியாது.\nநான் எல்லைக்குச் சென்றால் மன்னிக்கவும்\nநான் உங்கள் இதயத்தில் வந்தால் மன்னிக்கவும்\nநான் எல்லாவற்றையும் மறந்துவிட்டால் மன்னிக்கவும்.\nநாங்கள் உங்களை சமாதானப்படுத்தினால் வாழ்க்கை கோபமாக இருக்கும்,\nந���க்கு எந்த வருத்தத்தையும் தாங்குவோம்,\nநீங்கள் என்றென்றும் எங்களுடன் இருங்கள்,\nவெளியே வரும் கண்ணீரில் நாமும் சிரிப்போம்.\nஇதயத்தின் அந்த கனவுகள் இப்போது நாக்கில் வர ஆரம்பித்தன\nநீங்கள் பார்த்தீர்கள், இந்த வாழ்க்கை சிரிக்கத் தொடங்கியது,\nஇது காதல் அல்லது பைத்தியக்காரத்தனத்தின் மனநிலையில் இருந்ததா,\nஒவ்வொரு முகத்திலும் உன்னைப் பார்க்க ஆரம்பித்தேன்.\nஉங்களைப் பார்த்தவுடன் இந்த பார்வை நின்றுவிடும்,\nம ile னம் இப்போது எல்லாவற்றையும் சொல்லும்\nஇப்போது இந்த கண்களில் உங்கள் அன்பைப் படியுங்கள்,\nமுழு வேலையும் அதைக் கேட்பதை நிறுத்திவிடும் என்று சத்தியம் செய்கிறேன்.\nஎனக்கு இனி தூக்கம் இல்லை,\nஇப்போது இரவில் எழுந்திருப்பது நல்லது,\nஅவள் என் அதிர்ஷ்டத்தில் இருக்கிறாளா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை,\nஆனால் அவர் கடவுளிடம் கேட்பதை விரும்புகிறார்.\nஈறுகளில் மகிழ்ச்சிக்கு காதல் தான் காரணம்,\nவலியின் நினைவுகளுக்கு காதல் தான் காரணம்,\nஇந்த உலகில் எதுவும் நன்றாக இல்லாதபோது,\nஇந்த அன்பு நம் வாழ்க்கைக்கு காரணமாகிவிட்டது.\nநூறு மடங்கு கூட… முழுமையற்றதாகத் தெரிகிறது.\nநீங்கள் எப்போது கூட்டத்திற்கு வருகிறீர்கள்\nநாங்கள் ஒரு இரவு சந்திரனை நிறுத்திவிட்டோம்.\nகாதல் வருகிறது, வெறுப்பவர்களுக்கு எந்த காரணமும் இல்லை,\nநீங்கள் மட்டும் தான், இந்த இதயத்தில் வேறு யாரும் இல்லை.\nஇது ஒரு அழகான இரவு எப்போது என்று தெரியவில்லை,\nஅவர்களின் கண்கள் நம் கண்களால் இருக்கும்போது,\nநாங்கள் அந்த இரவுக்காக காத்திருக்கிறோம்,\nஅவர்களின் உதடு தலைப்புச் செய்திகள் நம் உதடுகளுடன் இருக்கும்போது.\nதற்செயலாக, இந்த விபத்து நடந்துள்ளது,\nஎனக்கு அன்பின் மீது ஒரு மோகம் இருக்கிறது\nவிலகி இருந்தபின் இதயம் அவநம்பிக்கையாக இருந்தது\nஅருகில் வந்த பிறகும் நிலைமை மோசமாக உள்ளது.\nஎதுவும் சொல்வது எப்படி என்று கூறப்படவில்லை\nவலி காணப்படுகிறது ஆனால் சகித்துக்கொள்ளவில்லை\nநீங்கள் இல்லாமல் காதல் போய்விட்டது\nஇப்போது நீங்கள் பார்க்காமல் வாழவில்லை.\nநாங்கள் எங்கிருந்தோம், எங்கிருந்து சென்றோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\nநாங்கள் ஏதோ கனவால் மூழ்கிவிட்டோம்,\nஆயி ந au- பஹார்-இ-நாஸ், உங்கள் நல்வாழ்வு\nநான் உங்கள் பெருந்தீனியிலிருந்து வெளியேறினேன்\nவ���ளியுக்கு அப்பால் காதல் எங்கே,\nஅந்த பைத்தியம் கயாக் பாய ஆரம்பித்தபோது,\nஎனவே பாயும் விளிம்புகளுக்கு முன்னால்.\nதொலைவில் அல்லது அருகில் இருப்பது ஒரு பொருட்டல்ல\nஇதயம் அவரது இதயத்திற்கு வலிக்கிறது,\nஇந்த உறுதியான இதயத்திற்கு என்ன சொல்வது,\nஎங்கோ அது இருட்டாகவும், வாழ்க்கையின் சில மாலை நேரமாகவும் இருக்கும்,\nஎன் மகிழ்ச்சி உங்கள் பெயராக இருக்கும்,\nஎதையாவது பார்த்து, ஐ லவ் யூ அன்பே\nஉங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள் பெயரில் இருக்கும்.\nநீங்கள் இனிமையாக இருக்க வேண்டும் என்று இதயம் விரும்புகிறது,\nஅமைதியான ம silence னத்தை நீண்ட காலம் வாழ்க,\nஇரவு முழுவதும் இது என் புள்ளியாக இருக்க வேண்டும்,\nநீ என் வாழ்க்கை, நீ என் விருப்பம்.\nஎப்போதும் உங்கள் பார்வையில் இருக்கும்,\nகண் இமைகளில் சந்திரன் நட்சத்திரங்கள் இருக்கும்,\nநீங்கள் மாறினால், இந்த சகாப்தத்தை மாற்றவும்,\nநாங்கள் எப்போதும் உங்களைப் பற்றி பைத்தியம் பிடிப்போம்.\nகடவுள் உங்கள் பார்வையில் இருக்கிறார்\nஏனென்றால் என் இதயம் உங்களுக்காக துடிக்கிறது.\nஉங்கள் கண்களில் எனக்காக காத்திருங்கள், பிறகு சொல்லுங்கள்\nநீங்களும் விரும்பினால், என்னிடம் சுதந்திரமாகச் சொல்லுங்கள்.\nஇப்போது மில்லியன் கணக்கானவர்களின் தேவை என்ன\nஅது எங்கள் எளிமையில் மிதக்கும் போது.\nபேனா எழுதப்பட்டிருந்தால், அலுவலகத்தின் பாபுவும் ஏழையாக இருப்பார்.\nநான் உங்கள் பெயரை ஜப்பனுக்குக் கொடுத்து, உங்கள் முன் தலை வணங்குவேன்,\nஎன் அன்பு, நான் உன்னை ஒரு கடவுளாக ஆக்குவேன்.\nஉன்னை இப்படி என் கைகளில் மறைப்பேன்,\nகாற்று கடந்து செல்ல அனுமதி கேட்டது,\nஇதுபோன்று உங்கள் காதலில் குடிபோதையில் இருங்கள்,\nபுலன்களும் திரும்பி வர அனுமதி கேட்டார்கள்.\nமேலும் பழக்கம் ஒருபோதும் நீங்காது.\nஇது மட்டுமல்ல, என் இதயம் உங்களைத் தேடி அலைகிறது,\nஎன்னுடையது, நீங்கள் தரையின் பக்கத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nஅது எப்போதும் உங்கள் காற்றில் பாயவில்லை என்றாலும்,\nநீங்கள் என் பெயரை லேசாக அழைத்திருக்க வேண்டும்.\nஹிஜாப்பிலிருந்து உங்கள் தலையை நகர்த்தவும்\nஒரு கவிஞர் சந்திரனில் விழுந்தார்,\n இது என் அன்பின் அளவாக இருக்க வேண்டும்\nஎன் மீது அவ்வளவு செய்ய வேண்டாம்\nஉங்கள் காதலுக்காக கிளர்ச்சி செய்வோம்,\nநான் இவ்வளவு இஷ்க்-இ-ஜாம் குடிக்கவில்லை,\nநான் அன்பின் விஷமாக மாறட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.thbatti.health.gov.lk/post/important-news", "date_download": "2020-05-24T21:45:33Z", "digest": "sha1:2TK5ESTMMHVRD52ZHOE5RSPSKTIO7IPC", "length": 2488, "nlines": 51, "source_domain": "www.thbatti.health.gov.lk", "title": "பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை மேற்கொள்ள வரும் பொதுமக்களுக்கான அறிவித்தல்", "raw_content": "\nபிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை மேற்கொள்ள வரும் பொதுமக்களுக்கான அறிவித்தல்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தங்களது பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை மேற்கொள்வோர் இப்பதிவினை 90 நாட்களுக்குள் மேற்கொள்ள முடியும் என்பதால், நாட்டில் தற்போது காணப்படும் அசாதாரண நிலைமை காரணமாக இப் பதிவினை மேற்கொள்ள ஒருவர் மடடும் வருமாறு பிறப்பு இறப்பு பதிவாளர் Dr.S.சுதர்ஷன் தெரிவித்துள்ளார். மேலதிக விபரங்களுக்கு 0776219933 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.\nபோதனா வைத்தியசாலை - மட்டக்களப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?paged=4", "date_download": "2020-05-24T22:28:43Z", "digest": "sha1:S7TD2KX5SQBIBSIWB7YXVY7YLLALOIPA", "length": 18399, "nlines": 216, "source_domain": "www.uyirpu.com", "title": "Uyirpu | Living | Page 4", "raw_content": "\nஇறுதி நிமிடங்கள்- முகுந்தன்-மரிய சேவியர் அடிகளார்.\nசாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nதமிழீழ அரசின் தமிழீழ வைப்பகம் தொடங்கப்பட்ட நாள்\nபாதைகள் தானக அமையுமே – வினோத்\nதமிழர்களின் நீதிக்கும், சுதந்திரத்துக்குமான போராட்டத்துக்கு நாம் துணைநிற்போம்- நவநீதம்பிள்ளை\nநான் என்னுடைய மகிழ்ச்சியை தியாகம் செய்கிறேன்.\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன் – பொட்டு அம்மான் –\n11 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிக்காக வாதாடிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா\nஈழத்து இசைநாடகத் துறையில் தனிப் பெரும் ஆளுமை கலைவேந்தன் ம.தைரியநாதன்- வசாவிளான் தவமைந்தன்.\nஇறுதி நிமிடங்கள்- முகுந்தன்-மரிய சேவியர் அடிகளார்.\nசாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nதமிழீழ அரசின் தமிழீழ வைப்பகம் தொடங்கப்பட்ட நாள்\nபாதைகள் தானக அமையுமே – வினோத்\nமட்டுப்படுத்தப்பட்ட தபால் சேவைகளையே வழங்கி வருகின்றோம்.\nவடமாகாண வடமாகாணத்திற்கான தபால் சேவைகளை மட்டுப���படுத்தப்பட்ட அளவிலே வழங்கி வருகின்றோம். வடமாகாண தபால் அத்தியட்சகர் எஸ்.என்.ஜி.ஏ.சுவர்ணசிங்க. அரசாங்கத்தின் உத்தரவுக்கு அமைய சுகாதார அமைச்சின் அற...\tRead more\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடையப் போகின்ற நிலையில், போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய சர்ச்சை தீர்வதற்கு முன்னர், அரசாங்கத்துக்கு இன்னொரு பிரச்சினை முளை...\tRead more\nஇப்போதே நீபோனால் நிம்மதி அடைவார்களாம்-பாகம் 5 பரமபுத்திரன்.\nஎக்காலும் ஓருயிரை ஏற்றமாய் ஏந்தியதாய் இப்புவியில் வரலாற்றுச் சேதிகள் ஏதுமில்லை முக்காலும் தெரிந்து முகிழ்த்த முனிவர்களும் கதையாக மட்டுமே வாழ்கின்றார் இங்கே ஊருக்கே உழைத்திட்ட...\tRead more\nதடைசெய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகளை வீசி மக்கள் படுகொலை\nவன்னியில் 28-04-2009 அன்று கனரக ஆயுத தவிர்ப்பு காலத்தில் படையினரால் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது 5600 மேல் எறிகணைகள் ஏவப்பட்டுள்ளன அதில் 200 அதிகமான பொதுமக்கள் படுகொலைச் செய்யப்பட்டதுடன் 100...\tRead more\nவவுனியாவில் 30 வரை ஊரடங்கு சுகாதார அமைச்சிடம் அரசஅதிபர் பரிந்துரை\nவவுனியாவில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஊரடங்குசட்டத்தை அமுல்படுத்துமாறு சுகாதார அமைச்சிடம் பரிந்துரை முன்வைத்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசஅதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார். வெலிசறை கடற்படைமு...\tRead more\nபதிவு செய்யப்பட்டுள்ள வெளிமாவட்டத்தினருக்கு மட்டுமே அனுமதி.\nயாழ் அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவிப்பு. மாவட்ட செயலகத்தில் உரிய முறைப்படி பதிவு செய்துள்ள வெளி மாவட்டத்தைச் சேர்ந்த வர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.அவர்களை அனுப்பி வைக்கவேண்ட...\tRead more\nவியட்நாமில் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை – சாத்தியமானது எப்படி\nஉலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் 19 தொற்று, சீனாவுடன் நில எல்லையை பகிர்ந்திருக்கும் வியட்நாம் நாட்டில் மட்டும் பெரும் பாதிப்பை இதுவரை ஏற்படுத்தவில்லை. வியட்நாமின் மக்கள் தொகை சுமார் 9.7 கோடி...\tRead more\nமன அழுத்தம் மற்றும் கவலை\nமன அழுத்தம் மற்றும் கவலை அடிக்கடி சந்திக்கின்றன அதே நேரத்தில் இரு மன அழுத்தம் மற்றும் கவலை இருவரும் இருக்க முடியும். கவலை பல மக்கள் அவ்வப்போது மன தளர்ச்சி மூலம் போகிறது. மன அழுத்தம் மற்றும்...\tRead more\nபுற்றுநோயை வென்று வாழ ஒரு உளவியல்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படாத மனநல நோய்களால் துன்பப்படுகின்றனர். அதற்கு சிகிச்சை அளிக்கப்படாததால் நோயாளிகளிடையே புற்றுநோய் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் நோயுற்ற தன்...\tRead more\nஓட்டுப் போட்ட அமைச்சரதான் காணலயே காணலயே மத்தியில நிதிய வாங்க ஒருத்தனுக்கும் வாயில்லையே வச்சுருந்த காசும் இப்போ காணலயே வச்சுருந்த காசும் இப்போ காணலயே காணலயே பட்டினியா கிடக்குறோம்க சனமெல்லாம் வீட்டுலையே\nவேட்பாளர் தொடர்பில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சுயமாக முடிவு செய்யலாம். செயலாளர் திருமதி லீலாவதி ஆனந்த நடராஜா.\nசிந்தனையில் மாற்றம் ஏற்படும் போது சமூகமாற்றம் சாத்தியப்படும்.- நிலவன்.\nஉரிமைக்காக போராடுபவர்களை அடக்கினால் நீதி எப்படி கிடைக்கும்\nஇருட்டு அறையில் முகிலனுக்கு கடும் சித்திரவதை.\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nதமிழீழ அரசின் தமிழீழ வைப்பகம் தொடங்கப்பட்ட நாள்\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nதிருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் தான், அவள் ஏற்கனவே திருமணமானவள் என அறிந்தேன்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nதமிழீழ அரசின் தமிழீழ வைப்பகம் தொடங்கப்பட்ட நாள்\nவணங்கா மண்ணின் அடங்காப்பற்று பதுங்கு குளிக்குள் ஒளித்தது- நிலவன்.\nமுள்ளிவாய்க்கால் – கொத்துக் குண்டின் மரண ஓலம் – நிலவன் .\nஅப்பாவும் நானும்- சிந்து சத்தியமூர்த்தி.\nஇறுதி நிமிடங்கள்- முகுந்தன்-மரிய சேவியர் அடிகளார்.\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nபுற்றுநோயை வென்று வாழ ஒரு உளவியல்\nஈழத்து இளம் ஊடகவியலாளர்களின் விடிவெள்ளி வண்ணன்.\nவடமாகாணத்தில் உளசமூக சேவைகளுக்கான பொறிமுறை உருவாக்கம்\nஜனாதி��தி தேர்தலை புறக்கணிப்பதனைத் தவிர மாற்று வழி இல்லை இது .தவிர்க்க முடியாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர். கஜேந்திரகுமார் .பொன்னம்பலம். நேர்காணல்.யாழ்.தர்மினி பத்மநாதன்\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nஈழத்தின் தமிழிசை – அரங்கேற்று விழா- 2019\nஇறுதி நிமிடங்கள்- முகுந்தன்-மரிய சேவியர் அடிகளார்.\nசாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nபாதைகள் தானக அமையுமே – வினோத்\nமுள்ளிவய்க்கால் தண்ணீர் நிறையவில்லை உதிரமும் கண்ணீரும் நிறைந்த கடற்கரை.\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nசரிந்துகொண்டிருக்கும் ஒரு சரித்திரம்- அத்தியாயம் 2\nநான் மனித உளவியல் படிக்க விரும்புகிறேன். உளவியல் முறைகள்\nமருத்துவ உளவியல் என்றால் என்ன. Psych மருத்துவ உளவியல்\nஇறுதி நிமிடங்கள்- முகுந்தன்-மரிய சேவியர் அடிகளார்.\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nபுற்றுநோயை வென்று வாழ ஒரு உளவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88?page=14", "date_download": "2020-05-24T21:26:53Z", "digest": "sha1:JTNXLNSZYEHFYXMZZYJPWCDC5FP6K675", "length": 9931, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சென்னை | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா அச்சுறுத்தலில் கோல்ப் விளையாடி சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nரஷ்ய வைத்தியசாலையில் தீ விபத்து ; 3 நோயாளிகள் பலி\nஇஸ்ரேலின் வரலாற்றில் விசாரணையை எதிர்கொண்ட முதல் தலைவர் : இன்று நீதிமன்றில் ஆஜரானார்நெதன்யாகு\nஇணையத்தை கலக்கும் ஒரு வயதுடைய சமையல்காரர்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு \nபாகிஸ்தான் விமான விபத்து : 97 பேர் பலி, இருவர் உயிருடன் மீட்பு\nகிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பிக்க ஐ.சி.சி. எடுத்துள்ள முயற்சி\nகருணாநிதியை சந்தித்த பிரதமர் மோடி ( படங்கள் இணைப்பு )\nதி.மு.க. தலைவர் கருணாநிதியை இந்தியப் பிரதமர் மோடி அவரது இல்லத்தில் சந்தித்து அவரிடம் நலம் விசாரித்துள்ளார்.\nசென்­னையில் 500 மி.மீ மழை பெய்ய வாய்ப்பு\nதமி­ழ­க­மெங்கு��் தொடர்ந்து கன­மழை பெய்து வரு­கின்­ற­மையால் சென்னை வெள்ளக்காடாக மாறி­யுள்­ளது. இதனால் மக்­களின் இயல்பு வா...\nபாடசாலையில் மின்விசிறி கழன்று வீழுந்ததில் இரு மாணவர்கள் காயம்\nசென்னையிலுள்ள அரச ஆரம்பப் பாடசாலையொன்றில் மின்விசிறியொன்று கழன்று விழுந்ததில் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த முதலா...\nதம்பி மனைவியுடன் அண்ணன் செல்பி ; மதுவிருந்தில் அண்ணனை கொலை செய்த தம்பி\nசென்னையில் தம்பி மனைவியுடன் செல்பி எடுத்த அண்ணனை தம்பியே கொலைச் செய்த சம்பவத்தினால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மத்திய...\nஊருக்குள் புகுந்து நான்கு பேரை கொன்ற யானை : தமிழ் நாட்டில் கொடூரம்\nசென்னை, கோவையில் இன்று அதிகாலை ஊருக்குள் புகுந்த காட்டு யானை 4 பேரை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள...\nநடிகர் திலகம் சிவாஜிகணேசன் மணி மண்டபம் விரைவில் திறப்பு\nநடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மணி மண்டபம் சென்னையில் விரைவில் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்திருக்கிறா...\nசென்னை கார் விபத்தில் இலங்கை பெண் பலி..\nசென்னை பாரிமுனை பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.\nபிரபல நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்\nதமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த பிரபல நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் சென்னை...\nவிமானத்தை கடத்த தீவிரவாதிகள் திட்டம்\nபயணிகள் விமானத்தை கடத்த தீவிரவாத குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து சென்னை, மும்பை, ஹைதராபாத் விமானநிலைய...\nஇலங்கை மீனவர்கள் 7 பேருக்கும் இந்தியாவில் விளக்கமறியல்\nஇந்திய கடலோர பாதுகாப்புக் குழுவினரால் கைதுசெய்யப்பட்ட 7 இலங்கை மீனவர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...\nவிசமிகளால் திருடப்பட்ட பாலத்தின் இரும்புச் சட்டங்கள் : திருத்தப்பணிகள் ஆரம்பம்\nபொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த ஆட்சியையே ஜனாதிபதி கோத்தபாய பொறுப்பேற்றார்: பிரதமர் மஹிந்த\nநாட்டின் பொருளாதாரம் குறித்த தீர்மானங்களை ஜனாதிபதியின் செயலாளரா எடுக்கின்றார் - தலதா அத்துகோரள கேள்வி\nகொழும்பு துறைமுக கிழக்கு முனையம் குறித்தே ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் பேசினார் : ஜே.வி.பி.\nவிளையா���்டு வினையானது : ஒற்றைச் சில்லில் மோட்டார் சைக்கிளை செலுத்த முயன்ற இளைஞன் பரிதாபமாக பலி - அட்டனில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78213.html", "date_download": "2020-05-24T22:06:00Z", "digest": "sha1:MVNLHVRRBINTSABDIN3GUNUIBN2W5UGZ", "length": 5027, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு..\nஜோதிகா நடிப்பில் கடைசியாக வெளியான `நாச்சியார்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’ படத்திலும், ராதாமோகன் இயக்கத்தில் ‘காற்றின் மொழி’ படத்திலும் நடித்திருக்கிறார். இவ்விரு படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில், ஜோதிகா அடுத்தாக நடிக்க இருக்கும் படம் பற்றி அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்த புதிய படத்தை ஜோக்கர், காஸ்மோரா, தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, தற்போது சூர்யாவை வைத்து என்ஜிகே படத்தை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nஅறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்க இருக்கும் இப்படத்தின் மற்ற விவரங்களை படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபோரடிக்குதா.. என்கூட விளையாட வாங்க… ரசிகர்களை அழைத்த தமன்னா..\nபோனி கபூர் வீட்டில் நுழைந்த கொரோனா..\nபொன்மகள் வந்தாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nஅடி வயுத்துல அர்னால்டு குத்துன மாதரி… சாந்தனுவின் பயம்..\nவிஜய் ஆண்டனி வழியை பின்பற்றும் ஹரிஷ் கல்யாண்..\nஇயக்குனர் ஹரியின் முக்கிய அறிவிப்பு..\nஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு..\nகொரோனா நேரத்தில் வேறொரு நோயால் பாதிக்கப்பட்ட நடிகை..\nமுதல் முறையாக ஜனனி எடுத்த புதிய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11042.html?s=7a2339a91bdaa29ace25c651c461cf5f", "date_download": "2020-05-24T23:50:57Z", "digest": "sha1:OV7TUDAQD7E7T6PMOHKD5C3TDPK5KSUZ", "length": 9629, "nlines": 126, "source_domain": "www.tamilmantram.com", "title": "பூவும் பொட்டும் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > பூவும் பொட்டும்\nView Full Version : பூவும் பொட்டும்\nகவி நன்று வாழ்த்துக்கள் சுகந்\nஇரு கரம் நீட்டி அழைக்கின்ற���ர்\nகரம் கொட்டி சிரிக்கின்றனர் சிலர்\nஇரு கரம் நீட்டி அழைத்தவனை..\nகவி நன்று வாழ்த்துக்கள் சுகந்\nஇரு கரம் நீட்டி அழைக்கின்றனர்\nகரம் கொட்டி சிரிக்கின்றனர் சிலர்\nஇரு கரம் நீட்டி அழைத்தவனை..\nநாம் அன்றாட வாழ்விலும் தான் நண்பரே\nகுறுகச் சொல்லி நிறைய சிந்திக்க வைக்கும் கவிதை. பாராட்டுக்கள் சுகந்தன்.\n ஹைக்கூனா இப்படித்தான் அப்படின்னு உதாரணம் காட்டும் அளவிற்கு மிக பிரமாதமாய் இருக்கிறது கவிதை\nஹைக்கூ கவிதையின் பயனாளர்கள் பெருகியதற்கும், அதை அதிகம் விரும்புவதற்கும் காரணம் அதன் சுருங்கச்சொல்லி, விளங்க வைக்கும் \"நச்\" பாணி தான். 2, 3 சிறு வரிகளில் சொல்லவந்த கருத்தை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொல்லிவிடுகிறது. அதற்கு சிறந்த உதாரணம் கீழ் உள்ள ஹைக்கூ கவிதை..\nஅருமையான ஹைக்கூ தந்த சுகந்தப்ரீதனுக்கு பாராட்டுக்கள்.\nகுறுகச் சொல்லி நிறைய சிந்திக்க வைக்கும் கவிதை. பாராட்டுக்கள் சுகந்தன்.\n ஹைக்கூனா இப்படித்தான் அப்படின்னு உதாரணம் காட்டும் அளவிற்கு மிக பிரமாதமாய் இருக்கிறது கவிதை\nஹைக்கூ கவிதையின் பயனாளர்கள் பெருகியதற்கும், அதை அதிகம் விரும்புவதற்கும் காரணம் அதன் சுருங்கச்சொல்லி, விளங்க வைக்கும் \"நச்\" பாணி தான். 2, 3 சிறு வரிகளில் சொல்லவந்த கருத்தை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொல்லிவிடுகிறது. அதற்கு சிறந்த உதாரணம் கீழ் உள்ள ஹைக்கூ கவிதை..\nஅருமையான ஹைக்கூ தந்த சுகந்தப்ரீதனுக்கு பாராட்டுக்கள்.\nஉங்கள் அன்பிற்க்கு நன்றிகள் இதயம்\nஉங்கள் பாராட்டுக்கு எனது நன்றிகள் நண்பரே\nமுரண் கவி நன்றே சுகந்தன்.\nஒரு சவாலாக இருக்கும் பெண்ணின் சீவியம். பூக்களை விற்றாலும் அமங்கலி என்று எத்தனைபேர் தட்டிக் கழிக்கக்கூடும். அதிலும் விற்பனை செய்து பிழைப்பதாகில் ...\nஉறுத்த வைக்கும் ஒரு முரண் கவி சுகந்தா\nநன்றாக வரிகளைக் கையாளத் தெரிகிறது உங்களுக்கு − பாராட்டுக்கள்\nஉறுத்த வைக்கும் ஒரு முரண் கவி சுகந்தா\nநன்றாக வரிகளைக் கையாளத் தெரிகிறது உங்களுக்கு − பாராட்டுக்கள்\nநன்றிகள் பல* விராடன் மற்றும் ஓவியருக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=31707", "date_download": "2020-05-24T22:18:38Z", "digest": "sha1:3GAQEG7ZJ6QIRLGPIRSRVVVPR5BPVFLH", "length": 8804, "nlines": 80, "source_domain": "www.vakeesam.com", "title": "உயர்தரம் வரை கற்ற 7500 பேருக்கு செயற்றிட்ட உதவியாளர் நிய��னங்கள் - அமைச்சரவை அங்கீகரம் - Vakeesam", "raw_content": "\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nஉயர்தரம் வரை கற்ற 7500 பேருக்கு செயற்றிட்ட உதவியாளர் நியமனங்கள் – அமைச்சரவை அங்கீகரம்\nin செய்திகள், முதன்மைச் செய்திகள், வேலை வாய்ப்பு March 21, 2019\nஉயர்தரம் வரை கற்ற 7,500 பேருக்கு பயிற்சி செயற்றிட்ட உதவியாளர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.\nஇதுதொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:\nஅபிவிருத்தித் திட்டங்களை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக அந்த அபிவிருத்தித் திட்டங்களை மதிப்பீட்டுக்கு உட்படுத்தவதற்கும் இணைப்பு நடவடிக்கைகளும் அத்தியாவசிய பணிகளாக உள்ளன.\nஇதற்காக க.பொ.த (உ ஃத) பரீட்சை வரையில் கல்வி கற்று தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர் சமூகத்தை இணைத்துக் கொள்வதன் மூலம் அவர்களை தேசிய அபிவிருத்தி நடவடிக்கைகளின் பங்குதாரர்களாக முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைவாக தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சுக்கு 7500 பயிற்சித்திட்ட உதவியாளர்களை இணைத்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதே போன்று தெரிவு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஒரு வருட காலத்திற்கு பயிற்சி திட்ட உதவியாளர் பதவியில் நியமிப்பதற்கும் அவர்களுக்கு ரூபா 15000 ஐ மாதாந்தம் செலுத்துவதற்கும் கௌரவ பிரதமர் மற்றும் தேசிய கொள்கை பொரளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிக��ித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nஇன்றைய (22/05/2020) பத்திரிகைப் பார்வை\nஉயர் அழுத்த மின் தாக்கியதில் ஒருவர் படுகாயம் – கோண்டாவில் உப்புமடத்தடியில் சம்பவம்\nபிறந்து 4 நாட்களேயான சிசுவை மலக்குழியில் போட்டு கொன்ற தாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/193577?ref=archive-feed", "date_download": "2020-05-24T22:31:20Z", "digest": "sha1:7GT64NUF2U4IPV7YPLY4QSJU2ROZ7GOL", "length": 9884, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "தினமும் 2 வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதினமும் 2 வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமிகவும் சத்துக்கள் நிறைந்த பழங்களில் வாழையும் ஒன்று.\nவாழைப்பழத்தில் பொட்டாசியம், ஃபைபர், மெக்னீசியம், டிரிப்டோபான், விட்டமின் B6 மற்றும் விட்டமின் B ஆகிய ஊட்டச்சத்துக்களை அதிகமாக நிறைந்துள்ளது.\nஇத்தனை மருத்துவ குணங்களை கொண்ட வாழைப்பழத்தை தினமும் 2 சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்.\nவாழைப்பழத்தை சாப்பிட்டால், பல மணிநேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள ஆர்வத்தைக் தடுக்கும்.\nவாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. அதனால் அது செரிமான மண்டலத்தை சீராக்கி, செரிமான பிரச்சனையை குறைக்கும்.\nகுடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்தி, ஊட்டச்சத்துக்களை உறி���்சும் நொதிகளையும் உற்பத்தி செய்ய உதவுகிறது.\nவாழைப்பழத்தில் உள்ள அதிகளவிலான டயட்டரி நார்ச்சத்துக்கள், குடலியக்கத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.\nஉடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் டயட்டில் வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.\nகாலையில் வாழைப்பழத்தை சாப்பிட்ட பின்பு, சுடுநீரில் எலுமிச்சை சாறு பிழிந்து குடித்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்து, ரத்த சோகை மற்றும் ரத்த அழுத்தம் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.\nஎலும்புகளை வலிமையாக்கி, வயிற்று அல்சர், தசை பிடிப்புகள், சிறுநீரக புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.\nதினமும் இரண்டு வாழைப்பழத்தை சாப்பிட்டுவந்தால் இரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், முழங்கால் வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும்.\nவாழைப்பழத்தில் அதிகளவிலான ஃபுருக்டோஸ் உள்ளது. எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் காலை உணவாக வாழைப்பழத்தை தினசரி எடுத்துக் கொள்ளலாம்.\nஆனால் ஏற்கனவே சர்க்கரை நோய் இருப்பவர்கள், வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது ரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரித்துவிடும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85._%E0%AE%95._%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-05-24T22:44:33Z", "digest": "sha1:V7QPHE3DFYMGEGEAPRWIXXJ2STBISGAB", "length": 17676, "nlines": 88, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அ. க. லோகிததாசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(அ. க. லோகிததாஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஅ. க. லோகிததாசு (அம்பலத்தில் கருணாகரன் லோகிததாஸ்) அல்லது ஏ. கே. லோகிததாஸ் மலையாளத் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 1985ஆம் ஆண்டு 'சிந்து சாந்தம் ஆகி ஒழுகுனு' என்ற நாடகத்தின் மூலம் மாநில அரசு விருதோடு தன் கலை உலக வாழ்க்கையைத் துவங்கியவர்[1]. \"தனியாவர்த்தனம்\" படம் மூலம் திரைக்கதையாசி‌ரியர் ஆனார். இப்படத்தில் ஒரு சாதாரண மனிதன் சமூகத்தால் எப்படி மனநிலை தவறியவனாக ஆக்கப்படுகிறான் என்பதை தனது துல்லியமான திரைக்கதையால் காட்சிப்படுத்தியிருந்தார். இந்தத் திரைப்படம் மம்முட்டியின் திரை வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இவருடைய படைப்பில் வந்த சில படங்கள், எழுதாபுரங்கள், கிரீடம், முத்ரா, ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா, பரதம், கமலாதலம், தனம், தசரதம், செங்கோல், பூதக்கண்ணாடி, கண்மதம், காருண்யம், கஸ்தூரி மான், அரையன்னங்களுடவீடு, நைவேத்தியம் போன்றவையாகும்[2].\nமலையாளத் திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர்\nலோகிததாஸ் மற்றும் இயக்குநர் சிபிமலையில் இருவரும் இணைந்து பல மலையாளத் திரைப்படங்கள் படைத்துள்ளனர். சிபிமலையிலுடன் இவர் சேர்ந்து பணியாற்றிய 'கிரீடம்', 'பரதம்' என அனைத்துப் படங்களும் மிகவும் வெற்றி பெற்றவையாகும். இவர் இதுவரை தனது திரைக்கதைக்காக 14 முறையும், இயக்கத்திற்காக 4 முறையும் ஃபிலிம் கிரிட்டிக் விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் இவர் திலீப், மீரா ஜாஸ்மின், மஞ்சுவாரியர் என்று பல்வேறு திறமையாக கலைஞர்களை திரைப்படத் துறைக்கு அறிமுகப்படுத்தினார். இவர் கடைசியாக இயக்கிய ‘நைவேத்தியம்' திரைப்படம்கூட சிறந்த திரைப்படம், சிறந்த கதை ஆகிய பிரிவுகளில் விருதுகளைப் பெற்றது. தமிழில் இவர் கஸ்தூ‌ரிமான் என்ற படத்தை இயக்கியுள்ளார்.\n2.1 திரைக்கதை எழுதிய படங்கள்\n2.5 பாடல் எழுதிய படங்கள்\n3.1 பிலிம் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் விருதுகள் - மிகச்சிறந்த திரைக்கதை\n3.2 பிலிம் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் விருதுகள் - மிகச்சிறந்த திரைப்படம்\nலோகிததாஸ் மலையாளத்தின் முக்கியமான திரைக்கதையாசிரியர்களில் ஒருவர். எம்.டி.வாசுதேவன்நாயர் .பி.பத்மராஜன் ஆகியோருக்குப்பின் லோகிததாஸ் மலையாளத்தின் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர் எனப்படுகிறார். முழுபெயர் அம்பழத்தில் கருணாகரன் லோகிததாஸ் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள முரிங்ஙூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் லோகிததாஸ். எரணாகுளம் மகாராஜாஸ் காலேஜில் பட்டப்படிப்பு முடித்தபின் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் ஆய்வக உதவியாளர் படிப்பை முடித்தார். சிறிதுகாலம்டரசு மருத்துவம��ை ஊழியராகப் பணியாற்றினார்.\nஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதிவந்தார். மலையாள நாடக ஆசிரியரும் இடதுசாரி தலைவருமான தோப்பில் பாசி நடத்திவந்த கெ.பி.ஏ.சி (கேரளா பீப்பிள்ஸ் ஆர்ட் கிளப்) க்காக ஒரு நாடகத்தை 1986ல் லோகிததாஸ் எழுதினார். சிந்து அமைதியாக ஓடுகிறது (சிந்து சாய்தமாய் ஒழுகுந்நு) என்ற அந்நாடகம் பரவலாக கவனிப்பு பெற்றது. அதற்கு மாநில அரசின் சிறந்த நாடகத்துக்கான விருது கிடைத்தது. பிற்பாடு ‘ கடைசியில் வந்த விருந்தாளி (அவசானம் வந்த அதிதி) கனவு விதைத்தவர்கள் (ஸ்வப்னம் விதச்சவர்) போன்ற நாடகங்களையும் எழுதினார்.\nநாடக நடிகராக இருந்து சினிமாவில் புகழ்பெற்றிருந்த திலகன் லோகித தாஸை சினிமாவுக்குக் கூட்டிவந்தார். சிபி மலையில் இயக்கிய தனியாவர்த்தனம் லோகிததாஸின் முதல் படம். ஒரு பாரம்பரிய நாயர் குடும்பத்தில் இருந்துவரும் மூடநம்பிக்கைக்குப் பலியாகும் பள்ளி ஆசிரியரைப்பற்றிய அந்தப்படம் மிகப்பரவலான கவனத்தைப்பெற்று லோகிததாஸை பிரபலப்படுத்தியது. 1997ல் பூதக்கண்ணாடி என்ற படத்தை லோகிததாஸ் இயக்கினார். இதுதான் இயக்குநராக அவரது முதல் முயற்சி. லோகிததாஸின் மனைவி பெயர் சிந்து, ஹரிகிருஷ்ணன் விஜயசங்கர் என்று இரு மகன்கள் இருக்கிறார்கள்.\n1987 தனியாவர்த்தனம் 1987 எழுதாப்புறங்ஙள் 1988 குடும்பபுராணம் 1988 விசாரண 1988 முக்தி 1989 கிரீடம் 1989 ஜாதகம் 1989 தசரதம் 1989 முத்ர 1989 மஹாயானம் 1990 சஸ்னேகம் 1990 மாலயோகம் 1990 ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா 1990 குட்டேட்டன் 1991 தனம் 1991 பரதம் 1991 அமரம் 1991 கனல்காற்று 1992 வளையம் 1992 கமலதளம் 1992 ஆதாரம் 1992 கௌரவர் 1993 வெங்கலம் 1993 செங்கோல் 1993 வாத்ஸல்யம் 1994 சகோரம் 1994 சாகரம் சாட்சி 1995 ஸாதரம் 1996 சல்லாபம் 1996 தூவல்கொட்டாரம் 1997 பூதக்கண்ணாடி 1997 காருண்யம் 1998 ஓர்மசெப்பு 1998 கன்மதம் 1999 வீண்டும் சில வீட்டுகாரியங்ங்கள் 1999 அரயன்னங்ஙளுடே வீடு 2000 ஜோக்கர் 2001 சூத்ரதாரன் 2003 கஸ்தூரிமான் 2003 சக்ரம் 2006 சக்கரமுத்து 2007 நிவேத்யம்\n1997 பூதக்கண்ணாடி 1997 காருண்யம் 1998 ஓர்மச்செப்பு 1998 கன்மதம் 2000 அரயன்னங்களுடே வீடு 2000 ஜோக்கர் 2001 சூத்ரதாரன் 2003 கஸ்தூரிமான் 2003 சக்ரம் 2005 கஸ்தூரிமான் [தமிழ்] 2006சக்கரமுத்து 2007 நைவேத்யம்\n1992 ஆதாரம் 1999 வீண்டும் சில வீட்டுகாரியங்ங்கள் 2002 ஸ்டோப் வயலன்ஸ் 2005 தி காம்பஸ் 2005 உதயனாணு தாரம்\n2000 ஜோக்கர். பாடல் ‘அழகே நீ பாடும்’ 2000 ஜோக்கர் ‘செம்மானம் பூத்தே’ 2003 கஸ்தூரிமான் ‘ராக்குயில்பாடி 2007 நிவேத்யம் ‘கோலக்குழல் விளி கேட்டுவோ\nதிரைக்கதைக்கான கேரள அரசு விருது தனியாவர்த்தனம் 1987 நல்ல திரைபப்டத்துக்கான கேரள அரசு விருது 1997 மிகச்சிறந்த அறிமுக இயக்குநர் படத்துக்கான தேசிய விருது பூதக்கண்ணாடி 1997\nபிலிம் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் விருதுகள் - மிகச்சிறந்த திரைக்கதைதொகு\nதனியாவர்த்தனம் [1987] தசரதம் [1989] கிரீடம் [1990] பரதம் [1991] செங்கோல் [1993] சகோரம் [1994] சல்லாபம் [1994] தூவல்கொட்டாரம் [1996] பூதக்கண்ணாடி [1997] ஓர்மச்செப்பு [1998] ஜோக்கர்[ 1999] வீண்டும் சில வீட்டுகாரியங்ஙகள் [2000] கஸ்தூரிமான் [2003] நிவேத்யம் [2007]\nபிலிம் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் விருதுகள் - மிகச்சிறந்த திரைப்படம்தொகு\nபூதக்கண்ணாடி [1997] ஜோக்கர்[ 1999] கஸ்தூரிமான் [2003] நிவேத்யம் [2007]\nஇவர் தன்னுடைய 55ஆம் வயதில் கொச்சியில் 2009 சூன் 28ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்[3]. இவருடைய மறைவிற்குப் பிறகு பல்வேறு திரைக்கலைஞர்கள் இவரைப் பற்றிக் கூறியவை:\n\"ஆட்டோகிராஃப் பார்த்துவிட்டு என்னிடம் நட்பாக நெருங்கினார் லோகி. வாழ்வின் அடித்தட்டு மக்களின் மேல் அவர் மிகவும் பரிவுகொண்டு இருந்தார். அவரது வெற்றி பெற்ற திரைக்கதைகளில் அந்தப் பரிவு பளிச்சென்று தெரியும். அவரோடு இணைந்து ஒரு படமாவது செய்ய வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. லோகிததாஸின் மரணம் மொழிகளைக் கடந்து படைப்பாளிகள் அத்தனை பேருக்குமான இழப்பு[1].\nஇவர் முதல் படத்துக்குத் திரைக்கதை எழுதியதில் இருந்தே 'எனக்கொரு ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணிக் கொடுங்கள்' என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். போன மாதம்கூட 'சந்திப்போமா' என்று கேட்டு போன் செய்தேன். 'வருகிறேன்' என்றார். சந்திக்காமலேயே விடைபெற்றுவிட்டார். லோகி என்னுடைய நண்பர் எனச் சொல்வது சரியில்லை. அவர் என் நெருங்கிய உறவினர்[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_I", "date_download": "2020-05-24T23:35:19Z", "digest": "sha1:UNT3EL4GVZDA2IWKRK3MKJTEJI7OAEDG", "length": 3678, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆர்வர்டு மார்க் I - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆர்வர்டு-ஐபிஎம் மார்க் 1 கணினியின் இடது பகுதி\nஉள்ளீடு/வெளியீடு மற்றும் கட்டுப்பாட்டின் விவரங்கள்\nஆர்வர்டு மார்க் I என்ற கண��னி ஐபிஎம் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டு ஆர்வர்டு பல்கலைக்கழகத்திற்கு பெப்ரவரி 1944இல் அனுப்பப்பட்ட மின்-இயந்திரக் கணினி ஆகும். முதலில் ஐபிஎம் தானியக்க வரிசையால் கட்டுப்படுத்தப்படும் கணக்குப்பொறி (Automatic Sequence Controlled Calculator, ASCC), என்றழைக்கப்பட்ட இதனை மார்க் I என்று ஹார்வர்டு பல்கலைக்கழகம் பெயரிட்டது.[1]\nமின்னனியல் இயந்திரப்பொறி கணினியான இதனை அவார்டு அயிக்கன் வடிவமைத்தார். இது ஐக்கிய அமெரிக்க கடற்படையின் கப்பல்கள் பிரிவினால் மே, 1944இல் பயன்படுத்தப்பட்டது. பின்னர் பல்கலைக்கழகத்திற்கு அலுவல்முறையாக ஆகத்து 7, 1944இல் வழங்கப்பட்டது.\n↑ ஆனால் கணினி வன்பொருள் மீது பொறிக்கப்பட்டுள்ள பெயர் அயிக்கன்-ஐபிஎம் தானியக்க வரிசையால் கட்டுப்படுத்தப்படும் கணக்குப்பொறி மார்க் I என்பதாகும். அக்காலத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்படமொன்றில் (Wilkes 1956:16 figure 1-7) ஐபிஎம் தானியக்க வரிசையால் கட்டுப்படுத்தப்படும் கணக்குப்பொறி எனக் காணப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-05-24T23:01:30Z", "digest": "sha1:5QXEAWWHAKDYRHPDB3FIGWKGRHZCJHVO", "length": 3902, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இதயத் துடிப்பு மிகைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇதயத்துடிப்பு மிகைப்பு அல்லது விரைந்த இதயத்துடிப்பு (tachycardia) என்பது அசாதாரணமாக இதயம் விரைந்து துடிப்பதாகும். இதற்கு பலகாரணங்கள் இருக்கக் கூடும். நோயின் காரணமாகவும் சில மருந்துகள் காரணமாகவும் உடற்பயிற்சியின் போதும் அதிக மன உளைச்சல் காரணமாகவும் ஏற்படலாம். இயல்பான இதயத் துடிப்பு விநாடிக்கு 70 வரையில் இருக்கிறது. இதயத் துடிப்பு (நாடி) 100க்கும் அதிகமாக இருக்குமாயின் அதை மிகைத் துடிப்பு நோய் எனவும் 60க்கும் குறைந்தால் குறைத் துடிப்பு நோய் (bradycardia) எனவும் அழைக்கப்படும்.\nநிமிடத்திற்கு 100 துடுப்புகளைக் காட்டும் ஒரு இதய துடிப்பலைஅளவி.\nவெவ்வேறு வயதினருக்கு விரைந்த இதயத்துடிப்புகள் கீழே காட்டப்பட்டுள்ளது:[1]\n1–2 நாட்கள்: > 159 துடிப்புகள்/நிமி (bpm)\n3–6 நாட்கள்: >166 து/நிமி\n1–3 வாரங்கள்: >182 து/நிமி\n1–2 மாதங்கள்: >179 து/நிமி\n3–5 மாதங்கள்: >186 து/நிமி\n6–11 மாதங்கள்: >169 து/நிமி\n1–2 ஆண்டுகள்: >151 து/நிமி\n3–4 ஆண்டுகள்: >137 து/நிமி\n5–7 ஆண்டுகள்: >133 து/நிமி\n8–11 ஆண்டுகள்: >130 து/நிமி\n12–15 ஆண்டுகள்: >119 து/நிமி\n>15 ஆண்டுகள் – வயது வந்தோர்: >100 து/நிமி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-05-24T22:35:02Z", "digest": "sha1:W6XN576BKJIJGKNIHJFIDBTCX44XWMF4", "length": 7464, "nlines": 297, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category ஐஓஎஸ் மென்பொருட்கள்\nதானியங்கிஇணைப்பு category ஆண்ட்ராய்டு மென்பொருட்கள்\nதானியங்கி: 73 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: ml:മൈസ്പേസ്\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: fy:Myspace\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: hy:Myspace\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: vep:MySpace\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: az:Myspace\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: el:Myspace\nRemoved category \"இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனங்கள்\"; Quick-adding category \"இணையச் சமூக வலைப்பின்னல்கள்\" (using [[:en:WP:HOTCAT|HotCa\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-24T22:51:59Z", "digest": "sha1:65SM3TQCMGLMNOSRTSCQMFELJMT454U4", "length": 12714, "nlines": 187, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜே குருடென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஜே மைக்கேல் Gruden (மார்ச் 4, 1967) ஒரு அமெரிக்க கால்பந்து பயிற்சியாளர் மற்றும் முன்னாள் குவாட்டர்பேக், தற்போதைய தலைமை பயிற்சியாளர் , வாஷிங்டன் ரெட்ஸ்கின் , தேசிய கால்பந்து ல��க் (NFL). அவரது காலத்தில் அரினா கால்பந்து லீக் (AFL) ஆட்டத்தில், அவர் விளையாட்டு வீரராக நான்கு முறையும், தலைமை பயிர்ச்சியாலராக இரண்டு முறையும் அரினாபோல்ஸ் விருதை வென்றுள்ளார். இவரது சகோதரர், ஆக்லேண்ட் ரைடர்ஸ் மற்றும் Tampa வளைகுடா போக்கநீர்ஸ் ஆகிய கால்பந்து அணிகளின் முன்னாள் தலைமை பயிற்சியாளர். மேலும் தற்போதைய மன்டே நைட் ககால்பந்து அணியின் ஆய்வாளர்.\n5 தலைமை பயிற்சியாலராக இவரது சாதனைகள்\nக்ருடன் டிஃப்பின், ஓஹிஹொ எனும் இடத்தில் பிறந்தார் . அவர் George D. சேம்பர்லின் உயர்னிலை பள்ளி, தம்பா, புளோரிடா வில் பயின்ரார், அங்கே அவர் தலைமை பயிற்சியாளர் பில்லி டர்னர் அணி கீழ் குவாட்டர்பேக் ஆக உயர்நிலை பள்ளி கால்பந்து விளையாடினார்.\nக்ருடன், லூயிஸ்வில் பல்கலைக்கழகத்தில் பயின்றார், அங்கே அவர் நான்கு ஆண்டுகள் (1985-1988) லூயிஸ்வில் கார்டினல்ஸ் கால்பந்து அணியின் லெட்டர்மேன் ஆக இருந்துவந்தார்.[1]\nக்ருடன் இரண்டு முறை, உலக கால்பந்து லீக் (1991 ல் பார்சிலோனா மற்றும் 1995 ல் ஸ்காட்லாந்து) ஆட்டங்களில் விளையாடியுள்ளார். மேலும் இவர் சில பயிற்சி அணிகளில் 3 முறை NFL (பீனிக்ஸ்) மற்றும் CFL (சேக்ரமெண்டோ) ஆக இருந்துள்ளார். இவர் அரினா கால்பந்து லீக் ஆட்டங்களில் 4 முறை அரெனபௌல் பட்டத்தை வென்றுள்ளார். 1992 ம் ஆண்டு லீக் எம்விபி ( ஆட்டத்தில் மிக முக்கிய வீரர்) என்ற பட்டத்தையும் வென்றுள்ளார்.\n1992: லீக் எம்விபி மற்றும் முதல் அணி அனைத்து-அரெனா-QB\n1993: அனைத்து-ஸ்டார் விளையாட்டு MVP\n1995: முதல் அணி அனைத்து-அரங்கில்-QB\n1996: AFL அணி 10 வது ஆண்டு நிறைவு\n1999: AFL ஹால் ஆஃப் ஃபேம் மற்றும் அனைத்து ArenaBowl அணி-QB\n2001: இரண்டாவது அணி அணி 15 வது ஆண்டு நிறைவு-QB\n2006: AFL பட்டியலில் மிக பெரிய நான்காவது இடத்தைப் பெற்றார்.\n1997 ல் க்ருடன் தனது பயிற்சி வாழ்க்கையை offensive coordinator ஆக AFL நாஷ்வில் காட்ஸ் அணியிலிருந்து தொடங்கினார் . 1998ல், இவர் ஆர்லாண்டோ ப்ரேடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரானது அவரது வாழ்க்கையில் முக்கிய நிகழ்வானது. 1998 மற்றும் 2000 ஆண்டுகள்ல் ஆர்லாண்டோ உடன், இவர் அரெனாபோல் பட்டத்தையும் வென்றார். பின்பு இவர் விளையாட்டில் ஓய்வு அறிவித்து பின்னர் மீண்டும் 2002 ல் ப்ரேடர்ஸ் அண்க்காக விளையாட துவங்கினார். ஆனால் 2003 பயிற்சியாள்ர் பிரான் பபாசெடெரொ இறந்த பிறகு இவர் ஓய்வை அறிவித்து பின்னர் அணியின் தலைமை பயிற்சியாளாரான���ர். க்ருடன் ஒரு ஒட்டுமொத்த AFL இன் தலைமை பயிற்சி பல சாதனைகளை புரிந்துள்ளார்.\nதலைமை பயிற்சியாலராக இவரது சாதனைகள்தொகு\nக்ருடனின் தந்தைபெயர் ஜிம், இவர் முழு நேரம கல்லூரி மற்றும் NFL உதவி பயிற்சியாளர், மேலும் இவர் சான் பிரான்சிஸ்கோ 49ers இன் முன்னாள் பிராந்திய சாரணர். க்ருடனின் சகோதரர் ஜான், இவர் ஆக்லேண்ட் ரைடெர்ஸ் மற்றும் டெம்பா வளைகுடா புக்கானேர்ரஸ் அணிகளின் தலைமை பயிற்சியாளர். இப்போது இவர் மன்டே நைட் கால்பந்து அணியின் இஎஸ்பிஎன் ஆய்வாளராக உள்ளார். இவரின் மற்றொரு சகோதரர், ஜேம்ஸ், ஒரு கதிரியக்கர்ராக மயோ கிளினிக் இல் பணிபுரிகிறார்.[2]\nசெப்டம்பர் 16, 2005 ல் க்ருடன் போதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக புளோரிடா காவல்துறையால் கைது செய்யப்பட்டார்[3] . அவர் இரத்த ஆல்கஹால் சோதனைகள் மூலம் செய்யப்பட்ட சோதனைகளில் 0.106% மற்றும் 0.110% என்ற அளவுகளில் மது உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் ஒப்புக்கொண்டதாளும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகவும் $750 அபராதம் விதிக்கப்பட்டது .\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81", "date_download": "2020-05-24T23:10:53Z", "digest": "sha1:26MHYV3ZS22TUKDQA6GIRX5BI446IVB4", "length": 3869, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நெடுமுடி வேணு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநெடுமுடி வேணு (Nedumudi Venu, மலையாளம்: നെടുമുടി വേണു, பிறப்பு: 22 மே 1948) இந்தியாவின் கேரளாவைச் சார்ந்த திரைப்பட நடிகர் ஆவார்[1]. இவர் மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவரது இயற்பெயர் கே. வேணு கோபால் (K. Venu Gopal) ஆகும். நாடகத்தில் நடித்த பெயரான நெடுமுடி வேணு என்றே பெரும்பாலும் அறியப்படுகிறார். இவர் திரைக்கதையும் எழுதியுள்ளார் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்[2][3][4][5]. இவர் கேரளா மாநிலத்தின் ஆலப்புழையில் பிறந்தவர். திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்னர் கலாகெளமுதி பத்திரிகையில் பணியாற்றினார். இவரது பெற்றோர் பி. கே. கேசவன், பி. குஞ்ஞிக்குட்டியம்மா ஆவர். இவரது மனைவியின் பெயர் டி. ஆர். சுசீலா. இவருக்கு உன்னி கண்ணன் என இரு மகன்கள் உள்ளனர்.[6]\nபி. கே. கேசவன், பி. குஞ்ஞிக்குட்டியம்மா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-24T23:14:32Z", "digest": "sha1:QKAA3QDTJMOY3KYKWCM2NK2UHSZW2GQ5", "length": 72423, "nlines": 124, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "படி நிலை சந்தைப்படுத்துதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nபடி நிலை சந்தைப்படுத்துதல் அல்லது சங்கிலித் தொடர் வணிகம் (Multi-level marketing, MLM), (நெட்வொர்க் மார்க்கெட்டிங் [1][2][3][4][5], நேரடி விற்பனை [3][6], பரிந்துரை சந்தைப்படுத்தல் [7], மற்றும் பிரமிடு விற்பனை [8][9][10][11][12]) என்றும் அழைக்கப்படும் இது, சில நிறுவனங்கள் தங்களின் ஒட்டுமொத்த சந்தைப்படுத்தல் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக பயன்படுத்தும் சந்தைப்படுத்தல் கட்டமைப்பைக் குறிக்கிறது. இந்த கட்டமைப்பு, நிறுவனத்தின் தயாரிப்பை விளம்பரப்படுத்தும் நபர்களுக்கு தொகை தருவதன் மூலம், அதாவது, அவர்கள் தனிநபராக உருவாக்கும் விற்பனைக்கும் மட்டுமின்றி, அவர்கள் நிறுவனத்திற்கு அறிமுகப்படுத்தும் பிற விற்பனையாளர்களுக்காகவும் ஊதியம் பெறுவார்கள், இதனால் விநியோகிப்பாளர்களின் வரிசையும், பலநிலை ஊதிய நிலையின் படிவரிசையும் உருவாகிறது, இது பட்டைக்கூம்பு (பிரமிடு) போன்ற நிலையை உருவாக்குகிறது.\nஇதில் தயாரிப்புகளும், நிறுவனமும் நேரடியாக நுகர்வோரிடமே சந்தைப்படுத்தப்படுகிறது மற்றும் சாத்தியமான வியாபார பங்குதாரர்கள், பரிந்துரைகள் மற்றும் வாய்மொழி சந்தைப்படுத்தல் மூலமாகவே சந்தைப்படுத்தப்படுகிறது.[13]\nஎம்எல்எம் நிறுவனங்கள், சட்ட விதிகளை மீறுகின்றன என்ற பேச்சு அடிக்கடி பரப்பரப்பாக பேசப்படுகிறது. முறையற்ற பிரமிடு திட்டங்கள், தயாரிப்புகளின் விலை நிர்ணயம், அதிகப்படியான தொடக்க விலைகள், உண்மையான விற்பனைக்கு மாறாக குறைவான தரத்தில் உள்ள விற்பனை நபர்களை வேலைக்கு சேர்ப்பதில் உள்ள முக்கியத்துவம், நிறுவனத்தின் தயாரிப்���ுகளை வாங்குவதை மற்றும் பயன்படுத்துவதை விற்பனை நபர்கள் செய்யாதபோது ஊக்குவிப்பை நிறுத்துவது, புதிய விற்பனை மற்றும் மீட்டெடுத்தல் இலக்குகளை எடுப்பதன் காரணமாக தனிநபர் உறவுமுறைகளை சிதைக்கும் சாத்தியம், சிக்கலான மற்றும் சிலநேரங்களில் அதிகப்படியான ஊதிய திட்டங்கள் மற்றும் சிலக்குழுக்கள் உறுப்பினர்களின் ஆர்வத்தையும் ஈடுப்பாட்டையும் அதிகரிக்க பயன்படுத்தும் தீவிரப்படுத்தல் நுட்பங்கள் ஆகியவற்றுடன் ஒத்துப்போவதால் விமர்சனங்கள் பல எழுந்துள்ளன. எல்லா எம்எல்எம் நிறுவனங்களும் ஒரே முறையில் செயல்படுவதில்லை, மற்றும் எம்எல்எம் குழுக்கள் தொடந்து அவர்களின் நுட்பங்கள் முறையான வணிக செயல்முறைகளே என்று கூறிவருகின்றனர்.\n2 சட்டப்பூர்வத்தன்மை மற்றும் நேர்மை\n4 எம்எல்எம் பற்றிய விமர்சனம்\nதனிப்பட்ட, சம்பளம் ஏதுமற்ற விற்பனை நபர்கள், விநியோகிப்பாளர்கள் (அல்லது கூட்டுப்பணியாளர்கள், தனிப்பட்ட வணிக உரிமையாளர்கள், முகவர்கள், தனியுரிமை உரிமையாளர்கள், விற்பனை ஆலோசகர்கள், ஆலோசகர்கள், தனிப்பட்ட ஏஜென்ட்கள் என பலவாறு அழைக்கப்படுகிறார்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள். ஒரு தனி நபரின் சொந்த விற்பனை முயற்சிகளின் காரணமாகவும் அவர்களுக்கு கீழே உள்ள அமைப்பின் காரணமாகவும் விற்பனையாகும் தயாரிப்பின் அடிப்படையில் அவர்களுக்கு கமிஷன் (முகவர் சேவைக் கட்டணம்) வழங்கப்படும்.\nநிறுவனத்திலிருந்து நேரடியாக வாங்கும் சிறந்த வாடிக்கையாளர் தளத்தை உருவாக்குவதன் மூலம் அல்லது தனித்தனியாக வாடிக்கையாளர் தளத்தை உருவாக்கும் தனிப்பட்ட கீழ் வரிசை விநியோகிப்பாளர்களைச் சேர்ப்பதன் மூலம் தனிப்பட்ட விநியோகிப்பாளர்கள் தங்கள் சொந்த நிறுவனத்தை கட்டமைக்கிறார்கள். இவற்றின் காரணமாக ஒட்டுமொத்த நிறுவனத்தை விரிவாக்குகிறார்கள். மேலும், நிறுவனத்திடமிருந்து மொத்த விலைக்கு வாங்கிய தயாரிப்புகளை சில்லறை விலையில் விற்பனை செய்வதன் மூலமும் விநியோகிப்பாளர்கள் லாபம் பெற முடியும்.\nஇவ்வாறு தனிப்பட்ட முயற்சிகளாலும், கீழ் வரிசையின் முயற்சியினாலும் விநியோகிப்பாளர்கள் கமிஷன் பெறும் இந்த அமைப்பு, தனியுரிமை கிளை அமைப்புகளைப் போன்று இருக்கிறது, இதில் தனிப்பட்ட தனியுரிமை கிளை நடவடிக்கைகளால் பெறப்படும் லாபத்திலிருந்து மதிப்பூ��ியம் (ராயல்டி) தனியுரிமை கிளை வழங்குநர் மற்றும் பகுதி அல்லது வட்டார மேலாளருக்கு ஆகியோருக்கு வழங்கப்படும். நிறுவன ஊதியத் திட்டத்தின் அடிப்படையில் பல நிலை சந்தைப்படுத்தல் விநியோகிப்பாளர்களுக்கும் கமிஷன்கள் வழங்கப்படுகின்றன. ஒரு தனிநபரின் விற்பனையிலிருந்து, பல நிலைகளில் இருக்கும் நபர்களும் ராயல்டிகளைப் பெறுவதற்கான வாய்ப்பும் உண்டு.\nஎம்எல்எம் வணிகங்கள் அமெரிக்காவில் 50 மாகாணங்களிலும் 100 க்கும் மேற்பட்ட பிற நாடுகளிலும் நடந்து வருகிறது. மேலும் புதிய வணிகங்கள் \"கூட்டிணைவு சந்தைப்படுத்தல்\" அல்லது \"வீட்டிலிருந்து வணிகம்\" என்ற பெயரில் தொடங்கப்படலாம். ஆனாலும், பல பிரமிடு திட்டங்களும் தங்களை நேர்மையான எம்எல்எம் வணிகங்களாகவே முன்வைக்கின்றன.[6]\nஎஃப்டிசி ஆனது, \"பலநிலை சந்தைப்படுத்தல் திட்டங்கள் புதிய விநியோகிப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு கமிஷன்களை வழங்குவது மிகவும் தெளிவாக தெரிகிறது. இவை சட்டத்திற்கு புறம்பான பிரமிடு திட்டங்களே. ஏன் பிரமிட் திட்டங்கள் ஆபத்தானவை ஏனெனில், புதிய விநியோகிப்பாளரைச் சேர்ப்பதற்காக கமிஷன் வழங்கும் திட்டங்கள், புதிய விநியோகிப்பாளர்கள் யாரும் கிடைக்காத போது நிச்சயமாக முடங்கி விடும். மேலும் ஒரு திட்டம் முடங்கும்போது, பிரமிடின் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ள நபர்களைத் தவிர மற்ற அனைவரும் வெறுங்கைகளுடன் திரும்ப வேண்டியிருக்கும்.\"[14]\n2004ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட, அமெரிக்காவின் ஃபெடரல் ட்ரேட் கமிஷன் (எஃப்டிசி) நேரடி விற்பனை அமைப்புகளுக்கு அனுப்பிய பணியாளர் ஆலோசனை கடிதத்தில்:\nசமீப ஆண்டுகளில், தனிப்பட்ட அல்லது அக, பயன்படுத்தல் சிக்கல்களின் அடிப்படையில் ஏராளமானவை செய்யப்பட்டுள்ளன. உண்மையில், எந்தவொரு படிநிலை ஊதிய வணிகத்திலும் அக பயன்பாடு, எந்த வகையிலும் எஃப்டிசி அந்த திட்டத்தை பிரமிடு திட்டமாக கருதுவதைத் தீர்மானிக்காது. எஃப்டிசி கேட்கும் முக்கியமான கேள்வியானது, எல்லா பங்கேற்பாளர்களுக்கும் தரப்படும் கமிஷனுக்கு தேவையான சொத்து வெறும் பொருட்களையும் சேவைகளையும் வாங்குவதால் மட்டுமே பெறப்படுகிறதா என்பதே; ஏனெனில் இவற்றில் இந்த பணமாக்கும் நிறுவனத்தில் பங்கேற்கும் உரிமையை வாங்குவதும் அடங்கியுள்ளது.[15]\nமேலும், \"எல்லா படிநிலை சந்தைப்படுத்தல் ��ிட்டங்களும் நம்பகமானவை அல்ல\" என்றும், சில பிரமிடு திட்டங்கள் என்றும் எஃப்டிசி எச்சரிக்கிறது. மேலும், நீங்கள் ஈட்டும் பணம், உண்மையாக தயாரிப்பைப் பயன்படுத்தும் நபர்களுக்கு விற்பனை செய்வதை அடிப்படையாக கொண்டிராமல், நீங்கள் சேர்த்துவிடும் புதிய விநியோகிப்பாளர்களின் எண்ணிக்கையையும், அவர்களுக்கு நீங்கள் செய்யும் விற்பனையையும் அடிப்படையாக கொண்ட திட்டங்களைத் தேர்ந்தெடுக்காமல் விடுவது நல்லது.\" [16] இதற்கு ஆய்வே சிறந்த கருவி, இதற்காக பின்பற்றுவதற்காக எட்டு படிகளையும் எஃப்டிசி வழங்குகிறது:\nநிறுவனத்தின் முந்தைய வரலாற்றைக் கண்டறிந்து படித்திடுங்கள்.\nஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளதா என்று புரிந்து கொள்ளுங்கள்\nபிற விநியோகிப்பாளர்களுடன் பேசுங்கள் (போலி வாடிக்கையாளர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்)\nஉங்கள் முடிவை சோதிக்க, ஒரு நண்பர் அல்லது ஆலோசகரைக் கலந்தாலோசியுங்கள்.\nஉங்களுடைய திறமைகள் மற்றும் இலக்குகளுக்கு இந்த திட்டம் பொருந்துமா என்று சிந்தித்திடுங்கள்[17]\nஆனாலும், எல்லா எம்எல்எம்களும் பிரமிட் திட்டங்கள் மட்டுமே, சட்டப்பூர்வமான[7][18][19][20] நிறுவனமாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக குறிப்பிட்ட எம்எல்எம் நிறுவனத்தின் சிக்கல் சட்டத்தில்தான் அமைந்திருக்கும்.\nபல ஆதாரங்கள், குறிப்பிட்ட எம்எல்எம்கள் அல்லது பொதுவாக எம்எல்எம்களின் வருவாய் நிலையைப் பற்றி கருத்து கூறியுள்ளன:\nதி டைம்ஸ்: \"அரசாங்க புலனாய்வில், பிரிட்டனில் உள்ள ஆம்வே முகவர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே லாபம் சம்பாதிக்கின்றனர், பத்தில் ஒருவர், அந்த குழுவின் தயாரிப்புகளில் ஒன்றை மட்டும் விற்கிறார்.\"[21]\nஷீபெலர், உயர்நிலை \"எமரால்ட்\" ஆம்வே உறுப்பினர்: \"பிரிட்டன் ஜஸ்டிஸ் நோரிஸ் கண்டறிந்தபடி, 2008ஆம் ஆண்டில், 33,000 தனிப்பட்ட வணிக முதலாளிகளில், 90 பேர் மட்டுமே அவர்களின் வர்த்தகத்தைக் கட்டமைப்பதற்கு தேவையான போதுமான வருவாயைப் பெற்றனர்' என்கிறார். அதாவது, முதலீட்டாளர்களுக்கு, 99.7 சதவீதம் நஷ்ட வீதம்.\"[22]\nநியூஸ்வீக்: மோனா வீ என்பவரின் 2007 ஆம் ஆண்டு சொந்த வருவாய் அறிக்கை வெளியீட்டின்படி \"1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே கமிஷன் பெற தகுதிவாய்ந்தவர்கள், அதிலும் 10 சதவீதம் பேர் மட்டுமே வாரம் $100 க்கு மேல் சம்பாதிக்கின்றனர்.\"[23]\nநியாய தர்மங்கள் மீது வணிக மாணவர்களின் கவனம்: \"அமெரிக்காவில், எம்எல்எம் மூலமாக 90% எம்எல்எம் உறுப்பினர்கள் பெறும் சராசரி ஆண்டு வருவாய் $5,000 க்கும் குறைவானதே, இது நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு மிகவும் குறைவான தொகையே (சான் லியான் லைஃப் வார இதழ் 1998)\"[24]\nயூஎஸ்ஏ டுடே: \"வருவாய் திறன் நிறுவனம் மற்றும் விற்பனை திறன் ஆகியவற்றைப் பொறுத்து வேறுபட்டாலும், நேரடி விற்பனை மூலம் கிடைக்கும் சராசரி ஆண்டு வருமானம் $2,400 தான் என்று DSA கூறுகிறது.\"[25]\nஆம்வே நிறுவனம் தொடர்பாக 1979ஆம் ஆண்டில், ஃபெடரல் ட்ரேட் கமிஷன் (எஃப்டிசி) ஒரு முடிவை வெளியிட்டது, அதில் படிநிலை சந்தைப்படுத்தல் அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பானது அல்ல என்று கூறுகிறது. ஆனாலும், ஆம்வே விலை நிர்ணயம் (அதாவது, \"சுதந்திரமான\" விநியோகிப்பாளர்கள் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய தேவை நேர்ந்தது) செய்தல் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட வருவாய் வாய்ப்புகள் உள்ளதாக விளம்பரப்படுத்தல் ஆகிய குற்றங்களை செய்துள்ளது.[26][27]\nஎஃப்டிசியின் ஆலோசனைப்படி, தயாரிப்பின் விற்பனையை விட, புதிய விநியோகிப்பாளர் தேர்வுக்கு அதிக ஊதிய திட்டங்களை அறிவிக்கும் படிநிலை சந்தைப்படுத்தல் நிறுவனங்களைச் சந்தேக கண்ணுடன் பார்க்க வேண்டும். புதிய விநியோகிப்பாளர்களைச் சேர்ப்பதற்காக கமிஷன்களைப் பெறுவது பல மாகாணங்களில் \"பிரமிடிங்\" என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பானது என்றும் எஃப்டிசி எச்சரிக்கிறது.[28] ஏப்ரல் 2006ஆம் ஆண்டில், இது ஒரு வணிக வாய்ப்பு விதியை முன்வைத்தது, இதன்படி எல்லா வணிக வாய்ப்பு நிறுவனங்களும்—எம்எல்எம்களையும் சேர்த்து—போதுமான தகவல்களை வழங்கி, வாங்கவிருப்பவர்கள் தாங்கள் பணம் சம்பாதிப்பதற்கு இருக்கும் வாய்ப்பை அறிந்து, அறிந்து எடுக்கப்படும் தீர்மானம் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். மார்ச் 2008ஆம் ஆண்டில், எஃப்டிசி ஆனது, பிணைய சந்தைப்படுத்தல் (எம்எல்எம்) நிறுவனங்களை, முன்வைக்கப்பட்ட வர்த்தக வாய்ப்பு விதியிலிருந்து அகற்றி விட்டது:\nமாற்றப்பட்ட முன்மொழிவு, ஆனாலும், படிநிலை சந்தைப்படுத்தல் நிறுவனங்களையோ அல்லது ஏப்ரல் 2006 முன்மொழிவில் விரும்பாமல் சேர்க்கப்பட்ட நிறுவனங்களையோ தற்போது பாதிக்காது.[29]\nவால்டர் ஜே. கார்ல் 2004 ஆம் ஆண்டு, வெஸ்டர்ன் ஜர்னல் ஆஃப் கம்யூனிகேஷன் என்ற கட்டுரையில், \"எம்எல்எம் நிறுவனங்கள் சிலரால் கல்ட் (பட்டர்ஃபீல்ட், 1985), பிரமிடு திட்டங்கள் (ஃபிட்ஸ்பாட்ரிக் & ரேனால்ட்ஸ், 1997),[30] அல்லது தவறான வழிநடத்தல், பொய்யான நம்பிக்கைத் தரும் மற்றும் நம்பகத்தன்மை அற்ற (கார்டர், 1999) நிறுவனங்களாக கூறப்படுகின்றன, இதில் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக தீவிரமான நம்பிக்கைகளை உருவாக்குதல் (ஹோப்ஃபி & மட்ரல், 1996) மற்றும் நிதிசார்ந்த லாபத்திற்காக தனிப்பட்ட உறவுமுறைகளை சிதைத்தல் (ஃபிட்ஸ்பேட்ரிக் & ரெனால்ட்ஸ், 1997) ஆகியவற்றைச் செய்கின்றன.[30] \"[31]\nதொடர்ந்து ஊக்குவிக்கப்படும் ஆட்சேர்ப்பின் காரணமாக, நபர்கள் தங்களுக்கான சொந்த போட்டியாளர்களையே வேலைக்கு சேர்க்கின்றனர். சில நபர்கள் சிறந்த எம்எல்எம்களும் கூட, வெறும் சட்டமயமாக்கப்பட்ட பிரமிடு திட்டங்கள்தான்[7][18][19][32] என்கிறார்கள், ஒருவர், \"படிநிலை சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் என்பவை அமெரிக்காவில், சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரமிடு திட்டமே ஆகும்\"[18] என்கிறார், மற்றொருவர் \"படிநிலை சந்தைப்படுத்தல் ஒருவகை பிரமிடு திட்டமே, ஆனால் மோசடியானது அல்ல\" என்கிறார்.[20]\nபல ஆண்டுகளாக, நிறுவனங்கள் பல வகையான எம்எல்எம் ஊதியத் திட்டங்களை வடிவமைத்துள்ளன.\nஒற்றைநிலை திட்டம் இந்த வகை திட்டமானது, ஊதிய திட்டங்களில் மிக எளிய திட்டமாக கருதப்படுகிறது. இதன் பெயர் குறிப்பிடுவதைப் போலவே, இந்த திட்டமானது, ஒரு நபர் பல விநியோகிப்பாளர்களை அறிமுகப்படுத்த அனுமதிக்கிறது, இவர்கள் \"ஃப்ரண்ட்லைன்\" என்றழைக்கப்படுவார்கள். ஒரு நபர் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு நபரும், அந்த அறிமுகப்படுத்துபவரின் ஃப்ரண்ட்லைனாக கருதப்படுவார் மற்றும் இதில் எந்த விதமான வரம்புகளும் கிடையாது. இதனால் ஒரு நபர் மற்ற நபர்களை அறிமுகப்படுத்துவதற்கு எந்த வரம்பும் இல்லை. இந்த திட்டத்தின் பொதுவான இலக்கு, ஏராளமான நபர்களை ஃப்ரண்ட்லைன் விநியோகிப்பாளர்களாக சேர்த்து, பின்னர் அவர்களையும் அவ்வாறே செய்யத் தூண்டுவதாகும். ஏனேனில், கமிஷன்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை மட்டுமே பெறப்படலாம், அதாவது பொதுவாக ஒரு முதல் நபர் ஐந்திலிருந்து ஏழு நிலைகள் வரையே கமிஷனைப் பெற முடியும்.[33]\nபடிகட்டு பிரித்தல் திட்டம் இந்த வகை திட்டத்தில், தனிப்பட்ட மற்றும் குழு விற்பனை அளவுகளுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் இருப்பார்கள். அ��வானது, ஆள் சேர்த்தல் மற்றும் தயாரிப்பின் சில்லறை விற்பனையின் காரணமாக உருவாக்கப்படுகிறது. குழு தலைவர்களுக்கு பல தள்ளுபடிகளும் சலுகைகளும் வழங்கப்படும், மேலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கீழ் வரிசை நபர்கள் சேர்க்கப்பட்டப் பின்னர் எந்த பிரதிநிதியும் குழு தலைவர் ஆக முடியும். முன்வரையறுக்கப்பட்ட தனிப்பட்ட மற்றும்/அல்லது குழு அளவுகள் எட்டப்பட்டவுடன், ஒரு பிரதிநிதி கமிஷன் நிலைக்கு நகர்த்தப்படுகிறார். பிரதிநிதியின் விற்பனை அளவு, முதன்மை கமிஷன் நிலையை அடையும் வரை இது தொடரும், அதன் பின்னர் அவர் மேல் வரிசையிலிருந்து பிரிக்கப்படுவார். அந்த நிலைக்கு பின்னர், புதிய குழுவானது, மேல் வரிசை குழுவின் பகுதியாக கருதப்படாது மற்றும் படிநிலை ஊதிய பண்பு முடிவுக்கு வரும். ஆனால் உண்மையான மேல் வரிசையானது, தொடர்ந்து கூடுதல் கமிஷன்கள் மற்றும் பிற சன்மானங்கள் மூலமாக ஊதியம் பெறும்.\nஅணி வரிசை திட்டம் இந்த வகை திட்டமானது ஒற்றை நிலை திட்டத்தைப் போன்றதே, ஆனால் இதில் முதல் நிலையில் வைக்கப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு உண்டு. முதல் நிலையில் அனுமதிக்கப்படும் அதிகபட்ச எண்ணிக்கையை மீறும்போது, புதியவர்கள் தானாகவே அடுத்தநிலை கீழ்வரிசைகளில் சேர்க்கப்படுவார்கள். அணிவரிசை திட்டங்களில் அதிகபட்ச அகலம் மற்றும் ஆழம் ஆகியவை உள்ளன. ஒரு பிரதிநிதியின், கீழ்நிலை அணியில் எல்லா இடங்களும் நிரம்பியவுடன் (ஒரு அணியில் உள்ள எல்லா பங்கேற்பாளர்களும் இணைந்து அதிகபட்ச அகலம் மற்றும் ஆழம் எட்டப்பட்டவுடன்), ஒரு புதிய அணிவரிசையைத் தொடங்கலாம். ஒற்றை நிலை திட்டங்கள் போல, அணிவரிசையில் உள்ள பிரதிநிதி ஏராளமான கமிஷன்களைப் பெறுவார்கள் ஆனால் வரம்புடைய அளவு மற்றும் வரம்புடைய விற்பனை ஒதுக்கீட்டைப் பெற்றிருப்பார்கள்.\nஇருமுனை திட்டம்: இருமுனை திட்டம் என்பதில் ஒரு விநியோகிப்பாளர் இரண்டு முதல் நிலை விநியோகிப்பாளர்களை மட்டுமே கொண்டிருக்கக் கூடிய ஒரு படிநிலை சந்தைப்படுத்தல் திட்டமாகும். இரண்டு விநியோகிப்பாளர்களை விடவும் அதிகமான நபர்களை விநியோகிப்பாளர் அறிமுகப்படுத்தினால், கூடுதல் நபர்கள், அறிமுகப்படுத்தும் விநியோகிப்பாளருக்கு கீழே சேர்க்கப்படுவார். இந்த \"மிகை வழிதல்\" நிலையானது, இந்த முறையின் மிகவும் ஈர்க்கக்கூடிய அம்சமாக இருந்துவருகிறது, ஏனெனில் ஒரு விநியோகிப்பாளர் இரண்டு விநியோகிப்பாளர்களை மட்டுமே பரிந்துரைக்க வேண்டியிருக்கிறது. இதன் மிக முக்கிய கட்டுப்பாடு என்னவென்றால், கமிஷன்களைத் தொடர்ந்து பெறுவதற்கு, விநியோகிப்பாளர்கள், அவர்களின் கீழ்வரிசையின் இரண்டு முனைகளையும் சமமாக பராமரிக்க வேண்டும். இரு முனைகளையும் கட்டுப்படுத்துதல் என்பது, பொதுவாக ஒரு கீழ் வரிசையில் விநியோகிப்பாளரின் மொத்த விற்பனையில் குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேலாக உள்வாங்கப்படாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்வதாகும்.[34]\nகலவை திட்டம் என்பது, மேற்கூறப்பட்ட திட்டங்களின் ஒன்று அல்லது மேற்பட்ட ஊதிய திட்டங்களை இணைத்து உருவாக்கப்படுபவை ஆகும்.\n↑ Facts for Consumers; The Bottom Line About Multilevel Marketing Plans and Pyramid Schemes Federal Trade Commission தணிக்கை என்ற சொல்லுக்கான பொதுவான வரையறையாக, ஒரு நபர், நிறுவனம், அமைப்பு, செயல்முறை, பெறுநிறுவனம், செயல்திட்டம் அல்லது தயாரிப்பின் மதிப்பாய்வு என்பதைக் குறிப்பிடலாம், ஆனால் இதே சொல்லுக்கு திட்ட மேலாண்மை, தர மேலாண்மை மற்றும் ஆற்றல் சேமிப்பு போன்றவற்றிலும் இதே போன்ற ஒரு கருத்தாக்கம் காணப்படுகிறது.\nதகவல்களின் உண்மை நிலை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்த தணிக்கைகள் செய்யப்படுகின்றன; மேலும் ஒரு அமைப்பின் அகக்கட்டுப்பாட்டை மதிப்பாய்வு செய்யவும் இது தரப்படுகிறது. இந்த தணிக்கையின் இலக்கு, ஒரு நபர் / நிறுவனம் / அமைப்பு போன்றவற்றைப் பற்றிய ஒரு கருத்தை வெளியிடுவதாகும். இதற்கு சோதனை முறையில் செய்யப்படும் பணிகளின் மதிப்பாய்வு பயன்படுத்தப்படும். நடைமுறைக் கட்டுப்பாடுகளின் காரணமாக, வாக்குறுதிகள் உண்மையான பிழைகள் ஏதுமின்றி இருக்கின்றன என்ற தகவலை வழங்க மட்டுமே தணிக்கைகள் முயற்சிக்கின்றன. எனவே, தணிக்கைகளில் புள்ளிவிவர நிகழ்வாக்கல் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. நிதிநிலை தணிக்கைகளில், நிதி அறிக்கைகளின் தொகுப்பு உண்மை என்றும், எந்தவிதமான தவறான வாக்குறுதிகளும் வழங்கப்படவில்லை என்பதை கூறவும் மட்டுமே பயன்படுகின்றன. இந்த கருத்தாக்கம், தரநிலை மற்றும் அளவுநிலை காரணிகளைச் சேர்ந்தது. கணக்குப்பதிவில் தணிக்கை மிகவும் முக்கியமான ஒரு பகுதியாகும். நிதி அமைப்புகளைப் பற்றிய தகவலைப் பெறும் நோக்கத்தோடும், ஒரு நிறுவனத்தின் அல்லது வணிகத்தின் நிதி பதிவுகளை அறியும் நோக்கோடும் மட்டுமே தணிக்கைகள் முன்னர் பயன்பட்டு வந்தது. ஆனாலும், அண்மை காலத்தில் தணிக்கை என்பது, அமைப்பைப் பற்றிய கூடுதல் விவரங்களையும் சேர்த்ததாக இருக்கிறது. அதாவது பாதுகாப்பு ஆபத்துக்கள், தகவல் அமைப்புகளின் செயல்பாடு (நிதி அமைப்புகளைத் தாண்டி மற்றவை) மற்றும் சுற்றுச்சூழல் செயல்திறன் போன்றவற்றைப் பற்றிய விவரங்கள் ஆகியன. இதன் விளைவாக, பாதுகாப்பு தணிக்கைகள், ஐஎஸ் தணிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் தணிக்கைகள் போன்றவையும் தற்போது ஒரு தொழிலாக செய்யப்படுகின்றன. நிதி கணக்குப்பதிவில், நிறுவனத்தின் நிர்வாகத்தால் வழங்கப்படும் நிதி அறிக்கைகளைச் சாராமல் தணிக்கையானது அமைந்திருக்கும். இது ஒரு திறன்வாய்ந்த, தனிநபரால் செய்யப்படும், இவர்கள் ஆடிட்டர்கள் அல்லது கணக்கு தணிக்கையாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர், இவர் பின்னர் அந்த தணிக்கையின் முடிவுகளின் அடிப்படையில் தணிக்கை அறிக்கையை வெளியிடுவார். விலை கணக்குப்பதிவில், எந்தவொரு பொருளின் உற்பத்தி செலவைச் சரிபார்க்கும் செயல்முறையாகினும், இதற்கு நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் மூலப்பொருட்களின் பயன்பாடு அல்லது உழைப்பு அல்லது பிற செலவு வைக்கும் அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும். எளிய சொற்களில் கூறுவதென்றால், விலை தணிக்கை என்பது, விலை கணக்குகளின் முறையான மற்றும் துல்லியமான சரிபார்ப்பு ஆகும். இதில் விலை கணக்கிடுதலின் இலக்குகளுடன் பொருந்தியிருத்தல் சரிபார்க்கப்படும். லண்டனின் கருத்துப்படி, \"விலை தணிக்கை என்பது, விலை கணக்குபதிவுகள் மற்றும் விலை கணக்குப்பதிவு திட்டம் ஆகியவற்றில் ஒத்துப்போதல் ஆகியவற்றைச் சரிபார்ப்பதாகும்\". இந்த அமைப்புகள், வர்த்தக ஒழுங்கமைப்புகளை மேற்கொள்ளும் அமைப்புகள் வரையறுத்த பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளுடன் ஒத்துப்போக வேண்டும். இந்த தரநிலைகள், பொதுவாக மூன்றாம் தரப்புகளுக்கு அல்லது வெளிநிலை பயனர்களுக்கு உறுதியை வழங்குகின்றன. அதாவது நிறுவனத்தின் நிதி நிலைமையும் அதனுடைய செயல்பாடுகளின் விளைவுகளும் \"நல்ல\" நிலையில் உள்ளன என்பதை உறுதிப்படுத்துகின்றன. தணிக்கை மற்றும் உறுதிப்படுத்தல் தரநிலை (ஏஏஎஸ்) என்பதற்கான வரையறை \"எந்தவொரு அமைப்பின் ந��தி தகவல்களையும் சுதந்திரமாக பரிசோதிப்பதே தணிக்கை என்றழைக்கப்படுகிறது, இது இலாபம் சார்ந்த அமைப்போ அல்லது சாராததாகவோ இருக்கலாம் மற்றும் அதனுடைய அளவு அல்லது சட்டப்பூர்வ அமைப்பைச் சாராரதாக இருக்கலாம், மேலும் இந்த சோதனை ஒரு கருத்தை வெளியிடும் நோக்கத்தோடு நடத்தப்படும்\"\nஅமெரிக்காவில், பொதுவாக வர்த்தகம் புரியும் நிறுவனங்களின் தணிக்கைகள், பொது நிறுவன கணக்குப்பதிவு மேலாண்மை அமைப்பு வரையறுத்த விதிகளின் மூலமாக வர்த்தகம் செய்யப்படுகின்றன. இது, 2002 ஆம் ஆண்டின் சர்பானெஸ் ஆக்ஸ்லியின் சட்டத்தின் 404 ஆம் பிரிவின் மூலமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையான தணிக்கைகள் ஒருங்கிணைந்த தணிக்கை என்றழைக்கப்படுகிறது. இதில் தணிக்கையாளர்களுக்கு நிறுவனத்தின் நிதி அறிக்கையிடலின் மேலாக அதன் கட்டுப்பாட்டின் செயல்திறன் பற்றி (நிதி அறிக்கைகளைப் பற்றிய கருத்துக்கூறுதல் உடன் கூடுதலாக) கருத்துக்கூறுவதற்கு கூடுதல் உரிமை உண்டு. இது தணிக்கை செய்தல் தரநிலை 5 இன் அடிப்படையில் செய்யப்படுகிறது. தற்போது புதிய வகையான ஒருங்கிணைந்த தணிக்கைகளும் கிடைக்கின்றன. இதற்கு ஒழுங்கமைவு இணக்கம் என்பதில் உள்ள ஒன்றிணைந்த இணக்க பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல ஒழுங்குமுறைகள் இருப்பதாலும், செயல்முறை வெளிப்பாட்டின் தேவையாலும் நிறுவனங்கள், ஒற்றை தணிக்கை நிகழ்விலிருந்து பல ஒழுங்குமுறைகளையும், தரநிலைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக ஆபத்து சார்ந்த தணிக்கைகளைத் தற்போது பயன்படுத்துகின்றனர். தணிக்கை மற்றும் தணிக்கை வழங்குதல் ஆதாரங்களின் பணியை மீண்டும் மீண்டும் பெறாமல், தேவையான எல்லா நிர்வாகத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த சில துறைகளில் இது மிகவும் தேவைப்படும் மற்றும் மிகவும் புதிய அணுகுமுறையாகும்.\nதணிக்கைகள் மற்றும் மதிப்பாய்வுகள் ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் கணிசமான அளவில் இருப்பதாகவோ அல்லது இல்லவே இல்லை என்றோ கருதலாம். பொதுவாக, தணிக்கை என்பது, ஒரு சுதந்திரமான மதிப்பாய்வு ஆகும், இதில் சில அளவு சார்ந்த மற்றும் தரம் சார்ந்த பகுப்பாய்வுகள் செய்யப்படும். அதே நேரத்தில் மதிப்பாய்வு என்பது சிறிது குறைவான சுதந்திரம் கொண்டது மற்றும் அதிக ஆலோசனை சார்ந்த அணுகுமுறை கொண்டது.\nந���தி அறிக்கை தொடர்பான தணிக்கையாளர்கள் இருவகைப்படுவர்: புற தணிக்கையாளர் / சட்டப்பூர்வ தணிக்கையாளர், இது பொதுவான கணக்கு பதிவு நிறுவனமாகும், இது நிறுவனத்தால் தணிக்கைக்காக பணியமர்த்தப்படும். இவர்கள் நிறுவனத்தின் நிதி அறிக்கைகள் தவறான அறிக்கைகளை, மோசடி அல்லது பிழையின் காரணமாக கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிசெய்வார்கள். பொதுவான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தணிக்கையாளர்கள், நிறுவனத்தின் நிதி அறிக்கையிடலில் அகக்கட்டுப்பாடுகளின் செயல்திறனைப் பற்றியும் கருத்துக் கூறுமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள். புற தணிக்கையாளர்கள் பிற செயல்களையும் ஒப்புதலின் பேரில் மேற்கொள்வார்கள், அவை நிதி சார்ந்தவையாகவோ அல்லது சாராதவையாகவோ இருக்கும். மிகவும் முக்கியமாக, புற தணிக்கையாளர்கள், நிறுவனத்திலிருந்து ஊதியம் பெற்றாலும் சுதந்திரமான தணிக்கையாளர்கள் என்றே கருதப்படுவார்கள். அதிகம் பயன்படுத்தப்படும் தணிக்கை தரநிலைகளானவை, அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சர்டிஃபைடு பப்ளிக் அக்கவுன்டன்ட்ஸ் என்பதன் அமெரிக்க ஜிஏஏஎஸ் மற்றும் சர்வதேச கணக்குதணிக்கையாளர் அமைப்பின் சர்வதேச தணிக்கை மற்றும் உறுதிப்படுத்தல் தர நிலைகள் அமைப்பு உருவாக்கிய ஐஎஸ்ஏ சர்வதேச தணிக்கை தரநிலைகள். அக தணிக்கையாளர்கள், இவர்கள் நிறுவனத்தினால் பணிக்கமர்த்தப்பட்டு அக கட்டுப்பாட்டின் அங்கமாக இருப்பார்கள். அக தணிக்கையாளர்கள் பல தணிக்கை செயல்முறைகளை செய்வார்கள். முக்கியாக நிறுவனத்தின் நிதி அறிக்கையிடலில் அக கட்டுப்பாட்டின் செயல்திறன் தொடர்பாக அதிகம் பணிபுரிவார்கள். சர்பானெஸ் ஆக்ஸ்லி சட்டத்தின் பிரிவு 404 இன் அடிப்படையில் நிர்வாகம், நிதி அறிக்கையிடலின் மேல் அக கட்டுப்பாடுகளின் செயல்திறனையும் சோதிக்க வேண்டிய தேவை இருப்பதால் அக தணிக்கையாளர்களே இதை செய்வார்கள் (இது புற தணிக்கையாளர்களாலும் செய்யப்படும்). அக தணிக்கையாளர்கள் நிறுவனத்தை சார்ந்திருப்பவர்கள் என்றாலும், பொது வர்த்தக நிறுவனங்களின் அக தணிக்கையாளர்கள் அவர்களின் அறிக்கையை நேரடியாக நிர்வாகிகள் குழுவிடம் அல்லது அதன் துணைக்குழுவிடம் சமர்பிப்பார்கள், நிர்வாகத்திடம் சமர்பிக்க மாட்டார்கள், இதனால் சாதகமான மதிப்பாய்வை செய்யுமாறு நெருக்குதல்கள் எதையும் அவர்கள் எ��ிர்கொள்ள மாட்டார்கள். இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்டர்னல் ஆடிட்டர்ஸ் என்பதன் அக தணிக்கை தரநிலைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆலோசனை தணிக்கையாளர்கள் ஒரு நிறுவனத்தால் ஒப்பந்தத்தில் பணிக்கமர்த்தப்படும் நபர் ஆவார், இவர் நிறுவனத்தின் தணிக்கை செய்தல் தரநிலைகளைப் பின்பற்றி இதை செய்வார். இவர் புறநிலை தணிக்கையாளரிடமிருந்து வேறுபடுவார், அவர்கள் சொந்த தணிக்கை தரநிலைகளைப் பின்பற்றுவார்கள். எனவே இவர்களின் சுதந்திரம் அக தணிக்கையாளர் மற்றும் புற தணிக்கையாளர் ஆகியோருக்கு இடைப்பட்ட நிலையில் இருக்கும். இந்த ஆலோசனை தணிக்கையாளர் சுதந்திரமாக இயங்குவார் அல்லது அக தணிக்கையாளர்கள் இருக்கும் குழுவுடன் சேர்ந்து இயங்குவார். குறிப்பிட்ட சில பகுதிகளைத் தணிக்கை செய்ய நிபுணத்துவம் இல்லாத நிலைகளில் நிறுவனம் ஆலோசனை தணிக்கையாளரைப் பணிக்கமர்த்தும் அல்லது வேலைக்கு ஆள் இல்லாத நிலையை பூர்த்தி செய்வதற்கும் பணிக்கமர்த்தலாம். தர தணிக்கையாளர்கள் என்பவர்கள் ஆலோசகர்களாகவோ அல்லது நிறுவனத்தால் பணிக்கு அமர்த்தப்பட்டவராகவோ இருக்கலாம்.\nதர தணிக்கைகள், தர மேலாண்மை அமைப்பின் செயல்திறனைச் சோதிப்பதற்காக செய்யப்படுகின்றன. இது ஐஎஸ்ஓ 9001 போன்ற சான்றிதழ்களின் பகுதியாக இருக்கக்கூடும். ஒரு செயல்முறையின் இலக்குசார்ந்த ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பதை சோதிப்பதற்கு தர தணிக்கைகள் அவசியம். மேலும் ஒரு செயல்முறை எந்த அளவிற்கு பயன்படுத்தப்படுகிறது, வரையறுக்கப்பட்ட எந்த இலக்கின் செயல்திறனையும் சோதிப்பது, சிக்கல் மிகுந்த பகுதிகளை அகற்றுவது மற்றும் குறைப்பது மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியைப் பெறுவதற்கு மேலாண்மை செயல்முறைகளில் மாற்றங்கள் செய்வது போன்றவற்றுக்கும் இது அவசியமானதாகும். நிறுவனத்துக்கு லாபமளிக்க, தர தணிக்கையானது, பொருந்தாத இடங்களையும் அதை சரிசெய்வதற்கான படிகளையும் மட்டும் தராமல், நல்ல செயல்பாடுகள் உள்ள பகுதிகளையும் குறிப்பிட வேண்டும். இதன் மூலமாக, பிற துறைகள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம், மேலும் அவர்களின் பணிபுரிதல் நடைமுறைகளையும் பகிர்ந்து கொண்டு தொடர்ந்த வளர்ச்சிக்கு உதவ முடியும். திட்ட மேலாண்மையில் திட்டங்கள் இருவகையான தணிக்கைகளை மேற்கொள்ள முடியும். வழக்கமான நல சோதனை தணிக்கை��ள்: திட்டத்தின் வெற்றிகளை அதிகரிப்பதற்கு திட்டத்தின் தற்போதைய நிலையை சோதிப்பதே இந்த வகையான நல சோதனை தணிக்கையின் இலக்காகும். ஒழுங்குமுறை தணிக்கைகள்: இந்த தணிக்கையின் நோக்கம், ஒரு திட்டம் ஒழுங்குமுறைகள் மற்றும் தரநிலைகளுடன் இணங்குகிறதா என்பதை சோதிப்பதே ஆகும்.\nஆற்றல் சேமிப்புக்காக ஒரு கட்டிடம், செயல்முறை அல்லது அமைப்பில் ஆற்றல் போக்குகளை சோதிப்பது, கருத்துக்கணிப்பு மற்றும் பகுப்பாய்வு செய்வதன் மூலம் வெளியீடுகளின் அளவை குறைக்காமல் ஆற்றல் அளவைக் குறைப்பது பற்றி அறிவதாகும்.\nசெலவுக் கட்டுப்பாட்டாளர்( கம்ப்ட்ரோலர்), பொதுவான கம்ப்ட்ரோலர் மற்றும் அமெரிக்காவின் பொதுவான கம்ப்ட்ரோலர் தொடர்ச்சியான தணிக்கை காஸ்ஸோ கட்டமைப்பு, ஆபத்து மேலாண்மை களப்பணி நிதி தணிக்கை, புற தணிக்கையாளர், சான்றிதழ் பெற்ற கணக்கு பதிவாளர் மற்றும் தணிக்கை ஆபத்து கிரீன் குளோப் தகவல் தொழில்நுட்ப தணிக்கை, தகவல் தொழில்நுட்ப தணிக்கை செயல்முறைகள், தகவல் தொழில்நுட்ப தணிக்கைசெய்தலின் வரலாறு மற்றும் தணிக்கை செய்தல் தகவல் பாதுகாப்பு அக தணிக்கை தலைமை தணிக்கை செயலாளர் அல்லது தணிக்கை இயக்குநரின் கீழ் முதன்மை தணிக்கை தர தணிக்கை\nசங்கிலித் தொடர் வணிக மோசடி: போலீஸ் விசாரணைக்கு ஆஜராக ஃபெரைராவுக்கு நீதிமன்றம் உத்தரவு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story-tag/tamil-nadu-congress/", "date_download": "2020-05-24T21:24:39Z", "digest": "sha1:JVCOG3F2KBRVOVQCEJF7HPERJTKGVH3B", "length": 16762, "nlines": 121, "source_domain": "tamilthiratti.com", "title": "Tamil Nadu Congress Archives - Tamil Thiratti", "raw_content": "\n. இளையராஜாவின் இசையின் மடியில் .\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல்\nநம்பிக்கை மனிதர்கள் 4 – ஈரோடு தமிழன்பன்\nபழைய வீடு – கவிதை\nமுகமூடி முகங்கள் – கவிதை\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி, ஹச் ராஜாவை எதிர்கொள்கிறார்\nதமிழகத்தில் மக்களவை தேர்தலில் இரு தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளை சார்ந்து தான் உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது, அக்கட்சிக்கு 40 தொகுதிகளில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது, அதேசமயம் பாரதிய ஜனதா கட்சி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.\nசிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யார்\nமக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன, அதில் ஒன்று புதுவை மக்களவை தொகுதி.\nதமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு tamil.southindiavoice.com\n2019 மக்களவைத் தேர்தலை தமிழகத்தில் திமுக கூட்டணியில்காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 1 தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nதிமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் இன்று வெளியிடப்படுகின்றன tamil.southindiavoice.com\nதிமுக, அதிமுக கட்சிகளின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது.\nதமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம் tamil.southindiavoice.com\nவருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் 40 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது அதோடு சேர்த்து 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.\nஅதிமுக 20 மக்களவை தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் முழு பட்டியல் விவரம் இதோ\nஅதிமுக 20 மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் முழு பட்டியல் வெளியிடப்பட்டது.\nசட்டசபை இடைத் தேர்தல் வேட்பாளர்களையும் அறிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் tamil.southindiavoice.com\n18 சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்: முழு பட்டியல் விவரம் இதோ\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை டி.டி.வி.தினகரன் வெளியிட்டார். 24 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவித்துள்ளனர். அதை தொடர்ந்து 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ளார்.\nஅதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டார்.\nஅதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்: முழு பட்டியல் விவரம��� இதோ\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டார்.\n20 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்: முழு பட்டியல் விவரம் இதோ\n20 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்: முழு பட்டியல் விவரம் இதோ\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி. அப்போது அவரை பிரேமலதாவும் சுதீஷும் வரவேற்றனர்.\nவேட்பாளரை அறிவித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி tamil32.com\nதிராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை மற்றும் மதுரை ஆகிய 2 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கேட்ட தொகுதியை கொடுத்தது திமுக tamil32.com\nவருகின்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்பது குறித்து பட்டியலை நேற்று வெளியிட்டார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.\nசென்னை தொகுதிகளை தன்வசம் வைத்துகொண்ட திமுக\nமக்களவை தேர்தல் நெருக்கும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.\nதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\nமக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விபரம் வெளியாகி இருக்கிறது\n”மோடிக்கு ஜெயில் காத்திருக்கிறது” மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல் tamil32.com\nமக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது. அந்த கூட்டணி ஒன்றல்ல, இரண்டல்ல ஒன்பது கட்சிகளால் கட்டமைக்கப் பட்டுள்ளது, தேர்தல் நெருங்கிவரும் இந்த சூழலில் தொகுதி பங்கீடு, யாருக்கு எந்த தொகுதிகள் என்பது போன்ற அலோசனைகளையெல்லாம் நிறைவு செய்து பிரச்சாரத்தை துவக்கியுள்ளது திமுக தலைமையிலான கூட்டணி.\nபொய் பேசுகிறார் மோடி ராகுல் கடும் தாக்கு tamil32.com\nமக்களவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட���சிகள் தலைவர்கள் கலந்துகொண்ட பிரச்சார பொதுக்கூட்டம் கன்னியாகுமரியில் நடந்தது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.\nமோடியை கட்டித் தழுவியது ஏன்\nசென்னை தனியார் கல்லூரியில் மாணவிகளிடையே ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது மோடியை நீங்கள் கட்டித் தழுவியது ஏன் என்ற கேள்விக்கு ராகுல்காந்தி விளக்கம் அளித்துள்ளார்.\nஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் ராகுல் நம்பிக்கை tamil32.com\nகன்னியாகுமாரி பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். பின்னர் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் தான் வருவார் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார். Made in China என்பதற்கு பதிலாக Made in Tamil Nadu என்ற அளவிற்கு உற்பத்தி தொழிலை தமிழகத்தை முன்னேற்றுவோம். பணக்காரர்களுக்கு கடனுதவி வழங்காமல் இளைஞர்களுக்கும் ஏழைகளுக்கும் அளிப்போம் என உறுதியளித்துள்ளார்.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88?page=15", "date_download": "2020-05-24T21:24:26Z", "digest": "sha1:Z57ZZFT5VEB5ECGLPRPVVJJ5TLL6B6SC", "length": 10394, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சென்னை | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா அச்சுறுத்தலில் கோல்ப் விளையாடி சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nரஷ்ய வைத்தியசாலையில் தீ விபத்து ; 3 நோயாளிகள் பலி\nஇஸ்ரேலின் வரலாற்றில் விசாரணையை எதிர்கொண்ட முதல் தலைவர் : இன்று நீதிமன்றில் ஆஜரானார்நெதன்யாகு\nஇணையத்தை கலக்கும் ஒரு வயதுடைய சமையல்காரர்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு \nபாகிஸ்தான் விமான விபத்து : 97 பேர் பலி, இருவர் உயிருடன் மீட்பு\nகிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பிக்க ஐ.சி.சி. எடுத்துள்ள முயற்சி\nஇந்தியாவின் முதல் திருநங்கை பொலிஸ் அதிகாரியாக பிரித்திகா யாசினி\nசேலத்தை சேர்ந்த திருநங்கையான பிரித்திகா யாசினிக்கு பொலிஸ் உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகட்டுநாயக்கவில் 12 இலட்சம் பெறுமதியுடைய வல்லப்பட்டையை கடத்த முயன்றவர் கைது\nஇலங்கையிலிருந்து இந்தியாவின் சென்னைக்கு 25.9 கிலோகிராம் வல்லப்பட்டையினை கடத்த முயன்ற சந்தேக நபரெருவரை சுங்கப்பிரிவினர் க...\nஇலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள Oxford Elevators\nஇலங்கையில் வணிக உட்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் பாரியளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், செலவீனம் குற...\nஜெயலலிதாவுக்கு இன்று விடுதலை : சொத்துக்குவிப்பு வழக்கின் திருப்பங்கள்\nசொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்தும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் எனவு...\nஇந்தியாவில் இடம்பெற்ற லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் முகாமைத்துவ சபைக்கூட்டம்\nலங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் முகாமைத்துவ சபைக்கூட்டம் அண்மையில் இந்தியாவின் சென்னை நகரில் நிறுவன தலைவர் கலாநிதி சிரா...\nமுதலமைச்சராகிறார் சசிகலா : அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு\nசென்னையில் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்...\nபொலிஸாரே வாகனங்கள், வீடுகளுக்கு தீ வைத்துள்ள கொடூரம்: வெளியானது அதிர்ச்சி காணொளி\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்த இளைஞர்களை, பொலிஸார் களைக்க முற்பட்ட போது, இனந்தெரியாத...\nசென்னை ஐஸ்அவுஸ் பொலிஸ் நிலையத்திற்கு தீவைப்பு (காணொளி இணைப்பு)\nசென்னை ஐஸ்அவுஸ் பொலிஸ் நிலையத்திற்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nஐக்கிய நாடுகள் அமர்வில் இலங்கைக்கு எதிராகக் களமிறங்க சென்னை சட்டத்தரணிகள் திட்டம்\nஐக்கிய நாடுகள் சபை அமர்வில் இலங்கைக்கு எதிராக ஒரு பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சியில் சென்னையின் பிரபல சட்டத்தரணிகள் மற...\nஅந்தமான் அருகே காற்றழுத்தம் புயலாக மாறக்கூடும்\nதென் கிழக்கு வங்கக் கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்று சுழற்சி மெல்ல வலுப்பெற்று தற்போது காற்றழுத்தமாக...\nவிசமிகளால் திருடப்பட்ட பாலத்தின் இரும்புச் சட்டங்கள் : திருத்தப்பணிகள் ஆரம்பம்\nபொருளாதாரத்தில் வீழ்ச்��ியடைந்த ஆட்சியையே ஜனாதிபதி கோத்தபாய பொறுப்பேற்றார்: பிரதமர் மஹிந்த\nநாட்டின் பொருளாதாரம் குறித்த தீர்மானங்களை ஜனாதிபதியின் செயலாளரா எடுக்கின்றார் - தலதா அத்துகோரள கேள்வி\nகொழும்பு துறைமுக கிழக்கு முனையம் குறித்தே ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் பேசினார் : ஜே.வி.பி.\nவிளையாட்டு வினையானது : ஒற்றைச் சில்லில் மோட்டார் சைக்கிளை செலுத்த முயன்ற இளைஞன் பரிதாபமாக பலி - அட்டனில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_186743/20191202200530.html", "date_download": "2020-05-24T21:20:23Z", "digest": "sha1:GWHFF3HJMBS4EQLI7UATGUCHB6E6MYU5", "length": 5478, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "தக்கலை அருகே பள்ளி மாணவர் மாயம் : போலீஸ் விசாரணை", "raw_content": "தக்கலை அருகே பள்ளி மாணவர் மாயம் : போலீஸ் விசாரணை\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nதக்கலை அருகே பள்ளி மாணவர் மாயம் : போலீஸ் விசாரணை\nகுமரி மாவட்டம் தக்கலை அருகே பள்ளி மாணவர் மாயம் ஆனது குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.\nதிருவரம்பு பகுதியை சேர்ந்த லாரன்ஸ் என்பவரது மகன் புல்லுவிளையில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்ற மாணவர் மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆசாரிப்பள்ளம் அம்மா உணவகம் மூடப்பட்டது\nபெருஞ்சாணி அணை நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்வு\nபத்தாம் வகுப்பு தேர்வு நடத்த தயாராகும் பள்ளிகள்\nகொரோனா வார்டில் உள்ளவர்களுக்கு மீண்டும் சோதனை\nவடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனு��்பும் பணி\nவட்டி தள்ளுபடி சலுகை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது : வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு\nஒரே குடும்பத்தில் 3 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_183742/20190925170521.html", "date_download": "2020-05-24T21:26:54Z", "digest": "sha1:MN6HQTOE2JIKVI7QBBLAUPZVYT67GP3K", "length": 6835, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் காலமானார்!", "raw_content": "பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் காலமானார்\nதிங்கள் 25, மே 2020\n» சினிமா » செய்திகள்\nபிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் காலமானார்\nபிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 39.\nசெகந்திராபாத் யசோதா மருத்துவமனையில் கடந்த இரு வாரங்களாக சிகிச்சை எடுத்து வந்தார் வேணு மாதவ். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில் கடந்த ஞாயிறன்று வீட்டுக்குத் திரும்பினார் வேணு மாதவ். எனினும் நேற்று அவருடைய உடல்நிலை மோசமானதையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில், இன்று மதியம், வேணு மாதவ் சிகிச்சை பலனின்றி காலமானார்.\nநல்கொண்டா மாவட்டத்தில் பிறந்த வேணு மாதவ், மிமிக்ரி கலைஞராகக் கவனம் பெற்றதால், பட வாய்ப்பைப் பெற்றார். 1996-ல் சமப்ரதயம் என்கிற தெலுங்குப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 150-க்கும் அதிகமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ஒரு சில தமிழ்ப் படங்களிலும் அவரை் நடித்துள்ளார். நடித்த வேணு, கடைசியாக 2016-ல் டாக்டர் பிரமாநந்தையா ஸ்டூடன்ஸ் என்கிற படத்தில் நடித்தார். வேணு மாதவின் மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nரஜினியின் வில்லனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி\nபொன்மகள் வந்தாள் உட்பட 7 படங்களைக் கைப்பற்றிய அமேசான்: ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநான் கைதாகவில்லை: நடிகை பூனம் பாண்டே விளக்கம்\nகாவல்துறையினர் தான் நிஜ ஹீரோக்கள்: சூரி புகழாரம்\nஅண்ணாத்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது : தயாரிப்பு நிறுவனம் தகவல்\n52 நாட்கள் முடக்கத்திற்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமா பணிகள் தொடக்கம்\nஅறுவடைக்கு பணமில்லாமல் தவித்த விவசாயிக்கு சசிகுமார் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2017/08/blog-post_15.html", "date_download": "2020-05-24T23:42:40Z", "digest": "sha1:STFRUGK4TZUWJKGADO6ZUMCN2WZDPFRN", "length": 115430, "nlines": 1435, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: கேள்விகள் இன்னும் கொஞ்சமாய்...!", "raw_content": "\n சிக்கும் விடுமுறை நாட்களே - வீடெங்கும் கடைவிரித்துக் கிடைக்கும் புது காமிக்ஸ் ஆல்பங்களை படித்து ரசிக்கும் நேரமாகிடுவதால் கொஞ்சம் லேட்டாக இங்கே ஆஜராகிறேன் இந்த வாய்ப்புக்காகவாவது வருஷத்தில் ஒரு ரெண்டு / மூணு ஆகஸ்ட் மாதங்கள் புலர்ந்தால் தேவலை என்றே தோன்றுகிறது இந்த வாய்ப்புக்காகவாவது வருஷத்தில் ஒரு ரெண்டு / மூணு ஆகஸ்ட் மாதங்கள் புலர்ந்தால் தேவலை என்றே தோன்றுகிறது \nTEX தேர்வுகள் குறித்து நான் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு ஒரு லோட் தெளிவான பதில்கள் கிட்டியிருப்பதில் செம ஹேப்பி அண்ணாச்சி பரவலான அபிப்பிராயங்கள் என்ன சொல்கின்றனவென்பதை மண்டைக்குள் இருத்திக் கொண்டு 'தல' தேர்வுகளை செய்யும் போது அந்தப் பணி சற்றே சுலபமாய் தெரிகிறது பரவலான அபிப்பிராயங்கள் என்ன சொல்கின்றனவென்பதை மண்டைக்குள் இருத்திக் கொண்டு 'தல' தேர்வுகளை செய்யும் போது அந்தப் பணி சற்றே சுலபமாய் தெரிகிறது So thanks for the inputs folks தேடலில் கண்ணில்படும் சமீபத்துக் கதைகள் தற்போதைய TEX எடிட்டரான மௌரோ போசெல்லியின் பன்முகத்தன்மையை அட்டகாசமாய் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன - நூற்றியோராவது தடவையாக டெக்ஸ் கதாசிரியர்களுள் பெரியவர் போனெல்லிக்கு அப்புறமாய் க்ளாடியோ நிஸ்சி தான் ராட்சசராய் நின்றிருந்தார் படைப்புகளில் டெக்ஸ் கதாசிரியர்களுள் பெரியவர் போனெல்லிக்கு அப்புறமாய் க்ளாடியோ நிஸ்சி தான் ராட்சசராய் நின்றிருந்தார் படைப்புகளில் ஆனால் போசெல்லி 'தல'யை ஒரு முற்றிலும் புதுப் பரிமாணத்துக்கு இட்டுச் செல்வதாக எனக்குத் தோன��றுகிறது ஆனால் போசெல்லி 'தல'யை ஒரு முற்றிலும் புதுப் பரிமாணத்துக்கு இட்டுச் செல்வதாக எனக்குத் தோன்றுகிறது பாருங்களேன் - தேடலில் சிக்கியதொரு ஆல்பத்தின் preview \nஇது போன்ற crisp லைன் டிராயிங்குகளைப் பார்க்கும் போது - இவற்றை ரசிக்க black & white பாணியை அடித்துக் கொள்ள முடியாதென்ற மனதுக்குப் பட்டது வர்ணங்கள் கபால்-கபாலென்று கவனத்தை ஈர்த்து விடும் பொழுது ஓவியரின் அந்த அசுரப் பிரயத்தனங்கள் ஒளிவட்டத்தை சற்றே இழந்து விடுவது போல் தோன்றுவது எனக்கு மட்டும் தானா வர்ணங்கள் கபால்-கபாலென்று கவனத்தை ஈர்த்து விடும் பொழுது ஓவியரின் அந்த அசுரப் பிரயத்தனங்கள் ஒளிவட்டத்தை சற்றே இழந்து விடுவது போல் தோன்றுவது எனக்கு மட்டும் தானா Ideally - இங்கே நாம் போனெல்லின் பார்முலாவைப் பின்பற்றுவது தான் சூப்பர் என்பேன் : ஒரு சாகசத்தை முதன்முறையாக ரசிக்கும் போது அது black & white ஆகவே இருந்து விடுவது ; பின்னாட்களில் அது மறுபதிப்புக் காணும் சமயம் வண்ணத்தில் ரசிப்பது Ideally - இங்கே நாம் போனெல்லின் பார்முலாவைப் பின்பற்றுவது தான் சூப்பர் என்பேன் : ஒரு சாகசத்தை முதன்முறையாக ரசிக்கும் போது அது black & white ஆகவே இருந்து விடுவது ; பின்னாட்களில் அது மறுபதிப்புக் காணும் சமயம் வண்ணத்தில் ரசிப்பது கம்பியூட்டர் திரைகளிலும், வாட்சப் சேதிகளிலும் கலர் பக்கங்களைப் பார்க்கும் பொழுது - \"ஆஹா....இந்த அழகை ரசிக்க முடியாது போகிறதே கம்பியூட்டர் திரைகளிலும், வாட்சப் சேதிகளிலும் கலர் பக்கங்களைப் பார்க்கும் பொழுது - \"ஆஹா....இந்த அழகை ரசிக்க முடியாது போகிறதே \" என்று நண்பர்களுள் சிலர் ஏங்குவது புரிகிறது தான் ; ஆனால் இந்த ஒரிஜினல் லைன் டிராயிங்கில் உள்ள அந்த வசீகரம் a class apart என்பேன் \" என்று நண்பர்களுள் சிலர் ஏங்குவது புரிகிறது தான் ; ஆனால் இந்த ஒரிஜினல் லைன் டிராயிங்கில் உள்ள அந்த வசீகரம் a class apart என்பேன் இது பற்றிய உங்கள் எண்ணங்கள் என்னவோ இது பற்றிய உங்கள் எண்ணங்கள் என்னவோ டெக்ஸ் planning-ல் இறுதி முடிச்சுக்கான இந்தப் பதிலையும் சொல்லி விட்டீர்களெனில் என் வேலை சுலபமாகிப் போகும் டெக்ஸ் planning-ல் இறுதி முடிச்சுக்கான இந்தப் பதிலையும் சொல்லி விட்டீர்களெனில் என் வேலை சுலபமாகிப் போகும் So ஆங்காங்கே லைட்டாக கசிந்து கொண்டிருக்கக் கூடிய வாயோர H2O-வை நாசூக்காய்த் துடைத்துக் கொண்டே பதில் ���ொல்லுங்களேன் guys \n2018 அட்டவணையில் லைட்டான \"மதில் மேல் பூனை \" பார்ட்டியாக நிற்கும் ஒரு மீசைக்காரரைப் பற்றி அடுத்ததாகக் கொஞ்சம் பேசி விடுவோமா - எனது தெளிவின் பொருட்டு இந்த மீசைக்காரர் நமது ரோமியோ பார்ட்டி கிடையாது - மாறாக \"நான் கலீஃபாவாகியே தீருவேன்\" என்று பெனாத்தித் திரியும் மந்திரியார் இந்த மீசைக்காரர் நமது ரோமியோ பார்ட்டி கிடையாது - மாறாக \"நான் கலீஃபாவாகியே தீருவேன்\" என்று பெனாத்தித் திரியும் மந்திரியார் Make no mistake - எனக்கு நிரம்பவே பிடித்த நாயகர் இவர் Make no mistake - எனக்கு நிரம்பவே பிடித்த நாயகர் இவர் ரொம்பவே வித்தியாசமான அந்தக் கதை களம் ; கற்பனை வளம் ; வார்த்தைஜாலங்கள் என்று இதனில் ரசிக்க ஓராயிரம் உண்டு என்பது என் தனிப்பட்ட எண்ணம். ஆனால் நம்மவர்களில் ஒரு பகுதியினருக்கு இவரை filler pages பார்ட்டியாக மாத்திரமே பார்க்க முடிகிறது என்பதில் ரகசியம் நஹி ரொம்பவே வித்தியாசமான அந்தக் கதை களம் ; கற்பனை வளம் ; வார்த்தைஜாலங்கள் என்று இதனில் ரசிக்க ஓராயிரம் உண்டு என்பது என் தனிப்பட்ட எண்ணம். ஆனால் நம்மவர்களில் ஒரு பகுதியினருக்கு இவரை filler pages பார்ட்டியாக மாத்திரமே பார்க்க முடிகிறது என்பதில் ரகசியம் நஹி \"துண்டும் துக்கடாவுமாய் உள்ள கதைகளுக்குள் ஒன்றிட முடியவில்லை \"துண்டும் துக்கடாவுமாய் உள்ள கதைகளுக்குள் ஒன்றிட முடியவில்லை \" என்று மந்திரியார் பற்றி அவர்கள் சொல்லும் புகார் \" என்று மந்திரியார் பற்றி அவர்கள் சொல்லும் புகார் So சின்னதாயொரு விடுமுறையா - மந்திரிக்கும், ஜால்ராவுக்கும் So சின்னதாயொரு விடுமுறையா - மந்திரிக்கும், ஜால்ராவுக்கும் அல்லது business as usual \"இதெல்லாம் ஏன் கேட்டுக்கிட்டுத் திரியுறீங்க கேள்வியே அனாவசியம் \" என்று உங்களுள் சிலர் பொங்கப் போவதும் நானறிவேன் ; ஆனால் கார்ட்டூன் எனும் genre-ஐ \"மாவு கலந்த பாலோ ; பிளாஸ்டிக் அரிசியோ \" என்ற ரீதியில் சந்தேகத்தோடு அணுகிடும் ஒரு அணி இன்னமுமே உள்ள நிலையில், இயன்றமட்டுக்கு ஒரு common ground நம்மிடையே இருந்தால் தேவலாம் என்பதே எனது நிலைப்பாடு So இந்தக் கேள்விக்கு react செய்வதை விடுத்து ; பதில் மாத்திரம் ப்ளீஸ் \nவண்ண மறுபதிப்புகள் பற்றியும் ஒரு கேள்வியோடு நடையைக் கட்டுகிறேன் folks நமது ஒல்லிப்பிச்சான் Lucky Luke கதைகளுள் மறுபதிப்பிட உங்களது TOP சாய்ஸ் எதுவோ நமது ஒல்லிப்பிச்சான் Lucky Luke கதைகளுள் மறுபதிப்பிட உங்களது TOP சாய்ஸ் எதுவோ ஏதேனும் 3 கதைகளை மட்டுமே பரிந்துரை செய்யலாமெனில் உங்களது லிஸ்ட் என்னவாக இருக்கும் ஏதேனும் 3 கதைகளை மட்டுமே பரிந்துரை செய்யலாமெனில் உங்களது லிஸ்ட் என்னவாக இருக்கும் பெரும்பான்மையின் ஆர்வத்துக்கேற்ப எனது தேர்வு அமைந்துள்ளதா என்று பார்க்கலாமே \nகிளம்பும் முன்பாய் \"இரத்தப் படலம்\" பற்றிய updates இதுவரை கிட்டியுள்ள முன்பதிவுகள் 78 இதுவரை கிட்டியுள்ள முன்பதிவுகள் 78 நாளை காலை அந்தப் பட்டியலை டைப் செய்து இங்கே upload செய்கிறேன் நாளை காலை அந்தப் பட்டியலை டைப் செய்து இங்கே upload செய்கிறேன் நேற்றைய மாலை சிவகாசியில் ஆலங்கட்டி மழை + அசாத்திய இடி முழக்கம் என்ற அதிசயம் நிகழ்ந்ததால் கம்பியூட்டர்கள் எதையும் இயக்கவே வழி இருக்கவில்லை நேற்றைய மாலை சிவகாசியில் ஆலங்கட்டி மழை + அசாத்திய இடி முழக்கம் என்ற அதிசயம் நிகழ்ந்ததால் கம்பியூட்டர்கள் எதையும் இயக்கவே வழி இருக்கவில்லை So பட்டியல் காலையில் \n2 nd .மேலே தல தல இருக்கும் போலிருக்கு.படித்து சந்தோஷம் அடைந்து வருகிறேன்.\nஅனைவருக்கும் சுதந்திரத் தின நல்வாழ்த்துகள்.\nஆசிரியர் மற்றும் காமிக்ஸ் காதலர்களுக்கும் இனிய அன்பான சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.\nடெக்ஸ் கருப்பு வெள்ளை தான் சூப்பராக இருக்கிறது.\n//** இது போன்ற crisp லைன் டிராயிங்குகளைப் பார்க்கும் போது - இவற்றை ரசிக்க black & white பாணியை அடித்துக் கொள்ள முடியாதென்ற மனதுக்குப் பட்டது வர்ணங்கள் கபால்-கபாலென்று கவனத்தை ஈர்த்து விடும் பொழுது ஓவியரின் அந்த அசுரப் பிரயத்தனங்கள் ஒளிவட்டத்தை சற்றே இழந்து விடுவது போல் தோன்றுவது எனக்கு மட்டும் தானா வர்ணங்கள் கபால்-கபாலென்று கவனத்தை ஈர்த்து விடும் பொழுது ஓவியரின் அந்த அசுரப் பிரயத்தனங்கள் ஒளிவட்டத்தை சற்றே இழந்து விடுவது போல் தோன்றுவது எனக்கு மட்டும் தானா \nவிஜயன் சார் மற்றும் காமிக்ஸ் காதலர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்\nடெக்ஸ் என்ற அந்த 3 எழுத்துக்கு அப்படி என்ன வசீகரம். பேரை கேட்டாலும் சரி படத்தை பார்த்தாலும் சரி மனதிற்குள் அப்படியொரு boost energy எங்கிருந்து வருகிறது தெரியவில்லை. .நாங்கள்இரு க்கும் வரை அந்த energy யை எங்களுக்கு அமுதசுரபி போன்று கொடுத்து கொண்டே இருங்கள்.இதுதான் உங்களிடம்கேட்பது வேண்டுவது..ஜெய்ஹ���ந்த். ..நன்றி\nடெக்ஸ் என்ற அந்த 3 எழுத்துக்கு அப்படி என்ன வசீகரம். பேரை கேட்டாலும் சரி படத்தை பார்த்தாலும் சரி மனதிற்குள் அப்படியொரு boost energy எங்கிருந்து வருகிறது தெரியவில்லை. .நாங்கள்இரு க்கும் வரை அந்த energy யை எங்களுக்கு அமுதசுரபி போன்று கொடுத்து கொண்டே இருங்கள்.இதுதான் உங்களிடம்கேட்பது வேண்டுவது..ஜெய்ஹிந்த். ..நன்றி\n'தல'யை ஒரு முற்றிலும் புதுப் பரிமாணத்துக்கு இட்டுச் செல்வதாக எனக்குத் தோன்றுகிறது பாருங்களேன் - தேடலில் சிக்கியதொரு ஆல்பத்தின் preview பாருங்களேன் - தேடலில் சிக்கியதொரு ஆல்பத்தின் preview \nவாவ் சொல்லி அசத்த வைக்கிறது சார்\nஅப்ப கண்டிப்பாக அடுத்த வருடம் தலையில்லா போராளி சைசில் வரப்போகிறார்ன்னு சொல்லுங்க\nBlack and white இனி எப்பொழுதும் தல மட்டும் தல மட்டும் தலை இல்லாத போராளி சைசில்...\n// அடுத்த வருடம் தலையில்லா போராளி சைசில் வரப்போகிறார்ன்னு சொல்லுங்க.//\nசித்திரங்கள் சிறப்பாக இருக்குமாயின் கறுப்பு வெள்ளை ஓகே ...எல்லா டெக்ஸ் கதைகளுமே கறுப்பு வெள்ளையில்தான் என்ற முடிவுக்கு வரவேண்டுவதில்லை ...LMS . மற்றும் லயன் 25௦ -ல் டெக்ஸ் கதைகள் வண்ணத்தில் அற்புதமாய் இருந்தன.\nகேள்வி இரண்டு ...மதியில்லா மந்திரி ...கண்டிப்பாக வேண்டும் ..\nகேள்வி மூன்று ....எல்லா கதைகளும் படித்த நண்பர்கள் சொல்லப்போவதை கேட்க காத்து இருக்கிறேன்...\nஉதாரணமாக சர்வமும் நானே மற்றும் சட்டம் அறிந்திராத சமவெளி வண்ணத்தில் நன்றாக இருந்தது.\n///எல்லா டெக்ஸ் கதைகளுமே கறுப்பு வெள்ளையில்தான் என்ற முடிவுக்கு வரவேண்டுவதில்லை ...LMS . மற்றும் லயன் 25௦ -ல் டெக்ஸ் கதைகள் வண்ணத்தில் அற்புதமாய் இருந்தன///---அதே அதே...அப்படிப் போடுங்க ஜி...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 August 2017 at 20:19:00 GMT+5:30\nselvam abirami : //கேள்வி மூன்று ....எல்லா கதைகளும் படித்த நண்பர்கள் சொல்லப்போவதை கேட்க காத்து இருக்கிறேன்...//\n// LMS . மற்றும் லயன் 25௦ -ல் டெக்ஸ் கதைகள் வண்ணத்தில் அற்புதமாய் இருந்தன.//\nவண்ணத்தில் வந்தால் சிறப்பாகவே இருக்கும்,எனக்கும் இதில் உடன்பாடே,ஆனால் இது போன்ற கலர் குண்டு ஸ்பெஷலை கேட்டாலே விலை பிரச்சினை என்று ஆசிரியர் பின்வாங்குகிறாரே,\nஎனவே,சார் சொன்னது போல கருப்பு & வெள்ளையில் மெகா குண்டு ஸ்பெஷலாக போட்டாலும் ஓகே தான்.\nவண்ணத்தில் போட்டாலும் டபுள் ஓகே.\nசார்\" தல\"டெக்ஸ் கதைகள் பலவு��் வண்ணத்தில் வ௫வதை விட கறுப்பு வெள்ளையில் வ௫வதே சாலச் சிறந்தது. அதுவும் க/வெ யில் ரசிக்க சுகமோ சுகம். நீங்கள் க/வெ யில் சும்மா நச் சென்று போட்டுத் தாக்குங்கள் சார்\nsaravanan : //க/வெ யில் ரசிக்க சுகமோ சுகம்//\nராட்சஸ ஸ்பெஷல் இன்னும் சுகம்.\n// நான் கலீஃபாவாகியே தீருவேன்\" என்று பெனாத்தித் திரியும் மந்திரியார் //\nநன்றாகத்தான் சென்றுகொண்டு உள்ளது ஆகவே கண்டிப்பாக ஒரு ஸ்லாட் ஒதுக்குவதில் ஆட்சேபணை இல்லை சார்\nPrabakar T : Hopefully நண்பர்களின் பெரும்பான்மை இதே கருத்தைச் சொல்வார்களென்று எதிர்பார்ப்போம் சார் \nடெக்ஸ் கதைகள் ப்ளாக் & வொய்ட்டில்தான் வசீகரிக்கின்றன.\nசெலக்டிவான கதைகளை கருப்பு & வெள்ளையில் வெளியிடலாம்.\nஅவசியம் மந்திரியார் ஒரு ஸ்லாட் வேண்டும் சார்.\nசார், \"மதியில்லா மந்திரி\"கண்டிப்பாக வேண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டும்\nமந்திரியார் பற்றிய கருத்து ஏதும் இல்லை.\nமதியில்லா மந்திரி ஒரு மாதத்தில் முடிந்து போகாமல் filler page யாக பயன்படித்தினால் மாதம் மாதம் சந்திக்கலாம்.எனது யோசனை...\nலக்கியின் மறு பதிப்பில் my choice 1.கெளபாய் எக்ஸ்பிரஸ்\n// Ideally - இங்கே நாம் போனெல்லின் பார்முலாவைப் பின்பற்றுவது தான் சூப்பர் என்பேன்.//\n100 % உண்மை சார்.\n+1234567.ஸ்பெஷல் இதழ்கள் மட்டும் நீங்களாக.\nஇரத்தப் படலம் அதற்குள் 78 புக்கிங் ஆகி விட்டதா வாவ், அற்புதம்,அ௫மை\nநிச்சயமாக XIII வெற்றி பெறும்.\n//நிச்சயமாக XIII வெற்றி பெறும்.///---யெஸ்..அதில் சந்தேகம் வேண்டவே வேண்டாம்.\nஜாலியான தலயை ரசித்து விட்டாச்சு,\nஇனி நீங்கள் சொல்வதை பார்த்து விட்டு வருகிறேன், வணக்கம் சார்...\nபார்த்து விட்டு சீக்கிரமாக கருத்து சொல்லுங்கள் டெக்ஸ் ஜீ.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 August 2017 at 16:29:00 GMT+5:30\nகருப்பு வெள்ளை பரிமாணத்தில் மெபிஸ்டோ யாமா போன்றவை பட்டையை கிளப்புகிற்ன .\nகொடூர வனத்தில் டெக்ஸ் வண்ணத்தில் ரசிக்க மிக்க ஆசை நிறைவேறு மா ஆசிரியர் சார்.\nSridhar : சரியாக நினைவில்லை சார் ; ஆனால் மிதமானதொரு சாகசம் தானே அது அதில் லயிக்க ஏதேனும் விஷயம் பிரத்யேகமாய் இருந்ததா - என்ன \nஏன் இல்லை சார் அடர்ந்த வனபகுதி,டெக்ஸ், கிட் வில்லர்,போட்டோ கிராபர்,குதிரை பயனம் இல்லாத சாகசம்,பார் சண்டை, பனாமா கால்வாய் வரலாற்று பின்னணி, நட்பு,தூரோகம்,காட்டுவாசிகள் தாக்குதல், ஸ்பேட் ராணுவ பிரிவு, இன்னும் நிறைய மேலும் மறுபடியும் காமிக்ஸ் வாங்க ஆரம்பித்தது இந்த கதயில் தான் சார்.please sir.இன்னொரு சாகசம் மலை பாம்பிடம் மாட்டிக்கொள்லும் கிட் வில்லரை டெக்ஸ் காப்பாற்றும் இடம் சூப்பர் சார்.\nதேடலில் கண்ணில்படும் சமீபத்துக் கதைகள் தற்போதைய TEX எடிட்டரான மௌரோ போசெல்லியின் பன்முகத்தன்மையை அட்டகாசமாய் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன - நூற்றியோராவது தடவையாக டெக்ஸ் கதாசிரியர்களுள் பெரியவர் போனெல்லிக்கு அப்புறமாய் க்ளாடியோ நிஸ்சி தான் ராட்சசராய் நின்றிருந்தார் படைப்புகளில் டெக்ஸ் கதாசிரியர்களுள் பெரியவர் போனெல்லிக்கு அப்புறமாய் க்ளாடியோ நிஸ்சி தான் ராட்சசராய் நின்றிருந்தார் படைப்புகளில் ஆனால் போசெல்லி 'தல'யை ஒரு முற்றிலும் புதுப் பரிமாணத்துக்கு இட்டுச் செல்வதாக எனக்குத் தோன்றுகிறது ஆனால் போசெல்லி 'தல'யை ஒரு முற்றிலும் புதுப் பரிமாணத்துக்கு இட்டுச் செல்வதாக எனக்குத் தோன்றுகிறது \nசூப்பர் சார். தேடுங்கள் சார் தேடி தேடி படிப்பதில் தனி சுகம் உண்டு அதை அனுபவித்து எங்களுக்குத் தாருங்கள்.\n//போசெல்லி 'தல'யை ஒரு முற்றிலும் புதுப் பரிமாணத்துக்கு இட்டுச் செல்வதாக எனக்குத் தோன்றுகிறது///---ஊய்..ஊய்..ஊய்...சூப்பர்..\n///crisp லைன் டிராயிங்குகளைப் பார்க்கும் போது - இவற்றை ரசிக்க black & white பாணியை அடித்துக் கொள்ள முடியாதென்ற மனதுக்குப் பட்டது \n///ஒரிஜினல் லைன் டிராயிங்கில் உள்ள அந்த வசீகரம் a class apart///\n///Ideally - இங்கே நாம் போனெல்லின் பார்முலாவைப் பின்பற்றுவது தான் சூப்பர் என்பேன்///--\nஉங்களின் இந்த மூன்று பாயிண்ட் களையும் 90% அப்படியே எடுத்து கொள்ளலாம் சார்.\nபாக்கி 10% வண்ணத்தின் வீரியம்; இதுவரை நாம் பார்த்து ரசித்துள்ள ஒக்லஹோமா, முகமில்லா மரண தூதன் இரண்டிலும் வண்ணத்தின் வீச்சு பல பக்கங்களில் அசாத்தியம். ஏன் இம்மாத மரணத்தின் நிறம் பச்சையிலும் வண்ணத்தின் வீரியம் உச்சம்.\nஎனவே வண்ணமும் வேணும்;கருப்பு வெள்ளையும் வேணும்.\nஇவை இரண்டுக்கும் இடையே சமரசமான ஒரு பார்முலாவை நீங்கள் அளிப்பீர்கள் என திடமாக நம்புகிறேன் சார்.\nசேலம் Tex விஜயராகவன் //வண்ணமும் வேணும்;கருப்பு வெள்ளையும் வேணும்.//\nசங்கிலி முருகன் பஞ்சாயத்து தான் நினைவுக்கு வருது சார் \nBut jokes apart, ரெண்டுக்கும் மத்தியில் பட்ஜெட்களை நிதானம் செய்வதில் தான் பிராணனே போகிறது \nஇதுவே பிராதான பிரச்சினை, சிண்டை பிய்த்துக் கொள்ள வைக்கும் சிக்கல்.\nIT துறையில் எப்போதாவது அத்தி பூத்தாற்போல் நான்கு நாட்கள் ஒரு சேர விடுமுறைகள் வருவதுண்டு - அப்போதும் customer calls இல்லாமல் இருப்பதுண்டு - very rare - ஆனால் நடப்பதுண்டு. இவற்றையும் மற்றும் முன் சென்ற இரு வார இறுதிகளையும் சேர்த்து நான் படித்த காமிக்ஸ்கள் :\n1. Tex - மரணத்தின் நிறம் பச்சை - முதல் வாசிப்பு - good story - loved it - need reprints like this - translation too was elegant (விரியன் , பன்றிப் பயலே , சாக்கடைப் புழுவே ஆகிய பிரயோகங்கள் அவசியமில்லா அருமையான வரிகள் )\n2. Tex - கவரிமான்களின் கதை - racy - loved it again - பாடல்கள் தவிர்த்து ;-)\n3. Dylan Dog - இது ஒரு கொலையுதிர் காலம் - இதுவும் ஒரு racy thriller\n4. Colonel Amos - அந்த கடைசீ கட்ட திருப்பத்துடன் அமைந்த சிறப்பான கதை. Steve Rolandக்கு பின் எனக்கு மிகவும் பிடித்த XIII ஆல்பம்\n5. ரின் டின் கேன் - சில இடங்களில் rib-tickling ; சில இடங்களில் சுமார்\n6. சிக்-பில் ஸ்பெஷல் - சிரிப்பு வெடிகள் - ஒரு ரயில் பயணத்தில் படித்து வெடிச்ச சிரிப்பில் ஆழ்ந்து மற்றவர்கள் என்னை முறைக்க வைத்த கதை\n8. Tex - ஒரு கியூபா படலம் - மாற்று குறையவில்லை - சற்றே நீளம் என்றாலும் ஏற்புடையதே\n9. அண்டர்டேக்கர் - மிக நன்றாய் வந்துள்ளது - again a sixer\nஇப்போது வாசிப்பில் - lion 300ல் இதர கதைகள் மற்றும் ரத்தக் கோட்டை பக்கம் இரண்டு \nமொத்தத்தில் - ஆண்டின் முதல் மூன்று மாதங்களை விட - ஜூன் ஜூலை - ஆகஸ்ட் இதழ்கள் பின்னி எடுத்து விட்டன. சென்ற ஆண்டும் இவ்வாறே எழுதிய ஞாபகம்.முதல் மூன்று மாதங்கள் கொஞ்சம் ஜாலியா விட்டு விடுகிறீர்களோ \nஉங்கள் கேள்விகளின் பொருட்டு ஒரே விஷயம் :\nTex அட்டைப்படத்தில் கூட ஆதி வாங்க கூடாது கூடாது \nஅப்புறம், போன்னேல்லியின் இன்னொரு சூப்பர் ஹிட் - Zagor உண்டா 2018ல் ஏன் இன்னும் கண்ணில் காட்ட மாட்டேங்கிறீர்கள் ஏன் இன்னும் கண்ணில் காட்ட மாட்டேங்கிறீர்கள் ஒரு குண்டு புக் அடிக்கும் வாய்ப்பு இதனுள் உண்டல்லவா \nRaghavan : // Colonel Amos - அந்த கடைசீ கட்ட திருப்பத்துடன் அமைந்த சிறப்பான கதை. Steve Rolandக்கு பின் எனக்கு மிகவும் பிடித்த XIII ஆல்பம் //\nரொம்பவே பயந்து பணியாற்றிய கதைகளுள் இதுவும் ஒன்றென்பேன் பிரெஞ்சு ஸ்கிரிப்ட் செம crisp & precise ; ஏதேனும் துளியூண்டு விஷயத்தை மிஸ் பண்ணினாலுமே சிக்கலாகிப் போகுமென்பதால் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருந்தது பிரெஞ்சு ஸ்கிரி��்ட் செம crisp & precise ; ஏதேனும் துளியூண்டு விஷயத்தை மிஸ் பண்ணினாலுமே சிக்கலாகிப் போகுமென்பதால் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருந்தது \nRaghavan : //அப்புறம், போன்னேல்லியின் இன்னொரு சூப்பர் ஹிட் - Zagor உண்டா 2018ல் \nகொஞ்சம் டார்ஜான்...கொஞ்சம் மேஜிக் விண்ட்...கொஞ்சம் வேதாளன்என்ற ஒரு சுவாரஸ்யக் கலவையான ZAGOR -ஐ நம்மவர்கள் எவ்விதம் ஏற்றுக் கொள்வார்களோ என்ற சந்தேகம் ஒரு பக்கமெனில் ; TEX ஆக்கிரமித்தது போக மீதமிருக்கும் slots களுக்கு ஏற்கனவே ராபின் ; டைலன் டாக் ; மார்ட்டின் ; ஜூலியா ஆகியோர் குடுமிப்பிடிச் சண்டை போட்டுக் கொண்டிருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டி நிற்கிறதே \n/* ஆக்கிரமித்தது போக மீதமிருக்கும் slots */\nநம்மவர்களுக்கு பிளூகோட்ஸ் செட்டாவாது .. நம்மவர்களுக்கு லேடி S கொஞ்சம் கஷ்டம் .. நம்மவர்களுக்கு தோர்கல் தூரம் என்று சொல்லிக்கொண்டிருந்த சிவகாசிவாசி ஒருவரை நானும் நம்மவர்களும் அறிவோம் :-) ZAGOR ஹிட்டடிச்சப்புறம் அந்த சிவகாசிக்காரர் ஒரு \"ஹி ஹி\" சொல்லுவார் பாருங்களேன் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 August 2017 at 08:04:00 GMT+5:30\nசார் மூன்று பேர் கலவை ...நினைத்தாலே இனிக்குதே...ஒரு குண்டு புக்க நண்பர் சொன்னத போல சர்ப்ரைஸ் ஸ்பெசலா தரலாமே....\nஆங் .. அப்பொறம் மேலே உள்ள முதல் Tex படங்கள் கொண்ட கதை நீல வண்ணத்தில் வருதா சார் \nRaghavan & சேலம் Tex விஜயராகவன் : கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலரு....\nடெக்ஸ் கதைகளை பொறுத்தவரை கருப்பு வெள்ளை கதைகளை கருப்பு வெள்ளையிலும் வண்ண கதைகளை வண்ணத்திலுமாக வெளியிடலாம். இத்தாலியில் என்ன சைசில் வெளியிடுகிறார்களோ... அதே சைசில் வெளியிடலாம்..\nமதியில்லா மந்திரி நன்றாக இருக்கிறது. டெக்ஸ் அவர்கள் கொண்டுவரும் விதம் அள்ளுகிறது. சிறப்பான கதைகளை உடனேயும் மற்றவற்றை அவ்வப்போது கலந்தும் கொள்ளலாம்.\nஎன்ன தான் துக்கடா கதையாக இந்த மந்திரியார் தோன்றினாலும் மற்ற சிறு கதைகளாக தோன்றும் கார்ட்டூன் நாயகர்களை விட குறுகதைகளாக வரும் மந்திரியார் அதிகம் ஏமாற்றுவது இல்லை.உண்மையை சொல்ல போனால் லக்கி ,சிக்பில் வரிசைக்கு பிறகு கார்ட்டூன் நாயகரை ஆவலுடன் எதிர்பார்க்க வைப்பதில் என்னை பொறுத்தவரை மூன்றாவது இடத்தில் மந்திரியாரே உள்ளார் .\nஎன்ன தான் கலீபாவை மந்திரியார் ஓரம் கட்ட நினைத்தாலும் மந்திரியாரை நீங்கள் ஓரம் கட்டி விடாதீர்கள் சார் ..ப்ளீஸ் ...\n// மந்திரியாரை நீங்கள் ஓரம் கட்டி விடாதீர்கள் சார் ..ப்ளீஸ்.//\nசார்..நீங்கள் மேலே காட்டியுள்ள டெக்ஸ் அவர்களின் அட்டகாச கறுப்புவெள்ளை சித்திரத்தை வண்ணத்தில் கண்டால் கொஞ்சம் மாற்றுகுறைவாக தான் தோன்றும் என்பது மறுக்க முடியா உண்மை .மற்ற நாயகர்களை விட டெக்ஸ் கறுப்புவெள்ளையில் இன்னும் கூடுதலாக மனதில் ஓன்றுகிறார் ..எனவே கறுப்பு வெள்ளையில் டெக்ஸ் வருவதை ஆமோதிக்கும் அதே சமயத்தில் டெக்ஸ் வண்ண ரசிகர்களுக்காக அவ்வபொழுது அவரை வண்ணத்திலும் \"தல \" காட்ட வையுங்கள் சார் ...:-)\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 15 August 2017 at 18:29:00 GMT+5:30\nமாற்று குறையா இல்லையானு கலர்ல பாத்தா தானே தெரியும்\nஓ....அப்படியும் இருக்குல்ல ஷல்லும் ஜீ ....சரி அதையும் செக் பண்ணிரலாம் .\nஆனா \"கலரை \" காட்றது யாரு...\nParanitharan K : ஆனாலும் உங்களுக்கு ரெம்போ பிஞ்சு மனசு தலீவரே.... லைட்டா one உலுக்கு உலுக்கினா 'ஜெர்க்' ஆகிடுறீங்களே \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 August 2017 at 17:55:00 GMT+5:30\nஆர் துக்கடா கதைகள் எனக்கும் ரசிக்கலை...ஆஆனாக்கா மந்திரி வரட்டுமே...இரத்தப்படலம் நண்பர்கள் விரைந்தால் அதகளம் காத்திருக்கு ....அட்டைபடம் இரத்தப்படலத்துக்கு அட்டகாசமா இருககே....👌\n\"திண்டுக்கல்லுக்கு இந்த பஸ் போகுமா \nகவிஞர் : \"இரத்தப் படலம்\" வந்துட்டா கொல்லம் மெயில் உசிலம்பட்டிக்கு போகும் தெரியுமா \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 August 2017 at 20:18:00 GMT+5:30\nசார் கலக்கதான் செய்யுது...எல்லாம் நண்பர்கள் கையில்..\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 15 August 2017 at 18:22:00 GMT+5:30\nமேலே கொடுக்கப் பட்டுள்ள டெக்ஸ் BW படங்களின் கலர் படங்களையும் இங்கே காட்டினால் கம்பேர் பண்ண வசதியாக இருக்கும்.\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : அவர்கள் செய்யட்டும் முதலில்.... இவை இன்னமும் வண்ணம் காணா சமீப ஆக்கங்கள் \nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 15 August 2017 at 21:22:00 GMT+5:30\n// ஆனால் இந்த ஒரிஜினல் லைன் டிராயிங்கில் உள்ள அந்த வசீகரம் a class apart என்பேன் இது பற்றிய உங்கள் எண்ணங்கள் என்னவோ \nஎனக்கு கருப்பு வெள்ளை மட்டும்தான் பிடிக்கிறது. அதில்தான் டெக்ஸ் கம்பீரமாக இருக்கிறார்.\nவண்ணத்திற்கு டெக்ஸ் சரிப்பட்டு வரமாட்டார். வருடத்தில் சிறப்பு மலர் ஏதாவது ஒன்றை வேண்டும் என்றால் வண்ணத்தில் வெளியீடலாம்.\nடைகர், லார்கோ, ஷெல்டன், டியூராங்கோ, லேடி எஸ், போன்ற கதைகள் வண்ணத்தில் ரசிக்க சிறந்த கதைகள்.\nடெக்ஸ் கருப்பு வெள்ளையில் மட்டும் தேவை அதில்தான் கம்பீரமாக உள்ளார்.\n//டெக்ஸ் கருப்பு வெள்ளையில் மட்டும் தேவை//-1\nடெக்ஸ் கருப்பு வெள்ளையில் மட்டும் தேவை//-1\nமந்திரியார் மற்றும் லியார்டினோ இருவரையும் இணைத்து ஒரு புத்தகமாக வருடம் ஒரு புத்தகமாக தரமுடியுமா அல்லது இது போல் மதில் மேல் இருக்கும் வேறு நாயகர்கள் கதைகளை இணைத்து ஒரு புத்தகமாக தரமுடியுமா\nParani from Bangalore : தாத்தா இப்போதைக்கு ரிட்டையர் ஆனா மாதிரி தான் \nAnd No - கூட்டணிகளுக்கு அனுமதி லேது \n// மந்திரியார் எனக்கு வேண்டும்.//\n70. வது சுதந்திர ஆண்டில்\nCID Robin Story - though the story is interesting - ராபின் அவருடன் பணி செய்யும் அந்த கறுப்பின ஆளை வார உபயோகிக்கும் மொழி அத்து மீறுகிறது - சற்றே edit செய்திருக்கலாம். இரு வாரங்களுக்கு முன் படித்த என் பாஸ் இதைச் சொன்ன பொது புரியவில்லை. ஆனால் இப்போது ஓவராக தோன்றுகிறது.\nஆனாலும் கதை நன்றாக இருந்தது.\nஅப்புறம் அந்த மெகா சைஸ் Tex ஆல் கலர் தீபாவளி மலர் ஹார்ட் பவுண்ட் பண்ணிடுங்களேன் - அடுத்த வருட சந்தாவில் 50 ரூபாய் சேர்த்துக்கொள்ளவும் ப்ளீஸ் \nRaghavan : ஆஹா....அடுத்த வருஷத்துக்கு carry over செய்து கொண்டு போகவா \nசார்,அடுத்த ஆண்டு இதழ்களின் விலைகள் கூடாது தானே\nமதியில்லா மந்திரி filler page க்கு பயன்படுத்தி கொண்டு அந்த slotஐ புதிய கார்ட்டூன் காமெடி நாயகரை அறிமுகம் செய்யுங்கள் சார். லக்கி லூக் மற்றும் நம்\nகாமெடி ஷெரீப் கூட்டணிக்கு சரியான போட்டி இல்லா நிலையே உள்ளது. Tex B&Wல் அதிகம் கவர்கிறார்.\nsenthilwest2000@ Karumandabam Senthil : Filler pages போடும் அளவுக்கு நம்மிடம் 6 / 8 காலிப் பக்கங்கள் எங்கேயுள்ளன சார் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 August 2017 at 20:15:00 GMT+5:30\nசார் மரணத்தின் நிறம் பச்சை படித்தேன் . அந்த நீல வண்ண ஜீன்ஸும் , பின்னணி வர்ணங்களும் அட்டகாசம் . இதப்போல ிருக்கும் அட்டகாச வண்ணங்களுக்கு இதயும் , நம்ம பென்சில் கருப்பு வெள்ளைக்கு கருப்பு வெள்ளயும் காட்டுங்கள் . வண்ணம் சிறந்ததாய் பட்டால் வண்ணமும் , கருப்பில் எடுப்பாய் தெரிந்தால் அதாகபட்டதாயும் வரட்டும் .\nசார்,1.அடுத்த ஆண்டு\"தல\"கதைகள் எத்தனை சார் 2.super 6 இல் பிரின்ஸ் கதைகள் உண்டா சார்\nநேற்று ஈரோடு புத்தகத் திருவிழா சென்று இரத்�� கோட்டை க்காக காத்திருந்தேன் காத்திருந்தேன் மணி 11 இருந்து 5 வரை... மழையை காரணம் காட்டி வெறும் கையுடன் திருப்பி அனுப்பபட்டேன்... விடுமுறை தினத்தின் அவ்வளவு பரபரப்பான தினத்தில் stock இல்லை என்றதும் விதியை நொந்து கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை....\n// விடுமுறை தினத்தின் அவ்வளவு பரபரப்பான தினத்தில் stock இல்லை என்றதும் விதியை நொந்து கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை.//\nஞாயிறு காலை நாங்கள் ஸ்டாலுக்கு சென்றிருந்த போதே இரத்தக் கோட்டை அங்கே இருப்பில் இல்லை,அதே போல் சர்வமும் நானே சாகஸமும் இருப்பில் இல்லை.\n\"இது எங்கே வரப்போகிறது, வந்தால் வாங்கி கொள்ளலாம்\"- என நினைக்காமல்; கொஞ்சம் சிரமம் பாராமல் புக்கிங்கும் செய்தால் இதுபோன்ற அசெளகரியங்களை தவிர்க்கலாம் நண்பர்களே...\nடெக்ஸ் B&w ட்டிலேயே சூப்பராக இருக்கிறது\nமந்திாியாா் கண்டிப்பாக வேண்டும் சாா்.\nகருப்பு அழகுதான், வண்ணம் சில சமயங்களில் அதை விட அசாத்திய அழகு.\nசட்டம் அறிந்திரா சமவெளி போன்றவை மாஸ் ஹிட் அடிக்க வண்ணமே முழு முதற் காரணம்.\n& பல கதைகள் பட்டையை கிளப்பி இருக்கும் என்பது மறுக்க இயலா உண்மை.\nபின்வரும் பேஸ்புக் பேஜ்ஜில் வண்ணத்தின் வீரியத்தை உணர சில கம்பியூட்டர் சாம்பிள் பக்கங்கள் போடப்பட்டுள்ளன. இதை ஒரு பார்வை பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன் நண்பர்களே...\n செம்மயா இருக்கு. அத்தனை பக்கங்களும் ச்சும்மா டாலடிக்குது.\nஅதுவும் எமனின் வாசலில், மரண முள், அப்புறம் அந்த குதிரைக்கூட்டம் தண்ணீர் குடிக்கும் முதல் பக்கம் (தற்செயலாய் ஒரு ஹீரோ ன்னு நினைக்கிறேன்) மூன்றும் ச்ச்சான்ஸே இல்லை. பின்னி பெடலெடுக்குது. இப்பத்தான் உண்மையிலேயே கடைவாயில் H2O சுரக்குது..\nகலர்ல குண்டு புக்கு ஒவ்வொரு மாசமும் வேண்டும்\n இதைப்பார்க்கும்போது என் நிலைப்பாட்டிலிருந்து சற்றுப்பின் வாங்கலாம் போலிருக்கிறதே... எமனின் வாசலில்.....யப்பா...என்னவொரு அற்புதம்... ஒரு அட்டகாசமான அனுபவத்தை இழந்திருக்கிறோம்...\nடெக்ஸ் 70 க்கு ஒரு 500பக்க கலர் குண்டு...இன்னொரு 500 பக்க ப்ளாக் & வொய்ட் குண்டு .... டோட்டல் 1000 பக்க டெக்ஸ் இரு தனித்தனி இதழ்களாக ...ஒரே சமயத்தில் ரிலீஸ்.... டோட்டல் 1000 பக்க டெக்ஸ் இரு தனித்தனி இதழ்களாக ...ஒரே சமயத்தில் ரிலீஸ்.... ஓ.கே.வா சார்... டெக்ஸின் 70 கொண்டாட்டம் அதிரட��� சரவெடியாய் கலக்கட்டும்....\nJSK@ ///எமனின் வாசலில்.....யப்பா...என்னவொரு அற்புதம்... ஒரு அட்டகாசமான அனுபவத்தை இழந்திருக்கிறோம்... ஒரு அட்டகாசமான அனுபவத்தை இழந்திருக்கிறோம்...//--அதே அதே நண்பரே. சர்வமும் நானே-விற்கு இணையான வரவேற்பை பெற்று இருக்கும்.\n//டெக்ஸின் 70கொண்டாட்டம் அதிரடி சரவெடியாய் கலக்கட்டும்///--அட்டகாசம். உங்கள் வாக்கு பலிக்கட்டும் நண்பரே...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 August 2017 at 11:16:00 GMT+5:30\nஎமனின் வாசலில்...பவளச்சிலை மர்மம் தூள்...இது போல எல்லா பக்கங்களும் அமையணும்....சதுப்பு நில காடுகள் , நீர் நிலைகள் நிறைந்த கதைகள விடலாம் .\nசார் லக்கி லூக் எனது சாய்ஸ்\n1. மேடையில் ஒரு மன்மதன்\n3. மனதில் உறுதி வேண்டும்\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 15 August 2017 at 21:00:00 GMT+5:30\nமந்திரியாருக்கு ஒரு ஸ்லாட் கண்டியப்பாக வேண்டும் ...\nடெக்ஸ் கலரில் மட்டுமல்ல B & W லும் அட்டகாசம்தான் ... எனவே .... :)\n112வது. பார்த்து ,பார்த்து கண்கள் போது போனேன்\nமந்திரியாருக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளதை ஆசிரியர் கவனத்தில் கொள்ளவும்.\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 15 August 2017 at 22:30:00 GMT+5:30\n///மந்திரியாருக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளதை ஆசிரியர் கவனத்தில் கொள்ளவும்.///\nஎதிர்த்து ஓட்டுகளே விழவில்லை ரவி.\nடெக்ஸ் இன் சிறப்பான சித்திரங்கள் எல்லாம் கருப்பு -வெள்ளையில் வர வேண்டும் என்பது எனது ஆவல் . மந்திரி தொடந்து வர வேண்டும் . சித்திரங்கள் அருமையாக உள்ளன . நெசமாலுமே கட வாயில் வழியும் நீர்வீழ்ச்சியினை கட்டுப்படுத்த முடியவில்லை .\n// மந்திரி தொடந்து வர வேண்டும் . சித்திரங்கள் அருமையாக உள்ளன.//\nஇப்படியாக, ஈரோட்டின் வருடாந்திரத் திருவிழா சற்றுமுன்பு நிறைவு பெற்றது நண்பர்களே\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 15 August 2017 at 22:32:00 GMT+5:30\nஇன்னும் 360 நாட்கள் தான் உள்ளது .. சீக்கிரம் நாட்கள் ஓடி விடும் நண்பரே ...\nஈவி@ அடுத்த ஆண்டு ஆகஸ்டு 3ம் தேதியே விழா தொடங்குதாம்.\n350க்கும் குறைவான நாட்களே உள்ளன...\nஏன் இல்லை சார் அடர்ந்த வனபகுதி,டெக்ஸ், கிட் வில்லர்,போட்டோ கிராபர்,குதிரை பயனம் இல்லாத சாகசம்,பார் சண்டை, பனாமா கால்வாய் வரலாற்று பின்னணி, நட்பு,தூரோகம்,காட்டுவாசிகள் தாக்குதல், ஸ்பேட் ராணுவ பிரிவு, இன்னும் நிறைய மேலும் மறுபடியும் காமிக்ஸ் வாங்க ஆரம்பித்தது இந்த கதயில் தான் சார்.please sir.இன்னொரு சாகசம் மலை பாம்பிடம் மாட்டிக்கொள்லும் கிட் வில்லரை டெக்ஸ் காப்பாற்றும் இடம் சூப்பர் சார்.\nசார் கொடூர வனத்தில் டெக்ஸ் க்கான பதில் சார்.\n///நமது ஒல்லிப்பிச்சான் Lucky Luke கதைகளுள் மறுபதிப்பிட உங்களது TOP சாய்ஸ் எதுவோ ஏதேனும் 3 கதைகளை மட்டுமே பரிந்துரை செய்யலாமெனில் உங்களது லிஸ்ட் என்னவாக இருக்கும் ஏதேனும் 3 கதைகளை மட்டுமே பரிந்துரை செய்யலாமெனில் உங்களது லிஸ்ட் என்னவாக இருக்கும் \nபழைய கதைகளை வாசிக்க அவ்வளவு வாய்ப்பு கிட்டவில்லை, எனவே,கண்ணன் அவர்களின் கருத்தையே நானும் வழிமொழிகிறேன்.\n/// ஆங்காங்கே லைட்டாக கசிந்து கொண்டிருக்கக் கூடிய வாயோர H2O-வை நாசூக்காய்த் துடைத்துக் கொண்டே பதில் சொல்லுங்களேன் guys \nரெகுலர் இதழ்கள் B&W ல் இருக்கட்டும் சார்.\nஆனா. . .ஆனா. . . அந்த டெக்ஸ் 70 ஷ்பெஷல் மட்டும் முழுவண்ணத்தில் வேண்டும். . வேண்டும்.. வேண்டும்..\n///ஆனா. . .ஆனா. . . அந்த டெக்ஸ் 70 ஷ்பெஷல் மட்டும் முழுவண்ணத்தில் வேண்டும். . வேண்டும்.. வேண்டும்..////--- ஆமாம், கலரில் மட்டுமே வேண்டும் சார்...\nடெக்ஸ் 70 & தீபாவளி ஸ்பெசல் இரண்டுமாவது அவசியம் கலரில் வேணும், மற்றவை சமரசத்திற்கு ஏற்ப...\n///டெக்ஸ் 70 & தீபாவளி ஸ்பெசல் இரண்டுமாவது அவசியம் கலரில் வேணும், மற்றவை சமரசத்திற்கு ஏற்ப...///\nஅதே . . அதே..\n///So சின்னதாயொரு விடுமுறையா - மந்திரிக்கும், ஜால்ராவுக்கும் அல்லது business as usual \nஇப்போதெல்லாம் ஃபில்லர் பேஜஸே வருவதில்லை எனும்போது நா மோடி மஸ்தானை நாங்கள் எவ்விதம் பார்க்கமுடியும்.\nஎனவே வழக்கம்போல மந்திரியாருக்கு ஒரு ஸ்லாட் இருந்தே ஆகவேண்டும் என்பது என்னைடைய ஆசை சார்.\nநண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் கொடூர வனத்தில் டெக்ஸ் இங்கு நினைவு கூறுங்கள். டெக்ஸ் விஜய் சார், ஈ.வி.சார், ஷ்ல்லூம் சார் ,பொடியன் சார், கிட் ஆர்டின் சார், மாயாவி சார், செனா அனா சார், பரணி சார், பாட்ஷா சார்,police simon sir, மற்றும் நம் காமிக்ஸ் சொந்தபந்தஙக்ள் அனைவரும் சொல்lungal pls.\nஉங்கள் ஆவலை புரிந்து கொள்ள முடிகிறது நண்பரே...\n25முதல் 30வருடங்களுக்கு முந்தைய டெக்ஸ் கதைகள் தான் தற்போதைய கலர் ரீபிரிண்ட்களுக்கு தேர்வாகின்றன....\nவெளியீடு எண் 150க்கு முன்பும்+ சைத்தான் சாம்ராஜ்யம் போன்ற பொக்கிஷங்களும் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கே...\nசமீபத்தில் வந்த அதாவது 15ஆண்டுகள் முன்பு வந்த \"கொ���ூர வனத்தில் டெக்ஸ் \"- ரீபிரிண்ட் ஆக கேட்க இன்னும் ஒரு 15வருடமாவது காத்திருக்க வேணும் நண்பரே...ப்ளீஸ் லியாலிட்டியை கொஞ்சம் ஏற்று கொள்ள பாருங்கள்...\nபலரின் பேவரைட் , அவ்வளவு ஏன் நம் அன்பின் ஆசிரியர் சாரின் பேவரைட் ஆன சைத்தான் சாம்ராஜ்யம் கதையே இந்தாண்டு ஓட்டெடுப்பில் 25 வாக்குகள் பெற்று 3வது இடம்தான் பெற்றது...\n///சைத்தான் சாம்ராஜ்யம் போன்ற பொக்கிஷங்களும் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கே...///\nஸ்ரீ@ உங்களுக்காக டெக்ஸ் பட்டியலை மீண்டும் புரட்டி புரட்டி பார்த்ததில்,\nபவளசிலை மர்மம் (அடுத்த ஆண்டுக்கு தேர்வானது)\nவருடம் ஒன்று தவறாமல் ரீபிரிண்ட் ஆனாலே எத்தனை ஆண்டுனு கணக்கு போட்டு பார்த்து கொள்ளுங்கள் நண்பரே...\nஇடையில் சஸ்பென்சாக சாத்தான்வேட்டை, இருளின் மைந்தர்கள், பனிக்கடல் பபடலம் போன்றவையும் போட்டிக்கு வரக்கூடும்...\nமெக்ஸிகோ படலமெல்லாம் ஞாபகம் இருக்கு : நள்ளிரவு வேட்டை ஞாபகம் வர்லையோ..\n///இடையில் சஸ்பென்சாக சாத்தான்வேட்டை, இருளின் மைந்தர்கள், பனிக்கடல் பபடலம் போன்றவையும் போட்டிக்கு வரக்கூடும்...///\nமுன்னதாக மில்லேனியம் ஷ்பெசலில் வந்த எல்லையில் ஒரு யுத்தம் வெய்ட்டிங்கு.. ஆம்மா..\n///நள்ளிரவு வேட்டை ஞாபகம் வர்லையோ..////- ஹி...ஹி.. என் மண்டையும் எவ்வளவு தான் தாங்கும்...\nஅட இதை எப்படி மறந்தேன்,\nடெக்ஸ் தன்னந்தனியாக நீதியை நிலைநாட்ட புறப்படுவாரே, அந்த பண்ணையில் இரவு வெளியே டெக்ஸ் காத்திருக்க, படுக்கையில் அவர்தான் என எதிரிகள் வீட்டை கொளுத்தி கொக்கரிக்க, வகையா வட்டியோடி திருப்பி தருவாரே...சூப்பரா இருக்குமே...\nநவஹோக்கள் பறந்து வருவதற்குள் வேறு இன செவ்விந்தியர்கள் டெக்ஸின் உதவிக்கு வர... அட டா,\nமறுபடியும் நாளைக்கே இன்னொரு தடவை மறுவாசிப்பு செய்யனுமே,....\nஎல்லையில் ஒரு யுத்தம்,இவை எல்லாம் நான் படித்தது இல்லை. ஹ்ம் இதலெல்லாம் எப்போ பார்க்க போகிரெனோ நன்றி டெக்ஸ் ஜீ.good night.\n///நவஹோக்கள் பறந்து வருவதற்குள் வேறு இன செவ்விந்தியர்கள் டெக்ஸின் உதவிக்கு வர... அட டா, ///\nநானும் நாளைக்கு மறுக்கா படிக்கணும்\nகால்நடை கடத்தலை தடுக்க முள்வேலி அமைத்து கெத்தாக பேசும் வசனங்கள் செம்மயா இருக்கும்.\n///---ஆமா, கமான்சே இனத்தினர் தான் மாம்ஸ்...\nநவஹோக்கள் புகை சமிஞ்கை அனுப்ப, ஒவ்வொரு மலைத்தொடராக பாஸ் ஆகி, அந்த பண்ணை அருகே உள்ள கமான்சேக்களுக்கு செய்த��� போகும். உரிய தருணத்தில் டெக்ஸுக்கு அருகே இவர்கள் வந்து விடுவர். பட்டாசான கதை...\nஇதுவும் ஒரு தீபாவளிமலர் தான்.\nமிக சுமாரான அட்டை படம் , இப்போ நல்லா நினைவில் வந்துட்டது...\nசாத்தான் வேட்டை யை மறந்தது ஏனோ\nசெந்தில் சத்யா@ மேலே என்னுடைய கமெண்ட்டை இன்னொரு முறை நன்றாக பாருங்கள்.\nநண்பர் ஸ்ரீக்காக போடப்பட்ட ரீபிரிண்ட் ஆக கூடிய வாய்ப்பு இருக்கும் முக்கிய கதைகளின் பட்டியல் தந்துள்ளேன்.\nகொடூர வனத்தில் டெக்ஸ் \" க்கு பிறகு தான் சாத்தான் வேட்டை \" வந்தது. எனவே அதற்கு பிறகு அதை பட்டியலிட்டுள்ளேன். கொஞ்சம் கவனித்து பாருங்களேன்.\n\"தி லயன் 250\" ல் 2015வரை வந்த டெக்ஸ் கதைகள் லிஸ்ட் பின் இணைப்பாக இருக்கும் அதையும் ஒரு தடவை பார்தீர்களே எனில் நான் மறக்க வில்லை என உங்களுக்கு புரியும், தொடர்ந்து இப்படி அவசரப்பட்டு நீங்களும் கேட்க மாட்டீர்கள் தானே.\nசெம மாஸான கதை என்பதால் சொன்னேன் வருடம் சட்டென்று நினைவுக்கு வரவில்லை நான் லூசு என்பதால் தொடர்ந்து அவசரப் படுகிறோனோ என்னவோ\nமரணத்தின் நிறம் பச்சை பக்கம் எண்.25 ல் மணியோசையை கேட்ட பென் கூறுவது \"மார்கழி மாத பஜனை கோஷ்டி இங்கே வந்து விட்டதா என்ன\nமேலும் கௌபாய்கள் சகோதரரே என்றோ நண்பரே என்றோ அழைக்காமல் ப்ரோ என்றழைப்பது மிகவும் மோசம்.ஏனெனில் 2013 ல் வெளியான தலைவா படத்தில் சந்தானத்தினால் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட வார்த்தைதான் \"ப்ரோ\nஎனவே இனி கதைகளில் சினிமாத்தனமான வசனங்களை உபயோகப்படுத்தாமல் இயல்பாக இருக்கட்டுமே...ப்ளீஸ்\nஆமாம் விஜயன் சார் ப்ரோ என்பது ஸ்டைலாக இருந்தாலும் அன்னியமாக தெரிகிறது\nவருடம் முழுவதும் டெக்ஸை கலரில் கொடுக்க முடியுமா என்ன (பட்ஜெட். பிராப்ளம்).கருப்பு. வெள்ளையில் கொடுத்து தானே தீர வேண்டும். அந்த சமயத்தில் இது போன்ற சித்தர பொக்கிஷத்தை கையலாமே.\nஎங்களுக்கு வேண்டியது இத்தாலி மக்களை போல் மாதம் மாதம் டெக்ஸ் உடன் காடு மேடு மலை பாலைவனம் என்று சுற்ற வேண்டும். அம்புட்டு தான்...👏👏💪💪\n///எங்களுக்கு வேண்டியது இத்தாலி மக்களை போல் மாதம் மாதம் டெக்ஸ் உடன் காடு மேடு மலை பாலைவனம் என்று சுற்ற வேண்டும்.///--- அதே அதே சார்...\n12மாதங்களில் ஒரு மாதம் டியூராங்கோ நன்றாகவே சுற்றிக் காட்டுகிறார். எனவே பாக்கி 11மாதங்களுக்கு ஆவண செய்யுங்கள் சார்...\n///இது போன்ற crisp லைன் டிராயிங்��ுகளைப் பார்க்கும் போது - இவற்றை ரசிக்க black & white பாணியை அடித்துக் கொள்ள முடியாதென்ற மனதுக்குப் பட்டது \nஇரண்டு பக்கங்களையும் Save செய்து வைத்துக்கொண்டேன். :-)\nஇந்த கதை 2018 ல் வரப்போகிறதென்றால் இப்போதே ஒரு டஜன் டர்க்கி டவல் வாங்கிவைத்துக் கொள்ளவேண்டும். கர்ச்சீப் பத்தாதுன்னு தோணுது.. ஹிஹி..\nடெக்ஸ் கருப்பு-வெள்ளை மற்றும் வண்ண வெளியீடுகளை 3:1 என்ற விகிதத்தில் வைக்கலாம் சிறப்பிதழ்கள் வண்ணத்தில் வந்தால் கூடுதல் சிறப்பு\nமந்திரியாரை எனக்கு ரொம்ப்ப்பப் பிடிக்கும் ஆனால், விற்பனை முனையில் மந்திரியார் கொஞ்சமாவது சாதிக்கிறார் என்றால் தொடர்ந்து வாய்ப்புக் கொடுங்கள். புத்தகத் திருவிழாக்களில்கூட மந்திரியைப் புரட்டிப் பார்த்துவிட்டு பலர் திரும்ப வைத்துவிடுவதைக் காணமுடிகிறது ஆனால், விற்பனை முனையில் மந்திரியார் கொஞ்சமாவது சாதிக்கிறார் என்றால் தொடர்ந்து வாய்ப்புக் கொடுங்கள். புத்தகத் திருவிழாக்களில்கூட மந்திரியைப் புரட்டிப் பார்த்துவிட்டு பலர் திரும்ப வைத்துவிடுவதைக் காணமுடிகிறது நமக்குப் பரிட்சையமில்லாத அரேபிய உடைகளுடனான ஓவியங்கள்தான் காரணமா இதற்குக் என்பதும் புரியவில்லை நமக்குப் பரிட்சையமில்லாத அரேபிய உடைகளுடனான ஓவியங்கள்தான் காரணமா இதற்குக் என்பதும் புரியவில்லை சிக்பில்,லக்கி - ஓவியங்களோடு ஒப்பிடும்போது மந்திரியாரின் சற்றே கசமுசா ஓவியப் பாணி புதிய வாசகர்களை வசீகரிக்கும் வாய்ப்புக் குறைவோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது\nமந்திரியாரின் இந்நிலைமை - ஷோ ஸேடு\n# நமக்குப் பரிட்சையமில்லாத அரேபிய உடைகளுடனான ஓவியங்கள்தான் காரணமா இதற்குக் என்பதும் புரியவில்லை\n இதற்கு பூந்தளிரில் வந்த தந்திரக்காரமந்திரி எவ்வளவோ மேல்\n/// புத்தகத் திருவிழாக்களில்கூட மந்திரியைப் புரட்டிப் பார்த்துவிட்டு பலர் திரும்ப வைத்துவிடுவதைக் காணமுடிகிறது.///\n ஆனால் ஒருமுறை படித்துப்பார்த்தால் பிடிக்கக்கூடும்.\nமேலே முதலாவதாக வரும் அந்த ப்ரிவியூ பக்கம் - அசர வைக்கிறது\nஇங்கே ப்ரிவியூவாக வரும் இப்பக்கம் பிரிதொருநாளில் புத்தமாக மாறும்போது மட்டும் 'டயலாக் பலூன்கள்' சரேல் சரேல் என்று குறுக்கே புகுந்து பார்வையை தடுக்குது என்னிக்காச்சும் ஒருநாள் நம்ம DTP ஆப்பரேட்டர்கள் மட்டும் என் கைக்கு சிக்கினாங்கன்னா நாலு பிறாண்டு பிறாண்டாம விடப்போறதில்லை நான் என்னிக்காச்சும் ஒருநாள் நம்ம DTP ஆப்பரேட்டர்கள் மட்டும் என் கைக்கு சிக்கினாங்கன்னா நாலு பிறாண்டு பிறாண்டாம விடப்போறதில்லை நான்\nபோறோம்.. இரத்தப் படல ஃப்ரூப் ரீடிங்க்காக ஒரு ரெண்டு மூணு நாளு சிவகாசி போயி வெச்சு செய்யறோம்..\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 16 August 2017 at 11:27:00 GMT+5:30\nலக்கி க்ளாசிக் 2018ற்கு... என் விருப்பங்கள் இவைகளே சார்.\nநல்ல தேர்வு ..ஆனால் ..பயங்கர பாலம் சிறுகதை போல இருக்கும் ..ஆனால் அதற்கு பதிலாக பார்த்தாலும் லேட்டஸ்ட் லக்கி கதைகள் தாம் மீதம் இருக்கும் ..எனவே இந்த மூன்றையுமே இணைத்தால் மிக சிறந்த க்ளாசிக் ஆக தான் இருக்கும் ....\nலக்கி விருப்பத்தில் சின்ன மாற்றம் சார். 2வது அதிரடி பொடியன் பார்ட்2\n(இன்னும் ஒரு பொடியன் இருக்கானே அது, லயன் சூப்பர் ஸ்பெசல்ல வந்த பொடியன் எந்த பொடியன்\nபிற்பாடு லக்கி ஸ்பெசல்ல வந்த பொடியன் இந்த பொடியன் தானே)\nஅதிரடி பொடியன்2 அந்த சூப்பர் ஸ்பெசல் பொடியனின் தொடர்ச்சி தானே\nஇதில்லாம இப்ப வர்ர ஊதா பொடியன் தனி பொடியன். அதில் குழப்பம் இல்லை....\nஅய்யா கார்டூன் பிரியர்களே முதல்ல எவன் எந்த பொடியன்னு விளக்குங்கய்யா\nஎன்னிடம் இருப்பது இரண்டு பொடியன் தான்.\nஅதான் இந்த குழப்பம்... 3பொடியன் களும் உள்ளவர்கள் நல்லா ரெஃபர் பண்ணிட்டு விளக்குங்கய்யா...ப்ளீஸ்...உங்களுக்கு புண்ணியமா போகும் சாமி... ஆம்மாஆஆஆஆ...\n///அதிரடி பொடியன்2 அந்த சூப்பர் ஸ்பெசல் பொடியனின் தொடர்ச்சி தானே\nஅதே பயங்கரப் பொடியன் பில்லிதான் இந்த அதிரடிப் பொடியனும்.\nசிறையில் இருக்கும் பில்லியை வேறோரு நகரத்தில் இருக்கும் கோர்ட்டில் விசாரிக்க வேண்டுமென அழைத்துவரச் சொல்லுவார்கள்.\nஅப்படி பாதுகாப்பாக அழைத்துச் செல்பவர்தான் நமது லக்கிலூக்.\nபயணத்தின்போது தப்பிச்செல்ல பில்லி செய்யும் சேட்டைகளும் அதை லக்கி முறியடித்து வெற்றிகரமாக அழைத்துச் செல்வதுமே கதை.\nமிகப்பெரிய காமெடி க்ளைமாக்ஸ்தான். அவ்வளவு கஷ்டப்பட்டு கூட்டிப்போனா, அங்கே விசாரிக்கப்படும் வழக்கும் கொடுக்கப்படும் தண்டனையும் ப்ப்ப்புர்ர்ர்ருன்னு சிரிக்கிறா மாதிரி இருக்கும்.\nகதை முழுக்க பில்லியை காப்பாற்றவேண்டி பின்தொடரும் ஒரு (பில்லியால் பணம் கிடைகௌகுமென்று ) ஏமாந்த சோணகிரி கேரக்டரும் சிரிப்புக்கு கியார��்டி கொடுப்பார்.\nB&Wல் தல பட்டைய கிளப்புகிறார்.\nசாம்பிள் படங்கள் கதையாக வெளிவரும்\nபோது மைய கொட்டி அழகிய சித்திரங்களை மறைத்து விடக்கூடாது .\nகர்ச்சீப் டர்கிடவல் ஒத்து வராத காரணத்தால் பெரிய டிரம் வாங்கி\nமந்திாியாா் இல்லாத காா்ட்டூன் சந்தாவா\nஎன்ன கொடுமை சாா் இது\nமீசை மாமா கிளிப்டன் லாம் இருக்கிறப்போ \"மந்திாியாா்\" ஏன்கிறேன்\nஅதானே ....பாருங்க சார் கார்ட்டூன் காதலரே சொல்லிட்டாரு ....\nமந்திரியார் அவர்களுக்கு அவர் ஆதரவை கொடுத்ததை விட கழட்டி விட அவர் சொன்ன நாயகர்களை நோட் பண்ணுங்க சார் ...:-))\nஅதுவும் தற்போது வெளிவந்த \"கேரட்\" கதை ரொம்ப அமா்களமால இருந்துச்சு\nநம்ம ஆசிாியா் ஏதோ கேட்கக்கூடதா எடத்துல கேட்டுப்புட்டு மந்திாிய கழட்டி விடலாமானு பாக்குராரு\nடெக்ஸ் கருப்பு வெள்ளையில் அழகு\nஅப்புறம் முடிவ நீங்க தான் எடுக்கணும் சாா்\nகருப்பு வெள்ளையில் இருக்கும் இப்படியான இதழ்கள் வேண்டும். ஆனால் இதே இதழுக்கு வண்ண மறுபதிப்பு இருந்தால் அதுவே என் சாய்ஸ்.\nமந்திரியாருக்கு ஒரு ஸ்லாட் கொடுக்கலாம் விற்பனையை பொறுத்து.\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 16 August 2017 at 11:26:00 GMT+5:30\nஇந்தியா மட்டும் அல்லாமல் ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் மந்திரியாருக்கு ஆதரவு பெருகுவதை கணக்கில் கொள்ளவும் ...\nபரலோகத்திற்கு பாலம்னு தானே கதையிருக்கு\nபயங்கரப் பாலம் என்ன கதை\n அல்லது நான் சொல்றது தப்பா\nஉண்மை தான் சார். 'பயங்கரப் பாலம் ' லக்கியின் ஆரம்பகால க்ளாசிக்.\nநம்ம கோவிந்த சொன்ன மாதிரி லக்கியின் க்ளாசிக்களில் இதுவும் ஓன்று. எனக்கு ரொம்பவே பிடிச்சது.\nபயங்கர பாலம் -மினிலயன்ல வெளிவந்தது, இருவண்ணமா என யாராவது உறுதி படுத்துங்கள் நண்பர்களே\nபரலோகத்திற்கு ஒரு பாலம்-லயனில், முழு வண்ணத்தில், சாதாரண தாளில் வந்தது.\nபயங்கர பாலம் இரு வண்ணமே\nபயங்கர பாலம் ..இரு வண்ணமே ...பக்கத்திற்கு இரண்டு பேனல்களாக மிக சிறிய கதை நண்பர்களே ....அது அவ்வளவு பெரிய ஹிட் ஆன கதையா என்பதும் சந்தேகேமே....\nலியோனார்ட் தாத்தாவை வெளியேத்துனதை கூட பொறுத்துக்கலாம்.\nஆனா 'ஆபரேசன் மோடி மஸ்தான் ' ங்கிற அடுத்த டார்கெட்டை மட்டும் ஏத்துக்கவே முடியாது.\nஆப்பரேசன் MM- னு பேரே வச்சிட்டீங்களா..\nநிறைய ஆதரவு இருப்பதை பார்த்தா மந்திரியும் பாயும் 2018லும் கலீஃபாவை கவுப்பாங்களோ...\nரவிகண்ணர்,நாக்ஜீ சொல்ற மாதிரி மந்திரியாருக்கு 100% ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது என்பதையும் எதிர் வாக்குகள் ஒன்று கூட விழவில்லை என்பதையும் ஆசிரியர் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் சுட்டிகாட்ட விரும்புகிறேன் ...:-)\nவிட்டால் மந்திரியார் லக்கி ,சிக்பில் அவர்களை கூட ஓரம் கட்டிவிடுவார் போல ...எனவே உடனடியாக தாங்கள் மந்திரியாருக்கான முடிவை அறிவித்து லக்கி ,சிக்பில் அவர்களை காப்பாற்றுமாறு பணிவன்புடன் வேண்டி கொள்கிறேன் சார்..\nஒரு காமிக்ஸ் கேரவனின் கதையிது...\nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சில பல படைப்பாளிகள் தத்தம் நகங்களைக் கடித்து, விரல் வரையிலும் ரணமாக்கிக் கொள்வதுண்டாம் ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2020/02/blog-post_8.html", "date_download": "2020-05-24T23:00:22Z", "digest": "sha1:RZ2PRW4HAXVSLO2OMFTQGVFOIU6VUDPL", "length": 127117, "nlines": 1366, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: நில்..வாசி......சாத்து !", "raw_content": "\nவணக்கம். கொஞ்ச காலமாகவே பகிர்ந்திட நினைத்து வரும் சமாச்சாரமிது ; 'அப்பாலே பாத்துக்கலாம் ; கொஞ்ச நாள் போகட்டுமே ' என்றே தள்ளிப் போட்டுக் கொண்டே கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களை விரயம் செய்தாச்சு ' என்றே தள்ளிப் போட்டுக் கொண்டே கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களை விரயம் செய்தாச்சு மண்டையைச் சொறிந்து கொண்டே இன்னமுமே இதனில் தயங்கி வந்தால் - மொத்தத்துக்கும் சொதப்பலாகிப் போகும் என்பதால் இந்தத் தருணத்திலாவது திருவாய் மலர நினைக்கிறேன் மண்டையைச் சொறிந்து கொண்டே இன்னமுமே இதனில் தயங்கி வந்தால் - மொத்தத்துக்கும் சொதப்பலாகிப் போகும் என்பதால் இந்தத் தருணத்திலாவது திருவாய் மலர நினைக்கிறேன் பல சமயங்களில் வாய் நிறைய பெவிகாலைப் பூசிக் கொள்ள சமீப காலங்களில் பழகி விட்டிருந்தாலும், அந்தக் கட்டுப்பாடை இழக்கும் முதல் தருணத்தில் 'தத்து பித்தென்று' எதையாச்சும் உளறி வைத்து எனக்கு நானே சூன்யம் வைத்துக் கொள்வது உண்டு தான் பல சமய��்களில் வாய் நிறைய பெவிகாலைப் பூசிக் கொள்ள சமீப காலங்களில் பழகி விட்டிருந்தாலும், அந்தக் கட்டுப்பாடை இழக்கும் முதல் தருணத்தில் 'தத்து பித்தென்று' எதையாச்சும் உளறி வைத்து எனக்கு நானே சூன்யம் வைத்துக் கொள்வது உண்டு தான் எத்தனை கழுதை வயசானாலும் அந்த ஒரு சமாச்சாரத்தில் மட்டும் கவனம் பற்ற மாட்டேன்கிறது எத்தனை கழுதை வயசானாலும் அந்த ஒரு சமாச்சாரத்தில் மட்டும் கவனம் பற்ற மாட்டேன்கிறது 'அட - என்னடாப்பா விஷயம் 'அட - என்னடாப்பா விஷயம் இத்தினி பில்டப் ஏதுக்கோசரம் ' என நீங்கள் கடுப்பாகும் முன்னே மேட்டருக்கு வருகிறேன் \nஎல்லாம் ஆரம்பித்தது போன ஆகஸ்டில்...நமது வாசக சந்திப்பின் போது ஏதேதோ அளவளாவல்கள் ; அலசல்கள் என்ற ஜாலியில் திளைத்துக் கிடந்த சமயம் அடுத்த (2020-ன்) ஈரோட்டு ஸ்பெஷல் பற்றிய topic தலைதூக்கியது ஏதேதோ அளவளாவல்கள் ; அலசல்கள் என்ற ஜாலியில் திளைத்துக் கிடந்த சமயம் அடுத்த (2020-ன்) ஈரோட்டு ஸ்பெஷல் பற்றிய topic தலைதூக்கியது \"இளம் டைகர்' தொடரினில் எஞ்சியிருக்கும் 12 ஆல்பங்களையும் 'ஏக் தம்மில்' போட்டுத் தாக்கினால் என்ன \"இளம் டைகர்' தொடரினில் எஞ்சியிருக்கும் 12 ஆல்பங்களையும் 'ஏக் தம்மில்' போட்டுத் தாக்கினால் என்ன என்று நண்பர்களுள் ஒரு அணி உற்சாகமாய் குரலெழுப்ப - உருமி மேளத்துக்கு மண்டையை ஆட்டும் பூம் பூம் மாடைப் போல நானும் சம்மதம் சொன்னேன் என்று நண்பர்களுள் ஒரு அணி உற்சாகமாய் குரலெழுப்ப - உருமி மேளத்துக்கு மண்டையை ஆட்டும் பூம் பூம் மாடைப் போல நானும் சம்மதம் சொன்னேன் And அதனை \"முன்பதிவுக்கான பிரத்யேக இதழ்\" என்று 2020-ன் அட்டவணையோடும் சேர்த்தே விளம்பரப்படுத்தவும் செய்திருந்தோம் And அதனை \"முன்பதிவுக்கான பிரத்யேக இதழ்\" என்று 2020-ன் அட்டவணையோடும் சேர்த்தே விளம்பரப்படுத்தவும் செய்திருந்தோம் \nஅதனைத் தொடர்ந்த நிகழ்வுகளோ - எனக்கும், நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளருக்கும் மாத்திரமே தெரிந்தவை And அவையே இந்தப் பதிவின் துவக்கப் பத்தியினில் நான் மிடறு விழுங்கித் தவிக்கக் காரணமாகவும் இருந்துவிட்டு சமாச்சாரங்கள் \nTo cut a long story short - நவம்பர் இறுதியிலேயே இளம் டைகர் ஆல்பம் # 10 முதல் 21 வரையிலான கதைகளின் டிஜிட்டல் கோப்புகளை வரவழைத்து - மொழிபெயர்த்திடும் பொருட்டு நமது ஆஸ்தான பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரிடம் அனுப்பியிருந்தேன் ஏற்கனவே சொன்ன விஷயம் தான் ; but worth repeating again : கடந்த 19 ஆண்டுகளாய் நமது பிரெஞ்சுக் கதைகளின் சகலத்தையும் ஆங்கிலப்படுத்தித் தரும் அசாத்திய ஆர்வலர் கோவையைச் சேர்ந்த அந்தக் குடும்பத் தலைவியே ஏற்கனவே சொன்ன விஷயம் தான் ; but worth repeating again : கடந்த 19 ஆண்டுகளாய் நமது பிரெஞ்சுக் கதைகளின் சகலத்தையும் ஆங்கிலப்படுத்தித் தரும் அசாத்திய ஆர்வலர் கோவையைச் சேர்ந்த அந்தக் குடும்பத் தலைவியே அவரது வசதிக்கும், அந்தஸ்திற்கும், நாம் தந்திடும் பீற்றல் சன்மானத்துக்கு 'மாங்கு-மாங்கென்று' பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளிடும் அவசியங்கள் கிஞ்சித்தும் கிடையாது அவரது வசதிக்கும், அந்தஸ்திற்கும், நாம் தந்திடும் பீற்றல் சன்மானத்துக்கு 'மாங்கு-மாங்கென்று' பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளிடும் அவசியங்கள் கிஞ்சித்தும் கிடையாது ஆனால் கடந்த 2 தசாப்தங்களில் இதனை தனது அன்றாடத்தின் ஒரு அங்கமாக்கி அசத்தி வருகிறார் ஆனால் கடந்த 2 தசாப்தங்களில் இதனை தனது அன்றாடத்தின் ஒரு அங்கமாக்கி அசத்தி வருகிறார் அனுப்பிடும் கதைகளை 'லொஜக்-மொஜக்' என்று மொழிபெயர்த்து அனுப்பிடுவதே பொதுவாய் அவரது வாடிக்கை அனுப்பிடும் கதைகளை 'லொஜக்-மொஜக்' என்று மொழிபெயர்த்து அனுப்பிடுவதே பொதுவாய் அவரது வாடிக்கை ஆனால் கடந்த மூன்றாண்டுகளாய் தனது அபிப்பிராயங்களை அவ்வப்போது நாசூக்காய் வாட்சப்பில் கோடிட்டுக் காட்டிடுவது நிகழ்ந்து வருகிறது \nஎல்லாம் ஆரம்பித்தது டிடெக்டிவ் ஜெரோமின் ஒரு சமீபத்துப் பணியிலிருந்து \"தற்செயலாய் ஒரு தற்கொலை\" இதழில் நாம் இந்த முட்டைக்கண் டிடெக்டிவை சந்தித்திருந்தது நினைவிருக்கலாம் ; and கதையின் மையக் கரு சற்றே முகம் சுளிக்கச் செய்யும் ரகத்தில் இருந்ததுமே நினைவிருக்கலாம் \"தற்செயலாய் ஒரு தற்கொலை\" இதழில் நாம் இந்த முட்டைக்கண் டிடெக்டிவை சந்தித்திருந்தது நினைவிருக்கலாம் ; and கதையின் மையக் கரு சற்றே முகம் சுளிக்கச் செய்யும் ரகத்தில் இருந்ததுமே நினைவிருக்கலாம் So அடுத்த ஆல்பமுமே இதே சிக்கலை நமக்குத் தந்திடலாகாதே என்ற முன்ஜாக்கிரதையில் - ஜெரோமின் அடுத்த பணிக்கொரு கதைச் சுருக்கம் கோரியிருந்தேன் So அடுத்த ஆல்பமுமே இதே சிக்கலை நமக்குத் தந்திடலாகாதே என்ற முன்ஜாக்கிரதையில் - ஜெரோமின் அடுத்த பணிக்கொரு கதைச் சுருக்கம் கோரியிருந்தேன் தற்செயலாய் நான் அதைக் கேட்டு வைத்ததும் நல்லதாகப் போயிற்று because அந்தக் கதையும் ஒரு தினுசான plot சகிதமிருந்தது தற்செயலாய் நான் அதைக் கேட்டு வைத்ததும் நல்லதாகப் போயிற்று because அந்தக் கதையும் ஒரு தினுசான plot சகிதமிருந்தது அன்றைக்கு முதல் ட்யுராங்கோ ; ரிப்போர்ட்டர் ஜானி ; சிக் பில் ; XIII போன்ற ரெகுலர் கதைகள் நீங்கலாய் புதுசுகள் ; one-shots ; கிராபிக் நாவல்களுக்கெல்லாமே அவரது அபிப்பிராயங்களை மேலோட்டமாய்க் கேட்டுக் கொள்வதை வழக்கமாக்கியிருக்கிறேன் அன்றைக்கு முதல் ட்யுராங்கோ ; ரிப்போர்ட்டர் ஜானி ; சிக் பில் ; XIII போன்ற ரெகுலர் கதைகள் நீங்கலாய் புதுசுகள் ; one-shots ; கிராபிக் நாவல்களுக்கெல்லாமே அவரது அபிப்பிராயங்களை மேலோட்டமாய்க் கேட்டுக் கொள்வதை வழக்கமாக்கியிருக்கிறேன் அதற்காக அவர் \"இதைப் போடுங்கோ ; இதைப் போடாதீங்கோ அதற்காக அவர் \"இதைப் போடுங்கோ ; இதைப் போடாதீங்கோ \" என்ற ரீதியில் வழிகாட்டலெல்லாம் செய்திடுவதில்லை \" என்ற ரீதியில் வழிகாட்டலெல்லாம் செய்திடுவதில்லை \"இன்ன மாதிரி...இன்ன மாதிரி கதை ஓடுது...இன்ன மாதிரி..இன்ன மாதிரி முடியுது \"இன்ன மாதிரி...இன்ன மாதிரி கதை ஓடுது...இன்ன மாதிரி..இன்ன மாதிரி முடியுது \" என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்வார் \" என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்வார் So இறுதியாய்த் தீர்மானிப்பது எனது gutfeel மாத்திரமே \nAnd true to form - \"இளம் டைகரின்\" ஆல்பங்களை வாசித்த கையோடு எனக்கு போன் அடித்தார் மாமூலான குசல விசாரிப்புகளுக்கு மத்தியில் 'அட...என்ன விஷயமோ மாமூலான குசல விசாரிப்புகளுக்கு மத்தியில் 'அட...என்ன விஷயமோ ' என்ற குறுகுறுப்பு என்னுள் ' என்ற குறுகுறுப்பு என்னுள் சட்டென்று விஷயத்துக்கு வந்தவர் - \"இந்தக் கதைகளை எழுத ஆரம்பிக்கலாமா சட்டென்று விஷயத்துக்கு வந்தவர் - \"இந்தக் கதைகளை எழுத ஆரம்பிக்கலாமா \" என்று கேட்டார் ஒரு மெல்லிய தயக்கம் அவரது தொனியில் தென்பட்டது என் கவனத்தைத் தப்பவில்லை ; \"ஏன்...ஏதேனும் நெருடுகின்றதா கதைகளில் \" என்று படபடப்பாக நான் கேட்க - \"வறட்சியாய் அந்த வடக்கு-தெற்கு உள்நாட்டுப் போர் தான் நெடுகப் பயணிக்கிறது \" என்று படபடப்பாக நான் கேட்க - \"வறட்சியாய் அந்த வடக்கு-தெற்கு உள்நாட்டுப் போர் தான் நெடுகப் பயணிக்கிறது \" என்றார் சுரத்தே இன்றி \" என்றார் சுரத்தே இன்றி ; \"அப்புறம் டைகர் திடீரென குட்டி-புட்டி-என சகலத்தையும் துறந்து மிஸ்டர்.க்ளீன் ஆகிடுவது ஒரிஜினல் கதாபாத்திரத்தின் தன்மையிலிருந்து விலகி நிற்பது போலவும் படுகிறது ; \"அப்புறம் டைகர் திடீரென குட்டி-புட்டி-என சகலத்தையும் துறந்து மிஸ்டர்.க்ளீன் ஆகிடுவது ஒரிஜினல் கதாபாத்திரத்தின் தன்மையிலிருந்து விலகி நிற்பது போலவும் படுகிறது \" என்றும் சொன்னார் வயிற்றைக் கலக்குவது போல் இருந்தது எனக்கு ; அதே நேரம் ஜோட்டாவால் என்னையே சாத்திக் கொள்ள வேண்டும் போலவும் இருந்தது Simply becos 2016-ன் ஒரு உறக்கம் வரா வாரயிறுதியில் இந்த இளம் டைகர் தொடரின் எஞ்சி நிற்கும் ஆல்பங்கள் பற்றி இன்டர்நெட்டில் உருட்டோ உருட்டென்று உருட்டித் தள்ளியிருந்தேன் Simply becos 2016-ன் ஒரு உறக்கம் வரா வாரயிறுதியில் இந்த இளம் டைகர் தொடரின் எஞ்சி நிற்கும் ஆல்பங்கள் பற்றி இன்டர்நெட்டில் உருட்டோ உருட்டென்று உருட்டித் தள்ளியிருந்தேன் And நமது மொழிபெயர்ப்பாளர் தயங்கித் தயங்கி சொல்ல முனைந்த விஷயங்கள் யாவுமே உலகளாவிய டைகர் ரசிகர்களின் ஆதங்கக் குரல்களில் அன்றைக்கே கேட்டும் இருந்தேன் And நமது மொழிபெயர்ப்பாளர் தயங்கித் தயங்கி சொல்ல முனைந்த விஷயங்கள் யாவுமே உலகளாவிய டைகர் ரசிகர்களின் ஆதங்கக் குரல்களில் அன்றைக்கே கேட்டும் இருந்தேன் டெலிபோனில் நான் கேட்டுக்கொண்டிருந்த சமாச்சாரம் சகலமுமே எனக்குப் புதிதல்ல டெலிபோனில் நான் கேட்டுக்கொண்டிருந்த சமாச்சாரம் சகலமுமே எனக்குப் புதிதல்ல So 2016 முதலாய் \"இளம் டைகர்\" என்ற தலைப்பினை யார் துவக்கிட்டாலும் 'ஹி..ஹி..' என்றபடிக்குக் கழன்று கொள்வதையே வாடிக்கையாக்கியிருந்தேன் - 2019-ன் ஆகஸ்டின் ஒரு தன்னிலை மறந்த பொழுதுவரையிலும் \nடெக்ஸுக்கு டைனமைட் ; தனிச்சந்தா ; MAXI தடம் என்று ஏதேதோ செய்ய சாத்தியப்படும் போது இந்த இளம் டைகரின் compilation - டைகர் ரசிகர்களையும் குஷிப்படுத்தியது போலிருக்குமே என்ற உத்வேகத்தில் தலையை ஆட்டி விட்டேன் ஆனால் நமது மொழிபெயர்ப்பாளரின் தயக்கம் எனக்குக் குளிர் ஜுரத்தைக் கொணராத குறையாய் நடுங்கச் செய்தது ஆனால் நமது மொழிபெயர்ப்பாளரின் தயக்கம் எனக்குக் குளிர் ஜுரத்தைக் கொணராத குறையாய் நடுங்கச் செய்தது மேலோட்டமாய்க் கதைச் சுருக்கங்களை வாசிப்பது ; இன்டர்நெட்டில் விமர்சனங்களை அலசுவது என்பதெல்லாம் ஒருபக்கம் ; ஆனால் கதைகளை முழுமையாய், தெளிவாய்ப் படிப்பதென்பது இன்னொரு விஷயமன்றோ மேலோட்டமாய்க் கதைச் சுருக்கங்களை வாசிப்பது ; இன்டர்நெட்டில் விமர்சனங்களை அலசுவது என்பதெல்லாம் ஒருபக்கம் ; ஆனால் கதைகளை முழுமையாய், தெளிவாய்ப் படிப்பதென்பது இன்னொரு விஷயமன்றோ அதிலும் கடந்த 19 ஆண்டுகளாய் நம் ரசனைகளோடே பயணம் செய்பவருக்கு எவை சுகப்படும் அதிலும் கடந்த 19 ஆண்டுகளாய் நம் ரசனைகளோடே பயணம் செய்பவருக்கு எவை சுகப்படும் எவை சுகப்படாது என்று தெரியாது போகுமா - என்ன So கடந்த ஒன்றரை மாதங்களாய் நான் தலைக்குள் பிசைந்து வரும் மாவு இதுவே :\nகதாசிரியர் சார்லியே & ஓவியர் ஜிரோ - பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்புலகில் ஜாம்பவான்கள் என்பதில் உலகுக்கே மாற்றுக் கருத்துக்கள் கிடையாது அவர்களது கூட்டணியில் உருவான கேப்டன் டைகர் கதைகள் கௌபாய் கதைத்தொடர்களுக்கென நிர்ணயித்துள்ள அளவுகோல்கள் இமயத்தின் உசரம் அவர்களது கூட்டணியில் உருவான கேப்டன் டைகர் கதைகள் கௌபாய் கதைத்தொடர்களுக்கென நிர்ணயித்துள்ள அளவுகோல்கள் இமயத்தின் உசரம் So அந்தப் பிதாமகர்கள் மறைந்த பிற்பாடு, கதைப் பொறுப்பை கையில் எடுத்திருக்கக்கூடிய writers அசாத்தியத் திறமைசாலிகளாக இருந்தாலுமே - அவர்கள் சதா நேரமும் போட்டி போட்டிட வேண்டியது இரு அசுரர்களின் நிழல்களோடு என்பதில் தான் சிக்கலே துவங்கிடுகிறது So அந்தப் பிதாமகர்கள் மறைந்த பிற்பாடு, கதைப் பொறுப்பை கையில் எடுத்திருக்கக்கூடிய writers அசாத்தியத் திறமைசாலிகளாக இருந்தாலுமே - அவர்கள் சதா நேரமும் போட்டி போட்டிட வேண்டியது இரு அசுரர்களின் நிழல்களோடு என்பதில் தான் சிக்கலே துவங்கிடுகிறது உச்சக் கதைகள் சகலத்தையும் மொத்தமாய் ரசித்தான பின்னே, \"டைகர்\" எனும் ஒரு ராட்சச பிம்பத்தை உள்ளுக்குள் உருவாக்கிக் கொண்டான பிற்பாடு, நார்மலான கதைகளை ரசிப்பது எவ்விதமிருக்குமோ உச்சக் கதைகள் சகலத்தையும் மொத்தமாய் ரசித்தான பின்னே, \"டைகர்\" எனும் ஒரு ராட்சச பிம்பத்தை உள்ளுக்குள் உருவாக்கிக் கொண்டான பிற்பாடு, நார்மலான கதைகளை ரசிப்பது எவ்விதமிருக்குமோ என்ற பயமே என்னை வாட்டுகிறது \nஅதிலும் நார்மல் இதழ்களாக அன்றி, முன்பதிவுக்கான ; குறைந்த பிரிண்ட் ரன்னுடனான இதழ் எனும் போது கிட்டத்தட்ட ரூ.1350 விலையில் வெளியாகிடக்கூடிய சமாச்சாரம் இது இந்த விலைக்கேற்ற நியாயம் செய்திட சார்லியேவுக்குப் பின்னான கதைகளுக்கு இயன்றிடுமா \n\"பிஸ்டலுக்குப் பிரியாவிடை\" பரிச்சயமில்லா ஒரு கேள்விக்குறியாய் போன ஆகஸ்டில் களமிறங்கி, பெரும் ஆச்சர்யக்குறியாய் சீக்கிரமே சாதித்துக் காட்டியிருக்கும் சூழலில், அதன் அடுத்த \"ஈரோட்டு ஸ்பெஷல்\" மீதான எதிர்பார்ப்பும் பன்மடங்கு இருக்குமே \nAnd more than anything else - இந்தப் \"பிரத்யேக இதழ்கள் - முன்பதிவுகள்\" என்ற concept மெகா ஹிட்களாய் அமைந்தாலன்றி, அந்த முயற்சியின் முக்கியத்துவமே குன்றிடும் அல்லவா \nஇவையே என்னை உலுக்கிடும் வினாக்கள் \nOn the other hand - \"அதெல்லாம் எனக்குத் தெரியாது ; எது எப்புடி இருந்தாலுமே ஆடலும், பாடலும் போட்டே தீரணும் அது சரியா இல்லாங்காட்டி அப்புறமா உன்னெ துவைச்சுத் தொங்கப்போட்டுக்குறோம் அது சரியா இல்லாங்காட்டி அப்புறமா உன்னெ துவைச்சுத் தொங்கப்போட்டுக்குறோம் இப்போதைக்கு ஆசை காட்டி மோசம் பண்ணினா கண்ணை நொண்டிப்புடுவோம் - கபர்தார் இப்போதைக்கு ஆசை காட்டி மோசம் பண்ணினா கண்ணை நொண்டிப்புடுவோம் - கபர்தார் \" என்று கண்சிவக்க டைகர் ஆர்வலர்கள் தயாராக இருப்பர் என்பதும் புரிகிறது \" என்று கண்சிவக்க டைகர் ஆர்வலர்கள் தயாராக இருப்பர் என்பதும் புரிகிறது \"காமிக்ஸ் நேசம்\" எனும் சங்கதிகளில் அவரவரது பிடிவாதங்கள் ; கண்சிவத்தல்கள் தான் எத்தகையது என்பதை எண்ணற்ற தருணங்களில் தரிசித்திருக்கிறேனே \"காமிக்ஸ் நேசம்\" எனும் சங்கதிகளில் அவரவரது பிடிவாதங்கள் ; கண்சிவத்தல்கள் தான் எத்தகையது என்பதை எண்ணற்ற தருணங்களில் தரிசித்திருக்கிறேனே Logic என்பதெல்லாம் லாலிப்பாப்புக்கு கூடப் பெறாது அத்தருணங்களில் என்பதில் எது இரகசியம் Logic என்பதெல்லாம் லாலிப்பாப்புக்கு கூடப் பெறாது அத்தருணங்களில் என்பதில் எது இரகசியம் So தொண்டை கிழிய யதார்த்தங்களை இங்கே முன்வைக்க நான் முனைந்தாலுமே, no escaping the great மண்டகப்படி So தொண்டை கிழிய யதார்த்தங்களை இங்கே முன்வைக்க நான் முனைந்தாலுமே, no escaping the great மண்டகப்படி \n\"அப்படியே அண்ணாச்சி கிழிக்கிறது எல்லாமே மெகா ஹிட்டா தான் கிழிப்பாராம் தெரியாதாக்கும் எங்களுக்கு \" என்ற ரௌத்திரங்கள் மண்டகப்படி நிகழ்த்திடும் முனைப்பிலிருப்போரின் சிந்தைகளில் நிழலாடிடும் என்பதை யூகிக்க முடிகிறது ஆனால் சற்றே பொறுமையாய்ப் பின்னோக்கிப் போயின் - \"ஜெரெமியா\" நீங்கலாய் ஹிட்டாகிடா ஸ்பெஷல் இதழ்கள் நமது சமீபத்தைய பட்டியலில் லேது என்பது புரியும் ஆனால் சற்றே பொறுமையாய்ப் பின்னோக்கிப் போயின் - \"ஜெரெமியா\" நீங்கலாய் ஹிட்டாகிடா ஸ்பெஷல் இதழ்கள் நமது சமீபத்தைய பட்டியலில் லேது என்பது புரியும் அந்த வாடிக்கையைத் தொடர்ந்திடும் அவாவே இன்றைக்கு என்னைத் திருத் திருவென முழிக்கச் செய்து வருகிறது \nMake no mistake - இவை ஒரு மார்ஷல் டில்லானோ ; ஒரு கமான்சேவோ வலம் வந்திடும் தொடரின் கதைகளாக இருப்பின், துளித் தயக்கமும் இன்றி அறிவிப்பு-முன்பதிவு என்று மூட்டைகளை எப்போதோ பிரிக்கத் துவங்கியிருப்போம் ஆனால் \"டைகர்\" எனும் ஒரு பிரான்க்கோ-பெல்ஜிய அசாத்தியருக்கு இந்த வீரியங்கள் ஒரு மிடறு குறைவாகத் தென்படுமே என்பதே எனது கவலை ஆனால் \"டைகர்\" எனும் ஒரு பிரான்க்கோ-பெல்ஜிய அசாத்தியருக்கு இந்த வீரியங்கள் ஒரு மிடறு குறைவாகத் தென்படுமே என்பதே எனது கவலை பற்றாக்குறைக்கு ஒரிஜினல் கதாசிரியரின் விலகலுக்குப் பின்பாய், உச்சம் கண்ட தொடர்களுமே கூட டாஸ்மாக் காதலனைப் போலத் தள்ளாடுவதை ஏற்கனவே XIII-ன் சமாச்சாரத்திலும், இப்போது லார்கோவின் தொடரிலும் பார்த்திடும் அனுபவம் நமக்குள்ளதே பற்றாக்குறைக்கு ஒரிஜினல் கதாசிரியரின் விலகலுக்குப் பின்பாய், உச்சம் கண்ட தொடர்களுமே கூட டாஸ்மாக் காதலனைப் போலத் தள்ளாடுவதை ஏற்கனவே XIII-ன் சமாச்சாரத்திலும், இப்போது லார்கோவின் தொடரிலும் பார்த்திடும் அனுபவம் நமக்குள்ளதே அந்த மிரட்சியும் சேர்ந்து கொண்டு என்னை விடிய விடிய வாட்டுகிறது \nஇந்த பிராஜெக்டை இன்றைக்கே நான் ஒத்தி வைத்தால் - டைகரின் diehard ரசிகக் கண்மணிகளின் கரங்களால் சுடச் சுட \"சப்பல்ஸ் சூட்டுவிழா\" அரங்கேறிடும் என்பதில் no secrets அதே சமயம் இதனை நிஜமாக்கி, ரூ.1350+ விலையில் ஈரோட்டுக்கு ஸ்பெஷல் இதழாகக் கொணர்ந்திடும் பட்சத்தில் - வாங்கிடும் / வாசித்திடும் அத்தனை பேரிடமும் ஏகோபித்த துடைப்பப் பூசை கிட்டிடும் என்பதையும் கணிக்க முடிகிறது \nஇந்த நொடியில் பள்ளிக்கூடத்தில் ஒரு குறுந்தாடியை ஒட்டிக் கொண்டு இங்கிலீஷ் டிராமாவில் நான் பேசிய ஷேக்ஸ்பியரின் \"ஹாம்லெட்\" வசனம் தான் நினைவுக்கு வருகின்றது :\nமத்தளம் கொட்டி உங்களின் கடுப்புக்களைக் கொஞ்சமாய்த் தணித்துக் கொண்டான பிற்பாடு, இதற்கு என்ன தான் தீர்வென்று சற்றே சாந்தமாய் சிந்திக்கத் தயாராகிடும் பட்சத்தில் - this is what I have to propose :\n\"பிரேத்யேகம் ; முன்பதிவு ; பெரிய விலைகள் ; பெரும் எதிர்பார்ப்புகள்\" என்ற நான்கு சமாச்சாரங்களும் கைகோர்க்கும் போதே ஒவ்வொரு முறையும் திரையில் ஒரு \"பாட்ஷா\" விரிந்திடும் அவசியம் அரூபமாய்த் தலைதூக்குகிறது மாறாக - \"ரெகுலர் தடம் ; எல்லோருக்குமே ; சிறு விலைகள்\" என்ற முக்கூட்டணி சேர்ந்திடும் போது \"பெரும் எதிர்பார்ப்புகள்\" என்ற மாயை காணாது போய்விடக்கூடும் அல்லவா மாறாக - \"ரெகுலர் தடம் ; எல்லோருக்குமே ; சிறு விலைகள்\" என்ற முக்கூட்டணி சேர்ந்திடும் போது \"பெரும் எதிர்பார்ப்புகள்\" என்ற மாயை காணாது போய்விடக்கூடும் அல்லவா So 2021-ன் சந்தாவினில் \"சந்தா T\" என்று ஒரு சமாச்சாரத்தை கொணர்ந்து, மாதமொரு அத்தியாயம் என எஞ்சியிருக்கும் 12 பாகங்களையும் ஒரே ஆண்டில் போட்டுத் தள்ளினால் என்ன So 2021-ன் சந்தாவினில் \"சந்தா T\" என்று ஒரு சமாச்சாரத்தை கொணர்ந்து, மாதமொரு அத்தியாயம் என எஞ்சியிருக்கும் 12 பாகங்களையும் ஒரே ஆண்டில் போட்டுத் தள்ளினால் என்ன 1975-ல் துவக்கம் கண்ட இந்த \"இளம் டைகர்\" தொடரின் 21 ஆல்பங்கள் வெளியாகிட 40 ஆண்டுகள் அவசியப்பட்டுள்ளது ஒரிஜினல் பிரெஞ்சில் 1975-ல் துவக்கம் கண்ட இந்த \"இளம் டைகர்\" தொடரின் 21 ஆல்பங்கள் வெளியாகிட 40 ஆண்டுகள் அவசியப்பட்டுள்ளது ஒரிஜினல் பிரெஞ்சில் ஆயுளின் பாதிக்கு மேலான காத்திருப்பையே ஏற்றுக் கொண்டுள்ள பிரெஞ்சு டைகர் ரசிகர்களின் அளவுக்கு அதீதப் பொறுமைசாலிகளாய் நாமிருக்கும் அவசியங்கள் இராதே ; பன்னிரெண்டே மாதங்களில் முழுச் சுற்றும் நிறைவுற்றிருக்குமே ஆயுளின் பாதிக்கு மேலான காத்திருப்பையே ஏற்றுக் கொண்டுள்ள பிரெஞ்சு டைகர் ரசிகர்களின் அளவுக்கு அதீதப் பொறுமைசாலிகளாய் நாமிருக்கும் அவசியங்கள் இராதே ; பன்னிரெண்டே மாதங்களில் முழுச் சுற்றும் நிறைவுற்றிருக்குமே Rs.80 x 12 albums = Rs.960. What say guys \n(Maybe ..just maybe இவை black & white-ல் வெளியானால் கூட ஓ.கே தான் எனின் மாமூலான, ரெகுலரான ரூ.80 விலைக்குமே குறைவாய் விலை நிர்ணயம் செய்து - பெருசாய் பர்ஸைப் பதம் பார்க்காத விதமாய் வெளியிடவும் திட்டமிடலாம் ஆனால் \"குப்பனுக்கும், சுப்பனுக்கும் கலர் போடுவே ; எங்காளுக்கு black & white-ஆ ஆனால் \"குப்பனுக்கும், சுப்பனுக்கும் கலர் போடுவே ; எங்காளுக்கு black & white-ஆ \" என்று என் சங்கை வாஞ்சையோடு ருசிக்க ட���கரணி பாய்ந்திடும் என்பதால் டிக்கியை க்ளோஸ் செய்து கொள்கிறேன் கருப்பு-வெள்ளை முன்மொழிவினில் \" என்று என் சங்கை வாஞ்சையோடு ருசிக்க டைகரணி பாய்ந்திடும் என்பதால் டிக்கியை க்ளோஸ் செய்து கொள்கிறேன் கருப்பு-வெள்ளை முன்மொழிவினில் \nSo சந்தா T ; மாதமொரு பாகம் ; வண்ணத்தில் ; ரூ.80 விலையில் - 12 books என்ற இந்த சிந்தனைக்கு மாத்திரம் உங்களின் reactions ப்ளீஸ் \n\"சரி, ஈரோட்டுக்கு டைகர் சுகப்படாதெனில் அதனிடத்தில் வேறென்ன போட உத்தேசம் \" என்ற கேள்வி \"எதை போட்டாலும் படிப்போம்\" அணியினரின் உதடுகளில் துளிர்விடுவதையும் யூகிக்க முடிகிறது \n*ஒரு புது டிடெக்டிவ் ஸ்பெஷல்\n*ஒரு sci -fi ஸ்பெஷல்\n*ஒரு லவ் ஸ்டோரி ஸ்பெஷல்\nஎன்று ஏகப்பட்ட choice உள்ளது \nOf course - டெக்சின் ஸ்பெஷல் இதழ்களும் கைவசம் உள்ளன தான் ஆனால் \"டைகரைக் கழற்றி விட்டதே அதிகாரியை உட்புகுத்தத்தான் ஆனால் \"டைகரைக் கழற்றி விட்டதே அதிகாரியை உட்புகுத்தத்தான் \" என்று செம காண்டாகிப் போய் என்னை காத்தைச் சேர்த்து அறைய பெரும் போட்டியே அரங்கேறிடும் என்பதால் - strictly a no-no to TEX for ஈரோடு ஸ்பெஷல் 2020 \nSo மேலுள்ள ஆறில் ஏதேனும் இரண்டைக் களமிறக்கலாம் \nLetting of steam இன்றைக்கும், தொடரும் சில நாட்களுக்கும் தவிர்க்க இயலா விஷயமாகிடும் என்பது புரிகிறது கடுப்பினில் - \"அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது கடுப்பினில் - \"அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது கொஞ்ச புக்னாலும் பிரிண்ட் பண்ணி கையிலே தந்து தொலையேன் கொஞ்ச புக்னாலும் பிரிண்ட் பண்ணி கையிலே தந்து தொலையேன் படிச்சா ஒரே பாகமாய் தான் படிக்கணும் \" என்று விடாப்பிடியாய் last try வினாக்கள் எழும் என்பதையும் யூகிக்க முடிகிறது படிச்சா ஒரே பாகமாய் தான் படிக்கணும் \" என்று விடாப்பிடியாய் last try வினாக்கள் எழும் என்பதையும் யூகிக்க முடிகிறது அதுவே பெரும்பான்மையின் எண்ணமாய் இருப்பின், ஈரோடு எனும் occasion-ஐ skip செய்து விட்டு, முன்பதிவுகள் சேர்ந்திடவும், பணியாற்றவும் கூடுதலாய் அவகாசம் கொடுத்து தீபாவளிக்கென ; அல்லது சென்னைப் புத்தக விழாவுக்கென முன்பதிவு இதழாக்கிடலாம் - \"400\" எனும் முன்பதிவு நிர்ணயத்தோடு அதுவே பெரும்பான்மையின் எண்ணமாய் இருப்பின், ஈரோடு எனும் occasion-ஐ skip செய்து விட்டு, முன்பதிவுகள் சேர்ந்திடவும், பணியாற்றவும் கூடுதலாய் அவகாசம் கொடுத்து தீபாவளிக்கென ; அல்லது சென்னைப் புத்தக விழாவுக்கென முன்பதிவு இதழாக்கிடலாம் - \"400\" எனும் முன்பதிவு நிர்ணயத்தோடு நானூறை முன்பதிவினில் விற்றிட இயன்றால் இன்னொரு நானூறை எப்பாடுபட்டேனும் ஆன்லைனில் ; ஏஜெண்ட்களிடம் ; சென்னை புத்தக விழாக்களில் என்று காலி பண்ணிட முனைந்திடலாம் நானூறை முன்பதிவினில் விற்றிட இயன்றால் இன்னொரு நானூறை எப்பாடுபட்டேனும் ஆன்லைனில் ; ஏஜெண்ட்களிடம் ; சென்னை புத்தக விழாக்களில் என்று காலி பண்ணிட முனைந்திடலாம் குரல்வளையை நெறிக்கும் விலையினை இயன்றமட்டிலும் தவிர்க்கவும் முனைந்திடலாம் குரல்வளையை நெறிக்கும் விலையினை இயன்றமட்டிலும் தவிர்க்கவும் முனைந்திடலாம் \nஇதற்கொரு offshoot நிச்சயமாய் இருக்குமென்பதையும் இங்கே யூகிக்க சிரமுமில்லை \n\"அட்றா சக்கை...அட்றா சக்கை...இதே பாணியில் XIII spin-offs ஒரு பிரத்யேக இதழாய் வேணும் \" ; \"ஆர்ச்சியும், ஸ்பைடரும், மாண்ட்ரேக்கும், துப்பறியும் சாம்புவும் ; காக்கா காலியாவும் ஒரு ஸ்பெஷல் இதழாய் வேணும் \" ; \"ஆர்ச்சியும், ஸ்பைடரும், மாண்ட்ரேக்கும், துப்பறியும் சாம்புவும் ; காக்கா காலியாவும் ஒரு ஸ்பெஷல் இதழாய் வேணும் \" என்ற ரீதியிலான கோரிக்கைகள் ஒலிக்காது போகாதென்பதும் புரிகிறது \" என்ற ரீதியிலான கோரிக்கைகள் ஒலிக்காது போகாதென்பதும் புரிகிறது ஈரோட்டில் வாயை விட்டு, ஆசை காட்டியது என் தவறே என்பதால் அதன் பொருட்டே இந்த OPTION B எனும் பரிகார முன்மொழிவு ஈரோட்டில் வாயை விட்டு, ஆசை காட்டியது என் தவறே என்பதால் அதன் பொருட்டே இந்த OPTION B எனும் பரிகார முன்மொழிவு If at all it happens - this will certainly be just an one-off ஆகையால் இதனை முன்னுதாரணமாக்கிடும் கோரிக்கைகள் மேற்கொண்டு வேண்டாமே ப்ளீஸ் \nOPTION C : \"இன்றைய பட்ஜெட்டில், இதுக்கு மேலே எங்க பையிலே டப்பு இல்லை அடுத்த வருஷமோ, அப்புறமோ பாத்துக்கலாம் அடுத்த வருஷமோ, அப்புறமோ பாத்துக்கலாம் டைகரும் ஓடிப் போகப் போவதில்லை ; நாங்களும் இங்கேயே தான் இருப்போம் டைகரும் ஓடிப் போகப் போவதில்லை ; நாங்களும் இங்கேயே தான் இருப்போம் இந்த பிராஜெக்டைத் தற்காலிகமாய் ஒத்தி வைக்க ஓகே. இந்த பிராஜெக்டைத் தற்காலிகமாய் ஒத்தி வைக்க ஓகே. \" இதுவே உங்கள் மைண்ட்-வாய்சாய் இருப்பின், அதைக் குறிப்பிட்டும் பின்னூட்டமிடலாம் \" இதுவே உங்கள் மைண்ட்-வாய்சாய் இருப்பின், அதைக் குறிப்பிட்டும் பின்னூட்டமிடலாம் \nஇங்கே பொதுவெளியில் உங��களின் தீர்மானங்களை வெளிப்படுத்துவது தேவையில்லா சர்ச்சைகளை கொணரும் என்று நினைத்திடும் பட்சத்தில் lioncomics@yahoo.com க்கு ஒரு மின்னஞ்சல் மட்டும் தட்டி விடலாம் - வெறுமனே 'A' என்றோ ; 'B' என்றோ ; 'C' என்றோ குறித்து \n\"கபாலத்தைப் பிளப்பது first ; பாக்கியெல்லாம் next \" என்ற வேகத்திலிருக்கும் நண்பர்களையோ ; \"கதைகளை படிக்காம நீ எப்படி அறிவிக்கப் போச்சு \" என்ற வேகத்திலிருக்கும் நண்பர்களையோ ; \"கதைகளை படிக்காம நீ எப்படி அறிவிக்கப் போச்சு அந்த மொழிபெயர்க்கிற அம்மா சொன்ன உடனே நீ முருங்கை மரத்திலே ஏறிடுவியாக்கும் அந்த மொழிபெயர்க்கிற அம்மா சொன்ன உடனே நீ முருங்கை மரத்திலே ஏறிடுவியாக்கும் உனக்கா சொந்தப் புத்தி கிடையாதா உனக்கா சொந்தப் புத்தி கிடையாதா எதிர்காலத்திலே இன்ன மேரி..இன்ன மேரிலாம் நீ நடந்துக்கணும்..ரெண்டுவாட்டி பல் விளக்கணும்...பொம்மை படம் போட்ட சட்டைலாம் போடப்படாது எதிர்காலத்திலே இன்ன மேரி..இன்ன மேரிலாம் நீ நடந்துக்கணும்..ரெண்டுவாட்டி பல் விளக்கணும்...பொம்மை படம் போட்ட சட்டைலாம் போடப்படாது காலர் இல்லாத பனியன் போடப்படாது காலர் இல்லாத பனியன் போடப்படாது ..புரிஞ்சுதா \" என்று விளக்கவுரை வழங்கிடும் துடிப்பிலிருக்கும் நண்பர்களையோ ; \"அல்லாம் புரியுது ; ஆனாலும் உன்னெ குமட்டில் குத்தணும் போலவே கீது \" என்று சொல்ல விழையும் நண்பர்களையோ நான் தடுத்திட மாட்டேன் \nவிளக்க வேண்டிய சகலத்தையும் விளக்கி முடித்து விட்டதால் - இனி டபுள் கொட்டு வாங்கிக்க கிரவுண்டில் நிற்கும் வடிவேலைப் போல காத்திருப்பது தானே எனது பணி வேட்டைக்கான சீசன் ஆரம்பிச்சாச்சு folks ; ஜமாயுங்கோ \nP.S : சாத்தி முடித்த பிற்பாடு கொஞ்சமே கொஞ்சமாய் 'தம்' மிஞ்சி இருக்கும் பட்சத்தில் - நெட்டில் LA JEUNESSE DE BLUEBERRY என்று மட்டும் டைப் அடித்து, இந்த இளம் டைகர் தொடரின் அலசல்களின் ஆங்கில மொழியாக்கங்களை தேடிப் படித்துப் பாருங்களேன் - ப்ளீஸ் நிலவரம் ஸ்பஷ்டமாய்ப் புரிந்திடக்கூடும் இதை என் தரப்பின் வக்காலத்தாய்ச் சொல்வதல்ல என் நோக்கம் ; மாறாக A B என்ற கேள்விக்கு விடையளிக்க உங்களுக்கு உதவிடும் கருவியாகிடக்கூடுமே என்ற எண்ணத்திலேயே சொல்கிறேன் \nவெற்றி வெற்றி பல மாதங்களுக்கு பின் முதல் இடம்.\nA OR B எதுவானாலும் ok.\nகென்யாவுக்கு பதிலாக அமெரிக்கா க்ரைம் திரில்லர் கூட OK சார்.\nஆனால் ARS MAGNA அட்டகாசமான செலக்சன். Treasure hunting மற்றும் புதிர்கள் விடுவிப்பு என்னுடைய விருப்பமான ஜானர்.\nபுதையல் தேடல் ஆஹா ஆஹா. அப்ப ARS MAGNA vukku எனது ஓட்டும்.\nஆனா கென்யா போட்டே ஆகணும்.\n//புதையல் தேடல் ஆஹா ஆஹா. அப்ப ARS MAGNA vukku எனது ஓட்டும்.//\nஆமாம் சார் டாவின்சி கோட் மாதிரி... செம ஸ்டோரி\nஎனக்கு ஆப்ஷன் A ok சார். அப்படியே ஈரோட்டில் கென்யா and America thriller please. உங்கள் அறிவிப்பில் சிறிதும் எனக்கு வருத்தம் இல்லை.\nGood night பத்து சார். (இன்றைக்கு)\nஎன் Mobile ல C என்கிற பொத்தானை கழட்டி தூக்கி வீசிட்டேன்.\nA அல்லது B எது நடந்தாலும் Ok.\nதல. First aa வந்துருக்கீங்க.\nமாடஸ்டிக்கு ஒரு குண்டுபுக்கு கேளுங்க.\nபாபு ஏன் இந்த கொலை வெறி.\nஅவர் சரியாகத்தானே சொல்றார். மாடஸ்டிக்கு, ஒரு குண்டு புக் கேக்கறார். கொடுத்திடுங்களேன்.\nவண்ணத்தில் 12 மாதம் ஆப்ஷன் A ஓகே சார்.\n//// So மேலுள்ள ஆறில் ஏதேனும் இரண்டைக் களமிறக்கலாம்களமிறக்கலாம்..///\nஎன்னுடைய ஓட்டு அமெரிக்க க்ரைம்-த்ரில்லர்\n& sci -fi ஸ்பெஷலுக்கு சார்...\nவண்ணத்தில் 12 மாதம் ஆப்ஷன் A ஓகே சார்\nNo postponement.my option is B. அதுவே தீபாவளியாக இருந்தால் டபுள் ok.\nசங்கத்து ஆளை அடிக்கிறதே இந்த கட்டத்துரைக்கு வேலையா போச்சி...\nமுடிந்தால் கலரில். இல்லையேல் கருண்ணத்தில்...\nஆப்சன் A.. வருசம் பூரா தங்கத்தலைவன் வண்ணத்திலே... எங்காளு ஒன்னும் மத்தவங்க மாதிரி டிஎன்பிஎஸ்சிலே பிராடு பண்ணி ஆன அதிகாரி இல்லியே... ஆகவே பெரியோர்களே தாய்மார்களே..\nஅதே அதே. வருடம் 12 டெக்ஸ் வந்தது அல்லவா அதே போல எங்க தலைவருக்கும் ஒரு 12 புத்தகங்கள். 2021 டைகர் இன் வருடம். எங்கள் கொடி பறக்கட்டும்.\nகோடு போட்ட அன்ட்ராயரைத்தான் கொடியாக பறக்க விட்டிருக்கிறீர்களாமே\nபார்க்க தானே போகிறோம் யாருடைய டிராயர் பறக்கிறது என்று\nடெக்ஸ் மாதப்பிறப்பு மாதிரி. மாதம் ஒன்று. டைகர் வருடப்பிறப்பு மாதிரி. 12 மாதத்துக்கும் சேர்த்து ஒண்ணு.\nஒரு புது டிடெகடிவ் ஸ்பெஷல்\nஒரு அமெரிக்க கிரைம் - திரில்லர்.\nமுடிந்தால் இவை இரண்டும் சார்.\nஆப்சன் D :: போட்டா 12 பாக்ங்களையும் ஐக் தம்மா ஹார்ட் பவுண்டில் பிரீமியம் விலையில் லிமிடட் பிரிண்ட்டாக போடுங்க\nஆப்சன் E :: டெக்ஸ் மெபிஸ்டோ யுமா கதைகளை களமிறக்குங்க\nஇரண்டு ஆப்சன் புதுசா கொடுத்திருக்கோம். ஏதோ பார்த்து செய்யுங்க சாமி.\nஅனைவருக்கும் இரவு வணக்கம் நண்பர்களே\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 8 February 2020 at 23:07:00 GMT+5:30\nடைகர் கண்டிப்பா வேண்டும் விஜயன் சார்\nமாதம் ஒண்ணு / 2 மாததத்துக்கு 2 / 3 மாதத்துக்கு 3 கலரோ அல்லத்து B/W\nஇல்ல ஒரே செட்டா போடுவீங்களோ அது எனக்கு தெரியாது\nடைகர் 20/20 இயர்ல வந்தே ஆகனும் ஆமா\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 8 February 2020 at 23:13:00 GMT+5:30\nசார் எனது முதல் தேர்வு option B.\nOption A எனும் போது தளபதியின் வருகை அனைத்து மாதங்களில் இருக்கும் ஆனால் டைகர் கதைகளின் சுவாரஸ்யமே கதைகளின் தொடர்ச்சி தான். அதை விடுத்து எந்த குறையும் இல்லை option A ல். So Option A க்கு பழகிடவேண்டும்.. will do that for Tiger..\nஎடிட்டர் சார் எப்படியாவது இளம் டைகர் ஐ இந்த வருடம் வரவையுங்கள்..\n// பிஸ்டலுக்குப் பிரியாவிடை\" பரிச்சயமில்லா ஒரு கேள்விக்குறியாய் போன ஆகஸ்டில் களமிறங்கி, பெரும் ஆச்சர்யக்குறியாய் சீக்கிரமே சாதித்துக் காட்டியிருக்கும் சூழலில், அதன் அடுத்த \"ஈரோட்டு ஸ்பெஷல்\" மீதான எதிர்பார்ப்பும் பன்மடங்கு இருக்குமே // ஏற்கனவே என் எதிர்பார்ப்பு விண் அளவு இருக்கிறது\n// And more than anything else - இந்தப் \"பிரத்யேக இதழ்கள் - முன்பதிவுகள்\" என்ற concept மெகா ஹிட்களாய் அமைந்தாலன்றி, அந்த முயற்சியின் முக்கியத்துவமே குன்றிடும் அல்லவா // உண்மை நிச்சயமான உண்மை.\n// சந்தா T; மாதமொரு பாகம் ; வண்ணத்தில் ; ரூ.80 விலையில் - 12 books என்ற இந்த சிந்தனைக்கு மாத்திரம் உங்களின் reactions ப்ளீஸ் \n+1 இது எனக்கு ஓகே. மூன்று மாத புத்தகங்கள் விற்பனை சரியில்லை மக்களுக்கு பிடிக்க வில்லை எனில் இதனை மூன்று மாதங்களில் நிறுத்தி விட்டு வேறுகதைகள வெளியிடலாம்.\n//+1 இது எனக்கு ஓகே. மூன்று மாத புத்தகங்கள் விற்பனை சரியில்லை மக்களுக்கு பிடிக்க வில்லை எனில் இதனை மூன்று மாதங்களில் நிறுத்தி விட்டு வேறுகதைகள வெளியிடலாம்.//\nஇப்படி எதுவும் நடக்கக் கூடாத என்பதற்காகவே முழு புத்தகமும் ஒரே செட்டாக வேண்டும் என்று கேட்கத் தோன்றுகிறது.\nஈரோட்டில் கென்யா + ஒரு sci -fi ஸ்பெஷல் என இரண்டு புத்தகங்கள் கொடுங்கள் சார்.\nஅப்புறம் கௌபாய் மற்றும் அதிகாரி கதைகளை ஈரோட்டில் தயவு செய்து இறக்க வேண்டாம்.\nடைகரை தனித்தனியாக வெளியிட்டால் விற்பனை பாதிப்பு வரும் மீண்டும் குடோன் நிரப்பும் படலமாகிவிடும் அதனால் வாழ்வோ தாழ்வோ டைகரை ஒரே இதழாக வெளியிடுவதுதான் நல்லது\nஅப்ப ஆப்ஷன் B. Chennai book fair. இப்போதே முன் பதிவை துவக்கி விடலாம்.\n////டைகரை தனித்தனியாக வெளியிட்டால் வி��்பனை பாதிப்பு வரும் மீண்டும் குடோன் நிரப்பும் படலமாகிவிடும் ///\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 8 February 2020 at 23:34:00 GMT+5:30\nடைகர் இதழ்கள் தனித்தனியாக என்ற (விபரீத) முடிவு வேண்டாம் சார்.. கால தாமதாம் ஆனாலும் பரவாயில்லை ஒரே தொகுப்பாக வெளியிடலாம்...\nகேப்டன் டைகர் கதைகளில் மின்னும் மரணம், தங்கக்கல்லறை, இரத்தக் கோட்டை மட்டுமே சிறப்பு வாய்ந்த கதைகள் மற்றதெல்லாம் ஆவ்ரெஜ் கதைகள்தான் அதிலும் இளம் டைகர் கதைகள் ரொம்பவே ஆவ்ரெஜ் அதிலும் இளம் டைகர் கதைகள் ரொம்பவே ஆவ்ரெஜ் 12 புக் சேர்த்து ஈரோடு ஸ்பெஷல் அறிவிப்பு சிலருக்கு வேண்டுமானால் சந்தோஷத்தை வழங்கியிருக்கலாம் பலருக்கு இது அதிருப்தியே ஏற்படுத்தியுள்ளது 12 புக் சேர்த்து ஈரோடு ஸ்பெஷல் அறிவிப்பு சிலருக்கு வேண்டுமானால் சந்தோஷத்தை வழங்கியிருக்கலாம் பலருக்கு இது அதிருப்தியே ஏற்படுத்தியுள்ளது ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த அட்லாண்டாவில் ஆக்ரோஷம், வேங்கையின் சீற்றமெல்லாம் இன்னும் ஸ்டாக் இருக்கும் நிலையில் 1350 என்பது போகாத ஊருக்கு வழியை தேடுவது போல ஆகியிருக்கும் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த அட்லாண்டாவில் ஆக்ரோஷம், வேங்கையின் சீற்றமெல்லாம் இன்னும் ஸ்டாக் இருக்கும் நிலையில் 1350 என்பது போகாத ஊருக்கு வழியை தேடுவது போல ஆகியிருக்கும் இதை தள்ளிப்போட்டது மட்டற்ற மகிழ்ச்சியே இதை தள்ளிப்போட்டது மட்டற்ற மகிழ்ச்சியே அடுத்த வருடம் ஆப்ஷன் T 80 ரூபாய் விலையில் போடவே பாருங்கள் விற்பனையிலும் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஈரோடு புக் பேரில் அர்ஸ் மேக்னா & அமெரிக்கா த்ரில்லர் களம் இறக்கினால் நல்லாயிருக்கும் சார்\nடைகர் கதை பற்றிய சிந்தனைக்கு +1\nஆர்வத்தோடும், உத்வேகத்தோடும் வெளியிடும் கதைகளிலே நாலைந்து தடம் மாறி சொதப்புகிறது.இந்த நிலையில் ஆசிரியரே சுதி குறைந்த குரலில் மழுப்புகிறார் எனும்போது அது வேண்டாம் என்பதே என் எண்ணம்.\n// ஆர்வத்தோடும், உத்வேகத்தோடும் வெளியிடும் கதைகளிலே நாலைந்து தடம் மாறி சொதப்புகிறது.இந்த நிலையில் ஆசிரியரே சுதி குறைந்த குரலில் மழுப்புகிறார் எனும்போது அது வேண்டாம் என்பதே என் எண்ணம். //\nOption A., B, C எதுனாலும் ஓகே தான்.\nதேசிய நெடுஞ்சாலையில் உள்ள குறிப்பிட்ட ஒரு வளைவில் புதிரான சம்பவங்கள் நடக்கின்றன. ஒரு தாயும் குழந்தையும் அந்த வழியாக செல்லும் போது காணாமல் போகிறார்கள். இதனை துப்பறியும் போது நெஞ்சை உலுக்கும் ஒரு குடும்பத்தின் மரணம் அதிலும் அந்த குடும்பத்தில் உள்ள ஒரு பெண் குழந்தையின் மரணம் மனதை கலங்க செய்வதாக இருந்தது: விபத்தில் அந்த பெண் குழந்தையின் முகம் கூரான மர கிளையில் மாட்டித் தொங்கியது.. அப்பா கொடூரம்.\nகாணாமல் போன தாய் விபத்தில் இறந்து விட குழந்தை என்னவானது எப்படி தப்பியது என்பதை கொஞ்சம் திகில் கொஞ்சம் சஸ்பென்ஸ் சில அழகான முடிச்சுகள் என சுவாரசியமான கதையை கதாசிரியர் கொடுத்ததை பாராட்ட வேண்டும்.\nஅரை உயிருடன் இருக்கும் சிறுவன் பாலை காப்பாற்ற பேயாக அலையும் அந்த சிறுமியின் முயற்சிகள் ஒரு தாயுள்ளத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. குழந்தைக்கு வேர்க்கும் என சட்டையை கழற்றி வைப்பது, தாகத்திற்கு நீர் கொடுப்பது குழந்தையை பிறர் எப்படியாவது மற்றவர்கள் பார்த்து காப்பாற்ற வேண்டும் என்று அதன் ஒரு ஷீவை கொண்டு செல்வது என அனைத்தும் அட போட வைக்கிறது.\nஇதனை துப்பறியும் ஷெரீப்பின வயதான தாயார், அவரின் தாய் பாசம் மற்றும் தனது வேலைக்கு கொடுக்கும் மரியாதை; தனக்கு துணை வந்தால் தாயாரை சரியாக கவனிக்க முடியாமல் போகலாம் என தனது காதலை சில காலம் தள்ளி வைப்பது என அசத்தி விட்டார். கதையின் பல முடிச்சுகள் அவைகளை அழகாக அவிழ்த்தது துப்பறியும் நாவல் படித்த அனுபவத்தை கொடுத்தது.\nநமது காமிக்ஸில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு குட்டிப்பேயின் ராஜாங்கம்.\n// குட்டிப்பேயின் ராஜாங்கம். // இப்படியே போனால் பேய் மீது பயம் போய் பாசம் வந்து விடும் போல.\n///இதனை துப்பறியும் ஷெரீப்பின வயதான தாயார், அவரின் தாய் பாசம் மற்றும் தனது வேலைக்கு கொடுக்கும் மரியாதை; தனக்கு துணை வந்தால் தாயாரை சரியாக கவனிக்க முடியாமல் போகலாம் என தனது காதலை சில காலம் தள்ளி வைப்பது என அசத்தி விட்டார். கதையின் பல முடிச்சுகள் அவைகளை அழகாக அவிழ்த்தது துப்பறியும் நாவல் படித்த அனுபவத்தை கொடுத்தது.///\nஇந்த கதையின் மிகப்பெரிய பலம் கருப்பு வெள்ளை ஓவியம். அதுவும் அந்த பெண் குழந்தையின் முகம் மரக்கிளையில் குத்தி தொங்கும் காட்சி மிரட்டல்.\nஆப்ஷன் A. அது சரி.. லவ் ஸ்டோரி ஸ்பெஷலா அமெரிக்க கிரைம் திரில்லர், Sci-fi ஆக்ஷனுக்கு என் ஓட்டு.. எது எப்படியோ.. என் மனைவிக்கு லவ் ஸ்டோரிஸ் ரொம்ப பிடிக்கும்..\n////என் மனைவிக்கு லவ் ஸ்டோரிஸ் ரொம்ப பிடிக்கும்..///\nஆசிரியரின் சங்கடமான நிலைமை புரிகிறது. எனக்கு மிகவும் பிடித்தமான கேப்டன் டைகரை முழுதாக ஒரே புத்தகமாகவோ அல்லது ஒரே ஆண்டிலோ தொடராக தனித்தடத்தில் போடுவதோ எப்படி வந்தாலும் இரசிக்கத் தயார். அல்லது 3-மூன்று பாகங்களாக ஒரே ஆண்டில் வெளியிட்டாலும் சரி. ஆனால் கிடப்பில் மட்டும், பிறகு பார்க்கலாம் என்று விட்டு விட வேண்டாம்.\nநீங்கள் வாக்களித்தபடி, ஆகஸ்ட் 2020-ல் இருந்தே இதை தொடங்கினால் மிக்க மகிழ்ச்சி...\nஇளைய டவுசர் கதையைப் பொறுத்தவரை நீங்க என்ன முடிவெடுத்தாலும் ஹேப்பி. உங்களுக்கு தோதான சமயத்தில்மொத்தமா ஒரே புக்கா முன் பதிவுக்கு மட்டும்னு வந்தா ரிஸ்க் கம்மமியோன்னு தோணுது.\nஅப்புறம் ரூட் 66 லிஸ்ட் அந்த அமெரிக்க க்ரைம் த்ரில்லர் பட்டய கிளப்பும்னு எனக்கு தோணுது. ஆகஸ்டில் அதை போட்டுத் தாக்குங்க.\nARS magna + அமெரிக்க க்ரைம் திரில்லர் + லவ் ஸ்டோரி\nஇளம் டைகர் கதைகள் குறித்து நீங்கள் எடுத்த முடிவு சரியே.\nநானும் பிரெஞ்சில் இரண்டு கதைகள் படித்துள்ளேன். ரொம்ப போர்.\nதவறாக நினைக்கவில்லை என்றால் ஒரு புது ஆப்ஷன் : இந்த தொடரில் ஒரே ஒரு கதையை மட்டும் வெளியிட்டு பார்க்கவும். அப்புறம் நம்ம ரம்மியே கூட அதிகாரி கதை கேட்டு அடாவடி பண்ணுவார் \nஇளம் டைகரின் முதல் கதையினை ஈரோட்டு புத்தகத்திருவிழாவிற்கே சர்ப்ரைஸ் இதழாக போட்டுப் பார்க்கலாம்.. அதன் விற்பனை மற்றும் வாசகர்களின் கருத்துக்கு ஏற்ப அடுத்த வருட வெளியீடு பற்றி யோசிக்கலாம்..\nஈரோடு புத்தகத்திருவிழாவிற்கு கண்டிப்பாக புது புத்தக வெளியீடு வேண்டும்..\nARS MAGNA வும் அமெரிக்க திரில்லரும் சிறந்த தேர்வாக இருக்கும்..\nதொடரில் ஒரே ஒரு கதையை மட்டும் வெளியிட்டு பார்க்கவும். அப்புறம் நம்ம ரம்மியே கூட அதிகாரி கதை கேட்டு அடாவடி பண்ணுவார்\nகாமிக்ஸ் தளத்திற்கு இனிய காலை வணக்கம்.\nஇந்த மாதத்து இதழ்கள் இதுவரையிலும் வாசிக்க தொடங்கவில்லை.\nஅதனால் முந்தைய வெளியீடுகளில் ஒன்றின் மீது கவனத்தை பதிவிட முனைகிறேன்.\nதிருச்செந்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் கந்த வேலனுடன் ச. பொன்ராஜ் 9 February 2020 at 06:21:00 GMT+5:30\n*ஒரு புது டிடெக்டிவ் ஸ்பெஷல்\n*ஒரு sci -fi ஸ்பெஷல்\n*ஒரு லவ் ஸ்டோரி ஸ்பெஷல்\nஅர்ஸ் மேக்னா மற்றும் ஒரு அமெரிக்க க��ரைம் திரில்லர்... இரண்டும் வேணும்..\nமேலே பதிவிட்டு கீழே வந்தால் ரம்மியும் இதையே கேட்டுள்ளார்.. அப்புறம் முடிவெடுக்க வேண்டியது, கட்டதுரைய அடிச்ச அதிகாரியோட அதிகாரிதான்..\nஅட...அதிகாரியின் அரூப ஆராதனையாளரின் கருத்து கூட சுவாரஸ்யமா இருக்குதே \nதனியே தன்னந்தனியே: பில்லியன் வளைவில் பேயாக அலையும் குழந்தை காரோட்டிகளின் உடன் வருபவர்களின் கண்களுக்கு மட்டும் காட்சி கொடுத்து விபத்து ஏற்படுவதை தவிர்த்து வந்தது.\nபால் தனது அம்மாவுடன் வரும் போது பால் கண்ணில் பட்டது ஆனால் அவன் குழந்தை என்பதால் தனது தாயாரை எச்சரிக்க முடியாமல் போய் இருக்கலாம். எனவே காரை ஓட்டி வந்த அவன் அம்மா கண்களுக்கு காட்சி கொடுத்து இருக்கலாம், தொடர்ந்து காரோட்டி வந்த அவனின் அம்மா பயந்து காரை மரத்தின் மேல் மோதி இறந்து விட்டார்.\nதன்னால் தான் இந்த விபத்து என்று உணர்ந்த குட்டி பேய் தனது தவறுக்கு கைமாறாக அந்த பாலை தாய் போல் கவனித்து காப்பாற்றி இருக்கலாம்.\nகடந்த பதிவில் பல நண்பர்கள் இந்த கதையை பற்றிய விவாதங்கள் நடந்த போது கலந்து கொள்ள முடியவில்லை.\nகதாசிரியர் இந்த கதை கருவை மையமாக கொண்டு சுற்றி உள்ள மற்ற விஷயங்களை எழுதி கதையை முழுமை செய்து இருப்பார் என நினைக்கிறேன்.\nபோகிற போக்கில் \"புல்லியன் வளைவின் பெண்குட்டிப் பேய்ப்பேரவை\" ஆரம்பிச்சிடலாம் போல் தோணுதே \nகாதல் இல்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை...\nவாலிப உள்ளங்கள் அட காதலை வெல்லுங்கள்..\nஆனா செயலரே காதல் கல்யாணத்துல முடிஞ்சவுன நடக்குற கதையும் யோசிச்சு பாருங்க..\nஇந்தப் பாட்டெல்லாம் வாலிப உள்ளங்கள் பாடுனா ஓ.கே.ன்னு சொல்லலாம்.....\nதிருச்செந்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் கந்த வேலனுடன் ச. பொன்ராஜ் 9 February 2020 at 06:59:00 GMT+5:30\nசார் bதான் சரி....போதுமான முன் பதிவு இல்லன்னா கழட்டி விடவும்...\nஆகஸ்டுன்னா ஈரோடுன்னா எதிர் பார்ப்பு அதிகமே....இரத்தப்படலம் மமின்னும் மரணம் ...இப்ப இளம் டைகர்னு ...மெய்யான குண்டுகளின் அணி வகுப்புமே காரணமம்....ஆகவே விலை குறித்து கவலைப் படா நண்பர்களின் சொர்க்கமும் ஈரோடுதானே...ஆயிரமாயிரம் பக்கங்களுக்கு குறயாம நல்ல கதயா விடுங்கள் . கௌபாய் கதயானாலும் சரி....\nடைகரின் இள வயது கதையும் சரி ஏன் பேரு டைகரும் சரி இதுவரை அட்டகாசமே என்னைப் பொறுத்த வரை....எட்டுநூரு விற��பது அதிசயமே...நானூறோ அறு நூறோ எனில் தேங்காது...இப வும் மிம வும் வேற லெவல் என்பதயும் கருத்தில் கொள்ளவும்\nஆயிரமாயிரம் பக்கங்களுக்கு ஓடணும்னா TNPSC மர்மத்தைப் பத்தி ஒரு காமிக்ஸ் போட்டா தான் உண்டு ஸ்டீல் \nஈரோட்டில் அர்ஸ் மேக்னா & அமெரிக்க க்ரைம் த்ரில்லரோடு இந்த வருடம் வெளியிடுவதாக சொன்ன இளம் டெக்ஸ் கதையை (ஒரே இதழாக) யும் வெளியிட்டால் ஈரோட்டுக்கு சிறப்பு சேர்த்த மாதிரி இருக்கும் விற்பனையிலும் சிகரம் வைத்த மாதிரியும் இருக்கும் விற்பனையிலும் சிகரம் வைத்த மாதிரியும் இருக்கும் ஓடுகிற குதிரை மீது பந்தயம் கட்டுவதில் தப்பேயில்லை சார் 😜\nதிருச்செந்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் கந்த வேலனுடன் ச. பொன்ராஜ் 9 February 2020 at 07:13:00 GMT+5:30\nசரியான.... ஈர்ப்பான சிந்தனை... .\nகலீல் நீங்களா இப்படி... மூன்று புத்தகங்கள் ஒரே நேரத்தில் :+)\nஈரோடு புக்பேரில் 1350 க்கு கேப்டன் டைகர் கதையை போடும் இடத்தில் நான் சொன்ன மூன்று கதைகளையும் போட்டால் கூட 1350 வராது என்றே நினைக்கிறேன் நண்பரே அதுவும் டெக்ஸ் கதை அதிகபட்சம் 150 டூ 200 அமெரிக்க த்ரில்லர் 400 டூ 500 அர்ஸ் மேக்னா 300 போட்டால் கூட 900 க்குள்தான் அடங்கும் அதுவும் டெக்ஸ் கதை அதிகபட்சம் 150 டூ 200 அமெரிக்க த்ரில்லர் 400 டூ 500 அர்ஸ் மேக்னா 300 போட்டால் கூட 900 க்குள்தான் அடங்கும் இந்த கண்ணோட்த்தில் பாருங்களேன் அதுவும் டெக்ஸ் கதைகளை பொருத்தவரை சொல்லவே தேவையில்லை எத்தனை போட்டாலும் ஸ்டாக் தங்காது விற்பனையில் என்றுமே உச்சம்தான் எத்தனை போட்டாலும் ஸ்டாக் தங்காது விற்பனையில் என்றுமே உச்சம்தான் அதுவுமில்லாமல் டெக்ஸ் கதைக்காகவே சிலர் ஈரோடு வரவும் வாய்ப்பிருக்கிறது அதுவுமில்லாமல் டெக்ஸ் கதைக்காகவே சிலர் ஈரோடு வரவும் வாய்ப்பிருக்கிறது இப்படி ஏகப்பட்ட ப்ளஸ் இருக்கல்லவா 😊\nரெகுலர் டெக்ஸ் இதழில் ஏதாவது ஒரு குண்டு புத்தகத்தை ஆசிரியர் எப்படியும் களமிறக்குவார். எனவே அவரை இந்த ஸ்பெஷல் ஆட்டத்தில் சேர்க்க வேண்டாம்.\nமொத்தம் மூன்று அதில் கார்சன் நண்பர் இல்லாமல் :-)\n//டெக்ஸ் கதைக்காகவே சிலர் ஈரோடு வரவும் வாய்ப்பிருக்கிறது\nஇளம் டெக்ஸ் கதைகள் ஒரே தொகுப்பாய், நடப்பாண்டில் சந்தா B -ல் வருகிறது சார் - அறிவிக்கப்பட்ட ஒரு ரெகுலர் டெக்சின் இடத்தினில் \nவாவ்..வாவ்...ஒரு பதிவா போடற செய்தியை இப்படி பொசுக்கு���்னு சொல்லிட்டு போறீங்களே ..\nடைகர் ரசிகர்களுக்கு நன்றாக தெரியும் மின்னும் மரணம் மற்றும் தங்க கல்லரை கதை போல் எந்த கதைகளும் வர முடியாது, ஏன் டைகரின் வேறு கதைகள் கூட மேலே சொன்ன இரண்டு கதை தொடர்களை அடிச்சுக்க முடியாது என்று நன்றாக தெரியும்.\nகடந்த ஈரோட்டில் வருடம் ஒரு பெரிய குண்டு புத்தகங்கள் தேவை அதற்கு இந்த கதை சரிப்படும் என்ற மனநிலையில் கை தூக்கினேன், மற்றவர்கள் எண்ணமும் இதுவாக இருந்திருக்கலாம்.\nஎனவே டைகரின் குண்டு புத்தகத்தை வேண்டாம் என விட்டு விடலாம். அல்லது அடுத்த வருடம் இந்த இளம் டைகரின் இரண்டு கதைகளை இணைத்து ஒரு புத்தகம் கொடுங்கள் வாசகர்களின் வரவேற்பு மற்றும் விற்பனை நிலவரத்தை கருத்தில் கொண்டு மேற்கொண்டு தொடரலாமா வேண்டாமா என நீங்கள் முடிவு எடுக்கலாம்.\nகடைசியாக வந்த என் பெயர் டைகர் பற்றி சாரி சார்.\nஎன் எண்ணத்தை அப்படியே பிரதிபலிக்கிறீர்கள் PfB\n//இந்த இளம் டைகரின் இரண்டு கதைகளை இணைத்து ஒரு புத்தகம் கொடுங்கள் வாசகர்களின் வரவேற்பு மற்றும் விற்பனை நிலவரத்தை கருத்தில் கொண்டு மேற்கொண்டு தொடரலாமா வேண்டாமா என நீங்கள் முடிவு எடுக்கலாம்.//\nNopes...நிச்சயமாய் அது சரியான திட்டமிடலாய் இராது \nகென்யா என்னைத் தவிர யாரும் ஓட்டு போடவில்லை, ஒருவேளை எல்லோரும் அந்த கதையை படித்து விட்டார்களோ ;-)\nநான் போட்டேன் ஓட்டு. நானும் நீங்களும் மட்டும் தான் இன்னும் படிக்க வில்லை போல பரணி\nஒரு வித்தியாசமான தொடரின் மீது எழுந்திட வேண்டிய நியாயமான ஈர்ப்பை புதைத்து விட்டாச்சே \nஎடிட்டர் சார்.. நான் எனது ஆப்ஷனை இங்கு வெளிப்படையாகத் தெரிவித்தால் தேவையில்லாத பிரச்சினைகள் எழக்கூடும் என்பதால், 'ஆப்ஷன் C' என்று டைப் செய்து உங்களுக்கு மெயிலில் அனுப்பியிருக்கிறேன்.. பார்த்துக் கொள்ளவும்\nமோவாயிலே கை வைச்சபடிக்கே சீரியஸா சிந்திக்கிற மேரியான பொம்மை படத்தை நானுமே பதிலா அனுப்பியிருக்கிறதை இங்கே சொல்லிக்க போறதில்லே மின்னஞ்சலிலேயே படிச்சுக்கோங்க / பாத்துக்கோங்க \nகடசி முடிவு ஈரோட்டில் அதிகாரின்னு சொல்லி ஆட்டத்த முடிங்கப்பு.\nமத்தத நம்ம அண்ணாச்சி பாத்துப்பாரு.\nஆனாலும் இந்த டீலிங் செமையா தோணுதே \nநில் வாசி சாந்து... சாத்து: வீட்டை சுத்தம் செய்ய இப்ப எல்லோரும் மெசின் வாங்கிட்டாங்களாம் எனவே சாத்து சாத்து என சாத்துவதற��கான வாய்ப்புகள் குறைவு :-)\nமெய்யாலுமே ஹெல்மெட் போட்டுக்கொண்டு தான் ஞாயிறு காலையில் பதிவுக்குள் கால் பதிக்க வேண்டி வருமென்று எதிர்பார்த்திருந்தேன் சார் \n😍😍🥰🥰🧚🧚💐💐🥰🥰🥰 சார் இளம் டைகர் கதைகளுக்குப் பதிலா... 😍😍🥰🥰🧚🧚💐💐🥰🥰🥰 இளம் லவ் ஜோடி கதைகள் போடலாம்.. 😍😍🥰🥰🧚🧚💐💐🥰🥰🥰.. ஒரு மெல்லிய.. மனதை வருடும்... மனதுக்குள் பூ பூக்கவைத்திடும்... 😍😍🥰🥰🧚🧚💐💐🥰🥰🥰\nஅதுலாம் சின்னப் பசங்க..விடலைப் பசங்க படிக்கக்கூடிய புக் ஆச்சே அக்கட பூனையாருக்கு என்ன ஆர்வம் \nஅட லார்கோ ஷெல்டன் மற்றும் லேடி-sல் நீங்கள் பார்க்காத காதல் காட்சிகளா விஜய். புதிய காதல் கதைகள் கேட்பதற்கு பதில் இவர்களின் கதைகளை மீண்டும் மீண்டும் படியுங்கள் சந்தோஷமாக இருங்கள் :-)\n-இரண்டையும் 2020 ஈ.பு.வியில் களமிறக்கலாம் சார்......\nமுடிந்தால்,புது டிடெக்டிவ் ஸ்பெஷல் இதழையும் இணைத்து கொள்ளலாம் சார்.....\n\"பட்ஜெட்..பட்ஜெட்...\" என்று மண்டைக்குள் அலாரம் ஒலிக்கிறது சார் \nஸாரிசார் டைகருக்குஏன் தயங்கரீங்கன்னுசரியாபுரியலைங் சார் கதைக்களம் சரியில்லையா இல்லை கதைசுமாரான்னு. எப்படியிருந்தாலும்டைகருக்குமாதம்ஒருகதைஓக்கே. கரூர் ராஜ சேகரன்\nபதிவை மறுக்கா படியுங்க சார் \nA OR B .. ரெண்டில் எதுனாலும் ஓகே சார் ...\n1.ஒரு புது டிடெக்டிவ் ஸ்பெஷல்\n3.ஒரு அமெரிக்க க்ரைம்-த்ரில்லர் ..\nமூன்றில் ஏதேனும் ரெண்டு for EBF ..\nசார்..நான் 3 கொண்ட சாய்ஸோடு கேள்வி கேட்டால், நீங்கள் 2 கொண்ட சாய்ஸோடு பதில் தந்தால் எப்புடி Only one பதில் ப்ளீஸ் \nதாங்கள்வழக்கம் போலஅதிகாரியோடுஈரோட்டில் களமிறங்குவது தான் எங்களுக்குஆகஸ்ட்டில் தீபாவளி கரூர் ராஜ சேகரன்\nசில பல ஆட்டோ...சில பல உருட்டுக்கட்டைஸ்...ஈரோடு....\nஏனோ தெரியலை சார்....மனத்திரையில் இவையே ஓடுகின்றன \nசில பல ஆட்டோ...சில பல உருட்டுக்கட்டைஸ்...ஈரோடு....\nமொத்தம் ரெண்டு பேரு தான் சார் உருட்டுகட்டையோட வருவாங்க. அவங்களுக்கு அதிகாரியோட கதையை குடுத்தீங்கன்னா அதுக்கு விமர்சனம் எழுதனும்னு அதப் படிக்க அவசரமா கிளம்டுபிடுவாங்க .\nஞாயிறு காலை வணக்கம் சார்\nஎடிட்டர் சார் நீங்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை போல எனவே சட் புட் என்று ஈரோடு ஸ்பெஷல் அறிவிப்பு வெளியிட்டு விட்டு அடுத்த மாத காமிக்ஸ் பணியை தொடரும் படி கேட்டு கொள்கிறேன்.\nஅதுபாட்டுக்கு அடுத்த மாதப் பணிகள் ஒருபக்கம் சத்���மின்றி ஓடிக்கொண்டுள்ளன நண்பரே சிக் பில் பிரிண்டிங்கே முடிந்தது \nஎட்டாவது மாதத்து சிந்தனைகளில் மூன்றாவது மாதத்தைக் கோட்டை விடுவோமா - என்ன \nஇந்த பதிவை படிச்சதும் நியாபகத்து வர்றது முதல்வன் படத்தில் ரகுவரன் சொல்லும் இரண்டு டயலாக்குகள் தான்..தங்கதலைவனின் மைன்ட் வாய்சாக\n1. இவரே குண்டு வைப்பாராம்.. இவரே எடுப்பாராம்..\n2. என்னைய சமாளிக்கவே முடியலையில்ல..\nநீங்க கிண்டலுக்கு சொன்னாலும்...அந்த காக்கை காளி தொகுப்பு சாத்தியமா சார்\n இந்த ஐடியா கூட நல்லாயிருக்கே \n//பொம்மை படம் போட்ட சட்டைலாம் நேத்திக்கே உள்ளாற வைச்சுப் பூட்டிபுட்டேனே// சார் கீழே பொய் சொல்லிட்டீங்களே 😉\nவணக்கம் ஆசிரியரே மற்றும் நண்பர்களே\nஎன்றும் ஜெயிக்கும் ஹீரோ எங்கள்XIII ஜேசன் மக்லேன்\nமட்டுமே. ரத்தப் படலம் என்ற ஒற்றைக் கதை மூலம் உலகை வென்ற நாயகன் எங்கள் ஜேசன்.\nஇதற்கு முன் கருப்பு வெள்ளையில் வந்த ஜம்போ ஸ்பெஷல் புத்தகத்தை தவற விட்டவர்களும் 2018 ஆகஸ்டில் வண்ணமயமான ரத்தப் படலம் புத்தகத்தை வாங்க தவறியவர்களுக்கும் மீண்டும் ஏன் ஒரு வாய்ப்பு அளிக்கக்கூடாது. இந்த முறை\nமேலும் முன் பதிவுதொகை முன்பணமாக செலுத்தப்பட வேண்டும் என்று அறிவித்தாலும் காத்திருக்கும் ஐந்து மாதங்களில் நிச்சயமாக எதிர்பார்க்கும் 500 முன்பதிவுகளை தாண்டி அசுர சாதனை படைக்கும் என்று தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமேலும் இந்த முறை 18 பாகம் மற்றும் புலன் விசாரணை உள்ளடங்கிய மொத்த புத்தகத்தையும் ஒரே குண்டு புத்தகமாக வெளியிடுவதாக அறிவிப்பு செய்தால் வெற்றி நிச்சயம் என்பது உறுதி.\nதங்கக் கல்லறை மற்றும் மின்னும் மரணம் ஆகிய புத்தகங்களை தவிர இந்தக் கதையும் அவ்வளவாக பிரசித்தம் அடையவில்லை அப்படியே ஆக இருந்தால் ஒரே புத்தகமாக வெளியிட்டு முடித்துவிட கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் இரத்தப்படலம் வண்ண இதழ் மீண்டும் வெளியிட தயக்கமாக இருந்தால் பதிமூன்று ஸ்பின் ஆப் கதைகளில் 4 வந்துவிட்டது ஒன்று வரப்போகிறது மீதமுள்ள 8 கதைகளையும் தனித்தனி புத்தகமாக அச்சிட்டு ஏற்கனவே வெளிவந்த நான்கு புத்தகங்களில் எஞ்சியுள்ள வற்றையும் தேவைப்பட்டால் மீண்டும் அச்சிடும் ஒரு பாக்கெட் ரெடி செய்து ஈரோடு புத்தக விழா சிறப்பு புத்தகமாக அறிவிக்கலாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.\nசார்....\"பதிமூன்று\" என்ற நம்பருக்கு முன்னேயும் உலகம் இருந்தது ; பின்னேயும் இருக்கிறது இருப்பினும் அந்த ஒற்றை நம்பரைச் சுற்றியே நங்கூரமிட நீங்கள் விரும்பினால் அதனில் நிச்சயமாய் எனக்கு ஆட்சேபணைகள் கிடையாது இருப்பினும் அந்த ஒற்றை நம்பரைச் சுற்றியே நங்கூரமிட நீங்கள் விரும்பினால் அதனில் நிச்சயமாய் எனக்கு ஆட்சேபணைகள் கிடையாது ஆனால் நம்மையுமே அங்கேயே நிலைகொள்ளச் செய்யும் சிந்தைகளுக்கு - சாரி....NO என்பதை பதிலாக இருந்திடும் \nகணேஷ் சார், இப்படி ஒரு புத்தகம் வந்தால் வழக்கம் போல நான் 2 புத்தகம் வாங்குவேன் (உங்களுக்கு தெரிந்த விசயமே).\nஆனால் CBFல் சூப்பர் ஹிட் அடித்தது 40 ரூபாய் மதிப்பில் வந்த '007'.\nஎனது நீண்ட நாள் விருப்பம் 'காமிக்ஸ் என்பது அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே'.\n'குறைந்த விலை, நிறைய நண்பர்கள்' என்பதே காமிக்ஸ் வளர்ச்சிக்கு சரியாக இருக்கும் என்பது என் கருத்து.\nஎனக்கு option N. \"NO TIGER\". ஈரோட்டில் இதற்கான வோட்டெடுப்பில் சத்தமாக வேண்டாம் என்று கூறினேன்.\nஆசிரியருக்கு கண்டிப்பாக என்னுடைய கருத்து கேட்டு இருக்கும்.\nஏன் கூறுகிறேன் என்றால் , நாளைக்கு டைகர் வந்த பிறகு ,துப்பாக்கி வச்சு செப்புடு வித்தை காட்டி லட்சக்கணக்கான பேரை ஒரே துப்பாக்கியில் கொன்று குவிக்கும் கதையை ரசிக்கும் ரசிகர் கூட்டம் , டவுசர் என்ற நிலையில் இருந்து இளம் ஜட்டி அல்லது இதைவிட கேவலமாக விமர்சனம் கூடும்.\nடைகர் உலக அளவில் பத்து சிறந்த கௌபாய் காமிக்ஸ் இடம் பிடித்தவர். அவரை நாம் அவமான படுத்த வேண்டாம்.\nஉலகில் இருக்கும் கோடிக்கணக்கான நல்ல காமிக்ஸ் இன்னும் நாம் படிக்காமல் இருக்கிறோம். அவற்றில் எத்தனை காமிக்ஸ் நம் வாழ்நாள் முடிவதற்குள் படிக்க போகிறோம்\nஅதேபோல் இளம் டைகரை படிக்காமலேயே விட்டு விடுவோம்.\nவிற்பனை தான் இங்கு அளவுகோல். ஈரோட்டுக்கு பைபிள் சைசுக்கு டெக்ஸையே போட்டாலும் எனக்கு பிரச்சினை இல்லை.(முன்பதிவு என்பதால் பணம் கட்ட வேண்டிய தேவை இல்லை).\nஇளம் டைகர் எந்த வடிவிலும் வேண்டவே வேண்டாம்.\nநீங்கள் கொடுத்த ஆப்ஷன் தான் என்ற பட்சத்தில் \"மங்க\" விற்கு எனது ஒட்டு.\n//உலகில் இருக்கும் கோடிக்கணக்கான நல்ல காமிக்ஸ் இன்னும் நாம் படிக்காமல் இருக்கிறோம். அவற்றில் எத்தனை காமிக்ஸ் நம் வாழ்நாள் முடிவதற்குள் படிக்க போகிறோம்\nஉண்மை தான் கணேஷ் போக வேண���டிய தூரம் நிறைய\nOption Aன்னா, ஒரே ஒரு சந்தா.\nOption Bன்னா வழக்கம் போல 2 புக்கு.\nபார்க்கலாமே சார்....இந்தப் பதிவின் முடிவில் எந்த Option அதிகமாய் ஸ்கோர் செய்கிறதென்று \nசார், அப்படியே Option Aன்னா 'ஒரு ஓட்டு'\nOption Bன்னா '2 ஓட்டு'ன்னு கணக்கு எடுங்க சார்.\nஎன்னோட 'ஓட்டு' கணக்கு மட்டும் சார்.\n*ஒரு புது டிடெக்டிவ் ஸ்பெஷல்\n*ஒரு sci -fi ஸ்பெஷல்\n*ஒரு லவ் ஸ்டோரி ஸ்பெஷல் ///\nஎனக்கும் கென்யா தான். இதற்கு மேலும் தாமதம் வேண்டாம் சார். ஏற்கனவே ஸ்கேன் லேஷன் மூலம் நிறைய பேர் படித்து விட்டனர். தயவு செய்து ஈரோட்டில் முதல் புத்தகமாக கென்யா இருக்கட்டுமே. இரண்டாவது உங்கள் சாய்ஸ்.\n\"கபாலத்தைப் பிளப்பது first ; பாக்கியெல்லாம் next \" என்ற வேகத்திலிருக்கும் நண்பர்களையோ ; \"கதைகளை படிக்காம நீ எப்படி அறிவிக்கப் போச்சு \" என்ற வேகத்திலிருக்கும் நண்பர்களையோ ; \"கதைகளை படிக்காம நீ எப்படி அறிவிக்கப் போச்சு அந்த மொழிபெயர்க்கிற அம்மா சொன்ன உடனே நீ முருங்கை மரத்திலே ஏறிடுவியாக்கும் அந்த மொழிபெயர்க்கிற அம்மா சொன்ன உடனே நீ முருங்கை மரத்திலே ஏறிடுவியாக்கும் உனக்கா சொந்தப் புத்தி கிடையாதா உனக்கா சொந்தப் புத்தி கிடையாதா எதிர்காலத்திலே இன்ன மேரி..இன்ன மேரிலாம் நீ நடந்துக்கணும்..ரெண்டுவாட்டி பல் விளக்கணும்...பொம்மை படம் போட்ட சட்டைலாம் போடப்படாது எதிர்காலத்திலே இன்ன மேரி..இன்ன மேரிலாம் நீ நடந்துக்கணும்..ரெண்டுவாட்டி பல் விளக்கணும்...பொம்மை படம் போட்ட சட்டைலாம் போடப்படாது காலர் இல்லாத பனியன் போடப்படாது காலர் இல்லாத பனியன் போடப்படாது ..புரிஞ்சுதா \" என்று விளக்கவுரை வழங்கிடும் துடிப்பிலிருக்கும் நண்பர்களையோ ; \"அல்லாம் புரியுது ; ஆனாலும் உன்னெ குமட்டில் குத்தணும் போலவே கீது \" என்று சொல்ல விழையும் நண்பர்களையோ நான் தடுத்திட மாட்டேன் \" என்று சொல்ல விழையும் நண்பர்களையோ நான் தடுத்திட மாட்டேன் \nநாட்டு நடப்பை அப்டியே சொல்லிகீறிங்கோ சார்..\nபொம்மை படம் போட்ட சட்டைலாம் நேத்திக்கே உள்ளாற வைச்சுப் பூட்டிபுட்டேனே \n//உங்கள் சாய்ஸ் சொதப்பாது என்ற நம்பிக்கை என்றும் உண்டு 👍🙏//\n அந்த நம்பிக்கை பொய்க்கக் கூடாதே என்பதன் பொருட்டே இத்தனை மெனெக்கெடலுமே \nOption A வுக்கு எனது வோட்டு.\nArs Magna இது என்ன மாதிரியான கதை சார்\n//அப்புறம் டைகர் திடீரென குட்டி-புட்டி-என சகலத்தையும் துறந்து மிஸ்டர்.க்ளீன் ஆகிடுவது// எனக்கென்னவோ வேற கதை மாத்தி போயிடுச்சின்னு ஒரு டவுட்😁😁😁\nவிஜயன் சார், ஸ்டீல் க்ளா ஸ்பெஷலில் இரண்டு கதைகளை இணைத்து போட படைப்பாளிகள் என்ன சொன்னார்கள்\nநமக்கு மெயில் எல்லாம் வேலைக்கு ஆகாது சார்..அதுவும் இல்லாமல் கலவரம் எல்லாம் நமக்கு சிவகாசி பன்னு சாப்பிடறாப்போல..அதனால் இங்கேயே சொல்லிடுறேன்...\nஎன்னை பொறுத்தவரைக்கும் இந்த பதிவிற்கு தாங்கள் எதிர்பார்க்கும் \"சாத்து \" எல்லாம் கிடையாது..ஒன்லி பூச்செண்டு வாழ்த்துக்கள் தான்..ஏற்கனவே இளம் டைகரை பாத்து வெந்து நொந்து போய் கிடக்குறப்ப ஈரோட்டுலியே இந்த தொகுப்பிறக்கு போராட்டம் வந்த பொழுது தலை சுற்றி போய்த்தான் அமர்ந்து இருந்தேன்..ஸ்லீப்பர் செல் வேறு என் அருகிலியே இருந்த காரணத்தால் தலைச்சுற்றலை கூட மறைத்து மலங்க மலங்க முழித்து கொண்டுத்தான் இருந்தேன்..எனவே நீங்க ஆடலும் பாடலை ஒத்தையா போட்டாலும் ,மொத்தமா போட்டாலும் ,ஆடல்பாடலையே ரத்து பண்ணினாலும் டைகரின் இதுவரை இருக்கும் மதிப்பு ,மரியாதையை காப்பாற்றுவது இதில் எதுவோ அதையே முடிவெடுங்கள்..\nஅது எது என்பதை ஸ்லீப்பர் செல் ஊருக்கு போனவுன சத்தமா சொல்றேன் சார்..\nஅப்புறம் ஈரோட்டில் என்னோட சாய்ஸ்..\n( அப்புறமா இந்த செயலர் பேச்சு கேட்டு காதல் ,காதல்ன்னு போய் காதல் பரத் மாதிரி ஆயிரக்கூடாது சார்..அதையும் மனசுல வச்சுக்குங்க..இது செயலருக்கு தெரியவேண்டாம் நமக்குள்ள இருக்கட்டும் சார்..)\nSci - fi த்ரில்லர்\nஇளம் டெக்ஸ் கதைகள் ஒரே தொகுப்பாய், நடப்பாண்டில் சந்தா B -ல் வருகிறது சார் - அறிவிக்கப்பட்ட ஒரு ரெகுலர் டெக்சின் இடத்தினில்\nஅதைப்பத்தி கொஞ்சம் விலாவரியா சொன்னிங்கன்னா நல்லாயிருக்கும் சார்.\nமுடிஞ்சா ஒண்ணு ரெண்டு பக்கங்கள் (முக்கியமான திருப்பங்கள் வளைவுகளோட) டீசர் மாதிரி வெளியிட்டா ஆதரவு அதிகமா கிடைக்க வாய்ப்பிருக்கும்னு என்னோட சிற்றறவுக்கு படுது சார்.\nஇளம் டைகரின் கதைகள் நிச்சயம் வரும்.\nஇரு விருந்துகள் - இரு விழிகளுக்கு..\nஒரு மாறா பயணத் துணைவன் \nஒரு மதியமும்...சில உரத்த சிந்தனைகளும்..\nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வா���்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சில பல படைப்பாளிகள் தத்தம் நகங்களைக் கடித்து, விரல் வரையிலும் ரணமாக்கிக் கொள்வதுண்டாம் ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/377416.html", "date_download": "2020-05-24T22:56:33Z", "digest": "sha1:T5VHFQLAKP2WZL2H42DUEXGDHZFHGHJK", "length": 6025, "nlines": 140, "source_domain": "eluthu.com", "title": "அன்னையர் தினம் - அம்மா கவிதை", "raw_content": "\nஎன்றும் என்னை அரவனைக்கும் அம்மா.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-24T22:44:40Z", "digest": "sha1:QB5TB6ZVRKWOBZMCRXFE6KCARDUEXRDV", "length": 10213, "nlines": 83, "source_domain": "ta.wikibooks.org", "title": "நிரலாக்கம் அறிமுகம்/மாறிகளும் தரவு இனங்களும் - விக்கிநூல்கள்", "raw_content": "நிரலாக்கம் அறிமுகம்/மாறிகளும் தரவு இனங்களும்\nகூற்றுக்கள், கோவைகள், மாறிகள் ஆகியவை மூன்று அடிப்படை நிரல் கூறுகள். மாறி என்பது தரவுகளை சேமிப்பதற்காக கணினியின் நினைவகத்தில் ஒதுக்கப்படும் இடம். இது இதன் குறியீட்டுப் பெயரிருடன் தொடர்புடையது. பின்வரும் சி நிரல் கூற்றைப் பார்க்க:\nமேலே பெறுமதி என்பது மாறியின் குறியீட்டுப் பெயர். int என்பது மாறியின் தரவு இனம். 100 என்பது மாறிக்கு தரப்பட்டு இருக்கும் பெறுமானம்.\nதரவு இனம் என்பது தரவுகளை வகைப்படுத்தும் அல்லது ஒழுங்குபடுத்தும் ஒரு முறை ஆகும். முழு எண், தசம எண், இரும எண், எழுத்து, சரம், அணி ஆகியவை சில அடிப்படைத் தரவு இ���ங்கள் ஆகும். ஒவ்வொரு நிரல் மொழியும் சில அடிப்படைத் தரவு இனங்களைக் கொண்டிருக்கும். தரவு இனத்தைப் பொறுத்து அவை எடுக்கக் கூடிய பெறுமானங்களும், அவற்றுக்குத் தேவையான சேமிப்பகங்களும் அமையும். எ.கா சி மொழியில் int எனப்படும் முழு எண் 4பைட் அளவானது. அதனைப் பயன்படுத்தி 0 இருந்து 4294967295 வரையான ஒரு நேர்ம எண்ணை, அல்லது -2147483648 இருந்து 2147483647 வரையான ஒரு எதிர்ம/நேர்ம எண்ணை சேமிக்கலாம்.\n1 நிலையான வகைப்பாடும் (static typing) இயங்குநிலை வகைப்பாடும் (dynamic typing)\n2 உறுதியான வகைப்பாடும் (strong typed) இளகுவான வகைப்பாடும் (weekly typed)\nநிலையான வகைப்பாடும் (static typing) இயங்குநிலை வகைப்பாடும் (dynamic typing)[தொகு]\nசி, சி++, யாவா, ஒப்செக்டிவ் சி போன்ற மொழிகளில் மாறிகளைப் பயன்படுத்த முன்பு அவை முதலே அறிவிப்புச் (declare) செய்யப்பட வேண்டும். இம் மாதிரி மொழிகளை நிலையான வகைப்பாடு (static typing) மொழிகள் என்பர். பைத்தோன், பி.எச்.பி, ரூபி, போன்ற மொழிகளில் அவ்வாறு செய்யத் தேவை இல்லை. இவை மாறிகளின் பெறுமானங்களைக் கொண்டு தமது வகையைப் பெறும். இவற்றை இயங்குநிலை வகைப்படு (dynamic typing) மொழிகள் என்பர்.\nபிழையாக புதிய மாறிகள் அறிமுகப்படுத்தாமல் இருப்பதற்கு நிலையான வகைப்பாடு உதவுகிறது. வேகமாக நிரலாக்கம் செய்ய இயங்குநிலை வகைப்பாடு உதவுகிறது. பெர்ள் போன்ற சில மொழிகளில் இரண்டு மாதிரியும் செய்து கொள்ள முடியும்.\nஉறுதியான வகைப்பாடும் (strong typed) இளகுவான வகைப்பாடும் (weekly typed)[தொகு]\nஒரு மாறி ஒரு வகையாக வரையறை செய்யப்பட்ட பின்பு பிற வகையோடு, அல்லது வகையாகப் பயன்படுத்த அனுமதிக்காததை உறுதியான வகைப்பாடு என்பர். பைத்தோன், யாவா, சி++ போன்ற மொழிகள் இந்த வகையைச் சார்ந்தவை. இவ்வாறு பிற வகையோடு செயற்பாடுகளை மேற்கொள்ள அனுமதிப்பதை இளகுவான வகைப்பாடு என்பர். பி.எச்.பி, யாவாசிகிரிப்ட், பெர்ள் போன்ற மொழிகள் இந்த வகையைச் சார்ந்தவை. சில மொழிகளில் இந்தக் கட்டுப்பாடுகளை கடப்பதற்கான வழிமுறைகள் உண்டு. எ.கா சி++ மொழியில் cast செய்வதன் மூலம் ஒரு வகையில் இருந்து இன்னுமொரு வகைக்கு மாற்ற முடியும்.\nபி.எச்.பி இளகுவான, இயங்குநிலை வகைப்பாட்டைக் கொண்டது. எனவே ஒரு மாறிலியை பின்வருமாறு நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாறிகளைக் குறிக்க $ என்ற முன்னுட்டைஇணைத்துக் கொள்ள வேண்டும்.\nஇப்பக்கம் கடைசியாக 28 சூலை 2012, 17:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-05-24T23:16:12Z", "digest": "sha1:4XBIDF4STLMSAE46NHF46U3Y3RIFZPJG", "length": 8780, "nlines": 134, "source_domain": "tamilmalar.com.my", "title": "மகாதீர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானமா? - Tamil Malar Daily", "raw_content": "\nHome FEATURED மகாதீர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானமா\nமகாதீர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானமா\nபிரதமர் துன் டாக்டர் மகாதீரின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்ற வதந்தியை பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிராகரித்தார்.\nஅப்படி ஏதும் இருந்தால் எனக்குத் தெரியும். முஹிடீன் யாசின், லிம் கிட் சியாங், லிம் குவான் எங் ஆகியோருடன் தினமும் நான் பேசி வருகிறேன்” என்றார் அவர். இப்படி ஒரு திட்டம் தேவையற்றது. பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் ஒரு வலிமையான உறவைக் கொண்டிருக்கின்றனர் என நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.\nகடந்த சனிக்கிழமை தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து மகாதீரை நீக்க, தாம் நேற்று காலை மாட்சிமை தங்கிய மாமன்னருடன் சந்திப்பு நடத்தியதாக வெளியான தகவலில் உண்மையில்லை என அவர் சொன்னார்.\nPrevious articleதாமான் பெர்டானாவில் கால்வாய் சீரமைப்புப் பணி தாமதமேன்\nNext articleசோனியாவுக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து – டி.ஆர்.பாலு பேச்சுக்கு சீமான் கண்டனம்\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nஉணவு விநியோகிப்பவர்களும் முதன்மைப் பணியாளர்களே\nநம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் முஹிடின் வெற்றி பெறலாம், ஆனால்..\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nசெலாயாங் பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடை ந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர்.உள்ளூர் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்ய மறுத்து வருகின்றனர்....\nஅம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.1000 கோடி நிதி- பிரதமர் மோடி அறிவிப்பு\nஅம்பன் புயலால் மேற்கு வங்காள மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி...\nஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nசீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இந்த 5 மாத காலத்தில் உலகமெங்கும் காட்டுத்தீ போல...\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nசெலாயாங் பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடை ந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர்.உள்ளூர் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்ய மறுத்து வருகின்றனர்....\nஅம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.1000 கோடி நிதி- பிரதமர் மோடி அறிவிப்பு\nஅம்பன் புயலால் மேற்கு வங்காள மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி...\nஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nசீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இந்த 5 மாத காலத்தில் உலகமெங்கும் காட்டுத்தீ போல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/636-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-24T22:15:08Z", "digest": "sha1:PAGA4ID4UKL7FJS4VYHXP3UHDJ5L3Z2P", "length": 7440, "nlines": 136, "source_domain": "tamilmalar.com.my", "title": "636 பள்ளிகள் மூடல்; - Tamil Malar Daily", "raw_content": "\nநாட்டின் புகைமூட்டம் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில் இதுவரை 636 அரசாங்கப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. 445,249 மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.\nகடந்த 2015ஆம் ஆண்டு நாட்டைச் சூழ்ந்த இது போன்ற மோசமான புகைமூட்டத்தால் அப்போது 7,000 பள்ளிகள் மூடப்பட்டதோடு 40 லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.\nPrevious articleபத்து ஆராங் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; இலங்கையர்கள் பலி\nNext articleஇலங்கையர்கள் மீது துப்பாக்கி சூடு; வலுக்கும் சந்தேகங்கள்\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nஉணவு விநியோகிப்பவர்களும் முதன்மைப் பணியாளர்களே\nநம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் முஹிடின் வெற்றி பெறலாம், ஆனால்..\nபசார் போ���ோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nசெலாயாங் பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடை ந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர்.உள்ளூர் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்ய மறுத்து வருகின்றனர்....\nஅம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.1000 கோடி நிதி- பிரதமர் மோடி அறிவிப்பு\nஅம்பன் புயலால் மேற்கு வங்காள மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி...\nஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nசீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இந்த 5 மாத காலத்தில் உலகமெங்கும் காட்டுத்தீ போல...\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nசெலாயாங் பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடை ந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர்.உள்ளூர் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்ய மறுத்து வருகின்றனர்....\nஅம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.1000 கோடி நிதி- பிரதமர் மோடி அறிவிப்பு\nஅம்பன் புயலால் மேற்கு வங்காள மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி...\nஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nசீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இந்த 5 மாத காலத்தில் உலகமெங்கும் காட்டுத்தீ போல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/mag/kamadenu-18-03-20/cinema/543039-cinema-bits.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-05-24T22:54:05Z", "digest": "sha1:K3JRXIXUNQ55F36JRFK2PMZTXHRCL4ZQ", "length": 9019, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "சினிமா பிட்ஸ் | cinema bits", "raw_content": "திங்கள் , மே 25 2020\nSELECT MENU தலையங்கம் கேள் சினிமா ஹாட் லீக்ஸ் ஒளிர் உணர் அகழ் தொடர்கள் கவிதைகள் சிறுகதைகள் இணைய உலகம் கலை/கலாச்சாரம் கலகல\nஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘அருவா’ படத்தில் மாளவிகா மோகனன் தான் கதாநாயகியாக நடிப்பார் என்று முதலில் பேசப்பட்டது. கடைசி நேரத்தில் அந���த வாய்ப்பைத் தட்டிப் பறித்துவிட்டாராம் ராஷ்மிகா மந்தனா.\nஅதுக்கென்ன, ‘அருவா 2'ல நடிச்சிட்டாப் போச்சு..\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\nபாலு மகேந்திரா எனக்கு அப்பா மாதிரி- ‘ரோஜா’ ரம்யா ராமகிருஷ்ணன்\nசிம்பு வழி தனி வழி- ‘மஹா’ இயக்குநர் ஜமீல்\nஉலகம் சுற்றும் சினிமா 35: பழிவாங்கும் படலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MjY4ODA1OTU1Ng==.htm", "date_download": "2020-05-24T22:27:06Z", "digest": "sha1:ALQKE4SJVSKJ7MJZX6I4TPYE6WLMYQRT", "length": 15318, "nlines": 151, "source_domain": "www.paristamil.com", "title": "சங்கக்காரவுக்கு அடித்த அதிஷ்டம்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nParis மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.\nParis13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை\nபார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை\nசிறு வணிக நிலையங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமொன்றிற்கு (Permit C) உரிமம் உள்ள ஓட்டுனர் தேவை.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nபல கோடி கிரிக்கெட் இரசிகர்கள் உலகக்கிண்ண கிரிக்கெட் திருவிழாவை ஆவலுடன் எதிர்பார்த��துக் காத்திருக்கின்றனர்.\nஇந்த நிலையில் இத்தொடருடன் தொடர்புட்ட செய்திகள், அடிக்கடி வெளியாகி இரசிகர்களின் விறுவிறுப்பை எகிற வைத்து வருகின்றது.\nஇந்த நிலையில், உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளர்களாக கடமையாற்றவுள்ளவர்களின் பெயர்ப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.\nஇந்தப் பட்டியலில், இலங்கையின் குமார் சங்கக்காரா, இந்தியாவின் சவுரவ் கங்குலி உள்ளிட்ட பல முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் உள்ளடங்குகின்றனர்.\nவர்ணனையாளர்களில் பல முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் உள்ளடங்குவதால், இத்தொடரை இரசிகர்கள் கொண்டாடவுள்ளனர்.\nஅத்தோடு, உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் ஒளிபரப்பு திட்டம் குறித்தும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது.\nஇதற்கமைய, இங்கிலாந்தின் நசார் ஹூசைன், மேற்கிந்திய தீவுகளின் இயன் பிஷப், இந்தியாவின் சவுரவ் கங்குலி, நியூசிலாந்தின் பிரென்டன் மெக்கலம், தென்னாபிரிக்காவின் கிரேம் ஸ்மித், பாகிஸ்தானின் வசிம் அக்ரம், அவுஸ்ரேலியாவின் மைக்கேல் கிளார்க் மற்றும் பங்களாதேஸின் அதர் அலி கான் போன்றோர் அவர்களில் சிலராவர்.\nஇலங்கையணியின் முன்னாள் தலைவரும், அண்மையில் லண்டன் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்ட ஜாம்பவான் வீரர் குமார் சங்கக்காராவும் இந்தப்பட்டியலில் உள்ளடங்குகின்றார்.\nஇதேவேளை, 46 நாட்கள் இடம்பெறவுள்ள 48 போட்டிகளையும் அதேபோன்று 10 பயிற்சிப் போட்டிகளையும் ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகளையும் ஐ.சி.சி. திறம்பட மேற்கொண்டுள்ளது.\nஇதற்காக பல அதிநவீன தொழில்நுட்ப கமெராக்கள் பாவிக்கப்படவுள்ளதுடன், குறைந்தது ஒரு போட்டிக்கு 32 கமெராக்கள் பாவிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇம்முறை உலகக் கிண்ணத்தொடரில் 10 நாடுகள் நேரடியாகப் பங்கேற்றாலும், ஐ.சி.சி.யில் அங்கத்துவம் பெற்ற மேலும் பல நாடுகளில் உள்ள ரசிகர்களுக்கும் உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் உலகக் கிண்ணத் தொடரின் அனைத்துப் போட்டிகளையும் திறம்பட ஒளிபரப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nஇதில் நடப்பு சம்பியன் அவுஸ்ரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன\nஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதிக்கு முன்னேறும்.\nஐ.சி.சி.யின் தரவரிசையில் முதல் 10 இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ள அணிகள், இம்முறை ஒன்றையொன்று எதிர்த்து முதல்சுற்றில் விளையாவுள்ளதால், அனைத்துப் போட்டிகளும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது.\nஇத்தொடரில், 45 லீக் போட்டிகள் மற்றும் 3 வெளியேற்று போட்டிகள் என 48 போட்டிகள், சுமார் 12 நகரங்களில் நடைபெறவுள்ளது.\nஇதுவரை நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில், அவுஸ்ரேலியா 5 முறையும், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா தலா 2 முறையும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு முறையும் உலகக்கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபயிற்சிகளை ஆரம்பிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி\nஅதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனையாக தெரிவாகிய நவோமி ஒசாகா\nஇங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் அணி\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் பின்பற்ற வேண்டியவை\nவிளையாட்டு நடவடிக்கைகளை துவக்க முடிவு\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/01/11180321/1021432/Minister-Kadambur-Raju-speech-about-BJP.vpf", "date_download": "2020-05-24T21:14:33Z", "digest": "sha1:6NMZPDAO3VLIZXUR5VVJG473HHRI67RJ", "length": 4057, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகத்தில் தாமரை மலர போவதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்���்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகத்தில் தாமரை மலர போவதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி குறித்து தமிழிசை சான்றிதழ் அளிக்க தேவையில்லை என்றார்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி குறித்து தமிழிசை சான்றிதழ் அளிக்க தேவையில்லை என்றார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_186733/20191202173730.html", "date_download": "2020-05-24T21:34:51Z", "digest": "sha1:AIZFME4JQBGTQ527QV74IOKE77ECATSI", "length": 9110, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று வாழ்த்தி பேசிய விவகாரம்: அரசகுமாருக்கு பாஜக கட்டுப்பாடு", "raw_content": "மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று வாழ்த்தி பேசிய விவகாரம்: அரசகுமாருக்கு பாஜக கட்டுப்பாடு\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமு.க. ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று வாழ்த்தி பேசிய விவகாரம்: அரசகுமாருக்கு பாஜக கட்டுப்பாடு\nமு.க. ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று வாழ்த்தி பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் பி.டி. அரசகுமார் ஊடகங்களில், கூட்டங்களில் கலந்துகொள்ள தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கட்டுப்பாடு விதித்துள்ளார்.\nபுதுக்கோட்டை திருமண நிகழ்ச்சியி்ல் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என பா.ஜ.க. மாநில துணை தலைவர் அரசகுமார் பேசினார். மேலும், எம்.ஜி.ஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் மு.க. ஸ்டாலின். அவர் நினைத்தால் க��வத்தூர் சம்பவத்தின் போதே முதல்வராகியிருக்க முடியும். ஆனால் அவர் ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார். காலம் வரும் கட்டாயம் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் எனப் பேசினார். அரசகுமாரின் இந்த பேச்சு பா.ஜ.க.வினரிடையே சலசலப்பினை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தனது பேச்சு பற்றி செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியில், திருமணம் நடைபெறும் இடத்தில் ஸ்டாலினை சந்தித்தேன். திட்டமிட்டு சந்திக்கவில்லை, என் தனிப்பட்ட உணர்வுகளை நான் வெளிப்படுத்தினேன். ஸ்டாலினை சாதாரணமாக தான் வாழ்த்தினேன்.கட்சி தலைமை என்ன முடிவு எடுத்தாலும் அதனை ஏற்க தயார் என அரசகுமார் கூறியுள்ளார். இந்த பேச்சு குறித்து அரசகுமாரிடம் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் விளக்கம் கேட்டார், அதற்கு நேரடியாகவும், எழுத்தும் மூலமாகவும் அரசகுமார் விளக்கம் அளித்திருந்த நிலையில் கட்சிக் கூட்டங்கள், ஊடக விவாதங்களில் அரசகுமார் பங்கேற்கக்கூடாது என தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் நரேந்திரன் அறிவித்திருக்கிறார். மேலும், பாஜக டெல்லி தலைமைக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம், அங்கிருந்து வரும் முடிவு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நரேந்திரன் தெரிவித்துள்ளார்.\nஐந்தாம்படைகள் எல்லா இடத்திலும் உண்டு\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநீட் தோ்வுக்கான பயிற்சிகள் ஜூன் 2ம் வாரத்திலிருந்து தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nகேரளத்தை முன்னோடி மாநிலமாக மாற்றியுள்ளார்: பினராயி விஜயனுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து\nஆன்மிக இளைஞர் அணி சார்பில் 100 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்\nதமிழகத்தில் சிறப்பாக கரோனா தடுப்புப்பணி; சமூக பரவல் இல்லை: முதல்வர் பழனிசாமி பேட்டி\nஸ்கேன் எடுக்க வந்த நபருக்கு கரோனா தொற்று உறுதி: தூத்���ுக்குடியில் பிரபல ஸ்கேன் சென்டர் மூடல்\nஆர்.எஸ் பாரதிக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் : எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nமாதத்தவணையை ஒத்திவைப்பதால் பயன் இல்லை: வட்டியை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/health/green-tea/c77058-w2931-cid299637-s11180.htm", "date_download": "2020-05-24T21:46:18Z", "digest": "sha1:UC2VMERK5BFLLPRXRTVKRZT7MF2AJCEV", "length": 9482, "nlines": 31, "source_domain": "newstm.in", "title": "உற்சாகத்தைக் கொடுக்கும் க்ரீன் டீ ..", "raw_content": "\nஉற்சாகத்தைக் கொடுக்கும் க்ரீன் டீ ..\nஇதயநோயை உண்டாக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்குவதோடு உடலில் இருக்கும் நல்ல கொழுப்பை காப்பாற்ற வும் செய்கிறது உடலில் உண்டாகும் வலியைக் கட்டுப்படுத்தவும், பற் சொத்தை, பல்வலி பிரச்னைகளிலிருந் தும், உடல் பரும னைக் குறைப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது\nநம்மில் பலருக்கும் டீ, காபி குடிக்காமல் நாட்களே நகர்வதில்லை. இன்னும் சிலர் இருக்கிறார்கள். சாப்பாடு கூட இல்லா மல் இருந்துவிடுவேன். ஆனால் நாள் ஒன்றுக்கு 5 டீயாவது உள்ளே விடுவேன் என்று பெருமையாக பேசி உடலை கெடுத் துக் கொள்வார்கள்.\nதற்போது இஞ்சி டீ, மசாலா டீ, சுக்கு காபி என்று விதவிதமான மூலிகைகள் கலந்து டீ குடித்தாலும் கூட வருகின்ற ஆரோக்ய குறைபாடுகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. அதனால் அநேகம் பேர் க்ரீன் டீ பிரியர்களாகிவிட்டார்கள்.சற்றே கசப்பு கலந்த இந்த டீயில் உடல் ஆரோக்யத்தைக் குறைக்காமல் கூட்டும் சக்தி இணைந்திருப்பதே காரணம். அப்படி என்ன தான் இருக்கு க்ரீன் டீயில்..\nக்ரீன் டீயில் என்ன இருக்கு:\nக்ரீன் டீயில் இருக்கும் கேட்சின்ஸ் ஒருவகை பாலிஃபினால்கள். இவை ஆன் டி ஆக்ஸிடண்ட் பண்புகளைக் கொண்ட உட் பொருள்களை உள்ளடக்கியிருக்கிறது.ஃப்ளாவனாய்டு, கேட்டச்சின், குவர்செட்டின் என்னும் நன்மை தரும் பொருளும் இதில் உண்டு. அமினோஅமிலங்கள், கார்போஹைட்ரேட்கள் குறைந்த அளவிலும், இரும்புச்சத்து, மக்னீஷியம், கால்சியம் போன்ற தாதுக்கள்அதிகமாகவும் இருக்கின்றது. உடலுக்கு நன்மை செய்யும் வேதிப்பொருள்கள் நீக்கமின்றி நிறைந்திருக்கிறது. இந்த தேயிலையை வேக வைத்து இனிப்பு சேர்க்காதபோது கலோரிகள் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.\nசெல்களைச் சிதைக்காமல் பாதுகாக்கும் வேலையைச் செய்வதால் விரைவிலேயே உண்டாகும் வயதான தோற்���த்தைத் தடுத்து என்றும் இளமையாக வைத்திருக்க உதவுகிறது.\nமன அழுத்தத்தைப் போக்க வல்லது க்ரீன் டீ. ஆம் இதிலிருக்கும் அமினோ அமிலங்கள் சோர்வை போக்கி அடுத்த சில மணி நேரங்களில் உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியது.\nபுற்றுநோய் உண்டாவதைத் தடுக்கக்கூடிய அபரிமிதமான ஆற்றல் க்ரீன் டீயில் உண்டு. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்டு கள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை சிதைக்கிறது.\nமந்தமான உணர்வை நீக்குகிறது. காபியில் இருக்கும் காபின் பொருள்கள் மூளையைத் தூண்டி சுறுசுறுப்பாக வைத்திருப் பது போல க்ரீன் டீயில் இருக்கும் காபின் மூளையைத் தூண்டி நாள் முழுக்க புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது.\nஆய்வு ஒன்றின்படி நாள் ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு கப் வரை க்ரீன் டீ அருந்தினால் இரத்த அழுத்தம், இதய நோய் கள், பக்கவாதம் முதலியவை அருகில் அண்டாது என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇதயநோயை உண்டாக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்குவதோடு உடலில் இருக்கும் நல்ல கொழுப்பை காப்பாற்றவும் செய் கிறது க்ரீன் டீ. இதய நோய் பாதிப்பில் இருப்பவர்கள் தொடர்ந்து க்ரீன் டீ குடித்தால் வீரியம் குறையும்.\nநீரிழிவைக் கட்டுக்குள் கொண்டு வர க்ரீன் டீ சிறப்பாக உதவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 6 கப் குறையாமல் க்ரீன் டீ சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரையின் வீரியம் 33 சதவீதம் குறைவதாக இருக்கிறதாம் இதிலிருக் கும் அமைலேஸ்ஸ்டார்ச்சை எளிய சர்க்கரையாக உடைப்பதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு பாதுகாக்கப்படு கிறது.\nஇவைதவிர உடலில் உண்டாகும் வலியைக் கட்டுப்படுத்தவும், பற்சொத்தை, பல்வலி பிரச்னைகளிலிருந்தும், உடல் பரும னைக் குறைப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது க்ரீன் டீ.\nக்ரீன் டீ எப்படி போடுவது:\nமுறையாக எடுத்துக்கொண்டால் அதன் பலனும் முழுமையாக கிடைக்கும். நொறுக்கிய இலைகளாக கிடைக்கும் க்ரீன் டீ- த் தூளை வாங்கி கொதிக்கும் நீரில் அரை டீஸ்பூன் சேர்த்து அடுப்பை அணைக்க வேண்டும். நீரின் வெப்பத்தில் இலையின் சாறு இறங்க தொடங்கும். பிறகு தேவையெனில் தேன் சேர்த்து எலுமிச்சைசாறு பிழிந்து குடிக்க வேண்டும்.\nகொஞ்சமே கொஞ்சம் கசப்பான க்ரின் டீ உடலுக்கு அதிக நன்மைகளைக் கொடுக்கும். க்ரீன் டீ -க்கு மாறிடுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=16571", "date_download": "2020-05-24T23:07:57Z", "digest": "sha1:IMLH7YS65K4F7BTNLAWQOXHTOSKYX5YI", "length": 8321, "nlines": 79, "source_domain": "www.vakeesam.com", "title": "இலங்கைப் பொறியியலாளர் சேவையின் IIIஆம் தரத்துக்கு அலுவலர்களை சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - Vakeesam", "raw_content": "\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nஇலங்கைப் பொறியியலாளர் சேவையின் IIIஆம் தரத்துக்கு அலுவலர்களை சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை\nஇலங்கைப் பொறியியலாளர் சேவையின் IIIஆம் தரத்துக்கு அலுவலர்களை சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை தொடர்பான விண்ணப்பங்களை அரசாங்க சேவை ஆணைக்குழு கோரியுள்ளது.\nநாடுமுழுவதும் அமைந்துள்ள அரசாங்க நிறுவனங்களில் இலங்கைப் பொறியியலாளர் சேவையின் IIIஆம் தரத்தைச் சேர்ந்த சிவில் பொறிமுறை, புகையிரத திணைக்களத்தின் மின் மற்றும் மின் பொறியியல் ஆகிய துறைகளில் காணப்படும் 229வெற்றிடங்களுக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கவே இப்போட்டிப் பரீட்சை நடத்தப்படவுள்ளது.\nசிவில் துறையில் 162 பேருக்கும், பொறிமுறை துறையில் 15 பேருக்கும், மின் துறையில் 09 பேருக்கும், பௌதீகவளங்கள் துறையில் 42 பேருக்கும் இரசாயனத்துறையில் ஒருவருக்குமாக இவ்வெற்றிடங்கள் நிலவுகின்றன.\nஇதற்கு 21–35 வயதுக்குட்பட்ட தொழில்சார் தகைமைபெற்ற பொறியியலாளர்கள் மாத்திரமே விண்ணப்பிக்கமுடியும். விண்ணப்ப இறுதித் திகதி 25.09.2017 ஆகும்.\nவிண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பொறுத்துக் கூடுமாயின் திறந்த போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தெரிவு இடம்பெறும். குறையுமாயின் பரீட்சையின்றி நேரடியாக நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தெரிவு இடம்பெறும் என பொது நிர்வாக முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி அறிவித்துள்ளார்.\nஉயர்தரம் வரை கற்ற 7500 பேருக்கு செயற்றிட்ட உதவியாளர் நியமனங்கள் – அமைச்சரவை அங்கீகரம்\nமுகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 926 பேர் நியமனம்\n2020இல் மீன்பிடித்துறையில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள்\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nஇன்றைய (22/05/2020) பத்திரிகைப் பார்வை\nஉயர் அழுத்த மின் தாக்கியதில் ஒருவர் படுகாயம் – கோண்டாவில் உப்புமடத்தடியில் சம்பவம்\nபிறந்து 4 நாட்களேயான சிசுவை மலக்குழியில் போட்டு கொன்ற தாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/06/12/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2020-05-24T22:46:09Z", "digest": "sha1:2RXYY6CJLJUGG5QUVD4XTZ3KP66IKBPW", "length": 8891, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "அபிநந்தனை குறித்து சர்ச்சை வீடியோ.! விளக்கமளித்த சானியா மிர்சா.!! | LankaSee", "raw_content": "\nவிஷப் பாம்பு கடித்து உயிரிழந்த மனைவி.கணவனைப் பற்றி வெளிவரும் தகவல்\nகொஸ்கொட தாரகவின் உதவியாளர் கைது\nஉயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..\nகொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1106 அதிகரிப்பு\nமருத்துவர்கள் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கை..\nசேலை கட்டி குடும்ப பெண்ணாக இருந்த கண்மணி சௌந்தர்யாவா இது\nஅந்த பொண்ணுங்க தான் என்கூட ஜாலியா இருந்தாங்க\nகாக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவனா இது\nயாழ்ப்பாணத்தில் தமிழ் உப பொலிஸ் பரிசோதகர் மீது வாள்வெட்டு\nநாடு முழுவதிலும் இன்றும் நாளையும் மதுக்கடைகளு பூட்டு\nஅபிநந்தனை குறித்து சர்ச்சை வீடியோ.\nஇந்திய மற்றும் பாகிஸ்தான் விளையாடும் போட்டியை விளையாட்டாக பாருங்கள் என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.\nதற்போது இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி பற்றி பெரும் எதிர��பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் ஊடகங்களிலும், விளம்பரங்களிலும் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாஸ் டிவி, அபிநந்தன் அவர்கள் விடுதலை செய்யப்பட்டதை வீடியோ பதிவு ஒன்றை வைரலாக சமூக வலைதளங்களில் வெளியானது.\nதற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. அந்த வீடியோ இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆட்டத்துடன் தொடர்புபடுத்தி அந்த உரையாடலை நகைச்சுவையான முறையில் வெளியிட்டுள்ளதாக மிர்சா தெரிவித்துள்ளார்.\nஇந்த விளம்பரத்துக்கு இந்திய ரசிகர்களும் சமூக வலைதளங்களில் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.இரு தரப்பிலும் தர்ம சங்கடமான முறையில் வருத்தம் அளிக்கிறது என்று இந்திய டென்னிஸ் வீராங்கனையும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீர்ர சோயப் மாலிக்கின் மனைவியுமான சானியா மிர்சா கூறினார்.\nமுஸ்லீம் அமைப்பினர் மோடிக்கு கொடுத்த சர்ப்ரைஸ்.\n தேவையற்றதை நினைத்து வருந்த வேண்டாம்.\nவிஷப் பாம்பு கடித்து உயிரிழந்த மனைவி.கணவனைப் பற்றி வெளிவரும் தகவல்\nஅந்த பொண்ணுங்க தான் என்கூட ஜாலியா இருந்தாங்க\n தன்னை தானே சுட்ட கணவன்…\nவிஷப் பாம்பு கடித்து உயிரிழந்த மனைவி.கணவனைப் பற்றி வெளிவரும் தகவல்\nகொஸ்கொட தாரகவின் உதவியாளர் கைது\nஉயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..\nகொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1106 அதிகரிப்பு\nமருத்துவர்கள் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/salam-police-arrest-kundas-168-arrested-8-months/", "date_download": "2020-05-24T22:43:35Z", "digest": "sha1:5SVWVUTNSBIHAWOCH33RXDVVXXTAV7TX", "length": 14163, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "குண்டாஸில் கைது செய்ய சேலம் சரக போலீஸ் ஆர்வம்!; 8 மாதத்தில் 168 பேர் கைது! | Salam Police to Arrest in Kundas; 168 arrested in 8 months | nakkheeran", "raw_content": "\nகுண்டாஸில் கைது செய்ய சேலம் சரக போலீஸ் ஆர்வம்; 8 மாதத்தில் 168 பேர் கைது\nசேலம் சரகத்தில் ரவுடிகளின் நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையில், தொடர் குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.\nதொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், வழிப்பறி கொள்¢ளையர்கள், கட்டப்பஞ்சாயத்து ஆசாம���களின் சமூக விரோத செயல்களை அடக்கி வைக்கும் வகையில் அவர்கள் மீது போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.முன்பெல்லாம் மூன்று குற்ற வழக்குகளிலாவது தொடர்பு உடைய குற்றவாளிகள் மீது மட்டுமே தடுப்புக்காவல் சட்டம் எனப்படும் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை பாயும். ஆனால், கடந்த 2011ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தத்தின் மூலம் ஒருமுறை கொடூர குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலே அவர்களை குண்டாஸில் கைது செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது.\nஅதனால், அண்மைக் காலமாக சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் பிரத்யேக ஆர்வம் காட்டுகின்றனர்.சேலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்ட காவல்துறையினர் நடப்பு ஆண்டின் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 168 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.\nசேலம் மாவட்ட போலீசார் 30 பேரையும், சேலம் மாநகர போலீசார் 69 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 44 பேர், தர்மபுரி மாவட்டத்தில் 3 பேர், நாமக்கல் மாவட்டத்தில் 22 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.போலீசாரின் இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், பெரும்பாலான குண்டாஸ் கைதிகள் அட்வைசரி போர்டு மூலம் தங்கள் மீதான குண்டாஸ் நடவடிக்கையை முறியடித்து விடுகின்றனர். அந்தளவுக்கு போலீசாரின் குண்டாஸ் குறித்த கைது ஆவணங்களில் ஓட்டைகள் உள்ளதையும் மறுக்க முடியாது.\nஇதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''குண்டாஸ் மூலம் சமூக விரோதிகளின் செயல்பாடுகளை கண்டிப்பாக ஓராண்டுக்கு முடக்கி வைக்க முடியும். ஆனால், அண்மைக்காலமாக நாங்கள் குண்டாஸில் கைது ஆனவர்கள் அட்வைசரி போர்டு மூலமாக விடுதலை ஆகிவிடுவதையும் மறுக்க முடியாது. என்றாலும், அட்வைசரி போர்டில் ஆஜர்படுத்தும் வரையிலாவது சம்பந்தப்பட்ட குற்றவாளியின் நடவடிக்கைகளை சில மாதங்கள் வரை முடக்கி வைக்கிறோம் என்பதே ஆரோக்யமான நடவடிக்கைதான்,'' என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமனைவியால் பாதிக்கப்பட்ட அப்பாவி ஆண்களுக்காக… வீரமரணம் அடைகிறேன் ���ளம் கணவனின் கண்ணீர் மரணம்\nமின்வாரிய ஊழியர் கொலை... முதல் மனைவியிடம் விசாரணை... மகன்கள் சிறையில் அடைப்பு\nகேங்ஸ்டார் பாடலுக்கு டிக்டாக் வெளியிட்ட பிரண்ஸ் ஆப் போலிஸ் கைது\nஅறந்தாங்கியில் ஒரு குட்டி காசி கைது...\nவிமானச் சேவைக்கு அனுமதி... புதிய விதிமுறைகளை அறிவித்த தமிழக அரசு...\nஉணவு பாதுகாப்பு அதிகாரியின் குடும்பத்தில் 5 பேருக்கு கரோனோ தொற்று\nதமிழகத்தின் கடைசி ஜமீன் காலமானார்...\nரம்ஜான் தினத்தை முன்னிட்டு தேமுதிக சார்பில் நிவாரண நலத்திட்ட உதவிகள்\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்\n''என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்\n''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nடாஸ்மாக் இல்லைனா அடுத்து இது தான் செய்யணும்... இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... பிரதமர் மோடிக்கு அனுப்பிய ரிப்போர்ட்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88?page=17", "date_download": "2020-05-24T21:19:22Z", "digest": "sha1:EVBICPIS5YHSU5YXCRU22S2Q4KEC6N3K", "length": 10028, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சென்னை | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா அச்சுறுத்தலில் க��ல்ப் விளையாடி சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nரஷ்ய வைத்தியசாலையில் தீ விபத்து ; 3 நோயாளிகள் பலி\nஇஸ்ரேலின் வரலாற்றில் விசாரணையை எதிர்கொண்ட முதல் தலைவர் : இன்று நீதிமன்றில் ஆஜரானார்நெதன்யாகு\nஇணையத்தை கலக்கும் ஒரு வயதுடைய சமையல்காரர்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு \nபாகிஸ்தான் விமான விபத்து : 97 பேர் பலி, இருவர் உயிருடன் மீட்பு\nகிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பிக்க ஐ.சி.சி. எடுத்துள்ள முயற்சி\nசென்னை வந்த விமானத்தில் கோளாறு : மீண்டும் டெல்லி திரும்பினார்.\nகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், அவர் மீண்டும் டெல்லி திரும்பினார்.\nஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வருகை\nமறைந்த ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் சென்னை வ...\nதிரைப்பட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் : சினிமா படப்பிடிப்புகள் ரத்து.\nதிரைப்பட தொழிலாளர்கள் சென்னையில் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 20 படங்களின் படப்பிடிப்புகள் ரத்து...\nபிரபல நடிகை மரணம் ; நிர்வாண கோலத்தில் சடலம் கண்டெடுப்பு\nபிரபல சின்னத்திரை நடிகையான சபர்ணா நேற்றுமுன் தினம் அவருடைய வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டு...\nஜெயலலிதா உடல்நிலை பற்றி கசிந்த பரபரப்பு தகவல்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 40 நாட்க...\nபுதிதாக 12 விமான சேவைகள் இன்று முதல் அறிமுகம்\nஇலங்கையில் புதிதாக 12 விமான சேவைகளை இன்று முதல் முன்னெடுக் கவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நேற்றுத் தெரிவித்தது...\nசென்னையில் இலங்கை துணை தூதரகம் 'திடீர்' முற்றுகை\nசென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மே 17 இயக்கத்தினர் இன்று முற்றுகையிட்டுள்ளனர்.\nஜெயலலிதாவை காதலித்தேன் : முன்னாள் நீதிபதி.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக��குறைவால் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் 3 வார காலமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஜெயலலிதா உடல் நிலை : உயர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து உரிய விவரங்களை, தமிழக அரசு 6 ஆம் திகதிக்குள் அளிக்க வேண்டும் என சென்னை உய...\nபுகையிரத நிலையத்தில் பாடசாலை மாணவனை வெட்டிய மர்ம நபர்கள்\nஇந்தியாவில் தமிழகத்தில் சென்னை கோட்டூர்புரம் புகையிரத நிலையத்தில் இளைஞன் ஒருவர் தனது தோழியுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இரு...\nவிசமிகளால் திருடப்பட்ட பாலத்தின் இரும்புச் சட்டங்கள் : திருத்தப்பணிகள் ஆரம்பம்\nபொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த ஆட்சியையே ஜனாதிபதி கோத்தபாய பொறுப்பேற்றார்: பிரதமர் மஹிந்த\nநாட்டின் பொருளாதாரம் குறித்த தீர்மானங்களை ஜனாதிபதியின் செயலாளரா எடுக்கின்றார் - தலதா அத்துகோரள கேள்வி\nகொழும்பு துறைமுக கிழக்கு முனையம் குறித்தே ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் பேசினார் : ஜே.வி.பி.\nவிளையாட்டு வினையானது : ஒற்றைச் சில்லில் மோட்டார் சைக்கிளை செலுத்த முயன்ற இளைஞன் பரிதாபமாக பலி - அட்டனில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/cainana-vaenakaayatataina-marautatauvaka-kaunanakala", "date_download": "2020-05-24T21:10:37Z", "digest": "sha1:GAZMYNTSQ6IINFFQ5UI7BNBAY5ECUFCL", "length": 7248, "nlines": 49, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "சின்ன வெங்காயத்தின் மருத்துவக் குணங்கள் | Sankathi24", "raw_content": "\nசின்ன வெங்காயத்தின் மருத்துவக் குணங்கள்\nசெவ்வாய் ஜூன் 04, 2019\nஜலதோஷம், நெஞ்சு படபடப்பு, இதய நோய் பிரச்னை உள்ளோர், சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு, வெந்நீர் குடித்து வந்தால், ஜலதோஷம் குறைவதுடன், அடிக்கடி வரும் தும்மலும் நின்று விடும்.\nபொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை, நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்த கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும். மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளோர் மற்றும் மூல நோயால் அவதிப்படுவோர், இதை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது.\nபொடுகு தொல்லை, முடி கொட்டுதல், தலை பகுதியில் வழுக்கை விழுந்தவர்கள் மற்றும்முடி முளைக்காமல் இருப்போர், சின்ன வெங்காயத்தை தேய்த்து வந்தால், காலப்போக்கில் முடி முளைக்கும்.\nதேள் கொட்டிய இடத்தில், சின்ன வெங்காய சாறை தேய்த்தால், விஷம் ஏறாது. நான்கு அல்லது ஐந்து சின்ன வெங்காயத்தின் தோலை உரித்து, அதனுடன், சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால், பித்தம் குறையும்.\nவெங்காய சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி, இளம் சூட்டில் காதில் விட்டு வந்தால், காது இரைச்சல் மறையும்.\nவெங்காய நெடி, தலைவலியை குறைக்கும். இதை வதக்கி சாப்பிட்டால், உஷ்ணத்தால் ஏற்படும் ஆசன கடுப்பு நீங்கும். மேலும், இதன் சாறு, சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். மோரில், வெங்காய சாற்றை விட்டு குடித்தால், இருமல் குறையும்.\nசிறிய வெங்காயத்தில், இன்சுலின் உள்ளதால், நீரிழிவு நோயாளிகள், இதை அதிகமாக பயன்படுத்தலாம். சின்ன வெங்காய சாறு, கொழுப்பை கரைக்கும் ஆற்றல் உடையது. இதை, ஒரு மண்டலம், அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வர, உடல் குளிர்ச்சி அடையும், மூளைக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.\nஇதயம், உடலின் மற்ற உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு\nஞாயிறு மே 24, 2020\nஉண்ணும் தட்டு சிறிய அளவில் இருத்தல் நல்லது. தட்டில் அதிகமான காய்கறிகள் இருப்பதே நல்லது......\nகாற்றில் வைரஸ் பரவலைத் தடுக்க 6 அடி தூர இடைவெளி போதாது\nவெள்ளி மே 22, 2020\nஆய்வு ஒன்றின் முடிவில் தெரிய வந்துள்ளது.\nகொரோனாவிற்கு எதிரான முழுநாள் உணவு\nசெவ்வாய் மே 19, 2020\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நாம் இரண்டு விஷயங்களில்\nநோய்த்தொற்று பரவுவதை தவிர்க்க கை கழுவலாம் வாங்க...\nதிங்கள் மே 18, 2020\nகைகளை கழுவுவதன் மூலம் நோய்த்தொற்று பரவுவதை தவிர்க்கலாம்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\nபிரான்சு இவ்றி நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nவியாழன் மே 21, 2020\nபிரான்சு சுவாசிலுறூவா நகரில் இடம்பெற்ற மே 18 நினைவேந்தல்\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/p/about-us.html", "date_download": "2020-05-24T23:13:59Z", "digest": "sha1:WIAAFG3YYDWHM7QXZQRBAVWBES6KXR7W", "length": 6317, "nlines": 78, "source_domain": "www.importmirror.com", "title": "ABOUT US | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected]\nநாட்டு நடப்புக்களை சரியான நேரத்துக்கு சரியான முறையில் தடங்களில்லாமல் மக்களிடம் கொண்டுசெல்வதே எமது நோக்கம்.\nசாதி, மத, கட்சிப் பேதங்கள் இன்றி கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டுடன் மிகச்சரியான முறையில் ஊடகத்தை கொண்டு செல்வோம் என்பதில் உறுதியுடன் இருக்கிறோம் இதற்காக வாசகர்களாகிய உங்களின் ஒத்துளைப்புக்கள் ஆலோசனைகள் விமர்சனங்களை எல்லாம் எதிர்பார்த்திருக்கிறோம்.\nநீங்களும் இதன் செய்தியாளர் ஆகலாம் அதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது உங்கள் CV தயார் செய்து சிறியளவான புகைப்படத்துடன் எமக்கு\nஅனுப்பிவைக்கவும் SMS இல் தொடர்பு கொள்ள 0724400033\nCOVID-19 தொற்று நோயை தடுப்பதில் பெண்களின் பங்களிப்பு\nCovid-19 தொற்று நோயில் ஏற்படும் உள நல பிரச்சினைகளும் தீர்வும்\nCOVID-19 தொற்று நோயும் சமூக பொறுப்பும்\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\nரணிலின் சூழ்ச்சி அம்பலம்: சஜித்தின் பதவிக்கு ஆப்பு\nஜே.எப்.காமிலா பேகம்- மீ ண்டும் நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் ,ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாஸவின் எதிர்கட்சித் தலைவர் பதவிய...\nகல்முனை மாநகரசபையின் பொறியியலாளராக சஹீர் நியமனம்\nக ல்முனை பிராந்திய கட்டடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளராக செயற்பட்டுவரும் சாய்ந்தமருதைச் சேர்ந்த பொறியியலாளர் ஆதம்பாவா முகம்மட் சஹீர் அ...\nபதவி விலகத் தயார்: அஜித் அதிரடி அறிவிப்பு\nஜே.எப்.காமிலா பேகம்- த னது மகள் வெளிநாட்டிலிருந்து திரும்பவில்லை என்றும், மகளை தனிமைப்படுத்தல் முகாமில் சேர்க்காமல், கட்டுநாயக்க விமான ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183592/news/183592.html", "date_download": "2020-05-24T21:46:05Z", "digest": "sha1:EPM2AHLOSAVKULDVJNEM3RRSTQP5GDRK", "length": 3932, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "சொப்பன சுந்தரி பாட்டு !!(சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\n‘கரகாட்டக்காரன்’ படத்தில் கவுண்டமணி, செந்தில் காமெடியில் சொப்பன சுந்தரி கதாபாத்திரம் இடம்பெறும். அவர் யார் என்பது தெரியாது. தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் ‘வீரசிவாஜி’ படத்தில் அந்த சொப்பன சுந்தரியை மையமாக வைத்து ஒரு பாடல் இடம்பெறுகிறது. டி.இமான் இசையில் உருவான இந்த ஒரு பாடல் ஆடியோவை ெஜயம் ரவி ரிலீஸ் செய்தார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nவாட்டர் ப்யூரிஃபையரில் எது பெஸ்ட்\nஉடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்\nமகத்துவம் நிறைந்த மண்பானை நீர்\nபெருநாள் கொள்வனவு: பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம் \nபடுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/velanaiyoorraginthan-book-kaddidakadumyoroniyakathirkalum/", "date_download": "2020-05-24T22:37:25Z", "digest": "sha1:VMJOFOYSD43POMU3FYZTTT6H6ROOFROL", "length": 11657, "nlines": 135, "source_domain": "www.velanai.com", "title": "கட்டிடக் காடும் யூரோனிய கதிரும் நூல் வெளியீடு", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nகட்டிடக் காடும் யூரோனிய கதிரும் நூல் வெளியீடு\nகட்டிடக் காடும் யூரோனிய கதிரும் நூல் வெளியீடு (photos)\nகட்டிடக் காடும் யூரோனிய கதிரும் நூல் வெளியீடு\nவேலணையூர் ரஜிந்தனின் கட்டிடக் காடும் யூரோனிய கதிரும் நூல் வெளியீடு நேற்று (11.12.2019) வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலய மண்டபத்தில் வித்தியாலய பிரதி அதிபர் திருமதி பு.இராசநாயகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்விற்கு வேலணை பிரதேச செயலர் திரு அ.சோதிநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் சோ.பத்மநான் அவர்களும், கவிஞர் வேலணையூர் தாஸ் அவர்களும், கலாச்சார உத்தியோகத்தர் பா.ஜெயதாசன் ஆகியோரும் கௌரவ விருந்தினராக கீர்த்தி ஸ்ரீ தேசபந்து லயன் டாக்டர் க.ஜெயச்சந்திரமூர்த்தி அவர்களும் கலந்து சிறப்���ித்திருந்தனர்.\nநூல் வெளியீட்டினை கவிஞர் சோ.பத்மநாதன் அவர்களும், பிரதேச செயலர் அ.சோதிநாதன் அவர்களும் வெளியீட்டுவைக்க முதற்பிரதியினை கிருபா லேணர்ஸ் உரிமையாளர் திரு அ.கிருபாகரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.\nஸ்ரீ முருகன் சனசமூக நிலையம் நடாத்திய மருத்துவ முகாம்\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவுடன் தொடர் கருத்தரங்கு – 31/05/2018\nஉள்ளூராட்சி மன்றங்களால் மக்களுக்கு வழங்ககூடிய சேவைகள்.\nNext story பதியம் 2020 கலை மாலைப் பொழுது\nPrevious story வேலணை ஒன்றியம் -பிரித்தானியா மக்கள் கலந்துரையாடல்\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nவெள்ளி விழாக் காணும் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் 1992 – 2017\nEvents / News / Schools / வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்\nவேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nகனடா அபிவிருத்தி ஒன்றியத்தால் பாடசாலை மாணவர்களுக்கு மாலைநேர இலவசக் கல்வி.\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nFeatured / நம்மவர் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/05/22/125560.html", "date_download": "2020-05-24T22:17:34Z", "digest": "sha1:KNY5YA2TELMWV6RD343DNAR4DKP7DDYX", "length": 24915, "nlines": 240, "source_domain": "www.thinaboomi.com", "title": "உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம்: ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மே. வங்க அரசுக்கு ரூ.1,000 கோடி : பிரதமர் மோடி அறிவிப்பு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 25 மே 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஉயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம்: ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மே. வங்க அரசுக்கு ரூ.1,000 கோடி : பிரதமர் மோடி அறிவிப்பு\nவெள்ளிக்கிழமை, 22 மே 2020 இந்தியா\nபுதுடெல்லி : ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநில அரசுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் துணை நிற்கும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.\nமுன்னதாக மேற்கு வங்கத்தில் அம்பன் புயலின் கோர தாண்டவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் நேரில் ஆய்வு செய்தார். புயல் சேதங்களை பார்வையிட்ட பின், பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் மம்தாவுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் பிரதமர் மோடி கூறியதாவது,\nகடந்த ஆண்டு மே மாதத்தில், நாடு மக்களவை தேர்தல்களில் மும்முரமாக இருந்தது, அந்த நேரத்தில் நாங்கள் ஒடிசாவைத் தாக்கிய ஒரு சூறாவளியை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. இப்போது, ஒரு வருடம் கழித்து, ஆம்பன் புயல், நமது கடலோர பகுதிகளை பாதித்துள்ளது. ஆம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் பெரும் பேரழிவு ஏற்பட்டு உள்ளது. புயல் சேதங்களை சீரமைக்க மேற்கு வங்கத்திற்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும்.\nமேற்கு வங்காளத்தைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுக்கு, இந்த கடினமான காலங்களில் முழு நாடும் உங்களுடன் துணை நிற்கும் என்பதை நான் உறுதியளிக்கிறேன். ஆம்பன் புயலால் சேதமடைந்த மேற்கு வங்கத்தை புனரமைக்க ரூ.1000 கோடி நிதியுதவி வழங்கப்படும். புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரண நிதி வழங்கப்படும். தற்போதைய நெருக்கடியான சூழலில் மேற்கு வங்க அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். ஆம்பன் புயலால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தற்போதைய நிலைமை குறித்து விரிவான கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசால் ஒரு குழு மேற்கு வங்கத்திற்கு அனுப்பப்படும்.\nகொரோனாவுடன் போராடுவதற்கு சமூக இடைவெளி அவசியமான ஒன்றாகும், அதேசமயம் ஆம்பன் புயலை எதிர்க்கொள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. இந்த முரண்பாடுகள் இருந்த போதிலும், மம்தா ஜி தலைமையில் மேற்கு வங்க அரசு நன்றாக போராடியது. இந்த பாதகமான காலங்களில் நாங்கள் அவர்களுடன் துணை இருக்கிறோம் என்று தெரிவித்தார்.\nமுன்னதாக மேற்கு வங்க மாநிலத்தில் ஆம்பன் புயலின் பாதிப்புகளைப் பார்வையிட பிரதமர் மோடி நேற்று காலை கொல்கத்தா சென்றார். கொல்கத்தா விமான நிலையத்தில் மேற்கு வங்க கவர்னர் ஜெக்தீப் தன்கர், முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். அதன்பின் முதல்வர் மம்தாவுடன் சேர்ந்து, புயல் பாதிப்பு பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி பார்வையிட்டார்.\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nஇயற்கை மூலிகைகளை வைத்துகொரோனாவுக்கு மருந்து: என்னை அணுகினால் தர தயார்:சௌண்ட்திரபாண்டியன் ஸ்வாமிகள்\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 24.05.2020\nஈகை திருநாளில் உலகில் அமைதி, அன்பு நிலவட்டும் : முதல்வர் எடப்பாடி ரமலான் வாழ்த்து\nஉலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் : இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். ரமலான் வாழ்த்து\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nபிரதமர் நிவாரண நிதிக்கு மாதம் ரூ.50 ஆயிரம் ஓராண்டுக்கு வழங்குகிறார் பிபின் ராவத்\nபுதுவையில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்க உத்தரவு\nமகாராஷ்டிராவில் 31-ம் தேதியுடன் ஊரடங்கு முடிய வாய்ப்பில்லை : உத்தவ் தாக்கரே தகவல்\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nவேதா இல்லத்தை ஆலயமாக்கி அம்மாவுக்கு அழியா புகழை பெற்று தந்த முதல்வர், துணை முதல்வருக்கு அம்மா பேரவை சார்பில் நன்றி : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றினார்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 16,277 ஆக உயர்வு: ஒரே நாளில் 833 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிவிப்பு\nசென்னையில் கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகள் இன்று முதல் இயங்க அரசு அனுமதி : வழிகாட���டு நெறிமுறைகளும் வெளியீடு\nஉலக வங்கியில் இந்தியருக்கு பயிற்சி இயக்குனராக பதவி\nமீண்டும் கொரோனா தாக்கம் ஏற்பட்டால் ஊரடங்கை அமல்படுத்த மாட்டேன்: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்\nரமலான் பண்டிகை: ஆப்கனில் தலிபான்கள் போர் நிறுத்த ஒப்பந்தம்\nஸ்பெயினில் லாலிகா கிளப் கால்பந்து போட்டி ஜூன் 8-ல் மீண்டும் தொடக்கம்\nஓராண்டில் ரூ.284 கோடி சம்பாதித்து புதிய சாதனை படைத்தார் ஒசாகா : செரீனாவை பின்னுக்கு தள்ளினார்\nவெளிப்புற பயிற்சியில் ஈடுபட்ட ஷர்துல் தாகூர் மீது பி.சி.சி.ஐ. அதிருப்தி\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nசெல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டிப்பு ஏர்டெல், வோடபோன், ஜியோ நிறுவனங்கள்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nமீண்டும் கொரோனா தாக்கம் ஏற்பட்டால் ஊரடங்கை அமல்படுத்த மாட்டேன்: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்\nவாஷிங்டன் : அமெரிக்காவில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் ஏற்பட்டாலும், ஊரடங்கை அமல்படுத்த மாட்டேன் என்று அந்நாட்டு ...\nபுயல் பாதிப்பு: மக்கள் போராட்டம் நடத்த நினைத்தால் என் தலையை துண்டித்து விடுங்கள்: மம்தா ஆவேசம்\nகொல்கத்தா : ஆம்பன் புயல் காரணமாக மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைத்தால் எனது தலையை துண்டித்து விடுங்கள் ...\nஇந்தியாவில் ஒரே நாளில் 6,767 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி\nபுதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 767 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி ...\n13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை : வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ...\n2 மாதங்களுக்கு பின் ஆந்திரம் வருகிறார் சந்திரபாபு நாயுடு\nஐதராபாத் : ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2 மாத கால இடைவெளிக்கு பிறகு ஆந்திரத்துக்கு இன்று வருகை தர ...\nதிங்கட்கிழமை, 25 மே 2020\n1வேதா இல்லத்தை ஆலயமாக்கி அம்மாவுக்கு அழியா புகழை பெற்று தந்த முதல்வர், துணை...\n2தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 16,277 ஆக உயர்வு: ஒரே நாளில் 833 பேர் குணமடைந்த...\n3ஸ்பெயினில் லாலிகா கிளப் கால்பந்து போட்டி ஜூன் 8-ல் மீண்டும் தொடக்கம்\n4ஓராண்டில் ரூ.284 கோடி சம்பாதித்து புதிய சாதனை படைத்தார் ஒசாகா : செரீனாவை பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/10/15/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/42095/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-24T22:13:47Z", "digest": "sha1:UZGVRMBYW2JQPCC56EGJ2O7ZMAGRQV6I", "length": 14902, "nlines": 159, "source_domain": "www.thinakaran.lk", "title": "இந்திய அருளாளர் மரியம்தெரேசியா உட்பட ஐந்து அருளாளர்கள் புனிதர்களாகினர் | தினகரன்", "raw_content": "\nHome இந்திய அருளாளர் மரியம்தெரேசியா உட்பட ஐந்து அருளாளர்கள் புனிதர்களாகினர்\nஇந்திய அருளாளர் மரியம்தெரேசியா உட்பட ஐந்து அருளாளர்கள் புனிதர்களாகினர்\nஇந்திய அருளாளர் மரியம் தெரேசியா 1909ம் ஆண்டில் ஐந்துகாய வரம் பெற்றிருந்தார். இவர் 1914ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி திருக்குடும்ப அருட்சகோதரிகள் சபையை ஆரம்பித்தார்.\nஅக்டோபர் 13ம் திகதி கடந்த ஞாயிறன்று இந்தியாவின் மரியம் தெரேசியா உட்பட ஐந்து அருளாளர்களை புனிதர்களாக அறிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியில் கிறிஸ்தவ சமுகம் சாட்சிய வாழ்வு வழியாக புனிதராக வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளார்.\nமேரி தெரேசா“மகிழ்வான கிறிஸ்தவ வாழ்விற்குச் சான்று பகர்வதன் வழியாக நம் சமுதாயம் புனிதர் நிலைக்கு அழைக்கப்பட்டிருப்பதைக் கண்டுணருமாறு செபிப்போம்” என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஞாயிறு காலை வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கேரளாவின் மரியம் தெரேசியா, பிரித்தானியாவின் கர்தினால் John Henry Newman, சுவிட்சர்லாந்து பொதுநிலை விசுவாசி Marguerite Bays, இத்தாலியின் Giuseppina Vannini, பிரேசில் நாட்டு Dulce Lopes ஆகிய ஐந்து அருளாளர்களை புனிதர்களாக அறிவித்தார் திருத்தந்தை .\nஅருளாளர் அன்னை மரியம் தெரேசியா\n1876ம் ஆண்டு ஏப்ரல் 26ம் திகதி கேரளாவின் Puthenchiraவில் செல்வக் குடும்பத்தில் பிறந்த அருளாளர் அன்னை மரியம் தெரேசியா அவர்கள், 1909ம் ஆண்டில் ஐந்துகாய வரம் பெற்றிருந்தார். ஆழ்நிலை தியான யோகியாகிய இவர் சாத்தானின் சோதனைகளால் கடுமையான துன்பங்களை அனுபவித்தவர்.\n1914ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி இவர் ஆரம்பித்த திருக்குடும்ப அருட்சகோதரிகள் சபை தற்போது 176இல்லங்களில் 1,500அருட்சகோதரிகளைக் கொண்டிருக்கின்றது.\nஏழைகள், நோயாளிகள், தனிமையில் வாடுவோர் மீது மிகுந்த அக்கறை காட்டிய இவர், தனது 50வது வயதில் 1926ம் ஆண்டு ஜூன் 8ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.\nபிரித்தானியாவைச் சேர்ந்த அருளாளர் கர்தினால் John Henry Newman (21,பிப்.1801– 11ஆக.1890) இறையியலாளர் மற்றும் கவிஞர். இங்கிலாந்து அங்கிலிக்கன் சபையில் முதலில் இணைந்து பின்னர் கத்தோலிக்க அருட்பணியாளராகி பின்னர் கர்தினாலாக உயர்த்தப்பட்டவர். இங்கிலாந்தில் பிலிப்புநேரி போதகர் சபையைத் தொடங்கியவர்.\n19ம் நூற்றாண்டு சுவிட்சர்லாந்து நாட்டு பொதுநிலை விசுவாசியான அருளாளர் Marguerite Bays திருமணம் செய்துகொள்ளாமலும், துறவு சபையில் இணையாமலும் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் சேர்ந்து மறைக்கல்வி ஆசிரியராகப் பணியாற்றினார். ஆடைகள் நெய்யும் தொழில் செய்த இவர் 1879ம் ஆண்டு தனது 63வது வயதில் இறைபதம் சேர்ந்தார்.\n19ம் நூற்றாண்டில் உரோம் நகரில் பிறந்த அருளாளர் அன்னை Giuseppina Vannini நோயாளிகள் மற்றும், துன்புறுவோருக்கென புனித கமில்லஸ் புதல்வியர் சபையை ஆரம்பித்தவர்.\nகடந்த 400ஆண்டுகளுக்குப் பின் உரோம் நகரில் பிறந்த ஒருவர் புனிதராக அறிவிக்கப்படவிருப்பது இதுவே முதற் தடவையாகும்.\n1914ம் ஆண்டில் பிரேசிலின் Salvador de Bahiaல் பிறந்த அருட்சகோதரி அருளாளர் Dulce Lopes இரண்டுமுறை நொபெல் அமைதி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். தனது 16வது வயதிலேயே தனது இல்லத்தில் வயதானவர்களையும் நோயாளிகளையும் பராமரித்து வந்தவர்.\nஅருளாளர் Lopes முப்பது ஆண்டுகளாக மூச்சுத்திணறல் நோயால் துன்புற்று 1992ம் ஆண்டு இறைபதம் சேர்ந்தார். பிரேசிலில் பிறந்த பெண் ஒருவர் புனிதராக உயர்த்தப்படுவது இதுவே முதன்முறையாகும். இவரது உடல் அழியாமல் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டபின் 2011ம் ஆண்டில் இவர் அருளாளராக அறிவிக்கப்பட்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: மே 25, 2020\nஇன்று இதுவரை 52 பேர் அடையாளம்; கொரோனோ தொற்றியோர் 1,141\nகுவைத்திலிருந்து வந்த 49 பேர் அடையாளம்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nகடைசி தருணத்தில் பாகிஸ்தான் விமானி \"Mayday, Mayday, Mayday\"\n- இரண்டாம் முறை தரையிறங்கும் போதே விபத்து- விமானத்தின்...\nபல்கலை விண்ணப்ப உறுதிப்படுத்தல் நீடிப்பு: மே 27, 28, 29\nபல்கலைக்கழங்களில் இணைவதற்கு தகுதியான மாணவர்களின் நுழைவு...\nஇன்று இதுவரை 29 பேர் அடையாளம்; கொரோனோ தொற்றியோர் 1,118\nஇன்று இதுவரை 29 பேர் அடையாளம்இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான...\nநேற்று பிறந்தநாள்; இன்று கற்குவாரியில் பலியான சிறுவன்\nவவுனியா, சிதம்பரபுரத்தின் கற்குளம் யுனிட் -02 பகுதியிலுள்ள...\nமே 26 முதல் மாவட்டங்களிடையே பஸ் போக்குவரத்து\n- ஆசன எண்ணிக்கை அடிப்படையில் சேவைகொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர,...\nமரையொன்றை வேட்டையாடிய சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன்,...\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eyetamil.com/grocery-off-licence-/united-kingdom", "date_download": "2020-05-24T22:19:34Z", "digest": "sha1:4MDOBE2HXUK5X4UNOBIHQNXH3YPEDUXQ", "length": 16942, "nlines": 367, "source_domain": "eyetamil.com", "title": "Listings in Grocery off licence - மளிகை உரிமம் near United Kingdom | EYE TAMIL DIRECTORY", "raw_content": "\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 416\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 36\nButchers - மாமிசம் விற்பனர் 3\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 2\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 4\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 1\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 4\nLawyers - வழக்கறிஞர்கள் 5\nArt Organisations -கலை அமைப்புக்கள் 1\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 22\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 171\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 53\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 10\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 6\nAccountants - கணக்காளர்கள் 257\nEmployment - வேலைவாய்ப்பு 1\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 16\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 90\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 23\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 56\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 7\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 24\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 4\nTuition - வகுப்புக்கள் 13\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 2\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 1\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 81\nBeautician - அழகுக்கலை நிபுணர் 3\nBeauty Care - அழகு பராமரிப்பு 4\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 3\nDress Making - ஆடை வடிவமைப்பு 2\nFINANCE | - நிதிச்சேவை 1\nBanks - வங்கிகள் 1\nBanks - வங்கிகள் 2\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 2\nInsurance - காப்புறுதி 5\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 1\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 25\nBakery And Cake Shop - பேக்கரி மற்றும் கேக் 2\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 112\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 1\nCool Bars - கூல் பார்கள் 1\nFast Foods - துரித உணவுகள் 14\nFUNERAL SERVICES - இறுதிச்சேவைகள் 7\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 62\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 31\nDoctors - மருத்துவர்கள் 17\nHospital - மருத்துவமனை 1\nMedical Services - மருத்துவ சேவைகள் 9\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 4\nPharmacies - மருந்தகம் /பாமசி 1\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 217\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 18\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 28\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 3\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 21\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nRadio - வானொலி 9\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 30\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 5\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 209\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 6\nMusic bands Entertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 7\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 76\nevent management -நிகழ்ச்சி முகாமை 8\nManufactures - உற்பத்தியாளர்கள் 1\nDivine Home - புனித இடங்கள் 2\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 54\nTemples - ஆலயங்கள் 3\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 20\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 1\nGym Centres - ஜிம் நிலையங்கள் 1\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 1\nAirlines - ஏயார் லைன்ஸ் 1\nHotels - ஹோட்டல்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/home-garden/03/203967?ref=ls_d_lifestyle", "date_download": "2020-05-24T21:39:00Z", "digest": "sha1:3U223RGJIX2ACMLDPLPN5W4MGLIXPVGX", "length": 9141, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "வீட்டில் உள்ள கெட்ட சக்தியை விரட்டணுமா? பச்சை எலுமிச்சை போதுமே - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு வீடு - தோட்டம்\nவீட்டில் உள்ள கெட்ட சக்தியை விரட்டணுமா\nஎலுமிச்சை பழமானது உடல் ஆரோக்கியம், அழகு போன்றவற்றில் மட்டுமின்றி, நம் வீட்டில் உள்ள கெட்ட சக்தியை வெளியேற்றவும் உதவுகிறது.\nபச்சை எலுமிச்சை பழத்தை வைத்து தீய சக்தியை வெளியேற்றுவது எப்படி\n3 பச்சை எலுமிச்சையை எடுத்து வீட்டின் பல்வேறு பகுதியில் வைக்க வேண்டும். அந்த எலுமிச்சை எப்போது மஞ்சள் அல்லது கருப்பாக மாறுகிறதோ, அப்போது அதை தூக்கி எறிந்து விட்டு, மீண்டும் புதிய பச்சை எலுமிச்சையை அந்த இடத்தில் வைக்க வேண்டும்.\nமழை நீரில் எலுமிச்சையின் தோலைப் போட்டு கொதிக்க வைத்து, வீட்டில் தெளிக்க வேண்டும். இதனால் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கும்.\nஒரு பீங்கான் கூடையில் 8 எலுமிச்சையை வைத்து, அதன் நடுவில் ஒரு எலுமிச்சையை வைத்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.\nவேலை செய்யும் இடம் அல்லது மேஜையில் 3 பச்சை எலுமிச்சை பழத்தினை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.\nஒரு கண்ணாடி கிண்ணத்தில் 3 எலுமிச்சையை போட்டு, வீட்டில் உள்ள மேஜையில் வைக்க வேண்டும். இதனால் உறவுகள் பலப்படும்.\n1 பச்சை அல்லது மஞ்சள் நிற எலுமிச்சையை பாக்கெட் அல்லது பையில் வைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டு வீடு திரும்பியதும், இரவில் அந்த எலுமிச்சை நன்கு காய்ந்திருந்தால், அது உங்களை நோக்கி வந்த எதிர்மறை ஆற்றலை ஈர்த்துள்ளது என்று அர்த்தம்.\nஒரு எலுமிச்சையை 4 பகுதிகளாக நறுக்கி, அதை உப்பு பரப்பிய தட்டின் நடுவே வ��த்து, கட்டிலுக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையைக் கையால் தொடாமல், ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து தூக்கி எறிந்து விட வேண்டும். இம்முறையை தொடர்ந்து 3 நாட்கள் செய்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nமேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/internet/03/188995?ref=category-feed", "date_download": "2020-05-24T22:27:58Z", "digest": "sha1:IF7JNRJE2RFK2IZLKVIM53XUTC2S6QLC", "length": 9178, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "பேஸ்புக் பயனாளிகளுக்கு அதிர்ச்சி தகவல்! 50 மில்லியன் பேரின் கணக்குகள் திருட்டு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபேஸ்புக் பயனாளிகளுக்கு அதிர்ச்சி தகவல் 50 மில்லியன் பேரின் கணக்குகள் திருட்டு\nசுமார் 50 மில்லியன் பேரின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 40 மில்லியன் பேரின் கணக்குகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.\nஅதாவது, பேஸ்புக் பயனாளிகளின் கணக்குகள் செயல்படும் முறையில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதன்காரணமாகவே 50 மில்லியன் பேரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அந்நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மைத் துறை துணை தலைவர் கய் ரோசன் என்பவர் கூறுகையில்,\nஇக்குறைபாட்டை பொறியியல் நிபுணர்கள் குழு கடந்த 25ம் திகதி மாலை கண்டறிந்தனர்.\nஇதனை சரிசெய்யும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர், பேஸ்புக்கில் உள்ள View As என்ற வசதியே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.\nஎனவே தற்காலிகமாக இது செயல்படாது என தெரிவித்துள்ளார்.\nஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறியும் வழி\nநமது செல்போனிலோ, கணனியிலோ முதன்முறையாக லாக் இன் செய்யும் போது Save Password என்ற ஆப்ஷனை கிளிக் செய்வோம், இதனால் அடுத்த முறை லாக் இன் செய்யும் போது பாஸ்வேர்ட் கேட்காது.\nஆனால் ஒருவேளை உங்களது கணக்கு ஹேக் செய்யப்பட்டிருந்தால், ஒருவர் லாக்-இன் செய்யும் போது வழக்கம் போல பாஸ்வேர்ட் இல்லாமல் பேஸ்புக் பக்கம் திறக்காது.\nலாக்-அவுட் நிலைக்கு வந்து நம்மிடம் மீண்டும் பாஸ்வேர்ட் கேட்கும், அவ்வாறு நமது அக்கவுண்ட் அதுவாகவே லாக்-அவுட் ஆனால் நமது அக்கவுண்டும் பாதிக்கப்பட்டுள்ளது என அர்த்தம்.\nஎப்போதும் போல பாஸ்வேர்ட் இல்லாமல் உங்கள் பேஸ்புக் பக்கம் திறந்தால் அந்த 9 கோடி பேரில் நீங்களும் ஒருவர் இல்லை என தெரிந்து கொள்ளலாம்.\nமேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thentamil.forumta.net/t848-topic", "date_download": "2020-05-24T22:57:21Z", "digest": "sha1:E4MZYV6R4FKTL3A6RO2AU2AI5SPQCOT3", "length": 17611, "nlines": 98, "source_domain": "thentamil.forumta.net", "title": "பிரௌசிங் செண்டர் வைத்துள்ளவர்கள் மற்றும் கம்ப்யூட்டர் சேல்ஸ் & சர்வீஸ் செய்பவர்களுக்கான ஆன்லைன் வேலைவாய்ப்பு...!", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்ச���ட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nபிரௌசிங் செண்டர் வைத்துள்ளவர்கள் மற்றும் கம்ப்யூட்டர் சேல்ஸ் & சர்வீஸ் செய்பவர்களுக்கான ஆன்லைன் வேலைவாய்ப்பு...\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்\nபிரௌசிங் செண்டர் வைத்துள்ளவர்கள் மற்றும் கம்ப்யூட்டர் சேல்ஸ் & சர்வீஸ் செய்பவர்களுக்கான ஆன்லைன் வேலைவாய்ப்பு...\nநீங்கள் கம்ப்யூட்டர் சேல்ஸ் & சர்வீஸ் அல்லது பிரௌசிங் செண்டர் நடத்துபவரா கிடைக்கும் Free டைமினை பயனுள்ளதாக மாற்றி பணம் பண்ண நினைப்பவரா நீங்கள்\nஇதோ உங்களுக்கான ஓர் அறிய வாய்ப்பு..... அதுவும் நீங்கள் நடத்தும் தொழில் சம்பந்தமாகவே...\nநீங்கள் எங்கும் சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் சென்டரில் அல்லது நீங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்தவாறே சம்பாதிக்கலாம்....\nவேலை என்னவென்பதை இனி பார்ப்போம்,\nகடைகள், தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெப்சைட்டுகள் அமைத்துக்கொடுத்து அவற்றை பராமரித்து கொடுப்பதே நமது வேலை ஆகும். டிசைன் செய்வதைப்பற்றியோ அல்லது டிசைன் செய்து கொடுத்த வெப்சைட்டுகளை பராமரிப்பதைப்பற்றியோ நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை. நாங்களே வெப்சைட் டிசைன் மற்றும் பராமரிப்பு வேலைகளை செய்து கொடுத்துவிடுவோம்.\nநீங்களே டிசைன் செய்து பராமரிப்பதால் எங்களுக்கு என்ன இலாபம் என்று கேட்கிறீர்களா\nஉங்கள் மூலம் வரும் ஆர்டர்களுக்கு உங்களுக்கு இலாபம் இல்லாமலா நண்பர்களே வாடிக்கையாளர்கள் செலுத்தும் கட்டணத்தில் இருந்து உங்களுக்கு 25% இலாபமாக கிடைக்கும். உதாரணத்திற்கு ஒருவர் அவரது வெப்சைட்டினை உருவாக்க Rs.5000 கட்டணமாக செலுத்துகிறார் என்றால், உங்களுக்கு Rs.1250 கிடைக்கும். மாதம் ஒரு ஐந்து ஆர்டர்கள் வந்தால் போதும் Rs.6250 கிடைத்துவிடும்.\nவெப்டிசைனிங் ஆர்டர் எடுப்பது என்றால், கடை கடையாக, தொழில் நிறுவனம் தொழில் நிறுவனமாக அலைய வேண்டும் என்றில்லை. வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் உடையவர்களே உங்களைத்தேடிவந்து ஆர்டர் கொடுப்பார்கள்.\nஇது எப்படி சாத்தியம் என்றால், நீங்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள்.....\nநீங்கள் செய்துகொண்டிருக்கும் தொழிலே கம்ப்யூட்டர் மற்றும் வெப்சைட் சம்பந்தப்பட்டதுதானே..\nஉங்கள் சேவையை(தொழிலை) நாடி வருபவர்களும் கம்ப்யூட்டர் மற்றும் வெப்சைட் சம்பந்தப்பட்டவர்கள்தானே..\nஆனால் அவர்கள் அனைவருக்கும் வெப்சைட் தேவைப்படுமா என்பதும் சந்தேகமே... பத்தில் ஒருவருக்கு மட்டுமே வெப்சைட் ஆரம்பிக்கவேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். நாம் நமது தொழிலை நாடிவரும் அனைவரிடமும் உங்களுக்கு வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறதா... உங்களுக்கு வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறதா... உங்களுக்கு வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறதா... என்றும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது. ஆனால் அப்படி வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளவர்களை நம்மிடம் வந்து கேட்கவைக்க முடியும்.\nநாங்களே உங்களுக்கு வாடிக்கையாலர்களைக் கவரும் வகையிலான பேனர்களை கொடுத்து விடுவோம்.அவற்றில் நீங்கள் உங்கள் பெயர், முகவரி, போன் நம்பர் மற்றும் ஈமெயில் ஐடி போன்ற விபரங்களை சேர்த்துக்கொள்ளலாம்.\nமேலும், உங்கள் மூலம் ஒருசில ஆர்டர்கள் வர ஆரம்பித்தவுடன் உங்களுக்கென ஒரு வெப்சைட்டினை நாங்களே இலவசமாக உருவாக்கிகொடுத்துவிடுவோம். அதில் வெப்டிசைன் பற்றி மட்டுமல்லாது தற்போது நீங்கள் செய்துவரும் தொழிலைப்பற்றிய விபரங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.\nஎங்களுடன் இணைந்து தொழில்புரிய விருப்பம் இருந்தால் தொடர்புகொள்ளவும் : சத்தியமூர்த்தி +91 9486854880.\n*குறிப்பு : முதலீடு தேவையில்லை.... முயற்சி மட்டுமே தேவை....\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: வேலை வாய்ப்பு பற்றிய செய்தி���ள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=49264&ncat=", "date_download": "2020-05-24T22:44:52Z", "digest": "sha1:4WA6MQXRAVLB4JY4WPGCI56CFIVBEJ3H", "length": 35120, "nlines": 346, "source_domain": "www.dinamalar.com", "title": "வழிகாட்டி! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n22 லட்சத்து 88 ஆயிரத்து 892 பேர் மீண்டனர் மே 01,2020\nரம்ஜான் பண்டிகை: தி.மு.க., உதவி மே 25,2020\nஇதே நாளில் அன்று மே 25,2020\nநாடு முழுவதும் ஒரே நாளில் 147 பேர் கொரோனாவுக்கு பலி மே 25,2020\nசீனாவின் திடீர் அத்துமீறலால் எல்லையில் பதற்றம் மே 25,2020\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\n'' என்று, பரபரப்பாக வந்த சேகர் முகத்தில் அதிர்ச்சியும், வருத்தமும் தெரிந்தது.\nபடித்துக் கொண்டிருந்த பேப்பரை மடித்து, ''என்ன\n''வேலன், இப்ப மருத்துவமனையில...'' மேற்கொண்டு பேச முடியாமல் மூச்சிறைத்தது.\n''யார் சொன்னது... என்ன பிரச்னை அவருக்கு'' நெற்றி சுருக்கினார், சம்பத்.\n''அடையாளம் தெரியாத வாகனம் அடிச்சுட்டு போயிருச்சாம்... பார்த்தவங்க சொன்னத கேட்டதும், இதயமே வெடிச்சிரும் போல் ஆயிடுச்சு,'' என்று, பெருமூச்சு விட்டார், சேகர்.\n''கடவுளே... ரொம்ப நல்ல மனுஷன், பரோபகாரி, சிரிச்ச முகம். எதிரிக்கு ஒரு ஆபத்துன்னா ஓடிப்போய் உதவுவார்... அவருக்கா இப்படி, நல்லதுக்கு காலமில்லை... கடவுளுக்கு கண் இல்லைன்னு சொல்வாங்களே அது, இதுதான் போலிருக்கு,'' என்று அரற்றினார், சம்பத்.\n''மத்தவங்களுக்கு உதவி செய்தே ஏழையானவர். இப்போ, வைத்தியத்திற்கு என்ன செய்யப் போறாரோ, யார் உதவப் போறாங்களோ... நிறைய, 'ஆபரேஷன்' செய்ய வேண்டி இருக்குமாம்... அத்தனை வலுவானவரும் இல்லை, உடம்பு தாங்கணும்...\n''மனைவி, குழந்தைகளை நினைச்சா வருத்தமா இருக்கு... கூடவே, வயசான அப்பா - அம்மா. இவரின் சம்பாத்தியத்துல தான், குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போ, இவருக்கே நிறைய பணம் வேண்டியிருக்கும் நிலையில், எங்கிருந்து குடும்பத்தை கவனிக்க முடியும்...\n''ச்சே, அவருக்கு இந்த நிலை வந்திருக்கக் கூடாது. நாட்டில் எத்தனையோ அயோக்கியர்கள், மோசடி பேர்வழிகள் இருக்காங்க... அடுத்தவன் சொத்தை அசராமல் அடிச்சு முழுங்கறவங்க, லஞ்சம் வாங்கி, வயிறு வளர்க்கறவங்க, ஊழல் பண்ணி, ஊரை அழிக்கறவங்கன்னு... அவங்களுக்கு வரக்கூடாதா இந்த விபத்து...\n''அந்த வாகன ஓட்டி மட்டும் என் கண்ணில் சிக்கினால், அடிச்சே கொன்னுடுவேன்... மோதிட்டு போக, இவர் தான் கிடைச்சாரான்னு முகரையை உடைச்சிருப்பேன்,'' என்று உணர்ச்சி வசப்பட்டார், சேகர்.\n''அவரை பற்றி தான் யோசிச்சுகிட்டு இருந்தேன்... 10 நாள் முன்பு கூட, கடைத்தெருவில், 'பிளஸ் 2ல, 90 சதவீதம் மார்க் வாங்கியிருக்கான்... என்ன கோர்ஸ் எடுத்தால் சரிப்படும்...' என்று, பையனோட மேல் படிப்பு பத்தி பேசினார்.\n''பையனை கேளுங்க... எதுல அதிக மார்க் வாங்கியிருக்கான், அவனுக்கு எதுல விருப்பம்ன்னு பார்த்து, அதுக்கு ஏத்த மாதிரி படிக்க வைங்கன்னு சொன்னேன். அவர் கனவெல்லாம், ஒரு விபத்தா போயிடுச்சே,'' என்றார், சம்பத்.\nஇரு நாட்களுக்கு பின், ''என்ன... வீட்டில் ஏதோ வேலை நடக்கறாப்ல இருக்கு'' என்றபடி, திண்ணையில் அமர்ந்தார், சேகர்.\n''சாக்கடை அடைப்பு, தண்ணி போகலை... தேடித் தேடி, இன்னைக்கு தான் ஒரு ஆள் கிடைச்சான்... அரை மணி நேர வேலை தான்... 500 ரூபாய் கேட்கறான்,'' என்றார், சம்பத்.\n''மருத்துவமனைக்கு போய், வேலனை பார்த்தீங்களா\n''ஆரோக்கியமா, சிரிச்ச முகமா பார்த்தே பழக்கப் பட்டுட்டேன்... அவரை நினைக்கும் போது, கபடமில்லாத புன்னகை தான் நினைவுக்கு வருது. அப்படி பழகிட்டு, மருத்துவமனையில, வாடி, வதங்கி படுத்திருக்கிற கோலத்தை எப்படி கண் கொண்டு பார்க்க முடியும்; அந்த தைரியம் எனக்கில்லை...\n''நான் போகலை... ஆனால், அவர் நிலையை எண்ணி வருந்தாமல் இருக்க முடியலை... கேள்விப்பட்டதில் இருந்து துாக்கமே இல்லை... சரியா சாப்பிடக் கூட முடியலைன்னா பார்த்துக்குங்க,'' என்றார், சம்பத்.\n''விதின்னு கூட சொல்லலாம்... எந்த ஜென்மத்தில், என்ன பாவம் செய்தாரோ... இவர் செய்யலைன்னாலும் முன்னோர் செய்த வினையாக கூட இருக்கும்... கொடுமையான வலியா இருக்குமாமே,'' துடித்தார், சேகர்.\n''அதுக்கெல்லாம், ஊசி, மருந்து போட்டு, 'சர்ஜரி' பண்ணி சரி செய்வாங்க... ஆனால், செலவுக்கு என்ன செய்வார்... அவர் குடும்பத்தை நினைக்கும்போது தான், பாவம், மனசு தாங்க முடியலை... நாம ஏதாவது செய்யணும்,'' என்றார், சம்பத்.\n''எனக்கும் அந்த நினைப்பு தான். ஆனால், உதவ நினைச்சாலும் பணத்துக்கு எங்க போறது... அதிகபட்சம், 1,000 - 500 ரூபாய் சாத்தியம்... அது எந்த அளவுக்கு போதும்... ஒரு, 5,000 - 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தானே சரியா இருக்கும்... அதான் யோசிக்கறேன்,'' என்றார், சேகர்.\n''மனு போட்டால், உதவி கிடைக்கும்; சாப்பாடு, தங்கும் வசதியெல்லாம் கொடுத்து, மருத்துவ உதவி செய்ய நிறைய, 'டிரஸ்டு'கள் இருக்குன்னு கேள்விபட்டிருக்கேன்... அதைப்பத்தி விசாரிச்சு சொல்லணும்,'' என்றார், சம்பத்\nசாக்கடை அடைப்பை சரி செய்து, முகம், கை, கால் கழுவி, மண் வெட்டியை சுத்தப்படுத்தினான், மாரிமுத்து; கழற்றி வைத்திருந்த சட்டையை எடுத்து போட்டு, காசுக்கு வந்து நின்றான்.\nஅவன் வந்தது கூட தெரியாமல் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.\nஒரு கட்டத்தில், அவனை கவனித்த சம்பத், ''எல்லாம் சரி பண்ணிட்டியா\nமண்வெட்டியை தோளில் மாட்டியபடி, ''நீங்க நல்லா பாத்துக்கோங்க,'' என்றான்.\nமனைவியை அழைத்து, ''என்ன... எல்லாம் சரியா செய்திருக்கானா'' என்று கேட்டார், சம்பத்.\n''இப்ப, தண���ணி நல்லா போவுது,'' என்றார், அவரது மனைவி.\n''ஒரு மணி நேர வேலைக்கு, 500 அதிகம்... 300 ரூபாய் தர்றேன்,'' என்றார், சம்பத்.\n''இதற்கு குறைவா, இந்த வேலைக்கு யாரும் வரமாட்டாங்க... முதுகு உடைஞ்சு போச்சு... அவ்வளவு குப்பையையும் ஒருத்தனா இருந்து அள்ளியிருக்கேன்... அதிகமா கொடுக்கலைன்னாலும் பரவாயில்லை... குறைச்சுடாதீங்க,'' என்று, வாதிட்டான், மாரிமுத்து.\n''என்ன... இவனோடெல்லாம் மல்லுகட்டிகிட்டு, கேட்டதை கொடுத்து தொலைங்க... அதிகமா கொடுத்தா மட்டும் என்ன... சேர்த்து வச்சு மாடி வீடு கட்டிக்கிட்டா வாழப் போறான்... மதுக்கடையில அதிகமா இன்னுமொரு, 'ரவுண்டு' அடிச்சுட்டு போகப் போறான்,'' சலிப்புடன் சொன்னார், சேகர்.\n''வரும்போதே, அப்படி தான் சார்... கொஞ்சமாவது போட்டுகிட்டு இறங்கலைன்னா, இந்த நாத்தத்துல உயிர் போயிடும்... சகிச்சுக்கணும்ன்னா, எதனா போட்டுக்க வேண்டியிருக்கு... இத்தனை பேசறீங்களே, ஒரு நாள், ஒரே ஒருநாள் நீங்க செய்து பாருங்க,'' என்றான், மாரிமுத்து.\n''ரொம்ப பேசற,'' என்றார், சம்பத்.\n''கேட்டதை கொடுத்தா, என் வேலையை பார்த்துக்கிட்டு போய்கிட்டிருப்பேன்... 'எவ்வளவு வேணும்ன்னா வாங்கிக்க, வந்து செய்து கொடு...'ன்னு கூப்பிட வேண்டியது... வந்து செய்தால், 'இந்த வேலைக்கு, இது போதும்...'ன்னு முகத்தில் அடிக்க வேண்டியது,'' என்றான்.\n''எத்தனை வேதனையான விஷயத்தை பேசிக்கிட்டிருக்கோம்... இவனானால் இங்கே நின்னு தொல்லை பண்ணிகிட்டிருக்கான்... கொடுத்து அனுப்பிடுங்களேன்,'' என்றார், சேகர்.\n''நீங்க ஒருத்தரை பத்தி பேசிக்கிட்டிருந்தீங்க... கேட்கவே பரிதாபமா இருந்தது... எந்த மருத்துவமனை,'' என்று விசாரித்தான், மாரிமுத்து.\n''தெரிஞ்சு என்ன செய்யப் போற... அவர்கிட்ட போய், 'உங்க வீட்ல ஏதும் சாக்கடை வேலை இருக்குமா...'ன்னு, கேட்கப் போறியா... இருந்தாலும், கொடுக்கற நிலையில் இல்லை... நீ போய் நின்னுடாதே,'' என்றார், சேகர்.\nபணத்தை கொடுத்து, ''எண்ணிக்கோ,'' என்றார், சம்பத்.\nசரி பார்த்து, அதிலிருந்து, 200 ரூபாயை எடுத்தான், மாரிமுத்து.\n''யாரோ ஒருத்தர், விபத்தில் சிக்கி, அபாய நிலையில் இருக்கிறதா பேசிகிட்டீங்க... நல்ல மனிதர், பரோபகாரின்னும் உங்க பேச்சிலிருந்து தெரியுது... எப்படியும் ஒரு தொகை திரட்டி எடுத்து போய், அவரை பார்ப்பீங்க... அதோடு, இந்த சின்ன தொகையையும் சேர்த்துக்குங்க...\n''ஏதோ என்னாலானது... விபத்தில் அப்பா மாட்டிகிட்டால், குழந்தைங்களுக்கு ஏற்படும் மன காயம் ரொம்ப பெருசுங்க,'' என்று, அவன் வைத்துச் சென்ற ரூபாய், இருவரின் மனசாட்சியை தட்டி எழுப்பியது.\n'ஒரு தொகையை, 'ரெடி' பண்ணி, இப்பவே மருத்துவமனைக்கு புறப்படுவோம்...' என்று கலைந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைக்கும் கியூபா\nபசுவை கட்டி தழுவினால் மன அழுத்தம் குறையுமாம்\nஜப்பானில், வார்டு கவுன்சிலராக இந்தியர்\nமடத்துகருப்பன் என்றால் என்ன - பழந்தமிழர்களின் நீர் மேலாண்மை\nநம்மிடமே இருக்கு மருந்து - புதினா\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஏழைக்கு உதவ ஏழை தான் முன்வருவான் நெத்தியடி\nநல்ல கருத்து சபாஷ், சாமானியர்கள் தான் உடனே உதவி செய்வார்கள், நன்கு தெரிந்த வசதியான நண்பர்கள் கூட லேசில் அசையமாட்டார்கள், காசை எடுக்கமாட்டார்கள், வாய்பந்தல் போடுவதோடு சரி. ஆள் போய்விட்டால் அப்படியே சைலெண்டாக இருந்துவிடுவர்.\nஎனக்கும் அனுபவம் உண்டே என் நெருங்கிய உறவு அவர் போனவருஷம் விஷு அன்று வீட்டுலே பூஜைமுடிஞ்சதும் தன 2வீலர்களே சிவன்கோயில்போய்யிட்டுஅர்ச்சனைமுடிச்சு வீடு திரும்பறச்ச அவரை போதைலக்கார் ஒட்டியவன் அடிச்சுட்டுப்போயிட்டான் அவர் விழா அவர்மீது அவரோர வண்டியும் வீழ்ந்தது ஒரு நல்ல உள்ளம் படைச்ச ஆட்டோக்காரர் அவரையே எழுப்பிஉக்காரவச்சு உதவினார் , சமாளிச்சுண்டு எப்படியோ வீடும் வந்துட்டார் , கரெக்ட்டா ஒருமாசம் இருந்தால் தனது 69vayasule மூலையில் ரத்தம் கட்டியதுனாலஅறிவையும் நடக்க மறுநாள் உயிர் பிரிஞ்சது இந்த விஷுக்கு ஆபிதிகம் முடிஞ்சுது என்று டாஸ்மாக் ஒழியுமோ அன்றுதான் தமிழனு நிஜமான சுதந்திரம் என்பேன் , தண்ணீ அடிச்சுட்டு வண்டிஓட்டக்கூடாதுன்னு சட்டமாவது இருக்கா பள்ளி ஆசிரியர் லெந்து பொலிசுஅதிகாரிகள் எல்லாப்பெரியமனுஷாளும் பரமேலைகளும் கூட பேதமே இல்லாது தான் குடிக்குறாங்க அப்பாவிகள் மரணம் அடைந்து மேலே போயிடுறாங்க குடிப்பது நாகரீகம் என்று சப்பைக்கட்டு வேறு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/director-rajmoulis-speech-about-bahubali2/", "date_download": "2020-05-24T21:06:26Z", "digest": "sha1:7JOCVQBNXFOXJYDWMRNZ56WY7UPVVHSR", "length": 7411, "nlines": 33, "source_domain": "www.dinapathippu.com", "title": "பாகுபலி 2 தான் படையல் விருந்து: இயக்குநர் ராஜமெளலி உறுதி! - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / சினிமா, சினிமா / டோலிவுட் / பாகுபலி 2 தான் படையல் விருந்து: இயக்குநர் ராஜமெளலி உறுதி\nபாகுபலி 2 தான் படையல் விருந்து: இயக்குநர் ராஜமெளலி உறுதி\nபிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் – பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி.\nரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, ‘பாகுபலி தி கன்க்ளூஷன்’ (Baahubali: The Conclusion) படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது. கோடைக்கால விடுமுறை சமயத்தில் படம் வெளிவருவதால் முதல் பாகத்தை விடவும் அதிகம் வசூலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.\nஇந்நிலையில் படத்தின் இயக்குநர் ராஜமெளலி, ஒரு பேட்டியில் கூறியதாவது:\nபாகுபலியின் முதல் பாகத்தில் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தினோம். அதனால் கதைக்குள் அந்தளவுக்குப் போகமுடியவில்லை. முதல் பாகம் ஸ்டார்ட்டர்தான். இரண்டாம் பாகம்தான் படையல் விருந்து அளிக்கப் போகிறது.என் எல்லா சக்தியும் இந்தப் படத்துக்காக செலவழிக்கப்படுகிறது. ஒவ்வொரு அடியையும் ரசித்துச் செய்கிறோம். பாகுபலியுடன் தொடர்புடைய நாவல்கள், அனிமேஷன் தொடர்கள் போன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறோம்.\nநான் நல்லதொரு கதைசொல்லி. ஆனால் நல்ல இயக்குநர் கிடையாது. கதை சொல்ல ஆரம்பிக்கும்போது நல்ல நம்பிக்கையுடன் இருப்பேன். ஆனால் அந்த நம்பிக்கை படம் இயக்கும்போது கிடைப்பதில்லை. பல சந்தேகங்கள் என் மூளையில் ஓடுகின்றன. நான் என்ன செய்கிறேன் என்பது பற்றி முழு புரிதல் இருக்காது. அதனால் மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறேன்.\nஆனால் ஒரு கதையைச் சொல்லும்போது நான் சரியாகச் செய்வதாக எண்ணுகிறேன். பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தக்க வைக்கிறேன் என நினைக்கிறேன்.படப்பிடிப்புத்தளத்தில் நான் அதிகமாகக் கத்துவேன். சிறிய விஷயங்கள்கூட என்னை எரிச்சல்படுத்தும். சில தவறுகள் நடக்கவும் விட்டுவிடுவேன். நான் படப்பிடிப்புத்தளத்தில் சாதாரண மனிதனாகவே இருப்பேன்.\nபெரிய பட்ஜெட் படங்களில் பண்ணுவதில்தான் எனக்கு ஆர்வம் உண்டு என்பதில்லை. கதையின் இயல்புதான் படத்தின் பிரமாண்டத்தைத் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு கதையும் அதற்கான பாதையைத் தேர்ந்தெடுக்கிறது. கதைதான் நடிகர்கள், பட்ஜெட், குழு என பல விஷயங்களைத் தீர்மானிக்கிறது. பட்ஜெட்டைக் கொண்டு கதை அமைக்கப்படுவதில்லை. பாகுபலி போன்ற ஒரு படத்தை இயக்கவேண்டும் என்று நீண்ட நாளாகக் காத்திருந்தேன். கதை என்னை ஈர்க்கும்போது சிறிய படங்களையும் இயக்குவேன் என்று கூறியுள்ளார்.\nPrevious article “அகியூல்லா 250” புதிய மோட்டார் சைக்கிள் அறிமுகம்\nNext article ஸ்மார்ட் போனில் சில ஷார்ட் கட்கள்: தெரிந்துகொள்ளுங்கள்\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/forum/what-s-my-feature_261.html", "date_download": "2020-05-24T23:27:08Z", "digest": "sha1:D5XSSXQ74OCNNGMAAEQZZJI4XKDOTXME", "length": 11178, "nlines": 205, "source_domain": "www.valaitamil.com", "title": "எனது எதிர்காலம் பற்றிய கேள்வி, what-s-my-feature, ஜோதிடம்/ராசிபலன் (கேள்வி-பதில்கள்), astrology, ஆன்மீகம் (Spritual), spritual", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமன்றம் முகப்பு | ஆன்மீகம் (Spritual) | ஜோதிடம்/ராசிபலன் (கேள்வி-பதில்கள்)\nஎனது எதிர்காலம் பற்றிய கேள்வி\nநான் 09/09/1981 அன்று காலை மணி 00:51 க்கு பிறந்தேன். நான் இப்போது நல்ல வேளையில் உள்ளேன். எனக்கு அமெரிக்கா விசா கிடைத்துள்ளது. புதிதாக இப்போது ஒரு பிளாட் வங்கி உள்ளேன். இன்னும் பால் காய்ச்சவில்லை. நான் அமேரிக்கா செல்வேனா அல்லது இங்கேயே இருப்பேனா எங்கு இருப்பது சிறப்பானதாக அமையும்\nநான் நேசிக்கும் ஒருவருடன் இனைவேனா\nஎனது எதிர்காலம் மற்றும் திருமணம் என்பது கைகூடும்\nஎன் பர்த்டே தேதி 24 . 10 . 1988 time மலை 6 மணி எனக்கு எப்போது government gob கிடைக்கும். யானது இரண்டு குழைந்தைகள் நன்றாக படிக்கச்,நல்ல அறிவோட வளர நன் எந்த கடவுளை வழிபட வேண்டும் . ப்ளஸ் ஹெல்ப் மீ\nஎனக்கு ஏற்ற படிப்பு மற்றும் தொழில் - நந்தினி -விருச்சிக ராசி - அனுஷம் நட்சத்திரம் -பிறந்த நாள் 16.07.1997-பிறந்த நேரம் காலை 05.30\nஎனது எதிர்காலம் எப்படி இருக்கும்\nஉங்கள் கருத்துகள் பதிவு ��ெய்ய\nஎங்களது குலதெய்வத்தை எப்படி தெரிந்து கொள்வது\nஎனது எதிர்காலம் எப்படி இருக்கும்\nஎப்போது நல்ல வேலை அமையும்\nஎனது எதிர்காலம் பற்றிய கேள்வி\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு வரலாமா\nபுதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு\nபொது தலைப்புகள் (General Topics)\nஎன்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்\nமரபு கவிதை எழுதும் முறைகள்\nகதைசொல்லி குழு குறித்த கருத்துகள்\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/Vaaramanjari/2012/10/07/?fn=n1210071", "date_download": "2020-05-24T21:33:35Z", "digest": "sha1:THRADG5W5EQDPFVXHS7IJUMPGB6PKSEH", "length": 12598, "nlines": 48, "source_domain": "archives.thinakaran.lk", "title": "புத் 64 இல. 40", "raw_content": "நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை\nஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20\nகூட்டமைப்பில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த துடிக்கும் தமிழரசு கட்சி\n2014 உலக இளைஞர் மாநாடு இலங்கையில்\nதனிநபரின் ஆசை வேட்கைக்கு பலியாகிறதா தமிழ்க் கூட்டமைப்பு\nமுஸ்லிம் மக்களின் பிரதிநிதி தமிழ் தேசிய கூட்டமைப்பா\nஇலங்கை - மேற்கிந்தியதீவுகள் கொழும்பில் இன்று பலப்பரீட்சை\nதேங்காய் உடைப்பு; நிதிசேகரிப்பு மக்கள் வாக்களித்தது இதற்காகவா\nபங்களாதேஷிற்கு எதிராக முஸ்லிம் கவுன்ஸில் போர்க்கொடி\nமணப்பெண் ஆடை; சப்ரிக்கு முதற் பரிசு\nதமது வேட்டிகளை தாமே உரியும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள்\nதமிழ் கூட்டமைப்பை ஒழுங்கமைக்க வேண்டியது காலத்தின் தேவை\n2012 மணமகள் கண்காட்சியில் தமது திறமையை வெளிப்படுத்திய கிறிஸ்ஸி அகடமி மாணவர்கள்\nINNOCENCE OF MUSLIMS சூத்திரதாரி யாரெனத் தெரியுமா\nஆளணி பற்றாக்குறையே மொழிக் கொள்கையை உரிய முறையில் அமுல்படுத்த முடியாமைக்குக் காரணம்\nஇந்கக் கல்லிலும் . . .\nகிண்ணத்தை கைப்பற்றுமா மேற்கிந்தியத் தீவுகள்...\nநிதி விவகாரங்களை பங்காளி கட்சிகளுடன் பகிர மறுக்கும் தமிழரசுக் கட்சி;\nசம்பந்தன் - சுரேஸ் முறுகல் தொடர்வு: தீர்வு இல்லையேல் புதிய கட்சி உருவாகும் நிலை\no கூட்டுக் கட்சிகளுக்கு தெரியாமலே வெளிநாடுகளில் கிளையா\no புலத்திலிருந்து வரும் பாரிய நிதியை தமிழரசுக் கட்சி கையாடல்\no காலப் போக்கில் கூட்டுக்கட்சிகளை கழற்றி விடுவதே நோக்கம்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய பங்காளிக் கட்சிகளை இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியாகவும் அந்நியப்படுத்திவிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்த அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் முயற்சித்து வருவதாகத் தகவல் கசிந்துள்ளது.\nஇதன் ஓர் அங்கமாக, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்தா லோசனை நடத்தாமல் கட்சிக் கிளை அலுவலகங்களை வெளிநாடு களில் திறப்பதற்குத் தமிழரசுக் கட்சியினர் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர். இந்நடவடிக்கை கூட்டமைப்பிற்குள் புதிய குழப்பத்தைத் தோற்றுவித்துள் ளதாக நம்பகரமான கூட்டமைப்பு வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இலங் கையிலேயே பதிவு செய்யாத நிலையில், வெளிநாடுகளில் கிளைகளைத் திறப்பதன் உள்நோக்கம் யாதெனப் பங்காளிக் கட்சிகள் கேள்வி எழுப்புவதால், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்குப் புதிய நெருக்கடி தோன்றியுள்ளது.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் அகதிகளுக்கான மறுவாழ்வுக்காக அனுப்பிவைக்கும் நிதியைத் தமிழரசுக் கட்சியே அதன் வங்கிக் கணக்கிலிட்டுச் செலவு செய்து வருவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி.குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில், அவுஸ்திரேலியாவில் புதிய கிளையொன்றைத் திறக்கும் முயற்சியில் தமிழரசுக் கட்சி ஈடுபட்டுள்ளதாகவும் அந்தக் கிளையைத் திறந்துவைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரனும் ஸ்ரீதரனும் அவுஸ்திரேலியா செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமீளக் குடியமர்ந்த மக்களுக்கு வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகத் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க முன்பு கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்திருந்ததாகவும், ஆனால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்காததால் அந்தப் பணி கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் சுரேஷ் எம்.பி தெரிவித்துள்ளார். அதேநேரம், உள்ளூரில் நிதி திரட்டும் பணியிலும் தமிழரசுக் கட்சியினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.\nவெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதியை முறையாகச் செலவு செய்வதற்கான நிதிக் குழுவோ, வங்கிக் கணக்கோ இல்லாத நில��யில் தமிழரசுக் கட்சி நிதியினைச் சேகரித்து தம் விருப்பப்படி செலவு செய்து வருவதாலேயே, கூட்டமைப்பை பதிவு செய்வதில் அங்கத்துவக் கட்சிகள் விடாப்பிடியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பைக் கட்டுக்கோப்புடன் ஒழுங்கமைக்க வேண்டுமெனப் பங்காளிக் கட்சிகள் பிடிவாதம் பிடிப்பதும் அதனை திரு. சம்பந்தன், மாவை சேனாதிராஜா முதலான தமிழரசுக் கட்சியினர் ஒத்திப்போடுவதன் பின்னணியில் நிதி விவகாரம் வெளியில் வராத விடயமாக உள்ளதென்று தற்போது தெரியவந்துள்ளது.\nகூட்டமைப்பை பதிவு செய்யாமல் இழுத்தடித்துச் சென்று காலப்போக்கில் அதன் பங்காளிக் கட்சிகளை ஓரங்கட்டிவிடும் உள்நோக்கத்துடன் தமிழரசுக் கட்சியினர் திட்டமிட்டுச் செயற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇது இவ்வாறிருக்க, கூட்டமைப்பைப் பதிவு செய்வதில் தமிழரசுக் கட்சி பின்வாங்கும் பட்சத்தில் அந்தக் கட்சியைப் புறந்தள்ளிவிட்டு எஞ்சிய நான்கு கட்சிகளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் இணைத்துக்கொண்டு கூட்டமைப்பாகப் பயணிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தின் கீழ் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்து வலுவான ஓர் அமைப்பாக அதனைக் கட்டியெழுப்புவது பற்றி தமிழரசுக் கட்சியைத் தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தன.\nஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran1210.aspx", "date_download": "2020-05-24T22:56:54Z", "digest": "sha1:52EXXMKPDIDZFTGIOVYZFO6BEDRRWOMI", "length": 28242, "nlines": 96, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 1210- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nவிடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்\nபொழிப்பு (மு வரதராசன்): திங்களே பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக\nமணக்குடவர் உரை: என்னெஞ்சை விடாது போனவரைக் கண்ணினாற் காணுமாறு படுகின்றதில்லை இம்மதி.\nபட்டதாயின் என���கண் உறங்கும்; உறங்கினால் அவரைக் காணலாமென்பது கருத்து. (இது மதியுடன் புலந்து கூறியது. இதனாலே நனவினால் வருத்தமுற்றதும் கூறினாளாம்.)\nபரிமேலழகர் உரை: (வன்புறை எதிரழிந்தாள் காமம் மிக்க கழிபடரால் சொல்லியது) மதி-மதியே; விடாது சென்றாரைக் கண்ணினால் காணப்படாதி - என் நெஞ்சின் இடைவிடாதிருந்தே விட்டுப் போயினாரை யான் என் கண்ணளவானாயினும் எதிர்ப்படும் வகை நீ படாதொழிவாயாக.\n(கண்ணளவான் எதிர்ப்படுதலாவது: மதி இருவரானும் நோக்கப்படுதலின் இருவர் கண்ணும் அதன் கண்ணே சேர்தல். முதலோடு சினைக்கு ஒற்றுமை உண்மையின். 'சென்றாரைக் காண'என்றும் குறையுறுகின்றாளாகலின், 'வாழி' என்றும் கூறினாள். இனிப் 'படாது' என்பது பாடமாயின், கனவிடைக் கண்ணினாற் காணுமாறு மதிபடுகின்றதில்லை என அதனால் துயில் பெறாது வருந்துகின்றாள் கூற்றாக்குக. இப்பொருட்கு 'வாழி'என்பது அசை நிலை)\nஇரா சாரங்கபாணி உரை: மதியே என் நெஞ்சை விட்டகலாமல் சென்றவரைக் கண்ணினாற் காணுதற்கு விண்ணில் நீ மறையாமல் விளங்குவாயாக.\nவிடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி.\nபதவுரை: விடாஅது-(நெஞ்சை) விடாது, நீங்காது; சென்றாரை-போனவரை; கண்ணினால்-கண்ணால்; காண-பார்க்க; படாஅதி-நின்று விளங்குவாய், தோன்றாதொழிவாயாக; வாழி-வாழ்வாயாக; மதி-திங்களே.\nவிடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி :\nமணக்குடவர் ('படாஅது' என்பது பாடம்): என்னெஞ்சை விடாது போனவரைக் கண்ணினாற் காணுமாறு படுகின்றதில்லை;\nமணக்குடவர் குறிப்புரை: பட்டதாயின் என்கண் உறங்கும்; உறங்கினால் அவரைக் காணலாமென்பது கருத்து.\nபரிப்பெருமாள் ('படாஅது' என்பது பாடம்): என்னெஞ்சை விடாது போனவரைக் கண்ணினாற் காணுமாறு படுகின்றதில்லை;\nபரிப்பெருமாள் குறிப்புரை: பட்டதாயின் என்கண் உறங்கும்; உறங்கினால் அவரைக் காணலாமென்பது கருத்து.\nபரிதி: விடாமற் சென்றாரைக் கண்ணினால் காணுமளவு அஸ்தனமாகாமல் விளங்கியிருப்பாய்;.\nகாலிங்கர்: அகத்து ஒரு காலும் விட்டுப் பிரியாது புறத்துப் பிரிந்த எம் காதலர் இன்று இவ்விடத்தில் சேய்த்தின்கணின்று வருவாராயின் என் கண்ணினால் அவரைக் கண்டு இன்புறுவேனாக நீ நின்று ஒளிவிட்டு விளங்குவாய்; மறைவாய் அல்லை;\nபரிமேலழகர்: (வன்புறை எதிரழிந்தாள் காமம் மிக்க கழிபடரால் சொல்லியது) என் நெஞ்சின் இடைவிடாதிருந்தே விட்டுப் போயினாரை யான் என் கண்ணளவானாயினும் எதிர்ப்படும் வகை நீ படாதொழிவாயாக. [கழிபடர் - பெருந்துன்பம்]\nபரிமேலழகர் குறிப்புரை: கண்ணளவான் எதிர்ப்படுதலாவது: மதி இருவரானும் நோக்கப்படுதலின் இருவர் கண்ணும் அதன் கண்ணே சேர்தல். முதலோடு சினைக்கு ஒற்றுமை உண்மையின். 'சென்றாரைக் காண' என்றும் குறையுறுகின்றாளாகலின், 'வாழி' என்றும் கூறினாள். இனிப் 'படாது' என்பது பாடமாயின், கனவிடைக் கண்ணினாற் காணுமாறு மதிபடுகின்றதில்லை என அதனால் துயில் பெறாது வருந்துகின்றாள் கூற்றாக்குக. இப்பொருட்கு 'வாழி' என்பது அசைநிலை. [இருவரானும் - தலைவன் தலைவியர் இருவராலும்; அதன்கண்ணே -மதியினிடத்தே; படாஅதி என்பதற்கு ஈடாகப் படாது என்பது பாடமானால்; குறையுறுகின்றாள் - தன்னுடைய குறையைச் சொல்லுகின்றாள்]\n'நெஞ்சை விடாது போனவரைக் கண்ணினாற் காணுமாறு படுகின்றதில்லை' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை நல்கினர். ‘படாஅது’ என்பது இவர்கள் பாடம். பரிதியும் காலிங்கரும் 'அவரைக் காணுமளவு மறையாமல் விளங்கியிருப்பாய்' என்றனர். பரிமேலழகர் 'என் கண்ணளவானாயினும் எதிர்ப்படும் வகை நீ படாதொழிவாயாக' என உரை செய்தார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'துணிந்து சென்றவரைக் கண்டுபிடிப்பதற்குள் நீ மறைந்து விடாதே', 'பொறுத்துக் கொள். அவசியத்தைக் கருதிவிடாப் பிடியாகப் பிரிந்து போய் இத்துணைத் துன்பமும் உண்டாக்கிவிட்ட காதலர் வருவார். அவரைக் கண்டவுடன் உன் துன்பமெல்லாம் நீங்கிவிடும்', 'என் மனத்தை விட்டு நீங்காது என்னைப் பிரிந்து போனவரை யான் என் கண்ணாலே காணும்படி நீ மறையாதிரு. (காணாக் காலத்தே மறைந்திரு என்ற குறிப்புணர்க.)', 'என் நெஞ்சில் இடைவிடாதிருந்தே விட்டுப் போயினாரை யான் என் கண்ணளவாயினும் எதிர்ப்படும் வகை நீ தோன்றாது ஒழிவாயாக', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஎன் நெஞ்சை விட்டு நீங்காது பிரிந்து போனவரை என் கண்ணாலே காணும்வரை நீ மறையாமல் விளங்குவாயாக என்பது இப்பகுதியின் பொருள்.\nமணக்குடவர் குறிப்புரை: இது மதியுடன் புலந்து கூறியது. இதனாலே நனவினால் வருத்தமுற்றதும் கூறினாளாம்.\n'மதியே' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\n உன்னை வாழ்த்திக் கேட்டுக் கொள்ளுகிறேன்', 'அம்புலியே நி வாழ்வாயாக', 'மதியே' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\n என் நெஞ்���ை விட்டு நீங்காது பிரிந்து போனவரைக் கண்ணினால் காண நீ மறையாமல் விளங்குவாயாக என்பது பாடலின் பொருள்.\n'கண்ணினால் காண' குறிப்பது என்ன\nஅவர் காணும் உன்னை நானும் பார்க்கும்படி மறையாதிரு நிலவே\n நினைவை விட்டு நீங்காராய்ப் பிரிந்து சென்றவரை நான் கண்ணினால் காணும்வரை மறையாது விளங்குவாயாக' எனத் தலைவி மதியை வேண்டுகிறாள்.\nகடமை காரணமாகக் கணவன் பிரிந்து சென்றுள்ளான். பிரிந்த தலைவனும் தலைவியும், தங்கள் பிரிவின் துன்பத்தை நினைந்து புலம்பிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஒருவரையொருவர் நினைத்து துன்பம் வராமல் பார்த்துக்கொள்கின்றனர். அவரோடு இருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் தான் உயிரோடு இருப்பதாகவும் அதனால் அன்றி, மற்று எதனால் வாழவேண்டும் என்று தலைவி சொல்லிக்கொண்டிருக்கிறாள். 'எத்தனை முறை தான் அவரை நினைத்துக்கொண்டாலும் அதற்காக அவர் சினம் கொள்வதில்லை' எனத் தலைவி ஒருகணம் பெருமிதப்படுகிறாள். மறுகணம் பிரிவாற்றாமல் 'நாமிருவரும் ஒருவரே என்று கூறினாரே என்று தலைவி சொல்லிக்கொண்டிருக்கிறாள். 'எத்தனை முறை தான் அவரை நினைத்துக்கொண்டாலும் அதற்காக அவர் சினம் கொள்வதில்லை' எனத் தலைவி ஒருகணம் பெருமிதப்படுகிறாள். மறுகணம் பிரிவாற்றாமல் 'நாமிருவரும் ஒருவரே என்று கூறினாரே பின் ஏன் அன்பின்றி என்னைப் பிரிந்து சென்றார் பின் ஏன் அன்பின்றி என்னைப் பிரிந்து சென்றார் இங்கே என் உயிர் போய்க்கொண்டிருக்கிறதே' என அவன் மீது சினந்து புலம்புகிறாள்.\nஅவன் திரும்பி வருவதை ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் தலைவி தனிமைத் துன்பத்தினால் கண்ணுறங்காது, அவனைப் பற்றி எண்ணியே, இரவுகளைக் கழிக்கின்றாள். அப்படியான ஓர்இரவில் வானில் நிலா திரிவதைக் காணுகிறாள். உடன் அவள் உள்ளம் கற்பனையில் ஆழ்ந்து விடுகிறது. 'மதியே என் அகத்தினின்றும் விடாதிருந்தே பிரிந்துபோன என் காதலரை என் கண் பார்க்கும்வரை நீ மறைந்துவிடாது விளங்குவாயாக' என்று தலைவி திங்களை வாழ்த்துகிறாள். தன் நினைவிலிருந்து நீங்காதவனாகத் தலைவன் இருக்கிறான். அந்தத் தலைவனைக் கண்களால் காணமுடியவில்லை. அவனைக் கண்களால் பார்க்கும்வரை நிலவை மறைந்து விடவேண்டாம் என வேண்டுகிறாள் தலைவி. நிலவைத் துணையாகக் கொண்டு அவள் தன்னை ஆற்றிக் கொள்ள முயல்கிறாள்.\nமணக்குடவரும் பரிப்பெருமா��ும் 'என்னெஞ்சை விடாது போனவரைக் கண்ணினாற் காணுமாறு படுகின்றதில்லை இத்திங்கள். பட்டதாயின் என்கண் உறங்கும்; உறங்கினால் அவரைக் கனவில் காணலாம் என்று தலைவி கூறுவதாக உரை கூறுவர். இவர்கள் ‘படாஅது’ எனத் தொடை நயத்துக்கு இசையும் வண்ணம் பாடம் கொண்டனர். மற்றவர்கள் ‘படாஅதி’ என்பதற்கு மறைந்து செல்வாயாக, தோன்றாதிருப்பாயாக எனப் பொருள் கொண்டு உரை கூறினர்.\nபழையஉரை ஒன்று 'தலைவன் வரவுணர்ந்து சொல்லல்' எனக் காட்சிச் சூழல் கூறும்.\nகாலிங்கர் இக்குறட்கருத்து இவ்வதிகாரத் தலைப்போடு இயையவில்லை என்று கருதினார் என்று தெரிகிறது. அதனால்தான் என்னவோ அவர் இக்குறளை அவர்வயின் விதும்பல் என்ற 127-ஆம் அதிகாரத்தில் 6-ஆவது குறளாகக் கொண்டு சென்றுள்ளார்.\n'கண்ணினால் காண' குறிப்பது என்ன\nநிலவை நிலைக்களனாகக் கொண்டு, படிப்போர் உள்ளத்தின் உணர்ச்சிகளுக்கேற்பக் கற்பனைத் திறத்தைத் தூண்டும்படியாக இத்தொடர் அமைந்தது. உரையாளர்கள் தரும் விளக்கங்களிலிருந்து சில:\nஎன்னெஞ்சை விடாது போனவரைக் கண்ணினாற் காணுமாறு படுகின்றதில்லை இத்திங்கள். பட்டதாயின் என்கண் உறங்கும்; உறங்கினால் அவரைக் கனவில் காணலாம்\nவிடாமற் சென்றாரைக் கண்ணினாற் காணுமளவு மறையாமல் விளங்கியிருப்பாய். மதியே\nஎம் காதலர் இன்று இவ்விடத்தில் சேய்த்தின்கணின்று வருவாராயின் என் கண்ணினால் அவரைக் கண்டு இன்புறுவேனாக நீ நின்று ஒளிவிட்டு விளங்குவாய்; மறைவாய் அல்லை;\nமதியே; என் நெஞ்சின் இடைவிடாதிருந்தே விட்டுப் போயினாரை யான் என் கண்ணளவானாயினும் எதிர்ப்படும் வகை நீ படாதொழிவாயாக. மதி இருவராலும் நோக்கப்படுவதால் இருவர் கண்ணும் அதன் கண்ணே சேர்தல் என்பது பொருள். அதாவது தலைவனது கண் தொடர்புள்ள மதியினிடத்துத் தன்னுடைய கண் தொடர்பு பட்டிருத்தலையே தலைவி அவனைக் காண்டலாகக் கருதினாள். இருவரும் வெவ்வேறிடத்திருப்பினும் ஒரு பொருளை நோக்குமளவிற்கு ஒன்றுபடுகின்றனர் என்ற எண்ணம் அவளுக்கு ஆறுதல் அளித்தது. ஆகவே இவ்வொற்றுமை நீடிக்குமாறு மறையாதிருப்பாயாக என மதியை இரந்தாள்.\nபிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக என்பது பொருள்.\nசந்திரனைக் கண்டதும் என் காதலருக்கு என்னை���் பற்றிய நினைவு வந்துவிடும். முன்பு அவர் என்னைப் பிரிய மாட்டேன் என்று சந்திரனை முன் வைத்துச் சொன்ன மொழிகள் அவர் நினைவுக்கு வந்து அவரை வருத்தும். அவரைத் துன்பப்படுத்தக் காரணமாக அமையாதே என்று சந்திரனைப் பார்த்துத் தலைவி கூறி வருந்துகிறாள்.\nமதி அவன் கண்ணில் படாமல் இருந்தால் அவள் முகத்தைக் கண்டு மகிழும் ஆவலுடன் விரைந்து வருவான். ஆதலின் மதி வானில் தோன்றாதிருத்தல் நன்று எனக் கருதி அதனை வேண்டுகின்றாள் 'அவன் பார்க்கத் தோன்றாதே'.\nதிங்களைக் கண்ட தலைவி, 'தன்னை வருத்துவதைப் போலத் தனித்திருக்கும் தலைவனையும் இந்நிலவு வருத்தும் அல்லவா என்று நினைக்கிறாள். அவன் அவ்வாறு வருந்த நேர்ந்தால் தன்னை நினைத்துக்கொண்டு விரைவில் வீடு நோக்கி வருவான் என்று அவள் எண்ணுகிறாள். எனவே அவனுக்குத் தன்னை நினைவுபடுத்தவேனும் இந்நிலவு மறைந்துவிடாமல் ஒளிரவேண்டும் என்பது அவளுடைய விழைவும் விருப்பமுமாகும். அதனால், அவள் 'திங்களே என்று நினைக்கிறாள். அவன் அவ்வாறு வருந்த நேர்ந்தால் தன்னை நினைத்துக்கொண்டு விரைவில் வீடு நோக்கி வருவான் என்று அவள் எண்ணுகிறாள். எனவே அவனுக்குத் தன்னை நினைவுபடுத்தவேனும் இந்நிலவு மறைந்துவிடாமல் ஒளிரவேண்டும் என்பது அவளுடைய விழைவும் விருப்பமுமாகும். அதனால், அவள் 'திங்களே என் நெஞ்சம் விட்டு நீங்காது என்னைப் பிரிந்து போனவரை என் கண்களால் காணும்வரை மறையாது இருப்பாயாக என் நெஞ்சம் விட்டு நீங்காது என்னைப் பிரிந்து போனவரை என் கண்களால் காணும்வரை மறையாது இருப்பாயாக வாழ்க\nதலைவி திங்களின் தோற்றத்தின் மீது தன்னுடைய கண்கள் பதியுமாறு போலவே, தன் காதலன் நோக்கும் படியுமென நினைக்கிறாள். அதனால் வானவெளியில் காட்சிதரும் தண்மதியின் தோற்றத்தில் தன் அன்பனையே காண்பதாக அவள் கருதுகிறாள். காதல் நினைவுக்கு மதி உதவி புரிகின்றான். அந்நினைவால் இன்பங் காணும் தலைவி, மதியைப் போகாமல் இருக்குமாறு வாழ்த்துகிறாள்.\nபிரிந்து சென்றுள்ள என் காதலர் திரும்பி வரும்வரை நிலவே நீ மறையாமல் வெளிச்சம் தந்து கொண்டிருப்பாயாக எனத் தலைவி முன்னிலையாக மதியைப் பார்த்து வேண்டுகிறாள், பிரிவுக்காலத்தில் இரவும் நிலவும் துன்புறுத்துவன என நினைக்கும் தலைவியே அவை இரண்டும் நீடிக்கவேண்டுமென்று சொல்வது அவளது உள்ள நிலையை நன்கு காட��டுகிறது.\n'கண்ணினால் காண' என்பதற்குக் கண்ணினால் காணும் வரை என்பது பொருள்.\n என் நெஞ்சை விட்டு நீங்காது பிரிந்து போனவரை என் கண்ணாலே காணும்வரை நீ மறையாமல் விளங்குவாயாக என்பது இக்குறட்கருத்து.\nநினைவால் மறையாத காதலரைப் பார்க்க நிலவின் விளக்கத்தை நாடும் தலைவியின் நினைந்தவர்புலம்பல் பாடல்.\n என் நெஞ்சை விட்டு நீங்காது பிரிந்து சென்றவரைக் கண்ணினாற் காணும்வரை நீ மறையாமல் விளங்குவாயாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/mettur-dam-the-water-level-is-low/c77058-w2931-cid321341-su6269.htm", "date_download": "2020-05-24T23:15:33Z", "digest": "sha1:TDS3H62O5EC6UW525CV36VCPP4NMFSCS", "length": 1583, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "மேட்டூர் அணை; நீர்வரத்து குறைந்தது", "raw_content": "\nமேட்டூர் அணை; நீர்வரத்து குறைந்தது\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11,882 கனஅடியாக குறைந்துள்ளது.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11,882 கனஅடியாக குறைந்துள்ளது.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,333 கனஅடியில் இருந்து 11,882 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து கிழக்கு, மேற்கு பாசனத்திற்கான நீர் திறப்பு 1000 லிருந்து 700 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்துக்கு 20,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 118.21 அடியாகவும், நீர்இருப்பு 90.64 டிஎம்சியாகவும் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://masessaynotosexism.wordpress.com/tag/%E2%80%8Etrishaillanayanthara/", "date_download": "2020-05-24T23:44:25Z", "digest": "sha1:D7WUNNK3K7VBWFX5YX2BN5W25YWN6MNB", "length": 18002, "nlines": 278, "source_domain": "masessaynotosexism.wordpress.com", "title": "#‎trishaillanayanthara | M.A.S.E.S -- Movement Against Sexual Exploitation and Sexism", "raw_content": "\n:: மாசெஸ் பற்றி ::\n:: ஓர் வேண்டுகோள் ::\nபெண்ணைப் பழிக்காமல் பிழைப்பு நடத்துங்கள் திரைத்துறையினரே\n//அப்படியானால் படத்தில் என்னதான் இருக்கிறது காதல் என்னும் பாவனையில் ஆண் பெண் உறவுக்கான ஏக்கம் காட்சி ரீதியாகவும் வசனங்களின் மூலமாகவும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. இவற்றை எந்த அளவுக்குச் சில்லறைத்தனமாகவும் ஆபாசமாகவும் வெளிப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு இயக்குநர் வெளிப்படுத்தியிருக்கிறார்.// (திரிஷா இல்ல நயந்தாரா திரை விமர்சனம் – tamil hindu)\nதிரைப்படங்களை / படைப்புகளை பெண்ணிய நோக்கிலிருந்தும் விமர்சனபூர்வமாக அணுகும் வெகு சிலரில் அரவிந்தனும் ஒருவர். அவருடைய திரை விமர்சனங்கள் மிகவும் முக்கியமானவை. அனைவரும் படிக்க வேண்டிய ஒன��றும்கூட…\nநான் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் பிட்டு படம்டி எனும் பாடல் கேட்டபோதே நிச்சயமாக இது ஒரு கேவலமானப் படமாகத்தான் இருக்கும் என்று யூகித்திருந்தேன். தன் மேல் நம்பிக்கை இல்லாத ஒருவரே இப்படி விடலைப் பருவ காம உணர்வுகளையும், பெண்களை தூற்றுபவர்களாகவும்.. அதிலும் குறிப்பாக காதலில் பெண்கள் ஏமாற்றுபவர்கள், மோசமானவர்கள் என்பதாக மிகைப்படுத்தி ஏதோ ஆணினத்தை இரட்சிக்க வந்தவர்கள் போல் தங்களை முன்வைப்பர்.\nநடிகர் விஜய் இந்தப் பாதையைத்தான் முன்னெடுத்தார். அதற்கு அவர் தந்தையே வழிகாட்டி. அதேபோல் சிம்பு, தனுஷ் என்று பட்டியல் நீள்கிறது. பெண்களை சபிப்பதன் மூலம்… பெண்ணினத்தை தாழ்த்துவதன் மூலம் இவர்கள் ஒரு பெரும் கூட்டத்தை தங்களின் ரசிகர்களாக உருவாக்கலாம், ஆனால் பெண்களுக்கெதிரான மோசமான நஞ்சையே இவர்கள் விதைக்கின்றனர் என்பதை அவர்கள்தான் அறியவில்லை, அல்லது அறிந்தும் ‘பிழைப்பிற்காக’ முதுகெலும்பற்ற காரியத்தை செய்கின்றனர் என்றால் அவர்கள் வீட்டுப் பெண்கள் எப்படி இதை சகித்துக்கொள்கிறார்கள் என்பது புரியவில்லை.\nபெண் பற்றிய ஆபத்தான கருத்தியல்களை விதைப்பதிலும், ஆணாதிக்க கட்டமைப்பை அப்படியே கட்டிக்காப்பதிலும் திரைப்படங்கள் மற்றும் இதர ஊடகங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. உண்மையில், பெண்களைப் பற்றி மட்டுமின்றி ஆண்களையும் சதா சர்வ காலம் பெண்ணையே சார்ந்திருப்பவராகவும், பெண்ணுக்காக அலைபாய்பவராகவும், காமமே கண்ணாய் இருப்பவர்களாகவும் காட்டும் இந்த ஆபாச பிழைப்புவாதப் போக்கை உண்மையில் எதிர்க்க வேண்டியவர்கள் ஆண்களே.\nஆணையும் பெண்ணையும் பிரித்தாளும் செயல்களின் மூலம் இலாபமடைபவர்கள் முதலாளிகள் / நடிகர்கள் ஆனால் பெரும் நஷ்டமடைவது சமூகம். அந்த சமூகம் என்பதில் உங்கள் வீட்டுப் பெண்ணும் அடக்கம் என்பதை ஆண்கள் நினைவுகொள்ள வேண்டும்.\nபெண் இனத்தை மீண்டும் மீண்டும் கொச்சைப் படுத்துவதும், குடித்துவிட்டு பெண்களை சபித்துக்கொண்டே இருப்பதும், பெண்களைத் தாழ்த்துவதுமாக இருக்கும் இவர்களுக்கு உண்மையில் பெண் உடலைக் காட்டாமல் பிழைப்பு நடத்தும் துணிவு இருக்கிறதா\nஇதில் பெண்களின் பங்கு இல்லையா அதில் நடிப்பவரும் ஒரு பெண்தானே என்றெல்லாம் அங்கலாய்ப்பவர்களுக்கு ஒரே ஒரு பதில்தான் என்னிடம் உள்ளது: ஆண், பெண் இருவரும் இதே ஆணாதிக்க சமூகத்தில்தான் பாடம் கற்கிறோம். பொது ஆணிற்கு இருக்கும் அதே அறியாமைதான் பொது பெண்ணிற்கும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, பெண் என்பவள் victimize செய்யப்பட்டவள், அவளுக்கு அத்தகைய வாய்ப்புகளே வழங்கப்படுகின்றன.ஆனால் அவர்களுக்கும் தார்மீக பொறுப்பு உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை.\nஆனால், முதன்மையில் இங்கு நாம் குறை சொல்வது ஆணினத்தை அல்ல, ஆணாதிக்க சமூகத்தின் சிந்தனைகளைக் கொண்டு தம் பிழைப்பை ஓட்ட நினைக்கும் அந்த ‘படைப்பாளர்கள்’ பற்றி மட்டுமே. அத்தகையவர்கள் ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம். இந்த சமூகத்தின் முன் எவர் ஒருவர் ஒரு படைப்பின் மூலம், செயலின் மூலம் ஒரு சிந்தனையை, ஒரு உடையாடலை, ஒரு படைப்பை முன் வைக்கிறாரோ – (அதாவது கருத்து சொல்லிகள்) அவர் பற்றிய விமர்சனமே இது. அத்தகையோருக்கு பொது புத்தியில் உள்ளவர்களைக் காட்டிலும் கூடுதல் பொறுப்புள்ளது….\nஜீ.வி பிரகாஷ், ஆதிக் மற்றும் அதுபோன்ற திரைத்துறையினர் தம் செயலுக்காக உண்மையில் வெட்கித் தலை குனிய வேண்டும்.\nஅரவிந்தனின் சொற்களில் சொல்வதானால் //ஆதிக் இப்போதுதான் திரை உலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவரது பார்வை விசாலமாகி, திறமையும் கலை உணர்வும் வளர்ந்து செழித்து அவரால் பல நல்ல படங்களைத் தர முடியலாம். அப்படி நேரும் பட்சத்தில் தன் முதல் படத்தை நினைவுகூரும்போது அவருக்குக் கட்டாயம் கூசும்.//\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nநான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை\nரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு\nபெண்ணைப் பழிக்காமல் பிழைப்பு நடத்துங்கள் திரைத்துறையினரே\nதந்தை பெயர் இல்லாமலே – புதிய தலைமுறை\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\nசமவூதியத்திற்காகப் போராடிய பெண்கள் (Made in Dagenhaum – British Film)\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-24T23:11:19Z", "digest": "sha1:ATH6IR6JQMUAJYTU3UX4WO653NDGHNZL", "length": 7165, "nlines": 94, "source_domain": "tamilchristianmessages.com", "title": "தேவச்செயல் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசெப்டம்பர் 17 தேவச்செயல் பிரசங்கி 7 : 1 – 13\n‘தேவனுடைய செயலை ���வனித்துப்பார்’ (பிரசங்கி 7 : 13)\nதேவனை அறியாத ஒரு மனிதன் இந்த உலகத்தின் சம்பவங்களை, தன் வாழ்க்கையில் தன் குடும்பத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்சியையும் தானாய், இயற்கையாய் நேரிடுகின்றதென்றோ, விஞ்ஞானத்தால் நேரிடுகின்றதென்றோ, விதி செயல்படுகின்றதென்றோ எண்ணுவான், சொல்லுவான். ஆனால் ஒரு தேவனுடைய மனிதன் அப்படியல்ல அதை தேவனுடைய செயலாகவே பார்ப்பான். தன்னுடைய வாழ்க்கையில் நேரிடுகின்ற ஒவ்வொரு சம்பவத்திலும் அது உயர்வானாலும் தாவானாலும், ,இன்பமானாலும் துன்பாமானாலும்,, நன்மையானலும் தீமையானாலும் தேவன் ஒரு நோக்கத்திற்காகவே இதை அனுமதிக்கிறார், செய்திருக்கிறார் என்று பார்ப்பான்.\nயோசேப்பு தன்னுடைய வாழ்க்கையில் தேவனுடைய செயல்பாட்டை, கரத்தைப் பார்த்தான். யோசேப்பின் சகோதரர்கள் அவனுக்குத் தீமைசெய்தார்கள். ஆனால் யோசேப்பு என்ன சொன்னான், ‘நீங்கள் எகிப்த்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான். என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால் நீங்கள் சஞ்சலப்படவேண்டாம், ஜீவரட்சனை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிரதற்காகவும் பெரிய ரட்சிப்பினால் உங்களை காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்’. (ஆதியாகமம் 45 : 4 – 7)\nமனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் பாதகமான சம்பவங்களுக்கு மற்றவர்களை வெகு சீக்கிரத்தில் குற்றஞ்சாட்டுகிறார்கள். இதனால் இருதயத்தில் மற்றவர்களைக் குறித்து வெறுப்பு, கசப்பு, பகை ஆகிய இவைகள் அதிகரிக்கின்றன. ஆனால் மெய்யான விசுவாசி அப்பாடியல்ல. எல்லாவற்றையும் தேவன் அனுமதிக்கிறார். இது தேவனுடைய செயல். ‘தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறதென்று நான் நிச்சயத்திருக்கிறேன்’. நான் கலங்கிப்போவதில்லை. தேவன் இதை நன்மையாக செய்து முடிப்பார்’ என்று விசுவாசிப்பான்.\nதிருச்சபை கூடிவருதலை தடைசெய்த தேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/ungkll-moottttaar-caikkill-ttyrkllai-praamripptu-epptti/", "date_download": "2020-05-24T21:27:24Z", "digest": "sha1:5UPDDOYRETPE7KFEBTCYX5BGISIDS4ID", "length": 4700, "nlines": 70, "source_domain": "tamilthiratti.com", "title": "உங்கள் மோட்டார் சைக்கிள் டயர்களை பராமரிப்பது எப்படி ? - Tamil Thiratti", "raw_content": "\n. இளையராஜாவின் இசையின் மடியில் .\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல்\nநம்பிக்கை மனிதர்கள் 4 – ஈரோடு தமிழன்பன்\nபழைய வீடு – கவிதை\nமுகமூடி முகங்கள் – கவிதை\nஉங்கள் மோட்டார் சைக்கிள் டயர்களை பராமரிப்பது எப்படி \nமோட்டர் சைக்கிள்களில் உள்ள முக்கியமான பாகங்களில் ஒன்றாக இருந்து வரும் மோட்டர் சைக்கிள்களின் டயர்களாகும். உங்கள் மொத்த மோட்டர் சைக்கிளையும், அதிக ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் மாற்றி கொள்ள டயர்களை சோதனை செய்வதும், பராமரிப்பதும் முக்கியமாகும். தொடர்ச்சியான பராமரிப்பு இல்லாத டயர்கள், உங்கள் வாழ்க்கைகே ஆபத்தாக முடிய வாய்ப்பாகி விடும்.\nBlogspot வலைப்பதிவில் \\'HTTP\\' ஐ எவ்வாறு \\'HTTPS\\' ஆக மாற்றுவது\nரூ.92.50 லட்சம் ஆரம்ப விலையில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி கார் இந்தியாவில்...\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n. இளையராஜாவின் இசையின் மடியில் . paavib.blogspot.com\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல் paavib.blogspot.com\n. இளையராஜாவின் இசையின் மடியில் . paavib.blogspot.com\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல் paavib.blogspot.com\nநம்பிக்கை மனிதர்கள் 4 – ஈரோடு தமிழன்பன் paavib.blogspot.com\n8 திசை (சிறுகதைத்தொகுப்பு) paavib.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/546854-deadline-extension-for-registration-of-ps4-category-vehicles-affected-by-corona-virus-vendors-plan-to-offer-new-concessions.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-05-24T22:26:47Z", "digest": "sha1:JIIWGIRYDYOL6LWY3GMOZ4TDJZWY63LP", "length": 21592, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா வைரஸ் பாதிப்பால் பிஎஸ்.4 வகை வாகனங்களின் பதிவுக்கான காலக்கெடு நீட்டிப்பு: புதிய சலுகைளை வழங்க விற்பனையாளர்கள் திட்டம் | Deadline extension for registration of PS4 category vehicles affected by corona virus: Vendors plan to offer new concessions - hindutamil.in", "raw_content": "திங்கள் , மே 25 2020\nகரோனா வைரஸ் பாதிப்பால் பிஎஸ்.4 வகை வாகனங்களின் பதிவுக்கான காலக்கெடு நீட்டிப்பு: புதிய சலுகைளை வழங்க விற்பனையாளர்கள் திட்டம்\nகரோனா வைரஸ் பாதிப்பால், நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் பிஎஸ்.4 வகை வாகனங்களில் பதிவுக்கான காலக்கெடுவை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே, தமிழகப் போக்குவரத்துத் துறை ஓரிரு நாளில் இதற்கான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறத��.\nசுற்றுச்சூழல் மாசடைவதற்கு வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும் ஒரு காரணமாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பி.எஸ்.4 ரக வாகனங்களை வரும் ஏப்ரல் முதல் விற்பனை செய்யக் கூடாது என 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஏற்கெனவே, உற்பத்தி செய்த பி.எஸ்.4 ரக வாகனங்களை விற்க மார்ச் 31-ம் தேதி வரை அனுமதியும் அளிக்கப்பட்டிருந்தது. இதற்கான உத்தரவை தமிழகப் போக்குவரத்துத் துறை அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும் உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில், கரோனா வைரஸ் பரவுவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பி.எஸ்.4 வாகன விற்பனையாளர்கள் தங்களது வாகனங்களை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான இரு சக்கர வாகனங்கள், பல ஆயிரக்கணக்கான கார்கள், வணிக வாகனங்கள், இன்னும் விற்கப்படாமல் உள்ளன.\nஇதற்கிடையே, பி.எஸ்.4 வகை வாகனங்களை விற்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘‘கரோனா வைரஸைக் காரணம் காட்டி கால அவகாசத்தை நீட்டிப்பதற்கான எந்த நியாயமும் இல்லை. எனினும், மக்கள் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட விற்பனையைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு முடிந்ததும் அடுத்த 10 நாள்கள் விற்பனை செய்யலாம். ஆனால், டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது’’என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nசலுகை விலையில் வாகனங்கள் விற்க திட்டம்:\nஇது தொடர்பாக வாகன விற்பனையாளர்கள் சிலர் கூறுகையில், ‘‘பிஎஸ்.4 வகை வாகனங்களை விற்க பல்வேறு தள்ளுபடிகளை நிறுவனங்கள் அறிவித்தபோதும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரிய அளவில் விற்பனை நடைபெறவில்லை. இருப்பினும், தற்போதுள்ள ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு அடுத்த 10 நாட்கள் வரையில் விற்பனை செய்யலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனவே, இந்த நாட்களில் தற்போதுள்ள பிஎஸ்.4 வகை வாகனங்களுக்கு கூடுதலாக சலுகைகளை அறிவித்து, விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.\nஓரிரு நாளில் புதிய உத்தரவு:\nஇது தொடர்பாக போக்குவரத்துத் துறை ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கரோனா வைரஸ் பாதிப்பினால், தமிழக அரசு முழு கவனமும் இதில் செலுத்தி வருகிறது. இருப்பினும், மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு புதிய பிஎஸ்.4 வகை வாகனங்கள் பதிவு செய்யக் கூடாது என தமிழகப் போக்குவரத்துத் துறை ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. தற்போது, 144 தடை உத்தரவு நிலவி வருவதால், இது முடிந்த பிறகு கால அவகாசம் அளிக்கப்படவுள்ளது. இதற்கான உத்தரவை தமிழகப் போக்குவரத்துத் துறை ஓரிரு நாளில் அறிவிக்கும்’’என்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று: ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு பாதிப்பு; எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு\nசெஞ்சி அருகே அனாதை உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் அச்சம்; இறுதிச் சடங்கு செய்த போலீஸார்\nஉணவில்லாமல் தவிக்கும் ஆதரவற்றோர்: 1,000 பேருக்கு உதவும் பணியில் கோவை மாநகரக் காவல்துறையினர் தீவிரம்\nசிதம்பரம் அருகே வீடு வீடாகச் சென்று இலவச முகக் கவசம்; விழிப்புணர்வு ஏற்படுத்தும் 5-ம் வகுப்பு மாணவி: குவியும் பாராட்டு\nபிஎஸ்.4 வகை வாகனங்கள்கரோனா வைரஸ் பாதிப்புகொரோனா வைரஸ்காலக்கெடு நீட்டிப்புபுதிய சலுகைகள்விற்பனையாளர்கள் திட்டம்உச்ச நீதிமன்றம்சலுகை விலைபுதிய உத்தரவுCorona vorusCorona virus\nதமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று: ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு...\nசெஞ்சி அருகே அனாதை உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் அச்சம்; இறுதிச்...\nஉணவில்லாமல் தவிக்கும் ஆதரவற்றோர்: 1,000 பேருக்கு உதவும் பணியில் கோவை மாநகரக் காவல்துறையினர்...\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியி��ுக்கும் தாக்கம்:...\nமதுரையிலிருந்து பிஹாருக்கு 2-வது முறையாக 1637 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணம்\nமும்பையில் இருந்து வந்த கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு கரோனா தொற்று\nமதுரையில் கரோனா தடுப்பு சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த குஜராத்தில் இருந்து திரும்பிய...\nகரோனா ஊரடங்கால் தகவல் பெறும் உரிமைச்சட்டம் பயன்பாடு முடக்கம்: மேல்முறையீடு மனுக்களுக்கு கால...\nமும்பையிலிருந்து பசியுடன் சென்னை திரும்பிய தமிழர்கள்: காவல் ஆணையர் வேண்டுகோளை ஏற்று சொந்த...\nசென்னையில் தொற்றுள்ளவர்களில் 50 சதவீதத்தினர் குணமடைந்துள்ளனர்: கரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி\nநாடு முழுவதும் உள்நாட்டு விமான போக்குவரத்து நாளை தொடக்கம்: தயார் நிலையில் மதுரை விமான...\nகரோனா ஊரடங்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு: விரைவில் விசாரணை\n50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்கினால் ஒரு கி.மீ.க்கு ரூ.15 இழப்பு ஏற்படும்...\nகரோனா ஊரடங்கால் பயணிகள் ரயில் சேவை முடக்கம்: ரயில்வேக்கு ரூ.12 ஆயிரம் கோடி...\nகரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க 674 பழைய ரயில் பெட்டிகளில் 1,300 படுக்கைகள்-...\nநாடு முழுவதும் 1,200 பெண்கள் ஓட்டுநர்களாக தேர்வு; ரயில் இன்ஜின்களில் கழிப்பிட வசதி...\nசென்னையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 15 பேர் வீடுகள் அடங்கிய பகுதிகள்: சுற்றியுள்ள...\n21 நாட்கள் ஊரடங்கு ஏன் - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்து உருக்கமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/fitness/03/209761?ref=archive-feed", "date_download": "2020-05-24T21:55:47Z", "digest": "sha1:TOYVHE56OM2EHDVEVU6YGDLCTVKLNLPS", "length": 11734, "nlines": 156, "source_domain": "www.lankasrinews.com", "title": "கழுத்து வலியினால் அவதிப்படுறீங்களா? இதோ எளிய பயிற்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபொதுவாக இரு சக்கர வாகனங்களிலும் மூன்று சக்கர வாகனங்களிலும் மேடு பள்ளமாக உள்ள சாலை வழியாக ஒட்டிச் செல்கிறவர்களும்,பயணம் செய்கிறவர்களும், அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கும் கழுத்���ு வலியினால் அவதிப்படுவதுண்டு.\nஇதனை எளிய பயிற்சிகளை மூலம் சரி செய்ய முடியும். தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.\nஇது Trapezius தசைகளுக்கு நல்ல பயிற்சி இந்தத் தசைகள் முதுகின் மேற்புறம் கழுத்தின் இருபுறத்திலும் உள்ள தசைகள். இந்தத் தசைகள் வலுவடைந்தால் கழுத்தும் பலமாக இருக்கும்.\nஒரு பார் பெல்லில் தேவையான அளவு எடை வைத்துத் தரையிலிருந்து தூக்கி நிமிர்ந்து நின்றுகொண்டு, இரண்டு தோள்களையும் துரக்கிக் காதைத் தொடமுயற்சி செய்தாற் போல் செய்ய வேண்டும்.\nபின்னர் எடையைத் தொங்கவிட வேண்டும். இதே போல் திருப்பித் திருப்பிச் செய்ய வேண்டும்.\nஇதுதான் Barbell Shrugs பயிற்சி பத்து ரெப்படிஷன்களாக 5 செட்டுகள் செய்யலாம்.\nலையிங்ஹெட் ரெய்சஸ் (Lying Head Raises)\nகழுத்தும் தலையும் வெளியில் நீட்டிக் கொண்டிருக்குமாறு போல் ஒரு பெஞ்சில் மல்லாக்காகப் படுத்துக்கொள்ளவும்.\nஒரு சிறிய எடைப் பிளேட்டை நெற்றியில் வைத்துக் கைகளினால் பிடித்துக் கொள்ளவும். பின்னர்த் தலையை மேலும் கீழும் உயர்த்திப் பயிற்சி செய்யவும்.\nசர்க்குலர் ஹெட்ஸ்ட்ராப் (Circular Head Strap)\nசிறிய பார்பெல் பிளேட் பொருத்தப்பட்ட ஹெட்ஸ்ட் ராப்பைத் தலையில், பிளேட் முன்னே தொங்கும்படி தொங்க விட்டுத் தலையை, முன்னேயும் பின்னோக்கியும், பக்கவாட்டிலும் மெதுவாக அசைத்துப் பயிற்சி செய்ய வேண்டும்.\nஇது ஸ்டேர்னோ மாஸ்டாய்ட் (sternomasloid) தசைகளுக்கு நல்ல பயிற்சி.\nஇந்தப் பயிற்சி மிகவும் கவனமாகச் செய்ய வேண்டும். தேறின எடைப் பயிற்சியாளர்களே இதைச் செய்ய வேண்டும்.\nபாதங்களும், தலையும் தலையிலே ஊன்றியபடி ஒரு பாலம் மாதிரி நின்று ஒருசிறிய பார்பெல் எடையை வைத்துப் பெஞ்ச்பிரஸ் செய்ய வேண்டும் பக்கத்தில் உதவிக்கு ஆள் இல்லாமல் செய்யக்கூடாது.\nஇதே பயிற்சி எ டையில்லாமல் தோள்களைப் பாலம் வடிவத்தில் தலையையும், பாகங்களையும் ஊன்றிக் கீழே இறக்கியும் ஏற்றியும் செய்யலாம்.\nபாதங்களை ஊன்றி, முன்னோக்கி வளைந்து, தலையைத் தரையிலே ஊன்றிச் சற்றுத் தலையைச் சற்றுபின்னுக்குப் போய்த் திரும்ப ஆரம்பநிலைக்கு வரவும்.\nஇவைகளெல்லாம் மல்யுத்த வீரர்கள் விரும்பிச் செய்யக் கூடிய பயிற்சி.\n(கை அழுத்தப் பயிற்சி) இரண்டு கைகளினால் நெற்றியில் அமுக்கிப் பிடித்துத் தலையைப் பின்னோக்கியும் முன்னோக்கியும் தள்ள வேண்டும்.\nஒரு டவலைத் தலையைச��� சுற்றி ஒரு நண்பர். ஒரு பக்கத்தில் நின்று பிடித்துக் கொள்ள வேண்டும். தலையை மறுபக்கமாக அசைக்க வேண்டும்.\nபின்னர் நண்பர் மறுபக்கத்தில் இருந்து இழுத்துப் பிடிக்க இவர் எதிர்ப்பக்கத்திற்குத் தலையை அசைக்க வேண்டும்.\nஇந்தப் பயிற்சியைக் கவனமாகச் செய்ய வேண்டும். வேகமாகவும் கவனக் குறைவாகவும் இருக்கக் கூடாது\nமேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2016_10_13_archive.html", "date_download": "2020-05-24T22:35:14Z", "digest": "sha1:QE3IHLWR6FEYLPSM67DTUAYU3U54CN2E", "length": 37141, "nlines": 1038, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "10/13/16", "raw_content": "\n(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)\nமுகவை தேர்தல்2019; தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி\nகுவைத்தில் நாளை (14.10.216) கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் வாழ் தமிழ் உறவுகளே\nநண்பகல் 11:35 மணி முதல்...\nK-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்\n\"சமூகநீதி போராளி\" CMN முஹம்மது ஸலீம் M.A.,\nநிறுவனர், சமூகநீதி அறக்கட்டளை / தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் / ஆசிரியர், சமூகநீதி முரசு மாத இதழ், சென்னை, தமிழ்நாடு\nஇன்றைய கல்வியில்... வெளிநாட்டு வாழ்க்கையும்... உள்நாட்டு அரசு பணிகளும்...\nகுவைத்தில் வசிப்பவர்கள் அலைகடலென திரண்டு வருக\nவெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க\nவாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nதபால் வங்கியில் 1725 அதிகாரி பணிகள், விண்ணப்பங்கள் வரவேற்பு\nதபால் வங்கியில் 1725 அதிகாரி பணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.\nஇது பற்றிய விவரம் வருமாறு:-\nதபால்துறையானது வங்கிப் பணிகள் சேவையையும் வழங்குகிறது. இதையடுத்து தபால் அலுவகங்கள் வழியே வங்கிச் சேவையை எளிமைப்படுத்தும் வகையில் ‘இந்திய அஞ்சல் வழங்கீட்டு வங்கி’ (ஐ.பி.பி.பி.) எனும் பொதுத்துறை நிறுவனம் மத்திய அரசால் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆகஸ்டு 17-ந் தேதி, மத்திய கம்பெனிகள் விவகாரத்துறையின் கீழ் பதிவு செய்து அங்கீகாரம் பெற்றுள்ளது.\nநாடு முழுவதும் உள்ள 1.39 லட்சம் கிராமப்புற அஞ்சலகங்கள் உள்பட மொத்தமுள்ள 1.54 லட்சம் அஞ்சலகங்களே இந்த தபால் வங்கியின் அணுகும் இடங்களாக விளங்கும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தில் ஏராளமான பணியிடங்களும் உருவாகிய வண்ணம் உள்ளது. ஒன்றன் பின் ஒன்றாக பல்வேறு பிரிவுகளுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் 1725 அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. வெவ்வேறு அறிவிப்புகளின்படி ஸ்கேல் 2,3 தரத்திலான அதிகாரி பணிகளுக்கு 1060 இடங்களும், ஸ்கேல்-1 தரத்திலான அதிகாரி பணிகளுக்கு 650 இடங்களும், தலைமை தொழில்நுட்ப அலுவலர், தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட அதிகாரி பணிக்கு 15 இடங்களும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.\nஇந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...\nதுணை பொது மேலாளர், முதுநிலை மேலாளர், தலைமை தொழில்நுட்ப அதிகாரி உள்ளிட்ட 15 பணியிடங்களுக்கு குறிப்பிட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பும், பணி அனுபவமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் முழுமையாக பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கவும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 19-10-2016-ந் தேதியாகும்.\n650 உதவி மேலாளர் பணிகள்:\nபிராந்திய அலுவலகங்களில் உதவி மேலாளர் (ஸ்கேல்-1) பணிகளுக்கு 650 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு 1-9-2016 தேதியில் 20 முதல் 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது விண்ணப்பதாரர்கள் 2-9-1986 மற்றும் 1-9-1996 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகு���ி உடையவர்கள்.\nவிருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 25-10-2016-ந் தேதியாகும்.\nஇதேபோல ஸ்கேல்-2, ஸ்கேல்-3 தரத்திலான அதிகாரி பணிகளுக்கு 1060 இடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் சீனியர் மேனேஜர், மேனேஜர் பணிகள் உள்ளன. பிரிவு வாரியான பணியிட விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம்.\nசீனியர் மேனேஜர் பணியிடங்களுக்கு 26 முதல் 35 வயதுடையவர்களும், மேனேஜர் பணிக்கு 23 முதல் 35 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். 1-9-2016 தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.\nஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் எம்.பி.ஏ., ஐ.சி.ஏ.ஐ./சி.ஏ. போன்ற முதுநிலை படிப்புகளை படித்தவர் களுக்கு பணி வாய்ப்புகள் உள்ளன.\nஎஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150-ம், மற்றவர்கள் ரூ.700-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக 1-11-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.\nதேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இவை பற்றிய விரிவான விவரங்களை அறிய விரும்புபவர்கள்www.indiapost.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nமதுரையில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி தங்கும் இடம், உணவு அனைத்து இலவசம்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் நிதியுதவியுடன் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தங்குமிடம் , உணவு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசு நிதியுதவியுடன் இளைஞர் நலப் படிப்பியல் மூலமாக இந்திய குடிமைப்பணிகளுக்கான முதனிலைத் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.\nநுழைவு தேர்வு நடைபெறும் தேதி:\n2017-ம் ஆண்டு முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான நுழைவுத் தேர்வு screening test 20.11.2016 ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது.\nவயது மற்றும் கல்வி தகுதி:\nஇதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், 1.8.2017&ந் தேதியில் 21 வயது நிறைவடைந்தவராகவும் இருக்க வேண்டும்.\nநுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் நூறு நபர்களுக்கு இனச்சுழற்சி முறையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். பயிற்சி வகுப்புகள் 5.12.2016 முதல் 17.6.2017 வரை நடைபெறுகின்றன. தேர்ச்சி பெற்றவர்களுக்கான பயிற்சி, தங்குமிடம், உணவு, பயிற்சி படிப்பு சாதனங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.\nபயிற்சிக்கான விண்ணப்ப படிவங்களைhttp://mkuniversity.org/direct/index.htmlஎன்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரரின் படிப்பு, வயது, பிறந்த தேதி, இனம், நிரந்தர முகவரி ஆகியவைகளுக்கான சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.\nஇத்துடன் 2 அலுவலகக் கவர்களில் ரூ. 5 அஞ்சல்முத்திரை ஒட்டப்பட்டு சுய முகவரியுடன் எழுதி அனுப்ப வேண்டும். அலுவலக கவர்களில்\nஅண்ணா நூற்றாண்டு குடிமைப் பணிகள் பயிற்சி அகாடமி,\nஇளைஞர் நல படிப்பியல் துறை,\nமதுரை காமராஜர் பல்கலைக் கழகம்,\nஎன்ற முகவரிக்கு அணுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2016\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nமத்திய அரசுப்பணியாளர் போட்டித் தேர்வுக்கு ராமநாதபுரத்தில் இலவச பயிற்சி - கலெக்டர்\nமத்திய அரசுப்பணியாளர் போட்டித் தேர்வுக்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.\nஇது குறித்து ஆட்சியர் எஸ்.நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nமத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) நடத்த உள்ள இளநிலை பொறியாளர் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே பொறியாளர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்து வருகிறது.\nஎனவே பி.இ. சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் டிப்ளமோ சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் படித்தவர்கள் மேற்படி இளநிலை பொறியாளர் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.\nமேலும் விபரங்களுக்கு செல்லிடப்பேசி 9952270579 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nUAE சுற்றுலா விசா தேவைக்கு:\nஃபேஸ்புக்-ல் இணைய ‘LIKE\" செய்யுங்கள்\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nகுவைத்தில் நாளை (14.10.216) கல்வி விழிப்புணர்வு சி...\nதபால் வங்கியில் 1725 அதிகாரி பணிகள், விண்ணப்பங்கள்...\nமதுரையில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி தங்கும் ...\nமத்திய அரசுப்பணியாளர் போட்டித் தேர்வுக்கு ராமநாதபு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4/", "date_download": "2020-05-24T23:24:19Z", "digest": "sha1:Q6ITHJI3SERZGJ5FXEMKVTNMZWXQEFAE", "length": 8224, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "காவளாலி என்ற உணர்வு எபோதும் என்னுடன் இருக்கும் |", "raw_content": "\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டனர்\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங்குவதில் அச்சப்பட வேண்டாம்\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இருக்காது\nகாவளாலி என்ற உணர்வு எபோதும் என்னுடன் இருக்கும்\nதனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து மோடி செளகிதார் என்ற வார்த்தையை நீக்கி உள்ளார்.\nமக்களவைத் தேர்தல தேதி அறிவிக்கப்பட்ட உடன் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நரேந்திர மோடி என்ற பெயருக்கு முன்னர் ‘செளகிதார்’ (காவலாளி) என்ற வார்த்தையை சேர்த்தார். அவரை தொடர்ந்து பலரும் ‘செளகிதார்’ வார்த்தையை சேர்த்தனர்.\nதேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், மீண்டும்மோடி பதவி ஏற்க உள்ளார். இதையடுத்து செளகிதார் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, “காவலாளி என்ற வார்த்தையின் உணர்வு இனி வேற லெவலுக்கு செல்ல உள்ளது.இந்தியாவுக்காக உழைப்பதில் காவளாலி என்ற உணர்வு எபோதும் என்னுடன் இருக்கும்.\nஎன்னை நேரடியாகத் தாக்க எதிர்க்கட்சிகளுக்கு தைரியம் இல்லை.\nடிரம்ப்பின் மகள் இவாங்கா இந்தியா வருகை\nஇந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன \"GoBackRahul\"\nஇந்துதீவிரவாதம் என்கிற கமல்ஹாசன் கருத்து கண்டிக்கத்தக்கது\nசுதந்திர தின சிறப்புரை மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nநாட்டின் முதல் தனியார் துப்பாக்கி தொழிற்சாலை\nஊரடங்கு மீ்ண்டும் தொடரும்; ஆனால் முற்ற� ...\nகிராமங்களுக்கு கொரோனா பரவுகிறதா என்பத ...\nமோடி அரசின் சாதனைகள் விரைவில் வெளியீட� ...\n24 மணி நேர தடையில்லா மின்சாரம்:மோடி உத்த� ...\nஇந்திய வான்வெளியை சிறப்பாக பயன் படுத்� ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர� ...\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங் ...\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இரு� ...\nதேசிய ஜனநாயகக் கூட்டணி 2வது முறையாக ஆட் ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nரிசா்வ் வங்கி அறிவிப்பு தொழில் துறையி� ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/04/05/", "date_download": "2020-05-24T23:27:21Z", "digest": "sha1:KFHVHNXWAEKET6TOIZWNIBFPCFW6ILIT", "length": 10405, "nlines": 135, "source_domain": "www.stsstudio.com", "title": "5. April 2020 - stsstudio.com", "raw_content": "\nஒரு முறைதான் உனைப் பார்த்தனே எனை மறந்தேன் நான்…. இதயமதை உனக்காகவே தர இசைந்தேன் நான்…. வாழ்வினில் யோகமே வந்ததேதான்…\nயேர்மனிலங்கசயும் நகரில் வாழ்ந்துவரும் நடன ஆசிரியை திருமதி . மைதிலி -கஐன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை குடும்பத்தார் உற்றார்…\nமுளையாகி துளிராகி தளிராகி செடியாகி கொடியாகி மரமாகி பூவாகி காயாகி கனியாகி மீண்டும் மீண்டும் விதையாகி….. பஞ்ச பூதங்களுடன் போராடி…\nமுல்லைத்தீவை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான மூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகளுடனும்,…\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2020.இன்று 39வது வருட திருமண நாள்காணும்…\nபரிசில் வாழ்ந்துவரும் செல்வி „லக்சனா“ அவர்களின் பிறந��தநாள் இன்றாகும் இவரை அப்பா அம்மா உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன்…\nஎன்னுக்குள் ஏகாந்தம் வெறும் வெளிகளாகவே… கண்ணுக்குள் எழும் காவியங்கள் கற்பனைகளாகவே.., உள்ளுக்குள் உண்மைகள் உறங்கியும் உறங்காமலுமே… வரிகளுக்குள் வார்த்தைகள் கட்டுக்குள்…\nஎன் மனது உனக்கு தெரிகிறதா அது புனிதம் என்று புரிகிறதா என் அறிவும் ஆற்றலும் தெரிகிறதா அவைதான் என் பலம்…\nகனவுகளைக் காவலரணாக்கி காதல் குண்டுகளை ஏவியவன். கடதாசி இல்லாத காதலை காவியமாக்கித் தாவியவன். போராட்டம் தான் காதலும் பொழிப்புரை அள்ளித்…\nலண்டனில் வாழ்ந்துவரும் தாளவாத்தியக்கலைஞர் ஜனதன்தனது பிறந்த நாளை அப்பா, அமம்மா, அக்கா,மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்இவரை stsstudio.com…\nபெரு வெளிப் பொழுதில் கால விழுதானோரின்…\nநடன ஆசிரியை ஆஷா விஐயன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 05.04.2020\nதபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 05.04.2020\nசாவுகளை எண்ணி எண்ணித் தினமும் நாங்கள்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநடன ஆசிரியை மைதிலி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.20.20\nமூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.2020\nகலைஞர் திரு திருமதி தியாகராஜாதிருமண நாள் வாழ்த்து .23-05-2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (17) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (155) குறும்படங்கள் (2) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (477) வெளியீடுகள் (358)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-23743.html?s=0bcb00668efa9b6cb6741e94797733cd", "date_download": "2020-05-24T21:06:30Z", "digest": "sha1:YIHHD3F5TMEAKCLWHX4RIIFLCYYJQ6RG", "length": 155764, "nlines": 1047, "source_domain": "www.tamilmantram.com", "title": "உலக கோப்பை 2010 - கால்பந்து [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "���மிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > விளையாட்டு > உலக கோப்பை 2010 - கால்பந்து\nஉலக கிண்ண காற்பந்து 2010 போட்டி\nநாளை 11ம் நாள் ஜூன் 2010 தென் ஆப்பிரிக்காவில் ஆரம்பமாகிரது 32 நாடுகள் இதில் பங்கு கொள்கின்றனர்.\nஉலகமெங்கும் இதே பேச்சு , காபிக்கடை, ஆபிஸ், பஸ், உணவகம் எங்கும் எதிலும் காற்பந்து .\nஇம்முறை யார் இத்ந்த போட்டியில் எந்த அணி வெற்றி கொள்ளும்,\nஜெர்மனியில் கடந்த உலககிண்ண போட்டியில்\nஇத்தாலி பிரான்சுடன் இறுதி போட்டியில் பங்கெடுத்து வாகை சூடியது\nஇந்த ஆண்டு எந்த அணி வெற்றி பெரும்\nஇந்தமுறை பிரேசிலுக்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. அர்ஜென்டினாவும் நன்றாகவே இருக்கிறது. நடப்புச் சாம்பியன் இத்தாலிக்கு முதலிடம் கிடைப்பது சிரமம்தான்.\nதிருவிழா முடியட்டும்...யார் ஜெயிப்பாங்கன்னு சொல்றேன்...ஹி...ஹி...\nஉலக கோப்பை கால்பந்து திருவிழா\nஉலக கோப்பை கால்பந்து திருவிழா தென் ஆப்ரிக்காவில் நாளை கோலகலமாக தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்ரிக்கா & மெக்சிகோ (இந்திய நேரப்படி இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.\nஉலகிலேயே அதிக நாடுகள் பங்கேற்கும், அதிகமான ரசிகர்கள் பார்த்து ரசிக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி தென்ஆப்ரிக்காவில் நாளை தொடங்கி வரும் ஜூலை மாதம் 11ம் தேதி வரை நடக்கிறது. உலக கோப்பை போட்டி முதல் முறையாக தென்ஆப்ரிக்காவில் நடக்கிறது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில், அர்ஜென்டினா உட்பட 32 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 32 அணிகள் 8 பரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.\nபோட்டிகள் முதலில் லீக் முறையில் நடக்கிறது. லீக் சுற்றின் முடிவில் 8 பிரிவிலும் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடத்தைப் பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முந்திய சுற்றில் விளையாட தகுதி பெறும். இந்த சுற்று முதல் போட்டிகள் நாக்&அவுட் முறையில் நடக்கும்.\nபோட்டி நடக்கவுள்ள தென் ஆப்ரிக்காவில் எங்கு திரும்பினாலும் உலக கோப்பை போஸ்டர்களும் பிரமாண்ட பேனர்களும் தான் கண்களை நிறைக்கின்றன. ஜோகன்னஸ்பர்க், டர்பன், கேப் டவுன்...என்று 9 நகரங்களில் 10 புத்தம் புது ஸ்டேடியங்கள் போட்டிகளை நடத்துவதற்கு தயாராக உள்ளது.\nஉலகம் முழுவதும் இருந்து லட்சக் கணக்கான ரசிகர்களின் படையெடுப்பில் தென் ஆப்ரிக்கா ��ிக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது. இவர்கள் தங்குவதற்காக ஓட்டல்கள், பிரத்யேக உணவகங்கள், மதுபான பார்கள், உற்சாகமூட்டும் அழகிகள், தீவிரவாத தாக்குதலை சமாளிக்க அதிரடி பாதுகாப்பு என்று எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.\nஐபிஎல் போட்டி போல தங்களுக்குப் பிடித்தமான வீரர் அல்லது அணியை ஆதரிக்க இந்திய ரசிகர்கள் தயாராகிவிட்டனர். உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரே விளையாட்டு கால்பந்துதான். ரசிகர்களை விட வெறியர்கள் எண்ணிக்கை அதிகம். சேம் சைடு கோல் போட்ட வீரரை சுட்டுத் தள்ளிய கொடூரம் எல்லாம் அரங்கேறி இருக்கிறது.\nகிளப் போட்டியில் அபிமான அணி தோற்றாலே மைதானத்தை அதகளமாக்கி விடுவார்கள் இந்த ரவுடி ரசிகர்கள். இது வரை நடந்துள்ள 18 உலக கோப்பை போட்டியில் 7 நாடுகள் கோப்பையை வென்றுள்ளன.\nபிரேசில் அணி 5 முறை கோப்பையை கொள்ளை அடித்துள்ளது. எல்லா போட்டியிலும் விளையாடிய ஒரே அணி என்ற பெருமையும் அதற்குத்தான். நடப்பு சாம்பியன் இத்தாலி 4 முறையும், ஜெர்மனி 3 முறையும் சாம்பியனாகி உள்ளன.\nவழக்கம் போல இந்த முறையும் பிரேசில் அணிதான் பேவரைட். இந்த அணியின் நட்சத்திர வீரர்கள் மைகான், கபு, கார்லோஸ் ஆகியோரின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் இப்போதே சீட் போட்டு காத்திருக்கிறார்கள். எனினும், நட்சித்திர வீரர் ரொனால்டினோ விளையாடாதது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.\nமரடோனா பயிற்சியில் அர்ஜென்டினாவும் உறுமிக் கொண்டிருக்கிறது. இந்த அணியின் லயனல் மெஸ்ஸி பெயரைக் கேட்டாலே எதிரணி கோல் கீப்பர்களுக்கு கண்கள் கிறு கிறுக்கும். உலகின் தலைசிறந்த வீரருக்கான பிபா விருதை தொடர்ந்து 2வது முறையாக தட்டிச் சென்றவர்.\nபார்சிலோனா அணிக்காக கடந்த சீசனில் 47 கோல் போட்டு அசத்தியிருக்கிறார். கிளப் அணிக்காக காட்டும் சாகசம், தாய்நாட்டு அணிக்காக விளையாடும்போது மிஸ் ஆவது மெஸ்ஸிக்கு பெரிய சாபக் கேடாக இருந்து வருகிறது. இந்த உலக கோப்பையில் அதற்கு விமோசனம் கிடைக்க வேண்டும் என்று அர்ஜென்டினா ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர்.\nஇங்கிலாந்தின் வேய்ன் ரூனி, போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, டேவிட் வில்லா (ஸ்பெயின்), டிடியர் ட்ரோக்பா (ஐவரி கோஸ்ட்), மலோவ்டா (பிரான்ஸ்), பாஸ்டியன் (ஜெர்மனி) என்று அணிக்கு ஒரு அசகாய சூரர் இருப்பதால் பரபரப்ப��க்கு பஞ்சம் இல்லை.\nசில சாதா அணிகள் தாதா அணிகளுக்கு தண்ணி காட்டுவதுதான் கால்பந்து உலக கோப்பையில் கவர்ச்சியான அம்சம்.\nகேமரூன், கானா, நைஜீரியா அணிகளுடன் மோதும் போது எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் உள்ளூர ஒரு நடுக்கம் இருந்து கொண்டே இருக்கும்.\nநள்ளிரவு போட்டி தவிர மாலை 5 மணி, இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டிகளை இந்திய ரசிகர்கள் ரிலாக்சாக பார்க்கலாம். எல்சிடி டிவி, நண்பர்கள், பீர் பாட்டில் என்று கனகச்சிதமாக திட்டமிடும் பார்ட்டிகளும் திருவிழாக் கொண்டாட்டத்துக்கு தயாராகி விட்டனர்.\nஇந்த முறை யார் கோப்பையை தட்டிச்செல்லப்போகிறார்கள் என்று பார்ப்போம். பயனுள்ள பதிவு....பகிர்வுக்கு நன்றி\nபயனுள்ளப் பதிவுக்கு நன்றி அறிஞரே. எல்லா போட்டிகளையும் பார்க்க முடியாது..நள்ளிரவுப் போட்டிகளை பார்க்க முடியும். இந்த நாட்டு நேரப்படி இரவு எட்டு மணி. எனவே பார்க்கலாம்.\nநல்ல தகவல் பகிர்வு... நன்றி அறிஞரே.\nஉலக கோப்பை கால்பந்து திருவிழா\nகேமரூன், கானா, நைஜீரியா அணிகளுடன் மோதும் போது எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் உள்ளூர ஒரு நடுக்கம் இருந்து கொண்டே இருக்கும்.\nஎல்லாம் சரி ஆனால் நடுக்கம் ஏன்\nஆனால் இந்த குழுவில் ரொனல்டின்கொ இல்லாதது\nபோட்டி நடக்கும் இடங்களின் நிழற்படம்\nஅனைத்தும் இதில் உண்டு. இதைத் பதிவிறக்கம் செய்து கோப்பை xls கோப்பாக பெயர் மாற்றம் செய்யவும்.\nகோப்பை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் (http://www.tamilmantram.com/vb/downloads.php\nகாற்பந்து உலகக் கோப்பை 2010 பற்றி எதுவுமே தெரியாதவர்கள், தெரிந்து கொள்ள இங்கே (http://fifa2010-football-worldcup.blogspot.com/2010/06/beginners-guide-to-world-cup-2010.html) சொடுக்குங்கள்..\nஇந்தியா இந்த விளையாட்டில் ஆர்வம் காட்டாதது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.\nஇந்தியாவில் நிச்சயம் திறமையான வீரர்கள் உள்ளனர்.... மிகப் பிரமாதமாக விளையாடக்கூடிய ஆட்டக்காரர்கள் உள்ளனர்... நமக்கு ஏனோ இதுவரை உலககோப்பையில் விளையாடும் அதிர்ஷ்டம் கிட்டவே இல்லை.... இந்திய அரசு முறையாக அவர்களை ஊக்குவித்தால், மீடியாக்களும் தட்டிக்கொடுத்தால்.. நிச்சயம் கால்பந்தில் இந்தியா சாதிக்கலாம்... நான் ஒரு மிக தீவிர ரசிகன் கால்பந்தாட்டத்திற்கு. இந்தியா இல்லாத அட்டவணையைப் பார்க்கும்போது மனம் சங்கடமாகத்தான் உள்ளது..\nவிளையாடும் மைதானம் கால்பந்து விளையாடுவதற்கு ஏற்றதாக இருக்கவேண்டும். கிரிக்கெட் மைதானத்திற்கு இவ்வளவு செலவு செய்பவர்கள், இதையும் கொஞ்சம் கவனித்தால் நன்றாக இருக்கும்.\nஅதுபோல் இந்த விளையாட்டை சிறு பிராயத்திலிருந்து விளையாடும்படி நம் பள்ளிகளும் முனைப்பில் இறங்கவேண்டும், அப்படி செய்தால் இன்னும் இருபது வருடத்தில் நாமும் உலகக்கிண்ணத்தில் விளையாடலாம். இது நடக்குமா\nவிளையாடும் மைதானம் கால்பந்து விளையாடுவதற்கு ஏற்றதாக இருக்கவேண்டும். கிரிக்கெட் மைதானத்திற்கு இவ்வளவு செலவு செய்பவர்கள், இதையும் கொஞ்சம் கவனித்தால் நன்றாக இருக்கும்.\nஅதுபோல் இந்த விளையாட்டை சிறு பிராயத்திலிருந்து விளையாடும்படி நம் பள்ளிகளும் முனைப்பில் இறங்கவேண்டும், அப்படி செய்தால் இன்னும் இருபது வருடத்தில் நாமும் உலகக்கிண்ணத்தில் விளையாடலாம். இது நடக்குமா\n60ம் , 70ம் ஆண்டுகளில் மலேசியா,\nதென் கொரியா, ஜப்பான் நடுகளின் விளையாட்டுசம தரத்தில் இருந்தது, அப்பொழுது மலேசிய விளையாட்டாளர்கள் பல இனத்தவர்களை கொண்டிருந்தனர்.\nமலேசிய இந்தியர்களும் , சீன இனத்தவர்களும் அதிகம் இருந்தனர், போக போக இனப்பாகுபாடு காரணமாக திறமைக்கு அங்கிகாரம் அளிக்கப்படாமல், இன்நாட்டு விளையாட்டுத்தரம் கீழ்நிலைக்கு தள்ளபட்டுள்ளது. தற்போதைய உலக காற்பந்த்து தர பட்டியலில்\n147 வது இடம் மலேசியாவிற்க்கு\nஇன்று கானா - செர்பியாவுடன் மோதி (1-0)\nஇங்கு ஒரே கோலாகலம்....கொண்டாட்டம் தான்....\nமக்கள் குழு குழுவாகப் பிரிந்து நகரைச் சுற்றி வந்து\nநேற்று நடந்த ஜேர்மனி-அவுரேலியா போட்டியை ஈபிள் கோபுர முன்றலில் ரம்மியமான சூழலில் பார்த்தேன். பாவம்பா அவுட்ஸ்திரேலியா.. சந்து பொந்தெல்லாம் கொண்டு போய் அடிச்ச மாதிரி அடிச்சாலும் என்னமாத் தாங்கினாப்பா..\nதென்கொரியா அணியினர் கடந்த உலகச் சுற்றுக்கு முந்தைய சுற்றில் காட்டிய விளையாட்டை இம்முறையும் காட்டி உள்ளனரே..\nநேற்று நடந்த ஜேர்மனி-அவுரேலியா போட்டியை ஈபிள் கோபுர முன்றலில் ரம்மியமான சூழலில் பார்த்தேன். ..\nஓ அப்ப, இந்த போட்டிகள் தென் ஆபிரிக்காவில் நடக்கலையா...\nஈபிள் கோபுர முன்றலில்தானா நடக்குது...\nபிரேசில் வட கொரியா ஆட்டத்தை\nபிரேசிலின் முதல் கோல் மைக்கோனின்\nஅபார திறமை, கோல் அடிக்க வாய்பில்லாத\nஅங்களில் புகுத்திய கோல் அபாரம்.\nதென் ஆப்ரிக்கா - உருகுவேக்கு இடையான ஆட்டம் இடைவேளையில் இருக்கிறத���.\nஇதுவரை தென் ஆப்ரிக்க கோல் எதுவும் அடிக்கவில்லை. உருகுவே ஒரு கோல் அடித்து முன்னணியில் இருக்கிறது.\nபார்க்கலாம் இடைவேளைக்குப் பிறகு தென்ஆப்ரிக்காவின் எழுச்சி எப்படி இருக்கும் என்று...\nதென் ஆப்ரிக்காவுக்கு இடி மேல் இடி. கோல் காப்பாளருக்கே சிவப்பு அட்டை. அதைத் தொடர்ந்த தண்டனை உதை வாயிலாக உருகுவே இன்னொரு கோலைப் பெறுகிறது.\nஅவ்வளவுதான் ஆட்டத்தைக் கண்டு கொண்டிருந்த தென்ஆப்ரிக்க பார்வையாளர்கள் கலையத்துவங்கிவிட்டனர். ஆடுகளமே இறுக்கமாக இருக்கிறது. இன்னும் 7 நிமிடங்கள் மற்றும் கூடுதல் நேரம் மட்டுமே இருக்க தென் ஆப்ரிக்காவால் ஒரு கோலாவது அடித்து மானத்தைக் காப்பாற்ற முடியுமா என்பதே கேள்வி..\nஉதிரியாகக் கொடுக்கப்பட்ட 5 நிமிடங்களில் 4 வது நிமிடத்தின் இறுதியில் உருகுவே மீண்டும் ஒரு கேலை அடித்து 3:0 என்ற கணக்கில் தன் வெற்றியை பதிவு செய்கிறது.\nகடுமையாகப் போராடிய தென்ஆப்ரிக்க அணியின் போராட்டம் போதுமானதாக இல்லாத நிலையில் சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவியது சோகமே...\nபல தென்ஆப்ரிக்க இரசிகர்களும் எழுந்து செல்ல மனமின்றி உறைந்து போய் இருக்கையில் இருக்கின்றனர்.\nஇறுதி நிமிடங்களில் பாதிக்கு மேல் இருக்கைகள் காலியாகி விட்டன. பல இரசிகர்கள் அழுவதையும் பார்க்க முடிந்தது.\nமுதல் முதலாக உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டு பார்க்கும் எனக்கு இது ஒரு புதிய அனுபவம்.\nகால்பந்து விளையாட்டைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியவில்லை என்றாலும். பார்ப்பதை அப்படியே எழுதுவது ஒரு இனிய அனுபவமாக உள்ளது.\nஇணையமும் நேரமும் இருந்தால் தொடர்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன்.\nசெல்வா.. அதை விடக் கொடுமை என்ன தெரியுமா.. கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்பெயின் அணி சுவிசிடம் தோல்வியைப் பெற்றதுதான். சிலியுடன் நடக்க இருக்கும் அடுத்த போட்டியில் சுவிஸ் வெல்லுமே ஆனால் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகி விடும். ஸ்பெயினின் நிலமை கவலைக்கிடம்.\nசெல்வா.. அதை விடக் கொடுமை என்ன தெரியுமா.. கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்பெயின் அணி சுவிசிடம் தோல்வியைப் பெற்றதுதான். சிலியுடன் நடக்க இருக்கும் அடுத்த போட்டியில் சுவிஸ் வெல்லுமே ஆனால் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகி விடும். ஸ்பெயினின் நிலமை கவலைக்கிடம்.\nஐரோப்பா கிண்ண வெற்றிக்குழு இந்த் ஸ்பெயின் அணி, அவர்களின் ஆட்டம் ஆரம்பம் முதல் அவ்வலவாக சுவாரசியமில்லை, பந்தை அதிகம் நேரம் கொண்டிருந்தாலும் நேரத்தை வீணடிப்பதை போல இருந்தது அவர்கள் ஆட்டம். சுவிட்ஷலாந்து கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தி கொண்டது.\nஆம் அண்ணா.. நேற்றய போட்டியிலும் ஸ்பெயின் சொதப்பலோ சொதப்பல்.\nகால்பந்து விளையாட்டுக்கு கிரிக்கெட் போல 3 நிமிடத்துக்கு ஒருமுறை விளம்பர இடைவேளை இல்லீங்களே.. மீடியா எப்படிண்ணே இதைத் தட்டிக் கொடுக்கும்\nநீங்கள் சொன்னதுபோல, இந்தியாவில் திறமைக்குப் பஞ்சமில்லை.. அதைத் தேடி எடுப்பதில்தான் கோளாறு\nஉருகுவே, தென் ஆப்பிரிக்க அணிகள் இரண்டு அணிகளிலும் அதிக.... முறை தவறிய ஆட்டங்கள் இருந்தாலும்....தென் ஆப்பிரிக்க அணியில் பந்தை முன்னெடுத்துச் செல்ல ஆட்களே இல்லை. உருகுவே இலக்கினருகே ஒரு தென்ஆப்பிரிக்க வீரர்கள் (பார்ர்வர்டு) கூட இல்லை.\nபந்து பரிமாற்றங்கள் பல இடங்களில் பல முறை தவறி எதிரணியினருக்கு சென்றது தான் தோல்விக்கான காரணம் என்பது என் கருத்து. மாறாக உருகுவே அணியில் பந்தை முன்னெடுத்து (பார்வர்டு) இலக்கு நோக்கி செலுத்துவதற்கு ஆட்கள் தயாராக இருந்தனர். பந்து பரிமாற்றங்கள் அவ்வளவாக எங்கேயும் (சில இடங்களை தவிற) தவறவில்லை, (மிஸ் பாசிங் இல்லை).\nதென்னாப்பிரிக்க அணியினரிடம் பந்து கிடைத்தால் உருகுவே மிக இலகுவாக அவர்களிடமிருந்து சில பல வினாடிகளிலேயே பிடுங்கி விடுங்கினர்.\nஇதுவரை ஆடிய ஆட்டத்திலேயே அர்ஜன்டைனா மட்டும் தான் மிக நேர்த்தியாக விளையாடியது. ஒரு வரைபடம் போட்டது போன்ற ஆட்டம். பந்து பரிமாற்றங்கள் முக்கோணம் மாதிரி அடிக்கடி ஒழுங்குமுறையுடன் மாற்றப்பட்டன. மிக வேகமாக பந்து அடித்தாலும் சரியாக அவருடைய இணை அணி வீரரின் கால்களுக்கே சென்றடையும் படியான பரிமாற்றம். மாரடோனா பயிற்சி வீண்போகவில்லை....\nஉலககிண்ண காற்பந்து போடியிலிருந்து பிரான்ஸ்\nமெக்ஸிக்கோவிடம் 2 க்கு 0 எனும் கோல் எண்ணிக்கையில்\nதோல்விகண்டு இந்த போட்டியிலிருந்து வெளியேறிய முதல் குழுவாகும்.\n1998ம் ஆண்டு 3க்கு 0 எனும் கோல் எண்ணிக்கையில் பிரேசிலை தோற்கடித்து உலக கிண்ணத்தை வென்றது. பிரான்ஸின் பிரபல ஆட்டக்காரர் மைக்கல் பிலாட்டினி யாகும்.\nஅர்ஜெண்டினா 4 க்கு 1 ஒன்று எனும் கோல் எண்ணிக்கையில் தென் கொரியாவை தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றியுள்ளது.\nஇவ்வருடம் சில அதிரடி முடிவுகள் வந்த வண்ணம் உள்ளன,\nபார்ப்போம் யார் வெற்றியாளர் என்று.\nபிரான்சின் ஆட்டத்தைப் பார்த்தபோது ஊருல நாம ஊமக்கொட்டையில விளாடிய ஞாபகம் வந்தது.\nசொதப்பல் பிரான்சு.. வீட்டில் பலரும் பிரான்சு அபிமானிகள். கவலை தோய்த்த முகத்துடன் தூங்கப்போனாங்க.\nபிரான்சு இரசிகர்கள் உறைந்துபோய் அமர்ந்திருந்தது பரிதாபமாக இருந்தது. மெக்சிகோ கடைசிவரை தாக்குதல் பாணியைக் கடைப்பிடித்தது சிறப்பு.\nமெக்சிகோ மிக அபாரமான ஆட்டம்....பிரான்சும் மெக்சிக்கோவிற்க்கு ஈடுகொடுத்தது...ஆனாலும் மெக்சிகோவை சாமாளிக்கமுடியவில்லை....மிக வேகமான ஆட்டம்...தொடக்கத்திலிருந்து இறுதி வரை இரு அணியினரும் மிகவேகமாக ஒடிக்கொண்டே இருந்தது இந்த ஆட்டத்தில் தான்....அதிலும் மெக்சிகோ பேய் மாதிரி சோர்வடையாமல் ஒடி விளையாடியது வியப்பளித்தது....ஈசல் மாதிரி பிரான்சை மொய்த்து பந்தை பிடுங்கி சென்றது அவர்களின் ஆட்ட வெறியை காட்டியது...(மெக்சிக்கோ அரை இறுதியை தொடும்)\n(ஆனால் மெக்சிக்கோ வீரர்கள் தோற்றத்தில் பெண்களை போல் உள்ளனர் அங்கு அப்படித்தானோ\nஆனால் பிரான்சு வீரரை மோதல் நோக்குடன், கைகலப்புடன் (கைகலப்பு, தாக்குவது அதிக குற்றம்) தள்ளி விட்டும் சிவப்பு அட்டை தராமல் விட்ட நடுவரின் மேல் சந்தேகம் எழுகிறது....நிறவெறி இருக்கிறததோ என்று\n(ஐரோப்பியர்களின் சொத்தாக கருதப்பட்டு வந்த கால்பந்தாட்ட உலக கோப்பை ஆப்பிரிக்கர்கள் கையில் கிடைக்க...............\nநைஜிரியா கிரிஸ் போட்டியில் நைஜிரிய வீரர் எத்துவது போல் கால் நீட்டினாலும் இருவரும் மோதியதால் வந்தது...அதற்கு நைஜிரிய வீரருக்கு மட்டும் சிவப்பு அட்டை கொடுத்தனர்......இதனால் ஏற்பட்ட சோர்வினால், (11 வீரார்களிலிருந்து 10 வீரர்களாக குறைக்கப்பட்டனர்) நைஜிரியா தோல்வியை சந்தித்தற்கு ஒரு காரணம்....(கிரிஸ் நைஜிரியாவிடம் சற்று திணறித்தான் இருந்தது தொடக்கத்தில்)\nஆனால் பிரான்ஸ் வீரரை தள்ளி விட்ட மெக்சிக்கோ வீரருக்கு மட்டும் வெறும் மஞ்சள் அட்டை....என்ன நடுநிலைமை சத்தமில்லாமல் நிறவெறி அராஜகம் நடைபெற்றுகொண்டுதானிருக்கிறது.......\nஇதுவரை (18.06.2010 12.00) வரை ஆடிய ஆட்டம் வரை அதிக மஞ்சள் அட்டைகள் பெற்ற அணி மெக்சிகோ மட்டுமே (4 மஞ்சள் அட்டைகள்).... (செர்பியா 4 மஞ்சள் அட்டைகள் பெற்றாலும் அதில் ஒன்று சிவப்பு அட்டையாக மாறிவிட்டது.)\nஅதேபோல் அர்ஜென்டினாவும் மிக ஆட்ட நடத்தை விதி மீறல்களை ஏற்படுத்தியது. கொரிய வீரர்களை எதிர்த்து வெளிப்படையாக அர்ஜென்டினா வீரர்கள் திட்டினார்கள். அதில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி வெளிப்படையாக திட்டியதை நடுவர் கண்டித்தார்....இருந்தும் வெளியேற்றப்படவில்லை. கொரியா அர்ஜென்டினாவிடம் ஓரளவுக்கு ஈடுகொடுத்தது.... முதல் அரை ஆட்டத்தின் முடிவில் அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் கொரிய இலக்கு (கோல்) அடித்தது பாராட்டுக்குரியது. அடுத்த அணியின் திறமையை சாதரணமாக எடைபோட்டதால் அர்ஜென்டினா...இந்த கோட்டையை விட்டிருக்கலாம்.\nஜெர்மனி 0- செர்பியா 1\nஸ்லோவேக்கிய 2 - அமெரிக்கா 2\nநான்கு கோல்கள் புகுத்தப்படுவதை ரசித்த ரசிகர்கள்.\nஇங்லாந்து 0 - அல்ஜெரியா 0\nஇந்த வருடம் யார்தன் இறுதி ஆட்டத்திற்கு போவார்களோ,\nஇதில் ஏதாவது ஒரு குழு இறுதி ஆட்டத்திற்கு\nநேற்றய ஆட்டமொன்றில் சரியாக நினைவில் இல்லை.. இங்கிலாந்தாக இருக்க வேண்டும். அடித்த கோல் மறுக்கப்பட்டது. அதுக்கான காரணம் எனக்கு இப்ப வரை விளங்கவில்லை.\nஅதற்கு முன்னமே இலக்கு (இல்லீகல் பிளே காரணத்தால்) நோக்கிய பக்கம் (ஆப் சைடு) வெளிக்கோட்டு நடுவரால் (லைன் மேன்) வழங்கப்பட்டுவிட்டதால் இலக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.\nஅதற்கு முன்னமே இலக்கு (இல்லீகல் பிளே காரணத்தால்) நோக்கிய பக்கம் (ஆப் சைடு) வெளிக்கோட்டு நடுவரால் (லைன் மேன்) வழங்கப்பட்டுவிட்டதால் இலக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.\nஆட்டம் தொடங்கி பத்தாவது நிமிடத்தில் காமரோன் கேப்டன் ஈட்டோ ஒரு இலக்கை டென்மார்க்குக்கு எதிராக.....மிக விறுவிறுப்பான ஆட்டம்......\nடென்மார்க் மட்டும் என்ன சளைத்ததா...\n''ஏ''பிரிவில் உருகுவே 7 புள்ளிகள் ...முதலிடம்\n(மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா தலா 4 புள்ளிகள் எடுத்து 2 ஆம் இடம், பிரான்ஸ் 1 புள்ளி 3 ஆம் இடம்....)\n''பி''' பிரிவில் அர்ஜென்டைனா 9 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில்...\n(கொரியக் குடியரசு 4 புள்ளிகள் 2 ஆம் இடம், கிரீஸ் தலா 3 புள்ளிகள் 3 ஆம் இடம், நைஜிரியா 1 புள்ளி 4 ஆம் இடம் )\n''சி'' '' பிரிவில் இங்கிலாந்து, அமெரிக்கா தலா 5 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில்....\n( சுலோவேனியா 4 புள்ளிகள்....2 ஆம் இடம், அல்ஜிரியா 1 புள்ளி 3 ஆம் இடம்)\n''டி ''பிரிவில் ஜெர்மனி 6 புள்ளிகள் எடுத்து முதலிடம்....\n(���ானா, ஆஸ்திரேலியா தலா 4 புள்ளிகள் 2 ஆம் இடம், செர்பியா 3 புள்ளிகள் 3 ஆம் இடம்)\n''இ'' பிரிவில் நெதர்லாந்து 9 புள்ளிகள் முதலிடம்....\n(ஜப்பான் 6 புள்ளிகள் 2 ஆம் இடம், டென்மார்க் 3 புள்ளிகள் 2 ஆம் இடம்)\n''எப்'' பிரிவில் பராகுவே , 5 புள்ளிகள் முதலிடம்....\n(ஸ்லோவோக்கியா 4 புள்ளிகள் 2 ஆம் இடம், நியுசிலாந்து 3 புள்ளிகள் 3 ஆம் இடம், இத்தாலி 2 புள்ளிகள் 3 ஆம் இடம்)\n''ஜி'' பிரிவில் பிரேசில் 6 புள்ளிகள் முதலிடம்....\n(, போர்ச்சுகல் 4 புள்ளிகள் 2 ஆம் இடம், கோட்டிடிவோர் (ஐவரி கோஸ்ட்)1 புள்ளி 3 ஆம் இடம்)\n''எச்'' பிரிவில் சிலி 6 புள்ளிகள் முதலிடம், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து தலா 3 புள்ளிகள் 2 ஆம் இடம்.....\n...தகவல் பிபா இணையதளம் 25.06.2010...10.00 நிலவரப்படி\nஅப்படித்தான் தொலைக்காட்சியில் சொன்னதாக நினைவு, லைன் மேனும் கொடியை நடுவில் வைத்து காட்டினார்.....அந்த நேரத்தில் இணையத்திலும் வர்ணணை போட்டார்கள்.... அப்பொழுது இந்த இல்லீகல் பிளே என்று இருந்தது....இந்த ஆட்டத்தின் போது ஒவ்வொரு மணித்துளியிலும் என்னென்ன நடந்தது என்று இணையத்தின் ''பிபா'' தளத்தின் வர்ணணை இங்குள்ளது. (http://www.fifa.com/live/competitions/worldcup/matchday=8/day=1/match=300061464/index.html) அதில் எந்த இடம் என்று குறித்து வைக்க மறந்து விட்டேன்....எனக்கு அவ்வளவாக புரியவில்லை...''(கோல்) இலக்கு அடித்ததை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை'' என்று குறிப்பிட்டால் உலகளவில் ஆதாரமாக போய்விடும், விமர்சனமாக போய்விடும் என்று குறிப்பிடாமல் இருந்திருக்கலாம். நானும் நினைவுபடுத்தி கூறியது தான்....இதில் கண்டுபிடிக்க முடிகிறதா நடந்தது என்று இணையத்தின் ''பிபா'' தளத்தின் வர்ணணை இங்குள்ளது. (http://www.fifa.com/live/competitions/worldcup/matchday=8/day=1/match=300061464/index.html) அதில் எந்த இடம் என்று குறித்து வைக்க மறந்து விட்டேன்....எனக்கு அவ்வளவாக புரியவில்லை...''(கோல்) இலக்கு அடித்ததை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை'' என்று குறிப்பிட்டால் உலகளவில் ஆதாரமாக போய்விடும், விமர்சனமாக போய்விடும் என்று குறிப்பிடாமல் இருந்திருக்கலாம். நானும் நினைவுபடுத்தி கூறியது தான்....இதில் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்க்கலாம்....அப்படி அறிந்தால் இங்கு தெரிவிக்கவும்..... (இது பொதுவாக)\nபிரேசில் வீரர் பேபியானோ 25வது நிமிடத்தில் கோட்டி டிவோருக்கு எதிராக இலக்கு அடித்தார். பிரேசில் 1 இலக்கு..... கோட்டிடிவோர் 0 இலக்கு (இருந்தாலும் நிறைய போங்காட்டம்.... பந்தை.... காலு��்கு இடையில் மடக்கி வைத்து ஆட்டம்......)\nநடுவர் நடுக்கராக இருப்பது கூட நகைப்பானதுதான்..\nகார்டூன் விளையாட்டப்பா இந்த ஆட்டம்..\nபேபியானா (50வது நிமிடத்தில் )இரண்டாவது இலக்கையும் அடித்தார் ஆனால் இது மிக மோசமான பவுல் பேபியானா கைகளால் பந்தை தடுத்து கோல் அடித்துள்ளார். மிக மோசமான ஒருதலை பட்சம். ஆக்சன் ரிப்ளேயில் மிகத்தெளிவாக காட்டியுள்ளது. ஈ. எஸ். பி, என்.....5 முறை சாம்பியன் என்பதால் ஒரு சின்ன நாட்டை (ஆப்பிக்காவை) ஏமாற்றக் கூடாது. உண்மையில் நடுவர் நடுக்கர் தான்....இதுவரை ஆடிய ஆட்டத்திலேயே இதுதான் மோசமான அழுகுணி ஆட்டம்.....\nபிரேசில் வீரர் இளனோ 60 வது நிமடத்தில் 3 வது இலக்கு அடித்தார் பிரேசில் 3.....\nஅழுகுணி ஆட்டத்திலும்.... கோட்டிடார் வீரர் டிரோபா 79 வது நிமிடத்தில் பிரேசிலுக்கு எதிராக ஒரு இலக்கு அடித்தார்.\nபிரேசில் 3 கோட்டிடார் 1.....\nபிரசில் கோட்டிடார் வீரர்கள் மோதல் பிரசில் வீரர் கக்காவுக்கு இரண்டாவது மஞ்சள் அட்டை தொடர்ந்து சிவப்பு அட்டை வெளியேற்றம்....கோட்டிடார் அப்பீலுக்கு நடுவரின் செயல்பாடு....\nபிரேசிலின் நட்சத்திர வீரர் காகா வுக்கு இரண்டாவது மஞ்சள் அட்டை கிடைத்தது பிரேசிலைப் பொறுத்த வரை நல்ல செய்தி இல்லைத்தான்...\nபிரேசிலின் நட்சத்திர வீரர் காகா வுக்கு இரண்டாவது மஞ்சள் அட்டை கிடைத்தது பிரேசிலைப் பொறுத்த வரை நல்ல செய்தி இல்லைத்தான்...\nகாக்காவிற்கும் பிரேசிலுக்கும் செய்யப்பட்ட சதி போலுள்ளது\nபிரேசிலின் இரண்டாவது இலக்கை கணக்கில் எடுத்து கொண்டது கோட்டிடாருக்கு செய்த சதி (ஆப்சைடு வழங்கியிருக்க வேண்டும்).....இது முன்னாள் அர்ஜென்டைனா வீரரும் இன்றைய அர்ஜென்டைனா பயிற்சியாளரும்...1986 ஆம் வருட போட்டியில் கையினால் கோல் அடித்து விட்டு... கண்டுபிடித்தவுடன் கடவுள் வந்து தட்டிவிட்டார் என்று கூலாக சொன்னாரே ''மாரடோனா'' அது போன்றதொரு இலக்குதான் (கோல்தான்).... (நேற்று இரண்டாவதாக பிரேசில் போட்ட இலக்கை கணக்கில் எடுத்து கொண்டது... எதிரணியினருக்கு சோர்வை உண்டாக்கியிருக்கும் வெறுப்பையும் உண்டாக்கியிருக்கும் செயல்..அதன் தொடர்ச்சியாக கூட தாக்குதல்கள் நடைபெற்றிருக்கலாம்).....தனியார் தொலைக்காட்சி காட்டியதால் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லையோ என்னவோ நடுவரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்...தவிர முந்தய ஆட்டத்தில் காமரூன்...டென்மார்க்கு எதிராக கையால் தடுக்கப்பட்ட கோலை அப்பீல் செய்தது போல கோட்டரிட்டா அப்பீல் செய்யவில்லை (அவசரத்தில் கவனிக்காமல் விட்டிருப்பார்கள்...இதை இரவு மறு ஒளிபரப்பு செயதபோதும் காட்டினார்கள். இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியிலும் இது போன்ற வெளிப்படையான தவறுகள் உலக கோப்பையிலே நடைபெறுவது வேடிக்கையான ஒன்று. அந்த இலக்கை ரத்து செய்திருக்கவேண்டும்.\nதொடர்பான சர்ச்சை செய்திகள்....பிரேசில் வீரர் பிலிப் மெனோ வின் கையில் பட்டு சென்றது...மன்ற உடனடி செய்திகள் (http://www.tamilmantram.com/vb/showpost.php\n(இணைய வேகம் குறைவாக இருப்பதால் ஆதாரங்கள், காட்சிகளை அவ்வளவாக தேடமுடியவில்லை...சும்மா சுவாரசியக்காத்தான்...)\nஈ எஸ் பி என்...பேன் ஆப் த மேட்ச் அறிவிப்பின் இடையே வெளியிட்டுள்ள ஹேண்ட பால்.... (http://soccernet.espn.go.com/report\nஇங்கு மலேசியாவில் அனைத்து ஆட்டங்களும்\nHD ஒளிபரப்பில் கண்டு வருகிரோம். தெள்ள தெளிவான\nஒளிபரப்பு காட்சிகள் நடுவரின் மற்றும் ஆட்டகாரர்களின்\nதப்புக்களை உடனே மறுகாட்சியில் காட்டிவிடுகின்றனர்.\nஇருந்தாலும் நடுவரின் முடிவே இறுதியானது.\nபார்ப்போம் இன்னும் என்ன லீலைகள் நடகின்றன என.\nஉலக கோப்பை 2010 இன் முதல் முறையாக 29, 53, 56 நிமிடங்களில் மிகக் குறைந்த இடைவெளிகளில் (ஐரோப்பிய நாடு) போர்ச்சுகல் வடகொரியாவை (ஆசிய நாடு) எதிர்த்து 3 இலக்கு அடித்தது. அடுத்து 58 வது நிமிடத்தில் இன்னும் 1 இலக்கு, 82 வது நிமிடத்தில் 1 இலக்கு...87, 89 வது நிமிடங்களில் தொடர்ந்து இரண்டு இலக்கு..அபாரம்...முதன் முறையாக 2010 உலக கோப்பையில் மொத்தம் போர்ச்சுகல் 7...... வடகொரியா 0 இலக்கு.....\nஓட ஓட விரட்டியிருக்காங்க... வீடியோ கிளிப்பை யாராவது சேருங்கள்.\nபிரேசில் - ஐவரி கோஸ்ட் 3-1 போட்டி...\nபெராமி.... சுவிட்சர்லாந்து சிவப்பு அட்டை...சிலி வீரரை தாக்கியது... வெளியேற்றம்....சுவிட்சர்லாந்து...சற்று மூர்க்கம் தாம்...நடுவரையே....\n75 நிமிட ஆட்டத்திற்கு பிறகு சிலி வீரர் கோன்சலஸ் 1 இலக்கு சுவட்சர்லாந்துக்கு எதிராக அடித்தார். சில 1....சுவிட்சர்லாந்து 0\n(மிக போராட்டம்....போன ஆட்டம் ...அடித்துகிட்டே இருந்தாங்க விட்டா ஒரு டசன் இலக்குகளை அடித்திருப்பார்கள் இந்த மழையிலும்....)\nஇந்த ஆப்சைடு இலக்கு (நன்றி நம்பியண்ணா) பத்தி ஒண்ணுமே தெரியல... யாராவது கொஞ்சம் தெளிவா விளக்குங்களேன்....\nஆப்சைடு.....(off side)....கால்பாந்தாட்டத்தில் ஒரு அணி ஒரு பக்���ம் இன்னொரு அணி இன்னொரு பக்கம். இந்த பக்கம் உள்ள அணி எதிர் பக்கம் பந்தை நகர்த்தி கொண்டு செல்கிறது அப்படி நகர்த்தி கொண்டு செல்லக்கூடாது என்று நடுவர் மற்றும் (லைன் மேன்) எல்லைக்கோட்டு நடுவர் இவர்களால் நடுவில் கையை காட்டியோ அல்லது எல்லைக்கோட்டு நடுவர் கொடியை நேர் எதிராக நீட்டினார் என்றால் ஆப் சைடு...(பக்கவாட்டிலும் நீட்டிக் காட்டுவார் அது பந்தை எல்லைக்கோடு தாண்டி அடித்தவுடன் காணலாம்...) அந்த பக்கம் (திசை) நோக்கி பந்தை செலுத்துவது தடைசெய்யப்படுகிறது என்பதாக பொருள். உடனே விளையாடுவதை நிறுத்தி விடவேண்டும். எந்த பக்க அணியினர் பந்தை தொடவேண்டும் என்பதை கொடியின் மூலம் அல்லது சைகையின் மூலம் காட்டுவார்....(பார்த்து கொண்டே வந்தால் எளிதாக புரிந்து விடும்.)\nமுறை தவறிய ஆட்டங்கள் நடைபெறுமானால் அந்த அணி பந்தை அடிக்க தடை செய்வது...அவர் அடிக்கும் பக்கத்தை நிறுத்துவது. ஆப்சைடு... (பெரும்பாலும் இலக்கின் அருகில்...அணிகளின் கோல் போஸ்ட் அருகில் தான் இந்த ஆப்சைடுகளுக்கான சைகைகள் தெரிவிக்கப்படும்...ஆடுகள நடுவில் இது பிரிகிக் (free kick) என்பதாக மாற்றிகொடுக்கப்படும்... தடுத்தாட ஆளில்லாமல் (எதிரணியினர் உதைக்கும் பொழுது தடுக்க கூடாது..சற்று தள்ளி நின்று கொள்ளவேண்டும்....இது போல பல உண்டு ) பந்தை இடைமறிக்காமல் உதைப்பதற்கான சலுகை...)\nஇலக்கு.....(goal) என்பதை தான் இலக்கு என்று தமிழ் படுத்தியிருக்கிறேன்....எனக்கு தெரிந்தவரையில்\nபுரிகிற அளவில் இருக்கும் என நினைக்கிறேன்....பொதுவாக\n2010 உலக கோப்பை இதுவரை ஆடிய ஆட்டங்களில் அதிகபட்ச இலக்குகள் (கோல்) அடித்த நாடுகளின் தரவரிசை.....\nபெனால்டி கிடைப்பதே அரிதான விஷயம் கிடைத்தும் கோட்டை விட்டார்... ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா....\n17, 62 வது நிமிடங்களில் ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா 2 இலக்குகளை அடித்தார்...\nஹோன்ட்ராஸ் மிக அதிகமாக கோட்டை விடுகிறது...\nஸ்பெயின் வீரர்களும் வேண்டுமென்றே நேரம் கடத்துவது போல் இருக்கிறதே. ஆரம்பத்தில் இருந்த ஆக்ரோஷம் இருப்பதாகத் தெரியவில்லை. இலக்கைப் பெறுவதற்கான பல வாய்ப்புகளையும் வீணாக்குவதாகத் தோன்றுகிறது. என் பார்வைக்குறைபாடா என்பது தெரியவில்லை...\nஉண்மைதான் இது ஒரு போரான ஆட்டம். ஹோன்ட்ராஸ் வீரர்களும் ஈடுபாடு இல்லாத மாதிரி விளையாடினர் அந்த அணி ரசிகர்களும் அதிக கவ��ை கொள்ளவில்லை....உலக கோப்பை ஆட்டத்தில் பங்கு பெறுவதே பெரியவிஷயம் என்று எடுத்து கொண்டு ஆடியிருக்கலாம்...வேறு காரணங்களும் இருக்கலாம்...கண் முழிச்சது தான் மிச்சம்...\nதென் ஆப்பிரிக்கா எதிர் பிரான்ஸ்....தென்னாப்பிரிக்கா 2 இலக்கு....பிரான்ஸ் 1.\nதெ.ஆ..வீரர் குமாலோ 20 வது நிமிடத்தில்..பெலோ 37 வது நிமிடத்தில் பிரான்சுக்கு எதிராக இலக்குகள் அடித்தனர்.\nபிரான்சு வீரர் கோவர் கப் சிவப்பு அட்டை வெளியேற்றம். (தாக்குதல்...தெ.ஆ வீரர் சிபயா)\nபிரான்சு வீரர் மல்லுடா ஒரு இலக்கு தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிராக 70 நிமிடத்தில் அடித்தார்.\nமெக்சிகோ எதிர் உருகுவே ஆட்டம்\nமெக்சிகோ 0 இலக்கு.....உருகுவே 1 இலக்கு\n43 வது நிமடத்தில் உருகுவே வீரர் சுரெஸ் மெக்சிக்கோவுக்கு எதிராக இலக்கு அடித்தார்.\nஉலக சாம்பியனுக்கு இந்த நிலையா\nஉலக சாம்பியனுக்கு இந்த நிலையா\nஉலக சாம்பியன் வீரர்களே விளையாடினால் வேறென்ன கிடைக்கும்..:)\nஇறுதி நேரத்தில் ஆர்ஜண்டீனா அபாரமாக இரு கோல்களை அடித்து கிரீஸை வீட்டுக்கு அனுப்பி விட்டது..\nதென்கொரியா ஆர்ஜெண்டீனா அரைக்காலிறுதிக்கு முன்னேற்ற..\nநாளைய போட்டிகளில் ஜேர்மனியினதும், இங்கிலாந்தினதும் தலை விதி தெரியும்..\n23.06.2010...12.00 நைஜிரியா எதிர் தென்கொரியா நைஜிரியா 2 இலக்குகள் தென்கொரியா 2 இலக்குகள்.....\nகிரிஸ் எதிர் அர்ஜன்டைனா....கிரிஸ் 0 இலக்கு...அர்ஜன்டைனா 2 இலக்குகள்..\nஸ்லோவேனியா எதிர் இங்கிலாந்து....ஸ்லோவேனியா 0 இலக்கு....இங்கிலாந்து 1 இலக்கு\nஅமெரிக்கா எதிர் அல்ஜிரியா ஆட்டத்தில்...அமெரிக்கா 1 இலக்கு...அல்ஜிரியா 0 இலக்கு\n24.06.2010 12.00 ஆட்டத்தில் கானா எதிர் ஜெர்மனி....கானா 0 இலக்கு....ஜெர்மனி 1 இலக்கு\nஆஸ்திரேலியா எதிர் செர்பியா ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2 இலக்குகள்....செர்பியா 1 இலக்கு....\n07.30 ஆட்டத்தில் ஸ்லோவேக்கியா எதிர் இத்தாலி....ஸ்லோவேக்கியா 3 இலக்குகள்.. இத்தாலி 2 இலக்குகள்\nமற்றொரு 07.30 ஆட்டம்...பராகுவே எதிர் நியுசிலாந்து விளையாட்டில் இரண்டுமே 0 இலக்கு பெற்று சமன் (டிரா) செய்தன.\n25.06.2010 07.30 போர்ச்சுகல் எதிர் பிரேசில் மற்றும் வடகொரியா எதிர் ஐவரி கோஸ்ட் (கோட்டிடார்)\n26.06.2010 12.00 சிலி எதிர் ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து எதிர் ஹோன்ட்ரஸ்.....\nநேற்றய ஆட்டம் விடுபட்டு விட்டதே.....\nஇது கொஞ்சமும் நம்ப முடியாத விஷயம். இத்தாலி இப்படி சொதப்பிவிட்டார்கள்.\nஸ்பெயினும் இதே நிலையி���்தான் இருக்கிறது. அதுவும் போய்விடுமா.\nஅமெரிக்கா அவர்களுடைய குரூப்பில் முதலிடத்தில் இருக்கிறது.\nபுதிய நாடுகள் சிறப்பாக ஆடுவது குறித்து சந்தோஷம்.\nஇந்தியாவுக்கும் ஒரு நாள் சந்தர்பம் கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.\nநேற்றய ஆட்டம் விடுபட்டு விட்டதே.....\nஇன்றுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நாடுகள் தெரிந்து விடும். நாமும் வாக்கெடுப்பை தொடங்கி விடலாம்.\nகிண்ணம் யாருக்கு எண்டும் சொல்லுங்கோ.\nநான் பார்த்தவரையில் - அர்ஜென்டினா (அ) பிரேசில். வேற அணிகளைப் பற்றித் தெரியவில்லை.\n25 வயதிர்குட்பட்டவர்கள், சளைக்காமல் மைதானம் எங்கும்\nஎனது அபிமான குழு பிரேசில்,\nஆனால் எனது ஓட்டு ஜெர்மனிக்கு\nகிண்ணம் யாருக்கு எண்டும் சொல்லுங்கோ.\nடேவிட் விலா, பயங்கர ஃபோர்மில்...\nஇந்த தடவை ஸ்பெயினுக்கு சந்தர்பம் அதிகமாகத் தெரிகிறது,\nமுதல் போட்டியில் சொதப்பினாலும் இப்போது சுதாகரித்து விட்டார்கள்...\nஉலக சாம்பியன் வீரர்களே விளையாடினால் வேறென்ன கிடைக்கும்..:)\nநினைத்து, நினைத்து சிரிக்க வைத்து விட்டீர்கள் அமரன் :D,\nஇத்தாலி செய்த தவறே அதுதான், அந்த தவறினைச் செய்யாததால் பிரேசில் பிளந்து கட்டுகிறது. :)\nஇந்த உலகப் போட்டியில் இன்றைய நிலவரப்படி அதிக தடவை இலக்குகளை நோக்கிப் பந்துகளை அடித்தவர் வரிசையில் ஆர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் `மெஸ்ஸி` முதலில் இருந்தும் (இன்றைய நாள் வரை 23 தடவை முயற்சி செய்திருக்கிறார்.. :)) இன்னமும் ஒரு இலக்கும் சரி வர அமையாமைக்கு அதிஸ்டமின்மை தான் காரணமோ.. :)) இன்னமும் ஒரு இலக்கும் சரி வர அமையாமைக்கு அதிஸ்டமின்மை தான் காரணமோ..\nமுதல் கால் இறுதி அணி...பிரேசில் எதிர் நெதர்லாந்து....\nபிரேசில்...ரொபினோ பத்தாவது நிமிடம் நெதர்லாந்துக்கு எதிரான இலக்கு....\nஅதே பிரேசில் அணி வீரர் பெலிப்பி மெலோ 53 வது நிமிடத்தில் நெதர்லாந்து ஆதரவாக ஒரே பக்க இலக்கு (ஒன் கோல் ) அடித்து இரு அணியின் இலக்குகளை சமன் செய்தார்...\n68 வது நிமிடத்தில் நெதர்லாந்து விரர் ஸ்னைடர் ஒரு இலக்கு அடித்தார்....\nபிரேசில் 1 இலக்கு....நெதர்லாந்து 2 இலக்குகள்....\nபெலிப்பி.... பிரேசில்.... சிவப்பு அட்டை..... வெளியேற்றப்பட்டார்....\nவிறு விறுப்பான ஆட்டத்தில் பிரேசில் தோற்றது\nகால் இறுதி இரண்டாவது அணி...கானா எதிர் உருகுவே.....ஆட்டத்தில்...\nகானா அணி வீரர் முன்டாரி.. இடைவேளையின் (45+2) கூடுதல் நேரத்தில் உருகுவேக்கு எதிராக ஒரு இலக்கு அடித்தார்.\nஉருகுவே அணி வீரர் போர்லான் 55 நிமிடத்தில் ஒரு இலக்கு அடித்து சமன் செய்தார்.\nகானா 1 இலக்கு....உருகுவே 1\nஇரண்டும் சமன் செய்ததால்....கால் இறுதிக்குள் நுழைய கூடுதல் நேரம் வழங்கப்பட்டது...\nமுதல் 15 நிமிட கூடுதல் நேரம் ஆட்டம்.....\nஇரண்டாவது 15 நிமிட கூடுதல் நேரம்......\nஉருகுவே அணி வீரர் சூரஜ் கானா வீரர் அதியா அடித்த இலக்கை கையால் தடுத்ததால் சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றப்பட்டார்....\nபெனால்டி வழங்கப்பட்டும் கானாவால் அடிக்க முடியவில்லை....\nபெனால்டி ஷூட் அவுட் (5 இலக்குகள் வாய்ப்பு)... (டை பிரேக்கர்)\nமுறையில் கானா 2 இலக்குகள்.... உருகுவே 4 இலக்குகள் என்ற இலக்கில் அரை இறுதிக்குள் உருகுவே நுழைந்தது.\nகானாவுக்கும் உருகுவேக்கும் இடையான ஆட்டம் பரபரப்பாகப் போகிறது. ஈரணிகளும் அடுத்த கட்டத்துக்குப் போக எல்லா யுக்திகளையும் பயன்படுத்துகின்றன. குறிப்பாக தப்பாட்டம்.\nஅபாரமாக ஆடும் கானா. எத்தனை எத்தனிப்புகள்\nஉணர்வுகளும் உணர்ச்சிகளும் அணி அமைத்து ஆடும் ஆட்டம். இதுவரை நடந்த இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் என்னைக் கவர்ந்த போட்டி இதுதான்.\nகானா ஜெயிக்கனும் என்று மனசு விரும்புது.\nஉருகுவே 4-2 என்ற அடிப்படையில் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பைப் பெற்றது.\nகானா வெற்றி வாய்ப்பை இழந்து விட்டதால்...\nநாடே சோகத்துடன் சோர்வாகி விட்டது.\n07.07.2010....இரவு 12 மணி (இ.நே)...உருகுவே எதிர் நெதர்லாந்து\nஉலக கோப்பையில் அதிக முறை பந்துகளை இலக்கு நோக்கி அடித்தவர்களில் முதலிடத்தில் இருப்பவர்...கானா நாட்டு வீரர் ''அசமோ கியான்''.....33 முறை பந்தை இலக்கு நோக்கி செலுத்தியுள்ளார்....அடுத்த இடத்தில் ''லியோனல் மெஸ்ஸி'' அர்ஜன்டைனா 23 முறை....\nஸ்பெயின் - பரகுவே போட்டியினைப்பற்றி இலங்கை ஊடகவியலாளர்களில் ஒருவரான லோஷன் (http://loshan-loshan.blogspot.com/) இப்படி எதிர்வு கூறுகிறார் :)....\nஇந்தக் காலிறுதிப் போட்டிகள் நான்கில் ஒரு போட்டியைத் தவிர மற்ற மூன்று போட்டிகளிலுமே வெற்றியாளரை ஊகிப்பது சிரமமானதே..\nடேவிட் வியா (David Villa) என்ற கோல் குவிப்பு எந்திரத்தைக் கொண்டுள்ள ஸ்பெய்ன் அணி ஒரு முழுமையான அணியாகத் தெரிகிறது.\nமுன்வரிசை முதல் மத்திய களம்,பின் வரிசை என்று சகல பகுதிகளும் மிகப் பலம் வாய்ந்ததாகவே இருப்பதோடு இகர் கசியாசின் கோல் காப்பு அபாரம்.\nஎனவ�� ஸ்பெய்ன் அணி பரகுவேயை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் என்று உறுதிபட இப்போதே சொல்லிவைத்துவிடலாம்.\nபரகுவே வீட்டுக்குப் போவது நிச்சய் செய்யப்பட்ட ஒன்றாகவே எனக்கும் தென்படுகிறது.\nஅதனால் அந்த ஆட்டத்தில் பெரிய ஆர்வமில்லை. என்னார்வம் எல்லாம், இறுதிப் போட்டியில் மோதுவார்கள் என நான் எதிர்பார்த்த ஆர்ஜன்ரீனாவும், ஜேர்மனியும் மோதும் இன்றைய காலிறுதிதான்.\nபோற இடங்கள்ளயாவது போட்டுப் பாத்துடுவம்ல.\nஒவ்வொரு நாளும் நடக்கும் உலகக் கிண்ணப் போட்டிகளில் இரண்டாவது போட்டியினை நேரடி ஒளிபரப்பாக என்னால் இங்கே பார்க்க முடிவதில்லை, ஏனென்றால் நானிருக்கும் நேரப்படி கிட்டத்தட்ட நள்ளிரவில் இரண்டாவது போட்டி நடைபெறுவதால், மறு நாளைய பணி (:D) கருதி, அதனைத் தவிர்ப்பது வழமை. :icon_rollout:\nஆனால், ஆர்ஜெண்டீனா - ஜேர்மனி போட்டி முதலாவது போட்டியென்பதால், பாத்துடுவோமிலே... :rolleyes:\nஎனக்கென்றால் ஜேர்மனிதான் இம்முறை கிண்ணம் பெறும் என்று தோன்றுகிறது..\nமூன்றாவது அணி கால் இறுதி....ஜெர்மனி எதிர் அர்ஜென்டைனா\nஆட்டம் தொடங்கிய 3 வது நிமிடம் ஜெர்மனி வீரர் தாமஸ் முல்லர் அர்ஜென்டைனாவிற்கு எதிராக ஒரு இலக்கு....\n...36 வது நிமிடத்தில் அர்ஜென்டைனா வீரர் டிவஸ் அடித்த இலக்கு கணக்கில் எடுத்துக்கொளவில்லை...பக்க நிறுத்தம்....நடுவர் அறிவிப்பு (ஆப் சைடு)....பயிற்சியாளர் மாரடோனா சோகம்....\nஅரைமணி நேர ஆட்டம் வரை....\n68 வது நிமிடம்...ஜெர்மனி வீரர் குளோஸ் .....ஒரு இலக்கு...அபாரம்.\n74 வது நிமடம் (ஜெர்மனி) பிரெட்ரிக்........1 இலக்கு\n89 வது நிமிடம் குளோஸ் இரண்டாவது இலக்கு...அபாரம்....\nஜெர்மனி 4 இலக்குகள்...அர்ஜென்டைனா 0....\nதென் அமெரிக்கா நாட்டிற்கும் கோப்பை இல்லையா ஐரோப்பியர்களுக்குத்தான் போலிருக்கிறது........அர்ஜென்டைனா சரியான பந்து பரிமாற்றம் ஜெர்மனியை விட....அர்ஜென்டைனா வீரர்கள் சோர்ந்துவிட்டனர்.\nதுரத்தி, துரத்தி அடிக்கிறதென்பது இதுதானா...\nஆர்ஜெண்டினா, ஜென்மத்துக்கும் மறக்காது இந்த தோல்வியை....\nபாவம்யா மரடோனா. முகத்தில் ஈயாட்டமே இல்லை.\nகுடும்ப அரசியல் மாதிரி, குடும்ப விளையாட்டு நடத்தியவராச்சே..\nகும்மியடிக்க மொத்த ஆர்ஜெண்டினாவே காத்திருக்கு... :eek:\nதென் அமெரிக்க நாடுகளோட நிலைமை இப்படியாகிடுச்சே.....இனி இருக்கிறது ஒரு அணிதான்...பாப்போம்...செமியில என்ன பண்றாங்கன்னு\nஜெர்மனி இன்று அர்ஜென்டின���வை நான்கிற்கு பூச்சியம் என்று தோற்கடித்தது.. பாவம் அர்ஜென்டினாகாரர்கள், அவர்கள் அடித்த ஒரு கோலையும் ஆப் சைடு என்று கூறி மறுத்து விட்டனர். ஜெர்மனியின் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது..\nஆளாளுக்கு பெனால்டிலேயே விளையாடி கொண்டிருக்கிறார்கள்...இன்றைக்கும் தூங்க விடமாட்டார்கள் போலிருக்கே..... (ஸ்பெயின்...பராகுவே)\nஅடிக்கிறாங்க...இலக்கு இல்லை என்று சொல்றாங்க....நடுவர் ரொம்ப ரொம்ப (ஸ்ட்ரிக்ட்)...\nநடுவர் ஒரு மூட்டை நிறைய மஞ்சள் அட்டைகளை கொண்டு வந்திருப்பார் போலிருக்கிறது...மானாவரியாக கொடுத்துகிட்டே இருக்கிறாரே....\n ஒரு இலக்கு ஸ்பெயின் 83 வது நிமிடத்தில்... டேவிட் வில்லா அடித்தார்.... (தூங்கப் போகலாம், ஒரே அமர்க்களம்...)\nபராகுவே 0 ஸ்பெயின் 1\nகிண்ணம் ஐரோப்பாவுக்கு என ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.\nஸ்பெயின் வீரர் ஒருவர் அடித்த பந்து கம்பத்தில் பட்டு இலக்கை அடையாமல் திரும்பி வந்து அதை மீளவும் ஒருவர் உதைக்க மீ|ண்டும் கம்பத்தில் பட்டு உட்பக்கமாகத் திரும்பி இலக்கை அடைந்தது.. சில கணங்கள் இதயத்துடிப்பை எகிற வைத்த நிகழ்வு\nஜெர்மனி முக்கால் கடலை தாண்டிவிட்டார்கள் கோப்பையை வெள்வது\nஅடுத்த கட்ட வேலையே, நேற்று விளையாடியது போல விளையாடினால்\nநெதர்லாந்து கோப்பையை வெல்லும் என்று நினைக்கிறேன்.\nஅதிக எதிர்பார்ப்புகள் ஏற்படுத்திய அர்ஜன்டீனா அம்பேல் ஆன கதை சிரிப்பாக இருக்கிறது. மீடியாக்கள் என்ன ஒரு தூக்கு தூக்குனாங்க இவங்களை.\nஉருகுவே ஜெயிக்க வாய்ப்பிருப்பதாக ஒரு கணிப்பும் இருக்கு. 1930 மற்றும் 1950 வென்றது போன்று இந்த முறையும் முடியலாம் (ச்சும்மா கணிப்புதான்)\nயாருமே ஓட்டு போடாத உருகுவேக்கு என் வாக்கு - வாக்கு பலிக்குதா இல்லையா, பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். :)\nஇன்று அரையிறுதியில் உருகுவேயை எதிர்கொள்கிறது, நெதர்லாந்து....\nநெதர்லாந்து உருகுவேயை வெல்லுமென நம்புகிறேன், கானாவை ஏமாற்றி உள்ளே வந்த உருகுவே வெளியே போகுமா...\nவேலை முடிஞ்சு வெளிய அலையுற நான் வேளைக்கு வீட்டுக்கு வந்திடுவேன்.அது மட்டும்தான் இப்போதைக்குத் தெரியும்.:lachen001:\nவேலை முடிஞ்சு வெளிய அலையுற நான் வேளைக்கு வீட்டுக்கு வந்திடுவேன்.அது மட்டும்தான் இப்போதைக்குத் தெரியும்.:lachen001:\nகால்பந்து என்றாலும் வீட்டுக்கு நேரத்தோட வாராங்க...\nகால் கட்டு போட்டாலும் நேரத்தோட வ��ட்டுக்கு வாராங்க....\nஇந்த காலுக்கும், வீட்டுக்கு நேரத்தோட வாறதுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கு. :D\n18 வது நிமிடம் நெதர்லாந்து வீரர் பிராங்கொஸ்ட் உருகுவேக்கு எதிராக அபாரமான இலக்கு...30 மீட்டர் தொலைவில் இருந்து சரியாக இலக்கு நோக்கி.....\n41 வது நிமிடம் உருகுவே போர்லான் அபாரமான இலக்குகள் நெதர்லாந்துக்கு எதிராக...\n70 வது நிமிடம் நெதர்லாந்து வீரர் ஸ்நைடர் உருகுவேக்கு எதிராக அபாரமான இலக்கு...\n73 வது நிமிடம் நெதர்லாந்து வீரர் அர்ஜென் ரொபென் உருகுவேக்கு எதிராக அபாரமான இலக்கு...\n92 வது நிமிடம் (கூடுதல் நேரத்தில்) உருகுவே வீரர் பெரைரோ நெதர்லாந்துக்கு எதிராக ஒரு இலக்கு அபபாரம்...இருந்தாலும்...\nநெதர்லாந்து 3 இலக்குகள்....உருகுவே 2 இலக்கு\nஉருகுவே மூன்றாவது இடப்போட்டிக்குள் நுழைந்தது..\nநெதர்லாந்து கோப்பையை வெல்லும் என்று நினைக்கிறேன்.\nஇங்க நெதர்லாந்துக்கு சப்போர்ட் பண்ணிட்டு\nபாவம் நெதர்லாந்து யாருமே ஓட்டு போடல\nஎனக்கென்றால் ஜேர்மனிதான் இம்முறை கிண்ணம் பெறும் என்று தோன்றுகிறது..\nஎப்போதோ நான் கூறிய ஆரூடம் பலிக்கும்போதுள்ளது...\nஇனி நானும் ஒரு ஜோசியர் ஆகலாம்போலுள்ளது...ஸோ...இன்ரனெற் ஜோசியர் என்று பெயர் மாற்றினால் கலெக்சன் கல்லாக்கட்டும்போல...\nஇங்க நெதர்லாந்துக்கு சப்போர்ட் பண்ணிட்டு\nபாவம் நெதர்லாந்து யாருமே ஓட்டு போடல\nஓட்டு போடவில்லையென்றால் என்ன, அவர்கள் ஜெயித்தால் எனக்கு சந்தோஷமே.\nநேற்றைக்கு அவர்கள் ஆடிய ஆட்டம் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. இப்படி ஆடினால் இறுதி ஆட்டத்தில் தேறுவது கடினம். அவர்களுடைய ஆட்டத்தை இன்னும் சிறப்பாக்க வேண்டும்.\nஎப்போதோ நான் கூறிய ஆரூடம் பலிக்கும்போதுள்ளது...\nஇனி நானும் ஒரு ஜோசியர் ஆகலாம்போலுள்ளது...ஸோ...இன்ரனெற் ஜோசியர் என்று பெயர் மாற்றினால் கலெக்சன் கல்லாக்கட்டும்போல...\nமுதலில் இன்றைய ஸ்பெயினுடன் ஆடவேண்டிய ஆட்டத்தை ஜெயிக்கட்டும், பின்னர் இறுதி சுற்று வேறு உள்ளது. அதுக்கப்புறம் உங்கள் தொழிலை மாற்றிக்கொள்ளலாம்.\nநாங்களும் இப்படி பல சமயங்களில் ஃப்ளூக்கில் சொல்லி அந்த அணி ஜெயித்திருக்கிறது, ஆனால் அதுக்காக நாங்களெல்லாம் ஜோசியத் தொழிலுக்கா போய்விட்டோம்.\nகடைசி நிமிடங்களில் ஆரென் சொன்னதைப்போல நெதர்லாந்தின் விளையாட்டு அவ்வளவு சரியில்லை......இறுதிப்போட்டியில் இன்னும் திற���ையாக விளையாட வேண்டும்.\nஇன்றைய போட்டியில் ஸ்பெயின் ஜெயிக்குமென்று நினைக்கிறேன்....(ஜெர்மனி படு ஸ்ட்ராங்கா இருக்கு...ஆனாலும் ஒரு நம்பிக்கை....நான் ஓட்டுப் போட்ட அணியாச்சே ஸ்பெயின்)\nஜேர்மனி பலமான அணியாக இருப்பது உண்மைதான், ஆனால் இதுவரை ஜேர்மனி அமோகமாக ஜெயித்தமைக்கு ஒரு காரணம் கூறுகிறார்கள், அது `ஜபுலானி` பந்து. இந்த உலக கிண்ணத்தில் பயன்படுத்தப்படும் ஜபுலானி பந்துகளே பல காற்பந்து தலைகளை உருட்டியதாக பலர் கருதுகிறார்கள் (மெஸ்ஸி இலக்குகளை நோக்கி அடித்த 30 தடவைகளில் ஒரு தடவையேனும் பந்து இலக்கினுள் விழவில்லை), அதேவேளை ஜேர்மெனியின் வெற்றிக்கும் இதே ஜபுலானி தான் காரணமென்றும் கிசு கிசுக்கிறார்கள், அதாவது ஜேர்மெனியின் உள்ளூர் போட்டிகளில் உபயோகிக்கும் பந்துக்கும் ஜபுலானிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறதென்கிறார்கள்....\nஆனால், இதே ஜபுலானியை `டேவிட் விலா(யா)` இப்போது திறமையாக கையாளத்தொடங்கியிருப்பதால் ஜேர்மெனிக்கு இலகுவில் வெற்றி கிடைக்காதென்பதே என் கணிப்பு. விலாவைக் கட்டுப்படுத்தவே ஜேர்மெனிக்கு போதும், போதுமென்றாகி ஸ்பெயின் ஜெயிக்குமென நான் எதிர்பார்கின்றேன்.\nசிங்கத்துக்கு அடிடாஸ் தங்க காலணி மீதும் ஒரு கண் இருப்பதனாலும், பார்சிலோனா கழகத்துடன் அண்மையில் கையெழுத்திட்ட 40 மில்லியன் யூரோ ஒப்பந்தம் தந்த உத்வேகமும் இணைய இன்றைய போட்டியில் அசத்துவாரென நினைக்கின்றேன்.\nஇன்றைய போட்டியில் ஸ்பெயின் ஜெயிக்குமென்று நினைக்கிறேன்....(ஜெர்மனி படு ஸ்ட்ராங்கா இருக்கு...ஆனாலும் ஒரு நம்பிக்கை....நான் ஓட்டுப் போட்ட அணியாச்சே ஸ்பெயின்)\nமதுரை இந்தியாவின் தலைநகரம் என்று யாரோ எழுதியது மாதிரி, இல்லையா\nமதுரை இந்தியாவின் தலைநகரம் என்று யாரோ எழுதியது மாதிரி, இல்லையா\nஎன்னவேணா சொல்லுங்க, இன்னைக்கு ஸ்பெயின் தான் ஜெயிக்கும்..\nஎனக்கென்னவோ ஜேர்மனிக்குத்தான் என்று படுகிறது.\nஇன்னிக்கி வெற்றி பெறக்கூடிய அணிக்கு கோப்பைனு சிவா அண்ணா தலையில அடிச்சி சத்தியம் செய்யலாம் :)\nஇன்றைய போட்டியில் ஸ்பெயின் ஜெயிக்குமென்று நினைக்கிறேன்....(ஜெர்மனி படு ஸ்ட்ராங்கா இருக்கு...ஆனாலும் ஒரு நம்பிக்கை....நான் ஓட்டுப் போட்ட அணியாச்சே ஸ்பெயின்)\n ஜெர்மனிக்கு சூன்யம் வைத்துவிட்டால் போகிறது. அப்புறம் அவர் இலக்கு சூன்யம் தான். இப்போதே வை���்துவிடுகிறேன்.\n ஜெர்மனிக்கு சூன்யம் வைத்துவிட்டால் போகிறது. இப்போதே வைத்துவிடுகிறேன்.\nஇன்னிக்கி வெற்றி பெறக்கூடிய அணிக்கு கோப்பைனு சிவா அண்ணா தலையில அடிச்சி சத்தியம் செய்யலாம் :)\nஇங்கே பாருங்க, ஒரு ஆக்டபஸ் கூட சொல்லிருச்சு, இன்னைக்கு ஜேர்மனி ஜெயிக்காதுனு...\nஇப்போ ஒரு புது கணக்கு.. இது மெயிலில் வந்தது...\n1. பிரேசில் உலகக் கோப்பையை ஜெயித்தது 1970, 1994. இரண்டையும் கூட்டினால் 3964.\n2.. அர்ஜெண்டினா ஜெயித்தது 1986, 1978, கூட்டினால் 3964.\n3. பிரேசில் உலகக் கோப்பையை ஜெயித்த வேறு வருடங்கள் 1962, 2002. இரண்டையும் கூட்டினால் 3964.\n4. ஜெர்மனி ஜெயித்த வருடங்கள் 1990, 1974.. அதே 3964.\n2010=ஐ எடுத்துக் கொள்வோம். 3964-லிருந்து கழித்தால் 1954. அந்த வருடம் ஜெயித்தது ஜெர்மனி..\n2010=ஐ எடுத்துக் கொள்வோம். 3964-லிருந்து கழித்தால் 1954. அந்த வருடம் ஜெயித்தது ஜெர்மனி..\nஅதுசரி, இந்தக் கணக்கு ஃபோல் ஆக்டபஸ்ஸூக்கு தெரியலை போல... :lachen001:\nபேசாம, போட்டிகளை நடாத்தி கிண்ணத்தைக் கொடுக்காமல், கணக்குப்பார்த்தே வெற்றியாளரைத் தீர்மானிக்கலாம் போலிருக்கே...\nபணமும் நேரமும் மிச்சமாகும்... :icon_b:\nஅதுசரி, இந்தக் கணக்கு ஃபோல் ஆக்டபஸ்ஸூக்கு தெரியலை போல... :lachen001:\nபேசாம, போட்டிகளை நடாத்தி கிண்ணத்தைக் கொடுக்காமல், கணக்குப்பார்த்தே வெற்றியாளரைத் தீர்மானிக்கலாம் போலிருக்கே...\nபணமும் நேரமும் மிச்சமாகும்... :icon_b:\nஇதுக்குத்தான் ஓவியனிட்ட ஐடியா கேக்கணுமெங்கிறது :mini023:\nஇப்போ ஒரு புது கணக்கு.. இது மெயிலில் வந்தது...\n1. பிரேசில் உலகக் கோப்பையை ஜெயித்தது 1970, 1994. இரண்டையும் கூட்டினால் 3964.\n2.. அர்ஜெண்டினா ஜெயித்தது 1986, 1978, கூட்டினால் 3964.\n3. பிரேசில் உலகக் கோப்பையை ஜெயித்த வேறு வருடங்கள் 1962, 2002. இரண்டையும் கூட்டினால் 3964.\n4. ஜெர்மனி ஜெயித்த வருடங்கள் 1990, 1974.. அதே 3964.\n2010=ஐ எடுத்துக் கொள்வோம். 3964-லிருந்து கழித்தால் 1954. அந்த வருடம் ஜெயித்தது ஜெர்மனி..\nஇதை நானும் செய்தியில் வாசித்தேன்....வசூல் ராஜா எம் பி பி எஸ் திரைப்படத்தில் கமல் சொன்ன நகைச்சுவை தான் நினைவுக்கு வந்தது....''10 லிருந்து 3 கழிச்சா....7.....வரும்..... ஏன்....27 லிருந்து 20 கழிச்சா கூடதான் 7 வரும்...''\nஜெர்மனி இதுவரையில் கிழக்கு, மேற்கு ஜெர்மனிகளாக பிரிந்திருந்தபொழுது தான் வெற்றி பெற்றிருக்கிறது என நினைக்கிறேன். அதுகூட மேற்கு ஜெர்மனிதான் வெற்றி பெற்றிருக்கிறது. சேர்ந்த பிறகு இரண்டாமிடம் தான் பார��க்கலாம் எப்படியிருக்கிறது... என்று\nநேற்று நெதர்லாந்து ஆட்டத்தை ரசித்தேன்...\nஉங்க கணக்கை பார்த்தா... ஆக்டோபஸ் கணக்கு காலி போல.\nஜெர்மனி வெற்றி பெற்றால்.. ஆக்டோபஸ் கறியாக போகிறது...\nஇரு அணிகளும் சம பலத்தில் உள்ளன. ஐரோப்பாக் கிண்ணத் தொடரில் இருந்த ஜேமனிய அணியை விட உலகக் கிண்ண தொடரில் விளையாடும் அணி சிறப்பானது. ஆனால் நடப்பு ஐரோப்பியச் சம்பியனான ஸ்பெயினில் எந்த முன்னேற்றமும் இல்லை. அந்த வகையில் ஜேர்மனிக்கு என் பக்கச்சாய்வு.\nஇணையத்தில் போட்டியைக் காண சுட்டி கொடுத்தீர்களேயானால் நன்றாக இருக்கும்.\nதனி மடலில் இலவச தளத்தை.... கொடுத்துள்ளேன்.\nவீட்டை விட்டு வெளியே இருப்பதால் கேட்டேன்.\nஉங்கள் உதவியால் இப்போது போட்டியைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.\n25 நிமிடம் விளையாடி ஒரு தப்பாட்டம் (பவுல்) கூட இல்லை, மஞ்சள் அட்டை கூட இல்லை....அபாரம் ஸ்பெயின் சரியான பந்து பரிமாற்றம்.....மிகவும் மெதுவான நேர்த்தியான விளையாட்டு\nஅபாரம் 73 வது நிமிடம் புயோல் (ஸ்பெயின்) இலக்கு....\nஜெர்மனி 0 இலக்கு...ஸ்பெயின் 1 இலக்கு\nஜெர்மனி மூன்றாமிடத்திற்கான போட்டிக்குள் நுழைந்தது....\nஜெர்மனி மேல எக்கச்சக்கமா பணம் கட்டியிருக்காங்களே அவங்க நிலைமை....\nஎன் நண்பர் ஒருத்தர் வீட்டுக்குள்ளவே பெட்டுக் கட்டி இருந்தார். 50 ஈரோக்கள். அம்பேல்தான். அதே போல வேலைத்தளத்திலும் கட்டி இருந்தார். அங்கே தப்பிச்சார். ஏனெனில் நஷ்டம் வந்தால் மேலாளருக்கு. இலாபம் வந்தால் இவருக்கும் மேலாளருக்கும் என்பதுதானே டீல். இதுதான்யா சூப்பர்ச் சூதாட்டம். ஹஹ்ஹ்ஹா.\nஅப்போ நம்ம ஷிப்லிக்கு சக்தி இல்லை என்கிறீங்களா.\nஅப்ப ஆக்டோபஸ் ஜோசியம் எங்கும் செல்லும்....\nஹா, ஹா ஆக்டோபஸ் வாக்கு உண்மையாகி என் கணிப்பும் உண்மையாகிட்டுதே... :)\nபிரேசிலின் பயிற்றுவிப்பாளர் டூங்கா கூறினார் ‘Beautiful Game' என்று, ஆனால் பிரேசிலினால் அதனைத் தர முடியவில்லை. நேற்று ஸ்பெயினும் ஜேர்மெனியும் அதனை ஆடிக் காட்டியிருந்தன.\nஒருவேளை ஜேர்மெனியின் ‘முல்லர்’ ஆடியிருந்தால் நிலமை மாறியிருக்குமோ...\nஸ்பெயின் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே அட்டகாசமாக பந்து பரிமாறிக் கொண்டிருந்தது. ஜேர்மெனியின் அதிரடி ஆட்டத்தை உடைக்க அவர்கள் கள் போட்ட வியூகம் அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்திருந்தது. ஜேர்மனி வீரர்கள் இந்த வியூகத்தை உடைக்��� திணறியது உண்மைதான், போட்டியின் இறுதியில் ஜேர்மனி வீரர்கள் அதிக உத்வேகத்துடன் விளையாடினாலும், அந்த வேளையில் சரியான வீரர்களை மாற்றி தம் பின்புலத்தைப் பாதுகாத்து வெற்றியினைத் தக்க வைத்துக் கொண்டது ஸ்பெயின்.\nஆமாம் ஸ்பெயினின் தற்காப்பு ஆட்டம்...ஜெர்மேனிய வீரர்களை திணற வைத்தது உண்மைதான். ஆனாலும்...ஜெர்மேனிய கோல்கீப்பரை பாராட்டியே ஆகவேண்டும். நிறைய கோல்களை சாமர்த்தியமாய் தடுத்தார். இல்லையென்றால்...அர்ஜென்டினாவைப் போல ஜெர்மனியின் கதி ஆகியிருக்கும்.\nஆம், ஸ்பெயின் ஆட்டம் மிக அருமையாக இருந்தது... வீரர்கள் அனைவரும் தமது பங்களிப்பை மிக அழகாக வெளிப் படுத்தினர்...\nஜெர்மேனிய கோல்கீப்பரை பாராட்டியே ஆகவேண்டும். நிறைய கோல்களை சாமர்த்தியமாய் தடுத்தார்.\nஉண்மைதான், அதே போல ஸ்பெயின் அணியின் தலைவரும் பந்து காப்பாளருமான Iker Casillas உம் திறமையாக விளையாடியிருந்தார். எந்த நேரமும் கழுகுக் கண்களுடன் பந்துகளை இலக்குகளாக மாற்றும் எண்ணத்துடனிருந்த வியாவையும், குளோசையும் இந்த இருவரும் சமாளித்ததே பெரிய விடயம் தான்.\nஇந்த 2010ம் ஆண்டு உலக கிண்ண கால்பந்து\nபோட்டி பல அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது,\nமுக்கியமாக எதிர்பார்த்த குழுக்கள் பாதியிலேயே அவுட்.\nஅர்ஜென்டினா, பிரசில், ஜெர்மனி, இங்லாந்து, இத்தாலி\nமுன்னாள் வெற்றி குழுக்கள் இப்படி காலை வாரிவிட்டன.\nஒரு வழியாக இறுதிக்கு வந்துட்டோம்.\nஎங்க நாட்டுல இந்த உலக காற்பந்து போட்டியினால , வேலைக்கு மட்டம் போடுவது\nகடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு இல்லைன்னு\nஎங்க நாட்டுல இந்த உலக காற்பந்து போட்டியினால , வேலைக்கு மட்டம் போடுவது\nகடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு இல்லைன்னு\nநல்ல விடயம், ஆனால் இந்த தடவை போட்டிகள் உங்கள் நாட்டிலுள்ளவர்களுக்கு இரவாக இருக்கையில் நடைபெறுவதே காரணமாக இருக்கலாம், வேலைக்கு மட்டம் போடாமல் இருக்கிறவர்கள் வேலை நேரத்தில் தூக்கம் போடாமல் இருக்கிறார்களா எனவும் கவனித்தால் உண்மை நிலை விளங்கும். :)\nமுப்பது வர்ணங்களில் (ஆரஞ்சு) திகைக்க வைத்தவர்கள் தொடர வாழ்த்த்டுக்கள்..\nஏதோ ஒரு அக்டோபஸ் சொல்வதை () ஐரொப்பாவில் மூட நம்பிக்கையாளர்கள் தலையில் வைத்துக் கொண்டு ஆடுவதை ஏற்றுக் கொள்ள பகுத்தறிவு தடை சொல்லுகிறது..\nஉருகுவே அப்பீட் ஆனதை தொடந்து, கும்பலோடு கோவிந்தாவாக, ஸ்பெயினுக்கு மாறிட்டேன் (ஆக்டோபஸ் காப்பாத்து \nஆக்டோபஸ் தேர்வு - ஸ்பெயின்\nகிளியின் தேர்வு - நெதர்லாந்து...\nகிண்ணத்தை அலேக்காத் தூக்கப் போறது யாருன்னு கரெக்டாச் சொல்லி இ-காசை அள்ளிட்டுப் போங்க.\nநான் ஸ்பெயின் மேல 50 இ-காசளவு நம்பிக்கை வைச்சிருக்கேன்.\nபிரேசிலும், ஆர்ஜெண்டினாவும், போர்த்துகல்லும் போட்டியினை விட்டு வெளியேறிய பின்னர் நான் நம்புவது ஸ்பெயினைத்தான்...\nஸ்பெயினில் அனைவரும் நன்றாகத்தான் ஆடுகின்றனர், ரோரஸ் ஒருவரைத்தவிர, இன்னமும் நல்ல ஃபோர்முக்கு அவர் வரவில்லையென்றே தோன்றுகிறது.\nஇப்ப எல்லோரும் காற்பந்தை விட்டுட்டு \"போல்\" எனும் ஆக்டோபஸையும் (கணவாய்) , மணி எனும் கிளியையும் பற்றி பேசிகிட்டு இருக்காங்க, எங்க போனலும் இதுதான் பேச்சிஅதோட \"போல்\"லுக்கு கொளை மிரட்டல்ன்னு தினசரிகளில் செய்திகள் வேறு. இது எங்க போய் முடியுமோ\nஆக்டோபஸ் தேர்வு - ஸ்பெயின்\nகிளியின் தேர்வு - நெதர்லாந்து...\nஒரு அறிஞராக இருந்துகொண்டு நீங்களும் ஜோசியத்தின் மீது நம்பிக்கை வைக்கிறீர்களே, இது நியாயமா\nஅறிஞர் எங்கேங்க ஆரென் நம்பறாரு....நம்பறவங்களைப் பத்தி சொல்றாரு...\nஇன்னிக்கு யாரு ஜெயிக்கப் போறாங்க\nஇரவு நடந்த ஆட்டத்தில் உருகுவே 2 இலக்குகள்...ஜெர்மனி 3 இலக்குகள்...\n28 வது நிமிடம் கவானி, 51 வது நிமிடம் போர்லான் தலா ஒரு இலக்கு....(உருகுவே இரண்டு இலக்குகள்)\n19 வது நிமிடம் முல்லர், 56 வது நிமிடம் ஜேன்சன், 82 வது நிமிடம் கெதிரா...(ஜெர்மனி 3 இலக்குகள்)\nசிறந்த ஆட்டக்காரர் ஆக முல்லர் (ஜெர்மனி) மூன்றாமிட ஆட்டத்தில் ரசிகர்களால் தேர்வு.....\nகால்பந்தாட்ட உலகக்கிண்ணம் 2010 ஒரு வழியாக தன் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. ஒருவழியாக உலகக் கிண்ணத்தை முதன் முதலில் வெல்லும் அணி நெதர்லாந்தா, ஸ்பெயினா என்பது தெரிய இருப்பதுடன், அதிக இலக்குகளை பெற்றவர், தொடர் நாயகன், சிறந்த பந்து காப்பாளர், சிறந்த இளம் வீரருக்கான விருதுகளை யார், யார் பெறப் போகின்றார்களென்றெல்லாம் தெரியப் போகிறது.\nஅதிக இலக்குகளைப் பெற்றவர்கள் வரிசையில் இதுவரை ஜேர்மனியின் முல்லர், ஸ்பெயினின் வியா மற்றும் ஹாலாண்டின் ஸ்னைடர் மூன்று பேரும் 5 இலக்குகளைப் பெற்று முன்னணியில் இருந்தாலும் இன்றைய இறுதிப் போட்டியில் டேவிட் வியா அல்லது வெஸ்லி ஸ்னைடர் இருவரில் யாராவது ஒரு இலக்கையோ அதற்கு அதிக���ாகவோ பெற்றால் அவருக்கே தங்கக் காலணி செல்வதுடன், ஏற்கனவே தொடர் நாயகனுக்கான தெரிவிலும் இவர்கள் இருவரது பெயர்களே முன்னணியில் இருப்பதால் அந்த விருதையும் தமதாக்கிக் கொள்ளலாம்.\nசிறந்த இளம் வீரருக்கான விருது ஜேர்மெனியின் முல்லர் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகிறது.\nஅதேவேளை சிறந்த பந்து காப்பாளருக்கான விருதை ஸ்பெயினின் பந்து காப்பாளரும் அணித்தலைவருமான ஐகர் காசிலாஸ் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில் இரண்டு இலக்குகளை மாத்திரம் இவர் எதிரணிகளைப் பெற அனுமதித்துள்ளார். அதிலும் ஒரு இலக்கு இவரது காதலி (sara carbonero) மைதானத்து அருகே உலவியதால் வந்த வினை என்கிறார்கள். :D\nஉலக கோப்பை வரலாற்றிலேயே 1954 க்கு பிறகு 1 முதல் 11 வரை ஒரே தொடர் வரிசையில் வீரர்கள் பங்கு பெற்றது இப்போது தான். நெதர்லாந்து வீரர்களின் வரிசை 1 லிருந்து 11 எண் வரையுள்ள வீரர்கள் ஒரே தொடர் வரிசையில் அணிவகுத்துள்ளனர் இந்த இறுதி ஆட்டத்தில்........\nபூவா தலையா ஸ்பெயின் வென்றது.....\nராபின் பெர்சி நெதர்லாந்து முதல் மஞ்சள் அட்டை.......\nபுயோல் ஸ்பெயின் இரண்டாவது மஞ்சள் அட்டை....\nபொம்மல் நெதர்லாந்து 3 வது மஞ்சள் அட்டை....\nராமோஸ ஸ்பெயின் 4 வது மஞ்சள் அட்டை.... அரைமணி நேர ஆட்டத்திற்குள் அதிகப்படியான மஞ்சள் அட்டைகள்...\nடி ஜொங்க் நெதர்லாந்து 5 வது மஞ்சள் அட்டை....\nடி ஜொங்க் நெதர்லாந்து 5 வது மஞ்சள் அட்டை....\nஇந்த தவறுக்கு மஞ்சள் அட்டை போதுமானதாகத் தெரியவில்லையே, கிட்டத்தட்ட வீரரின் நெஞ்சினை நோக்கிய உதை அது... :eek:\nராபின் பெர்சி (நெதர்லாந்து), புயோல் (ஸ்பெயின்) . பொம்மல் (நெதர்லாந்து), ராமோஸ (ஸ்பெயின்), டி ஜொங்க் (நெதர்லாந்து)....அடுத்த 45 நிமிட விளையாட்டில் எச்சரிக்கையுடன் விளையாடக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்....இல்லையேல் வெளியேறக்கூடிய நிலை ஏற்படும்...\n1994 க்கு பிறகு இறுதி ஆட்டத்தில் இலக்கு அடிக்காத நிலை இன்று வரை ஏற்படவில்லை...அன்று இத்தாலி, பிரேசில் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டும் இலக்கு எதுவும் அடிக்கவில்லை...பெனால்டியில் வெற்றிபெற்றது தென்அமெரிக்க நாடான பிரேசில்...அதற்கு பிறகு இன்று.....\nபுரோங்கஸ்ட் நெதர்லாந்து அணித்தலைவர் மஞ்சள் அட்டை....\nஹைட்டிங்கா நெதர்லாந்து மஞ்சள் அட்டை....\nஇலக்கு ஏதும் கிடைக்காத நிலையில் மஞ்சள் அட்ட�� மட்டும் தாராளமாகக் கிடைக்கின்றது...:D\n1966 இல்.... இங்கிலாந்துக்கு பிறகு இதே வண்ண ஆடையுடன் இறுதியாட்டத்திற்குள் நுழைந்த ஒரே அணி ஸ்பெயின் மட்டும்தான்....\nராபென் நெதர்லாந்து 9 வது மஞ்சள் அட்டை....நெதர்லாந்து மொத்தம் 6 மஞ்சள் அட்டைகள்...\nவழக்கமான ஆட்ட நேரம் முடிந்தது....கூடுதல் நேர வாய்ப்பு தொடர்கிறது....\nமுதல் கூடுதல் நேரம் (15 நிமிடங்கள்) இலக்கேதுமின்றி முடிந்தது...2 வது கூடுதல் நேரம் தொடர்கிறது....\nஹைட்டிங்கா நெதர்லாந்து 2 வது மஞ்சள் அட்டை தொடர்ந்து சிவப்பு வெளியேற்றம்...\nவாண்டர் வெய்ல் நெதர்லாந்து மஞ்சள் அட்டை.....\nஅபாரம் இலக்கு ஸ்பெயின் முதல் முறையாக கோப்பையை வென்றது......\nஅண்டரஸ் இனியஸ்தா ஸ்பெயின் வீரர் அபாரமான இலக்கு நெதர்லாந்துக்கு எதிராக....முடிவுக்கு வந்தது உலக கோப்பை.......\nஸ்பெயின் 2010 உலக கால்பந்து சாம்பியன்......\nஸ்பானிஷ் மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்...டச்சு மக்களின் (நெதர்லாந்து) கண்ணீர் துளிகளுக்கிடையே\nஇந்த உலக கோப்பையில் மொத்தம் 63 ஆட்டங்கள் நடைபெற்றன.\nஸ்பெயின் கோலை அடித்ததும் ஓஃவ் சைட் என்றேன். பாத்துக் கொண்டிருந்த மற்ற ஐந்து நண்பர்களும் இல்லவே இல்லை என்றார்கள். ரீ பிளேயைப் பாத்து விட்டு\nஓஃவ் இல் நின்று மேலே ஏறி பந்துடன் இறங்கி விதிமீறாமல் அடித்த கோல் என்றார்கள். எதுவுமே பேசவில்லை நான். சற்றைக்கு எல்லாம் கொமன்றியில் அடிக்கடி ஓஃப் சைட் கோல் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.\nஒரு கட்டத்தில் டேவிட் வில்லா வெளியே எடுக்கப்பட்டு பதில் வீரர் அனுப்பப்பட்ட பொது அதிர்ந்தேன்.\nநெஞ்சில் உதைத்தவருக்கு சிவப்பு அட்டை காட்டாத போதும்.\nஒரு விடையம் சொன்னார்கள். இந்த முறை எவருடனும் தோல்வியடையான அணியாக நியூசிலாந்து திகழ்கிறதாம். :D\nஸ்பெயின் முதல்முறை கோப்பையை வென்றுள்ளது.. வாழ்த்துக்கள்..\nஎல்லாம்சரி, ஆனால் எனக்கு ஒரு விடயம் மட்டும் புரியலை....\nஅதாவது ஸ்பெயின் வெற்றி பெற்ற பின் ஸ்பானிஷ் அணியின் தலைவர் `ஐகர் காசிலாஸ்` தாரை, தாரையாக கண்ணீர் விட்டு அழுதது ஏன்...\nஒரு கட்டத்தில் டேவிட் வில்லா வெளியே எடுக்கப்பட்டு பதில் வீரர் அனுப்பப்பட்ட பொது அதிர்ந்தேன்.\nஉள்ளே வந்தது`ரோரஸ்`தானே, பாவம் அவருக்கும் இறுதிப் போட்டியில விளையாட ஆசை இருக்கும் தானே :cool:, மனுஷன் இப்பத்தான் காயங்களில் இருந்து குணமாகிட்டு இருக்��ிறார்...;):\nஎல்லாம்சரி, ஆனால் எனக்கு ஒரு விடயம் மட்டும் புரியலை....\nஅதாவது ஸ்பெயின் வெற்றி பெற்ற பின் ஸ்பானிஷ் அணியின் தலைவர் `ஐகர் காசிலாஸ்` தாரை, தாரையாக கண்ணீர் விட்டு அழுதது ஏன்...\nஒரு விடையம் சொன்னார்கள். இந்த முறை எவருடனும் தோல்வியடையான அணியாக நியூசிலாந்து திகழ்கிறதாம். :D\nஆமாம், நாட்டுக்கு திரும்பியுள்ள நியூசிலாந்து வீரர்கள் ``நாம மோசமா ஆடுவோம்னு நினைச்சா, பெரிய பெரிய உதை பந்து விளையாட்டு வீரர்களென நாம நினைச்சிட்டு இருக்கிறவங்க எல்லாம் நம்ம விட கேவலாமாக விளையாடுறாங்கனு``பத்திரிகைகளுக்கு பேட்டி வேற கொடுக்கிறாங்களாம்... :D:D\nஇன்னைக்கு சிங்கபூர் சரங்கூனில `கிளி(மணி) பிரியாணி` ஸ்பெஸல்னு கேள்வி... :D:D:D\nமதுரை இந்தியாவின் தலைநகரம் என்று யாரோ எழுதியது மாதிரி, இல்லையா\nஇப்ப மதுரையை இந்தியாவின் தலைநகரம்ன்னு சொல்லலாமா....ஆரென்...ஹி...ஹி...\nஆக்டோபஸ் சொல்றதுக்கு முன்னாடியே நாங்க சொல்லிட்டமில்ல...ஸ்பெயின்தான்னு...\nஆக்டோபஸ் சொல்றதுக்கு முன்னாடியே நாங்க சொல்லிட்டமில்ல...ஸ்பெயின்தான்னு...\nஇப்ப மதுரையை இந்தியாவின் தலைநகரம்ன்னு சொல்லலாமா....ஆரென்...ஹி...ஹி...\nஆக்டோபஸ் சொல்றதுக்கு முன்னாடியே நாங்க சொல்லிட்டமில்ல...ஸ்பெயின்தான்னு...\nநடுவரும் ஸ்பியின் கூட சேர்ந்து மொத்தம் 12 பேர் ஸ்பெயினுக்கு ஆடினா ஜெயிப்பது சுலபம்தானே.\nஒரு பெனால்டி ஸ்டிரோக் ஹாலந்திற்கு கொடுத்திருக்கவேண்டும். நடுவர் சொதப்பிவிட்டார்.\nஆனா ரெண்டு டீமுமே ரொம்ப நல்லா விளையாடினாங்க...ரொம்ப தள்ளுமுள்ளும் நடந்தது. நடுவருக்கு மஞ்சள் அட்டைக் குடுக்கறதுக்கே நேரம் சரியா இருந்தது.....\nநடுவரும் ஸ்பியின் கூட சேர்ந்து மொத்தம் 12 பேர் ஸ்பெயினுக்கு ஆடினா ஜெயிப்பது சுலபம்தானே.\nநடுவர் சொதப்பியது உண்மைதான் அண்ணா, ஆனால் அந்த சொதப்பல்களால் பாதிக்கப்பட்டது நெதர்லாந்து மாத்திரமல்ல, ஸ்பெயினும் கூடத்தான்.....\nபோட்டியின் ஆரம்பத்தில் நெதர்லாந்து வீரர் ஒருவர் காலினால் ஸ்பெயின் வீரரின் நெஞ்சில் உதைத்த உதைக்கு மஞ்சள் அட்டைக்குப் பதில் சிவப்பு அட்டை காட்டியிருந்தால் அப்போதே போட்டியின் நிலை மாறியிருக்க சந்தர்பம் கிடைத்திருக்குமே...\nஆனா ரெண்டு டீமுமே ரொம்ப நல்லா விளையாடினாங்க...ரொம்ப தள்ளுமுள்ளும் நடந்தது. நடுவருக்கு மஞ்சள் அட்டைக் குடுக்கறதுக்கே நேரம் சரியா இருந்தது.....\nஎப்படியோ உங்க மதுரைக்காரரைப் (அதாங்க நடுவர்) பிடித்து மதுரை இந்தியாவின் தலைநகரம் என்று சொல்ல வைத்துவிட்டீர்கள்.\nநான் நெதர்லாந்து பிக்சர்லையே இல்லாதபோது அவர்கள் ஜெயிப்பார்கள் என்று சொன்னேன், அவர்கள் ஜெயிக்க முடியவில்லையென்றாலும் இதுவரைக்குமாவது வந்து சிறப்பாக ஆடினார்களே, அதுவே எனக்குப் போதும்.\nயாரோ ஜோசியர் ஆகலாமா என்று யோசிப்பதாகச் சொன்னாரே, அவர் எங்கே இங்கே காணவேயில்லை, ஓடிட்டாரா (அதாங்க ஷில்பி).\nநான் நெதர்லாந்து பிக்சர்லையே இல்லாதபோது அவர்கள் ஜெயிப்பார்கள் என்று சொன்னேன்.\nஇப்பத்தானே சிங்கபூர் கிளி மணிக்கும் உங்களுக்குமிடையே உள்ள தொடர்பு நமக்கெல்லாம் புரியுது...\nஆரென் தான் அந்தக் கிளியை வளர்த்தவரோ....\nஆமாம் ஆரென்...நெதர்லாந்து மிகச் சிறப்பாகவே விளையடினார்கள். இறுதிப் போட்டிவரை வந்ததே அவர்கள் திறமையால்தான்.\nசந்தேகமா இருக்கு,நெதர்லாந்து 2 ஓப்பன் கோலை\nஅநியாயமாய் தவறவிட்டவரை என்ன சொல்ல\nஆரென் தான் அந்தக் கிளியை வளர்த்தவரோ....\nகிளி மணி ப்ரம் சிங்கபூர்...\nஇதுக்கு மேலெ நான் என்ன சொல்ல....\nகிளி மணி ப்ரம் சிங்கபூர்...\nஇதுக்கு மேலெ நான் என்ன சொல்ல....\nஎங்கள் வீட்டில் ஜாக்கி இருக்கும்போது மணி வரமுடியுமா (நம்ம தலை மணியா அவர்களை சொல்லவில்லை, அவரை இங்கே இழுக்கவேண்டாம் என்று தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்), சான்சே இல்லை.\nமணி(கிளி) வெளியிலருந்து வந்தாத்தானேங்க பிரச்சனை...ஜாக்கியும், மணியும் சேர்ந்தே வளர்ந்திருந்தா...ஏது பிரச்சனை....ஹி...ஹி...\n(உங்களைக் கிளிக்கு சொந்தக்காரராய் ஆக்கியே தீரனும்...)\nஸ்பெயினுக்கு வாழ்த்துக்கள்... ஸ்பெயின் வெற்றி பெறும் என கணித்த இருவருக்கு தலா 500 இ-காசு அன்பளிப்பு.\nஎங்கள் வீட்டில் ஜாக்கி இருக்கும்போது மணி வரமுடியுமா \nஜாக்கிதானே இருக்கு, ஏதோ `ஜாக்கிசான்`இருக்கிற மாதிரிலே பயமுறுத்துறீங்க... :sauer028:\nஜாக்கிதான் எல்லோருடனும் இலகுவில் ப்ரண்ட் ஆயிடுமென்பது நமக்குத் தெரியாதா என்ன....\n(உங்களைக் கிளிக்கு சொந்தக்காரராய் ஆக்கியே தீரனும், ஹீ, ஹீ...:icon_b:)\nஎத்தனை நாள் ஆனாலும், தியரி ஹென்றியை ஐரீஸ் காரங்க விட மாட்டாங்க போலிருக்கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Auroracoin-vilai.html", "date_download": "2020-05-24T22:05:30Z", "digest": "sha1:CRLKRQJAKJE52YPGN7DALHCE76BB6AUY", "length": 16680, "nlines": 77, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Auroracoin விலை இன்று", "raw_content": "\n3945 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nAuroracoin கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி Auroracoin. Auroracoin க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nAuroracoin விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி Auroracoin இல் இந்திய ரூபாய். இன்று Auroracoin விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 24/05/2020.\nAuroracoin விலை டாலர்கள் (USD)\nமாற்றி Auroracoin டாலர்களில். இன்று Auroracoin டாலர் விகிதம் 24/05/2020.\nAuroracoin இன்றைய விலை 24/05/2020 - சராசரி விகிதம் Auroracoin அனைத்து கிரிப்டோ வர்த்தகங்களிலிருந்தும் Auroracoin இன்றைக்கு. Auroracoin இன் விலை மத்திய வங்கியால் நிர்ணயிக்கப்படவில்லை, இது சாதாரணமானவற்றில் செய்யப்படுகிறது. உண்மையான நேரத்தில் Auroracoin இன் விலையின் இயக்கவியல், நாளைக்கான Auroracoin இன் விலையை கணிக்க உங்களை அனுமதிக்கிறது. Auroracoin விலை இன்று 24/05/2020 cryptoratesxe.com இல் ஆன்லைன் சேவை இலவசம்.\nபரிவர்த்தனை வர்த்தகத்தின் சுருக்க அட்டவணையில் அதன் விகிதத்தை பகுப்பாய்வு செய்து, சிறந்த பரிமாற்றம் அல்லது சிறந்த Auroracoin பரிமாற்றியைத் தேர்வுசெய்க. Auroracoin இல் உள்ள விலை இந்திய ரூபாய் - Auroracoin இன் சராசரி விலை இந்திய ரூபாய். Auroracoin முதல் இந்திய ரூபாய் இன் பரிவர்த்தனைகளின் விலையிலிருந்து பெறப்படுகிறது Auroracoin டாலருக்கு எதிராகவும் இன்று மத்திய வங்கி நிர்ணயித்த டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் விகிதம். பரிமாற்றத்திலிருந்து வர்த்தக அட்டவணையில் நாங்கள் வழங்கும் வர்த்தக ஜோடிகளின் பட்டியலில், நீங்கள் நேரடி பரிவர்த்தனைகளைக் காணலாம் Auroracoin - இந்திய ரூபாய் இது உண்மையானதைக் காட்டுகிறது பரிவர்த்தனைகளின் விலை இந்திய ரூபாய் - Auroracoin.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த Auroracoin மாற்று விகிதம். இன்று Auroracoin வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nAuroracoin டாலர்களில் விலை (USD) - Auroracoin இன் சராசரி விலை இன்று டாலர்களில். கிரிப்டோ பரிமாற்றங்களில் Auroracoin பரிமாற்ற பரிவர்த்தனைகளில் பெரும் பங்கு டாலர்களில் சரி செய்யப்பட்டது. Auroracoin இன்றைய விலை 24/05/2020 என்பது Auroracoin இன் விலை Auroracoin. இன்றைய Auroracoin இன் செலவைக் கணக்கிடுவது, அனைத்து பரிமாற்றங்களிலும் வெவ்வேறு அளவுகளுடன் வர்த்தக பரிவர்த்தனைகளில் Auroracoin விற்ப��ை மற்றும் வாங்குவதற்கான செலவை பகுப்பாய்வு செய்வதன் மூலம் எங்கள் திட்டம் உருவாக்குகிறது. .\nAuroracoin இன் சராசரி செலவை இந்திய ரூபாய் க்கு கணக்கிட, நாங்கள் இன்று அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளையும் சேகரித்து, மாற்று விகிதத்தை டாலருக்கு கொண்டு வந்து அவற்றை மீண்டும் கணக்கிடுகிறோம் இந்திய ரூபாய் க்கு அமெரிக்க டாலரின் குறுக்கு விகிதத்தில். Auroracoin டாலர்களில் மதிப்பு (USD) என்பது Auroracoin cryptocurrency இல் உள்ள கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் பரிவர்த்தனை வீதத்தின் முக்கிய குறிகாட்டியாகும். Auroracoin இன் விலை, அமெரிக்க டாலர்களில் Auroracoin இன் விலைக்கு மாறாக, Auroracoin ஒரு பரிவர்த்தனையில் பெரும்பாலும், உங்கள் ஒப்பந்தத்தின் அளவு சராசரியிலிருந்து வேறுபட்டால் Auroracoin இன் விலை சராசரி பரிமாற்றத்திலிருந்து வேறுபடலாம்.\nAuroracoin ஆன்லைனில் கால்குலேட்டர் - ஒரு குறிப்பிட்ட அளவு Auroracoin ஐ வேறு நாணயத்தில் தற்போதைய Auroracoin பரிமாற்ற வீதம் அல்லது மற்றொரு கிரிப்டோகரன்ஸிக்கு. ஒன்று மற்றும் மிகவும் பிரபலமான மாற்று சேவைகள் Auroracoin முதல் இந்திய ரூபாய் கால்குலேட்டர் ஆன்லைனில், இது இந்திய ரூபாய் ஒரு குறிப்பிட்ட அளவு Auroracoin ஐ வாங்க அல்லது விற்கத் தேவை. Auroracoin ஆன்லைன் மாற்றி - எந்த கிரிப்டோகரன்சி அல்லது தேசிய நாணயத்தையும் Auroracoin ஆக தற்போதைய சராசரி மாற்று விகிதத்தில் மாற்றவும். மிகவும் பிரபலமான மாற்றி பயன்முறையானது மாற்றுவதாகும் இந்திய ரூபாய் க்கு Auroracoin அல்லது நேர்மாறாக Auroracoin க்கு இந்திய ரூபாய்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமி���வும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Escroco-emerald-vilai.html", "date_download": "2020-05-24T22:45:10Z", "digest": "sha1:TB4OG54PH6KVRBZ2HN7BB4W4ACDA5CMI", "length": 17261, "nlines": 77, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Escroco Emerald விலை இன்று", "raw_content": "\n3945 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nEscroco Emerald கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி Escroco Emerald. Escroco Emerald க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nEscroco Emerald விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி Escroco Emerald இல் இந்திய ரூபாய். இன்று Escroco Emerald விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 24/05/2020.\nமாற்றி Escroco Emerald டாலர்களில். இன்று Escroco Emerald டாலர் விகிதம் 24/05/2020.\nEscroco Emerald இன் விலை ஒவ்வொரு கொள்முதல் மற்றும் விற்பனையின் விகிதங்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பகுப்பாய்வு செய்வதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது, எடுத்துக்காட்டாக, இன்று. இன்றைய Escroco Emerald இன் விலையை கணக்கிடுவது 24/05/2020 என்பது எங்கள் சேவையின் சிறப்பு கணித வழிமுறையின் செயல்பாட்டின் விளைவாகும். Escroco Emerald ஆன்லைன் விலை பகுப்பாய்வு திட்டம் Escroco Emerald ஐ நாளைக்கு சில துல்லியத்துடன் கணிக்க முடியும். குறிப்பு புத்தகம் \"Escroco Emerald இன்றைய விலை 24/05/2020\" ஆன்லைனில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதை இலவசமாகப் பயன்படுத்தலாம்.\nஇன்று பரிமாற்றங்களில் Escroco Emerald - அனைத்து வர்த்தகங்களும் Escroco Emerald அனைத்து பரிமாற்றங்களிலிருந்தும் ஒரே அட்டவணையில் சுருக்கப்பட்டுள்ளன. பரிமாற்றத்தின் Escroco Emerald கோப்பகத்தில், சிறந்த Escroco Emerald வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்களைக் காண்பிக்கிறோம், இது வர்த்தக ஜோடிகள் பரிவர்த்தனையில் பங்கேற்றன, மேலும் ஒரு வர்த்தகம் நடந்த பரிமாற்றத்திற்கான இணைப்பு. Escroco Emerald இல் உள்ள விலை இந்திய ரூபாய் - Escroco Emerald இன் சராசரி விலை இந்திய ரூபாய். பரிமாற்றத்திலிருந்து வர்த்தக அட்டவணையில் நாங்கள் வழங்கும் வர்த்தக ஜோடிகளின் பட்டியலில், நீங்கள் நேரடி பரிவர்த்தனைகளைக் காணலாம் Escroco Emerald - இந்திய ரூபாய் இது உண்மையானதைக் காட்டுகிறது பரிவர்த்தனைகளின் விலை இந்திய ரூபாய் - Escroco Emerald.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த Escroco Emerald மாற்று விகிதம். இன்று Escroco Emerald வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nEscroco Emerald டாலர்களில் விலை (USD) - இன்றைய தேதிக்கான எங்கள் சேவையின் போட் மூலம் கணக்கிடப்பட்ட Escroco Emerald இன் விலை 24/05/2020. டாலர்களில் Escroco Emerald இன் விலை Escroco Emerald வீதத்தின் முக்கிய குறிகாட்டியாகும். கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில், Escroco Emerald உடனான பரிவர்த்தனைகளின் பெரிய சதவீதம் டாலர்களில் நிகழ்கிறது. Escroco Emerald இன்றைய விலை 24/05/2020 என்பது Escroco Emerald இன் விலை Escroco Emerald.\nEscroco Emerald மதிப்பு இந்திய ரூபாய் என்பது Escroco Emerald டாலர்களில் இந்திய ரூபாய் தற்போதைய குறுக்கு விகிதத்தில். Escroco Emerald முதல் இந்திய ரூபாய் சராசரி செலவு வழிமுறை மிகவும் எளிது. வர்த்தக ஜோடிகளுக்கான அனைத்து பரிமாற்ற பரிவர்த்தனைகளையும் அவர் இன்று தேர்வு செய்கிறார். அடுத்து, டாலருக்கு எதிராக விரும்பிய கிரிப்டோகரன்சியின் பரிமாற்ற வீதத்தை இது கணக்கிடுகிறது. அதன்பிறகு இந்த விகிதத்தை இந்திய ரூபாய் ஆக மாற்றுவது மட்டுமே உள்ளது. இந்த நாணயத்தின் நேரடி பரிவர்த்தனைகளில் Escroco Emerald மதிப்பை இந்திய ரூபாய் ஐப் பார்க்க இது போதுமானதாக இருக்கும். இது குறித்த தகவல்களை இந்த பக்கத்தில் உள்ள ஏல அட்டவணையில் காணலாம். பெரும்பாலும், உங்கள் ஒப்பந்தத்தின் அளவு சராசரியிலிருந்து வேறுபட்டால் Escroco Emerald இன் விலை சராசரி பரிமாற்றத்திலிருந்து வேறுபடலாம்.\nEscroco Emerald கால்குலேட்டர் ஆன்லைன் - நாணயங்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்கான ஒரு நிரல் Escroco Emerald தற்போதைய நாணய விகிதத்தின் படி மற்றொரு நாணயத்தில் உள்ள பணத்தின் அளவு Escroco Emerald. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வலைத்தள சேவை கிரிப்டோகரன்சி கால்குலேட்டர் என்று அழைக்கப்படுகிறது. Escroco Emerald ஆன்லைன் மாற்றி - தற்போதைய Escroco Emerald மாற்று விகிதத்தில் Escroco Emerald ஐ மற்றொரு நாணயமாக அல்லது cryptocurrency ஆக மாற்றுவதற்கான ஒரு நிரல். நிகழ்நிலை. அதில், எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட அளவு Escroco Emerald ஐ மாற்ற இந்திய ரூபாய் எவ்வளவு தேவை என்பதை நீங்கள் கணக்கிடலாம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/community/threads/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-12-2.730/", "date_download": "2020-05-24T21:07:27Z", "digest": "sha1:36IW6BURX6QXPBMWK2BMRSPBHI53OVAF", "length": 22262, "nlines": 211, "source_domain": "tamilnovelwriters.com", "title": "யாரை விட்டது காதல் 12 2 | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nயாரை விட்டது காதல் 12 2\nதன் பாட்டியின் இறப்பிலேயே இருந்த தாமரை அன்று தான் கவனித்தாள். என்ன இது ஒரு வயது பெண் இருக்கும் அறைக்கு என்ன தான் அவன் வீடு என்றாலும் இப்படி வரலாமா என்று யோசித்தவள்.\nஎப்போது இருந்து வருகிறான் என்று நினைவு கூர்ந்தவள் ஒ நம் பாட்டியின் இறப்புக்கு பிறகு தான் என்று நினைத்து நாம் தான் இந்த அறையை விட்டு வெளியிலேயே போகவில்லையே…\nபின் அவரும் தான் என்ன செய்வார் என்று அப்போதும் அவனை தவறாக நினைக்காமல் நல்ல விதமாகவே எடுத்துக் கொண்டு ஆதித்யாவை பார்த்து “வசந்தி நீங்க இரவு தான் வருவீங்கன்னு சொன்னா….” என்று அவள் பேச்சி முடிவதற்க்குள்.\n“ஏன் தாமரை நான் இப்போ வரக்கூடாதா….” என்ற அவன் குரல் எப்போதும் இல்லாது மென்மையாக ஒலிக்க.\nஅப்போது தான் முதன் முறையாக அவன் பேச்சின் வித்தியாசத்தை உணர்ந்து அவனை நிமிர்ந்து பார்க்க. அப்போது ஆதித்யாவின் பார்வை அவள் முகத்தில் இல்லாது கீழ்நோக்கி இருக்க.\nஅதை பார்த்த தாமரை சட்டென்று தன் துப்பட்டா ஏதாவது விலகி இருக்கா என்று பார்க்க. அவள் நினைத்தது போல் கொஞ்சம் விலகி தான் இருந்தது. அதை சரிசெய்தவள் தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்று வார்த்தையால் சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது அவளின் நிலை.\nயாரை இவ்வளவு காலமாக தன் தாய் தந்தை ஏன் தன் பாட்டிக்கு மேலாக நினைத்தாளோ….அவனிடம் இருந்து சத்தியமாக இப்படி ஒரு பார்வையை எதிர் பார்க்கவில்லை.\nஅப்போதும் கூட அவனை வில்லன் ரேஞ்சிக்கு எல்லாம் எண்ணவில்லை. இவனும் சராசரி ஒரு ஆண்மகன் தான் என்று நினைக்க தோன்றியது. இந்த அறையில் பேசுவது சரியில்லை என்று நினைத்தவள் .\nஆதித்யாவை பார்த்து “சார் நாம் கீழே போய் பேசலாமே…..\nஆழ்ந்து ஒரு பார்வை பார்த்த ஆதித்யா அங்கு இருந்த கட்டிலில் அமர்ந்துக் கொண்டே “ஏன் தாமரை இங்கேயே வசதியா தானே இருக்கு.” என்று கேட்டான்.\nஆதித்யாவுக்கு முதலில் தான் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஒரு சிறு பெண்ணிடம் எப்படி தன் விருப்பதை சொல்வது என்று. அதுவும் இல்லாமல் அவளை கல்யாணமும் செய்துக் கொள்ள முடியாது என்ற பட்சத்தில் நம் விருப்பதை சொல்வதில் பயன் என்ன என்று தான் விட்டு விட்டான்.\nஆனால் தாமரையைய் பார்க்க பார்க்க அப்படி அவளை தன்னால் லேசில் விட்டு விட முடியாது என்று நினைத்தவன் எப்படி தன்னுடன் சேர்த்துக் கொள்வது என்பது தான் இந்த ஒரு மாதகால எண்ணமாக இருந்தது.\nஅதுவும் நேற்று சத்யா சொன்ன தாமரை வெளியில் சென்றால் அவளுக்கு பிடித்த வாழ்க்கையை அமைத்துக் கொள்வாள் என்றதில் இருந்து தன்னை விட்டு அவளுக்கு ஒரு வாழ்க்கையா என்று நினைத்தவன்.\nஇனி அவள் நிலை அவள் வயது . தன்னை பற்றி என்ன நினைப்பாள் என்பதை நினைத்தால் நான் பைத்தியமாக தனியாக தான் நிற்க வேண்டும் என்ற முடிவோடு தான் காலையில் வசந்திக்கு போன் செய்ததே….\nஅதுவும் இப்போது தன் பார்வையும்,தன் பேச்சையும் வைத்தே அவள் தன்னை கண்டு கொண்டாள் என்பது தெரிந்ததும் முழுவதும் நனைந்த பின் முக்காடு எதற்க்கு என்பது போல் முழுவதும் தன்னை வெளிபடுத்தி விட முடிவு செய்து விட்டான்.\nஇன்று காலை ஒரு நகை கடை திறப்பு விழாவுக்கு தான் சென்றிருந்தான். அங்கு ஒரு டைமண் நெக்லஸை பார்த்ததும் இது தாமரைக்கு போட்டால் எப்படி இருக்கும் என்று அவன் கற்பனை செய்ய. ஆதித்யாவின் முகத்தை பார்த்தே அவனின் விருப்பத்தை கண்டு கொண்ட சத்யா.\nஅந்த கடை காரரிடம் அந்த நெக்லஸை தான் வாங்குவது போல் வாங்கிக் கொண்டான். ஏன் என்றால் அந்த சமயத்தில் அந்த கடையில் பத்திரிகைகாரார்கள் இருந்தார்கள். அப்போது ஆதித்யா அந்த நெக்லஸை வாங்கினால் குடும்பமே இல்லாத ஆதித்யா ஏன் நெக்லஸ் வாங்குகிறான் என்று கேள்வி எழும்.\nஅதை நினைத்தே தான் சத்யா தான் வாங்குவது போல் வாங்கிக் கொண்டான். பின் காரில் வரு��் போது அந்த நெக்லஸை ஆதித்யாவிடம் கொடுக்க. ஆதித்யா கொஞ்சம் மனவருத்ததுடன் தான் வாங்கிக் கொண்டான் எனலாம்.\nதன் மனதுக்கு பிடித்தவளுக்கு தைரியாம ஒரு பரிசு கூட வாங்கி கொடுக்க முடியவில்லையே என்று நினைத்துவன் தன் கையில் உள்ள நெக்லஸை பார்த்தவன் அதன் அழகில் இதை அவள் கழுத்தில் போட்டு பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழ சத்யாவிடம் தாமரை வீட்டுக்கு போ என்று சொல்லி விட்டு கண்ணை மூடிக் கொண்டான்.\nசத்யாவும் தலைவனின் எண்ணம் புரிந்தவனாய் ஆதித்யாவை தாமரை இருக்கும் வீட்டுக்கு அழைத்து கொண்டு வந்து விட்டான்.எப்படி தாமரையிடம் தன் மனதை சொல்லுவது என்று தயங்கிக் கொண்டு தான் ஆதித்யா மாடி ஏறினான்.\nஆனால் தாமரையின் சிரித்த முகத்தை பார்த்தவன் தன் தயக்கம் எல்லாம் விட்டு விட்டு தன் மனதை உடனே அவளுக்கு தெரியபடுத்த வேண்டும் என்றும், அந்த சிரிப்பு தன்னை பார்த்து சிரிக்க வேண்டும் . ஏன் இன்னும் சொல்ல போனால் தன்னை மட்டும் பார்த்து சிரிக்க வேண்டும் என்று ஒரு வெறியே ஏற்பட்டு விட்டது.அதனால் தன்னை முழுவதும் வெளிபடுத்த முடிவு செய்து விட்டான்.\nதன்னையே ஒரு வித கிலியுடன் பார்த்துக் கொண்டு இருக்கும் தாமரையைய் பார்த்து “என்ன தாமரை அங்கேயே நின்னுட்டே….உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும். இங்கு வந்து உட்கார்.” என்று கட்டிலில் தன் பக்கத்தில் கைய் காட்டி சொல்ல.\nதாமரையின் கைய் கால் ஒரு நிலையில் இல்லாது ஆட்டாம் காண ஆராம்பித்ததது.தாமரையின் பயம் அவள் முகத்திலேயே தெரிய.\nஅவளாகவே வர மாட்டாள் என்று நினைத்து ஆதித்யாவே தாமரையின் அருகில் சென்று அவள் கைய் பிடித்து கட்டிலில் அமர வைத்து தானும் அவள் அருகில் அமர்ந்துக் கொண்டு அவள் கையை மென்மையாக பற்றி அதை தடவ.\nதாமரைக்கு எங்கு இருந்து தான் அந்த தைரியம் வந்ததோ...தன் கையைய் அவன் பிடியில் இருந்து விடுவித்தவன் அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள்.\nஆதித்யா தாமரையின் பயத்தை பார்த்து இப்படி செய்வாள் என்று என்னாது அவள் கையைய் அழுத்தம் இல்லாது மென்மையாக தான் பற்றி இருந்தான். அதனால் தான் தாமரையால் ஈசியாக கையைய் விடுவித்துக் கொள்ள முடிந்தது.\nதன்னையும் தன் கையையும் பார்த்துக் கொண்டு இருந்த ஆதித்யாவை பார்த்து “உங்களுக்கு வெக்கமா இல்லே...என் கிட்ட இப்படி நடந்துக்க.உங்க வயசு என்ன…. என் வயசு ���ன்ன…” என்று தாமரை கேட்ட போது தான் அவன் மண்டைக்கே உறைத்தது அவர்களின் பன்னிரென்டு வயது வித்தியாசம்.\nஅதை உணர்ந்த போது கூட அதை அவன் பெரிதாக நினைக்கவில்லை. அவன் தான் அவள் மேல் உள்ள ஆசையில் ஏதும் தவறு இல்லை என்று நினைக்கும் நிலையில் இருந்தானே….அவனுக்கா இந்த வயது வித்தியாசம் பெரியதாக தெரிய போகிறது.\nமிக கூலாக “எது பேசுவது என்றாலும் என் பக்கத்தில் உட்கார்ந்து பேசு தாமரை.” என்று கூறியவனை இன்னும் முறைத்து பார்க்க.\nஅந்த முறைப்பை கூட ஆதித்யா ரசித்து பார்த்திருந்தான். என்ன கண்ணுடா அந்த கோலி உருண்டை போல் உருலும் அந்த கண் என்னை காதலோடு பார்த்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கும் போது.அந்த நினைப்பே அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்தது.\nஅதே நினைவோடு “வா தாமரை” என்று திரும்பவும் அவள் கைய் பிடிக்க முனைய.\n“என் கையை பிடித்தா உனக்கு மரியாதை கெட்டுவிடும்.”\nபின் என்ன நினைத்தாளோ தன் முகத்தை மூடி அழுதவள். அழுகையுடனே ….. “உங்களை நான் எவ்வளவு உயர்ந்த இடத்தில் வைத்திருந்தேன். ஆனால் நீங்கள். சேச்சே….”என்று சொன்னவளை பார்த்து.\n“நான் உன் கிட்ட மரியாதை எதிர் பாக்கலே….தாமரை. காதலை தான் எதிர் பாத்தேன்.” என்று சொன்னவன் அவள் திமிர திமிர கையைய் பிடித்து இழுத்துக் கொண்டு கட்டிலில் அமர்த்தியவன் அவனும் அமர்ந்துக் கொண்டு அவள் கையைய் பிடித்துக் கொண்டான். மிக அழுத்தமாக.\nஅவன் கையில் இருந்து தன் கையைய் உருவ பார்க்க அது முடியாமல் போக அவன் முகத்தை பாவமாகவும் பயமாகவும் பார்த்து வைத்தாள்.\nஅவள் பார்வையைய் பார்த்து “என்ன பாத்து நீ பயப்படவே தேவையில்லை தாமரை.கோபப்படாமல் நான் சொல்வதை பொருமையுடன் கேள்.” என்றதற்க்கு.\n“எது கேட்க சொல்றே….அடைக்கலாம் கொடுத்தவளையே கட்டிக்க நினைக்கிறியே ...இதை பொறுமையா கேட்க சொல்றியா….\n“ஏன் உன்னை கட்டிக்கிறதில் என்ன தப்பு இருக்கு.” என்று சொன்னவன்.\nஅவளை இது தான் சாக்கு என்று கட்டி தழுவ அவன் பிடியில் இருந்து தன்னை விடுவிக்க முயன்றுக் கொண்டே “சே நான் இந்த கட்டிக்கிறது சொல்லலே….கல்யாணத்தை சொன்னேன்.”\n“அப்போ நீ அதை நினைச்சி கவலையே பட தேவையில்லை. ஏன்னா நான் உன்னை கல்யாணம் பண்ண போவது இல்லை.”\nஎன்ற அந்த வார்த்தையில் அவன் பிடியில் இருந்து தன்னை விடுவிக்க போராடிக் கொண்டு இருந்தவள் தன் போராட்டதை ந���றுத்தி விட்டு சிலையாக அமர்ந்து விட்டாள்.\nசும்மா எல்லாம் செஞ்சு உன்னைய பார்த்துக்க ஆதித்யா என்ன உன்\nஆதாயமில்லாம்மல் செட்டி ஆத்தோடு போவானான்னு நீ யோசித்திருக்க வேண்டும், தாமரை\nசரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 29\nரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 20\nஎன் காதல் கனா - Teaser\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.atozvideosofficial.com/2018/07/blog-post_1.html", "date_download": "2020-05-24T23:25:05Z", "digest": "sha1:22JL2NPZSV3SBPZAQQHTWS5AEAOPZIMD", "length": 7229, "nlines": 102, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "உங்க மொபைல வித்தியாசமா லாக் போடணும்னு ஆசையா இருக்கா? அப்போ இந்த கட்டுரை உங்களுக்கு தான் ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\n அப்போ இந்த கட்டுரை உங்களுக்கு தான்\nஉங்க மொபைல வித்தியாசமா லாக் போடணும்னு ஆசையா இருக்கா அப்போ இந்த கட்டுரை உங்களுக்கு தான்\nநம் மொபைலில் உள்ள லாக்\nஇதுவர நாம் பயன்படுத்தி கொண்டு இருந்தது PIN, PATTERN, FACE, FINGER இதுபோல லாக் நம் மொபிலில் பயன்படுத்திகொண்டு இருக்கிறோம். ஆனால் இதை பயன்படுத்தும் பொது உங்கள் நண்பர்கள் யாரவது கண்டுபிடித்து விட்டார்கள் என்றால் உங்களையும் மீறி அவர்கள் உங்கள் மொபைலை ஓபன் செய்து விடுவார்கள்.\nஉங்கள் நண்பர்கள் முன்னாடியே அன்லாக் செய்யலாம்\nஆனால் இந்த கட்டுரையில் நாம் காண இருபது, நம் மொபைலை நம் நண்பர்கள் முனாடியே அன்லாக் செய்ய முடியும். அப்படி செய்தாளுக்ம் கூட உங்கள் நண்பர்களால் நீங்கள் என்னா லாக் போட்டு உள்ளீர்கள் என்று கண்டுபிடிக்க முடியாது.\nஅது அப்படி என்ன லாக் என்று கேட்கிறிர்களா நம் நேரம் தான் நம்முடைய லாக் காக செயல்படும். ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு லாக் அதுவாகவே மாறி கொண்டு இருக்கும். இந்த சிறந்த லாக் கை நீங்கள் பயன்படுத்தணும் என்று நினைத்தீர்கள் என்றால் அதற்க்கு ஒரு செயலி தேவை. அந்த செயலிக்கான பதிவிறக்க லிங்கை கீழை கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அதை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த செயலியை பயன்படுத்துவது எப்படி மற்றும் இந்த செயலியை பற்றி முழுமையான விபரம் கீழை உள்ள வீடியோவில் கொடுத்துள்ளோம். நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தீர்கள் என்றால் அந்த வீடியோவை பார்க்கவும்.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்��ை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி.\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nவணக்கம்: நான் அமீர். இந்த கட்டுரையில் SKY MOBILES என்னும் கடையை பற்றி பார்க்கலாம். ஏனென்றால் அதிகமான விலை கொண்ட மொபைல்களை இந்த க...\nவீடியோ ரிங் டோன் வைப்பது எப்படி\nசெயலியின் அளவு உங்களுக்கு கால் வரும் போது வீடியோ வரவேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Vyng Video Ringtones என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2017/05/tholkaappiyar-viruthu-for.html", "date_download": "2020-05-24T23:21:23Z", "digest": "sha1:RG6CBBF72NEAWYCUJ3DADAN76ZA5Z5F6", "length": 19915, "nlines": 87, "source_domain": "www.malartharu.org", "title": "பேரா.தட்சிணாமூர்த்திக்கு தொல்காப்பியர் விருது", "raw_content": "\nஇந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின், 2015-ஆம் ஆண்டுக்கான குடியரசுத்தலைவர் விருதாகிய தொல்காப்பியர் விருதினை, மே மாதம் 9 ஆம் தேதி குடியரசுத்தலைவர் திரு. பிரணாப்முகர்ஜி, அறிஞர் அ. தட்சிணாமூர்த்திக்கு வழங்கிச் சிறப்பு செய்தார்.\nதட்சிணாமூர்த்தி அய்யாசாமி, 1938 – ஆம் ஆண்டு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நெடுவாக்கோட்டை என்னும் ஊரில் மிக எளிமையான ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், மகா வித்துவான், ச. தண்டபாணி தேசிகர் உள்ளிட்ட பெருமக்களிடம் தமிழ் பயின்று 1961-இல் இளங்கலைப்பட்டம் (ஆனர்சு) பெற்றார். சென்னைப்பல்கலைக்கழகத்தில் “ஐங்குறுநூற்றில் முல்லைத்திணை” என்னும் பொருள் பற்றி ஆய்ந்து ஆய்வியல் நிறைஞர் பட்டமும் (1977-78), “சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள்” என்னும் பொருள் பற்றி ஆய்ந்து முனைவர் பட்டமும் (1988) பெற்றார்இவர் தன் குடும்பத்தின் முதல் பட்டதாரியும் தன் ஊரின் முதல் முதுகலைப்பட்டதாரியும் ஆவார்.\nதமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வல்லமைகொண்ட அரிய தமிழறிஞர்களில் ஒருவரான தட்சிணாமூர்த்தி சங்க இலக்கியங்களின் ஆராய்ச்சியிலும், சங்க இலக்கிய மொழிபெயர்ப்புத் துறையிலும் ஆழங்கால் பட்டவர். 1987 முதல் மொழிபெயர்ப்புப் பணியில் தன்னை முழு���ையாக ஈடுபடுத்திக்கொண்டு,கடந்த 2012 – ஆம் ஆண்டுக்குள், முதல் முறையாகப் 19 செவ்வியல் இலங்கியங்களை முழுமையாகச் சிறப்புற ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.\nஅகநானூற்றை முதன்முதலில் முழுமையாக ஆங்கிலப்படுத்தியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கூறிய ஆறு பதினெண்கீழ்க்ணக்கு நூல்களின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தந்த பெருமையும் இவருக்கு உண்டு. நற்றிணையின் மூலத்துக்கு நெருக்கமான முதல் மொழிபெயர்ப்பு இவருடையதே. இவரது பத்துப்பாட்டு மற்றும் குறுந்தொகையின் மொழிபெயர்ப்புகள் நீண்ட இடைவெளிக்குப் பின்தோன்றிய இரண்டாம் முழு மொழிபெயர்ப்புகளாகும். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பத்துப்பாட்டு மொழிபெயர்ப்புத் தொகுதிக்குப் பதிப்பாசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.\nதமிழ் மூலத்திற்கு ஊறு செய்யாமல் பிழையின்றி, இனிய, எளிய ஆங்கிலத்தில் சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தந்துள்ளமை இவரது தனிச் சிறப்பு என செம்மொழித் மத்தியத் தமிழாய்வு நிறுவனம் தனது விருதுச்சான்றிதழில் குறித்துள்ளது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு வெளியீடுகளில் இவருடைய மொழிபெயர்ப்புக்கள் கணிசமான அளவில் இடம்பெற்றுள்ளன.\n1973-ஆம் ஆண்டு, தனது 35 ஆவது வயதில் இவர் எழுதிய, ‘தமிழர் நாகரிகமும் பண்பாடும் (ஐந்திணைப் பதிப்பகம், பதிப்பு:12, 2017)’ எனும் வரலாற்று நூல், தமிழரின் நாகரிகம் மற்றும் பண்பாடு தொடர்பான பல்வேறு கூறுகள் சங்ககாலம் தொட்டு காலப்போக்கில் வளர்ந்த வரலாற்றைத் தொடர்ச்சியாக விளக்குகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மாணவர்களுக்கும், அரசுப்பணி, இந்திய ஆட்சிப்பணி (IAS), காவல்துறைப்பணி (IPS) ஆகியவற்றுக்குரிய தேர்வு எழுதுபவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் ்பயன்பட்டு வருகிறது. \"சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள்(2001, மறுபதிப்பு: NCBH பதிப்பகம், 2016)\" என்னும் ஆய்வு நூல் சங்ககாலச் சமுதாயத்தில் நிலவிய பல்வேறு உறவு நிலைகளை நடைமுறை சார்ந்தும் குறிக்கோள் நிலையிலும் விரிவாக விளக்குகிறது. இவர் சங்க இலக்கியங்களான ஐங்குறுநூறு (NCBH பதிப்பகம், 2004) மற்றும் பரிபாடலின் ஒரு பகுதிக்கு பழைய உரையைத் தழுவி எளிய புதிய உரையும் வகுத்துள்ளார். தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம், வரலாறு, மொழிபெயர்ப்பு ஆகியவை தொடர்பான ஏறத்தாழ நூறு ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படைத்துள்ளார்.\nசெவ்வியல் இலக்கியங்கள் அல்லாது இடைக்கால இலக்கியங்களாகிய பெருமாள் திருமொழி, நீதி வெண்பா, அபிராமி அந்தாதி ஆகியவற்றையும், தற்கால இலக்கியங்களான பாரதிதாசனின் ஏழு கவிதை நூல்களையும் , பாரதியாரின் பாரதி அறுபத்தாறையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அ.ச.ஞானசம்பந்தனின் ‘கம்பன் புதிய பார்வை(Kamban – A New Perspective, Sahitya Akademi, 2013)’ எனும் நூலையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம்செய்துள்ளார் .\nதிருவாரூர் வடபாதி மங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்நிலைத் தமிழாசிரியராகத் தம் பணியைத் தொடங்கி, மன்னம்பந்தல் அன்பநாதபுரம் வகையறா அறத்துறைக்கல்லூரியில் பயிற்றுநராகப் பணியாற்றிப் பின்னர், பூண்டி அ. வீரையா வாண்டையார் நினைவு திரு. புட்பம் கல்லூரியில் இருபத்துநான்கு ஆண்டுகள் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இறுதியாக மதுரைத்தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த செந்தமிழ்க் கலைக்கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றி 1996-ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார்.\nபணி ஓய்வுக்குப்பின் தஞ்சையில் வசித்துவருகிறார். என்பது வயதில் இன்றும் அழைக்கும் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் தமிழமைப்புகளிலும் முடிந்தவரை தவறாமல் இலக்கியச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் பாடங்கள் எடுத்தும் வருகிறார்; மொழிபெயர்ப்புப் பயிற்சிப்பட்டறைகளை நடத்தியும் பங்களித்தும் வருகிறார்.\nதொடர்ந்து இலக்கியப் பணிகளை ஆற்றிவரும் இவர் புறநானூறு, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, திருக்குறள், நாலடியார், திரிகடுகம், நான்மணிக்கடிகை, முத்தொள்ளாயிரம், இன்னாநாற்பது, இனியவை நாற்பது, களவழி நாற்பது, நீதி சாத்திரம், வாக்குண்டாம் நல்வழி, திருப்பாவை, திருவெம்பாவை உள்ளிட்ட பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்துப் பதிப்புக்கு ஆயத்த நிலையில் வைத்துள்ளார்.\nதமிழக அரசின் பாரதிதாசன் விருது, பாரதிதாசன் நூலாசிரியர் சான்றிதழ் விருது, நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது, கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது, SRM தமிழ்ப்பேராயம் ஜி. யு. போப். மொழிபெயர்ப்பு விருது, கல்கத்தா தமிழ்ச்சங்கம்: சாதனைத் தமிழர் விருது உட்பட பதினைந்திற்கும் மேற்பட்ட சிறப்பான விருது���ளை இவர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nகடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இடைவெளியின்றி இவர் ஆற்றிவரும் தமிழாய்வுப் பணியையும், செவ்வியல் தமிழிலக்கியத்தின் பெருமையைத் தம் மொழிபெயர்ப்புகளின் வாயிலாக உலகறியச் செய்துவரும் அரும்பணியையும் பாராட்டி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொல்காப்பியர் விருதினை இவருக்கு அளித்துப் பெருமை செய்கிறது.\nதொல்காப்பியர் விருது பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி\nஇரு முறை இவரோடு பேசும் வாய்ப்பினைப் பெற்றுள்ளேன்\nவாழ்த்துகள். அவரது தமிழ்ப் பணி மேலும் சிறக்கட்டும். இன்னும் பல பெருமைகள் அவரை வந்தடையட்டும்.\n அவரது தமிழ்ப்பணி மேலும் சிறந்திடவும், பல சிகரங்களைத் தொட்டிடவும் வாழ்த்துகள்\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2020/04/blog-post.html", "date_download": "2020-05-24T23:20:57Z", "digest": "sha1:UBSA53JTMEZLLJQOXRBZVBPLXI3BN24P", "length": 2794, "nlines": 57, "source_domain": "www.trincoinfo.com", "title": "நல்ல வாட்டர்மெலோன் எவ்வாறு வாங்குவது?? | Trincoinfo - Trincoinfo", "raw_content": "\nHome / Life / நல்ல வாட்டர்மெலோன் எவ்வாறு வாங்குவது\nநல்ல வாட்டர்மெலோன் எவ்வாறு வாங்குவது\n*சந்தையில் காணப்படும் தொகையான வத்தகைப்பழங்களுக்குள், தரமான வத்தகைப்பழத்தை தெரிவுசெய்யும் முறை தொடர்பான பதிவு இது.\n(ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்துள்ளேன்.)\n*தற்போதைய வெப்பமான காலநிலைக்கு ஏற்றதும், சந்தைகளில் மிக மலிவான விலைக்கு பெறக்கூடியதுமான பழவகை \"#தர்பூசணி\" (Watermelon\") ஆகும். இதனை வத்தகைப்பழம் என்றும் நாம் அழைப்போம். இந்த வத்தகைப்பழங்களில் சிறந்த பழத்தை தெரிவுசெய்யும் ம��றை தொடர்பாக அவதானிப்போம்.\n*பிறருக்கு பயன்பெறும் என்றால் மறந்திடாமல் #பகிருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/14125", "date_download": "2020-05-24T22:31:56Z", "digest": "sha1:ZQKM2VRBUWTLK3AF3UZSSILZEGEHRAS2", "length": 11783, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டம் செய்த 18 பேருக்கு விளக்கமறியல் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா அச்சுறுத்தலில் கோல்ப் விளையாடி சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nரஷ்ய வைத்தியசாலையில் தீ விபத்து ; 3 நோயாளிகள் பலி\nஇஸ்ரேலின் வரலாற்றில் விசாரணையை எதிர்கொண்ட முதல் தலைவர் : இன்று நீதிமன்றில் ஆஜரானார்நெதன்யாகு\nஇணையத்தை கலக்கும் ஒரு வயதுடைய சமையல்காரர்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு \nபாகிஸ்தான் விமான விபத்து : 97 பேர் பலி, இருவர் உயிருடன் மீட்பு\nகிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பிக்க ஐ.சி.சி. எடுத்துள்ள முயற்சி\nரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டம் செய்த 18 பேருக்கு விளக்கமறியல்\nரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டம் செய்த 18 பேருக்கு விளக்கமறியல்\nகொழும்பு – நீர்கொழும்புக்கிடையிலான ரயில் பாதையை மறித்து கல்கந்த பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள்18 பேரையும் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதனியார் போக்­கு­வ­ரத்து துறை­யினர் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நாடு­மு­ழு­வதும் சேவை பகிஷ்­க­ரிப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்த நிலையில் நீர்­கொ­ழும்பு - கல்­கந்தை பகு­தியில் சிலர் ரயிலை மறித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.\nரயில் பாதையை விட்டு அகன்றுச் செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதும் குறித்த நபர்கள் தொடர்ந்து ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனையடுத்து நேற்று மாலை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்­ணீர்ப்­புகைப் பிர­யோகம் மேற்­கொண்­டுள்­ளதோடு 18 பேரை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்���ப்பட்டுள்ளது.\nகொழும்பு நீர்கொழும்பு ரயில் பாதை மறித்து ஆர்ப்பாட்டம் விளக்கமறியல்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் 20 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\n2020-05-24 22:34:07 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்19\nஇராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூவருக்கு விளக்கமறியல்\nஇராணுவத்தினருடன் முரண்பட்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n2020-05-24 20:46:57 இராணுவம் கடமை இடையூறு\nவிசமிகளால் திருடப்பட்ட பாலத்தின் இரும்புச் சட்டங்கள் : திருத்தப்பணிகள் ஆரம்பம்\nபரந்தன் பூநகரி வீதியில் 14 வது கிலோ மீற்றரில் அமைந்துள்ள குடமுருட்டி பாலத்தின் இரும்புகள் விசமிகளால் திருடப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n2020-05-24 20:09:09 பரந்தன் பூநகரி பாலம்\nபொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த ஆட்சியையே ஜனாதிபதி கோத்தபாய பொறுப்பேற்றார்: பிரதமர் மஹிந்த\nகொவிட்-19 வைரஸ் தாக்கத்தை எதிர்க் கொள்ள நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும். தனித்து செயற்பட்டால் நாடு மீண்டும் இருண்ட யுகத்தை நோக்கி செல்லும்.\n2020-05-24 19:22:15 கொவிட்-19 வைரஸ் தாக்கம் இருண்ட யுகம்\nசிங்கள பௌத்த நாடாக மாற்ற கிழக்கில் தொல்லியல் என்ற போர்வையில் ஜனாதிபதி விசேட செயலணி - தர்மலிங்கம் சுரேஷ்\nகிழக்கு மாகாணத்தில் தொல்லியல் என்ற போர்வையில் கிழக்கு மாகாணத்திலே தமிழ் மக்களின் காணிகளை முற்று முழுதாக அபகரித்து இந்த இலங்கைத் தீவை சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கு ஜனாதிபதி விசேட செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளார்.\n2020-05-24 19:18:46 தமிழர்கள் தேசம் அங்கீகரிப்பு\nவிசமிகளால் திருடப்பட்ட பாலத்தின் இரும்புச் சட்டங்கள் : திருத்தப்பணிகள் ஆரம்பம்\nபொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த ஆட்சியையே ஜனாதிபதி கோத்தபாய பொறுப்பேற்றார்: பிரதமர் மஹிந்த\nநாட்டின் பொருளாதாரம் குறித்த தீர்மானங்களை ஜனாதிபதியின் செயலாளரா எடுக்கின்றார் - தலதா அத்துகோரள கேள்வி\nகொழும்பு துறைமுக கிழக்கு முனையம் குறித்தே ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் பேசினார�� : ஜே.வி.பி.\nவிளையாட்டு வினையானது : ஒற்றைச் சில்லில் மோட்டார் சைக்கிளை செலுத்த முயன்ற இளைஞன் பரிதாபமாக பலி - அட்டனில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/30820", "date_download": "2020-05-24T22:55:22Z", "digest": "sha1:5YN2NMN2BT5O4T35HT25X6YSLDVGOSXQ", "length": 11918, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மக்களின் வரிப்பணத்தை மக்களுக்கே போனஸாக வழங்கும் அரசு!!! | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா அச்சுறுத்தலில் கோல்ப் விளையாடி சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nரஷ்ய வைத்தியசாலையில் தீ விபத்து ; 3 நோயாளிகள் பலி\nஇஸ்ரேலின் வரலாற்றில் விசாரணையை எதிர்கொண்ட முதல் தலைவர் : இன்று நீதிமன்றில் ஆஜரானார்நெதன்யாகு\nஇணையத்தை கலக்கும் ஒரு வயதுடைய சமையல்காரர்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு \nபாகிஸ்தான் விமான விபத்து : 97 பேர் பலி, இருவர் உயிருடன் மீட்பு\nகிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பிக்க ஐ.சி.சி. எடுத்துள்ள முயற்சி\nமக்களின் வரிப்பணத்தை மக்களுக்கே போனஸாக வழங்கும் அரசு\nமக்களின் வரிப்பணத்தை மக்களுக்கே போனஸாக வழங்கும் அரசு\nசிங்கப்பூர் அரசு செலவு போக மீதமிருக்கும் பணத்தை மக்களுக்கு போனஸாக வழங்க திட்டமிருப்பதாக தெரிவித்துள்ளது.\nசமீபத்தில் சிங்கப்பூர் நிதியமைச்சர் \"ஹெங் ஸ்வீ கீட்\" சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் முடிவில் அரசுக்கு செலவெல்லாம் போக 7600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மீதமிருப்பதாக தெரிவித்திருந்தார்.\nமீதமிருக்கும் தொகையை மக்களுக்கே கொண்டு செல்ல வேண்டும் என திட்டமிட்ட அரசு இந்த தொகையை 21 வயது நிரம்பிய சிங்கப்பூர் வாழ் மக்களுக்கு போனஸாக வழங்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.\nஒவ்வொரு குடிமகனுக்கும் 4000 முதல் 14000 வரை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.\nஇதன்மூலம் சுமார் 27 லட்சம் குடிமக்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவால் சிங்கப்பூர் வாழ் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.\nசிங்கப்பூர் பட்ஜெட் குடிமக்கள் வரிப்பணம்\nகொரோனா அச்சுறுத்தலில் கோல்ப் விளையாடி சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி தனக்குச் சொந்தமான க்ளப்பிற்குச் சென்று கோல்ஃப் விளையாடியது விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியாவின் ஸ்டெர்லிங் பகுதியில் உள்ள தன்னுடைய க்ளப்பிற்குச் சென்ற ட்ரம்ப், கோல்ப் விளையாடி மகிழ்ந்தார்.\nரஷ்ய வைத்தியசாலையில் தீ விபத்து ; 3 நோயாளிகள் பலி\nர‌ஷ்யாவில் தனியார் வைத்தியசாலை ஒன்றில ஏற்பட்ட தீயில் சிக்குண்டு 3 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\n2020-05-24 22:27:07 ர‌ஷ்யா தனியார் வைத்தியசாலை தீ\nஇஸ்ரேலின் வரலாற்றில் விசாரணையை எதிர்கொண்ட முதல் தலைவர் : இன்று நீதிமன்றில் ஆஜரானார்நெதன்யாகு\nஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதிதாக பதவியேற்று சில நாட்கள் ஆகியுள்ள நிலையில் ஜெருசலேமில் அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் மீதான விசாரணை இன்று ஆரம்பிக்கப்பட்டது.\n2020-05-24 21:59:21 ஊழல் குற்றச்சாட்டுக்கள் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஜெருசலேம் நீதிமன்றம்\nகொரோனாவிலிருந்து குணமடைந்த 107 வயதுடைய பெண்\nஈரானில் 107 வயதுடைய வயோதிப பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து குணமடைந்துள்ளதாக அந்நாட்டு உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.\n2020-05-24 20:21:15 ஈரான் 107 வயது வயோதிப பெண் கொரோனா வைரஸ்\nகொரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்கான பரிசோதனையில் வெற்றி : சீனா அறிவிப்பு\nஉலகையே அச்சுறுத்திவரும் வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக தாங்கள் கண்டுபிடித்த தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி முதல்கட்ட வெற்றியை அடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.\n2020-05-24 19:52:25 கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பரிசோதனை\nவிசமிகளால் திருடப்பட்ட பாலத்தின் இரும்புச் சட்டங்கள் : திருத்தப்பணிகள் ஆரம்பம்\nபொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த ஆட்சியையே ஜனாதிபதி கோத்தபாய பொறுப்பேற்றார்: பிரதமர் மஹிந்த\nநாட்டின் பொருளாதாரம் குறித்த தீர்மானங்களை ஜனாதிபதியின் செயலாளரா எடுக்கின்றார் - தலதா அத்துகோரள கேள்வி\nகொழும்பு துறைமுக க��ழக்கு முனையம் குறித்தே ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் பேசினார் : ஜே.வி.பி.\nவிளையாட்டு வினையானது : ஒற்றைச் சில்லில் மோட்டார் சைக்கிளை செலுத்த முயன்ற இளைஞன் பரிதாபமாக பலி - அட்டனில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2017/04/hello.html?showComment=1493546446003", "date_download": "2020-05-24T23:38:36Z", "digest": "sha1:XQMBXMHSTJ53QANR2L6VUYT5VOGY6YNV", "length": 167346, "nlines": 1361, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: Hello மே !", "raw_content": "\nவணக்கம். திறந்த வாய் இன்னமும் மூடாத நிலையில் இந்தப் பதிவினை ஞாயிறு அதிகாலையில் டைப்புகிறேன் வேறென்ன தேசமே மலைத்தும், வியந்தும் பார்த்துவரும் பாகுபலி - The Conclusion திரைப்படத்தை சனி மதியம் சோழ மண்டலத்துத் தியேட்டர் ஒன்றில் ஜுனியரோடு பார்த்துவிட்டு வந்த போது ஓபன் ஆன வாய் தான் இன்னமும் அலிபாபா குகை போலவே திறந்து கிடக்கிறது நமது வலைப்பதிவினில் காமிக்ஸ் சார்ந்த சமாச்சாரங்களைத் தாண்டி வேறெதுவும் இடம்பிடித்திடாது என்பதை ஒரு எழுதப்படா கோட்பாடாய் நாம் கொண்டு செல்வதில் இரகசியம் இல்லை தான் ; ஆனால் ஒரு அசாத்திய கற்பனைப் புனைவு கண்முன்னே திரைவிலகும் வேளையில் அதனைச் சிலாகிப்பதில் தவறில்லை என்று பட்டது - simply becos சித்திரங்கள் வாயிலாய்க் கதை சொல்லும் காமிக்ஸ் யுக்திக்கும் , இந்தத் திரைமுயற்சிக்கும் ஒரு மிக நெருக்கமான தொடர்பு இருப்பதை படம் நெடுகிலும் உணர முடிந்தது நமது வலைப்பதிவினில் காமிக்ஸ் சார்ந்த சமாச்சாரங்களைத் தாண்டி வேறெதுவும் இடம்பிடித்திடாது என்பதை ஒரு எழுதப்படா கோட்பாடாய் நாம் கொண்டு செல்வதில் இரகசியம் இல்லை தான் ; ஆனால் ஒரு அசாத்திய கற்பனைப் புனைவு கண்முன்னே திரைவிலகும் வேளையில் அதனைச் சிலாகிப்பதில் தவறில்லை என்று பட்டது - simply becos சித்திரங்கள் வாயிலாய்க் கதை சொல்லும் காமிக்ஸ் யுக்திக்கும் , இந்தத் திரைமுயற்சிக்கும் ஒரு மிக நெருக்கமான தொடர்பு இருப்பதை படம் நெடுகிலும் உணர முடிந்தது டைரக்டர் ராஜமௌலி ஒரு அதிதீவிர Amar Chithra Katha ரசிகர் எனும் பொழுது அவரது மனதில் ஓடிய ஒவ்வொரு பிரேமிலும் என்றோ, எங்கெங்கோ அவர் படித்திருக்கக்கூடிய காமிக்ஸ் கதைகள் inspire செய்த சமாச்சாரங்கள் இடம்பிடித்தல் சாத்தியமே என்று நினைத்தேன் டைரக்டர் ராஜமௌலி ஒரு அதிதீவிர Amar Chithra Katha ரசிகர் எனும் பொழுது அவரது மனதில் ஓடிய ஒவ்வொரு பிரேமிலும் ��ன்றோ, எங்கெங்கோ அவர் படித்திருக்கக்கூடிய காமிக்ஸ் கதைகள் inspire செய்த சமாச்சாரங்கள் இடம்பிடித்தல் சாத்தியமே என்று நினைத்தேன் And படம் ஓட ஓட - எனக்கு ஒவ்வொரு காட்சியிலும் கண்ணில் தெரிந்தது நாயகர் பிரபாஸ் அல்ல - நம்மவர் தோர்கலே And படம் ஓட ஓட - எனக்கு ஒவ்வொரு காட்சியிலும் கண்ணில் தெரிந்தது நாயகர் பிரபாஸ் அல்ல - நம்மவர் தோர்கலே அனுஷ்காவாய் என் முன்னே நிழலாடியது முழுக்கவே அரிசியா தான் அனுஷ்காவாய் என் முன்னே நிழலாடியது முழுக்கவே அரிசியா தான் இந்தக் கற்பனைக் களத்துக்கு இந்திய சாயல் மாத்திரம் இல்லாவிடின் - தோர்கலை இங்கு பொருத்திப் பார்ப்பது வெகு சுலபம் என்பேன் இந்தக் கற்பனைக் களத்துக்கு இந்திய சாயல் மாத்திரம் இல்லாவிடின் - தோர்கலை இங்கு பொருத்திப் பார்ப்பது வெகு சுலபம் என்பேன் படம் நெடுகிலும் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமானspecial effects ஒவ்வொன்றும் அதன்பின்னுள்ள ஓவியர் அணியின் அசாத்திய உழைப்பையும் பறைசாற்றுவதை உணர்ந்த பொழுது - ரொம்பவே பெருமையாக இருந்தது படம் நெடுகிலும் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமானspecial effects ஒவ்வொன்றும் அதன்பின்னுள்ள ஓவியர் அணியின் அசாத்திய உழைப்பையும் பறைசாற்றுவதை உணர்ந்த பொழுது - ரொம்பவே பெருமையாக இருந்தது அசாத்திய ஆற்றல் கொண்டதொரு அணியின் கூட்டு வெற்றி இது என்ற போதிலும், அதன் ஒரு ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் காமிக்ஸ் என்ற முத்திரை நமக்கெல்லாம் பொதுவானதொரு விஷயம் என்ற விதத்தில் பாகுபாலியோடு நாமும் நெருக்கமாய் உணர முடிகிறதோ என்னவோ \nஆகாச உயரத்திலிருந்து நம் நடைமுறைக்குத் திரும்புவோமா இனி நேற்றைய தினம் (சனி) உங்களது சந்தாப் பிரதிகள் சகலமும் கூரியரில் புறப்பட்டு விட்டன guys நேற்றைய தினம் (சனி) உங்களது சந்தாப் பிரதிகள் சகலமும் கூரியரில் புறப்பட்டு விட்டன guys தென்னைமரத்திலே தேள் கொட்ட முகாந்திரம் என்னவோ - தெரியாது ; ஆனால் அது கொட்டிவைத்தால் அதன் பலனாய் பனைமரத்தில் நெரி கட்டுமென்பது பழமொழி அல்லவா தென்னைமரத்திலே தேள் கொட்ட முகாந்திரம் என்னவோ - தெரியாது ; ஆனால் அது கொட்டிவைத்தால் அதன் பலனாய் பனைமரத்தில் நெரி கட்டுமென்பது பழமொழி அல்லவா அதனை இந்த வாரத்தில் உணர்ந்தோம் அதனை இந்த வாரத்தில் உணர்ந்தோம் மேதின விடுமுறை காத்திருப்பதா��் கூறியர்களை எப்பாடு பட்டேனும் வெள்ளிக்கிழமையே இங்கிருந்து கிளப்பியாக வேண்டுமென்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் ஊரின் மையத்தில் நெடுங்காலமாய் நீடித்து வந்ததொரு ஆக்கிரமிப்பைத் தட்டிவிட உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வியாழனன்று அமல்படுத்தப்பட்டது மேதின விடுமுறை காத்திருப்பதால் கூறியர்களை எப்பாடு பட்டேனும் வெள்ளிக்கிழமையே இங்கிருந்து கிளப்பியாக வேண்டுமென்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் ஊரின் மையத்தில் நெடுங்காலமாய் நீடித்து வந்ததொரு ஆக்கிரமிப்பைத் தட்டிவிட உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வியாழனன்று அமல்படுத்தப்பட்டது So புல்டோசர்களும் , போலீஸ் பாதுகாப்புமாய் பனி ஜரூராய் நடைபெறத் துவங்கிய சற்றைக்கெல்லாமே பெரும்பான்மையான பகுதிகளில் மின்சாரத்தையும் துண்டித்துவிட்டார்கள் So புல்டோசர்களும் , போலீஸ் பாதுகாப்புமாய் பனி ஜரூராய் நடைபெறத் துவங்கிய சற்றைக்கெல்லாமே பெரும்பான்மையான பகுதிகளில் மின்சாரத்தையும் துண்டித்துவிட்டார்கள் So வியாழன் முன்னிரவு வரை நமது பைண்டிங் ஆபீஸ் இருளிலே மிதக்க, அன்றைய பணிகளும், நமது திட்டமிடல்களும் ஒருங்கே பணாலாகிப் போயின So வியாழன் முன்னிரவு வரை நமது பைண்டிங் ஆபீஸ் இருளிலே மிதக்க, அன்றைய பணிகளும், நமது திட்டமிடல்களும் ஒருங்கே பணாலாகிப் போயின வெள்ளியிரவே பிரதிகள் நம்மை வந்து சேர, சனிக்கிழமை பேக்கிங் செய்து அவற்றை அனுப்பியுள்ளனர் வெள்ளியிரவே பிரதிகள் நம்மை வந்து சேர, சனிக்கிழமை பேக்கிங் செய்து அவற்றை அனுப்பியுள்ளனர் ஒருக்கால் ஞாயிறன்றும் கூரியரின் கதவைத் தட்டிப் பார்சலை வாங்கி கொள்ளல் சாத்தியமாகியின் - good luck & happy reading over the weekend \nமே இதழ்களின் ஆன்லைன் லிஸ்டிங்குமே தற்போது செய்யப்பட்டுள்ளது - மொத்தமாகவும், தனித் தனியாகவும் So சந்தாவில் இடம் பெறா நண்பர்கள் இங்கே க்ளிக் செய்திட்டால் போதும் : http://lioncomics.in/monthly-packs/354-may-2017-pack.html .\nசந்தா என்ற topic-ல் இருக்கும் வேளையிலேயே சின்னதொரு நினைவூட்டலுமே கூட : சந்தாக்களை 2 தவணைகளாய் செலுத்தத் திட்டமிட்டிருந்த நண்பர்கள் இறுதித் தவணைகளை அனுப்பி உதவிடுங்களேன் - ப்ளீஸ் \nMoving on, அடுத்த மாதங்களின் பக்கமாயும், எஞ்சியிருக்கும் 2017-ன் இதழ்கள் பக்கமாயும் பார்வைகளை சில நாட்களுக்கு முன்பாய் ஓடவிட்டுக் கொண்டிருந்த பொழுது சில விஷயங்கள் பளிச் என்று கவனத்தைக் கோரின ரெகுலர் சந்தாப் பிரிவுகள் A B C & D-ல் தலா 10 இதழ்கள் எனும் பொழுது மாதம்தோறும் 4 இதழ்களென்ற பார்முலாவைத் தொடர்ந்திடும் பட்சத்தில் - அக்டோபரிலேயே அறிவிக்கப்பட்ட இதழ்களை மங்களம் பாடி முடித்திருப்போம் ரெகுலர் சந்தாப் பிரிவுகள் A B C & D-ல் தலா 10 இதழ்கள் எனும் பொழுது மாதம்தோறும் 4 இதழ்களென்ற பார்முலாவைத் தொடர்ந்திடும் பட்சத்தில் - அக்டோபரிலேயே அறிவிக்கப்பட்ட இதழ்களை மங்களம் பாடி முடித்திருப்போம் சந்தா E & Super 6-ன் எஞ்சியுள்ள இதழ்களும் கைவசம் இருப்பதால் ஒரு தினுசாய் manage செய்ய முடிகிறது சந்தா E & Super 6-ன் எஞ்சியுள்ள இதழ்களும் கைவசம் இருப்பதால் ஒரு தினுசாய் manage செய்ய முடிகிறது அவை மட்டும் இல்லாது போகும் பட்சம் - லேசாயொரு வெற்றிடம் தெரிந்திட வாப்புகளுண்டு என்பேன் அவை மட்டும் இல்லாது போகும் பட்சம் - லேசாயொரு வெற்றிடம் தெரிந்திட வாப்புகளுண்டு என்பேன் Take away சந்தா D (மறுபதிப்புகள்) from the equation & எஞ்சி நிற்க கூடியது 2 புது இதழ்கள் மட்டுமே என்றிருக்கக் கூடும் \nஇங்கொரு கேள்வி எழுப்பிட ஆசை மாதம்தோறும் 4 இதழ்கள் எனும் பொழுது - இவற்றைப் படித்து முடிக்க சராசரியாய் உங்களுக்கு அவசியமாவது எத்தனை நாட்கள் மாதம்தோறும் 4 இதழ்கள் எனும் பொழுது - இவற்றைப் படித்து முடிக்க சராசரியாய் உங்களுக்கு அவசியமாவது எத்தனை நாட்கள் அதைவிட முக்கியமான இன்னொரு வினாவும் அதைவிட முக்கியமான இன்னொரு வினாவும் இந்தாண்டின் இதுவரையிலுமான இதழ்களில் எத்தனை பாக்கி நிற்கின்றன - படிக்க அவகாசம் கிட்டா காரணத்தின் பொருட்டு இந்தாண்டின் இதுவரையிலுமான இதழ்களில் எத்தனை பாக்கி நிற்கின்றன - படிக்க அவகாசம் கிட்டா காரணத்தின் பொருட்டு நிச்சயம் கோபித்துக் கொள்ள மாட்டேன் - தாராளமாய் நிஜத்தைப் பகிர்ந்திடலாம் - ப்ளீஸ் நிச்சயம் கோபித்துக் கொள்ள மாட்டேன் - தாராளமாய் நிஜத்தைப் பகிர்ந்திடலாம் - ப்ளீஸ் கிட்டத்தட்ட வருடத்தின் பாதிப் பகுதியை எட்டிப் பிடிக்கவிருக்கிறோம் என்ற நிலையில் - 2018-ன் அட்டவணைத் திட்டமிடல் பக்கமாய் நிறையவே சிந்தனை தந்திட அவசியமாகிறது கிட்டத்தட்ட வருடத்தின் பாதிப் பகுதியை எட்டிப் பிடிக்கவிருக்கிறோம் என்ற நிலையில் - 2018-ன் அட்டவணைத் திட்டமிடல் பக்கமாய் நிறையவே சிந்தனை தந்திட அவசியமாகிறது So இந்தத் தருணத்தில் உங்கள��ு inputs கிடைப்பின் - நிச்சயம் உதவிடும் \nஅரைத்த மாவுகளையே புதுசாய் recycle செய்திடாது ஒரு ஒட்டுமொத்தமான புது நாயக அணியோடு ஓராண்டாவது களமிறங்கித் தான் பார்க்க வேண்டும் - என்பது எனது சமீப காலத்து அவா No லார்கோ ; No ஷெல்டன் ; No கமான்சே ; No லக்கி ; No சிக்பில் என்ற ரீதியில் ஒரு அட்டவணையை 2017 க்கே ஒருவாட்டி எழுதிப் பார்த்தேன் - எங்கோ ஒரு இரயில்நிலையத்தில் தேவுடு காத்து நின்ற வேளையில் No லார்கோ ; No ஷெல்டன் ; No கமான்சே ; No லக்கி ; No சிக்பில் என்ற ரீதியில் ஒரு அட்டவணையை 2017 க்கே ஒருவாட்டி எழுதிப் பார்த்தேன் - எங்கோ ஒரு இரயில்நிலையத்தில் தேவுடு காத்து நின்ற வேளையில் ஆனால் சிலபல துடைப்பங்கள் DTDC கூரியரில் கிளம்பிடக்கூடுமென்று பட்டதால் - ஜகாவும் வாங்கிவிட்டேன் ஆனால் சிலபல துடைப்பங்கள் DTDC கூரியரில் கிளம்பிடக்கூடுமென்று பட்டதால் - ஜகாவும் வாங்கிவிட்டேன் என் கேள்வி இதுவே : ஒரு சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சந்தாப் பிரிவில் ஒரு ஒட்டுமொத்த ஆள்மாறாட்டம் செய்ய முனைந்தால் ஓவராய் உதைப்பீர்களா - மிதமாய்ச் சாத்துவீர்களா என் கேள்வி இதுவே : ஒரு சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சந்தாப் பிரிவில் ஒரு ஒட்டுமொத்த ஆள்மாறாட்டம் செய்ய முனைந்தால் ஓவராய் உதைப்பீர்களா - மிதமாய்ச் சாத்துவீர்களா Say - முதல் ஆண்டில் சந்தா A -வில் ஒட்டுமொத்தமாய் புது ஆக்ஷன் & டிடெக்டிவ் நாயகர்களை புகுத்துவது ; மறு ஆண்டில் - தற்போதைய black & white நாயகர்கள் சகலருக்கும் ஓராண்டு விடுமுறை தந்து - புதுவரவுகளை வரவேற்பது ; ஆண்டு # 3 -ல் அந்தப் பரீட்சார்த்த முயற்சியைக் கார்ட்டூன்கள் பக்கமாய்த் திருப்புவது என்றிருப்பின் - அது பற்றிய உங்கள் எண்ணங்கள் என்னவாக இருக்கும் Say - முதல் ஆண்டில் சந்தா A -வில் ஒட்டுமொத்தமாய் புது ஆக்ஷன் & டிடெக்டிவ் நாயகர்களை புகுத்துவது ; மறு ஆண்டில் - தற்போதைய black & white நாயகர்கள் சகலருக்கும் ஓராண்டு விடுமுறை தந்து - புதுவரவுகளை வரவேற்பது ; ஆண்டு # 3 -ல் அந்தப் பரீட்சார்த்த முயற்சியைக் கார்ட்டூன்கள் பக்கமாய்த் திருப்புவது என்றிருப்பின் - அது பற்றிய உங்கள் எண்ணங்கள் என்னவாக இருக்கும் 'ரைட்டு...பாயைப் பிறாண்ட ஆரம்பிச்சுட்டான் புள்ளையாண்டான் 'ரைட்டு...பாயைப் பிறாண்ட ஆரம்பிச்சுட்டான் புள்ளையாண்டான் ' என்ற பயம் வேண்டாமே - இது சும்மா தலைக்குள் த���ன்றியதொரு நினைப்பின் உரத்த பகிர்வே ' என்ற பயம் வேண்டாமே - இது சும்மா தலைக்குள் தோன்றியதொரு நினைப்பின் உரத்த பகிர்வே ஒருவித அயர்ச்சியை விலக்கி, இந்த முயற்சியானது நமது உற்சாகங்களைத் தக்க வைக்குமென்று உங்களுக்குமே தோன்றிடும் பட்சத்தில் - maybe 2019 முதல் இதுக்கொரு துவக்கம் தந்து பார்க்கலாம் ஒருவித அயர்ச்சியை விலக்கி, இந்த முயற்சியானது நமது உற்சாகங்களைத் தக்க வைக்குமென்று உங்களுக்குமே தோன்றிடும் பட்சத்தில் - maybe 2019 முதல் இதுக்கொரு துவக்கம் தந்து பார்க்கலாம் 'பரவால்லே...இப்போ பிடுங்கிட்டு இருக்கும் ஆணிகளே நலம் 'பரவால்லே...இப்போ பிடுங்கிட்டு இருக்கும் ஆணிகளே நலம் \" என்று மனதில் பட்டால் - அதையும் தெரிவிக்கலாம் guys \nபோன மாதம் இலண்டனுக்குப் போயிருந்த சமயம் நான் கவனித்த சில விஷயங்கள் பற்றியும், அவை நமது திட்டமிடல்களை மெருகூட்டக் கூடிய விதங்களைப் பற்றியுமே கொஞ்சம் பேசட்டுமா நமது ஆரம்பங்கள் சகலமுமே பிரிட்டனின் கரைகளைச் சார்ந்த கதைகளே என்பதை நாமறிவோம் நமது ஆரம்பங்கள் சகலமுமே பிரிட்டனின் கரைகளைச் சார்ந்த கதைகளே என்பதை நாமறிவோம் மாயாவிகாருவில் துவங்கி இரும்புக்கை உளவாளி (வில்சன்) வரைக்கும் ஒருவண்டி Fleetway & DC Thomson கதைகளுக்குள் நாம் மண்டையை நுழைத்து நின்றது அந்நாட்களது உச்சங்கள் மாயாவிகாருவில் துவங்கி இரும்புக்கை உளவாளி (வில்சன்) வரைக்கும் ஒருவண்டி Fleetway & DC Thomson கதைகளுக்குள் நாம் மண்டையை நுழைத்து நின்றது அந்நாட்களது உச்சங்கள் அப்போதெல்லாம் இங்கிலாந்தின் காமிக்ஸ் மார்க்கெட்டும் செம விறுவிறுப்பாய் இருந்திடும் அப்போதெல்லாம் இங்கிலாந்தின் காமிக்ஸ் மார்க்கெட்டும் செம விறுவிறுப்பாய் இருந்திடும் ஏதேனும் வேலை காரணமாய் அங்கு செல்லும் போதெல்லாம் - புத்தகக் கடைகளுக்குள் புகுவதே சொர்க்கத்துக்குச் செல்லும் ஒரு அனுபவமாய் இருப்பது வழக்கம் ஏதேனும் வேலை காரணமாய் அங்கு செல்லும் போதெல்லாம் - புத்தகக் கடைகளுக்குள் புகுவதே சொர்க்கத்துக்குச் செல்லும் ஒரு அனுபவமாய் இருப்பது வழக்கம் ரேக் முழுவதும் வித விதமாய் ; கலர் கலராய் காமிக்ஸ் இதழ்கள் கண்ணைப் பறிக்கும் ரேக் முழுவதும் வித விதமாய் ; கலர் கலராய் காமிக்ஸ் இதழ்கள் கண்ணைப் பறிக்கும் அங்கேயே நின்று அவற்றைப் புரட்டினாலோ, படித்தாலோ, யாரும் ஏதும் ச��ல்வதில்லை என்பதால் சாவகாசமாய் மாலைப் பொழுதுகளை இந்தப் பராக்குப் பார்க்கும் படலத்தில் செலவிடுவது வழக்கம் அங்கேயே நின்று அவற்றைப் புரட்டினாலோ, படித்தாலோ, யாரும் ஏதும் சொல்வதில்லை என்பதால் சாவகாசமாய் மாலைப் பொழுதுகளை இந்தப் பராக்குப் பார்க்கும் படலத்தில் செலவிடுவது வழக்கம் ஆனால் துரதிர்ஷ்டவசமாய் பிரிட்டிஷ் காமிக்ஸ் பாணிகள் சிறுகச் சிறுக ஈர்ப்பை இழந்திட, அமெரிக்க காமிக்ஸ் படையெடுப்பு இங்கு வெற்றி காணத் துவங்கியது ஆனால் துரதிர்ஷ்டவசமாய் பிரிட்டிஷ் காமிக்ஸ் பாணிகள் சிறுகச் சிறுக ஈர்ப்பை இழந்திட, அமெரிக்க காமிக்ஸ் படையெடுப்பு இங்கு வெற்றி காணத் துவங்கியது BUSTER ; BEANO ; DANDY ; VULCAN ; MISTY என்ற இதழ்களையாகப் பார்த்தும், ரசித்தும் வந்த பிற்பாடு - ஸ்பைடர்மேன் / சூப்பர்மேன் என்ற அமெரிக்க சூப்பர் ஹீரோ சாகசங்களை அதே ரேக்கில் பார்க்கும் போது ஏனோ ஒரு சின்ன ஏமாற்றம் தோன்றும் உள்ளுக்குள் BUSTER ; BEANO ; DANDY ; VULCAN ; MISTY என்ற இதழ்களையாகப் பார்த்தும், ரசித்தும் வந்த பிற்பாடு - ஸ்பைடர்மேன் / சூப்பர்மேன் என்ற அமெரிக்க சூப்பர் ஹீரோ சாகசங்களை அதே ரேக்கில் பார்க்கும் போது ஏனோ ஒரு சின்ன ஏமாற்றம் தோன்றும் உள்ளுக்குள் ஆனால் இம்முறையோ ஒரு ரொம்பவே pleasant surprise ஆனால் இம்முறையோ ஒரு ரொம்பவே pleasant surprise பிரிட்டிஷ் சிறுவர் இதழ்கள் & காமிக்ஸ் மறுபடியும் ஒரு மெல்லிய சுறுசுறுப்பைக் காட்டி வருவதை - உணர முடிந்தது பிரிட்டிஷ் சிறுவர் இதழ்கள் & காமிக்ஸ் மறுபடியும் ஒரு மெல்லிய சுறுசுறுப்பைக் காட்டி வருவதை - உணர முடிந்தது அந்நாட்களது அதே அதகளம் என்றில்லை தான் ; but நிச்சயமாய் ஒரு சின்ன மறுமலர்ச்சி கண்ணில்பட்டது போலிருந்தது அந்நாட்களது அதே அதகளம் என்றில்லை தான் ; but நிச்சயமாய் ஒரு சின்ன மறுமலர்ச்சி கண்ணில்பட்டது போலிருந்தது Of course - CINEBOOK அதிரடியாய் பிரெஞ்சு காமிக்ஸ் இதழ்களை மொழிமாற்றம் செய்து ஆங்கிலத்தில் வெளியிட்டு தூள் கிளப்பி வருகிறது தான் ; ஆனால் ஏனோ தெரியவில்லை லண்டனின் புத்தகக் கடைகளில் அவை அவ்வளவாய்க் கண்ணில்படவே இல்லை Of course - CINEBOOK அதிரடியாய் பிரெஞ்சு காமிக்ஸ் இதழ்களை மொழிமாற்றம் செய்து ஆங்கிலத்தில் வெளியிட்டு தூள் கிளப்பி வருகிறது தான் ; ஆனால் ஏனோ தெரியவில்லை லண்டனின் புத்தகக் கடைகளில் அவை அவ்வளவாய்க் கண்ணில்படவே இல்லை வேற்றுமொழிப் ப��ைப்புகள் - என்ற கோணத்தில் இவையங்கு பார்க்கப் படுகிறதா - சொல்லத் தெரியவில்லை வேற்றுமொழிப் படைப்புகள் - என்ற கோணத்தில் இவையங்கு பார்க்கப் படுகிறதா - சொல்லத் தெரியவில்லை நம்மைப் பொறுத்தவையிலும் என்னதான் பிரான்க்கோ-பெல்ஜிய கதைகள் ; இத்தாலியக் கதைகள் என்ற நாம் சுற்றி வந்தாலுமே - அந்த நேர்கோட்டு fleetway சாகசங்களின் சுவாரஸ்யமும், சுலபத்தனமும் ஒரு வித்தியாசமே என்ற சிந்தனைக்குச் சொந்தக்காரன் நான் நம்மைப் பொறுத்தவையிலும் என்னதான் பிரான்க்கோ-பெல்ஜிய கதைகள் ; இத்தாலியக் கதைகள் என்ற நாம் சுற்றி வந்தாலுமே - அந்த நேர்கோட்டு fleetway சாகசங்களின் சுவாரஸ்யமும், சுலபத்தனமும் ஒரு வித்தியாசமே என்ற சிந்தனைக்குச் சொந்தக்காரன் நான் So முன்னர் போல முழுக்க அதனுள் மூழ்கிடாது போனாலும் - நடுநடுவே பிரிட்டிஷ் கதைகளைக் கண்ணில் காட்டல் ஓகே தானா So முன்னர் போல முழுக்க அதனுள் மூழ்கிடாது போனாலும் - நடுநடுவே பிரிட்டிஷ் கதைகளைக் கண்ணில் காட்டல் ஓகே தானா இது தொடர்பாய் பிள்ளையார் சுழிகள் ஏற்கனவே போட்டு வைத்திருக்கிறேன் என்றாலும் - உங்களின் அபிப்பிராயங்களே எனது அடுத்த அடிகளை நிர்ணயிக்க உதவிடும் இது தொடர்பாய் பிள்ளையார் சுழிகள் ஏற்கனவே போட்டு வைத்திருக்கிறேன் என்றாலும் - உங்களின் அபிப்பிராயங்களே எனது அடுத்த அடிகளை நிர்ணயிக்க உதவிடும் இதனையொரு ரிவர்ஸ் கியர் போடும் முயற்சியாக நீங்கள் பார்ப்பீர்களா இதனையொரு ரிவர்ஸ் கியர் போடும் முயற்சியாக நீங்கள் பார்ப்பீர்களா அல்லது சிகப்புக் கம்பளம் இல்லாட்டியும் லேசாய்ச் சாயம் போனதொரு ஜமுக்காளத்தையாவது விரிக்கத் தயாராவீர்களா \nBefore I sign off - சில வேண்டுகோள்கள் \n# 1 : நமது சூப்பர் 6 -ல் காத்திருக்கும் டிராகன் நகரம் இதழின் முதல் பக்கத்தில் உங்கள் போட்டோக்களை அச்சிட்டுத் தருவதாய்ச் சொல்லி இருந்ததை நிச்சயம் மறந்திருக்க மாட்டீர்கள் நேரமிது - உங்கள் போட்டோக்களை சேகரித்திட நேரமிது - உங்கள் போட்டோக்களை சேகரித்திட ஏற்கனவே ஒரு 25 பேர் சுமாருக்கு மட்டும் தபாலில் தங்களது போட்டோக்களை வெவ்வேறு தருணங்களில் அனுப்பி இருப்பர் ஏற்கனவே ஒரு 25 பேர் சுமாருக்கு மட்டும் தபாலில் தங்களது போட்டோக்களை வெவ்வேறு தருணங்களில் அனுப்பி இருப்பர் இப்போது எல்லோருமே தங்கள் படங்களை : photos_lion@yahoo.com என்ற மின்னஞ்சல�� முகவரிக்கு அனுப்பிட இயலுமா - ப்ளீஸ் இப்போது எல்லோருமே தங்கள் படங்களை : photos_lion@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட இயலுமா - ப்ளீஸ் இப்போதிலிருந்து துவக்கினாலே இந்த மெகா முயற்சியை வெற்றியாக்கிட இயலும் இப்போதிலிருந்து துவக்கினாலே இந்த மெகா முயற்சியை வெற்றியாக்கிட இயலும் So சீக்கிரமே அனுப்புங்களேன் - Super 6 subscribers \n# 2 : இரத்தக் கோட்டை தொகுப்பு தயாராகி வருகிறது Early Birds களுக்கு அது தொடர்பான டீசர்கள் சீக்கிரமே அனுப்பப்படும் Early Birds களுக்கு அது தொடர்பான டீசர்கள் சீக்கிரமே அனுப்பப்படும் இந்த இதழில் \"டைகர் - தொடரும் ஒரு சகாப்தம் இந்த இதழில் \"டைகர் - தொடரும் ஒரு சகாப்தம் \" என்ற தலைப்பில் சில பக்கங்களை ஒதுக்கியுள்ளோம் - உங்களின் எண்ணச் சிதறல்களை அதனுள் அடக்கிடும் பொருட்டு \" என்ற தலைப்பில் சில பக்கங்களை ஒதுக்கியுள்ளோம் - உங்களின் எண்ணச் சிதறல்களை அதனுள் அடக்கிடும் பொருட்டு So இங்கே பின்னூட்டங்களாக வெளியிட்டாலும் சரி, நமக்கு மின்னஞ்சலில் (lioncomics@yahoo.com)அனுப்பினாலும் சரி - பயனாகிடும் So இங்கே பின்னூட்டங்களாக வெளியிட்டாலும் சரி, நமக்கு மின்னஞ்சலில் (lioncomics@yahoo.com)அனுப்பினாலும் சரி - பயனாகிடும் பேனாக்களைத் தயார் செய்யுங்களேன் folks \n# 3 : சமீபமாய் நமது பதிவில் வாசக டிசைனர்களின் திறமைகளை முன்னிறுத்திய \"பயங்கர புயல்\" ராப்பர்களைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது - உங்களின் திறமைகளை மீண்டுமொருமுறை showcase செய்திடும் ஆவல் மேலோங்கியது காத்திருக்கும் அடுத்த கார்ட்டூன் இதழுக்கு ராப்பர் வடிவமைக்கும் ஒரு குட்டியான contest வைத்தாலென்னவென்று தோன்றியது காத்திருக்கும் அடுத்த கார்ட்டூன் இதழுக்கு ராப்பர் வடிவமைக்கும் ஒரு குட்டியான contest வைத்தாலென்னவென்று தோன்றியது So ரின்டின் கேனாரின் \"தடை பல தகர்த்தெழு So ரின்டின் கேனாரின் \"தடை பல தகர்த்தெழு \" இதழின் முகப்பை உங்கள் கைவண்ணத்தில் மிளிரச் செய்வோமா \" இதழின் முகப்பை உங்கள் கைவண்ணத்தில் மிளிரச் செய்வோமா ஆர்வமுள்ள நண்பர்கள் கரம் தூக்குங்களேன் - ப்ளீஸ் \nமீண்டும் சந்திப்போம் all - மறவாது இன்றைய கேள்விகளுக்கு பதில்கள் சொல்லிட நேரம் ஒதுக்குங்களேன் \nகிட் நமக்குள் யார் முதலில் வந்தாலும் இருவருமே முதலிடம் தான்\nதிருப்பூரில் காமிக்கை பெற அழைக்கவும் : 9487243494 , 8667666736..\nஆசிாியா் மற்றும் நண்பர்களுக்கு காலை வணக்கம்\nநான்கு புத்தகங்களை படிக்க நான்கு நாட்கள் அதிகம்\nஆசிரியருக்கும் ...நண்பர்களுக்கும் இனிய ஞாயிறு வணக்கம்.....:-)\n///மாதம்தோறும் 4 இதழ்கள் எனும் பொழுது - இவற்றைப் படித்து முடிக்க சராசரியாய் உங்களுக்கு அவசியமாவது எத்தனை நாட்கள் \nஅதிகபட்சம் ஒரு வாரம் சார். .\nமாடஸ்டியோ மறுபதிப்புகளோ கொஞ்சம் கூடுதல் அவகாசம் எடுத்துக்கொள்வதும் அவ்வபோது நடப்பதுண்டு..\nமுதலில் காலை சற்று திடமாய் தரையில் ஊன்றி விட்டு புதிய களங்களில் வெளுத்துக் கட்டுவோம் அதுவரை கமர்ஷியல் பார்முலாவில் பயணம் செய்வோம்\nஇதுவரை எந்த புத்தகமும் எடுத்து வைக்க வில்லை எல்லாவற்றையும் படித்து விட்டேன்\nஏன் பதிவிட இவ்வளவு தாமதம்\n//முதல் ஆண்டில் சந்தா A -வில் ஒட்டுமொத்தமாய் புது ஆக்ஷன் & டிடெக்டிவ் நாயகர்களை புகுத்துவது ; மறு ஆண்டில் - தற்போதைய black & white நாயகர்கள் சகலருக்கும் ஓராண்டு விடுமுறை தந்து - புதுவரவுகளை வரவேற்பது ; ஆண்டு # 3 -ல் அந்தப் பரீட்சார்த்த முயற்சியைக் கார்ட்டூன்கள் பக்கமாய்த் திருப்புவது என்றிருப்பின் - அது பற்றிய உங்கள் எண்ணங்கள் என்னவாக இருக்கும் \nமாற்றம் ஒன்றே மாறாதது என்பது தானே மாறா விதி சார் கண்டிப்பாக முயற்சிக்கலாம். அப்படி நீங்கள் யோசித்ததன் விளைவு தானே தற்போதைய லார்கோவும், ஷெல்டனும், தோர்கலும்.\nசாத்தியமிருந்தால் லேடி எஸ் போல் இவ்வருடமே சிலரை அறிமுகப்படுத்தி விட்டு வரும்வருடங்களில் முழு வீச்சில் கொண்டுவரலாம். முடிந்தால் மட்டுமே\nமுதலில் போட்டோவை அனுப்பி விடுகிறேன் பின்பு, இந்த காரசாரமான விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட ஏதாவது பதிவிடுங்களேன்\nநான்கு ஞாயிறுகளுக்கு நாலு இதழ்கள் சரியாக உள்ளது ஸார். மாதத்தில் ஐந்தாவது ஞாயிறு வந்தால் இதழ் இல்லை ஸார்.\nமுதலில் போட்டோவை அனுப்பி விடுகிறேன் பின்பு, இந்த காரசாரமான விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட ஏதாவது பதிவிடுங்களேன்\n###மாதம்தோறும் 4 இதழ்கள் எனும் பொழுது - இவற்றைப் படித்து முடிக்க சராசரியாய் உங்களுக்கு அவசியமாவது எத்தனை நாட்கள் \nநான்கு புத்தகங்களும் படித்து முடிக்க அதிகபட்சமே ஒரு வாரம்தான் ஆகிறது...\n###ஒரு சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சந்தாப் பிரிவில் ஒரு ஒட்டுமொத்த ஆள்மாறாட்டம் செய்ய முனைந்தால் ஓவராய் உதைப்பீர்களா - மிதமாய்ச் சாத்துவீர்களா \nஏன் இருப்பதை கழிக்க யோசிக்கனும் புதியதாக ஒரு சந்தாவை ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் புகுத்துங்கள் தொகை செலுத்தும் சிரமம் இருக்காதல்லவா...\nசார் இப்படி சொல்ல மன்னிக்க மாதம் ஒரு கார்ட்டூன் என்பது என்னைப்பொருத்தவரை யோசிக்கலாம் இன்னும் படிக்காமல் இருக்கும் புத்தகங்கள் கார்ட்டூனே லியார்ட்னோ கர்னல் இன்னும் சில\nகார்ட்டூன் விசயத்துல கொஞ்சம் கருணை காட்டுங்க மாமோய். .\nஒவ்வொரு இடத்திலும் ப்ரசர் ரிலீஸ்க்கென ஒரு வாய்ப்பு இருக்கும்.\nநம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஸ்ரெஸ் ரிலீஸர்களாகத்தான் காமிக்ஸ் இருக்கிறது. அதிலும் கார்டூன்கள் தான் அந்த ரிலீஸ் கருவியின் வால்வு.\nஇதயவால்வு போனால் வாழ்வு பணால்;\nஸ்ட்ரஸ் ரிலீஸ் வால்வுகளான கார்டூன்கள் போனால் காமிக்ஸ் பணால்.உண்மையில் காமிக்ஸ்களை தாங்கிப் பிடிப்பதில் கார்டூன்களுக்கு கணிசமான பங்கு இருக்கிறது. அவற்றின் பங்களிப்பு மாதந்தோறும் அவசியம். டெக்ஸின் இடத்தை லார்கோ நிரப்பக்கூடும். கார்டூன்களின் இடத்தை.......\n// காமிக்ஸ்களை தாங்கிப் பிடிப்பதில் கார்டூன்களுக்கு கணிசமான பங்கு இருக்கிறது. அவற்றின் பங்களிப்பு மாதந்தோறும் அவசியம் // super ji. Well said\nஇங்கொரு கேள்வி எழுப்பிட ஆசை மாதம்தோறும் 4 இதழ்கள் எனும் பொழுது - இவற்றைப் படித்து முடிக்க சராசரியாய் உங்களுக்கு அவசியமாவது எத்தனை நாட்கள் மாதம்தோறும் 4 இதழ்கள் எனும் பொழுது - இவற்றைப் படித்து முடிக்க சராசரியாய் உங்களுக்கு அவசியமாவது எத்தனை நாட்கள் அதைவிட முக்கியமான இன்னொரு வினாவும் அதைவிட முக்கியமான இன்னொரு வினாவும் இந்தாண்டின் இதுவரையிலுமான இதழ்களில் எத்தனை பாக்கி நிற்கின்றன - படிக்க அவகாசம் கிட்டா காரணத்தின் பொருட்டு \n1. சாதாரண வெளியீடுகள் படிக்க 3 - 4 நாட்கள். ஸ்பெஷல் வெளியீடுகள் என்றால் சுமார் 1 வாரம்.\n2. இதுவரை படிக்காத புத்தகங்கள் - கார்டூன் கலாட்டாக்கள் (காமிக்ஸ் ஆர்வத்தின் காரணமாக, என்றேனும் ஒரு நாள் படிப்பதற்காக இன்று இவற்றை சந்தாவில் வாங்குவதோடு சரி)\nரொம்ப நாட்களாக தங்களிடம் பகிரவேண்டும் என்று இருந்த ஒரு விஷயம்.\nஒரு புத்தகத்தை படிக்க எவ்வளவு நாள் ஆகின்றது என்று கேட்ட நீங்கள், எத்தனை முறை ஒரு புத்ததகத்தை படிப்பீர்கள்என்று கேட்டிருந்தால் (நீங்கள் நேரடியாக கேட்காவிட்டாலும்) என��ு பதில் பின்வருமாறு.\nநான் சிறு வயதில் ஒவ்வொரு காமிக்ஸ் புத்ததகத்தையும் எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. அதற்காக என் அப்பா, அம்மாவிடம் எத்ததனை முறை திட்டு வாங்கி இருப்பேன் என்பதும் எனக்கு தெரியாது (அதன் பிறகு IIT ல் சேர்ந்hத படித்ததது வேறு கதை. இன்று என் அப்பாவும், அம்மாவும் இன்னுமாடா இந்த காமிக்ஸ் எல்லாம் படிக்கிற என்று நகைப்புடன் கேட்கிறார்கள்). முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் நான் சிறு வயதில் காமிக்ஸ் படிக்கும் பொழுது அதன் படங்களை நன்றாக ரசித்துப்பார்த்து கதைகளை படிப்பேன் . படங்கள் மிகத்தெளிவாக இருக்கும். அதற்காக இன்று படங்கள் தெளிவாக இல்லை என்று நான் சொல்லவில்லை, ஆனால் படங்களை மீறி வசனங்கள் மிகவும் அதிகமாக உள்ளன.\nதிரு. சாபு சிரில் (Art Director - எந்திரன் மற்றும் பாஹுபலி) ஒரு முறை தனது பேட்டியில் சொல்லியிருந்ததை நான் இங்கு குறிப்பிடுகிறேன், \"எனக்கு மொழி தெரியாதவர்களிடம் சேர்ந்து வேலை செய்வது ஒரு கடினமான விஷயம் இல்லை, ஏனெனில் எனக்கு தேவையானவற்றை நான் படமாக வரைந்து காட்டிவிடுவேன்\" என்று கூறி இருந்தார் (100% fact, since I have faced the same situations while working in Germany).\nஇன்று தாங்கள் வெளியிடும் புத்தகங்களில் வசனம் மிக அதிகமாக இருப்பதால் புத்தகங்கள் அனைத்தயும் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு தோற்றத்தை தருகின்றது (Example - சில or பல வருடங்களுக்கு முன்னாள் ஹிந்தியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டு வந்த ஜுனூன் எனும் தொலைக்காட்சி நாடகம், தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் \"ஜுனூன் தமிழ் என்று புகழ் பரப்பியது\"). மாறாக நமது காமிக்ஸ் Editor என்ற முறையில் நீங்கள் இந்த வசனங்களை சற்று குறைக்க சிறிது முயற்சி செய்யலாம் (இது எனது வேண்டுகோள் மட்டுமே).\nமேலும் காமிக்ஸ் என்றால் படத்தை பார்த்து பிறகு கதையை படிப்பது என்ற ஆதாரப்புள்ளி மறைந்துவிட்டதை போல் ஒரு தோற்றத்தை தருகின்றது (டெக்ஸ் வில்லர் வெற்றிக்கு முக்கிய காரணம் அதில் உள்ள குறைவான வசனங்களே என்பது எனது கருத்து). தரமான கதையை தேர்ந்தெடுத்து தருவதைப்போல அதை சிறிய வசனங்களிலும் (சொல்ல வந்த கருத்து மாறாமல்) தந்தால் அனைவரும் ரசித்துப்படிக்க மிகவும் வசதியாக இருக்கும்.\nமுத்து காமிக்ஸ் 40 வருட ஆண்டு மலர் விழாவில் (@ Chennai Book Fair) தங்கள் தந்தை கூட படக்கதைகளை பற்றி ஒரு சிறந்த உதாரணம��� கூறியிருந்தார். பனிப்பொழிவு உள்ளது போல படம் வரைந்து இருந்தால், அதைப்பார்க்கும் நமக்கு குளிரவேண்டும் என்று. ஆனால் இன்று இந்த படத்தில் ஒருவர் மற்றொருவரிடம், \"என்ன குளிருதா\" என்று கேட்க்கும் வசனம் ஒன்றும் தேவை இல்லாமல் உள்ளது (this is just an example). Editor என்ற முறையில் இதை நீங்கள் சிறிது கவனிக்கலாம் (again just a request only).\nஅதற்காக மாதம் 4 புத்தகங்கள் வருவதே இதற்கு காரணம் என்று புத்தகங்களை தயவு செய்து குறைத்துவிடவேண்டாம். மேலும் வசனங்கள் குறைவாக இருந்தால் எழுத்து பெரிதாகவும், படிப்பதற்கு வசதியாகவும் இருக்கும், தங்களின் 77 வயது வாசகர்களையும் மகிழ்விக்க முடியும்.\n(நான் Silent Watcherஆக இருப்பதற்கு \"தமிழில் டைப்புவதில்\" உள்ள சிரமங்கள் மட்டுமே காரணம்)\nதேர்ந்தேடுத்த 6 கார்ட்டூன் 6 டெக்ஸ்\n12 மறுபதிப்பு கோடைமலர் தீபாவளி மலர் ஆண்டுமலர் ஈரோட்டுமலர் சென்னைக்கு ஒரு மலர்\n#####அசாத்திய ஆற்றல் கொண்டதொரு அணியின் கூட்டு வெற்றி இது என்ற போதிலும், அதன் ஒரு ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் காமிக்ஸ் என்ற முத்திரை நமக்கெல்லாம் பொதுவானதொரு விஷயம் என்ற விதத்தில் பாகுபாலியோடு நாமும் நெருக்கமாய் உணர முடிகிறதோ என்னவோ \nநாம் திரையில் பார்த்து ரசித்த 'பாகுபலி' திரைப்படத்தை காமிக்ஸ் புத்தமாக வெளியிட உள்ளனர். கிராபிக் இந்தியா என்ற நிறுகூனம் 'பாகுபலி' திரைப்படத்தை படத்தைத் தயாரித்த நிறுவனத்துடன் இணைந்து இந்த புத்தகத்தை வெளியிடுகிறது.\nDear Editor, எனது இந்த கேள்வி கொஞ்சம் சிக்கலானது. நான் Super 6 சந்தா 2 கட்டியுள்ளேன். அதனால் நான் எனது புகைப்படத்தையும் (for first subscription) எனது மகளின் புகைப்படத்தையும் (for 2nd subscription) அனுப்பலாமா\nதிருப்பூரில் நமது காமிக் விற்கும் கடைகள் : நிவேதிதா புக் ஸ்டால் ,P.N.ரோடு, போயம்பாளையம். சுபா புக் ஸ்டால், புஷ்பா தியேட்டர். பத்மா புக் ஸ்டால், அன்னபூர்ணா ஹோட்டல் அருகில், டவுன்ஹால். செந்தில் புக் ஸ்டால், மாநகராட்சி பில்டிங் நேரெதிரில், பழைய பஸ் ஸடாண்ட்.\n$ 4 புத்தகங்களை படிக்க எனக்கு ஒரு வாரம் போதும்....மீதி வாரங்கள் படிக்க தான் புத்தகங்கள் இல்லை....\n# இது வரை வந்த எல்லா இதழ்களையும் படித்து விட்டேன்...\n புத்தகங்களை அனுப்ப எப்படியும் திங்கட்கிழமை ஆகிவிடும்னு நினைச்சுக்கிடுடிருந்தா - சத்தமில்லாம அனுப்பிவச்சு இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டீங்களே... சூப்பர்\n���ருவாரம் பத்துநாள்ல எல்லாக் கதைகளையும் படிச்சுடுவேன். ஒன்றிரண்டு மறுபதிப்புகள் மட்டும் படிக்காம பாதுகாப்பா வச்சிருக்கேனாக்கும்\nஎந்த மாதிரியான மாற்றத்தை வேண்டுமானாலும் கொண்டு வாங்க. ஆனா அது புத்தகங்களோட மொத்த எண்ணிக்கையை அதிகரிக்கறாப்ல இருக்கட்டும். எதையும் விடவேணாம். குறிப்பா - மாதம் ஒரு டெக்ஸ், மாதம் ஒரு கார்ட்டூன்ல மட்டும் துண்டு விழவே கூடாது ... பார்த்துக்கோங்க\nஅப்புறம்... அட்டைப்படப் போட்டியில் வெற்றிப்பெறப் போகும் நண்பருக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்\nஏற்கனவே வச்ச கேப்ஷன் போட்டிக்கு இன்னும் பரிசு அறிவிக்கலையே எடிட்டர் சார்...\n///குறிப்பா - மாதம் ஒரு டெக்ஸ், மாதம் ஒரு கார்ட்டூன்ல மட்டும் துண்டு விழவே கூடாது ... பார்த்துக்கோங்க\n அந்த விசயத்துல நாங்க ரொம்ப கறாரான ஆளுக.\n///குறிப்பா - மாதம் ஒரு டெக்ஸ், மாதம் ஒரு கார்ட்டூன்ல மட்டும் துண்டு விழவே கூடாது ... பார்த்துக்கோங்க\nடெக்ஸும் கார்டூன்களும் காமிக்ஸ்ன் இருகண்கள்...\nஆமாம் நான் கூட கண்டிசனா சொல்லிப்புட்டேன் டெக்ஸ் ம் கார்ட்டூனும் துண்டு விழக்கூடாது\nஅட உங்க மூணு பேரையும் சொன்னேன் பாஸ் :-)\nஆமாம் நான் கூட கண்டிசனா சொல்லிப்புட்டேன் டெக்ஸ் துண்டு விழக்கூடாது.விழவே கூடாது.\nமாதம் 4 இதழ்கள் படித்துமுடித்து விடுகிறேன். Jeremiah மட்டுமே படிக்கவேண்டியதில் பாக்கி.சுவைக்கு குறைவில்லையென்றால் British வெளியிடுகளை ஏன் விட்டுவைக்கவேண்டும் அதையும் ஒரு கை பார்த்துவிடலாம் .\nசுஸ்கி விஸ்கி வர வாய்ப்புன்டா\nஇந்த கேள்வியை ஆசிரியரிடம் கேட்டு கேட்டு சலித்துப் போய் விட்டேன் நண்பரே\nகண்டிப்பாக வரும் ஜி, காத்திருப்போம்\nநானும் கேட்டு வைக்கிறேன் இதே கேள்வியை..\nநான் ரின்டின் கேனாரின் ரசிகனாக்கும் \nநான் ரின்டின் கேனாரின் ரசிகனாக்கும் \nநான் ரின்டின் கேனாரின் ரசிகனாக்கும் \n5 புத்தகங்களை படிக்க எனக்கு அதிகபட்சம் ஒரு நாள் போதும்....மீதி நாட்கள் படிக்க தான் புத்தகங்கள் இல்லை....\nஇது வரை வந்த எல்லா இதழ்களையும் படித்து விட்டேன்...\nசில கதைகளை மறுவாசிப்பும் செய்து விட்டேன்..\nஎந்திரன் மாதிரி படிப்பீங்களோ சார்...\nஅனைவருக்கும் இனிதான காலை வணக்கம் நண்பர்களே.\nபுதிய இதழ்களின் விரவிற்கு வாழ்த்துகள் .... வந்தனம்....\nமாதம் நான்கு புத்தகங்கள் வருடாந்திர கணக்குல A +B +C +D யில் தலா 10 வெளியீட��கள்; சூப்பர் 6 சந்தாவில் 6எண்ணிக்கையையுன் கூட்டுத் தொகையையும் சேர்த்து பற்றாக்குறை இதழ்களை கணக்கிட்டால் 2 இதழ்களுக்கான இடம் காலி உள்ளது.அதில் சந்தா E,F,G,னு வெளியிடலாம் அல்லவா.\nபுத்தகப் பாா்சல் கையில் கிடைத்த உடன் டெக்ஸ் காமிக்ஸை படித்து முடித்துவிடுவேன் மற்ற கதைகளையும் மூன்று நாட்களுக்குள் படித்து விடுவேன்\n//மாதம் ஒரு டெக்ஸ் மட்டும் துண்டு விழவே கூடாது ... பார்த்துக்கோங்க\n//So முன்னர் போல முழுக்க அதனுள் மூழ்கிடாது போனாலும் - நடுநடுவே பிரிட்டிஷ் கதைகளைக் கண்ணில் காட்டல் ஓகே தானா \n'மின்னல் படை', 'பெருச்சாளிப் பட்டாளம்', போன்ற இராணுவ கதைகளை முயற்சிக்க வாய்ப்புண்டா சார் அவை பெரும்பாலும் எதிர்த்தரப்பை முட்டாள்களாகக் காண்பிப்பவையாக இருந்தாலும். சில கதைகள் சுவாரஸ்யத்துக்கு குறையில்லாதவையாக இருப்பவைதானே\nகாலை வணக்கம் சார் & நண்பர்களே _/\\_\nசென்ற வார தங்களது கேள்விகளுக்கு அடியேனின் இந்த வார பதில் :))\n1. நண்பர்களை விடுங்கள். நீங்களே கூட கேலி செய்வீர்கள்.தேவ் ஆனந்த் அளவிற்கு வொர்த் இல்லை எனினும் மாயாவிகாரு கதாபாத்திரத்திற்கு எனது சாய்ஸ் நடிகர் கணேஷ் வெங்கட்ராம்\n3.இதற்கும் உதைக்க வருவார்கள் எனினும் எனது தேர்வு - ஜெரேமையா\nஓராண்டு முழுவதும் அறிமுக நாயகரா.....\nஇந்த மாதம் டெக்ஸ் இல்லை என இங்கே அறிவித்த பொழுது டெக்ஸ் 70 அறிவிப்பால் அது ஒரு குறையாக தெரியாமல் தான் இருந்தது... ஆனால் இப்பொழுது புத்தகம் கொரியரில் கிளம்பி விட்டது என அறிவிப்பு வரும் பொழுது இந்த மாசம் டெக்ஸ் இல்லைல என ஒரு ஏமாற்றம் மனதினுள் எழுவது உண்மை....அந்த உண்மையான வெறுமையை லார்கோ கொஞ்சம் குறைத்தாலும் அது முழுமைக்கும் அல்ல என்பதே உண்மை...\nஅது சந்தா A மட்டும்னாலும் சரி....A to Z வரைக்குன்னாலும் சரி....சார்...\nஎன்னை பொறுத்தவரைக்கும் இது சந்தோச செய்தி அல்ல...:-(\nஅதற்காக முழுவதுமாக புது வரவு வேண்டாம் என்பதல்ல சார் எனது கருத்து...மூன்றோ அல்லது நான்கோ என்பது ஓகே...:-)\nஇந்த மாதம் டெக்ஸ் இல்லை என இங்கே அறிவித்த பொழுது டெக்ஸ் 70 அறிவிப்பால் அது ஒரு குறையாக தெரியாமல் தான் இருந்தது... ஆனால் இப்பொழுது புத்தகம் கொரியரில் கிளம்பி விட்டது என அறிவிப்பு வரும் பொழுது இந்த மாசம் டெக்ஸ் இல்லைல என ஒரு ஏமாற்றம் மனதினுள் எழுவது உண்மை....அந்த உண்மையான வெறுமையை லார்கோ கொஞ்சம் ��ுறைத்தாலும் அது முழுமைக்கும் அல்ல என்பதே உண்மை...\n வேண்டாம் சார். இந்த மாதம் டெக்ஸ் தள்ளி போட விட்ட்தற்கு தண்டனை யா சார்.\n//ஒரு சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சந்தாப் பிரிவில் ஒரு ஒட்டுமொத்த ஆள்மாறாட்டம் செய்ய முனைந்தால் ஓவராய் உதைப்பீர்களா - மிதமாய்ச் சாத்துவீர்களா \nவேதாளர், பேட்-மேன், காரிகன், புஸ் ஸாயர்(சார்லி), சுஸ்கி-விஸ்கி, ஷெர்லக் ஹோம்ஸ், ஹெர்லக்-ஷோம்ஸ், ரிப்-கிர்பி, சிஸ்கோ கிட், மான்ட்ரேக், ஜெஸ்லாங், ஜானி (பைலட்), பெர்ரி மேஸன், வெஸ் ஸ்லேட், ரோஜர் மூர், ஜார்ஜ், ஜான் ஸ்டீல் - என்று எமக்குப் பரிச்சயப்பட்ட ஆட்களே எக்கச்சக்கமாயிருக்கிறார்களே, அவர்களுக்கு ஒரு கம்-பேக் கொடுக்க இயலாதா புதிய நாயகர்களோடு இவர்களையும் அவ்வப்போது களமிறக்கிடும் சந்தர்ப்பம் வாய்த்தால் 'சாத்துக்களுக்கு'ப் பதில் சாமரமே வீசமாட்டோமா, என்ன\n//புதிய நாயகர்களோடு இவர்களையும் அவ்வப்போது களமிறக்கிடும் சந்தர்ப்பம் வாய்த்தால் 'சாத்துக்களுக்கு'ப் பதில் சாமரமே வீசமாட்டோமா, என்ன\nஇந்த பேர்களையெல்லாம் படிக்கையிலேயே மயங்குது மதி...\n பட்டியலில் பேட்மேன் ; வேதாளர் & சுஸ்கி-விஸ்கி ; சிஸ்க்கோ கிட் நீங்கலாய் பாக்கியுள்ள பெயர்களின் பெரும்பான்மை அன்றைய நாட்களிலேயே இரண்டாம் நிலை நாயகர்கள் தானே சார்லியையும், மாண்ட்ரேக்கையும் பார்த்த மறுகணமே குதிகால் பிடரியில் அடிக்க நம் முகவர்கள் ஓடியுள்ளது நிஜம் சார்லியையும், மாண்ட்ரேக்கையும் பார்த்த மறுகணமே குதிகால் பிடரியில் அடிக்க நம் முகவர்கள் ஓடியுள்ளது நிஜம் வெஸ் ஸ்லேட் ; ரிப் கிர்பி ; பெரி மேசன் ; ஷெர்லக் ஹோல்ம்ஸ் ; ஜார்ஜ் ; ஜான் ஹேவக் என்ற சகலரின் கதைகளிலும் நாம் அன்றைக்கே வாங்கி வைத்து, இன்னமும் வெளியிடாது உள்ளவை என் பீரோவில் ஒரு வண்டி தேறும் வெஸ் ஸ்லேட் ; ரிப் கிர்பி ; பெரி மேசன் ; ஷெர்லக் ஹோல்ம்ஸ் ; ஜார்ஜ் ; ஜான் ஹேவக் என்ற சகலரின் கதைகளிலும் நாம் அன்றைக்கே வாங்கி வைத்து, இன்னமும் வெளியிடாது உள்ளவை என் பீரோவில் ஒரு வண்டி தேறும் அவற்றில் கிட்டத்தட்ட பாதிக்கு மொழிபெயர்ப்பும் செய்தெ கிடக்கின்றன சார் அவற்றில் கிட்டத்தட்ட பாதிக்கு மொழிபெயர்ப்பும் செய்தெ கிடக்கின்றன சார் மாற்றமென்ற பெயரில் புளியோதரையை fried rice என்று பார்சல் செய்ய முயன்றது போலாகி விடுமென்ற பயத்தில் தான் அவர்களின் பீரோ உறக்கங்களை தொந்தரவு செய்வதில்லை \nஅனைத்து அந்தந்த நமது மாத இதழ்களை படிக்க ஆகும் நாள்கள் ...\nகுறைந்த பட்சம் நான்கு நாட்கள் சார்....அதுவும் சமீபமாக ...\nகாரணம் ஆரம்பத்தில் இதழ்கள் வந்தவுடன் உடனடியாக அனைத்து இதழ்களையும் படித்துவிட்டு பிறகு காமிக்ஸ் மோட்டு வளையத்தை பார்த்து கொண்டு இருப்பது வழக்கமாக இருந்தது... பிறகு அடுத்த மாதம் பிறப்பது என்பது ஒரு வருடம் போல தாமதமாகிறது என்பதால் நானே எனக்கு புது இதழ்கள் வந்தவுடன் ஒரு நாளைக்கு ஒரு காமிக்ஸ் என சுய கட்டுப் பாட்டை ஏற்படுத்தி கொண்டேன்...\nஆனால் கொரியர் வந்த முதல் நாள் படிப்பதில்லை...அன்று அனைத்து இதழ்களையும் அட்டைப்படம் ...ஓவியங்கள்...சித்திரதரம் என ஓவ்வொரு பக்கமாக புரட்டி ரசித்து பின் ஹாட்லைன்..அடுத்த வெளியீடு விளம்பரங்கள்..சிங்கத்தின் சிறு வயதில் ( வருகை தந்தால் ) வாசகர் கடிதம் என படித்து ரசிப்பதோடு சரி..பிறகு அடுத்த நாள் தான் ஆட்டத்திற்குள் நுழைவது...\nஆனால் பகல் பொழுதில் பேருந்து பயணத்தில் மாயாவியை...ஸ்பைடரை பேருந்து பயணத்திலியே முடித்து விட்டு அடுத்த மூன்று இதழ்களும் உறக்கத்திற்கு முன்னர் மன சூழலுக்கு ஏற்றவாறு இதழ்களை தேர்ந்தெடுத்து படித்து முடிக்க என ஆக சரியாக நான்கு தினங்கள் ஆகிறது சார்...\nபிறகு வழக்கம் போல அடுத்த மாத இதழ்களுக்கு ஏங்குவதாக இருப்பதால் இனி இதழ்களை மேலும் மாதந்தோறும் ஒன்றோ ..இரண்டோ கூடுதலாக இனைத்து அனுப்புமாறு இச்சமயத்தில் பணிவன்புடன் வேண்டிகொள்கிறேன் சார்..\nParanitharan K : //பகல் பொழுதில் பேருந்து பயணத்தில் மாயாவியை...ஸ்பைடரை பேருந்து பயணத்திலியே முடித்து விட்டு அடுத்த மூன்று இதழ்களும் உறக்கத்திற்கு முன்னர் மன சூழலுக்கு ஏற்றவாறு இதழ்களை தேர்ந்தெடுத்து படித்து முடிக்க என ஆக சரியாக நான்கு தினங்கள் ஆகிறது சார்...//\nMaybe பஸ்ஸில் படிப்பதை இரவுக்கு மாற்றி விட்டீர்களெனில் உறக்கம் துரிதமாய் வருமல்லவா தலீவரே \nஎது செய்தாலும் டெக்ஸில் கை வைத்து விடாதீர்கள்.\nKrishna VV : 'தல' மீது கை வைத்தால் தமிழகத்தில் குப்பை கொட்டத் தான் முடியுமா \nஎந்த ஒரு புத்தகத்தையும் ஆழமான நிதானத்தோடு அணுக சில மணி நேரங்களே போதுமானதாக\nஉள்ளது.பக்கங்களின் தடிமனை பொருத்து ஓரிரு மணித்துளிகள் கூடுதலாக குறைவாக\nஅமையும்.மாதத்தில் எத்தனை நேரம் வாசிப்பக்கு பயன்படுகிறுது என்பதை அளக்க முனைந்ததில்லை.பத்தகங்களின் சுவாரஸ்யத்தை பொறுத்தே காலப்பயன்பாடு.சவாலான படைப்புகளுக்கு கூடுதலான நேரம் ஒதுக்குவது இயல்பு.4கு காமிக்ஸ் இதழ்களை புரிந்து கொள்ள ஒரு நாள் போதும்.சில பல வெளியீடுகளை வாங்குவதை தவிர்த்ததுண்டு'சில இதழ்களை மாத இறுதியில் மேய்ந்ததும் உண்டு.வாசிக்கத் தவறியதாக உணர்ந்ததில்லை.\nஅன்பு எடிட்டர், டெக்சில் குறை இல்லாமல் இருப்பது நலம்\n4 கதைகளை படிக்க அலுவலக வேலைகளை பொருத்து ஒரு வாரம் வரை ஆகும்.பிரிட்டன் காமிக்ஸ் ஓகே\nsenthil Madesh ://டெக்சில் குறை இல்லாமல் இருப்பது நலம்//\nபுது வரவுகளுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பதில் தவறில்லை. ஆனால் அது இங்கிலாந்தின் வரவு என்பதே நெருடலாக உள்ளது.அந்த படைப்புகளில் கற்பனை வளமோ'கதை வளமோ காணக்கிடைக்காதவையாகத்தான் இருக்கும் எண்பது என் தணிப்பட்ட கருத்து.கதைத் தேர்வுகளில் கூடுமான வரை கவனமாக இல்லாவிடில் உருளுவது உங்கள் தலைதான்.முன்பே வெற்றி நாயகர்களாக அறியப் பெற்றவர்களை விடுத்து முற்றிலும் புதியவர்களை கொண்டு களம் காண்பது என்பது தற்கொலைக்கு ஒப்பானது.கரணம் தப்பினால் மரணம். பாத்து செய்யுங்க இல்லனா செஞ்சுருவாங்க.\nSri Ram : //வெற்றி நாயகர்களாக அறியப் பெற்றவர்களை விடுத்து முற்றிலும் புதியவர்களை கொண்டு களம் காண்பது என்பது தற்கொலைக்கு ஒப்பானது//\nவெற்றி நாயகர்களின் அளவீட்டை என்னவென்று நிர்ணயிப்பது நண்பரே நாமெல்லாம் சேர்ந்து சூட்டும் மகுடம் தானே அது நாமெல்லாம் சேர்ந்து சூட்டும் மகுடம் தானே அது இன்டர்நெட்டோ - அயல்தேசத்து காமிக்ஸ் சுவாசங்களோ அதிகமிலா நாட்களில் நம் மத்தியில் கால் பதித்தவர்கள் தானே டெக்ஸ் வில்லரும் ; கேப்டன் டைகரும் இன்டர்நெட்டோ - அயல்தேசத்து காமிக்ஸ் சுவாசங்களோ அதிகமிலா நாட்களில் நம் மத்தியில் கால் பதித்தவர்கள் தானே டெக்ஸ் வில்லரும் ; கேப்டன் டைகரும் தம் ஆற்றலாலும், கதை வளத்தாலும் நம்மை ஈர்த்தவர்கள் தானே இருவருமே தம் ஆற்றலாலும், கதை வளத்தாலும் நம்மை ஈர்த்தவர்கள் தானே இருவருமே But நம்மிடையே அறிமுகமான தருணத்தில் இருவருமே வெறும் பெயர்கள் மாத்திரம் தானே \nஉருவான இங்கிலாந்தில் கிட்டா சிலாகிப்பை இங்கு தலைமுறைகளாய்ப் பார்க்கும் மாயாவியையும் நாமறிவோம் ; உலகெங்கும் கொண்டாடப்படும் SMURFS நம்மிடையே mixed reactions ஈட்டுவதையும் அறிவோம் தானே So \"வெற்றி நாயகர்\" என்ற அடையாளத்தோடு வந்து சாதிப்பவர்கள் மட்டுமே நம் தேர்வுக்கு உட்பட்டாக வேண்டுமென்ற அளவுகோல் சற்றே தூக்கலானதல்லவா சார் \nசார் எங்களுடைய இரசனைகளை மெருகேற்றத்துடன் வடித்து கொடுத்த விஸ்வகர்மா தாங்கள்.பதிய முயற்சிகளில் உள்ள சவால்களை அறியாதவர்அல்லவே.ஜெராமையாவை அறிமுகம் செய்து வரற்பையும் எதிர்புகளையும் ஒருங்கே பெற்றது கூட மிகச் சமீபத்திய உதாரணம்.உங்களுடைய உழைப்பு வர்த்தக ரீதியாக தங்களுக்கு ஆக்கமுடையதாக அமைய வேண்டும்.காமிக்ஸ் விற்பனை தொடர்பான வர்த்தகத்தை வாசகர்களான நாங்களும் அறியாதவர்கள் அல்ல.எண்ணவோட்டங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படாமல் அமைந்து விட்டால் நலமே.உங்களுடைய நலனில் அனேக வாசகர்களின் அன்பு கலந்த அக்கறை உள்ளதை அனைவரும் அறிந்த ஒன்றே.\n///மாதம்தோறும் 4 இதழ்கள் எனும் பொழுது - இவற்றைப் படித்து முடிக்க சராசரியாய் உங்களுக்கு அவசியமாவது எத்தனை நாட்கள் அதைவிட முக்கியமான இன்னொரு வினாவும் அதைவிட முக்கியமான இன்னொரு வினாவும் இந்தாண்டின் இதுவரையிலுமான இதழ்களில் எத்தனை பாக்கி நிற்கின்றன///....\nஉண்மையை சொல்லனும்னா டெக்ஸை முதல் நாளில் படித்து விடுவேன் சார்.\nமற்றவை வாரம் ஒன்றாக மாதம் முழுதும் வைத்து படிப்பேன். இதுவரை வெளிவந்த இதழ்களில் ஒரு சில மதிப்புகள் மட்டுமே பாக்கி உள்ளன படிக்க.\nடெக்ஸும் கார்டூனும் லார்கோவும் நிச்சயமாக மறுவாசிப்பு உண்டு. சமீபத்திய டியூராங்கோ இந்த பட்டியலில் இணைந்துள்ளார் சார்.\nசேலம் Tex விஜயராகவன் : //சமீபத்திய டியூராங்கோ இந்த பட்டியலில் இணைந்துள்ளார்//\n//maybe 2019 முதல் இதுக்கொரு துவக்கம் தந்து பார்க்கலாம் 'பரவால்லே...இப்போ பிடுங்கிட்டு இருக்கும் ஆணிகளே நலம் 'பரவால்லே...இப்போ பிடுங்கிட்டு இருக்கும் ஆணிகளே நலம் \nஇந்தாண்டு கிட்டத்தட்ட 8ல் ஒரு பாக அளவுக்கு புதிய நாயகரகர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளது போல சார்.\nஅடுத்தாண்டு 5ல்1பாக அளவுக்கு வாய்ப்பளிக்கலாம் என்பது என் கருத்து சார்.\n2020ல் இதை 50:50என்ற அளவில் முயற்சித்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமானமாக இருக்கக்கடும் சார்.\nசேலம் Tex விஜயராகவன் : சார்....தற்போதைய நாயக அணியானது நமது மிகத் தீவிரமான அளவுகோல்களைக் கடந்து வந்தது தானே So உங்களுக்குச் சலிப்புத் தட்டாத வரையிலும் எனக்க��� no problems தான் So உங்களுக்குச் சலிப்புத் தட்டாத வரையிலும் எனக்கு no problems தான் ஆனால் இந்தப் \"புதியவர்களோடு பரிசோதனை\" அவ்வப்போது எனக்குள் தோன்றத் தவறுவதில்லை \n///\"புதியவர்களோடு பரிசோதனை\" அவ்வப்போது எனக்குள் தோன்றத் தவறுவதில்லை \nஆசிரியர் சார்@ அடுத்த லார்கோவையும் கண்டுபிடித்து விடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம் சார்.\nடைகரின் இடத்தை ஒருநாள் டியூராங்கோ பிடிக்ககூடும் என கணிக்கிறேன் சார்.\nஒவ்வொரு புதிய ஹூரோ அறிமுகம் ஆகும்போதும் பழைய தோஸ்த்களுடன் ஒப்பிடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது சார்.\nஇந்த ராமையா தம்பிகளுக்கு அநேகமாக அடுத்த செட் பார்த்து விட்டால் யார் சோடினு முடிவு செய்துடுவோம் என தோணுது, ஒரு அவுட்லைன் தூரத்தில் தெரிகிறுது சார்.\nஒரு கால கட்டத்தில் திரைப்படங்கள் தனிப்பட்ட முறையில் என் மீது தாக்கத்தை ஏற்படுத்திய அறிவியல் தொழிற்நுட்பம்.பென்_ஹெர்'டைட்டானிக்'க்ளாடியேட்டர்'கேஸ்ட் அவே போன்ற உலக சினிமாக்களை உள்வாங்கிக் கொண்டு ஒரு 180 பக்க ஏடுகளில் பல திரைபடங்களின் திரைக்கதைகளை எழுதிப் பார்த்த காலங்களும் உண்டு. திரைப்படங்களுக்கு சற்றும் குறையாத ஆற்றலோடு சித்திரக்கதைகள் அமைக்கப்பட்டிருப்பதை பல முறை உணர்ந்திருக்கிறேன்.காட்சி கோணங்கள்'காட்சி அமைப்புகள்'கதையை நகர்த்தும் யுக்திகளை காமிக்ஸ் மூலமாக எளிதில் கற்க முடியும்.இன்றளவும் பல வெற்றி திரைப்படங்களின் அடித்தளதமாக ஸ்டோரி போர்ட்\"ஸ்கிரீன் ப்ளே போன்றவற்றை அமைத்துக் கொள்ள காமிக்ஸ் வடிவம் பெரும் அளவில் உதவும்.ஆனால் வருந்தும் விதமாக இதை வெளிப்படையாக ஏற்கும் மன நிலையில் திரைத்துறையினர் இல்லை.மோசன் கேப்சர்'க்ராபிக்ஸ்'3டி'அனிமேசன் போன்ற எண்ணற்ற தொழிற்நுட்பங்களோடு திரைத்துறை வளர்ந்திருந்தாலும் காமிக்ஸ் வழிகாட்டுதலோடு மிக எளிதாக கையாள முடியும்.பாகுபலி மட்டும் அல்லாது எண்ணற்ற திரைப்படங்களில் இதன் தாக்கம் நிறைந்துள்ளது.இந்த போக்கு எதிர்காலத்தில் அதிகப்படும்.\nSri Ram : //மோசன் கேப்சர்'க்ராபிக்ஸ்'3டி'அனிமேசன் போன்ற எண்ணற்ற தொழிற்நுட்பங்களோடு திரைத்துறை வளர்ந்திருந்தாலும் காமிக்ஸ் வழிகாட்டுதலோடு மிக எளிதாக கையாள முடியும்.பாகுபலி மட்டும் அல்லாது எண்ணற்ற திரைப்படங்களில் இதன் தாக்கம் நிறைந்துள்ளது.இந்த போக்கு எதிர்காலத்தில��� அதிகப்படும்.//\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 April 2017 at 12:08:00 GMT+5:30\nபுதிய கதைகளை தாராளமாக களம் இறக்கலாம் சார் ஆனால் அந்த புதிய கதைகள் கார்ட்டூன் கதைகளாக இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள் இந்த கார்ட்டூன் கதைகள் என்றால் ஏனோ எனக்கு செட்டாகுவதே இல்லை இந்த கார்ட்டூன் கதைகளை குறைத்து விட்டு அவ்விடத்தில் வேறு புதியவர்களுக்கு இடம் கொடுக்கலாமே சார் இது எனது தனிப்பட்ட கருத்து மாத்திரமல்ல சில நன்பர்களுடன் பேசியதில் அவர்களது என்னமும் இதுவாகவே இருந்தது\nலார்கோ வின்ச் , மார்ட்டின் போன்ற கதைகள் இருந்தால் தைரியமாக இறக்குங்கள் சார் , இது வரை தமிழில் வெளிவந்த அனைத்து மார்ட்டின் கதைகளையும் சேர்த்து மார்ட்டின் ஸ்பெசல் என்று ஒரு புக் வெளியிட்டாலும் அமோகமாக இருக்கும் சார் ஏன் என்றால் நிறைய ஸ்பெசல் புக்குடன் வெளியான மார்ட்டின் கதைகள் எல்லாம் கையில் கிடைக்கவில்லை மறுபதிப்பில் மார்ட்டின் எப்போது புகுவார் இப்படி பல கேள்விகள் எனக்குள் மார்ட்டினுக்கு ஒரு தீவிர ரசிகன் நான்\nAashique.stark : //புதிய கதைகள் கார்ட்டூன் கதைகளாக இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள் இந்த கார்ட்டூன் கதைகள் என்றால் ஏனோ எனக்கு செட்டாகுவதே இல்லை இந்த கார்ட்டூன் கதைகளை குறைத்து விட்டு அவ்விடத்தில் வேறு புதியவர்களுக்கு இடம் கொடுக்கலாமே//\n ரசனைகளின் பன்முகங்களில் இதுவும் ஒன்று தானோ கார்ட்டூன்களே நமது அடுத்த தலைமுறைக்கு ஒரு பாலம் என்பதாலேயே அதனில் தொடர் கவனம் தந்து வருகிறோம் கார்ட்டூன்களே நமது அடுத்த தலைமுறைக்கு ஒரு பாலம் என்பதாலேயே அதனில் தொடர் கவனம் தந்து வருகிறோம் But உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதில் பிழை கிடையாது தான் ; உங்கள் அணியில் இன்னும் கூடுதலாய் நண்பர்கள் உள்ளனர் தான் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 April 2017 at 12:11:00 GMT+5:30\nசார் இது போன வாரத்துக்கான பதில்\nசார் முதலில் அட்டைப்படம் ,வண்ணமும் , டேவிட்டும் ..ஏன் மொத்த அட்டயுமசத்தல் . லார்கோ இன்னும் மூன்று கதைகள் இருக்குன்னே நினைத்தேன் . மாயாவி படம்...ஆஹா....களிமண் மனிதர்கள் மற்றும் பறக்கும் பிசாசு இன்னும் மாயாவிக்கோர் மாயாவி எனது தேர்வு .அஜித் முகத் தோற்றம் கச்சிதமா பொருந்துவதால் ..அஜித்த தெறிக்க விடலாம்..ஸ்பைடர அறிமுகபடுத்துனா இன்னும் அசத்துமே.....நானும் லார்கோ xiii ஐ தேர்வு செய்வேன் படத்துக்கும் அற்புதமான மெகா மறுபதிப்புகளுக்கும் .டெக்ஸுக்கு பணியாற்றிய அனைவரின் படைப்பிலும் ஒன்றை கலந்து கருப்பு ,வெள்ளயிலும் கலரிலும் பிரம்மாண்ட சைசிலும் ஆயிரத்தைனூறு பக்கத்தில் வரட்டும் .ஐநூறு பக்க இதழ் மூன்றில் ஒரு பாகத்த அடைக்கும் என்பதால அத தனியா விடலாம் .\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 April 2017 at 12:40:00 GMT+5:30\nசார் முயற்சிக்கலாம் .ஷெல்டன் , லார்கோவ மட்டும் விடலாம் . இங்கிலாந்து கதைகளுக்கு சிவப்புக் கம்பளம் . எனது நேரத்தை தற்போதய தொழிலும் , தங்கை மகளும் பிடுங்கிக் கொள்வதால் முழு மூச்சில் படிக்க இயலவில்லை . சென்ற மாத இதழில் ஜெரமயாவும் , இரவுக்கழுகின் தீபாவளி மலர் , கொலைக்கரம் மட்டும் படிக்கலை .\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : //எனது நேரத்தை தற்போதய தொழிலும் , தங்கை மகளும் பிடுங்கிக் கொள்வதால் முழு மூச்சில் படிக்க இயலவில்லை//\nநிச்சயமாய் அவையிரண்டுமே முன்னிறுத்தப்பட வேண்டிய காரணங்களே கிடைக்கும் சைக்கிள் கேப்பில் காமிக்ஸ்களை நுழைத்துக் கொண்டாலே பெரிய விஷயம் சார் \nஅனைத்து இதழ்களையும் படித்தாகி விட்டது. மே மாத இதழிற்காக ஆவலுடன் வெயிட்டிங் ஒவ்வொரு மாதமும் இதழ்கள் கைகளை வந்தடைந்தவுடன், 3-4 நாட்களில் ஸ்வாக... சில நேரங்களில் 2 நாட்களிலும் ஒவ்வொரு மாதமும் இதழ்கள் கைகளை வந்தடைந்தவுடன், 3-4 நாட்களில் ஸ்வாக... சில நேரங்களில் 2 நாட்களிலும் ஒரு மாதத்திற்குள் 2 முறையாவது ரிவிஷனும்\nஏற்கனவே, கதைகளில்லை என்ற காரணத்தினால் தளபதியை தொலைத்து விட்டிருக்கிறோம்(றேன்). இப்பொழுது No லார்கோ, No ஷெல்டன் என்றால் எங்கு போய் சொல்வது புதிய நாயகர்களை முயற்சி செய்ய ஏற்கனவே இருக்கும் வழிமுறைகள் போதுமானது என்பது என் கருத்து. இதை விட வேறு ஏதாவது வழிமுறையில் முயற்சி செய்து பார்க்கலாமே ஐயா\ndiscoverboo : நண்பரே - நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அடுத்த ஆண்டினில் No லார்கோ ; நோ ஷெல்டன் தான் அவர்களது தொடர்களின் அந்திமப் பகுதியில் அல்லவா நாமிருக்கிறோம் இப்போது \n ஆனால் பாழாப் போன மனசுக்கு புரிய மாட்டேங்குதே\nம்ஹீம் ஒன்று கூட இல்லை சார்...\n) கிராபிக் நாவல்ஸ் அன்ட் ஜெரோமயா உட்பட...:-)\nParanitharan K : உங்க ரேஞ்சே வேறாகிப் போய் விட்டது தலீவரே \nNEW HEROES ARE WELCOME. இங்கிலாந்து கதைகள் வேண்டாம் என்றே தோன்றுகிறது. அந்த தேசத்தவர்கள் மட்டுமே மனித குலத்திற்கு பாடுபடுவதுபோல கதைகள் உருவாக்குவார்கள். அவை பழய காலத்திற்கு சரி . நியூ ஏஜ் கதைகள் எடுபடுவதில்லை என்பது என் கருத்து. மற்றபடி புதிய ஹீரோக்களை வரவேற்கிறேன். ஆண்டு முழுவதும் என்றாலும் சரி. விங் கமாண்டர் ஜார்ஜ் தோன்றும் ஒரு கதை, கதை பெயர் தெரியவில்லை . கிளைடர் விமானத்தை ஒட்டிக்கொண்டு மங்கோலியா பாலைவனத்தில் மாட்டிக்கொள்வார். அருமையான கதை. அது போன்ற சாகசங்களை நவீன இங்கிலாந்து படைப்பாசிரியர்கள் வெளியிடுகிறார்களா என்று தெரிய வில்லை. அது போன்ற கதைகளை பரிசீலிக்கலாம் .\nleom : சார்..விங் கமாண்டர் ஜார்ஜும் Cold War காலத்து உலகில் சாகசம் செய்த நாயகர் இன்றைக்கு எங்கெங்கோ பயணித்துவிட்ட உலகில் அவருமே ஒரு புராதனைச் சின்னமாகவே தான் தெரிவார் இன்றைக்கு எங்கெங்கோ பயணித்துவிட்ட உலகில் அவருமே ஒரு புராதனைச் சின்னமாகவே தான் தெரிவார் \nசூப்பர் பாசா ஜி. வெல்கம் வித் வணக்கம்.\njarudbilla : And சகலத்தையும் படித்து விட்டீர்களா இந்தாண்டினில் \nஎன்னதான் லார்கோ, கிளிப்டன், கி.நா'னு கேட்வாக் பண்ணிட்டுவந்து இந்தண்டை அந்தண்டை அழகு காட்டினாலும், டெக்ஸ் இல்லா இம்மாதம் பருப்பில்லாக் கல்யாணம் போல் உணரப்படும். பக்கத்துல இல்லாதபோதுதான் ஒருத்தரோட அருமை தெரியும்னு சொல்லுவாய்ங்க... தல விசயத்துல அத உணரமுடியுது\nமிஸ் யூ வெரி பேட்லி தல இனி நீயில்லாத இம்மாதம் நிலவில்லா வானம் போல் இருண்டு கிடக்கட்டும்\nஉண்மை செயலரே....ஒரு ஏமாற்றம் நெஞ்சினிள் இந்த மாதம்..:-(\nநாளைக்கு மே 1,கொரியர் செவ்வாய் அன்றுதான் என்று நினைக்கிறேன்.\nஅட ...ஆமால்ல ..நாளைக்கும் போச்சா....:-((\nநடுநடுவே பிரிட்டிஷ் கதைகளைக் கண்ணில் காட்டல் ஓகே தானா\nஎங்கெ கிடைத்தால் என்ன சார்,நல்ல கதையாக இருந்தால் ஓகேதான்.\nமாதம்தோறும் 4 இதழ்கள் எனும் பொழுது - இவற்றைப் படித்து முடிக்க சராசரியாய் உங்களுக்கு அவசியமாவது எத்தனை நாட்கள்\n2 அல்லது 3 நாட்கள்.\nஒரு சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சந்தாப் பிரிவில் ஒரு ஒட்டுமொத்த ஆள்மாறாட்டம் செய்ய முனைந்தால் ஓவராய் உதைப்பீர்களா\nநோ ஆணி சார்,புதிய அறிமுகங்கள் அளவோடு கலந்து ரெகுலரில் வருவதே சிறப்பு.\nஇந்தாண்டின் இதுவரையிலுமான இதழ்களில் எத்தனை பாக்கி நிற்கின்றன - படிக்க அவகாசம் கிட்டா காரணத்தின் பொருட்ட�� \nஎல்லாத்தையும் படிச்சாச்சி சார்,ஒரு இதழை மட்டும் வாசிக்க பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது.\nசார்... புதுமையான கதாநாயகர்களை நிறைய கொண்டுவாருங்கள் அதற்காக கார்டூன்களை ஒரே அடியாக புறக்கணித்து விடாதீர்கள். கார்டூன்கள் என்கிற நீர்வீழ்ச்சி இல்லையெனில் காமிக் உலகமே வறண்டுவிடும்.\nசுழற்சி முறையை எதற்காக அமல்படுத்த வேண்டும்\nபுது வரவுகளுக்கு தனித்தடம்(சந்தா) ஒண்ணு ரெடி பண்ணா போதுமே.\nமாசம் நாலு காமிக்ஸ் எனக்கு பற்றாக்குறையாக தோணுது. இன்னும் நாலு காமிக்ஸ் வந்தாலும் பற்றாக்குறையாகத்தான் தோணும்'ணு தோணுது.\nஆனால் என்னை ஊள்ளூர அரித்துக்கொண்டிருக்கும் ஒரு பெருங்குறை நிதிப்பற்றாக்குறையே.\nI want more 'னு மேல் மனசு கூவுது. அடிமனசோ 'மொதல்ல மோர் குடிக்க காசிருக்கா'னு பிறாண்டுது.\nஇருந்தாலும் அதிக காமிக்ஸ் வரவேற்கிறேன்.\nகொண்டாட்டங்கள் அதிகரிக்கும்.கொண்டாட்டங்கள் அதிகரிக்கும்போது நம்மை திரும்பி பார்க்கும் பார்வைகளும் அதிகமாகும்.\nகதவைத்திறக்கும் போது காற்றும் வரும். கூட வெளிச்சமும் வரும். நமக்கு ரெண்டும் முக்கியம் அல்லவா\nஅதனால் கதவை திறவுங்கள் அய்யா காற்றோடு காமிக்ஸும் மிகுதியாக வரட்டும்.\n////I want more 'னு மேல் மனசு கூவுது. அடிமனசோ 'மொதல்ல மோர் குடிக்க காசிருக்கா'னு பிறாண்டுது.////\nஆசிரியர் சார்@ மாதம் 4எனும்போது மீண்டும் 4X12=48க்கு திருப்புங்கள் சார்.\nஈரோடு விஜய் குறிப்பிட்டிருக்கும் அழகியலோடு கூடிய அந்த வரிகள்;அஹ்கா°°°****°°°பலே.இப்பூடியெலாம் எழுதலாம....ஓஹோ.விட்டத்தை பார்த்து ரோசிக்கும் படங்கள் 100\nஇரண்டு நாட்களில் அனைத்து புத்தகங்களையும் படித்து விடுவேன். டெக்ஸ் மற்றும் டைகர் கதைகள் மீது தனி ஈர்ப்பு உண்டு.இவர்கள் இல்லா காமிக்ஸ் அசைவப் பிரியனான எனக்கு சைவம் சாப்பிடுவது போல தான்\n//////இங்கொரு கேள்வி எழுப்பிட ஆசை மாதம்தோறும் 4 இதழ்கள் எனும் பொழுது - இவற்றைப் படித்து முடிக்க சராசரியாய் உங்களுக்கு அவசியமாவது எத்தனை நாட்கள் மாதம்தோறும் 4 இதழ்கள் எனும் பொழுது - இவற்றைப் படித்து முடிக்க சராசரியாய் உங்களுக்கு அவசியமாவது எத்தனை நாட்கள் அதைவிட முக்கியமான இன்னொரு வினாவும் அதைவிட முக்கியமான இன்னொரு வினாவும் இந்தாண்டின் இதுவரையிலுமான இதழ்களில் எத்தனை பாக்கி நிற்கின்றன - படிக்க அவகாசம் கிட்டா காரணத்தி��் பொருட்டு இந்தாண்டின் இதுவரையிலுமான இதழ்களில் எத்தனை பாக்கி நிற்கின்றன - படிக்க அவகாசம் கிட்டா காரணத்தின் பொருட்டு நிச்சயம் கோபித்துக் கொள்ள மாட்டேன் - தாராளமாய் நிஜத்தைப் பகிர்ந்திடலாம் - ப்ளீஸ் நிச்சயம் கோபித்துக் கொள்ள மாட்டேன் - தாராளமாய் நிஜத்தைப் பகிர்ந்திடலாம் - ப்ளீஸ் கிட்டத்தட்ட வருடத்தின் பாதிப் பகுதியை எட்டிப் பிடிக்கவிருக்கிறோம் என்ற நிலையில் - 2018-ன் அட்டவணைத் திட்டமிடல் பக்கமாய் நிறையவே சிந்தனை தந்திட அவசியமாகிறது கிட்டத்தட்ட வருடத்தின் பாதிப் பகுதியை எட்டிப் பிடிக்கவிருக்கிறோம் என்ற நிலையில் - 2018-ன் அட்டவணைத் திட்டமிடல் பக்கமாய் நிறையவே சிந்தனை தந்திட அவசியமாகிறது So இந்தத் தருணத்தில் உங்களது inputs கிடைப்பின் - நிச்சயம் உதவிடும் So இந்தத் தருணத்தில் உங்களது inputs கிடைப்பின் - நிச்சயம் உதவிடும் \nஒரு வாரத்துக்குள்ளாக ....அனைத்து இதழ்களும்...( மாயாவிஜி கேள்வி கேட்டா இரண்டு வாரத்துக்கும் மேல் . :-) }மறுபடி மறுபடி படிக்கவேண்டிவரும் . விளையாட்டா சொன்னாலும் மனுஷர் ரசிச்சு படிப்பார் .....சிலசமயம் அவர் சொன்னபிறகுதான் அப்படி ஒரு விஷயம் இருக்குங்கிறதே தெரியும் ...ஜெரெமியாவில் அவர் சொன்ன ஒட்டகம் டாபிக் படு இன்டெரெஸ்டிங்கான விஷயம் ... (இதைப்பற்றி பேசினால் தள நண்பர்கள் ஆட்டோவில் ஏறி விடுவார்கள் ..:-) }\nகடைசியாக படிப்பது மறுபதிப்பு இதழ்கள் .....\n///////என் கேள்வி இதுவே : ஒரு சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சந்தாப் பிரிவில் ஒரு ஒட்டுமொத்த ஆள்மாறாட்டம் செய்ய முனைந்தால் ஓவராய் உதைப்பீர்களா - மிதமாய்ச் சாத்துவீர்களா Say - முதல் ஆண்டில் சந்தா A -வில் ஒட்டுமொத்தமாய் புது ஆக்ஷன் & டிடெக்டிவ் நாயகர்களை புகுத்துவது ; மறு ஆண்டில் - தற்போதைய black & white நாயகர்கள் சகலருக்கும் ஓராண்டு விடுமுறை தந்து - புதுவரவுகளை வரவேற்பது ; ஆண்டு # 3 -ல் அந்தப் பரீட்சார்த்த முயற்சியைக் கார்ட்டூன்கள் பக்கமாய்த் திருப்புவது என்றிருப்பின் - அது பற்றிய உங்கள் எண்ணங்கள் என்னவாக இருக்கும் Say - முதல் ஆண்டில் சந்தா A -வில் ஒட்டுமொத்தமாய் புது ஆக்ஷன் & டிடெக்டிவ் நாயகர்களை புகுத்துவது ; மறு ஆண்டில் - தற்போதைய black & white நாயகர்கள் சகலருக்கும் ஓராண்டு விடுமுறை தந்து - புதுவரவுகளை வரவேற்பது ; ஆண்டு # 3 -ல் அந்தப் பரீட்சார்த்த முயற்சியைக் கார��ட்டூன்கள் பக்கமாய்த் திருப்புவது என்றிருப்பின் - அது பற்றிய உங்கள் எண்ணங்கள் என்னவாக இருக்கும் 'ரைட்டு...பாயைப் பிறாண்ட ஆரம்பிச்சுட்டான் புள்ளையாண்டான் 'ரைட்டு...பாயைப் பிறாண்ட ஆரம்பிச்சுட்டான் புள்ளையாண்டான் ' என்ற பயம் வேண்டாமே - இது சும்மா தலைக்குள் தோன்றியதொரு நினைப்பின் உரத்த பகிர்வே ' என்ற பயம் வேண்டாமே - இது சும்மா தலைக்குள் தோன்றியதொரு நினைப்பின் உரத்த பகிர்வே ஒருவித அயர்ச்சியை விலக்கி, இந்த முயற்சியானது நமது உற்சாகங்களைத் தக்க வைக்குமென்று உங்களுக்குமே தோன்றிடும் பட்சத்தில் - maybe 2019 முதல் இதுக்கொரு துவக்கம் தந்து பார்க்கலாம் ஒருவித அயர்ச்சியை விலக்கி, இந்த முயற்சியானது நமது உற்சாகங்களைத் தக்க வைக்குமென்று உங்களுக்குமே தோன்றிடும் பட்சத்தில் - maybe 2019 முதல் இதுக்கொரு துவக்கம் தந்து பார்க்கலாம் 'பரவால்லே...இப்போ பிடுங்கிட்டு இருக்கும் ஆணிகளே நலம் 'பரவால்லே...இப்போ பிடுங்கிட்டு இருக்கும் ஆணிகளே நலம் \" என்று மனதில் பட்டால் - அதையும் தெரிவிக்கலாம் guys \" என்று மனதில் பட்டால் - அதையும் தெரிவிக்கலாம் guys \n பழக்கப்பட்ட கடல் தடத்தில் பயணிக்கும் கப்பல்கள் குறிப்பிட்ட துறைமுகத்தினை அடைந்தவுடன் பத்திரமாகத்தான் இருக்கும்..அதற்காக \nபுதிய தடங்களில் கடலில் பயணிக்கவும்தானே கப்பல்களை கட்டுகிறோம் \nகதவுகள் திறந்திருக்கையில் கர்ஜிக்கும் சிங்கம் வழமை என்ற கூண்டுக்குள் அடைபட வேண்டிய அவசியம்தான் என்ன \nரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான் வாழ்வின் பெரிய ரிஸ்க் என்ற மார்க்கின் வார்த்தைகளும் ஞாபகம் வருகிறது ...\nபுதுயுக எழுத்தாளர்களும் ,நாயகர்களும் அவசியம் தேவை சார் \nஇப்படி எழுத கை பர பரங்குது ....\nஆனா ... முதல் உங்களுது அப்டின்னு நினைக்கும்போது கை தடுமாறுது ...\nதனிப்பட்ட முறையில் புதுவரவுகளை பெரிய கரகோஷத்துடன் வரவேற்கிறேன் சார் \n// ஆனா ... முதல் உங்களுது அப்டின்னு நினைக்கும்போது கை தடுமாறுது ...\nதனிப்பட்ட முறையில் புதுவரவுகளை பெரிய கரகோஷத்துடன் வரவேற்கிறேன் சார் \n பழக்கப்பட்ட கடல் தடத்தில் பயணிக்கும் கப்பல்கள் குறிப்பிட்ட துறைமுகத்தினை அடைந்தவுடன் பத்திரமாகத்தான் இருக்கும்..அதற்காக \nபுதிய தடங்களில் கடலில் பயணிக்கவும்தானே கப்பல்களை கட்டுகிறோம் \nகதவுகள் திறந்திருக்கையில் கர்ஜிக்கும் சிங்கம் வழமை என்ற கூண்டுக்குள் அடைபட வேண்டிய அவசியம்தான் என்ன \nரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான் வாழ்வின் பெரிய ரிஸ்க் என்ற மார்க்கின் வார்த்தைகளும் ஞாபகம் வருகிறது ...\nபுதுயுக எழுத்தாளர்களும் ,நாயகர்களும் அவசியம் தேவை சார் \nடெக்ஸ் மற்றும் கார்டடூன் கதைகளில் கை வைத்து விட வேண்டாம். சிக்பில், லக்கி போன்ற கதைகள் மிகச்சிறந்த ஸ்ட்ரெஸ் ரிலீவர்ஸ். படிக்க பத்து மாசம் ஆகுது. 😜 இந்த வருடம் சில பல காரணங்களால் செப்டம்பர் முதல் வந்த புத்தகங்களைப் பெற முடியவில்லை. தேர்வுகள் முடிந்து விட்டதால் வீட்டில் இருக்கும் பேத்திகள் வழியாக ஏப்ரல் புத்தகங்களையும் சேர்தது புதன் கிழமை அனுப்பி விடுவதாக என்று அம்மா வாக்களித்துள்ளார். டெக்ஸ் மற்றும் கார்டடூனகள் உடனடியாக காலியாகி விடும். மீதிக்கதைகளையும் சேர்தது ஒரு மாதத்தில் படித்து முடித்து விடுவேன். கதைகளை அதிகப்படுத்தும் சின்னத்திறகு என்னுடய நல்ல மற்றும் கள்ள ஓட்டை நாலாயிரம் ரூபாய் வாங்கமலே போடுவதாக உத்தேசம்.\nநீங்க எந்த கதை போடடாலும்ங்க நான் வாங்க யோசிக்கவே மாட்டேன்\nஎன் காமிக்ஸ் காதல் இதுவரை என் மனைவிக்கு கூட தெரியாது\nஎடிட்டர் சார்..நீங்கள் புதிதாக புத்தகம் போடுவது ஒருபக்கம் இருக்கட்டும்..நாளைக்கே நமது பிளாக்கில் ஒரு புதிய பதிவைப்போடுங்க சார் ப்ளீஸ்..ஒரு வாரமெல்லாம் வெயிட் பண்ணவே முடியல...\nஇரவு 7.30க்கு கூரியர் நண்பர் சற்று கனம் குறைந்த பொக்கிஷ பெட்டியை கொடுத்துவிட்டு போனார்.\nவிடுமுறை நாளிலும் பொறுப்பான கடமை உணர்ச்சி.\nடெக்ஸ் இல்லாத கதை வரிசைகளை கையில் ஏந்துகையில் சற்று வருத்தமாகத்தான் உள்ளது.\nசர்ப்ரைஸ் கிஃப்டின் பின் பக்கம் உள்ள டெக்ஸ் ப்ளோஅப்பை பார்த்து ஆறுதலடைந்து கொள்ள வேண்டியதுதான்.\nபுத்தகங்களின் மணத்தை நுகர்ந்து கொண்டே ஒவ்வொன்றாக புரட்டி புரட்டி இரவுப் பொழுதை இன்பமாக கழிக்க வேண்டும்.\nபுத்தகங்களை நேற்றே அனுப்பிவைத்த ஆசிரியருக்கு நன்றி.\nஇந்த மாதம் டெக்ஸ் இல்லா ஒரு நாளை நினைத்து பார்க்க முடியவீல்லை...\nஎனவே டெக்ஸ் மறுவாசிப்பு ஒன்று என முடிவெடுத்துவிட்டேன்....\nஅது எதுவென இன்று தேடுவது ( இன்னும் அரை மணி நேரத்தில் ..) தான் எனது இப்போதைய வேலை....:-)\nஇரத்த நகரம்- மிஸ் மோலி\nதோட்டா தலைநகரம்- ஸ்கூல் மிஸ்.\n2லும் அந்த இளம்பெண்கள் மனதை கவரும் பாத்திரங்க���்;கதையின் போக்கில் முக்கிய பங்கும் உண்டு...\nஅவர்களுக்காகவே பலமுறை ரசித்து படித்துள்ளேன் அய்யா...\nATR நீங்கள் கொடுத்து வைத்தவர்\nஎனக்கு எப்படியும் 2ம்தேதிதான் கிடைக்கும்\nகாலை 9:30 க்கே பார்சலை கைப்பற்றிட்டோமுல்ல..\nலார்கோ புக், உயரம் குறைந்து சற்றே அகலம் அதிகமாகியிருப்பது போல் தோன்றுவது நேக்கு மாத்திரம்தானா\nஒரு முடியா இரவு - முதல் லுக்கில் எதையோ சொல்ல வருகிறது. .\nகர்னல் க்ளிப்டன் - படிச்சாச்சே.. செம்ம ப்ரிண்டிங் & கலரிங் (Hats off u sir)\nதலைகேட்ட தங்கப்புதையல் - கைகடிகாரத்தில் மணி பார்க்க கண்ணாடி எதுக்கு\n///லார்கோ புக், உயரம் குறைந்து சற்றே அகலம் அதிகமாகியிருப்பது போல் தோன்றுவது நேக்கு மாத்திரம்தானா\nஇல்லையில்லை வழமையான சைசில்தான் இருக்கிறது,சரிபார்த்துவிட்டேன் .\nகாலையில (9:30 மணிக்கு) தூக்கக்கலக்கத்துல பாத்துட்டேன் போலிருக்கு..\nவிச்சு கிச்சு தொடங்கி அதிமேதாவி அப்பு வரை அனைத்துமே செம்ம கலெக்ஷன். முத்தாய்ப்பாக டெக்ஸ் ப்ளோ அப் - 70 ஆவது பிறந்தநாளுக்கு என்ன செய்யப்போறிங்கன்னு துப்பாக்கி முனையில மிரட்டுறாரு.\nசின்ன நெருடல் - இந்த சைஸ்தான் சார். நம்ம புக் சைசுல இருந்தா பாதுகாக்க சுலபமா இருக்குமேன்னு தோண்றது..\n///நடுநடுவே பிரிட்டிஷ் கதைகளைக் கண்ணில் காட்டல் ஓகே தானா இது தொடர்பாய் பிள்ளையார் சுழிகள் ஏற்கனவே போட்டு வைத்திருக்கிறேன் என்றாலும் - உங்களின் அபிப்பிராயங்களே எனது அடுத்த அடிகளை நிர்ணயிக்க உதவிடும் ///\nஏற்கனவே பிள்ளையார் சுழி போட்டுட்டதாலே விஷப்பரிட்சையாயினும் எழுதத் தயாராகிக் கொள்கிறோமே சார். .\n///- முதல் ஆண்டில் சந்தா A -வில் ஒட்டுமொத்தமாய் புது ஆக்ஷன் & டிடெக்டிவ் நாயகர்களை புகுத்துவது ; மறு ஆண்டில் - தற்போதைய black & white நாயகர்கள் சகலருக்கும் ஓராண்டு விடுமுறை தந்து - புதுவரவுகளை வரவேற்பது ; ஆண்டு # 3 -ல் அந்தப் பரீட்சார்த்த முயற்சியைக் கார்ட்டூன்கள் பக்கமாய்த் திருப்புவது என்றிருப்பின் - அது பற்றிய உங்கள் எண்ணங்கள் என்னவாக இருக்கும் \nஇங்க்லீசுல இருபத்தியாறு எழுத்துகள் இருக்கே சார். . அப்புறம் எதுக்கு அந்த A, B, C, D, E க்களையே தொந்தரவு பண்ணிட்டு இருக்கணும்.\nஒரு தனித்தடத்தை போட்டுவுட்டு சந்தா I (Introduction) ன்னு பேரு வெச்சிட்டா, அதுபாட்டுக்கு ஒருபக்கம் ஓடிட்டு இருக்கப் போகுது..\nசந்தா I யில சக்சஸ் பண்ற நாயகர்களை ரெகுலர் வரிசைக்கு கொண்டு வந்திடுவோம். சொதப்பல் இருந்தா அப்படியே விவாகரத்து பண்ணி அனுப்பிடுவோம். சோ சிம்பிள்..\nதனித்தடத்தை போட்டுவுட்டு சந்தா I (Introduction) ன்னு பேரு வெச்சிட்டா, அதுபாட்டுக்கு ஒருபக்கம் ஓடிட்டு இருக்கப் போகுது..\nகண்ணன் நல்ல ஆசை நிறைவேறினால் மகிழ்ச்சி.\nஇன்று ஞாயிறுகிழமை என்பதால் கொரியர் கிடையாது. நாளைதான் புத்தகங்கள் கைக்கு கிடைக்கும். அதுவரை சிலகாமிக்ஸ் ரீபிட் மோடில் படித்துவரவேண்டும். :) ராப்பர் வடிவமைக்கும் contestல் கலந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன் சார். போட்டோ நீங்கள் சொன்ன மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடுகிறேன், ஆனால் போட்டோவிற்கான ஃபைல் சைஸ் எந்தளவு இருக்கவேண்டும் வேண்டும் 2எம்பி அல்லது 3 எம்பி\nதமிழில் காமிக்ஸ்..தமிழில் காமிக்ஸ்..அவ்வளவுதான். நீங்கள் எந்தவகை கதைகள் வெளியிட்டாலும் ஆதரவு தர தயாராக இருக்கிறோம். தயங்காமல் புது புது ஜர்னர்களை களமிறங்குங்கள் சார் அதிலும் பிர்ட்டன் காமிக்ஸில் இரண்டாம் உலக யுத்தகதைகள் வெளியிட்டால் தற்போதைய சூழலுக்கு ஏற்றார்போல் இருக்கும் அதிலும் பிர்ட்டன் காமிக்ஸில் இரண்டாம் உலக யுத்தகதைகள் வெளியிட்டால் தற்போதைய சூழலுக்கு ஏற்றார்போல் இருக்கும்\nஆமாம் சார் இதை நானும் ஆமோதிக்கிறேன். இரண்டாம் உலகப்போர் என்பது கடந்த நூற்றாண்டில் நடந்த எவ்வளவு பெரிய விஷயம் அது சம்பந்தப்பட்ட காமிக்குகளை வெளியிட்டீர்களானால் செம கிளாஸிக்கா இருக்கும்.\n///தமிழில் காமிக்ஸ்..தமிழில் காமிக்ஸ்..அவ்வளவுதான். நீங்கள் எந்தவகை கதைகள் வெளியிட்டாலும் ஆதரவு தர தயாராக இருக்கிறோம். தயங்காமல் புது புது ஜர்னர்களை களமிறங்குங்கள் சார்\nஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு. ,\n1984 ல் தந்தை கற்பித்த காமிக்ஸ் காதலால் தனியாக லயன் என்ற காமிக்ஸை தொடங்கியது.ஒரு ஆர்வகோளாறு என்று எடுத்து கொண்டாலும் முதலிரண்டு கதைகள் சரியாக போகவில்லை என்றதும் கடையை மூடாமல் வேறு என்ன கதை போடலாம் என்று யோசித்து இந்தியாவில் யாருமே முயற்சிக்காத (தந்தை கூட)ஏஜண்ட் கூட ஏற இறங்க பார்த்து வரவழைத்து தந்த கூர்மண்டையன்,சட்டித் தலைவனை வெளியிட்டப்போது யாரை கேட்டு வெளியிட்டீர்கள்.அதுவும் அந்த பாக்கெட் சைஸ் அந்த சமயத்தில் அப்படியொரு சைஸ் வந்து உள்ளதா என்று சத்தியமாக தெரியவில்லை. டிடெக்டிவ்,சூப்பர் ஹீரோ என்று பவனி செய்த போது கொண்டு வந்தீர்களே ever green super star எங்கள் மஞ்சள் சட்டை மாவீரரை களம் காண வைத்தீர்களே எப்படிபாக்கெட் சைஸில் கோடைமலர்,தீபாவளி சூப்பர் ஸ்பெஷல்(87-ல் 10 ரூபாய் விலை.யாருமே முயற்சிக்காத ஒன்று) எப்படிபாக்கெட் சைஸில் கோடைமலர்,தீபாவளி சூப்பர் ஸ்பெஷல்(87-ல் 10 ரூபாய் விலை.யாருமே முயற்சிக்காத ஒன்று) எப்படி எத்தனைஹீரோக்களின் அறிமுகம் ,எத்தனை விதமான சைஸ்கள்&விலைகள் இந்திய காமிக்ஸில் யாருமே முயற்சிக்காத பல ஸ்பெஷல் கள்,அதிலும் உலகில் யாருமே முயற்சிக்காத இரத்தப்படலத்தின் முழு தொகுப்பு.இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். இதை எல்லாம் செய்த போது வாசகர்கள் ஆகிய எங்களிடம் சொன்னீர்களா எத்தனைஹீரோக்களின் அறிமுகம் ,எத்தனை விதமான சைஸ்கள்&விலைகள் இந்திய காமிக்ஸில் யாருமே முயற்சிக்காத பல ஸ்பெஷல் கள்,அதிலும் உலகில் யாருமே முயற்சிக்காத இரத்தப்படலத்தின் முழு தொகுப்பு.இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். இதை எல்லாம் செய்த போது வாசகர்கள் ஆகிய எங்களிடம் சொன்னீர்களாஅல்லது 10 ரூபாய் விலைக்கு சூப்பர் ஸ்பெஷல் வெளியிட வேண்டாம் என்றவர்களின் பேச்சை கேட்டீர்களாஅல்லது 10 ரூபாய் விலைக்கு சூப்பர் ஸ்பெஷல் வெளியிட வேண்டாம் என்றவர்களின் பேச்சை கேட்டீர்களா பிறகு ஏன் இப்போது எல்லாம் எங்களிடம் ரைட் சைடில் போலமா லெப்ட் சைடில் போலாமா என்ற கேள்விகள் ஏன்\n1.இளங்கன்று பயம் அறியாது என்பர்களே அப்படி இருந்தீர்களா நேற்று வரைக்கும். ...\nஅல்லது2.எதை போட்டாலும் விற்று விடும் என்ற நினைப்பா(அப்படி நினைத்திருந்தால் நமது காமிக்ஸ் மட்டும் நிலைத்து நின்றிருக்கமா\nஇப்படி எத்தனையோ கேள்விகள் மனதில் தோன்றினாலும் எனக்கு கிடைத்த ஒரு பதில்..........\nகாமிக்ஸை ஆரம்பித்த பலர் இன்றுபலர் கல்லறைக்கு சென்ற போதிலும் நமது காமிக்ஸ் மட்டும் (தமிழில்) ஏனோ தானோ என்று வராமல் அழகாக அதிஅற்புதமாக வெளிவருவதற்கு காரணம் ஆசிரியர் என்னதான் வாசகர்கள் ஆகிய நாம் தான்பெட்ரோல், காற்று,மூச்சி..etc...என்று சொன்னாலும் ஆசிரியரின் அந்த காமிக்ஸ் காதல் மட்டும் இல்லை என்றால் இந்த பயணம் இல்லை. காமிக்ஸை வெறும் வியாபாரமாக பார்த்தவர்கள் போய் சேர்ந்த இடம் தான் நமக்கு தெரியுமே\n//ஏனோ தானோ என்று வராமல் அழகாக அதிஅற்புதமாக வெளிவருவதற்கு காரணம் ஆசிரியர் என்னதான் வாசகர்கள் ஆகிய நாம் தான்பெட்ரோல், காற்று,மூச்சி..etc...என்று சொன்னாலும் ஆசிரியரின் அந்த காமிக்ஸ் காதல் மட்டும் இல்லை என்றால் இந்த பயணம் இல்லை.//\n ஒவ்வொரு வரிக்கும் ஒரு லைக் போடலாம்\nமுன்னர் ஒரு நாளிலேயே அனைத்து இதழ்களையும் படித்து விடுவேன் . இப்போது 4 நாட்கள் செல்கின்றது . நான் மருத்துவமனையில் இருக்கும்போது, நிறைய இதழ்களினை மறுவாசிப்புக்கு உட்படுத்தினேன் . ஆனால் எல்லா இதழ்களையும் எவ்வளவு வேலை இருந்தாலும் தவறாது வாசித்து விடுவேன் . சிறு வயதில் இருந்தே காமிக்ஸ் எனது சுவாசம் அல்லவா மே மாத இதழ்களுக்காக ஆவலுடன் வெயிட்டிங் . இம் மாதம் தல இல்லாது விட்டாலும் லார்கோ வின்ச் , ஒரு முடியா இரவு என்பன சரிக்கட்டி விடும் என்ற நம்பிக்கை . பார்ப்போம் . நடுநடுவே பிரிட்டிஷ் கதைகளைக் கண்ணில் காட்டல் ஓகேதான் சார் . லார்கோ , செல்டன் தொடர்கள் முடிய இருப்பதினால் , அவற்றின் இடத்தினில் புது நாயக்கர்களினை களம் இறக்கலாம் சார் .\n///நான் மருத்துவமனையில் இருக்கும்போது, நிறைய இதழ்களினை மறுவாசிப்புக்கு உட்படுத்தினேன் ///\nநீநீநீண்டதொரு மருத்துவமனை வாசத்திற்குப் பிறகு நீங்கள் கண்டிருப்பது ஒரு மறுபிறப்புக்கு ஒப்பானது என்பது என்னுடைய யூகம், பிரபானந்த் சார் நம் காமிக்ஸின் மறுபிறப்புப் போலவே உங்களுடைய இம்மறுபிறப்பும் கலர்ஃபுல்லாய் அமைந்திட என் வாழ்த்துகள்\n////லார்கோ , செல்டன் தொடர்கள் முடிய இருப்பதினால் , அவற்றின் இடத்தினில் புது நாயக்கர்களினை களம் இறக்கலாம் சார் .///\n//நீநீநீண்டதொரு மருத்துவமனை வாசத்திற்குப் பிறகு நீங்கள் கண்டிருப்பது ஒரு மறுபிறப்புக்கு ஒப்பானது//\nஉண்மை ஈரோடு விஜய் சார். நான் மீண்டு வந்ததுக்கு எமது காமிக்ஸ் பெரிதும் உதவின என்பது மறுக்க முடியாத உண்மை . உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் சார் . இன்னும் முழுமையாக நான் குணமடையா விட்டாலும், 95% பழையபடி திரும்பி விட்டேன் . இப்போதும் எமது காமிக்ஸ் எனக்கு பழையபடி திரும்ப பெரிதும் உதவி செய்கின்றன .\nஅந்த 5% சதவிகிதமும் சீக்கிரமே குணமாக நான் ஆண்டவனை வேண்டுகிறேன்\nThiruchelvam Prapananth : சார்....தலைவரின் வரிகளை இரவல் வாங்கி கொள்ளத் தோன்றுகிறது இங்கே : நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பார் ; ஆனால் கைவிட மாட்டார் சீக்கிரமே 100 % நலம் காண்பீர்கள் \nபி.கு. வரிகள் நம் 'தலீவரின்' உபயம���்ல \nஆதலால் உங்களின் காமிக்ஸ் காதலை கொஞ்சம் கூட குறைக்காமல் எங்களை போன்ற வாசகர்களை மனதில் கொண்டு கால் கட்டை விரலை வாயில் வைத்து கொண்டே இருங்கள்.வாழும் காலம் மிக சிறியது அதற்குள் எவ்வளவு காமிக்ஸ் படிக்க முடியுமோ\nஏஜெண்ட்கள் வாயிலாக சென்றால் இந்த காமிக்ஸ் பயணம் தொடாரது என்றதால் நேரடி சந்தா க்கு வந்த நீங்கள் மறுபடியும் ஏஜெண்ட்கள் சொன்னார்கள் புடலங்காய் சொன்னார்கள் என்று 4 புத்தகத்திற்காக எங்கள் தல புக்கை வெட்டியது மனதிற்கு மிகவும் கஷ்டமாகி விட்டது. 4 புத்தகம் தான் வேண்டும் என்றால் உடலில் எதை வேண்டுமானாலும் வெட்டிக் கொள்ளுங்கள். ஆனால் தலையை மட்டும் வெட்ட வேண்டாம்.தல இல்லையேல் அது வெறும் முட்டமே.(இங்கு ஒரு சின்ன விசயத்தை தெரியப் படுத்துகிறேன்.சவூதியில் இருக்கும் எனக்கு புத்தகம் கிடைப்பதில்லை.காரணம் அட்டையில் துப்பாக்கி,கத்தி,ஆயுதம் உடன் வந்தால் not allowed.என்ன ஒரு சவூதி காரர்கள் மூளை.அதற்காக ஆயுதம் இல்லாமல் போஸ் கொடுப்பாரா நம்ம தலஆதலால் நண்பர்கள் யாராவது வருகிறார்கள் என்றால் அவர்கள மூலமாக டெக்ஸ் புத்தகத்தை வரவழைத்து படிப்பது வழக்கம்.கடந்த ஒரு வருடமாக அப்படி யாரும் வராத சூழ்நிலையிலும் டெக்ஸ் கதையை ஒரு மாதம் கூட விடமால் படித்து வந்தேன்.ஒவ்வொரு மாதமும் டெக்ஸின் ஒவ்வொரு பக்கத்தையும் போட்டோ பிடித்து whatsupல் அனுப்பி வைப்பால் என் மனைவி .முழு திருப்தி கிடைக்காது என்ற போதிலும் மனதிற்கு டெக்ஸ் கதையை படித்த சந்தோஷம் கிடைத்தது.அடுத்த மாதம் கவரிமான்களின் கதை படிக்க போகிறேன் என்று 1 மாதமாக காத்திருந்த எனக்கு பேரிடியாக வந்தது.தலை இல்லா இந்த மாதம்...புத்தகம் வருவதாக இருந்தால் மட்டும் விளம்பரம் செய்யவும்.humble request நன்றி. ஜெய்ஹிந்த்....\n////ஒவ்வொரு மாதமும் டெக்ஸின் ஒவ்வொரு பக்கத்தையும் போட்டோ பிடித்து whatsupல் அனுப்பி வைப்பால் என் மனைவி .முழு திருப்தி கிடைக்காது என்ற போதிலும் மனதிற்கு டெக்ஸ் கதையை படித்த சந்தோஷம் கிடைத்தது.////\nமனிதர்களுக்கு ஏற்படும் விதம்விதமான பிரச்சினைகளும், அவர்கள் அதைச் சமாளிக்கும் விதங்களும்தான் எத்தனை மாறுபட்டவை\nநண்பரின் பின்னூட்டத்தைப் படிக்கும்போதே கொஞ்சம் பாவமாகவும், கொஞ்சம் பிரம்மிப்பாகவும் இருக்கிறது\nநன்றி நண்பரே.புத்தகம் படிக்க முடியாமல் போகிறதே என்ற வருத்��ம் சம்பளம் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தையும் மிஞ்சுகிறது என்றால் பார்த்து கொள்ளுங்களேன் என் நிலையை.என்ன செய்வது காலத்தின் கொடுமை\n//நண்பரின் பின்னூட்டத்தைப் படிக்கும்போதே கொஞ்சம் பாவமாகவும், கொஞ்சம் பிரம்மிப்பாகவும் இருக்கிறது\nபொறுமையாய் whatsapp -ல் டெக்ஸை படிக்க முற்படுவது ஒரு பக்கமெனில், அதனை இங்கிருந்தபடிக்குப் பொறுமையாய் போட்டோ எடுத்து அனுப்பும் துணைவியாரின் அன்பை என்னவென்பது \nMahesh : அடடே....மறுபதிப்புக்கு முதல் மரியாதையா \n#மாதம்தோறும் 4 இதழ்கள் எனும் பொழுது - இவற்றைப் படித்து முடிக்க சராசரியாய் உங்களுக்கு அவசியமாவது எத்தனை நாட்கள் \nஎனக்கு அதிக பட்சம் ஓரு நாள். முதல் நாள் டெக்ஸ்ஸை தவிர மற்ற மூன்று புத்தகங்கள். மறு நாள் டெக்ஸ்.\nநான் அதிக நாட்கள் எடுத்து கொண்ட காமிக்ஸ் பெங்களூர் பரனியிடம் வாங்கிய இரத்த படலம். அனைத்து பாகங்களும் படித்து முடிக்க நான்கு நாட்கள் ஆனது. மின்னும் மரணம் படிக்க மூன்று நாட்கள் ஆகியது.\nGaneshkumar Kumar : இரத்தப் படலத்தை நான்கே நாட்களில் போட்டுத் தாக்குவதே ஒரு சாதனை என்பேன் அந்த மெகா இதழின் எடிட்டிங்கை நான் நாலு மாசமாய் ஒப்பேற்றினேன் என்பது இன்னமும் நினைவுள்ளது \nஎல்லா கோட்டை யும் ஆழிச்சிட்டு. முதல்ல இருந்து பரோட்டா சாப்பிட நான் எப்பவுமே ரெடி.\nGaneshkumar Kumar : துணைக்கு இன்னும் கொஞ்சம் சூரிக்களைச் சேர்த்துக் கொண்டால் நானுமே பரோட்டா சாப்பிட்ட மாதிரி இருக்கும் \n2.5 வயசு twins பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு 10 நாட்களுக்குள் அந்த மாத இதழ்களை படித்து முடித்துவிடுகிறேன். இன்னும் நிறைய கதைகளை எதிர்பார்க்கிறேன். கார்ட்டூன் கதைகள் என்றால் +12345678910...\nஅதுவும் ரெண்டும் ஒண்ணாம் நம்பர் வாலு பசங்க... பெரு மூச்சு விடும் படங்கள் 10\nSankar C : ஒன்றுக்கு இரண்டாய் மாடஸ்டிக்கள் வீட்டில் - அதிரடிக்குப் பஞ்சமிருக்குமா - என்ன \nSankar C : உங்கள் பிரியம் சார் - ஆனால் போட்டோக்களோடு உங்கள் பெயர் and முன்பதிவு நம்பர்கள் அவசியம் நேற்றைக்கு நிறைய நண்பர்கள் போட்டோக்களை மாத்திரம் இ-மெயில் செய்துள்ளனர் நேற்றைக்கு நிறைய நண்பர்கள் போட்டோக்களை மாத்திரம் இ-மெயில் செய்துள்ளனர் அவை யாருடையவை என்பதை மின்னஞ்சல் முகவரிகள் வழியாக பலருக்கும் ஊர்ஜிதம் செய்து கொள்ள இயலவில்லை அவை யாருடையவை என்பதை மின்னஞ்சல் முகவரிகள் வழியாக பலருக்கும் ஊர்ஜிதம் செய்து கொள்ள இயலவில்லை தெளிவான விபரங்கள் அவசியம் ப்ளீஸ் \nஎந்த ஒரு புத்தகத்தையும் ஆழமான நிதானத்தோடு அணுக சில மணி நேரங்களே போதுமானதாக\nஉள்ளது.பக்கங்களின் தடிமனை பொருத்து ஓரிரு மணித்துளிகள் கூடுதலாக குறைவாக\nஅமையும்.மாதத்தில் எத்தனை நேரம் வாசிப்பக்கு பயன்படுகிறுது என்பதை அளக்க முனைந்ததில்லை.பத்தகங்களின் சுவாரஸ்யத்தை பொறுத்தே காலப்பயன்பாடு.சவாலான படைப்புகளுக்கு கூடுதலான நேரம் ஒதுக்குவது இயல்பு.4கு காமிக்ஸ் இதழ்களை புரிந்து கொள்ள ஒரு நாள் போதும்.சில பல வெளியீடுகளை வாங்குவதை தவிர்த்ததுண்டு'சில இதழ்களை மாத இறுதியில் மேய்ந்ததும் உண்டு.வாசிக்கத் தவறியதாக உணர்ந்ததில்லை.\nகரடுமுரடாய் ஒரு கவிதையும், ஒரு முடியா இரவும்..\nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சில பல படைப்பாளிகள் தத்தம் நகங்களைக் கடித்து, விரல் வரையிலும் ரணமாக்கிக் கொள்வதுண்டாம் ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=91790", "date_download": "2020-05-24T21:28:28Z", "digest": "sha1:ILSEA65KDDIAIPZE4AKEFROCZCAQUS4J", "length": 1595, "nlines": 18, "source_domain": "tamilflashnews.com", "title": "தர்ணாவில் ஈடுபட்ட மோடியின் சகோதரர்", "raw_content": "\nதர்ணாவில் ஈடுபட்ட மோடியின் சகோதரர்\nபிரதமர் மோடியின் சகோதரர் நேற்று பிரகலாத் மோடி சொந்த வேலைக்காரணமாக அகமதாபாத்தில் இருந்து ஜெய்ப்பூர் சென்றுள்ளார். அவரின் பாதுகாப்பு இரு துப்பாக்கி ஏந்திய போலீஸார் இருந்தனர். அவர்களை தனது காரில் ஏற்றுக்கொள்ள மறுத்த பிரகலாத் போலீஸாருக்கு தனி வாகனம் ஏற்பாடு செய்து தர வேண்டுமென்று கூறி, ர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/blog-post_141.html", "date_download": "2020-05-24T22:36:35Z", "digest": "sha1:FRKEWHVDHNQOMGXYX6IZE5QZ3TUUMBI3", "length": 50431, "nlines": 192, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சத்துரவின் பார்வையில் அன்றைய முஸ்லிம்களும், இன்றைய முஸ்லிம்களும்...!! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசத்துரவின் பார்வையில் அன்றைய முஸ்லிம்களும், இன்றைய முஸ்லிம்களும்...\nதொப்பி போடுவதில் தொடங்கியது தெரண ஊடகவியலாளர் சதுர அல்விஸின் கேள்வி....\nஇஸ்லாத்தை பற்றி இஸ்லாத்திற்கு வெளியே உள்ள மக்களிடம் ஏகப்பட்ட கேள்விகள் இருக்கின்றன.\nஒரு சாரார் உண்மையாகவே இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்வதற்காக அந்த கேள்விகளை சேமித்து வைத்திருக்கிறார்கள்.\nஇன்னொரு சாரார் இனவாத, மதவாத கண்ணோட்டங்களோடு இஸ்லாத்தின் மீதான விமர்சன ரீதியான கேள்விகளை எப்போதும் ஏவிக்கொண்டேயிருக்கிறார்கள்.\nஇலங்கையில் தெரண தொலைக்காட்சியின் ஊடகவியலாளரான சதுர அல்விஸ் இனத்துவ ரீதியான போக்கினை கொண்டவர் என்ற பார்வை உண்டு.\nஇருந்த போதிலும் ஊடகவியலாளராக அவர் இஸ்லாம் தொடர்பிலும் இலங்கை முஸ்லிம்கள் பற்றியும் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் அஷ்ஷெய்க் அம்ஹர் மெளலவி அவர்கள் பதிலளித்த விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது.\n‘நான் முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவன், அப்போதைய முஸ்லிம் தாய்மார் என்னை நன்றாக அவர்களது வீடுகளுக்கு அழைத்து உபசரிப்பார்கள், முஸ்லிம் நண்பர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். நோன்பு காலத்தில் எனது வீட்டிற்கு கஞ்சி அனுப்புவார்கள்....\nஆனால் இப்போதைய முஸ்லிம் பெண்களின் உடையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கறுப்பு நிற ஆடைகளை அணிகின்றார்கள். முகத்தை மூடிச்செல்கிறார்கள்...இந்த மாற்றம் எதனால் வந்தது ’என்று எழுந்த கேள்வி முதல் வில்பத்து காடழிப்பு, ஜும்ஆ தினங்களில் ஹெல்மட் போடாமல் மோட்டார் சைக்கிள் ஓடுதல், ரோட்டை பிடித்து சட்டவிரோத கட்டடங்கள் கட்டுதல், இனத்துவ அரசியல், மாடறுத்தல், அதிகம் பள்ளிவாயல்களை கட்டுதல்\nஎன பல்வேறு தளங்களில் நகர்ந்து ஈறாக ஏராளமான பிள்ளைகளை பெறுதல் வரை தனக்குள் இருந்த ஒட்டு மொத்த கேள்விகளையும் சதுர மஹத்மயா கொட்டி முடித்தார்.\nஇறைவனது அருளால் “சதுர மஹத்மயா” என்ற கனிவான விழிப்போடு மிக்க சாதுர்யமாக அம்ஹர் மெளலவி வழங்கிய தெளிவான பதில்கள் சதுரவை பல இடங்களில் உறையவைத்தது ( freezed).\nஎல்லாம் வல்ல இறைவன் ஹஸ்ரத் அம்ஹரின் அறிவில் மென்மேலும் பரக்கத் செய்யட்டும்.\nதேகாரோக்கியமான வாழ்வையும் நீண்ட ஆயுளையும் அவருக்கு அருளட்டும்.\nஇந்த நேர்காணல் கண்டிப்பாக தமிழில் ஒலிவடிவம் கொடுக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட வேண்டும்.\nமனங்களை அறிந்தவன் அல்லாஹ், Chathura வின் கேள்விகள் இவ்வாறான ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம், அவரை என்னால் ஒரு இனவாதியாக பார்க்க முடியவில்லை, அதிகமான பெரும்பான்மை மக்களின் மனதில் அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் கேள்விகள் அவை, chathura விற்கு இவரை விட ஆளுமை குறைந்த ஒருவரை அழைத்து வந்திருக்க முடியும், அதை தவிர்த்து சரியான ஒருவரை அழைத்து வந்து, பதிளுக்கான நேரங்களை முறையாக வழங்கினார், இதற்கு வாயடைத்திருந்தார் என்பதை விட ஊடக தர்மத்தை பேனினார் என்பதே மேல். இம்மாதிரியான கேள்விகளை பொது அரங்கில் கொடுத்த chathura வை பாராட்டாமல் இருக்க முடியாது, அத்துடன் அதிகமான பெரும்பான்மை சகோதரர்கள் இடத்தில் இந்நிகழ்ச்சி எம்மீதான பார்வையில் ஒரு மாற்றத்தை ஏட்படுத்தி இருக்கின்றதென்பதை பின்னூட்டங்கள் வழியாக அறிய முடிகிறது. இனவாதத்தை தொழிலாக செய்பவர்களுக்கு எவ்வளவு விளக்கங்களை கொடுத்தாலும், அவர்கள் மாறப் போவதில்லை.\nதமிழில் கேட்க மிகவும் ஊவலாய் உள்ளோம்\nR M உஸ்மான் says:\nமிகவும் பெருமைக்கும் பாராட்டுக்கும் உரிய விடயம். அவ்விடத்தில் நான் இருந்தால் சகோதரர் சதுர அவர்கள் தான் கேட்ட கேள்விகளை விட இன்னும் அதிகமாக கேட்டிருப்பேன். கேட்டதால்தான் பதில்\nவந்தது. சதுர இன்னும் கேட்டிருந்தால் நல்லதென்பதே எனது கருத்து கெளரவ மௌலவி அவர்களின் ஆயுளிலும், அறிவிலும், ஆரோக்கியத்திலும் அல்லாஹ் பரகத் செய்வானாக.\nR M உஸ்மான் says:\nமிகவும் பெருமைக்கும் பாராட்டுக்கும் உரிய விடயம். அவ்விடத்தில் நான் இருந்தால் சகோதரர் சதுர அவர்கள் தான் கேட்ட கேள்விகளை விட இன்னும் அதிகமாக கேட்டிருப்பேன். கேட்டதால்தான் பதில்\nவந்தது. சதுர இன்னும் கேட்டிருந்தால் நல்லதென்பதே எனது கருத்து கெளரவ மௌலவி அவர்களின் ஆயுளிலும், அறிவிலும், ஆரோக்கியத்திலும் அல்லாஹ் பரகத் செய்வானாக.\nChatura ஒரு இனவாதியே அவனின் ஒவ்வொரு கருத்தும் Amhar சகோதரை மட்டம்தட்ட முன்வைத்த கேள்விகளாகும் ஆனால் அந்த சகோதரர் இஸ்லாம���ய மார்க்க அறிவினுடாக மிகவும் தெளிவான பதிலை கொடுத்து கேள்வி கேட்டவனேயே தடுமாற வைத்தது அது தான் உண்மை.\nமேல ஒரு சகோதரர் Chatura அவரை தவிர வேறு ஒரு ஆளுமை குறைத்த ஒரு நபரை அழைத்து வந்து கேள்விகளை கேட்டு இருப்பாரு என்று தெரிவித்து இருந்தார் ஆனால் அவர்களின் நோக்கமே நல்ல அறிவுள்ள படித்த மனிதரை தாழ்த்தி அடிப்படிய வைப்பதேயாகும்.\nநான் முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவன் ...... என்ற கேள்விக்கு இலகுவான, லேசாக பதில் கொடுப்பதாக இருந்தால் இப்படியொரு பதிலை எமக்கு சொல்ல முடியும் \" நீங்கள் பிறந்த காலத்தில் வன்மம்,காமப்பார்வை இல்லாதிருந்து அது மட்டுமல்ல தரம் குறைந்த மீடியாக்கள் இருக்கவில்லை, விரசத்தை ஏற்படுத்தும் விதமான விடயங்கள் இருக்கவில்லை, பெண்களை போகப்பொருளாக பாவிக்கும் பழக்கம் மிக அரிதாக இருந்தது, ஆனால் இன்று 5(ஐந்து)வயது சிறுமியை காமக்கண்ணோடு பார்க்கும் பலர் இருக்கும் காலம் இது, அத்தோடு பிள்ளைகள் முதல் வயதான பெண்கள் வரை கவர்ச்சியான உடைகளை அணிவித்து,அணியும் காலம் இது ஆகவே பெண்களுக்கு பாதுகாப்பு இஸ்லாம் கூறும் வழியில் தேடுவது சிறந்தது,இன்று தாய்மார்கள் பாசமாக அழைத்தாலும் பாலான நோக்கில் அழைத்ததாக என்னி பாழாக்கி விடுவார்கள் ஆகையால் இஸ்லாம் கூறும் கட்டுப்பாடுகளுக்குள் பெண்கள் சென்று தம்மை பாதுகாத்துக்கொள்வது மிக சிறந்ததாக இருக்கும் என்பதை பெண்கள் சொல்லும் காலம் மிக அருகாமையில் இருக்கிறது என்பதை அவருக்கும் ஏனையவர்களுக்கும் சொல்வோம்.\nஅறிவு -அன்பு - அடக்கம் says:\nஅறிவு -அன்பு - அடக்கம் says:\nஊடகவியலாளர் சதுரவை பலர் இனவாதியாகக் காட்ட முயற்சிப்பது கண்டு ஆச்சரியப் படுகிறேன்.\nஊடகவியலாளர் சதுர கேட்ட கேள்விகள் அனைத்தும் சிங்கள சமூகத்தில் தீவிரமாக கேட்கப்படும் கேள்விகள். அந்த கேள்விகள் கேட்கப்பட்டு விடையளிக்கப்பட வேண்டியவை.\nஎன்பது எனது தாழ்மையான கருத்து\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்��ில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\n700 தப்லீக் ஜமாஅத்தினருக்கு நடந்த கொடுமைகள் - ஸஹர் எப்படி செய்தார்கள் தெரியுமா..\nடெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் பரிதவித்துக்கொண்டிருந்த 700க்கும் மேற்பட்ட தப்லீக் ஜமாஅத்தினர் இன்று தமிழகம் திரும்புவது ...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nஇன்று உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணை - சூடு பறக்கச்செய்த சுமந்திரனின் வாதம்\n(எம்.எப்.எம்.பஸீர்) பாராளுமன்ற அமர்வொன்று இன்று, நாடு மூன்று மாதங்களுக்கு மேல் இயங்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திர...\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\nகட்டுவாபிட்டி குண்டுதாரி தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் சாட்சி\n- அததெரன - உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கட்டுவாபிட்டி தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலை நடத்திய குண்டுதாரி தங்கியிருந்த வீட்டின் உரிமைய...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படு��தற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/astrology_tips/astrology_tips_2.html", "date_download": "2020-05-24T22:23:45Z", "digest": "sha1:K3S7DLEURYJ26X5WXPMIPSWPSRCYIOO2", "length": 15663, "nlines": 185, "source_domain": "www.tamilsurangam.in", "title": "ரிஷப இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்! - ஜோதிடம் குறிப்புகள் - Astrology Tips - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், மே 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீத�� ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » ஜோதிடம் குறிப்புகள் » ரிஷப இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nஜோதிடம் குறிப்புகள் - ரிஷப இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nகிருத்திகை 2, 3, 4, பாதங்கள், ரோஹிணி, மிருக சீருஷம் 1, 2, பாதங்கள் இவைகளாகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள், அதாவது ரிஷிபராசிக்காரர்கள் பருந்த உடலும், கம்பீரமான தோற்றமும், மெதுவான செய்கைகளையும் மந்தமான குணங்களுடன், கல்வி கணிதம் சாஸ்திரங்களை ஓரளவு கற்றும், தேவாலய தெய்வீக வழிபாடுகளுடன், பக்தி, சிரத்தையுடன் இருப்பார்கள். ஆடை ஆபரணம், நகைகள், செல்வம், முதலியவைகளைப் பெற்றிருப்பார்கள்.\nவேடிக்கையாகப் பேசும் குணங்களுடன், புத்திரர்களிடாத்திலும், மற்றும் குழந்தகளிடத்திலும் பிரியமாகப் பேசியும் பழகும் குணமும் இருக்கும். புளிப்பு, காரம், வஸ்துவில் பிரியம் அதிகம். தாங்கள் தாராள குணத்துடன் செலவு முதலியவைகளைச செய்யாமல், பிறரை செய்யும்படிஸ் சொல்லி, அதனால் பலங்களைத் தாங்கள் பெறுவார்கள்.\nவண்டி வாகனங்களுடன் செல்வத்துடனும், செல்வாக்குடனும், இவர்கள் 80 வயதுக்கு மேலும் சரீர சுகங்களுடன் இருப்பார்கள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nரிஷப இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள் - ஜோதிடம் குறிப்புகள் - Astrology Tips - Astrology - ஜோதிடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/939765/amp?ref=entity&keyword=constituencies", "date_download": "2020-05-24T23:48:36Z", "digest": "sha1:FGOHAUVBY6PFLGVIZHX6APO2XJI7BDSR", "length": 10140, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "இடைப்பாடி ��குதிகளில் வாக்காளர்களுக்கு திமுக எம்பி நன்றி தெரிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇடைப்பாடி பகுதிகளில் வாக்காளர்களுக்கு திமுக எம்பி நன்றி தெரிவிப்பு\nஇடைப்பாடி, ஜூன் 11: சேலம் நாடாளுமன்ற தொகுதி எம்பி பார்த்தீபன், நேற்று இடைப்பாடி நகரப்பகுதியில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு, சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை வகித்தார். மூப்பனூர், நாச்சிப்பாளையம், வெள்ளநாயக்கன்பாளையம், ஆவணியூர் கோட்டை, தாவாந்தெரு உள்ளிட்ட பகுதிகளில் பார்த்தீபன் எம்பி வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அவர் பேசுகையில், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொந்த தொகுதியிலும், அவரின் சொந்த கிராமத்திலும் அதிக வாக்குகள் அளித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.\nஅடிப்படை பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். ஆதரவற்றோர், உடல் ஊனமுற்றோர், முதியோர், விதவைகள் உள்ளிட்ட அனைவரது மனுக்களை பெ��, சேலம் மற்றும் எடப்பாடியில் மக்கள் சந்திப்பு அலுவலகம் திறக்கப்பட்டு, அதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் தளபதி ஸ்டாலின் குடிநீர் விநியோக திட்டத்தில், லாரிகள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’ என்றார். இடைப்பாடி நகர பகுதிகளில் அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.\nஅவர்களை மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் பார்த்தீபன் எம்பி சால்வை அணிவித்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், நெசவாளரணி மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம், இடைப்பாடி நகர செயலாளர் பாஷா, நகர அவைத்தலைவர் மாதையன், மாவட்ட பிரதிநிதிகள் தங்கவேலு, சிங்காரவேலு, ராமலிங்கம், நகர துணை செயலாளர் வடிவேலு, சாமியப்பன், நகர இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், நிர்வாகிகள் மாதேஸ்வரன், திருமுருகன், கருப்புவைரம், ரவி, மணி கலந்து கொண்டனர்.\nவீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 5 தனியார் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகள் அமைப்பு\nமேற்கு மாவட்ட திமுக சார்பில் 1 லட்சம் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்\nபூ, காய்கறி மார்க்கெட் மூடல் என்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை\nபெலாப்பாடி மலை கிராமங்களுக்கு 6.62 கோடியில் தார்சாலை\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு 11,500 சரிந்தது\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் கூட்டம் 50 சதவீதம் குறைந்தது\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி விழா ரத்து\nகொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கை முக்கிய வழக்குகள் மட்டும் சேலம் கோர்ட்டில் விசாரணை\n× RELATED வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-24T23:07:03Z", "digest": "sha1:SYMQZ3BIBML5J5JPV4GGEQPB4BBWWFKZ", "length": 7376, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "உய்யக்கொண்டான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்த��.\nஉய்யக்கொண்டான் ராஜராஜசோழனின் பட்டப்பெயர்களில் ஒன்றாகும்.\n'உய்யக்கொண்டான்' என்பதற்கு பிழைக்குமாறு அருள் செய்தான் எனத் தமிழ்-தமிழ் அகரமுதலி குறிப்பிடுகிறது. [1]\nமாமன்னன் ராஜராஜனின் மகத்தான சாதனைகளுள் ஒன்று காவிரியின் தென் கரையில், குளித்தலைக்கு மேற்கே 15 கிமீ தொலைவிலுள்ள மாயனூர் என்னுமிடத்திலிருந்து ஒரு கால்வாயை வெட்டி, அதன் மூலமாக திருச்சி மாவட்டத்திலுள்ள காவிரியின் தென் கரை ஊர்களான பழையூர், அணலை, புலிவலம், சோமரசம்பேட்டை போன்ற ஊர்களுக்குப் பாசன வசதி செய்ததோடு அந்தக் கால்வாயை ஏரியூர் நாட்டுப்பகுதிக்கு கொண்டு வந்தது, அங்கு [1]\nராஜராஜன் உருவாக்கிய ஏரியூர் நாடு, பின்னர் ஏரிமங்கல நாடு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. தற்போது ராயமுண்டான்பட்டி, வெண்டையம்பட்டி, வையாபுரிப்பட்டி, சுரக்குடிப்பட்டி, காங்கேயம்பட்டி, சோழகம்பட்டி, விண்ணணூர்ப்பட்டி, வேலிப்பட்டி, புதுப்பட்டி போன்ற ஊர்கள் அனைத்தும், உய்க்கொண்டான் வாய்க்காலின் பாசனத்தால் வளம் பெறுகின்றன. காவிரி நீர் உய்யக்கொண்டான் வாய்க்கால் வழியே வந்து ராயமுண்டான்பட்டி ஏரியை முலில் நிரப்புகிறது. அந்த ஏரி நிரம்பியவுடன் அடுத்து வெண்டையம்பட்டி பேரேரி நிரம்புகிறது. [1]\n↑ 1.0 1.1 1.2 த.ம.மணிமாறன், ராஜராஜனால் உருவான உய்யக்கொண்டான், தினமணி புத்தாண்டு சிறப்பிதழ் 2011\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2015, 01:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE_II", "date_download": "2020-05-24T23:37:36Z", "digest": "sha1:RWGQGLWROR66UZCGC5NQQUHOTJGDPTSD", "length": 4655, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"உமர் ஷேக் மிர்ஸா II\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உமர் ஷேக் மிர்ஸா II\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← உமர் ஷேக் மிர்ஸா II\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உத��ி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉமர் ஷேக் மிர்ஸா II பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:Neechalkaran/te ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-24T23:42:33Z", "digest": "sha1:ALAFPCBQO6GFKJDXRC3JZ36QRA7XWYDV", "length": 5024, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"காற்றில்லா சுவாச உயிரினம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காற்றில்லா சுவாச உயிரினம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← காற்றில்லா சுவாச உயிரினம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகாற்றில்லா சுவாச உயிரினம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபேச்சு:காற்றில்லா சுவாச உயிரினம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி\\கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1334_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-24T23:48:56Z", "digest": "sha1:DJKWR42FWAUO2XW5YVNX2I33DLH35EN3", "length": 5152, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1334 பிறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1334 பிறப்பு��ள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1334 பிறப்புகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1332 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1336 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:பதினான்காம் நூற்றாண்டு பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1339 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-24T23:35:52Z", "digest": "sha1:VFWCT6NBHIPILHO3L2TNMPQ7FRGRCFWB", "length": 8346, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடி. ஆர். ராஜகுமாரி 1939 குமார குலோத்துங்கன்\nகே. பி. சுந்தராம்பாள் --- ---\nஈ. வி. சரோஜா 1989 என் தங்கை\nஜி. வரலட்சுமி --- ---\nஜெயலலிதா 1965 வெண்ணிற ஆடை\nநிர்மலா 1965 வெண்ணிற ஆடை\nராதிகா 1978 கிழக்கே போகும் இரயில்\nசுகன்யா 1991 புது நெல்லு புது நாத்து\nசுகாசினி --- நெஞ்சத்தைக் கிள்ளாதே\nராதா 1981 அலைகள் ஓய்வதில்லை\nமாளவிகா 1999 உன்னைத் தேடி\nஷாலினி 1997 காதலுக்கு மரியாதை\nபூஜா 2003 ஜே ஜே\nகௌதமி 1988 குரு சிஷ்யன்\nரம்யா கிருஷ்ணன் --- ---\nதிரிஷா 2002 லேசா லேசா\nரீமா சென் 2001 மின்னலே\nவித்யா பாலன் --- ---\nநந்திதா தாஸ் --- ---\nவசுந்தரா தாஸ் 1999 ஹேராம்\nசில்க் ஸ்மிதா --- ---\nநமிதா 2004 எங்கள் அண்ணா\nசோனியா அகர்வால் 2003 காதல் கொண்டேன்\nமீரா ஜாஸ்மின் 2002 ரன்\nஅசின் 2004 எம். குமரன் சன் ஆஃவ் மஹாலஷ்மி\nபத்மபிரியா 2005 தவமாய் தவமிருந்து\nஷ்ரேயா ரெட்டி 2006 வெய���ல்\nஷ்ரேயா 2003 எனக்கு 20 உனக்கு 18\nநவ்யா நாயர் 2004 அழகிய தீயே\nவிமலா ராமன் 2006 பொய்\nபாவனா 2006 சித்திரம் பேசுதடி\nஅனுஷ்கா செட்டி 2006 ரெண்டு\nவேதிகா குமார் 2005 மதராசி\nரிச்சா பலோட் 2001 சாஜாகான்\nரேணுகா மேனன் 2005 தாஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-24T23:51:53Z", "digest": "sha1:NUG6BGIW3M32JH35JXSR3GINCFDNJBLQ", "length": 5294, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வங்காளதேசத்தில் மனித உரிமைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► வங்காளதேசத்தில் படுகொலைகள்‎ (1 பக்.)\n\"வங்காளதேசத்தில் மனித உரிமைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nவங்காளதேசத்தில் சமயசார்பின்மையினருக்கு எதிரான தாக்குதல்கள்\nநாடுகள் வாரியாக மனித உரிமைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 திசம்பர் 2013, 06:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/blanket", "date_download": "2020-05-24T23:57:05Z", "digest": "sha1:QMV7YBUXTEUZNVFCQQB5GR6AIOR3W4RV", "length": 4807, "nlines": 68, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"blanket\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்��ுகளை மறை\nblanket பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகம்பளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோர்த்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncolcha ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nbedspread ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nbedcover ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாவளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story-tag/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-24T22:22:35Z", "digest": "sha1:T2ZLCBMPD47B2SRI7G76QD6XXNK7X6NN", "length": 2722, "nlines": 44, "source_domain": "tamilthiratti.com", "title": "லக்னவாரி பலன் Archives - Tamil Thiratti", "raw_content": "\n. இளையராஜாவின் இசையின் மடியில் .\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல்\nநம்பிக்கை மனிதர்கள் 4 – ஈரோடு தமிழன்பன்\nபழைய வீடு – கவிதை\nமுகமூடி முகங்கள் – கவிதை\nStory Tag: லக்னவாரி பலன்\nவிரைவில் 144 பதிவுகள் தினம் தினம் anubavajothidam.com\n சில தொழில் நுட்ப காரணங்களால் இந்த பதிவு செந்தமிழில் வெளியாகிறது. சிரமத்துக்கு மன்னிக்கவும். ப்ளாகில் எழுதி கொண்டிருந்தவரை அடைமழையாய் கொட்டிக்கொண்டுருந்தேன். அனுபவஜோதிடம் வலைதளம் உருவானதே ஒருவகையில் பின்னடைவுதான் இருந்தாலும் பதிவுகளை தொடர்ந்து போட்டு வந்தேன்.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/kaala-movie-posters/", "date_download": "2020-05-24T23:24:57Z", "digest": "sha1:Z6NJMYAIO4RC2VHFGNRI7JD6P6EVBL4I", "length": 3110, "nlines": 28, "source_domain": "www.dinapathippu.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா திரைப்பட போஸ்டர்ஸ் வெளியீடு - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / சினிமா, கோலிவுட், சினிமா / சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா திரைப்பட போஸ்டர்ஸ் வெளியீடு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா திரைப்பட போஸ்டர்ஸ் வெளியீடு\nகபாலியை தொடர்ந்து ரஜினி நடிக்கும் அடுத்த படம் காலா. தனுஷின் Wunderbar Films நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் கபாலியை இயக்கிய பா.ரஞ்சித் காலா படத்தையும் இயக்குகிறார். ஒரு இளம் இயக்குனர் தொடர்ந்து ஒரு பெரிய நடிகரை வைத்து படம் இயக்குவது இதுவே முதல்முறை ஆகும்.\nகபாலியை போன்றே இப்படமும் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும் என்றால் அது மிகையாகாது. தற்போது காலா படத்தின் இரண்டு புதிய போஸ்டர்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.\nPrevious article சத்ரியன் படத்தின் இரண்டாவது ட்ரைலர் - இன்று வெளியீடு..\nNext article சல்மான் கான் நடிக்கும் Tubelight திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/vijay-request-to-politicians-in-bigil-audio-function-news-244591", "date_download": "2020-05-24T22:44:39Z", "digest": "sha1:JAGX46RCLXHWKBN53TBPTQC3DDKHF56S", "length": 9893, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "Vijay request to politicians in Bigil audio function - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » ரசிகர்கள் மீது கைவைக்க வேண்டாம்: பிகில் விழாவில் விஜய் பேச்சு\nரசிகர்கள் மீது கைவைக்க வேண்டாம்: பிகில் விழாவில் விஜய் பேச்சு\nவிஜய் நடித்த ‘சர்க்கார்’ திரைப்படத்தில் தமிழக அரசு அளித்த இலவச பொருட்கள் குறித்த வசனத்திற்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ‘சர்க்கார்’ திரைப்படம் ஓடிய திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த விஜய்யின் பேனர்கள் ஆளுங்கட்சியினர்களால் அடித்து நொறுக்கப்பட்டது தெரிந்ததே.\nஇந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிய பின்னர் தற்போது இதுகுறித்து நேற்று நடைபெற்ற ‘பிகில்’ ஆடியோ விழாவில் விஜய் பேசியுள்ளார். ’எனது பேனர் கட் அவுட்களை உடையுங்கள், கிழியுங்கள், பல சிரமங்களுக்கு மத்தியில் வைத்த பேனர்களை கிழிக்கும் போது, ரசிகர்களுக்கு கோபம் வருவது நியாயம் தான். ஆனால் அதற்காக அவர்கள் மீது கை வைக்காதீர்கள் என்றுர் விஜய் வேண்டுகோள் விடுத்தார்.\nமேலும் அரசியலில் புகுந்து விளையாடுங்கள் என்றும் ஆனால் விளையாட்டில் அரசியல் செய்யாதீர்கள் என அரசியல்வாதிகளுக்கு கோரிக்கை விடுத்த நடிகர் விஜய், யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அங்கு உட்கார வைத்தால் எல்லாம் சரி ஆகி விடும் என்று பல உள்ளர்த்தங்கள் அடங்கிய ஒரு கருத்தை தெரிவித்தார்.\nவிஜய்யின் இந்த பேச்சுக்கு ஆளுங்கட்சி தரப்பில் இருந்து இன்று பதிலடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசகோதரர் தினத்தில் வெங்கட்பிரபு வெளியிட்ட ரஜினி ஸ்டைல் வீடியோ\nநல்ல கலை மனித குலத்தின் வலிகள்: விஜய்சேதுபதி படத்திற்கு வை��முத்து வாழ்த்து\n'சந்திரமுகி 2' படத்தில் ஜோதிகாவுக்கு பதில் பிரபல நடிகையா\nஇதுதான் உண்மையான அர்த்தம், திசை திருப்ப வேண்டாம்: பா ரஞ்சித்\nதமிழ் தெலுங்கை அடுத்து இந்தியில் காலடி எடுத்து வைத்த வார்னர்\nசிரஞ்சீவியின் அடுத்த படத்தின் முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் நடிகை\nமேலும் ஒரு பாலிவுட் பிரபலத்திற்கு கொரோனா பாசிட்டிவ்\n'சூரரை போற்று' சூர்யாவுக்கு பின்னணி குரல் கொடுத்த இளம் நடிகர்\nஆட்டோ டிரைவர்களுக்கு உதவிய சூர்யா-கார்த்தி பட ஹீரோயின்\nநடிகை அனுஷ்கா மீது மனித உரிமை கமிஷனிடம் புகார்: பெரும் பரபரப்பு\nதனக்கு நெருக்கமான முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்\nஇளைஞர்கள் மனதில் விஷத்தை விதைக்க வேண்டாம்: கவுதம்மேனனுக்கு தமிழ் இயக்குனர் கோரிக்கை\nவெற்றிமாறன் படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, ராதாரவி: ரகசியத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nபிரதமர் மோடிக்காக அஜித், விஜய் நாயகி தயாரித்த பாடல்\nபங்காளி, மாமா, தங்கச்சி, பிரதர்: விஜய்சேதுபதி படக்குழுவினர்களுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய சூரி\nதிடீரென சூழ்ந்த வெள்ளம்: ஜோதிகா பட நாயகனின் அம்மா சிக்கியதால் பரபரப்பு\nலாக்டவுன் நேரத்தில் அமலாபால் பொழிந்த தத்துவம்: இணையத்தில் வைரல்\nஅரசியல்ல புகுந்து விளையாடுங்க.. பிகில் ஆடியோ விழாவில் தளபதியின் மாஸ் பேச்சு\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்\nஅரசியல்ல புகுந்து விளையாடுங்க.. பிகில் ஆடியோ விழாவில் தளபதியின் மாஸ் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/bike/2020/01/24113846/1282642/New-KTM-390-Duke-BS6-available-in-two-colour-options.vpf", "date_download": "2020-05-24T22:00:07Z", "digest": "sha1:LJN5ENKQXGE2DRIUUZASGATBN3JTUOWG", "length": 14546, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "இரண்டு நிறங்களில் உருவாகி இருக்கும் கே.டி.எம். 390 டியூக் பி.எஸ்.6 || New KTM 390 Duke BS6 available in two colour options", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 25-05-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇரண்டு நிறங்களில் உருவாகி இருக்கும் கே.டி.எம். 390 டியூக் பி.எஸ்.6\nகே.டி.எம். நிறுவனத்தின் 390 டியூக் மோட்டார்சைக்கிள் இரண்டு நிறங்களில் உருவாகி இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nகே.டி.எம். நிறுவனத்தின் 390 டியூக் மோட்டார்சைக்கிள் இரண்டு நிறங்களில் உருவாகி இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nகே.டி.எம். நிறுவன���்தின் 390 டியூக் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டிற்கு முன் புதிய மோட்டார்சைக்கிள் கே.டி.எம். விற்பனை மையங்களுக்கு வந்தடைந்துள்ளன. அந்த வகையில் புதிய மோட்டார்சைக்கிள் இரண்டு நிறங்களில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.\nபுதிய 390 டியூக் மோட்டார்சைக்கிள் டேன்க் எக்ஸ்டென்ஷன்களில் மேட் சில்வர் நிறம் காணப்படுகிறது. இத்துடன் ஃபியூயல் டேன்க் மேல்புறம், சப் ஃபிரேம், பின்புறம் மற்றும் முன்புற ஃபென்டர்களில் கருப்பு நிறம் பூசப்பட்டுள்ளது. இரண்டாவதாக வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம் பூசப்பட்டுள்ளது. இதே நிறம் பி.எஸ்.4 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.\nஇரண்டு நிறங்கள் தவிர மோட்டார்சைக்கிளின் கிராஃபிக்ஸ் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. புதிய நிறம் தவிர 390 டியூக் மோட்டார்சைக்கிளில் பை-டைரெக்‌ஷனல் க்விக்‌ஷிஃப்டர் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. இதே அம்சம் 390 அட்வென்ச்சர் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய மோட்டார்சைக்கிளில் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் 373சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இதன் செயல்திறன் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இந்த என்ஜின் 43 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 37 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.\nபுதிய கே.டி.எம். 390 டியூக் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 2.52 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஏற்கனவே விற்பனையாகும் பி.எஸ்.4 மாடலின் விலையை விட ரூ. 5000 வரை அதிகம் ஆகும்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று\nகேரளாவில் இன்று 53 பேருக்கு கொரோனா\nவிவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் என தமிழக மின்சார வாரியம் தகவல்\nகுறைந்த விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்\nஇந்திய சந்தையில் இரு பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்\nஇந்தியாவில் இரு யமஹா ஸ்கூட்டர்களின் விலை திடீர் உயர்வு\nஇந்தியாவில் கேடிஎம் மோட்டார்சைக்கிள்களின் விலை திடீர் மாற்றம்\nஇந்தியாவில் கவாசகி வெர்சிஸ் 1000 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் அறிமுகம்\n2021 கே.டி.எம். 1290 சூப்பர் டியூக் ஜி.டி. ஸ்பை படங்கள் வெளியீடு\nகே.டி.எம். 790 டியூக் மாடலுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான ���லுகை அறிவிப்பு\n600 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் கே.டி.எம். சூப்பர்கார்\nபட வாய்ப்பு இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர்\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை\nமருத்துவமனைக்கு மனைவியுடன் சென்ற அஜித் - வைரலாகும் வீடியோ\nதந்தையுடன் 1,200 கி.மீ. சைக்கிள் ஓட்டிய சிறுமியின் தலை எழுத்தே மாறப்போகிறது\nஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு\nஅமெரிக்காவில் அடுத்த 3 நாட்களுக்கு தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்\nஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன்- நீதிபதி உத்தரவு\nதந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/nokia-introducing-new-8110-mobile/", "date_download": "2020-05-24T22:04:32Z", "digest": "sha1:HZRIBKGP64GRXGEIHKVEIJKAQB22LQOW", "length": 11444, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "நோக்கியா அறிமுகம் செய்யும் புதிய வாழைப்பழம் கைபேசி..! | nokia introducing new 8110 mobile | nakkheeran", "raw_content": "\nநோக்கியா அறிமுகம் செய்யும் புதிய வாழைப்பழம் கைபேசி..\nநோக்கியா மொபைல் புதிதாக தனது இரண்டு மாடல்களை அறிமுகம் செய்திருக்கிறது. ஒரு மாடல் அக்டோபர் 23-ஆம் தேதியும் மற்றொரு மாடல் அக்டோபர் 11-ஆம் தேதியும் பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது.\nமுதலில் அக்டோபர் 11-ஆம் தேதி வரவிருப்பது நோக்கியா 3.1 பிளஸ் அடுத்தது அக்டோபர் 23-ஆம் தேதி வரவிருப்பது நோக்கியா 8110. இதில் நோக்கியா 3.1 பிளஸ் இந்த தலைமுறைக்கு ஏற்றதுபோல் ஆண்ட்ராய்டு 8.1, டச் ஸ்க்ரீன், பின் பக்க கேமரா 13 எம்பி மற்றும் 5 எம்பி, 8 எம்பி செல்ஃபீ கேமரா என்றும் இருக்கிறது. ஆனால், இந்த நோக்கியா 8110 முற்றிலும் வேறு, இது 1990-களில் பிறந்தவர்களுக்கானது என்றே சொல்லலாம். காரணம், இந்த மாடலில் வெறும் 2.4 இன்ச் டிஸ்பிலே, 2 எம்பி பின்பக்க கேமரா என்று இருக்கிறது. அதேசமயம் இந்த போனில் கூகுள் மேப், பேஸ்புக் போன்ற விஷயங்களை பயன்படுத்தலாம். இதன் விலை ரூ. 5,999 என்றும் 3.1 பிளஸ் ஃபோனின் விலை ரூ. 11,499 என்றும் நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது. இது எல்லாவற்றையும்விட சிறப்பு, நோக்கியா 8110 மாடலின் பெயர் 'பனானா மொபைல்' அதாவது தமிழில் வாழைப்பழம் கைபேசி. இதற்கு காரணம் 8110 மாடல் பார்ப்பதற்கு வாழைப்பழம் போன்றே இருக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் வேலை செய்யாது...\nஇந்த 15 செயலிகள் உங்கள் போனில் இருந்தால் உடனடியாக நீக்கிவிடுங்கள்.. சைபர் பாதுகாப்பு அமைப்பு அறிவிப்பு...\nஓபிஎஸ் மகன் செயலை பார்த்து மிரண்டு போன அதிமுக சீனியர்கள்\n25 மில்லியன் ஆண்ட்ராய்டு போன்களை தாக்கியுள்ள புதிய வைரஸ்... பயனாளர்களுக்கு எச்சரிக்கை...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை விவகாரம்... யோகி ஆதித்யநாத்தின் உத்தரவு...\n நிர்வாகிகளால் சர்ச்சையில் சிக்கிய ஆளும்கட்சி...\nபுதுச்சேரியில் திங்கள்கிழமை மதுக்கடைகள் திறப்பு\n1200 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்ட சிறுமியின் கல்விச் செலவை ஏற்க முன்வந்த கட்சி...\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்\n''என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்\n''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nடாஸ்மாக் இல்லைனா அடுத்து இது தான் செய்யணும்... இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... பிரதமர் மோடிக்கு அனுப்பிய ரிப்போர்ட்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B/citizenship-proof-is-required-for-information-through-rti-shock-of-the-university-of-lucknow", "date_download": "2020-05-24T22:56:09Z", "digest": "sha1:JJXPGKWZ2KUONY2FHRY7GDGHLJFA5YK5", "length": 7765, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மே 25, 2020\nஆர்டிஐ மூலம் தகவல் பெற குடியுரிமை சான்று வேண்டுமாம்... லக்னோ பல்கலைக்கழகம் தந்த அதிர்ச்சி\nகுடியுரிமை சான்றாதாரங் களை காட்டினால் மட்டுமே, தகவல் அறியும் உரிமை(ஆர்டிஐ) சட்டமனுதாரர்களுக்கு, வேண்டிய விவரங்களை அளிப்போம் என்று உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள லக்னோ பல்கலைக் கழகம் கூறியுள்ளது.அதன்படியே, அலோக் சாந்தியா என்ற ஆர்டிஐ விண்ணப்பதாரர் கேட்டிருந்த தகவலையும் தெரிவிக்க மறுத்துள்ளது.\nஇதுதொடர்பாக, பல்கலைக் கழக துணை வேந்தரிடம் புகார் தெரிவித்தும் கூட, தகவல் கிடைத்தபாடில்லை என்று கூறப்படுகிறது.“இது பெரிய அதிர்ச்சி யாகும்; ஆர்டிஐ சட்டத்தை பல்கலைக்கழகம் தன் சொந்த லாபங்களுக்காக திரித்துள்ளது; இவ்வாறு கேட்க இவர்களுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை”என்று ஆர்டிஐ விண்ணப்பதாரர் சாந்தியா கண்டனம் தெரிவித்துள்ளார்.“சுயநிதிக் கல்வித்திட்டங் களுக்கான ஆசிரியர்கள் நியமனம் மற்றும் சம்பளம் குறித்தவிவரங்கள் தேவை” என்றுதகவலுரிமைச் சட்டத்தின் கீழ்சாந்தியா கோரிக்கை விடுத் திருந்தார். இதற்குத்தான் லக்னோ பல்கலைக்கழக நிர்வாகமானது, “விண்ணப்ப தாரர் இந்தியர் என்பதற்கான சான்றுகளை காட்டினால் மட்டுமே தகவல்களை வழங்க முடியும்” என்று கூறியுள்ளது.ஆர்டிஐ விண்ணப்ப தாரர்களிடம் குடியுரிமை ஆதாரம்கேட்பது, கடந்த சில ஆண்டு களாகவே நடைமுறையில் இரு ந்து வருவதாக, பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.“சில விண்ணப்பதாரர்கள் வேண்டுமானால், ஆர்டிஐ விதிமுறைகளை அறியாமல் குடியுரிமைச் சான்றுகளைக் காட்டி தகவல்களைப் பெற்றிருக்கலாம், ஆனால் அந்த விதியற்ற விதியே நடைமுறையாகிவிட முடியாது” என்று சாந்தியா கொந்தளித்துள்ளார்.\nTags லக்னோ பல்கலைக்கழகம் தந்த அதிர்ச்சி shock University Lucknow University of Lucknow தகவல் பெற குடியுரிமை சான்று வேண்டுமாம் Citizenship proof information RTI\nஆர்டிஐ மூலம் தகவல் பெற குடியுரிமை சான்று வேண்டுமாம்... லக்னோ பல்கலைக��கழகம் தந்த அதிர்ச்சி\nதகவலறியும் சட்டத்தைக் கண்டு மிரண்டவர் யார்\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\n75 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆரம்ப நிலையில் இந்தியா\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/University", "date_download": "2020-05-24T23:07:23Z", "digest": "sha1:XW3R4PIO27K7BPOV2HFFGQ6GCEQXFE6Y", "length": 10270, "nlines": 118, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மே 25, 2020\nடாக்டர் ஜாகீர் உசேன் நூலகம் புதுப்பொலிவுடன் திறப்பு.. ஜாமியா மிலியா பல்கலை மாணவர்கள் மகிழ்ச்சி\nபல்கலைக்கழக நூலகத்தைக்கூட அவர்கள் விட்டு வைக்காமல் சூறையாடினர்.....\nகுஜராத் பல்கலை.யில் ஏபிவிபி படுதோல்வி... 8-இல் 6 இடங்களை பறிகொடுத்தது\nஎச்.கே. ஆர்ட்ஸ் மற்றும் ராஷ்டிரபாஷா கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் தேர்தலில்....\nஆர்டிஐ மூலம் தகவல் பெற குடியுரிமை சான்று வேண்டுமாம்... லக்னோ பல்கலைக்கழகம் தந்த அதிர்ச்சி\nசில விண்ணப்பதாரர்கள் வேண்டுமானால், ஆர்டிஐ விதிமுறைகளை அறியாமல் குடியுரிமைச் சான்றுகளைக் காட்டி தகவல்களைப் பெற்றிருக்கலாம்.....\nஜாமியா பல்கலை. துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் கணக்கு முடக்கம் பேஸ்புக் நிறுவனம் அதிரடி\nபேஸ்புக் நிறுவனம் அவரை கண்டுபிடித்துப் பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. ....\nஜாமியா மிலியா பல்கலைக் கழக போராட்டத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்\nபிரக்யா சிங்கை விரட்டியடித்த ம.பி. பல்கலைக் கழக மாணவர்கள்... ‘தீவிரவாதியே திரும்பிப் போ’ என்று முழக்கம்\nசற்றும் எதிர்பாராத பிரக்யா சிங் தாக்குர், எதுவுமே பேசமுடியாமல் அங்கிருந்து உடனடியாகஇடத்தைக் காலி செய்து, அங���கிருந்து ஓடி வந்துள்ளார்.....\n. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இதர வகுப்புகளும் தொடங்கப்படும் என்று அறக்கட்ட ளையின் தலைவர் கிருஷ்ணமோகன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்....\nகுடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக மத பேதமின்றி திரளும் மாணவர்கள்... ஆக்ஸ்போர்டு, ஹார்வர்டு பல்கலை. மாணவர்களும் ஆதரவு\n‘போராட்டம் ஜனநாயகத்தின் ஓர் அங்கம். அதை வன்முறையால் ஒடுக்குவது கண்டனத்துக்குரியது’ எனஅமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் நூற்றுக்கும்மேற்பட்ட மாணவர்கள், இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்....\nஅரங்கேறும் கல்விக் கட்டண கொள்ளை\nபல்கலைக்கழக மானியக்குழு மற்றும் தமிழகஅரசு விதிமுறைகளின் படிதான் கல்விக்கட்டணம் வசூலிக்க வேண்டும்\nதிறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு சேர்க்கை விண்ணப்பிக்க மே 29 கடைசி\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ், வரலாறு, மேலாண்மையியல், இயற்பியல், புவியியல், நாடகம் மற்றும் அரங்கவியல், உளவியல், சமூகவியல், குற்றவியல் மற்றும் குற்றம்சார் நீதி நிர்வாகவியல், கல்வியியல், மின்னணு ஊடகவியல் ஆகிய துறைகளின் எம்.ஃபில். படிப்பு முழு நேரம், பகுதி நேரப் படிப்புகளாக வழங்கப்படுகின்றன\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\n75 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆரம்ப நிலையில் இந்தியா\nபள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் எச்சரிக்கை\nபொதுத்தேர்வு : மாணவர்கள் கல்வித்துறையிடம் ஆலோசிக்கலாம்\nதில்லியில் இன்று முதல் உள்நாட்டு விமான சேவை\nஒடிசா: கொரோனா பாதிப்பு 1336 ஆக உயர்வு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/380025", "date_download": "2020-05-24T23:42:42Z", "digest": "sha1:Z3HBM26UTCLS2CP7MEO6XM4OTFYG534U", "length": 8788, "nlines": 187, "source_domain": "www.arusuvai.com", "title": "கர்ப்பம் தரிக்க‌ என்ன செய்யலாம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகர்ப்பம் தரிக்க‌ என்ன செய்யலாம்\n௭னக்கு சென்ற வருடம் ஐந்து மாதத்தில் கர்ப்பப்பை வாய் திறந்து விட்டது அதனால் கரு களைந்து விட்டது. இன்னும் நான் கர்ப்பம் அடையவில்லை. என்ன‌ செய்வது என்று தெரியவில்லை. எனக்கு அக்கம் பக்கத்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறவும் இயலாமல் மனம் மிகவும் கவலைப்படுகிறது. மருத்துவமனையில் எனக்கு குறை ஒன்றும் இல்லை என்று கூறி விட்டார்கள். எனக்கு யாரவது அறிவுரை சொல்லுங்களேன்.\nஉன் வ௫௧ையே என் ஆனந்தம்.....\nஉன் வ௫௧ையே என் ஆனந்தம்.....\nஉன் வ௫௧ையே என் ஆனந்தம்.....\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/10273?page=1", "date_download": "2020-05-24T23:48:19Z", "digest": "sha1:GGHGWFWYX66ZKRVOQBLROFZX6HNJKM3L", "length": 6776, "nlines": 155, "source_domain": "www.arusuvai.com", "title": "கம்பு தோசை செய்வது எப்படி ? | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகம்பு தோசை செய்வது எப்படி \nகம்பு தோசை செய்வது எப்படி என்று விளாக்கி எனக்கு உதவி செய்யவும்.\nஹாய் தோழிஸ் அனைவரும் நலமா\nதாளிகா அக்கா அந்த வீட்டு பெரியவங்க ரீமாவ கேட்டதா செல்லுங்க....... நீங்க நலமா ( எனக்கு அப்பாவே தெரியும்க்கா நான் சும்மா உங்கல கலாட்டா பன்னேன்).\nஉங்கள் கம்பு பாயசத்துக்கு என்னுடைய நன்றிக்கா.....\nஆனா உங்கலுக்கு அந்த ஆசை உண்டு பன்னிட்டேனா... என்னை மன்னிச்சுடுங்கக்கா.....\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nடம்ளர் ஒற்றிக் கொண்டு விட்டது.அதை பிரிக்க முடியுமா friends\nஇந்தியாவில் எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் - Need Information please\nபாதாம் பருப்பும்,முந்திரி பருப்பும் பொடிகள்\nசில்வர் டிபன்பாக்ஷ் மூடியை எப்படி லூஷ் செய்வது\nப்ரெட் மேக்கர் பற்றீ தெரிந்தவர்கள் கூறுங்கள்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/arts/tamil_cinema_list/1941/index.html", "date_download": "2020-05-24T21:22:12Z", "digest": "sha1:I74KGR6DS5GDBOBOGDHWLJE6EP6MBBLL", "length": 5214, "nlines": 84, "source_domain": "www.diamondtamil.com", "title": "1941 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - வருடம், திரைப்படங்கள், தமிழ்த், காதல், cinema, கலைகள்", "raw_content": "\nதிங்கள், மே 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n1941 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள்\n1941 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n1941 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள், வருடம், திரைப்படங்கள், தமிழ்த், காதல், cinema, கலைகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%C2%A0", "date_download": "2020-05-24T21:59:37Z", "digest": "sha1:XXA7XHFQK6ZWPFZAX5GRQBNA2G5HUKBO", "length": 9587, "nlines": 69, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "செயற்கை கருத்தரிப்பில் குழந்தை மாற்றம் நடைபெறும் வாய்ப்பு | Radio Veritas Asia", "raw_content": "\nசெயற்கை கருத்தரிப்பில் குழந்தை மாற்றம் நடைபெறும் வாய்ப்பு\nகலிஃபோர்னியாவிலுள்ள கருவள சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட குழப்பதால், தங்களுக்கு எவ்விட தொடர்பும் இல்லாத குழந்தையை பெற்றெடுக்க வேண்டியதாயிற்று என்று ஆசிய தம்பதி ஒன்று தெரிவித்துள்ளது.\nஇந்த தம்பதி செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் குழந்தை பெற்றெடுக்க முயற்சி செய்தது.\nஅமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் இந்த தம்பதி வழக்கு பதிவு செய்துள்ளது. ஆசிய வம்சாவளியை சேராத இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்திருப்பதால் இந்த தம்பதி அதிர்ச்சியடைந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nஇந்த குழந்தைகள் இந்த தம்பதியரோடு தொடர்புடையவை அல்ல என்று டிஎன்ஏ சோதனைகள் உறுதி செய்துள்ளதாகவும், இந்த குழந்தைகளை இந்த தம்பதி கைவிட்டுள்ளதாகவும் இந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தம்பதியருக்கு கருவள சிகிச்சை அளித்த மையம் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.\nதர்மசங்கடத்தையும், அவமானத்தையும் குறைக்கும் நோக்கத்தில் இந்த வழக்கில் ஏபி மற்றும் ஒய்ஸட் என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இந்த தம்பதி, கருத்தரிப்பதற்கு முன்னால், மருந்து, ஆய்வக செலவுகள், பயணம் மற்றும் பிற செலவுகள் உள்பட ஐவிஃஎப் முறைப்படி கருத்தரிக்க ஒரு லட்சம் டாலருக்கு மேலாக செலவு செய்ததாக கூறியுள்ளது.\nஐவிஃஎப் என்பது பெண்ணிக் உடலுக்கு வெளியே ஆய்வகத்தில் பெண்ணின் கரு முட்டையை கருத்தரிக்க செய்து, பின்னர், அந்த பெண்ணின் கருப்பையில் வைத்து வளர்க்கும் முறையாகும்.\nகடந்த வாரம் நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்தில் தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கில், சிஹெச்ஏ கருவள மையம் இதற்கு காரணமென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தவறான மருத்துவ நடவடிக்கை, வேண்டுமென்றே மன உளைச்சலை ஏற்படுத்தியது உள்பட இந்த கருவள சிகிச்சை மையத்தின் உரிமையாளர்களும், இயக்குநர்களுமான இருவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.\nகடந்த மார்ச் மாதம் 30ம் தேதி இந்த குழந்தைகளை பெற்றெடுத்த இந்த தம்பதி, தங்களின் மரபணுக்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட எந்த அடையாளங்களும் இல்லாமல் இந்த குழந்தைகள் இருந்ததால் அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nசிகிச்சையின்போ���ு ஆண் கருவை அகற்றியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில், ஸ்கேன் செய்தபோது, இந்த தம்பதி இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுப்பர் என்று தெரிவித்தபோதே குழப்பம் நடந்துள்ளதற்கான அறிகுறிகள் தோன்றியிருந்தன.\nஇந்த தம்பதி ஆண் குழந்தைகளை பெற்றெடுப்பதற்கு முன்னால், ஸ்கேன் முடிவுகள் துல்லியமற்றதாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.\nமேலும், இந்த குழந்தைகள் இந்த தம்பதியருடையவை அல்ல என்பது மட்டுமல்ல, இந்த இரு குழந்தைகளுக்கு இடையேயும் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருப்பதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனிப்பட்ட முறையில் உயரிய அளவில் கவனம் அளித்தும், கண்ணியமான கடமை உணர்வோடும் இந்த சேவையை செய்வதாகவும் சிஹெச்ஏ கருவள மையம் அதனுடைய இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த நிறுவனத்தின் கருத்தை பெறுவதற்கு பிபிசி தொடர்பு கொண்டது.\nசிஹெச்ஏ கருவள மையத்தால், தங்களின் தரப்பினர் மிகுந்த அலட்சியத்தையும், பொறுப்பற்ற நடத்தையையும் அனுபவித்துள்ளதாக இந்த தம்பதியரின் வழக்கறிஞர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.\nதங்களின் வாடிக்கையாளருக்கு இழப்பீட்டை பெற்று தருவதற்காகவும், இந்தகைய சோகம் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதுமே தங்களின் நோக்கம் என்று இந்த வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11264.html?s=01238d83fb8427a7ccfc5e7a6b58b452", "date_download": "2020-05-24T23:48:22Z", "digest": "sha1:2XF2Z57KSDIWRYPDHTCSQWNV3EW4D6DE", "length": 13292, "nlines": 199, "source_domain": "www.tamilmantram.com", "title": "காதலின் மாயம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > காதலின் மாயம்\nபுதிதாய் தோன்ற புதியவை எல்லாம்\nபகலில் உன் நிஜத்தோடு வாழ்கின்றேன்\nஇரவில் உன் நிழலோடு வாழ்கின்றேன்...\nசந்தோஷம் கை நீட்டி என்னை அரவணைக்க\nநீயற்ற தனிமை என்னை பயமுறுத்துகின்றது...\nஎன் காதலை கண்டு கொண்டேன் உன்னிடம்\nஉன் காதலை கண்டு கொண்டாயா என்னிடம்..\nகேள்விக்குறியுடன் ஆரம்பித்த என் காதலை\nமுடித்து வைப்பாயா முற்றுப்புள்ளி வைத்து....\nஇதுகூடப் புரியலையா...\"அம்மா\"வின் ஆசையைக் காட்டி மோசம் செய்வதற்கு அச்சாரமிது.\nசுகம் என்ற மூன்றெழுத்து நிறைவாகி,\nமணம் என்ற மூன்றெழுத்தில் முடிவாகி,\nவாழ்வு என்ற மூன்றெழுத்��ில் நிலையாகி,\nசோகம் என்ற மூன்றெழுத்தைத் தந்து,\nஉயிர் என்ற மூன்றெழுத்தைப் பறித்து,\n என்று சொல்லவைக்கும் அருமையாக அழகான கவிதை. பாராட்டுக்கள்.\nசினிமா காரர்கள் பார்த்தால் இந்த அழகான வரிகளை அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்.\nமிக அழகாக இருக்கிறது இனியவளே இந்த கவிதையின் வரிகள்... உங்கள் கவிதைகளில் முன்னேற்றம்.... வாழ்த்துக்கள்\nஅழகான வரிகளுடன் மீண்டுமொரு காதல் சொல்லும் கவிதை.வாழ்த்துக்கள் இனியவள்.\nஇதுகூடப் புரியலையா...\"அம்மா\"வின் ஆசையைக் காட்டி மோசம் செய்வதற்கு அச்சாரமிது.\nசுகம் என்ற மூன்றெழுத்து நிறைவாகி,\nமணம் என்ற மூன்றெழுத்தில் முடிவாகி,\nவாழ்வு என்ற மூன்றெழுத்தில் நிலையாகி,\nசோகம் என்ற மூன்றெழுத்தைத் தந்து,\nஉயிர் என்ற மூன்றெழுத்தைப் பறித்து,\nவாவ் அருமை அக்னி வாழ்த்துக்கள்\n என்று சொல்லவைக்கும் அருமையாக அழகான கவிதை. பாராட்டுக்கள்.\nசினிமா காரர்கள் பார்த்தால் இந்த அழகான வரிகளை அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்.\nமிக அழகாக இருக்கிறது இனியவளே இந்த கவிதையின் வரிகள்... உங்கள் கவிதைகளில் முன்னேற்றம்.... வாழ்த்துக்கள்\nஅழகான வரிகளுடன் மீண்டுமொரு காதல் சொல்லும் கவிதை.வாழ்த்துக்கள் இனியவள்.\nஇனியவள் கவிதை எழுதுவதில் சிகரத்தை நோக்கி...\nஎன் காதலை கண்டு கொண்டேன் உன்னிடம்\nஉன் காதலை கண்டு கொண்டாயா என்னிடம்..\nகேள்விக்குறியுடன் ஆரம்பித்த என் காதலை\nமுடித்து வைப்பாயா முற்றுப்புள்ளி வைத்து....\nபல காதல் புரிவோரின் நிலை இந்த நிலைதான்.\nகாதல் கவிதை கிறுங்கவைத்தது வாழ்த்துக்கள் இனியவள்\nஇதை ஆக்கபூர்வமான கருத்தாக எடுக்கவும் இனியவள்\nஇனியவள் கவிதை எழுதுவதில் சிகரத்தை நோக்கி...\nபல காதல் புரிவோரின் நிலை இந்த நிலைதான்.\nகாதல் கவிதை கிறுங்கவைத்தது வாழ்த்துக்கள் இனியவள்\nஇதை ஆக்கபூர்வமான கருத்தாக எடுக்கவும் இனியவள்\nஎன்னை ஒரளவு எழுத்துப்பிழைகளின்றி எழுதப்பழக்கியதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3091", "date_download": "2020-05-24T21:43:45Z", "digest": "sha1:2UZSLKQN2VARHKFPCOPDEVS2CG4B5QEF", "length": 23700, "nlines": 43, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - தமிழ்த் தியாகய்யா பாபநாசம் சிவன் (1890-1973)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம்\nதமிழ்த் தியாகய்யா பாபநாசம் சிவன் (1890-1973)\n- மதுசூதனன் தெ. | டிசம்பர் 2002 |\nஇந்திய இசை வரலாற்றில் கடந்த 500 ஆண்டுகளாகத்தான் கர்நாடக இசை முறை மிகவும் சிறப்பானதொரு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த வளர்ச்சியில் பல்வேறு இசை வல்லுநர்களின் இசை ஆளுமைகளின் பங்கு அளப்பரிது. இசையில் பல்வேறு இசைக்கோலங்கள் உருவாக இவர்கள் காரணமாக இருந்துள்ளனர்.\nஇசையியல் வரலாற்றில் தமிழ்த்திரை இசைக்கு தனியான மவுசை உருவாக்கிக் கொடுப்பதற்கு கர்நாடக இசை வழி வந்த மரபு காரணமாக இருந்தது. இந்த மரபு செழுமையுடன் வீரியமுடன் வருவதற்கு அடித்தளம் அமைத்தவர்களுள் பாபநாசம் சிவன் குறிப்பிடத்தக்கவர். இவரது இசைப்பாணி பல்வேறு இசைக்கோலங்கள் அமைய காரணமாயிற்று.\nபாபநாசம் சிவன் தஞ்சை மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் உள்ள போலகம் எனும் கிராமத்தில் 26.09.1890 இல் பிறந்தார். இவரது இயற்பெயர் ராமய்யா. இவரது மூத்த சகோதரர் ராஜகேபாலன். சிவன் தமது ஏழாம் வயதில் தனது தந்தையை இழந்தார். பின்னர் தாயுடனும் தமையனுடனும் திருவனந்தபுரம் சென்றடைந்தார்.\n1898 முதல் 1907 வரை மகாராஜா சமஸ்கிருத கலாசாலையில் படித்தார். அங்கு உபாத்யாய, வ்யகரனி போன்ற பட்டங்களைப் பெற்றார். மேலும் ஸ்ரீநீலகண்ட தாசர் என்ற பக்தசிரோன்மணியின் நட்பும் அவரது பக்திப் பஜனையில் பாடும் வாய்ப்பும் பெற்றார். மகாதேவ பாகவதரிடம் சங்கீதத்தின் ஆரம்பப் பாடங்களைப் படித்தார். இசை புலமையை நன்கு வளர்த்துக் கொண்டார். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், அருட்பா, தாயுமானவர் பாடல் என தமிழ் பக்தி இசை மரபிலும் தோய்ந்து வளம் பெற்றார்.\nதமிழகம் வந்து திருச்சி பழமார்நேரி எனும் கிராமத்தில் சில காலம் வாழ்ந்தார். இந்நிலையில் எதிர்பாரதவிதமாக தாயார் இறந்தார். இதன் பின்னர் சிவன் சகோதரருடன் தனது ��ொந்த கிராமத்திற்கு புறப்பட்டார். பின்னர் கும்பகோணத்துக்கு அருகாமையில் உள்ள மருதாநல்லூர் ஸ்ரீசத்குரு சுவாமிகள் மடத்தில் சிறிதுகாலம் இருந்து பக்தி இசை மரபில் பஜனையில் கவனம் செலுத்தி வந்தார். இவரது இசைப்புலமை இசை ஈடுபாடு பலரது கவனத்துக்கும் வந்தது. பாபநாசத்தில் சிவத்தின் தமையனார் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்போது சிவன் சில காலம் அங்கு வாழ்ந்து வந்தார். இதனால் பாபநாசம் சிவன் என்று அழைக்கப்பட்டு வந்தார். கோயில் ஒன்றில் தாயுமானவர் பாடலை நெஞ்சுருகிப் பாடிக் கொண்ருந்துவிட்டு வெளியே வந்த ராமய்யா சிவப்பழமாகக் காட்சியளித்தாராம். அன்று முதல் ராமய்யா சிவன் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்.\nதமிழ், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் நன்கு புலமை மிக்கவராகவே இருந்தார். இசையின் நுணுக்கங்களை ஆழ்ந்து ரசித்து மனமுருகி வெளிப்படுத்தும் பாங்கு சிவத்தின் தனித்தன்மை¨யானது. குறிப்பாக தமிழ் பக்தி மரபு பாபசநாசம் சிவத்தின் இசை ஆர்வத்துக்கும் இசைப் புலமை வெளிப்படுத்தலுக்கும் உரிய பயிற்சிக்களமாகவும் தக்க பின்புலத்தையும் கொடுத்தது.\nதிருவாரூர் தேர்திருவிழாவில் ''உன்னைத் துதிக்க அருள் தா...'' என்ற குந்தலவாரளி ராகக் கிருதியை உருவாக்கினார். சிமிழி சுந்தரமய்யர் என்ற மகாவித்துவான் இவரை 'தமிழ்த் தியாகய்யா' என்றே அழைத்தார். இவ்வாறு சிவத்தின் இசைப் பாடல்கள் கரைபுரண்டோடியது. 'ராமதாஸன்' எனும் முத்திரையோடு கிருதிகள் நூற்றுக்கணக்கில் தோன்றலாயின. ராகம், தாளம், பாவம் இசைக்கோவை மிகச் சிறப்பாகவே சிவத்திடம் வெளிப்பட்டது.\n1912 முதல் 1957 வரை கிட்டத்தட்ட 47 ஆண்டுகள் திருவையாறு சமஸ்தான பஜனையில் கலந்து கொண்டு பாடியுள்ளார். சென்னை மயிலாப்பூர் மாடவீதிகளில் மார்கழி மாத பஜைனைகளில் இவர்தான் முன்னணியில் இருப்பார். காம்போதி ராகத்தில் கபாலீசுவரர் பங்குனி உற்சவ பவனியின் போது, ''காணக் கண்கோடி வேண்டும். கபாலியின் பவனி...'' என்று பாடியதை யாரும் மறந்துவிடமாட்டார்கள்.\nகாங்கிரஸ் கட்சியுடன் ஈடுபாடு கொண்டவராகவும் சிவன் இருந்தார். பல கூட்டங்களில் கலந்து கொண்டு பாடியும் வந்துள்ளார். திருவிக இயற்றிய ''மலைகளிலே உயர்மலையே...'' என்ற பாடலை நெஞ்சமுருகி பாடினார். ஜாலியன் வாலாபாத் படுகொலை நடந்த போது ''அன்னையின் கா��்களில் விலங்குகளோ...'' என மனமுருகிப் பாடினார். ஆக நாட்டுப் பற்று நிரம்பியவராகவும் அதனை இசை மொழியில் வெளிப்படுத்துபவராகவும் சிவன் இருந்து வந்துள்ளார்.\n1930களில் சென்னைக்கு சிவன் குடிபெயர்ந்து சென்னைவாசியானார். சென்னை மயிலாப்பூர் வக்கீல் வி. சுந்தரமய்யர் இவரது நெருங்கிய நண்பரானார். வக்கீல் தனது மூத்த மகன் ராஜத்திற்கு இசைப்பயிற்சி அளிக்க சிவத்தை நியமித்தார். பின்னர் அவரது மகள் ஜெயலட்சுமிக்கும் இசையை பயிற்றுவித்து வந்தார்.\nஜெமினி ஸ்டூடியோவின் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த. ஜி.கே. சேஷகிரி. இவர் வக்கீல் சுந்தரமய்யருடன் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். 1933 ஆம் ஆண்டு இந்திப்பட இயக்குநர் வி. சாந்தாராமின் பிரபாத் கம்பெனி தயாரித்த சீதாகல்யாணம் எனும் படத்தில் சுந்தரமய்யரின் மகன் எஸ். ராஜம் ராமனாகவும் மகள் எஸ். ஜெயலக்ஷ்மி சீதையாகவும் நடிக்க காரணமாக இருந்தவர் சேஷகிரி தான். இவருடன் சுந்தரமய்யர் குடும்பம் கல்கத்தாவிற்கு பட ஷ¥ட்டிங்கிற்காக சென்றது. அப்போது தனது நண்பரான பாபநாசம் சிவனையும் கூடவே அழைத்துச் சென்றார்.\nசீதாகல்யாணம் என்ற தமிழ்ப்படத்தின் இசையமைப்பாளராக பாபநாசம் சிவன் திரை உலகப்பிரவேசம் செய்தார். இப்படத்தில் தசரதனின் மனைவி கெளசல்யா தேவியை துதித்துப் பாடுவதாக அ¨ந்த 'தாயே ஏழைபால் தயவு செய்வாயாக...'' என்ற பைரவி ராகப் பாடல் மிகவும் புகழ் பெற்றது. இப்படமும் பாடல்களும் அமோக வரவேற்பை பெற்து.\nஇந்தத் தொடக்கம் திரையுலக இசை வரலாற்றில் பாபநாசம் சிவன் தன்னிகரற்று திகழ்வதற்கு சாதகமான சூழல்களை உருவாக்கிக் கொடுத்தது. சிவன் பாடல்களை தானே எழுதி அதற்கு தானே மெட்டமைத்து பாடினார். இது திரையிசை வளர்ச்சிக்கு புதிய அடித்தளம் அமைத்தது. சிவன் எழுதிய பாடல்களும் மெட்டுகளும் புதிய இசை அனுபவ பகிர்வுக்கு வித்திட்டது. 'திருநீலகண்டர்', 'தியாகபூமி', 'சிவகவி', 'நந்தனார்', 'சத்யசீலன்', 'பக்தசேதர்', 'அம்பிகாபதி' போன்ற படங்களில் மதுரகீதங்களை இசைத்தார். அவை இன்றுவரை ஜனரஞ்சகமான கேட்பதற்குரிய இசைப் பாடல்களாக அமைந்துவிட்டன.\n\"பாரத புண்ணிய பூமி...\", \"அம்மா மனம் கனிந்து...\", \"இனி ஒரு கணம்...\", \"உனையல்லால் கதி...\", \"பதிபதம் பணிவது...\" இப்படி எண்ணற்ற கீர்த்தனைகளைத் துணிந்து திரைப்படத்தில் புகுத்தி மாபெரும் சாதனை நிகழ்த்தினார். ���ர்நாடக இசையின் அடிப்படைகளை மீறாமல் ஆனால் தமிழ்மரபு வழி வந்த பக்தி இசை மரபின் செழுமைக் கூறுகளையும் உள்வாங்கி புதிய தமிழ்க் கீர்த்தனைகளாக வழங்கி வந்தார். இது பாபநாசம் சிவத்தின் தனித்தன்மை என்றே கூறலாம்.\nகே.சுப்ரமணியம் 1934ல் இயக்கிய 'பவளக்கொடி', 'நவீன சாரங்கதாரா' (1935), 'பாலயோகினி' போன்ற படங்களுக்கும் சிவன் தான் இசை அமைத்தார். தொடர்ந்து பாடலாசிரியராக இசையமைப்பாளராக இருந்த சிவன் நடிகராகவும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.\nகே. சுப்பிரமணியம் இயக்கிய 'குலேசா' (1936) எனும் திரைப்படத்தில் எஸ்.டி. சுப்புலட்சுமியுடன் பாபநாசம் சிவன் குசேலராக நடித்தார். கல்கியின் 'தியாகபூமி' (1939) படத்திலும் நெடுங்கரை சாம்பு சாஸ்திரிகளாக சிவன் நடித்திருந்தார். இப்படத்துக்கு தனது சகோதரர் ராஜகோபாலய்யருடன் இணைந்து இசை அமைத்திருந்தார்.\nதொடர்ந்து கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் 'பக்த சேதா' (1940) ல் ஜி. சுப்புலட்சுமியுடன் பக்திப் பரவசமாக பாடி நடித்திருந்தார். 'குபேர குசேலா' (1943) வில் குலேசர் வேடம் ஏற்று நடித்திருந்தார். இப்படத்தை ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இத்துடன் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு பாடல்களை மட்டும் எழுதி வந்தார்.\n1937-38 க்குப் பிறகு தமிழ் திரைப்படத் துறை ஒரு தொழில் துறையாக இயங்கத் தொடங்கியது. அதன் பிறகு ஏற்பட்ட வளர்ச்சிக் கட்டங்களில் ஜி. ராமநாதன், பாபநாசம் சிவன், எம்.கே. தியாகராஜ பாகவதர் காலம் செழிப்பு மிக்கதாக இருந்தது. அதாவது திரை இசை முறைப்படுத்தப்படுவதற்கு அடித்தளம் அமைத்தது. 1950கள் வரை சிவனது திரைப்படப் பணி தொடர்ந்தது.\nஇக்காலத்தில் சிவன் எழுதிய பாடல்கள் 800க்கும் மேல். அவர் எழுதிய பாடல்கள் அக்காலத்தில் புகழின் உச்சியைத் தொட்டன. கர்நாடக இசையின் பரிமாணங்களும் அனுபவ பகிர்வும் சாதாரண மக்களை சென்றடைய பாபநாசம் சிவனால் இசைக்கப்பட்டது. தமிழிசை மரபு வேறொரு வடிவில் திரை இசை மரபில் தொடர்வதற்கு சிவன் காரணமாக இருந்துள்ளார். திரை இசைக்கு ஓர் கெளரவத்தை கர்நாடக இசை வல்லுநர்களும் பாராட்டும் வகையில் தனியான மவுசை ஏற்படுத்திக் கொடுத்தார்.\nதமிழ்த்திரைப்பட வரலாறு தமிழக மக்களின் வாழ்வியல் நடத்தைக் கோலங்களுடன் பின்னிப்பிணைந்து வளரத் தொடங்கியது. இந்த வளர்ச்சி திரை இசை மரபாகவும் தொடர்ந்தது. இந்த இசைமரபு செழித்து கர்நாடக இசைமரபின் அடிப்படை ராகங்களையும் உள்வாங்கிக் கொண்டு இசையின் கூறுகள் புதிய வடிவில் வெளிப்பட்டன. இது இன்றுவரை தொடர்கிறது. இந்த மரபு பேணுகையின் இசைப் படைப்பாளியாகவும் முன்னோடியாகவும் திகழ்ந்தவர் தான் பாபநாசம் சிவன்.\nசிவன் 1.10.1973 இல் இறந்தாலும் அவரது இசைத்தல்கள், பாடல்கள் யாவும் பாபநாசம் சிவனின் இசைப் புலமையை எடுத்துப் பேசுபவையாகவே உள்ளன. ஒவ்வொரு இசையும் ஒவ்வொரு நினைவின் பதிவைக் கொண்டிருப்பவை. இந்த பதிவுகளில் பாபநாசம் சிவனின் சாயல் இழையோடிய வண்ணமே உள்ளன.\nபாபநாசம் சிவம் பல்வேறு விருதுகளுக்கும் பாராட்டுகளுக்கும் சொந்தக்காரர்தான். இந்திய குடியரசுத் தலைவர் விருது (1960) பத்மபூஷன் (1972), மியூசிக் அகாதமியின் சங்கீத கலாநிதி விருது (1972) உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.\nஒருநல்ல இசை மனதை மெழுகாக உருக்கிவிட வேண்டும். அதற்குள் நாம் புகுந்து வரும்போது நாமாக இல்லாமல் போக வேண்டும். பாபநாசம் சிவனின் பாடல்களும் இசையும் அத்தகைய பண்புகளை கொண்டவை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/this-is-the-equal-babe-the-glamor-queen-who-kept-everyones/c76339-w2906-cid569022-s11039.htm", "date_download": "2020-05-24T21:13:24Z", "digest": "sha1:YUNKUB5OMWZZSEMTZBVPI5Z6BXIECQIJ", "length": 4069, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "இந்த சமத்து பேபியா இது! அனைவரையும் வாய் பிளக்க வைத்த கிளாமர் குயின்!", "raw_content": "\nஇந்த சமத்து பேபியா இது அனைவரையும் வாய் பிளக்க வைத்த கிளாமர் குயின்\nசின்னத்திரை நடிகை தனது ஃபேவரைட் சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. சின்னத்திரை சீரியல்களில் ஹீரோயினாக கலக்கி வருபவர் ஷிவானி நாராயணன். இவர் விஜய் டிவியின் பகல் நிலவு சீரியலில் நடித்து பிரபலமானார்.\nஇதையடுத்து இவர் இரட்டை ரோஜா என்கிற தொடரில் தற்போது நடித்து வருகிறார். சீரியலில் இவருக்கு இருக்கும் ரசிகர்களை போலவே இன்ஸ்டாகிராமில் ஷிவானி வெளியிடும் போட்டோக்களுக்கு தனி ரசிகர்கள் உண்டு.\nஇந்நிலையில் ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அவரது பள்ளிக்கால புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் இணைத்து அவர் பதிவிட்டுள்ளார். மேலும் நான் இன்னும் அப்படியேதான் இருக்கிறேனா.. என கேட்டுள்ள அவர், இது தன் ஃபேவரைட் சிறுவயது புகைப்படம் ��னவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99", "date_download": "2020-05-24T21:50:42Z", "digest": "sha1:ZXVKQHK3AN3IIPDRVROBYGPJTUOPRKVL", "length": 10859, "nlines": 11, "source_domain": "ta.videochat.world", "title": "ஒரு இலவச ஆன்லைன் டேட்டிங் தளம் திருமணம் மற்றும் தீவிர உறவுகள்", "raw_content": "ஒரு இலவச ஆன்லைன் டேட்டிங் தளம் திருமணம் மற்றும் தீவிர உறவுகள்\nஎங்கள் இணைய பக்கம் இது ஒரு ஆன்லைன் டேட்டிங் தளம் தேடும் மக்கள் நீண்ட கால, தீவிர உறவு மற்றும் திருமணம். இந்த பெரிய வாய்ப்பு, ஒரு நல்ல வழியில் உங்கள் நேரடி சுவிட்ச், மற்றும் நீங்கள் வேண்டும் இந்த வாய்ப்பை தவற. மேலும், நீங்கள் பயன்படுத்த முடியும் எங்கள் வலைத்தளத்தில் கண்டுபிடிக்க புதிய நண்பர்கள் தான் தகவல் அல்லது ஒருவேளை இன்னும் ஏதாவது. எங்கள் தனிப்பட்ட முறையில் வழங்கினார் மின்னஞ்சல் அமைப்பு கொடுக்கிறது காணப்படும் தனிப்பட்ட வழிகளில் தொடர்பு கொண்டு மற்ற உறுப்பினர் காணப்படும் பொதுவான ஒன்று கண்டறிய, அவரது நபர். பெரிய பிளஸ் ஆன்லைன் டேட்டிங் தளங்கள் என்று பங்கு, சேவைகளை வழங்குகிறது நாள் ஒரு மணி நேரம் மற்றும் நாட்கள் வாரம். இந்த என்று அர்த்தம், நீங்கள் தொடர்பு நீங்கள் அன்புக்குரியவர்கள் அல்லது சக, இணைய நண்பர்கள். கூடுதலாக, பயனர் சுயவிவரங்கள் உதவும், வட்டி, விருப்பங்களை, குடும்ப நிலை, மற்றும் மற்ற பயனுள்ள தகவல் பற்றி நபர் கண்டுபிடிக்க என்று நீங்கள் ஆர்வமாக உள்ளன. கொள்கை எங்கள் டேட்டிங் தளம் உள்ளது என்று நாம் விரும்பினால் நீண்ட கால டேட்டிங் தீவிர உறவு. யாருக்கு தெரியும், ஒருவேளை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் உங்கள் காதல் மற்றும் தொடங்க ஒரு காதல் கதை உங்கள் நேரடி சரியாக நன்றி நமது தளம். கற்பனை உங்கள் பேரன் உங்கள் முழங்கால், உட்கார்ந்து போது, நீங்கள் சொல்லி ஒரு கதை, பற்றி ஒரு நீங்கள் அன்பு, நீங்கள் என்ன வேண்டும் என்று கண்டுபிடிக்க இணைய டேட்டிங் தளம். எங்கள் இலக்கு கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் உலகம் முழுவதும் பங்காளிகள் உதவ நட்பு, காதல் மற்றும் தீவிர உறவு வரை திருமணம். எங்கள் இணைய பக்கம் அவர்களை கண்டுபிடிக்க வாய்ப்பு ஒரு நண்பர், ஒரு சக அல்லது எதிர்கால மனைவி அல்லது கணவர் இருந்து ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆபிரிக்கா அல்லது ஆசியா. எங்களுடன், நீங்கள் ஒரு கண்டுபிடிக்க மணமகள் இருந்து போலந்து அல்லது செக் குடியரசு அல்லது விண்ணப்பதாரர்கள் இருந்து அமெரிக்கா அல்லது கனடா. எங்கள் வலைத்தளத்தில் வழங்குகிறது தனிப்பட்ட வழிகளில் நீங்கள். நீங்கள் கண்டுபிடிக்க முடியும் உங்கள் காதல் என்றால், அவர் அல்லது அவள் வாழ்வில் உள்ள மற்ற உலகின் மூலையில். அது மந்திரம் ஒரு வகையான.\nஅது ஒரு ஆச்சரியம் இல்லை, என்று கவனத்தை இணைய வேகமாக வளர்ந்தது கடந்த ஆண்டுகளில், மற்றும் இந்த வளர்ந்து வரும் பின்னர். இணைய ஆனது நம் வாழ்வில் ஒரு பகுதியாக, போன்ற தொலைக்காட்சி இரண்டாவது பாதி.\nநிறைய ஆண்கள் மற்றும் பெண்கள் வெவ்வேறு நாடுகளில் பயன்படுத்த இந்த வலை பக்கங்கள் அனைத்து நேரம் கண்டுபிடிக்க, நண்பர்கள், காதல், துணையை அல்லது பேனா க்களை மற்றும் நண்பர்கள். எனினும், என்றால் அங்கு ஒரு நீங்கள் சில காப்பாளர் குறைபாடுகளும் உள்ளன. பெரிய நன்மை இணைய டேட்டிங் தளங்கள், மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் நீங்கள் அவர்களுக்கு கொடுக்க இரகசியமாக நபர் மற்றும் நீங்கள் அதை விரும்பவில்லை என நீங்கள். நீங்கள் வேண்டும் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை, உங்கள் தோற்றம் ஒரு தேதியில். மற்றும் நீங்கள் தொடர்பு கொள்ள முடியும் எந்த நேரத்திலும், எந்த இடத்தில், அது ஒரு பெரிய நன்மை மீது உண்மையான தரவு, மேலும் நீங்கள் வாய்ப்பு வேண்டும் உல்லாசமாக பல மக்கள் அதே நேரத்தில், அது இருக்க வேண்டும், எந்த பிரச்சனையும் இல்லை. ஒன்று உங்கள் சக பொறாமை பற்றி அது, ஏனெனில் நீங்கள் எனக்கு தெரியும், இல்லை என்று மட்டுமே உள்ளது. பிளஸ் புள்ளிகள் ஆன்லைன் டேட்டிங் வலைத்தளங்கள், இந்த சூடான. அனைத்து உறுப்பினர்கள் ஒரு தனிப்பட்ட சுயவிவரத்தை, எங்கே நீங்கள் கண்டுபிடிக்க ஒரு தகவல் பற்றி அவர் அல்லது அவள், என்று உறுதி பொருட்டு இந்த பெரியோர்களே, தாய்மார்களே ஏதாவது அவர்களை தொடர்பு. மேலும், தகவல் தொடர்பு மிகவும் எளிதாக உள்ளது, ஏனெனில் இலவச தனியார் தொகுத்து இ-மெயில் அமைப்பு என்று எங்கள் டேட்டிங் வலைத்தளம் உறுதி செய்வோம். துரதிருஷ்டவசமாக, டேட்டிங் சேவைகள் ஆன்லைன்-ஒரு பெரிய மைனஸ். நீங்கள் தெரியாது என்றால், உறுப்பினர் சொல்ல வேண்டும் நீங்கள் ஆர்வமாக உங்களை பற்றி உண்மையை, அல்லது, என்றால் அவர் அல்லது அவள் உள்ளது சுயவிவரத்தை மற்றும் நீங்கள் மோசடி. சில மக்கள் சொல்கின்றன, உங்கள் வயது பற்றி பொய், குடும்ப நிலை, பொருள் நிலை, தீங்கு பழக்கம், மற்றும் பல. ஆனால் இருந்தபோதும், எல்லாம் ஆன்லைன் டேட்டிங் கண்டுபிடிக்க மிகவும் நல்ல சாத்தியங்கள் என்று நீங்கள் காதல், அல்லது வெறும் நண்பர்கள் தான். செல்ல முயற்சி, உங்கள் விதி, தேடல் சாகசங்களை போர்க்களத்தில் காதல்\n← டேட்டிங் அமெரிக்கா - எம்மா\nவெறும் ஆன்லைன் தொடர்பு →\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kanyakumari/youth-arrested-near-kanniyakumari-378984.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-05-24T23:07:38Z", "digest": "sha1:IWJE6BZSBUMJJOHSKR37E4R6LNIWMIY6", "length": 17803, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"என்னை அந்த அடி அடிச்சாங்களே..சாமி என்ன செஞ்சுச்சு.. அதான் நானே\".. பதற வைத்த ரமேஷ்! | youth arrested near kanniyakumari - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கன்னியாகுமரி செய்தி\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\n3 வயதில் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nஆவசமான தெய்வானை யானை.. பலியான காளிமுத்து.. திருப்பரங்குன்றம் கோவிலில் சோகம்\nSports கொரோனா வைரஸ் உள்ளது.. எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.. பாக். கிரிக்கெட் வீரர் உருக்கமான வேண்டுகோள்\nMovies வரும்.. ஆனா.. வராது.. நரகாசூரன் ரிலீசுக்காக கிறிஸ்டோபர் நோலனின் உதவியை நாடிய கார்த்திக் நரேன்\nAutomobiles சென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"என்னை அந்த அடி அடிச்சாங்களே..சாமி என்ன செஞ்சுச்சு.. அதான் நானே\".. பதற வைத்த ரமேஷ்\nகன்னியாகுமரி: \"என்னை அப்படி போட்டு அடிச்சவங்களை, அந்த சாமி எதுவுமே செய்யல.. அப்பறம் எதுக்கு அங்கே சும்மா உட்கார்ந்துட்டு... அதான்\" என்று லவ் தோல்வியில் ரமேஷ் செய்த காரியம் ஒன்று பதற வைத்துள்ளது\n'என்னை அந்த அடி அடிச்சாங்களே..சாமி என்ன செஞ்சுச்சு.. அதான் நானே'.. பதற வைத்த ரமேஷ்\nகன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் கோயிலில் சில நாட்களுக்கு முன்பு கொள்ளை முயற்சி நடந்தது.. அப்போது, கோயிலில் இருந்த சாமி சிலையும் சேதமானது.\nகொள்ளை முயற்சியின்போது, கொள்ளையர்கள் இந்த சாமி சிலையை சேதப்படுத்தியிருக்கலாம் என்று கூறி தென்தாமரைகுளம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தரப்பட்டது.. போலீசாரும் கொள்ளை அடிக்க வந்த அந்த மர்ம நபர் யார் என்று தேடி வந்தனர்.\nஇது சம்பந்தமான விசாரணையில், கோயில் அருகில் ஒரு செல்போன் இருந்தது.. அதை கைப்பற்றி யாருடைய செல்போன், எதற்காக கோயில் பக்கத்தில் விழுந்து கிடக்க வேண்டும் என்று நினைத்து ஆய்வு செய்தனர்.. அந்த போன் அகஸ்தீஸ்வரம் தெற்கு சாலையை சேர்ந்த ரமேஷ் என்பவருடையது என்று தெரியவந்தது. ரமேஷூக்கு வயது 24 ஆகிறது.\nஅவரை பிடித்து போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.. அப்போது அவர் சொன்ன வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ந்து விட்டனர். \"நான் இந்த ஏரியாவில் இருக்கிற ஒரு பெண்ணை லவ் பண்ணேன்.. விஷயம் அந்த பொண்ணு வீட்டுக்கு தெரிஞ்சிடுச்சு.. அதனால், அந்த பொண்ணோட சொந்தக்காரர்கள் கடந்த கோயில் கொடை விழாவின்போது என்னை தாக்கிவிட்டனர்... எனக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு.\nஅந்த ஆத்திரத்தில் அகஸ்தீஸ்வரத்திலுள்ள முத்தாரம்மன் கோயிலுக்கு போனேன்.. உள்ளே இருந்த அம்மன் சாமியிடம், என்னை அடிச்சவங்களுக்கு எல்லாம் தண்டனை த��ணும்னு வேண்டிக்கிட்டேன்.. ஆனால் அந்த சாமி எதுவுமே தண்டனை தரல... இது எனக்கு இன்னும் கோபத்தை தந்தது.. அதான், \"நீ இங்கு இருந்து என்ன பிரயோஜனம்\" என்று கூறி கோயில் கருவறை பக்கத்தில் இருந்த ஜன்னலை திறந்து சாமி சிலையை கம்பால் அடிச்சேன்.\nஅப்பதான் அந்த சிலை சேதமாயிடுச்சு.. சிலையை நான் அடிக்கும் சத்தம் கேட்டு அங்க ஆட்கள் வருவது போல இருக்கவும் நான் தப்பித்து ஓடிவிட்டேன்\" என்றார். இதையடுத்து ரமேஷை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்... காதல் தோல்வி + சாமி எதுவும் தண்டனை தராதது என விரக்தியில் அம்மன் சிலையை ரமேஷ் கம்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n\"என் உடம்பு பிடிச்சு போச்சு..பெண்களா வந்து விழுந்தாங்க.. யாரையும் ஏமாத்தலை\".. நாகர்கோவில் காசி ஷாக்\nபெற்ற தாயின் சேலையை கிழித்து.. கழுத்தை நெரித்து.. எல்லாத்துக்கும் காரணம்.. அந்த பாழாய்போன குடிதான்\nவீடியோவில் படு நெருக்கம்.. அந்த விஐபி மனைவி யார்.. பரபரக்கும் நாகர்கோவில் காசியின்.. லீலைகள்\nமுதலிரவு.. ஆசை ஆசையாக ரூமுக்குள் நுழைந்த மாப்பிள்ளை.. கண்ட காட்சி.. அப்படியே ஷாக்.. அதிர வைத்த பெண்\nபோட்டோ காட்ட போறியா.. அதெல்லாம் செல்லாது.. ஏன் பிளாக் பண்ணே.. பேசியது யார்.. காசியா.. பரபர ஆடியோ\nகொரோனா ஹாட்ஸ்பாட்டாக கன்னியாகுமரி அறிவிப்பு.. களியக்காவிளை எல்லையை மூடியது கேரளா\nகன்னியாகுமரியில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது எப்படி.. சுகாதாரத் துறை விளக்கம்\nகுமரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை.. அச்சம் வேண்டாம்.. கலெக்டர் அறிவிப்பு\nகொரோனா வைரஸின் காதலி பெயர் என்ன.. தெரியலையா.. போடு 10 தோப்பு கரணம்.. அதிர வைக்கும் குமரி போலீஸ்\n40 வயதுதான்.. கன்னியாகுமரி மருத்துவமனை கொரோனா வார்டு பிரிவில் சிகிச்சை பெற்ற நபர் மரணம்\n\"எதுக்கு வந்திருக்கீங்க.. வர மாட்டேன்\" காலையில் வீடுதேடி வந்த போலீஸ்.. வாதம் புரிந்த நாஞ்சில் சம்பத்\nலோன் கேட்ட பெண் பிரமுகரை.. லாட்ஜுக்கு வான்னு கூப்பிட்ட கவுன்சிலர்.. வளைத்து பிடித்து தூக்கிய போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime kanniyakumari youth கிரைம் கன்னியாகுமரி இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-05-24T23:02:27Z", "digest": "sha1:KSCPURKRMVMGOWXYGSEERGC6IPHZZHXE", "length": 10530, "nlines": 133, "source_domain": "tamilmalar.com.my", "title": "டத்தோ ஸ்ரீ டாக்டர் பெரியண்ணன் சுழற்கிண்ணம் புட்சால் - Tamil Malar Daily", "raw_content": "\nHome SPORTS டத்தோ ஸ்ரீ டாக்டர் பெரியண்ணன் சுழற்கிண்ணம் புட்சால்\nடத்தோ ஸ்ரீ டாக்டர் பெரியண்ணன் சுழற்கிண்ணம் புட்சால்\nபெஸ்தாரி ஜெயா பொற்கோயில் மற்றும் சிலாங்கூர் மாநில இந்திய ஆசிரியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கானப் புட்சால் போட்டி முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் 100 சிலாங்கூர் மாநில ஆசிரியர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். டத்தோ ஸ்ரீ டாக்டர் பெரியண்ணனின் முழு ஆதரவிலும் முழு செலவிலும் நடைபெற்ற இப்போட்டியில் கோலசிலாங்கூர் மாவட்டக் குழு முதல் நிலையில் வெற்றி பெற்றது. அவர்கள் ரொக்கம் ரி.ம. 500, சுழற்கிண்ணம், பதக்கம் நற்சான்றிதழ் ஆகியவற்றைத் தட்டிச் சென்றனர்.\nடத்தோ ஸ்ரீ டாக்டர் பெரியண்ணன் இந்நிகழ்வினை தொடங்கி வைத்து, பின்னர் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கி சிறப்பித்தார். மாநில கல்வி இலாகாவின் பாலர் பள்ளி தமிழ்ப்பள்ளிகளுக்கான கல்வி உதவி இயக்குநர் மணிசேகர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றச் செயலாளர் எஸ்.எஸ். பாண்டியன் மற்றும் பல பிரமுகர்களும் கலந்து சிறப்புச் செய்தனர்.\nஇப்போட்டியில் கோலசிலங்கூர் மாவட்டத்திலிருந்து ஆ.சுகுமாறன் ராஜா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் சிறந்த கோல்காவலர் கிண்ணத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டி இனிவரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடைபெற தனது ஆதரவை வழங்குவதாக டத்தோ ஸ்ரீ டாக்டர் பெரியண்ணன் உறுதிபடுத்தியுள்ளார்.\nஇதனைத் தவிர்த்து, அடுத்தாண்டு முதல் மாணவர்களுக்கான டத்தோ ஸ்ரீ டாக்டர் பெரியண்ணன் சுழற்கிண்ணம் கால்பந்து போட்டிக்கானக் கிண்ணதையும் இந்நிகழ்வில் அறிமுகம் செய்து வைதார்.\nPrevious articleதமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான திடல் தடப் போட்டி செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வெற்றி\nNext articleஆதரவற்ற இல்லங்களைச் சேர்ந்தவர்களுக்கு அன்பளிப்பு\n: வார்னேவின் குற்றச்சாட்டுக்கு ஸ்டீவ் வாக் பதில்\nஇங்கிலாந்து ��ுற்று பயணத்துக்கு எந்த வீரரையும் கட்டாயப்படுத்த மாட்டோம் – ஹோல்டர்\nவிராட் கோலியுடன் என்னை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்: பாபர் அசாம்\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nசெலாயாங் பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடை ந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர்.உள்ளூர் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்ய மறுத்து வருகின்றனர்....\nஅம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.1000 கோடி நிதி- பிரதமர் மோடி அறிவிப்பு\nஅம்பன் புயலால் மேற்கு வங்காள மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி...\nஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nசீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இந்த 5 மாத காலத்தில் உலகமெங்கும் காட்டுத்தீ போல...\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nசெலாயாங் பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடை ந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர்.உள்ளூர் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்ய மறுத்து வருகின்றனர்....\nஅம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.1000 கோடி நிதி- பிரதமர் மோடி அறிவிப்பு\nஅம்பன் புயலால் மேற்கு வங்காள மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி...\nஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nசீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இந்த 5 மாத காலத்தில் உலகமெங்கும் காட்டுத்தீ போல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=13191&Print=1", "date_download": "2020-05-24T23:42:09Z", "digest": "sha1:6R6EX533LHTTHQL4UDJJDHNCBGCIQCIH", "length": 11247, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் பைபிள்\n* மற்றவனின் பாவத்திற்கு நீ பங்காளியாகவும் ஆகாதே. உன்னைத் துாயவனாகக் காப்பாற்றிக் கொள்.\n* இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை நல்ல நண்���ன் கூர்மையாக்குகிறான்.\n* கேளுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள்; கண்டடைவீர்கள். தட்டுங்கள்; உங்களுக்குத் திறக்கப்படும்.\n* தீமையைச் செய்து துன்புறுவதை விட நன்மையைச் செய்து துன்புறுவதே மேல்.\n* துன்மார்க்கன் தன் மமதையினால் எளியவனை வாட்டுகிறான். தாங்கள் கற்பிக்கும் தந்திர மோசங்களில் அவர்களே அகப்பட்டுக் கொள்வார்கள்.\n» மேலும் பைபிள் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n22 லட்சத்து 88 ஆயிரத்து 892 பேர் மீண்டனர் மே 01,2020\nரம்ஜான் பண்டிகை: தி.மு.க., உதவி மே 25,2020\nஇதே நாளில் அன்று மே 25,2020\nநாடு முழுவதும் ஒரே நாளில் 147 பேர் கொரோனாவுக்கு பலி மே 25,2020\nசீனாவின் திடீர் அத்துமீறலால் எல்லையில் பதற்றம் மே 25,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2363994", "date_download": "2020-05-24T22:45:45Z", "digest": "sha1:VQ73VCZ375LVVTAH35FJ2AHUIIODT4EQ", "length": 18241, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "கார் ஏற்றி டிரைவர் கொலை | Dinamalar", "raw_content": "\nஅமெரிக்கா ஏவும் விண்கலம்: அதிபர் டிரம்ப் பங்கேற்பு\nஹாங்காங்கில் மீண்டும் துவங்கியது போராட்டம்\nபிரேசிலில் உச்சகட்ட கொரோனா பாதிப்பு\nபாக்.,கில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது\nதமிழகம் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும்\nடில்லியில் 13 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nசிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார் 2\nபெருவில் ஒரே நாளில் 4,056 பேருக்கு கொரோனா\nலடாக் எல்லையில் வீரர்களை குவித்தது சீனா 5\nஆன்லைனில் மளிகைப் பொருட்கள் விற்பனை: ரிலையன்ஸ் ...\nகார் ஏற்றி டிரைவர் கொலை\nசிவகங்கை : சிவகங்கை அருகே, கார் ஏற்றி, டிரைவரை கொலை செய்த வழக்கில், அவரது தொழில் கூட்டாளி உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர்.\nமதுரை, கே.புதுாரைச் சேர்ந்தவர், கார் புரோக்கர் முத்துக்குமார், 45. இவர், ராமேஸ்வரம் அரசு போக்குவரத்து கழக டிரைவராக இருந்து, பணி நீக்கம் செய்யப்பட்டவர். செப்., 2 இரவு, மர்ம நபர்கள், இவரை காரில் கடத்தி, கோமாளிப்பட்டி கிராபைட் ஆலை வளாகத்திற்குள், கார் ஏற்றி கொலை செய்தனர்.சிவகங்கை தாலுகா போலீசார் விசாரித்தனர். 8ம் தேதி இரவு, 10:30 மணிக்கு, சுந்தரநடப்பு என்ற இடத்தில் காரில் வந்த மதுரை, ��ே.புதுாரைச் சேர்ந்த முத்துபாண்டி என்பவரை விசாரித்தனர்.\nஅவரது திட்டப்படி, முத்துக்குமாரை கொலை செய்தது தெரிந்தது. அவரை கைது செய்தனர். அவரது தகவல்படி, எம்.வேலாங்குளம், சிவன், 32, என்பவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, இரு கார்களை பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறியதாவது:முத்துக்குமாரும், முத்துபாண்டியும், ஒரு காலத்தில், தனியார் பஸ்சில், டிரைவராக இருந்தவர்கள். அந்த நட்பில், வேலை இழந்த முத்துகுமார், சிங்கப்பூரில் இருந்து வந்த முத்துபாண்டியுடன் சேர்ந்து, கார் புரோக்கர் தொழில் செய்ததுடன், வாடகை கார் ஓட்டி வந்தார்.நட்பு ரீதியாக, முத்துக்குமாரின் குடும்ப செலவிற்கு, 14 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளார்.\nஇப்பணத்தை கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், தன் வீட்டிற்கு வரக்கூடாது என, முத்துபாண்டியிடம், முத்துக்குமார் தெரிவித்து உள்ளார்.இதில், ஆத்திரமுற்ற முத்துபாண்டி, மூன்று பேருடன் சேர்ந்து, முத்துக்குமாரை கார் ஏற்றி கொலை செய்துள்ளார். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகடைமடையை எட்டாத நீர் கடலில் வீணாக கலக்கிறது(13)\nஅரசு பள்ளி ஆசிரியருக்கு அடி, உதை(1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத���துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகடைமடையை எட்டாத நீர் கடலில் வீணாக கலக்கிறது\nஅரசு பள்ளி ஆசிரியருக்கு அடி, உதை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2012/08/blog-post_17.html?showComment=1345263359013", "date_download": "2020-05-24T22:45:56Z", "digest": "sha1:5K3XBK6CJRQWQHPCIHXFFVXXWY7DTNGB", "length": 26044, "nlines": 250, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: அதனால் மரங்களை வெட்டாதீர்கள்!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nசனி, 18 ஆகஸ்ட், 2012\nநிலத்தின் பச்சை இதயங்கள் மரங்கள்\nஇரும்பு இதயம் கொண்டவன் நான்\nமரங்கள் இன்றும் சலசல எனத் தன்\nநான் தாய்மொழி பேசினால் கலகல\nஎனச் சிரிக்கின்றன வளர்ந்த குழந்தைகள்\nபுவி வெப்பத்தை அள்ளி வழங்குகிறேன் நான்\nமலர், காய், கனி, நிழல் தந்தாலும்\nமரங்கள் எங்கும் சென்று கல்வி பயில்வதில்லை\nகட்டிடக் கல்விச் சாலைக்குச் சென்றாலும்\nநேரம் ஆகஸ்ட் 18, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அன்றும் இன்றும், அனுபவம், இயற்கை, சமூகம், விழிப்புணர்வு\nகவி அழகன் 18 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 7:34\nமுனைவர் இரா.குணசீலன் 19 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 12:23\nநண்டு @நொரண்டு -ஈரோடு 18 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:24\nமுனைவர் இரா.குணசீலன் 19 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 12:24\nஸ்ரீ.... 18 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 9:33\n//பறவைகளின் பல்கலைக்கழகமாக மரங்களே திகழ்கின்றன.//\nசிறந்த கவிதையின் மிகச்சிறந்த வரி.\nமுனைவர் இரா.குணசீலன் 19 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 12:24\nஇராஜராஜேஸ்வரி 18 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 9:45\nமுனைவர் இரா.குணசீலன் 19 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 12:27\nதங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி\nகோவி 18 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 9:52\nமுனைவர் இரா.குணசீலன் 19 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 12:25\nUnknown 18 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:38\nமுதல் பட கவிதை அருமை சார்\nமுனைவர் இரா.குணசீலன் 19 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 12:25\nதங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி நண்பா.\nதிண்டுக்கல் தனபாலன் 18 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 1:59\nவாழ்த்துக்கள்... மிக்க நன்றி... (TM 4)\nமுனைவர் இரா.குணசீலன் 19 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 12:25\nதங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி தனபாலன்.\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் 18 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 4:47\nமுனைவர் இரா.குணசீலன் 19 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 12:24\n”தளிர் சுரேஷ்” 18 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 5:35\nஅஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்\nமுனைவர் இரா.குணசீலன் 19 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 12:26\nஹேமா 19 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 12:12\nமுனைவர் இரா.குணசீலன் 19 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 12:24\nபெயரில்லா 19 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 6:42\nமுனைவர் இரா.குணசீலன் 25 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:52\nஇராஜராஜேஸ்வரி 20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 7:23\nமுனைவர் இரா.குணசீலன் 25 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:53\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 7:19\nமுனைவர் இரா.குணசீலன் 25 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:53\nஉங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.\nபெயரில்லா 7 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:23\nஇன்று தங்��ின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_7.html\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (384) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (212) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (153) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (96) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) தமிழ் அறிஞர்கள் (44) கல்வி (43) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) தமிழ் இலக்கிய வரலாறு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) பேச்சுக்கலை (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) வலைப்பதிவு நுட்பங்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பா��லரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nமூடுள் மின் வகுப்பறை - 2 I மாணவர் சேர்க்கை I பாடநெறி உருவாக்கம் I திட்டக...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும். கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/206258?ref=archive-feed", "date_download": "2020-05-24T22:11:54Z", "digest": "sha1:QNJISMWEBQ5HH52NIWS6R4O7SODTCVRG", "length": 7468, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஏலத்துக்கு வரும் விஜயகாந்தின் சொத்துக்கள்! அவர் மனைவி பிரேமலதா கூறுவது என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஏலத்துக்கு வரும் விஜயகாந்தின் சொத்துக்கள் அவர் மனைவி பிரேமலதா கூறுவது என்ன\nவிஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏலத்துக்கு வருவதாக தகவல் வெளியான நிலையில் அவர் மனைவி பிரேமலதா அது குறித்து விளக்கமளித்துள்ளார்.\nநடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் வீடு, கல்லூரி மற்றும் நிலம் ஆகியவற்றை ஏலத்துக்கு விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\n5 கோடியே 52 லட்சத்து 73 ஆயிரத்து 825 ரூபாய் கடன் தொகைக்காக இந்த ஏலம் நடத்தப்படுவதாக வங்கி தெரிவித்தது.\nஇந்நிலையில் இது தொடர்பாக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விளக்கமளித்துள்ளார்.\nஅவர் கூறுகையில், எங்கள் பொறியியல் கல்லூரியின் வளர்ச்சிக்காக வாங்கிய கடன் தான் அது. சட்டப்பூர்வமாக இந்த பிரச்சனையை சந்தித்து மீண்டு வருவோம்.\nவிஜயகாந்த் சினிமாவில் நடிப்பது இல்லை, திருமண மண்டபமும் இடிக்கப்பட்டதால் போதிய அளவு வருவாய் இல்லை.\nஒவ்வொரு கால கட்டத்திலும் கடனை திருப்பி செலுத்தியே வந்தோம், விரைவில் கடனை அடைத்து கல்லூரியை மீட்போம் என கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=91792", "date_download": "2020-05-24T22:05:26Z", "digest": "sha1:ESEGQPEGYRCESYMQZSBRXRXO5PBMJDNB", "length": 1604, "nlines": 18, "source_domain": "tamilflashnews.com", "title": "சென்னை நீச்சல் வீரரின் உயிரைப்பறித்த விபத்து", "raw_content": "\nசென்னை நீச்சல் வீரரின் உயிரைப்பறித்த விபத்து\nசென்னை அரும்பாக்கம் அடுத்த செனாய் நகரைச் சேர்ந்தவர் பத்ரிநாத். இவரின் மகன் பாலகிருஷ்ணன் (29), நீச்சல் வீரரான இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றார். அவர் நேற்றிரவு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருக்கும் போது லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை த��ிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/16333", "date_download": "2020-05-24T23:59:47Z", "digest": "sha1:ID5FFVH75336H5H2AXDUUVJ5HUUJK4G5", "length": 16081, "nlines": 219, "source_domain": "www.arusuvai.com", "title": "உடல் சூடு குறைய எனக்கு வழி சொல்லுங்கள் தோழிகளே!!!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉடல் சூடு குறைய எனக்கு வழி சொல்லுங்கள் தோழிகளே\nஎனக்கு யாராவது help பண்ணுங்களேன், என் ஒடம்பு ரொம்ப Heat body. நானும் என்ன என்னமோ பண்ணி பாத்துடேன். Daily 6- 7 liter தண்ணி குடிக்கறேன், juice குடிக்கறேன், daily கற்றாளை சாப்பிடறேன், இருந்தாலும் கொஞ்ஜம் கூட கம்மி ஆக மாட்டேகுது, நான் Software la வேலை பார்க்கிறேன், 9 மணி நேரம் computer முன்னாடி இருப்பேன்.Night time la heat ku கண் எரியுது, ஏதாவது சாப்பிட்டா Heat கம்மி ஆகுமா\nஅம்மா சொல்றாங்க, computer முன்னாடி வேலை செய்றனால தான், heat அதிகமாகுது.\nஇதுக்கு மேல என்ன பண்ணி heat கம்மி பண்றது நு தெரியல. யாராவது ஹெல்ப் பண்ணுங்க .Plzzzzzzzzzzzzzz\nநார்மல் பாடி ஹீட் சிலருக்கு இப்படிதான் அதை மாற்ற முடியாது. வெள்ளரியை அறுத்து கண்களில் வைங்க.. ஏதாவது செய்து சூட்டை எச்சாக கிளப்பி விட்டுக்காதிங்க.\nநிறைய ஃப்ரூட்ஸ் சாப்பிடுங்க..வாரத்திற்கு இரண்டு நாள் நல்லா நல்லெண்ணைய் தேய்த்து தலைக்கு குளிங்க.நிறைய மோர் குடிங்க.\nவெந்தயக் கீரை, இட்லி செய்து சாப்பிடுங்க..\nஇதெல்லாம் உடம்பிற்கு ஒத்துக்குமானும் பாத்துக்கனும்.\nகுடிக்கிறதுக்கு சீரகத்த தண்ணில போட்டு கொதிக்க வச்சு குடிங்க. அப்புறம் தலைக்கு வெறும் தேங்காய் எண்ணெய் பதிலா, செம்பருத்திப்பூ, கரிசலாங்கண்ணி, கருவேப்பிலை, கலந்து காய்ச்சின எண்ணெய் பண்ணுங்க. நேரம் கிடைச்சா உங்களுக்கு ஒத்துகிரும்னா வாரத்துக்கு ஒரு தடவை நல்லெண்ணெய் தேய்ச்சு மசாஜ் பண்ணி தலைக்கு குளிங்க. அப்புறம் அப்புறம் நீங்க தினமும் 6- 7 லிட்டர் தண்ணி குடிக்கிறதா சொன்னீங்க. தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு தெரிஞ்சு எல்லா மருத்துவர்களுமே அதிக பட்சமாக 4 லிட்டர் தண்ணீரே போதுமானதுனு சொல்லிருக்காங்க. அதுவே நம்ம உடம்புக்கு போதுமானது. நீங்க குடிக்கிறது ரெம��ப ஜாஸ்தி. உடம்பு சூட குறைக்கிறதுக்கு நிறைய வழிகள் இருக்கு. தண்ணி தினமும் 3- 4 லிட்டர் குடிங்க. இன்னும் நிறைய தோழிகள் நல்ல ஆலோசனை சொல்லுவாங்க. அதுல உடம்புக்கு பொருத்தமான ஆலோசனைகளை தேர்ந்தெடுத்துக்கோங்க. இல்லைனா ஒரு மருத்துவர் அணுகி ஆலோசனை பண்ணி முடிவெடுங்க ரோஜா, செம்பருத்தி ரெண்டோட இதழ்களும் சூட்ட குறைக்க உதவி பண்ணும். சும்மா மென்னும் சாப்பிடலாம். அல்லது தண்ணில போட்டு கொதிக்க வச்சும் குடிக்கலாம்.\nவெந்தயத்தை இரவே ஊற வைத்து காலையில் சாப்பிடலாம்.\nமாங்காய், மாம்பழம் சேர்க்க வேண்டாம்.\nகுளிர்ந்த தண்ணீர் குடிக்க வேண்டாம். நார்மல் நீரே போதும்.\nபாட்டில் பானங்கள் அருந்த வேண்டாம்\nவாரத்தில் ஒரு நாள் வெந்தயக்களி சாப்பிடலாம்.\nவெள்ளரியை கண்ணீல் வைத்து கொள்ளுங்கள்.\nசூடு குறைய என தலைப்பை மாற்றுங்கள். அடுத்து படிக்க வருபவர்களூக்கு சுலபமாக இருக்கும்.\nதலைப்பை தேடுவதிலும் சிரமம் இருக்காது\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nசுகந்தி உடல் சூடு குறைய ப்ரெண்ட்ஸ் நிறைய டிப்ஸ் சொல்லிட்டாங்க. எனக்கு தெரிந்த வரை உடலுக்கு குளிர்ச்சித்தரக்கூடிய ரோஜா குல்குந்து ஒன்று. கடல்பாசி சாப்பிடலாம். இரவில் படுக்கும்ப்போது விளக்கெண்ணெய் உள்ளங்காலில் தடவிவிட்டு படுக்கவும்.\nபணங்கற்கண்டு பாலில் கலந்து காய்ச்சி குடிக்கலாம்.\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nரொம்ப நன்றி ரம்யா , நான் வாரத்தில் ரெண்டு தடவ எண்ணெய் தேய்த்து குளிப்பேன் , வெள்ளிரிக்காய் ட்ரை பண்ணி பார்க்கிறேன் \n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nசுஜாதா , மிக்க நன்றி. நான் வேணும் நு நிறையா தண்ணி குடிக்க மாட்டேன், நல்லா தாகம் எடுக்குது, இருந்தாலும் கம்மி பண்ண ட்ரை பண்றேன்\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nஅமீனா மேடம் , ரொம்ப நன்றி. தலைப்ப மாத்த சொன்னதுக்கு நன்றி......வெந்தயக்களி ரொம்ப கசக்குமா\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nஉங்க ஐடியா நல்லா இருக்கு , நான் ட்ரை பண்ணி பாக்கறேன். ரோஜா குல்குந்து , கடல்பாசி எப்படி இருக்கும் எங்க கிடைக்கும் டெய்லி உம் சாப்பிட முடிமா \n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nடைபாய்ட் காய்ச்சல் pls help me\nஉயர் ரத்த அழுத்தம் alkaline phopatese\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_79.html", "date_download": "2020-05-24T23:06:00Z", "digest": "sha1:7HLPJN4D32T6Z7V2FVSL2KLQ76OSE4HM", "length": 8156, "nlines": 69, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஆடம்பர நகைகள் விற்பனை: கோடநாடு எஸ்டேட்டில் திருடியதா?", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஆடம்பர நகைகள் விற்பனை: கோடநாடு எஸ்டேட்டில் திருடியதா\nபதிந்தவர்: தம்பியன் 02 May 2017\nகோவையில் ஆடம்பர நகைகளை சிலர் விற்றுள்ளனர்; அவை, கோடநாடு எஸ்டேட்டில்\nதிருடியதா என, சந்தேகம் எழுந்துள்ளதால், உளவுப்பிரிவு போலீசார்\nசேலம், ஆத்துார், கோவை, சென்னை உட்பட சில பகுதிகளில் உள்ள நகைக்கடை, நகை\nஅடகு கடை மற்றும் நகை அடமானம் பெறும் தனியார் நிதி நிறுவனங்களில்,\nபணக்கார குடும்பத்தினர் பயன்படுத்தும் ஆடம்பர நகைகளை, ஜனவரி,\nபிப்ரவரியில், குறைந்த விலைக்கு சிலர் விற்றுள்ளதாக\nகூறப்படுகிறது.அவற்றை, சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள்,\nஉறவினர்கள், நெருக்கமான வாடிக்கையாளர்களுக்கு விற்றதாக கூறப்படுகிறது.\nஆத்துார் நகரில் உள்ள நகை மற்றும் அடகு கடைகள், சேலத்தில் உள்ள சில\nகடைகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.'விற்பனைக்கு\nமுந்தைய இருப்பு, விற்ற தங்க அளவில் இருந்த வித்தியாசத்தால், சோதனை\nநடந்தது' என, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.ஜெயலலிதா மறைவுக்கு\nபின், சேலம் மாவட்டத்தில், பழைய நகைகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தது,\nஜெயலலிதா, நகை அணியாமல் இருந்தாலும், நகை பிரியர் என்றும், கோடநாடு\nஎஸ்டேட்டுக்கு வரும் போது, புது நகைகளை அணிந்து பார்ப்பார் எனவும்\nகூறப்படுகிறது.அதனால், அதிக அளவிலான நகைகள், அங்கிருந்ததாக\nகூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின், எஸ்டேட்டில் போலீசார்\nபாதுகாப்பு இல்லாததால், வடமாநிலங்களை சேர்ந்தவர்கள், பாதுகாப்பு பணியில்\nஇதனால், அங்கு ஏற்கனவே பணிபுரிந்த சிலர், அவ்வப்போது நகை, பணத்தை கொள்ளை\nஅடித்ததாக தெரிகிறது. 3,000 சவரன் கொள்ளை அடிக்கப்பட்டதாகவும், அவற்றை\nசிலர், நகை கடைகளில் விற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.எஸ்டேட்டில்,\nஜெயலலிதா, சசிகலா அறையில் இருந்த ஏராளமான நகைகள் திருட்டு போனதாக தகவல்\nவெளியானதால், சேலம், கோவை, சென்னை ஆகிய பகுதிகளில், உளவுப்பிரிவு\nபோலீசார், ரகசிய விசாரணை நடத்துகின்றனர்.காவலாளி கொலை வழக்கை,\nசி.பி.ஐ.,க்கு மாற்றினால், ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகை திருட்டு புகார்\nகுறித்த தகவல் வெளியாகும். மேலும், கோடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பான\nமர்ம முடிச்சுகள் அவிழும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\n0 Responses to ஆடம்பர நகைகள் விற்பனை: கோடநாடு எஸ்டேட்டில் திருடியதா\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஉறைபனியில் அக்கினிப் பூக்க(ள்) கண்டேன்\nதமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத் திரைப்படம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஆடம்பர நகைகள் விற்பனை: கோடநாடு எஸ்டேட்டில் திருடியதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/524641/amp?ref=entity&keyword=intelligence%20chief", "date_download": "2020-05-24T23:26:50Z", "digest": "sha1:66G3PLKCMN3G7OKQBML3VSYTEGCTQQDY", "length": 12825, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Pakistani: Intelligence Warning Releases Masood Azhar, Leader of Jaish-e-Mohammed Movement | ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை ரகசியமாக விடுதலை செய்தது பாகிஸ்தான்: உளவுத்துறை எச்சரிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை ரகசியமாக விடுதலை செய்தது பாகிஸ்தான்: உளவுத்துறை எச்சரிக்கை\nஇஸ்லாமபாத்: ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்க தலைவன் மசூத் அசாரை காவலில் இருந்து பாகிஸ்தான் ரகசியமாக விடுத்ததாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தானியர்கள் ஊடுருவல் ஏற்படும் நிலை உள்ளதால் அங்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மசூத் அசார் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசாரை தடுப்புக் காவலில் பாகிஸ்தான் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய எல்லையில் நடந்த புல்வாமா தாக்குதலை பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்தியது. இதனை தொடர்ந்து, இந்திய ராணுவப்படை பாகிஸ்தான் எல்லையான பால்கோட்டில் உள்ள தீவிரவாத முகமைகள் மீது தாக்குதல் நடத்தினர்.\nஏற்கனவே, மும்பை தாக்குதல் வழக்கில் முதன்மை குற்றவாளியான மவுலானா மசூத் அசார், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜமா உத் தவா மற்றும் ஜெய்ஷியே முகமது ஆகிய பயங்கரவாத இயக்கங்களின் தலைவர் ஆவான். மேலும், புல்வாமா தாக்குதலை தொடர்ந்து அண்மையில் ஐ.நா.சபையால் சர்வதேச பயங்கரவாதி என மசூத் அசார் பிரகடனம் செய்யப்பட்டான். இதையடுத்து, மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து திடீ���ென மசூத் அசாரை ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட சில வழக்குகளில் கைது செய்ததாக பாகிஸ்தான் தெரிவித்தது. இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு 370-ஐ ரத்து செய்வதோடு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.\nஇதற்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் வழங்கினார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனங்களை தெரிவித்தது. மேலும், ஜம்மு-காஷ்மீர் எல்லையில் மிகவும் பதற்றமான சூழ்நிலை இன்றும் நிலவி வருகிறது. இந்த நிலையில் தான், ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரை சிறையில் இருந்து ரகசியமாக பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உளவுத்துறை அளித்த தகவலின் படி, ஜம்மு-காஷ்மீரின் அந்தஸ்தை ரத்து செய்ததற்கு பழிவாங்கும் விதமாக, சியால்கோட்-ஜம்மு மற்றும் ராஜஸ்தான் எல்லை பகுதிகளில் பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளது. இதற்காக, ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் தனது படையை குவித்து வருவதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே மசூத் அசார் மூலமாக எல்லைகளில் பாகிஸ்தான் ராணுவம் பயங்கர தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nசீனாவை எதிர்த்து ஹாங்காங்கில் போராட்டம்\nமுஸ்லிம் நாடுகளில் ஊரடங்கால் களையிழந்த ரம்ஜான் கொண்டாட்டம்\n3 முறை தரையிறங்க முயற்சி பாக். விமான விபத்து; விமானி மீது சந்தேகம்\nஆப்கனில் தீவிரவாதிகள் 3 நாள் போர் நிறுத்தம்\nஎலிகளிடம் வெற்றி; அடுத்து குரங்குகள் மருந்து கண்டுபிடிப்பில் முந்துகிறது தாய்லாந்து\nசிங்கக்குட்டி போல வேடமிட்ட குழந்தை... கொஞ்சி விளையாடிய சிங்கம்\n10 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட நகையை கண்டு பிடித்த 6 வயது சிறுவன்...\nவெண்டிலேட்டர் வாங்க இந்த பணம் போதும்\nசீனாவுடனான வர்த்தகத்தை எளிதாக்க 12 ஆண்டுகளுக்குப் பிறகு எல்லையில் உள்ள சாலை திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது நேபாள அரசு\nபாக். விமான விபத்து பலி 97 ஆக உயர்வு: 2 பேர் படுகாயங்களுடன் மீட்பு\n× RELATED பாகிஸ்தானின் கராச்சியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/coronavirus-65-year-old-becomes-northeast-s-first-death-382243.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-05-24T21:45:27Z", "digest": "sha1:ZFYRSGUZGD223SRPERUME6O7T5IY7E5J", "length": 15067, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "அஸ்ஸாமில் கொரோனாவுக்கு முதல் பலி- டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்- வடகிழக்கில் முதலாவது உயிரிழப்பு | Coronavirus: 65 year old becomes Northeast’s first death - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nசிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\n3 வயதில் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nஆவசமான தெய்வானை யானை.. பலியான காளிமுத்து.. திருப்பரங்குன்றம் கோவிலில் சோகம்\nSports கொரோனா வைரஸ் உள்ளது.. எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.. பாக். கிரிக்கெட் வீரர் உருக்கமான வேண்டுகோள்\nMovies வரும்.. ஆனா.. வராது.. நரகாசூரன் ரிலீசுக்காக கிறிஸ்டோபர் நோலனின் உதவியை நாடிய கார்த்திக் நரேன்\nAutomobiles சென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅஸ்ஸாமில் கொரோனாவுக்கு முதல் பலி- டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்- வடகிழக்கில் முதலாவது உயிரிழப்பு\nகுவஹாத்தி: அஸ்ஸாமில் கொரோனாவுக்கு 65 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடகிழக்கு ���ாநிலத்தில் கொரோனா தொற்று நோய்க்கு ஏற்பட்டுள்ள முதலாவது உயிரிழப்பு இது.\nகொரோனாவின் தாக்கம் நாடு முழுவதும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைவாக இருந்து வந்தது.\nஅஸ்ஸாமில் இதுவரை 29 பேரும் அருணாசல பிரதேசத்தில் ஒருவரும் மணிப்பூர் 2; மிசோரம், திரிபுராவில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேகாலயா, நாகாலாந்தில் கொரோனா தாக்கம் இல்லை எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் அஸ்ஸாமில் 65 வயது முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் கொரோனாவுக்கு ஏற்பட்டுள்ள முதலாவது உயிரிழப்பு இது.\nOdisha Lockdown extension | நாட்டிலேயே முதல் மாநிலம்.. லாக்டவுனை நீட்டித்தது ஒடிசா அரசு\nஉயிரிழந்த முதியவர் டெல்லி மத மாநாட்டில் பங்கேற்றவர். அதற்கு முன்னதாக செளதிக்கு பயணம் மேற்கொண்டிருந்தவர். உயிரிழந்த முதியவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nகொரோனாவால் இன்று 8 பேர் மரணம்.. எல்லாம் சென்னையில் தான்.. இறப்பின் அதிர வைக்கும் பின்னணி\nதமிழகத்தில் கவலை அளிக்கும் 11 மாவட்டங்கள்.. கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரிப்பு.. மக்களே உஷார்\nபோருக்கு கூட இப்படி போவாங்களா- சரக்கு வாங்க பக்கத்து மாவட்டங்களுக்கு படையெடுத்த சென்னை குடிமகன்கள்\n20 மாவட்டங்களில் கிடுகிடு.. சென்னையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது.. முழு லிஸ்ட்\nதமிழகத்தில் ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது..\nமலிவான விலையில் சரக்கு கிடைக்கும் என்ற 'மங்கா புகழை' பறிகொடுத்த புதுச்சேரி-ரேட் ரொம்ப காஸ்ட்லி மேன்\n14 நாட்கள் தனிமை.. சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. விரைவில் தளர்வு\nசென்னையில் கொரோனா உறுதியான தொழிலாளி.. திருப்பத்தூர் வந்தவரை காண மக்கள் கூடியதால் பரபரப்பு\nதொடங்கப்படும் விமான சேவை.. தமிழக விமான நிலையங்களில் இனி இதுதான் விதிமுறை.. அரசு அறிவிப்பு\nஇ- பா��் கட்டாயம்.. 14 நாட்கள் தனிமை.. உள்நாட்டு விமான சேவைக்கான விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\n100+ டென்ட்கள்.. தயார் நிலையில் பங்கர்கள்.. லடாக் எல்லையில் வீரர்களை இறக்கிய சீனா.. பெரும் பதற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus india north east death கொரோனா வைரஸ் இந்தியா வடகிழக்கு உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/author/enoolaham/", "date_download": "2020-05-24T22:12:55Z", "digest": "sha1:PJKZR7ZQ5HGPU2N5QGKUJ6XWHKHNM3I3", "length": 7275, "nlines": 124, "source_domain": "tamilthiratti.com", "title": "Anton Cruz, Author at Tamil Thiratti", "raw_content": "\n. இளையராஜாவின் இசையின் மடியில் .\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல்\nநம்பிக்கை மனிதர்கள் 4 – ஈரோடு தமிழன்பன்\nபழைய வீடு – கவிதை\nமுகமூடி முகங்கள் – கவிதை\nஉத்தியோகபூர்வமற்ற இலங்கையின் தேசிய சின்னங்கள் tamil-enoolaham.blogspot.com\nTamil e-Noolahaஅரச மரம் (Bo) என்பது இந்தியத் துணைக்கண்டம், இந்தோசீனா பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட அத்தி இன மரமாகும்.\nவிடுதலைப் புலிகளின் ஆயுத தளபாடங்களின் பட்டியல் tamil-enoolaham.blogspot.com\nஉலகில் வேகமான விலங்குகள் tamil-enoolaham.blogspot.com\nஇந்தியாவில் வன்புணர்வு / வன்கலவி (Rape in India) என்பது இந்தியாவில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் குற்றச் செயல் ஆகும். இந்தியாவில் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களில் வன்புணர்வு நான்காவது இடம் பெறுகின்றது.\nதமிழ் இலக்கணமும் பெரியாரும் tamil-enoolaham.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://thentamil.forumta.net/t845-topic", "date_download": "2020-05-24T21:47:24Z", "digest": "sha1:YR5GB2ABQSFUMEY2XFRHULCTHYNL2VFS", "length": 14901, "nlines": 89, "source_domain": "thentamil.forumta.net", "title": "வியாபாரத்தை பெருக்க வழிகள் இதோ...!", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nவியாபாரத்தை பெருக்க வழிகள் இதோ...\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்\nவியாபாரத்தை பெருக்க வழிகள் இதோ...\nதங்களை பற்றி சொல்ல, தங்களுக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள, செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல, நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டுசெல்ல மற்றும் பணம் சம்பாதிக்க என்று பலரும் பலவிதமாக வெப்சைட்டுகளை அமைத்து பராமரித்து வருகின்றனர். மக்கள் இப்போது போன் மற்றும் டிவியை விட இன்டர்நெட்டை அதிகம் உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டனர் என்பதே இதற்கு காரணம். ஏனென்றால் நீங்கள் தேடும் மற்றும் எதிர்பார்க்கும் அனைத்தும் இன்டர்நெட்டில் சில நொடிகளில் கிடைக்கிறது. உதாரணமாக இப்போது கிரிக்கெட் நடந்து கொண்டு இருக்கிறது. உங்கள் டிவியில் அந்த சானல் வரவில்லை என்றால் அந்த போட்டியை உங்களால் காண இயலாது. ஆனால் இன்டர்நெட்டில் அப்படியில்லை, அந்த போட்டியை நீங்கள் நேரடியாக அதுவும் இலவசமாக கண்டுகளிக்கலாம்.\nடிவி ஒளிபரப்புகள் மட்டும் இன்டர்நெட் வளர காரணமல்ல. மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கவும், வேண்டாத பொருட்களை விற்கவும், ஒரு செய்தியை தெரிந்து கொள்ளவும் மற்றும் பலவற்றையும் அமர்ந்த இடத்திலேயே இன்டர்நெட் மூலம் பெற்று விடுவதால்தான் இந்த வளர்ச்சி. அதனால்தா��் அனைவரும் தங்களுக்கென்று ஆளாளுக்கு வெப்சைட் ஆரம்பித்து வருகிறார்கள்.\nநீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தொழில் மட்டுமில்லைங்க உங்களின் சாதனைகள், உங்கள் ஊரில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றியும் உலகத்தாருக்கு தெரியப்படுத்த ஒரு கருவியாகவும் உபயோகப்படுத்தலாம். வெப்சைட்டை பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இந்த பக்கம் பத்தாது, இன்னும் நூறு பக்கங்கள் எழுதவேண்டும்.\nவெப்சைட்டுகள் எப்படி நம் தொழிலுக்கு உதவும் என்பதைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள இந்த வீடியோவை பார்க்கவும், https://www.youtube.com/watch\nஉங்களுக்காகவோ அல்லது உங்களின் நண்பர்களுக்காகவோ வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், +91 9486854880\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்�� மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/548338-ajith-donated-25-lakhs-for-fefsi.html", "date_download": "2020-05-24T21:41:26Z", "digest": "sha1:WBVJ42WUY56XKUSRUEZ46XOTOHV64XOH", "length": 17301, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா வைரஸ் பாதிப்பு: அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி | ajith donated 25 lakhs for fefsi - hindutamil.in", "raw_content": "திங்கள் , மே 25 2020\nகரோனா வைரஸ் பாதிப்பு: அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி\nகரோனா வைரஸ் பாதிப்புக்கு, மொத்தமாக அஜித் 1 கோடி 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.\nகரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 4500-ஐ நெருங்குகிறது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதுமே அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை.\nபடப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்குத் திரையுலகினர் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்கள்.\nமுன்னணி திரையுலகப் பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். தமிழ்த் திரையுலகப் பிரபலங்களில் சிவகார்த்திகேயன் மட்டுமே முதல்வர் நிவாரண நிதி மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு என இரண்டுக்குமே நிதியுதவி வழங்கியுள்ளார்.\nதற்போது தமிழ்த் திரையுலகில் முதல் நடிகராக, பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதி மற்றும் பெப்சி என அனைத்துக்குமே அஜித் நிதியுதவி வழங்கியுள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய், முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு 25 லட்ச ரூபாய் என நிதியுதவி கொடுத்துள்ளார்.\nஇவை அனைத்துமே சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளில் இன்று (ஏப்ரல் 7) அஜித் தரப்பில் செலுத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் ��ீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇந்தியா திரும்ப ஆர்வத்துடன் இருந்தேன்; முடியவில்லை: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்\n'ஃபேமிலி' குறும்படம் வருமானம்: 1 லட்சம் தினக்கூலித் தொழிலாளர்களுக்கு உதவி\nசூப்பர் ஸ்டார்களுக்கு சூப்பர் ஹிட் கொடுத்த எஸ்.பி.முத்துராமன் - இன்று எஸ்.பி.முத்துராமன் பிறந்த நாள்\n8 கொள்ளையர்கள்... ஒரு தலைவன்... டாலி மாஸ்க் - மனதை வென்ற ‘மனி ஹெய்ஸ்ட்’\nகரோனாகொரோனாகரோனா அச்சம்கரோனா முன்னெச்சரிக்கைபடப்பிடிப்புகள் ரத்துகரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுபெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவிஅஜித் நிதியுதவிஅஜித்அஜித் உதவிபெப்சி தொழிலாளர்கள்பிரதமர் நிவாரண நிதிமுதல்வர் நிவாரண நிதி\nஇந்தியா திரும்ப ஆர்வத்துடன் இருந்தேன்; முடியவில்லை: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்\n'ஃபேமிலி' குறும்படம் வருமானம்: 1 லட்சம் தினக்கூலித் தொழிலாளர்களுக்கு உதவி\nசூப்பர் ஸ்டார்களுக்கு சூப்பர் ஹிட் கொடுத்த எஸ்.பி.முத்துராமன் - இன்று எஸ்.பி.முத்துராமன் பிறந்த...\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\nசதவீத அடிப்படையில் சம்பள முறை: இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி வரவேற்பு\nசென்னையில் தொற்றுள்ளவர்களில் 50 சதவீதத்தினர் குணமடைந்துள்ளனர்: கரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி\nதிரைப்படத் துறையை மீட்டெடுக்க சதவீத அடிப்படையில் சம்பள முறை: தயாரிப்பாளர் வேண்டுகோள்\nகரோனா ஊரடங்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு: விரைவில் விசாரணை\nகார்த்தி பிறந்த நாள்; ஃபர்ஸ்���் லுக் வேண்டாம்: 'சுல்தான்' படக்குழுவினர் முடிவு\nசதவீத அடிப்படையில் சம்பள முறை: இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி வரவேற்பு\n'கோப்ரா' படத்துக்காக விக்ரம் எடுத்த ரிஸ்க்: இயக்குநர் ஆச்சரியம்\nதிரைப்படத் துறையை மீட்டெடுக்க சதவீத அடிப்படையில் சம்பள முறை: தயாரிப்பாளர் வேண்டுகோள்\nகார்த்தி பிறந்த நாள்; ஃபர்ஸ்ட் லுக் வேண்டாம்: 'சுல்தான்' படக்குழுவினர் முடிவு\nமும்பையிலிருந்து பசியுடன் சென்னை திரும்பிய தமிழர்கள்: காவல் ஆணையர் வேண்டுகோளை ஏற்று சொந்த...\nசதவீத அடிப்படையில் சம்பள முறை: இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி வரவேற்பு\n'கோப்ரா' படத்துக்காக விக்ரம் எடுத்த ரிஸ்க்: இயக்குநர் ஆச்சரியம்\nமாவட்ட நீதிமன்றங்களில் மீண்டும் பணிகள் தொடக்கம்: ஒருநாள் விட்டு ஒருநாள் ஜாமீன் மனு விசாரணை\nதென்காசி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் மேலும் 5 பேர் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mellinam.in/authors/muhammad-marmaduke-pickthall/", "date_download": "2020-05-24T23:12:46Z", "digest": "sha1:7PA3G7V63WB5JXZWURSD2KZWLV4J24VS", "length": 43662, "nlines": 55, "source_domain": "www.mellinam.in", "title": "முஹம்மது மர்மடியூக் பிக்தால் – மெல்லினம்", "raw_content": "\nஜனாப் முஹம்மத் மார்மடியூக் பிக்தால் சாஹிப் இஸ்லாத்தின் தத்துவங் களை ஓதியுணர்ந்து, முஸ்லிமாகி, இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களின் நல்வாழ்வுக்கும் அரும்பாடுபட்ட ஆங்கிலேயப் பெரியாராகும். அசையாத மார்க்கப் பற்றும், சீரிய குண ஒழுக்கமும், நேர்மையும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கரைகாணா அன்பும் கொண்டவர் ஜனாப் பிக்தால் சாஹிப். பன்னிரண்டு மொழிகளில் வல்லுனராகவும், இலக்கிய நிபுணராகவும், தினசரிப்பத்திரிகை ஆசிரியராகவும், பள்ளிக் கூடத்தில் போதனை புரிந்த உபாத்தியாராகவும், ராஜதந்திரியாகவும், பல்வேறு துறைகளில் பணிபுரிந்த பிக்தால் பல சிறந்த நாவல்களை எழுதி உலகப் புகழ் பெற்றிருக்கிறார். திருக்குர்ஆனையும் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.\nபிக்தால் 1875 ஏப்ரல் 7ஆம் தேதி லண்டனில் பிறந்தார். இவர் தந்தை சார்லஸ் கிரேஸன் பிக்தால் ஒரு பாதிரி. அவர் தமது மகனுக்கு வில்லியம் என்று பெயரிட்டார். வில்லியம் பிக்தால் சிறு வயதிலேயே புத்தி சாதுரியமும், கல்வியில் ஆர்வமும் உடையவராக விளங்கினார். ஆனால், இவர் மிகவும் பலவீன மான உடலுடையவராக இருந்தார். அதனால் அடிக்கடி நோய்வாய்ப் படுவதுண்டு. வில்லியம் பிக்தால் தமது வாலிப வயதிலேயே ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளையும் சுற்றிப் பார்த்ததுடன் பிரெஞ்சு, இத்தாலி, ஜெர்மன், டேனிஷ் மொழிகளையும் கற்றுக் கொண்டார். கீழை நாடுகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும், அங்குள்ள மொழிகளைக் கற்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு அதிகம். கீழைநாடுகளின் சூரியப் பிரகாசமும், பேரீச்சம் பழமும், ஒட்டகங்களும், பாலையின் பரந்த மணல் வெளியும் அவர் கற்பனையில் ஒரு சுவர்க்கத்தையே கொண்டு வந்தன.\nஆகவே, வில்லியம் தமது பதினெட்டாவது வயதில் மத்தியக் கிழக்கு பிரதேசத்திலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் வேலை பெறும் நோக்கில் பரீட்சை எழுதினார். ஆனால் இவ்வேலை அவருக்குக் கிடைக்க வில்லை. எனினும் பிரிட்டிஷ் அயலுறவுத் துறையில் பெரிய வேலை பெறுவதற்கு மத்தியக் கிழக்கு நாடுகளையும், அவற்றின் மொழிகளை யும் அறிவது நல்லது என்று எண்ணிய வில்லியத்தின் தாயார், அவரைத் தம் செலவில் எகிப்திற்கு அனுப்பினார். பிக்தாலுக்கோ பிரிட்டிஷ் அயலுறவுத் துறையில் சேர்ந்து வேலை செய்ய விருப்பமில்லை. அவர் மத்தியக் கிழக்கு நாட்டு மக்களையும் அவர்கள் மொழிகளையும் அறிந்து கொள்ள இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார். எகிப்தில் சிலகாலம் தங்கிவிட்டு வில்லியம் பிக்தால் சிரியா, பலஸ்தீன் முதலிய நாடுகளுக்கும் சென்றார். அங்குள்ள மக்களோடு நெருங்கிப் பழகினார். அவர்களின் மொழிகளைக் கற்றார். அவர்கள் பழக்கங்களைத் தாமும் பின்பற்றினார்.\nஇது சம்பந்தமாக அவருக்கு உண்டான மகிழ்ச்சியும், கருத்தும் இரு நாவல்களில் உருவெடுத்தன. அவற்றில் ஒன்று பதினான்கு பதிப்புகள் வெளிவந்ததென்றால் பிக்தாலின் நாவல் எழுதும் திறமையைப்பற்றி அதிகம் கூறத் தேவையில்லை. இந்த நாவல்கள் பிரெஞ்சு, ஜெர்மன், டேனிஷ் மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாயின. கீழை நாட்டு வாழ்க்கையை முடித்துக்கொண்டு பிக்தால் மீண்டும் இங்கிலாந்து சென்றார். இச்சமயம் எகிப்து அரசியல் குழப்பங்கள் நிறைந்த நாடாக இருந்தது. ஆங்கிலேயரின் அடக்குமுறையாட்சி நடைபெற்ற காலம் அது. அப்போது எகிப்தில் பிரிட்டிஷ் தூதராக இருந்த குரோமர் பிரபு பிக்தாலை அங்கு வரவழைத்து எகிப்திய மக்களின் மனப்பான்மையை விளக்கும் வேலையை அவருக்குத் தந்தார். ஆனால் பிக்தால் இதற்காகச் சம்பளம் பெற மறுத்தத���டு, ஆங்கிலேயருக்காக இரகசியப் போலீஸ் உத்தியோகம் பார்க்கமுடியாது என்றும் மறுத்துவிட்டார். இப்போது அவர் எகிப்திய மக்களின் வாழ்க்கையை வெகு நன்றாகப் புரிந்துகொண்டார். இதற்குப் பின் அவர் மனைவியும் அவரோடு சேர்ந்துகொண்டார். இந்தப் பின்னணியில் சில நாவல்களும் எழுதி வெளியிட்டார். இருவரும் எகிப்திலும், சிரியாவிலும், பாலஸ்தீனத்திலும் சுற்றுப் பயணம் செய்தார்கள். 1913-ல் பிக்தால் துருக்கிக்குப் போனார். துருக்கி மொழியைக் கற்றார். துருக்கியரின் வாழ்க்கையை நன்கு கவனித்தறிந்தார். இதை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதிய நாவல்தான் ‘லுகா நேரம்’ (முந்நேரம்) என்பது. அவர் நாவல்களில் கீழைநாட்டு வாழ்க்கையின் அற்புதமான விளக்கமிகுந்தது.\nஇதனால் கீழைநாட்டு விவகாரங்களில் அவர் ஒரு நிபுணர் என்று அறிஞர்கள் கருதினர். அமெரிக்காவில் இந்த மதிப்பு மிகவும் அதிகமாக இருந்தது. துருக்கியிலிருந்து இங்கிலாந்து திரும்பிய சில மாதங்களில் பிக்தால் இஸ்லாத்தைத் தழுவினார்; முஹம்மத் மார்மடியூக் பிக்தால் ஆனார். ஜனாப் பிக்தால் ஏற்கனவே இஸ்லாத்தில் ஊறிப்போனவராகவும் குர்ஆன், ஹதீஸ் ஞானங்களைப் பெற்றவராகவும் இருந்தார். அரபி, துருக்கி மொழிகளைக் கற்று, அவற்றிலுள்ள மார்க்க நூற்களையெல்லாம் அவர் கற்றறிந்தார். மேலும், இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் வாழ்க்கை அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தது. பிக்தால் முஸ்லிமான பிறகு லண்டனுக்கு அருகிலுள்ள ‘ஒக்கிங்’ என்ற இடத்திலுள்ள மஸ்ஜிதுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அங்கே அவர் பல பிரசங்கங்கள் (குத்பா) நிகழ்த்தியதுடன் இமாமாக இருந்து தொழுகையும் நடத்தியுள்ளார்.\nஅவரைத் தொடர்ந்து அவர் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அவருடைய ஒரே மகன் சிறு வயதிலேயே காலமாகி விட்டார். பிக்தாலுக்கு வேறு குழந்தைகள் இல்லை. முதல் உலகப் போருக்குப் பிறகு துருக்கி, கிரீஸின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடியபோது, முஸ்லிம் உலகின் உண்மைச் செய்திகளை வெளியிடும் நோக்குடன் லண்டனில் நிறுவப்பட்ட இஸ்லாமியச் செய்தி அலுவலக வேலைகளில் பிக்தால் பெரும் பங்கெடுத்துக் கொண்டார். இந்த நிறுவனத்திற்கு இவரே தலைவராகவும் இருந்து வந்தார். இதன் சார்பில் ‘இஸ்லாமிக் நியூஸ்’ என்று ஒரு பத்திரிக்கை வெளிவந்தது. அது இந்தியா���ுக்குள் வரக்கூடாது என்று இந்திய அரசாங்கம் தடை விதித்தது. இதன் பெயர் ‘முஸ்லிம் அவுட்லுக்’ என்றும் பிறகு, ‘முஸ்லிம் ஸ்டாண்டர்ட்’ என்றும் மாற்றப்பட்டு வெளிவந்தது. எனினும் இதையும் ஆங்கில அரசாங்கம் இங்கு வரவிடவில்லை. 1920ஆம் வருஷம் ஜனாப் பிக்தால் இந்தியா வந்தார். ‘பம்பாய் கிராணிகிள்’ என்ற தினசரியின் ஆசிரியராக அமர்ந்தார். நான்கு ஆண்டுகள் அதைத் திறமையுடன் நடத்தினார். எளிய, சுருக்கமான, ஆனால் கருத்து நிரம்பிய தலையங்கங்கள் எழுதி பத்திரிகையுலகில் ஒரு புது வழியை வகுத்துக் கொடுத்தார்.\nபிக்தால் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதில் மிகவும் கண்டிப்பானவர். தமது அலுவலகத்தில் வேலை பார்க்கும் முஸ்லிம்களும் அவ்விதமே இருக்கவேண்டும் என்று அவர் வற்புறுத்தினார். பிக்தால் ‘பம்பாய் கிராணிகிள்’ பத்திரிகையின் தலைமையாசிரியராக இருந்த சமயம் நடந்த ஒரு முக்கிய விவாதத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும். மறு உலகில் நற்பதவி கிடைப்பதற்காக இவ்வுலகில் நற்கருமங்கள் மட்டும் செய்தால் போதுமா, அல்லது நற்கருமங்கள் செய்வதுடன், இறைத்தூதரையும் வேதத்தையும் ஒப்புக்கொள்ளவும் வேண்டுமா என்பதே அவ்விவாதம். பிக்தால் முந்திய அபிப்பிராயத்துக்கு ஆதாரம் கொடுத்து எழுதினார். மௌலானா முஹம்மது அலி ஜௌஹர் பிந்திய அபிப்பிராயமே சரி என்று எழுதினார். பிக்தால் ‘கிலாஃபத் புல்லெட்டின்’ என்ற படங்கள் நிறைந்த வார இதழ் ஒன்றையும் சிறிது காலம் வெளியிட்டு வந்தார். ‘பம்பாய் கிராணிகிளை’ விட்டு விலகிச் சிறிது காலம் ஓய்வெடுத்து வந்த அவர் 1925 ஜனவரி முதல் தேதி நிஜாம் அரசின் அழைப்பின் பேரில் ஹைதராபாத் சென்றார். ஹைதராபாத்தில் அவர் சதர்காட் என்னு மிடத்தில் இருந்த உயர்தரப் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியராக நியமனம் பெற்றார். மாணவர்களை அடிக்காதபடி பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையையும், அவர்களை ஒழுக்க சீலர்களாக்கும் பயிற்சி களைத் தருவதையும் அவர் நன்கு போதித்து வெற்றி கண்டார்.\n1926ம் வருஷம் மலபாரில் தலைச்சேரியில் நடந்த ‘கேரள முஸ்லிம் ஐக்கிய சங்க’ மாநாட்டில் தலைமை வகித்து ஓர் அரிய சொற்பொழிவு நிகழ்த்தினார். முஸ்லிம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எத்தகைய கல்வி போதிக்கப்பட வேண்டும் என்பதை அச்சமயம் விளக்கினார். மாப்பிள்ளை முஸ்லிம்களின் மார்க்கப��� பற்றுதலும், ஒழுக்கமும் பிக்தாலை பெரிதும் கவர்ந்துவிட்டன. “மாப்பிள்ளை முஸ்லிம்களை நான் முதன்முதலில் பார்த்ததுமே இஸ்லாம் மீண்டும் உயர்நிலை யடையும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அவர்கள் அந்த அளவுக்கு நேர்மையும் உண்மையும், சூதுவாதற்ற தன்மையும், சுறுசுறுப்பும் உள்ளவர்களாக இருக்கிறார்கள்” என்று அவர், பின்னர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மாப்பிள்ளை முஸ்லிம்கள் பிக்தால் சாஹிபின் மனதைக் கவர்ந்தது போலவே, பிக்தாலும் அவர்களுடைய மனதைக் கவர்ந்துவிட்டார். உள்ளத்திலும் நடத்தையிலும் பிக்தால் ஓர் உண்மை முஸ்லிமாக விளங்கியதே இதற்குக் காரணம். அவர் தலைமை தாங்கச் சென்ற மாநாட்டு நிகழ்ச்சிகளைக்கூட, தொழுகை நேரங்களில் பிக்தால் கண்டிப்பாக நிறுத்தி வைத்துவிட்டார். குறிப்பாக, ஒரு தீர்மானத்தை ஓர் உறுப்பினர் பாதி படித்துக் கொண்டிருக்கும் வேளையில் அஸர் தொழுகைக்கான பாங்கு சத்தம் கேட்டது. உடனே பிக்தால் அவரிடம் தீர்மானம் படிப்பதை நிறுத்தச் சொன்னார். “இன்னும் கொஞ்சம்தானே இருக்கிறது, படித்து முடித்துவிடுகிறேன்” என்றார் அவர். “பாங்கு சொல்ல ஆரம்பித்துவிட்டால் தொழுகை முடிந்தபின்பே மற்ற வேலை களை வைத்துக்கொள்ளமுடியும். வேண்டுமானால் பிறகு மீண்டும் முழு தீர்மானத்தையும் படித்துக்கொள்ளலாம்” என்று கூறி மாநாட்டு நடவடிக்கைகளை நிறுத்தி விட்டார் பிக்தால்.\n1926ஆம் ஆண்டிலேயே ‘இஸ்லாமிக் கல்ச்சர்’ என்ற பெயருடன் ஓர் உயர்தர பத்திரிகையையும் பிக்தால் ஆரம்பித்தார். இது மூன்று மாதத்திற்கு ஒரு தடவை வெளிவரும் பத்திரிகை. இதற்கு நிஜாம் அரசு ஆதரவு அளித்தது. இஸ்லாமியக் கலைப்பண்பின் பல்வேறு அம்சங் களையும் விளக்கிக் காட்டுவதுதான் இப்பத்திரிகையின் நோக்கம். சுமார் பத்து ஆண்டுகள் இவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த இப்பத்திரிகை உன்னதமான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் அறிவு விருந்தையும் அள்ளி நல்கிற்று. இப்பத்திரிகையின் சந்தாதாரர்களில் எழுபது சர்வகலாசாலைகளும் இருந்தன எனில் இதன் சிறப்பைப்பற்றி அதிகம் கூறத்தேவையில்லை. இப்பத்திரிகையின் ஆங்கில நடை மிகவும் உயர்ந்ததாக இருந்தது. இதனால் பல அறிஞர்களுடைய கட்டுரை களையும் பிக்தாலே திருத்தி உயரிய நடையிலாக்கி வெளியிட்டிருக்கிறார். ஒரு வெளியீட்டில் பிக்தால் எழுதிய கட்டுரையில் ஒன்பது மொழிகள் உபயோகிக்கப்பட்டுள்ளன என்று அவர் நண்பர் ஒருவர் கூறுகிறார். 1927 ஜனவரியில் பிக்தால் சென்னை நகருக்கு வந்தார். சென்னையின் வள்ளலும் சமூக ஊழியருமான ஜமால் முஹம்மது ஆங்கிலம் கற்கும் முஸ்லிம் மாணவர்கள் மார்க்க ஞானமே இல்லாமல் வழிதவறி விடுவதைத் தடுத்து, அவர்களிடையே இஸ்லாத்தைப் பற்றிய உண்மை யான அறிவைப் பரப்ப ஓர் திட்டம் வகுத்தார். அதன்படி ஆண்டு தோறும் புகழ்பெற்ற முஸ்லிம் பேரறிஞர்களில் ஒருவரைச் சென்னைக்கு அழைத்து வந்து இஸ்லாத்தைப் பற்றி பல சொற்பொழிவுகள் நிகழ்த்தும் படிச் செய்தார். இதற்காக ஜமால் முஹம்மது பல்லாயிரக் கணக்கில் பணம் செலவு செய்தார். ‘இஸ்லாத்தைப் பற்றிய சென்னை சொற் பொழிவுகள் கமிட்டி’ என்று ஒன்றையும் இதற்கென ஏற்படுத்தினார். முதன்முதலில் 1925ஆம் ஆண்டில் இறைத்தூதர் அவர்களின் குண ஒழுக்க மேம்பாட்டை விளக்கி மௌலானா செய்யிது சுலைமான் நத்வி சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். 1927இல் இஸ்லாமிக் கலைப்பண்பைப்பற்றி பிக்தால் எட்டு சொற் பொழிவுகள் நிகழ்த்தினார். 1930இல் மகாகவி அல்லாமா இக்பால் ‘முஸ்லிம்களுடைய கருத்துகளில் புனர் நிர்மாணம்’ எனும் பொருள் பற்றித் தமது பிரசித்தி வாய்ந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 1927இல் பிக்தால் செய்த பிரசங்கங்கள் கோகலே ஹாலில் நடந்தன. முதல் நாளன்று கூட்டத்துக்கு ஸர் ஸி. பி. ராமசாமி ஐயர் தலைமை வகித்தார். பிக்தால் இங்கு செய்த எட்டு சொற்பொழிவுகள்தாம் இந்நூலில் எட்டு அத்தியாயங்களாகத் தரப்பட்டுள்ளன.\nபிக்தாலுக்கு இஸ்லாத்தின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை, மார்க்க விஷயங்களில் அவருக் கிருந்த ஆராய்ச்சி, நெடுங்காலச் சிந்தனை, ஆழ்ந்த ஞானம், பரந்த அறிவு, பல தரப்பட்ட நீண்ட அனுபவங்கள் யாவற்றையும் ‘இஸ்லாமியக் கலைப் பண்பில்’ தெளிவாகக் காணலாம். இச்சொற்பொழிவுகள் பின்னர் நூலுருவில் வெளியிடப்பட்டு அந்நூல் பல பதிப்புகள் அச்சாயிற்று. இதைப் பரப்புவதில் எம். முஹம்மது இஸ்மாயில் சாஹிப் எடுத்துக்கொண்ட பெருமுயற்சி குறிப்பிடத்தக்கது. பிக்தால் சென்னைக்கு வந்திருந்த சமயம், தான் திருக்குர்ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க உத்தேசித்திருப்பதை ஹாஜி ஜமால் முஹம்மது சாஹிபிடம் கூறினார். அதுவரை வெளிவந்த எந்த ஆங்கில மொழிபெயர்ப்பும் அவருக்குத் திருப்தி தரவில்லை. அதனால் ஒரு நல்ல குர்ஆன் மொழிபெயர்ப்பின் அவசியத்தை உணர்ந்த அவர் தமது விருப்பத்தைச் சென்னை வள்ளலிடம் கூறினார். அது வெளியாக முப்ப தாயிரம் ரூபாய்வரை செலவாகும் என்றும் தெரிவித்தார். ஹாஜி ஜமால் முஹம்மது தாமே அத்தொகையைத் தந்துதவுவதாக வாக்களித்தார். பின்னர் 1928ஆம் ஆண்டு திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பைப் பூர்த்தி செய்வதற்காக நிஜாம் அரசு அளித்த இரண்டு வருட விடுமுறையில் பிக்தால் லண்டனுக்குப் புறப்பட்டார். அவர் கொழும்பு வழியாகச் செல்ல, சென்னை வந்தார். அச்சமயம் ஹாஜி ஜமால் முஹம்மது திருக் குர்ஆன் மொழிபெயர்ப்பு முழுமையாகப் போகும் செய்தியை அறிந்து மகிழ்ந்தவராகத் தாம் வாக்குக் கொடுத்தபடி முப்பதாயிரம் ரூபாயையும் தரத் தயார் என்றும், அதை அப்போதே பெற்றுக்கொள்ளலாமென்றும் கூறினார். பிக்தால் விரும்பியிருந்தால் அத்தொகையை உடனே பெற்றுக் கொண்டிருக்கலாம். அன்றைய நாளில் முப்பதாயிரம் ரூபாய் என்றால், இன்றைய ரூபாய் மதிப்பில் மூன்று நான்கு மடங்கு அதிகமாக்கிப் பார்க்க வேண்டிய தொகைதான். ஆனால், பிக்தாலின் நேர்மையைக் கவனி யுங்கள் “இந்த வேலையைச் செய்து முடிக்க சம்பளத்துடன் விடுமுறை பெற்றிருக்கிறேன். மேலும் இதை அச்சிட்டு வெளியிட வண்டனில் உள்ள ஒரு பிரசுர நிலையமே முன் வந்திருக்கிறது. எனவே எனக்கு அந்தப் பணம் தேவையில்லை” என்று கூறிவிட்டார் பிக்தால். ஹாஜி ஜமால் முஹம்மது, பிக்தாலை ஒரு இறை நேசரின் அந்தஸ்திலிருப்பவர் என்று குறிப்பிட்டதுண்டு. லண்டனில் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பை முடித்துக்கொண்டு அவர் எகிப்து சென்றார். அங்குள்ள அறிஞர்கள் அவர் மொழிபெயர்ப்பைப் பரிசீலனை செய்தனர். குறிப்பாக அல்அஸ்ஹர் சர்வகலாசாலையில் அப்போது தலைமை ஆசிரியராக இருந்த ஷேக் முஸ்தபா அல் மாராகி அதைப் பரிசீலித்துப் பல திருத்தங்கள் கூறினார். அவற்றிற்கேற்ப மொழிபெயர்ப்பை அமைத்துக்கொண்ட பின், 1930ஆம் வருடம் லண்டனிலும் நியூயார்க்கிலும் ஒரே சமயத்தில் பிக்தாலின் மொழி பெயர்ப்பு வெளியாயிற்று. அதன்பின், ஒரு பக்கம் அரபி மூலமும், அதன் எதிர் பக்கம் மொழிபெயர்ப்புமாக ஹைதராபாத் அரசால் வெளியிடப் பட்டது. இதுவரை ஆங்கிலத்தில் வெளிவந்த திருக்குர்ஆன் மொழி பெயர்ப்புகளில் பிக்தாலுடையது பல வழிகளிலும��� சிறந்தது என்பது பலருடைய கருத்து. நேரடியானதாகவும், சரியான பதப்பிரயோகங்கள் உடையதாகவும், குழப்பமில்லாததாகவும் உள்ள மொழிபெயர்ப்பு அவருடையது. இந்த மொழிபெயர்ப்புக்குப் பெயர் தருவதிலும் பிக்தால் மிகுந்த எச்சரிக்கையும் பக்தியும் காட்டியிருப்பதைக் குறிப்பிடாமலிருக்க முடியவில்லை. இறை வேதமான திருக்குர்ஆனை வேறு மொழிகளில் மொழி பெயர்ப்பதென்பது இயலாத காரியம், அதன் கருத்தைத்தான் தரலாம் என்பது அவர் அபிப்பிராயம். எனவே தமது மொழி பெயர்ப்புக்கு, ‘மகிமை பொருந்திய குர்ஆனின் கருத்துரை’ என்றே பெயர் தந்திருக்கிறார். பிக்தால் மீண்டும் ஹைதராபாத் திரும்பி வந்து ‘இஸ்லாமிக் கல்ச்சர்’ பத்திரிகையை நடத்தி வந்தார். அத்துடன் நிஜாமின் சிறிய சகோதரர் சாஹிப்ஜாதா பாஸாலத் ஜங்கின் கண்காணிப்பு ஆலோசகராகவும், ஹைதராபாத் சமஸ்தானத்தின் செய்தித் துறை தலைவராகவும், நிஜாமின் புதல்வர்கள் ஐரோப்பியப் பயணம் செய்தபோது அவர்கள் பாதுகாவல ராகவும் இருந்திருக்கிறார். முன்னாள் துருக்கி கலீஃபா சுல்தான் அப்துல் மஜீதுகான் பிக்தாலிடம் மிகுந்த பற்றுதல் கொண்டிருந்தார். எனவே நிஜாமின் இரு புதல்வர்களுக்கு இந்த கலீஃபாவின் குடும்பத்தில் திருமணம் நடக்க ஏற்பாடு செய்தவர்களுள் பிக்தால் தலையானவராக விளங்கினார்.\n1935ஆம் ஆண்டு பிக்தால் தமது பதவியை விட்டு விலகி லண்டன் சென்றார். அங்கிருந்தவாறே அவர் ‘இஸ்லாமிக் கல்ச்சர்’ பத்திரிக்கையின் ஆசிரியர் வேலையைச் செய்து வந்தார். தமது ஓய்வு நேரத்தில் ஆலம்கீர் ஔரங்கஜேப்பின் ஆட்சிக் காலத்தைப் பின்னணியாகக் கொண்டு ‘புழுதியும் மயிலாசனமும்’ என்ற பெயரில் ஒரு நாவல் எழுதி அதை வெளியிடத் தயார் செய்து கொண்டிருந்தார். 1936ஆம் வருடம் அவர் இங்கிலாந்திலுள்ள கார்ன்வால் மாகாணத்தில் வசித்து வந்தார். அப்போது நமது கலைப்பண்பு நூலில் உள்ள கட்டுரைகளை அவர் திருத்திச் சரிசெய்து கொண்டிருந்தார். இச்சமயம் ஆங்கிலம் பயிலும் மாணவர்களுக்கு ரசனையாக இருக்கும் முறையில் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் நூலுருவில் ஆக்கவேண்டும் என்று தென் இந்தியா முஸ்லிம் கல்விச் சங்க நிர்வாகக் கமிட்டி (இதன் அன்றைய தலைவர் ஹாஜி ஜமால் முஹம்மது) ஒரு தீர்மானம் செய்தது. இவ்வித நூலை எழுதத் தகுந்தவர் பிக்தாலே என்று முடிவு செய்து ஹாஜி ஜமால் முஹம்மது அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன்படி எழுதித் தருவதாக பிக்தாலும் பதில் எழுதினார். ஆனால், அக்கடிதம் சென்னை வருமுன் 1936 மே மாதம் 18ஆம் தேதி இரவு முஹம்மத் மார்மடியூக் பிக்தால் மறு உலகடைந்து விட்டார். அச்செய்தி உடனே தந்தி மூலம் ஹாஜி ஜமால் முஹம்மதுக்குக் கிடைத்தது. பிக்தால் உயிர் பிரியும் இரவில் இந்த ‘இஸ்லாமியக் கலைப்பண்பு’ நூலிலுள்ள கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருந்தாராம். அதில் கடைசி பகுதியில் வரும் இந்த வசனத்தைத்தான் அவர் கடைசியாகத் திருத்தி முடித்திருந்தார்.\nநன்மை செய்து கொண்டு எவன் தன் சித்தத்தை அல்லாஹ்விடம் முற்றிலும் சரணடையச் செய்து விடுகிறானோ, அவனுக்கு அவன் செய்யும் நன்மையின் கூலி அவன் இறைவனிடம் உண்டு. அவனை யொத்தவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துயர் அனுபவிக்கவும் நேராது. (2:112) இஸ்லாம் மீண்டும் உன்னத நிலையை எய்த வேண்டும்; முஸ்லிம்கள் சீரும் சிறப்பும் பெற்று வாழவேண்டும் என்ற ஆர்வம் மிகக்கொண்டிருந்த பிக்தால் அவர்களுக்கு, எல்லாம் வல்ல இறைவன் மறு உலகில் உயரிய பதவியைக் கொடுத்தருள்வானாக\n – மார்டின் லிங்ஸ் (அபூ பக்ர் சிராஜுத்தீன்)\nமக்கா படுகொலைகள் (1987) – டாக்டர் ஸஃபர் பங்காஷ்\nஸகாத்: கோட்பாடும் நடைமுறையும் – ஆசிரியர் குழு\nசஈது நூர்ஸியும் ரிசாலா-யே நூரும் – டாக்டர் ஹமீது அல்கர்\nஆண்-பெண் தொடர்பாடல் – டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 3) – சையித் குதுப்\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 2) – சையித் குதுப்\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 1) – சையித் குதுப்\nஹஜ் – நாஸிர் குஸ்ரோ\nஇஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை (பாகம் 2) – ஸஃபர் பங்காஷ்\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1441\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1440\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1439\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1438\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1437\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/08/Cinema_3230.html", "date_download": "2020-05-24T22:33:49Z", "digest": "sha1:XJM557FFUJTF7FSPQ5ISYM45SEYISFCV", "length": 4149, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "தலைவா படம் வெளியீடு: முதல்வருக்கு நன்றி கூறிய விஜய்", "raw_content": "\nதலைவா படம் வெளியீடு: முதல்வருக்கு நன்றி கூறிய விஜய்\nதலைவா படத்தினை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு விஜய் நன்றி தெரிவித்து��்ளார். பல சிக்கல்களை சந்தித்து வந்த தலைவா படமானது 20ம் திகதி தமிழகத்தில் வெளியிடப்படவுள்ளது.\nஇது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒகஸ்ட் 9ம் திகதி வெளிவர வேண்டிய ‘தலைவா’ திரைப்படம், சில அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகளல் திரையிட முடியவில்லை.\nகடந்த பத்து நாட்களாக நான், தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், திரையரங்கு அதிபர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் இந்த பிரச்சனையானது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. மீடியாக்களில் வந்த பல கட்டுக்கதைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதலமைச்சர் ஜெயலலிதா இந்த பிரச்சினையில் தலையிட்டு ‘தலைவா’ திரைப்படம் சுமூகமாக வெளிவர நடவடிக்கை எடுத்துள்ளார்.\nபல வேலைகளுக்கு மத்தியில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nமேலும் என்னோடு பொறுமை காத்த அத்தனை ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு ‘தலைவா’ திரைப்படத்தை குடும்பத்தோடு தியேட்டரில் பார்த்து ரசிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று அறிக்கையில் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=91793", "date_download": "2020-05-24T23:39:19Z", "digest": "sha1:STBZU5DKC3SERJV7TA4QCCRCETVDXKHJ", "length": 1601, "nlines": 18, "source_domain": "tamilflashnews.com", "title": "சைக்கிளிங்கில் சாதனை படைத்த 7 வயது சிறுவன்", "raw_content": "\nசைக்கிளிங்கில் சாதனை படைத்த 7 வயது சிறுவன்\nகுழந்தைகள் தட்டுத் தடுமாறி சைக்கிள் ஓட்டும் அழகை எல்லாப் பெற்றோர்களுமே ரசித்திருப்பார்கள். அப்படிச் சாதாரணமாக சைக்கிள் பழகக் கற்றுக்கொண்ட கோவையை சேர்ந்த அபினவ் என்ற சிறுவன், தன்னுடைய ஏழு வயதில் சைக்கிளிங்கில் 82 கி.மீ தூரத்தை 3 மணி நேரம் 40 நிமிடத்தில் கடந்து ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனையை சாத்தியமாக்கியுள்ளார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/chief-justice-to-appear-for-trial", "date_download": "2020-05-24T21:29:04Z", "digest": "sha1:U7ZFXHLUG5OV5O6LWERYZTKTXUVW3HLF", "length": 7987, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மே 25, 2020\nவிசாரணைக்கு ஆஜரான தலைமை நீதிபதி\nபுதுதில்லி, மே 2-தன் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்கும் ஆணையத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி புதனன்று (மே 1) ஆஜரானார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் (64) மீது, உச்சநீதிமன்றத்தில் பணிபுரிந்த 35 வயதான முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து ஏப்ரல் 19ஆம் தேதி 22 நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இப்புகார் தொடர்பாக விசாரிக்க மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்தே, பெண் நீதிபதி இந்துமல்கோத்ரா மற்றும் இந்திரா பானர்ஜிஆகிய மூவர் அடங்கிய உள்ளுறை விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் முதற்கட்ட விசாரணை ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினத்தில் தலைமை நீதிபதிமீது புகார் தெரிவித்த பெண் நேரில்ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.ஆனால் விசாரணை ஆணையத்தின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை; நீதி கிடைக்கும் என நம்பிக்கை இல்லை, எனவேஇனிமேல் விசாரணை ஆணையத்தில் ஆஜராகப் போவதில்லை என புகார் அளித்த பெண் ஏப்ரல் 30ஆம் தேதி கூறியிருந்தார். இந்நிலையில் குற்றம்சாட்டப் பட்டுள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் விசாரணை ஆணையத்தில் புதனன்று ஆஜராகியுள்ளார்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர்தன் மீதான பாலியல் புகார் சம்மந்தமாக விசாரணை ஆணையத்தில் ஆஜராகியிருப்பது இதுவே முதல்முறை என்று சொல்லப்படு கிறது.இதுகுறித்து உச்சநீதிமன்றத் தரப்பிலிருந்து, பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “விசாரணைக்கு ஆஜராகுமாறு விசாரணை ஆணையத்தி லிருந்து தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்” என்று கூறியுள்ளார். மூடப்பட்ட அறையில் நடந்த இவ்விசாரணையில் நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு ரஞ்சன் கோகோய் பதிலளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nTags விசாரணைக்கு ஆஜரான தலைமை\nமுப்படைகளின் தலைமை தளபதியாக பிபின்ராவத் நியமனம்\nபிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தில் முறைகேடு... மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி குற்றச்சாட்டு\nமகேந்திரசிங் தோனி-யின் ஓய்வு குறித்த தகவல் தவறானது\nஇந்திய அரசியல் சாச��� பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/212096", "date_download": "2020-05-24T23:36:54Z", "digest": "sha1:WJZ4JVW2IP47DPJJDCCN4GXV3P327KHH", "length": 10683, "nlines": 174, "source_domain": "www.arusuvai.com", "title": "vermicilli semiya(சேமியா ) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் உப்புமா செய்வது எப்படி சேமியாவை வறுத்து விட்டு 1 க்க்கு 1.5 தன்னீர் விட்டென்..SEMIYA is looking very soggy..உஙாலுக்கு தெரின்டல் உதுவுன்கள் தொழிகளே.\nநான் மூன்று : ஒன்று போடுவேன் வெந்தயமும் சேர்ப்பேன் அருமையாக வருகிறது..எப்படி அரைக்கிறீங்கன்னு சொல்லுங்க..மிக்சி>\nநானும்4=1 வெந்தயம் 1ஸ்பூன் ஜவ்வரிசி சேர்ப்பேன் ந்ல்லா வரும்....தோசை மொறு மொறுப்பாக வரும் இதனால் ஹேஒட்ட்ல் ரோஸ்ட் சாப்பிடுரத விட்டாச்சு....இட்லி அரிசிதான் சேர்பேன்....இட்லியும் பூ மாதிரி வரும்....premier மிக்ச்யில்தான் அரைக்கிரேன்...தளிகா நீங்கள் எந்த அரிசி பயன்படுத்துகிரீர்கள்\nஹாய் தோழீஸ்... இட்லி மாவு பதம் என்பது சாதாரணமா ஒருத்தர்ட இருந்து ஒருவருக்கு வித்தியாசம் வரும். ஏன்னு சொல்றேன்... வாங்கும் அரிசி, வாங்கும் பருப்பு, அவற்றின் காய்ச்சல், அரைக்கும் பதம், அரைக்கும் இயந்திரம், அரைக்கும் நேரம், ஊற வைக்கும் நேரம் என எல்லாம் சேர்ந்து தான் ஒரு இட்லி மாவின் பதத்தை முடிவு செய்யும்.\nவழக்கமா 4:1 தான். எங்க வீட்டில் இட்லிக்கு வெந்தயம் அது இதுன்னு ஏதும் சேர்த்ததில்லை... ஆனா இட்லி சூப்பரா வரும். தோசையும் அருமை. பருப்பு ஒரே ப்ராண்ட். அரிசி மாறும்... அப்போ அதுக்கு ஏற்றபடி ரேஷியோ மாறும். தோசை இட்லி எப்படி வருதுன்னு பார்த்த�� மாற்றி பாருங்க.\nசேமியா உப்புமாவிற்கு எந்த வாணலியில் வறுப்பீங்களோ அதே வாணலியில் உள்ள சேமியா அளவிற்கு தண்ணீர் ஊத்துங்க.இது கண்ணளவு.பழக்கத்தில் வரும்.\nசாதாரண சேமியாதான் உப்புமாக்கு நல்லார்க்கும்பா. குத்துவிளக்கு,அணில் சூப்பரார்க்கும். வெர்மிசில்லி பாயாசத்துக்கு ஓகே. True Brand nice semiya பாயாசத்துக்கு ரொம்ப நல்லார்க்கும்பா.\n\" வாழ்க வளமுடன் \"\nஅணில் சேமியா எனில் 1:1 (சேமியா:தண்ணிர்) சரியாக வரும்.\nதண்ணிர் கொதித்த பின் வறுத்த சேமியாவை போட்டு சிறு தீயில் வைத்து 2 நிமிடம் மூடி வேகவிட்டு எடுக்கவும்.கண்டிப்பாக நன்றாக வரும்.\nபூரி மேலெழும்பி, உப்பலாக வர என்ன செய்யவேண்டும்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/81531", "date_download": "2020-05-24T23:59:05Z", "digest": "sha1:VY7KCETHJ2RRUCK2UQKKTMTLQN7DDWP4", "length": 14569, "nlines": 231, "source_domain": "www.arusuvai.com", "title": "கம்பு தோசை செய்வது எப்படி ? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகம்பு தோசை செய்வது எப்படி \nகம்பு தோசை செய்வது எப்படி என்று விளாக்கி எனக்கு உதவி செய்யவும்.\nஹாய் ப்ரியா தியாகராஜன் கம்பு தோசை மிகவும் சுலபம்......\n***** கம்பு தோசை *****\nகம்பு : 1 கப்\nஅரிசி : 1 கப்\nஇரண்டையும் 5 மணி நேரம் ஊர வைத்து மைய அரைத்து எடுக்கனும். அரைத்த 1 மணி நேரம் கழித்து ஊற்றலாம்......\nஇதில் தேவை எனில் பச்சை மிளகாய், வெங்கயம் சேத்து தளித்து வதக்கி கொட்டி அடை போல் ஊற்றலாம்.\nகம்பு அடை வேறு அளவு இருக்கு..... நான் அப்பரம் தருகிரேன்......\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஹாய் கம்பு பாயசம் யாருக்கவது செய்யா தெரிந்தால் செல்லுங்கப்பா....... பிலீஸ்.....\nஎன் பாட்டி செய்வாங்க... ஆனா மரந்து போச்சு...... என் அம்மாவுக்கும் நியாபகம் இல்லையாம்.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nகம்பை ஊறவச்சு அரைத்து பால் எடுத்து பசும்பாலும் சர்க்கரையும் சேர்த்து காய்ச்சுவார்கள் என் அம்மா..அதையா கேட்கிறீர்கள்..எனக்கு ரொம்ப இஷ்டம்...வெயில் காலத்துக்கு ரொம்ப நல்லா இருக்கும்\nஹாய் தாளிக்கா அக்கா காலை வணக்கம்...... இன்றைய பொழுது இனிய பொழுதாக அமைய வாழ்த்துக்கள்.....\nஅக்கா பாயாசம் எனக்கு நியாபகம் வரவில்லை....\nகம்பு அரச்சு பால் எடுத்தா மாதிரி நினைவு இல்லை..... பசுபால் செர்தார்காலா தெரியலை..... அதனால் எப்படி செய்யனும் செல்லுங்கக்கா...\nஅதனை எப்படி செய்யானும்.... செல்லுங்க்ள் பிலீஸ்....\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஅருசுவை தோழிகள் எல்லோரும் நலமா\nபிரபா, தளிகா எப்படி இருக்கீங்க எல்லோருடனும் நல்ல பேசி ரொம்ப நாள் ஆச்சு.\n ரொம்ப கழ்ட பட்டு //ஐ ஏ எஸ்// சேர்த்தீங்களே நல்ல படிக்கிறாளா எக்ஜாம் எல்லாம் முடிந்ததா இப்ப லீவா // ஹி ஹி வந்ததும் குசும்பா என்று சொல்லாதீர்கள் ஹே ஹே\nபிரபா தெலுங்கு பேசி கொண்டு இவ்வளவு நல்ல தமிழ் எல்லோரிடமும் பேசுகிறீர்கள், கொஞ்சம் தெலுங்கில் சில வார்த்தைகள் கத்து கொடுங்களே.\nஹாய் ஜலீலா அக்கா நலமா இருக்கிங்கலா உங்க பிள்ளைகள் நலமா என்ன படிக்கிரார் உங்க பெரிய பிள்ளை......\nஇப்படி அனியாயமா கலாயிக்கிரிங்கலே....... என் தமிழில் எவ்வளவு பிழை இருக்குன்னு படிக்கிரவங்கலுக்குதான் தெரியும்.\nஎன்ன கலாயிக்கிரது உங்கலுக்கு இவ்வளவு சந்தோஷமா.... ஓகே. நீங்க சந்தோஷமா இருந்தா நாங்கலும் சந்தோஷமா இருப்போம்....\n////பிரபா, தளிகா எப்படி இருக்கீங்க எல்லோருடனும் நல்ல பேசி ரொம்ப நாள் ஆச்சு.\n ரொம்ப கழ்ட பட்டு //ஐ ஏ எஸ்// சேர்த்தீங்களே நல்ல படிக்கிறாளா எக்ஜாம் எல்லாம் முடிந்ததா இப்ப லீவா // ஹி ஹி வந்ததும் குசும்பா என்று சொல்லாதீர்கள் ஹே ஹே///\nதாளிகா அக்கா அப்ப இதுக்கு என்ன அர்த்தம்.... ரீமா பெரியவங்கலா\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஹிஹிஹீ..ஆமாங்க ப்ரபா ரொம்ப பெரியவங்க தான்.3.5 வயசாகபோகுது அவங்களுக்கு..வேறொன்னுமில்ல நர்சரி சேத்த நான் ரொம் ப பில்டப் கொடுத்தேன் அதை நக்கல் விடுராங்க.\nகம்பு பாயாசத்துக்கு கன்ம்பை ஊறவச்சுக்கனும் மிக்சியில் அரைச்சு சக்கயை வடிகட்டி பாலை எடுத்துக்கனும்...பின் கம்பு பாலுடன் பசும்பாலும் கலந்து கூழ் போல காய்ச்சனும் சர்க்கரை கலந்து குடிக்கனும்..இதை லேசா குளிர வச்சு குடிச்சால் எனக்கு ரொம்ப இஷ்டம்\nநீங்க இங்க கேட்டபிறகு எனக்கு ஆசை வந்துடுச்சு..அம்மாவிடம் கம்பு வாங்கி வர சொல்லியிருக்கேன்..ஜலீலக்கா உங்களுக்கு துபாயில் கறிவேப்பிலை கிடைக்குதா\nசெட்டிநாடு அசைவ சமையல் புத்தகம் எங்கே வாங்கலாம்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonsri.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%87/", "date_download": "2020-05-24T23:09:10Z", "digest": "sha1:JYRQAYTGDVWZABL3YONBMASGG62JIUJ6", "length": 7787, "nlines": 127, "source_domain": "www.ceylonsri.com", "title": "கல்முனை மாநகரில் விசேட இராணுவத்தினர் வீதிகளில் ரோந்து நடவடிக்கை » Ceylonsri", "raw_content": "\nHome செய்திகள் இலங்கை கல்முனை மாநகரில் விசேட இராணுவத்தினர் வீதிகளில் ரோந்து நடவடிக்கை\nகல்முனை மாநகரில் விசேட இராணுவத்தினர் வீதிகளில் ரோந்து நடவடிக்கை\nஅம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரவுக்குட்பட்ட கல்முனை, கல்முனை குடி, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மருதமுனை, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களில் ஊடரங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் வீதிகளில் வீணாக ஒன்று சேர்வதை கட்டுப்படுத்த இன்று(21) முப்படையினரும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.\nஇதேவேளை பிரதான வீதிகளில் விசேட வீதிச் சோதனை நடவடிக்கைகளையும் இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர். அத்தியவசிய சேவையான சுகாதார சேவைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. கல்முனை வைத்திய சாலைகளுக்கு வரும் நோயளர்கள் அவசர சிகிச்சை பிரிவுகள் ஊடாக சிகிச்சைகளை பெற்றுச் செல்வதையும் காணக்கூடிதாக இருந்தது.\nPrevious articleகொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை சமூக வலைத்தளங்களில் முன்னுரிமைப்படுத்துங்கள்\nNext articleமக்களால் பாவனைக்கு உட்படுத்தப்பட்ட முக கவசங்களை எரித்துவிட கோரிக்கை\nஉயர்தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் தற்போதைய நிலை என்ன; கல்வி அமைச்சர்\nதீடீரென கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; காரணத்தை வெளியிட்ட சுகாதார பிரிவு\nநாட்டு மக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு\nகொரோனா தாக்கம்; தொழில் துறையில் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ய விஷேட குழு\nகத்தாரில் கொரோனா தொற்றால் 4வது மரணம் பதிவானது; 1832 பேரிற்கு தொற்று\nகுமார வெல்கம சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்��ப்படுவார்: தயாசிறி\nசிங்களமொழியில் மட்டுமே தேசிய கீதம் உறுதிப்படுத்தியது\nபிரதமர் மஹிந்த அதிரடி அறிவிப்பு\nகொரனா வைரஸ் தொடர்பாக நாம் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டியவை\nகொழும்பு ராஜகிரிய பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்கம்\nஎதிர்வரும் 11ஆம் திகதி திறக்கப்படும் நாடு\nமக்களின் ஆணை மூலமே பாராளுமன்றம் வருவேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/lkg-movie-press-release-2/", "date_download": "2020-05-24T21:59:57Z", "digest": "sha1:L62S5YVEITQBG3GIXBWYMLTFUGPVVGVV", "length": 10672, "nlines": 133, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "LKG Movie Press Release", "raw_content": "\nஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் “எல் கே ஜி”.\nதன்னுடைய நேர்மையான, அதிரடியான கருத்துக்கள் மூலமாகவும், சமூக சிந்தனைகள் நிறைந்த செயல்களாலும் குறுகிய காலத்தில் இளைஞர்கள் இடையே பெரும் பெயரும் புகழும் பெற்ற ஆர் ஜே பாலாஜி தற்போது “எல் கே ஜி” என்ற அரசியல் நையாண்டி படத்தில். நடிக்க உள்ளார்.\nஜாதி, மதம், பாலினம் என்று எல்லா வேற்றுமைகளை கடந்து இவரிடம் பெருகி வரும் இளைஞர் வட்டாரம் இந்த புதிய படத்தின் அறிவிப்பை சமூக வலை தளங்களில் சிறப்பாக வரவேற்றனர்.\nவேல்ஸ் productions சார்பில் டாக்டர் கே கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் இந்த படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n“இன்றைய இளைஞர்கள் வாழ்வில் அரசியல் என்பது இன்றி அமையாதது ஆகும். நிமிடத்துக்கு நிமிடம் “பிரேக்கிங் நியூஸ்” என்னும் கால கட்டத்தில் வாழ்ந்து வரும் இன்றைய இளைஞர்களுக்கு, அரசியல் பின்னணியை பற்றியும், அரசியல்வாதிகளின் பின் புலத்தையும் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகம் இருக்கும். அவர்களுக்கான படம் தான் “எல் கே ஜி”. நாஞ்சில் சம்பத் சார் இந்தப் படத்தில் எனக்கு அப்பாவாக நடிக்கிறார். பல்வேறு காலகட்டங்களில் மக்களை மகிழ்விக்கும் பொறுப்பை மேற்கொண்ட அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகம்.அவர்களும் அவருடைய கதாபாத்திரத்தை கொண்டாடுவார்கள்.ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார்.எனது நீண்ட நாள் தோழியான இவர் ஒரு கதாநாயகி என்பதையும் தாண்டி தந்த பங்களிப்பு பாராட்டுதலுக்கு உரியது.பிரபு இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இசை அமை���்க, “மேயாத மான்” படத்தின் ஒளிப்பதிவாளர் விது ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். திரைக்கதைக்கு அப்பால் வெளியே நடக்கும் அரசியல் விந்தைகளையும் தாண்டி இந்த படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும்” என நம்பிக்கையுடன் தெரிவித்தார் ஆர் ஜெ பாலாஜி.\nபாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை...\nமீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் வெற்றிக்கூட்டணி\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\nபரவை முனியம்மா இறுதி அஞ்சலி\nகொரோனாபாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/04/17/124274.html", "date_download": "2020-05-24T22:16:17Z", "digest": "sha1:J4L6J5UKNFOZATX6HNMJGFLMDSF2RYL2", "length": 23156, "nlines": 237, "source_domain": "www.thinaboomi.com", "title": "மதுரை மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வினை இணையதளம் மூலம் கண்டுகளிக்க ஏற்பாடு: கோவில் இணை ஆணையர் தகவல்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 25 மே 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமதுரை மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வினை இணையதளம் மூலம் கண்டுகளிக்க ஏற்பாடு: கோவில் இணை ஆணையர் தகவல்\nவெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2020 ஆன்மிகம்\nமதுரை மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வினை இணையதளம் மூலம் பக்தர்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,\nமதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சார்வரி வருடம் சித்திரை பெருவிழா வரும் 25-ம் தேதி தொடங்கப்பட வேண்டிய கொடியேற்றம், தினமும் நடைபெறும் வைபவங்கள், சுவாமி திருவீதி உலாக்கள், பட்டாபிஷேகம், திக் விஜயம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருத்தேரோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது.\nஅனைத்து பக்தர்களின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையிலும், பக்தர்களின் ஆத்ம திருப்திக்காகவும் தலபுராணத்தின்படி திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளுடன் சேர்த்து மே மாதம் 4-ம் தேதி திங்கட்கிழமையன்று காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் அமைந்துள்ள எப்போதும் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி உள்ள சேத்தி மண்டபத்தில் நான்கு சிவாச்சார்யார்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தி வைப்பார்கள். மேற்கண்ட இந்த நிகழ்வுகளை அனைத்து பக்தர்களும் கண்டு பிரார்த்திக்கும் வகையில் திருக்கோவில் இணையதளம் www.maduraimeenakshi.org-ல் திருக்கல்யாண நிகழ்வினை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி திருக்கல்யாண வைபவ உற்சவத்தின் போது திருமாங்கல்ய மங்கல நாண் திருமணமான பெண்கள் புதிதாக அணிந்து கொள்வதான மரபு உள்ளது. அவ்வாறு அணிந்து கொள்ள விரும்பும் தாய்மார்கள் காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் தங்கள் இல்லத்திலேயே பிரார்த்தித்து புதிய மங்கல நாண் மாற்றிக் கொள்ள உகந்த நேரம் என தெரிவித்து கொள்ளப்படுகிறது. இவ்வாறு கோவில் இணை ஆணையர் நடராஜன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nஇயற்கை மூலிகைகளை வைத்துகொரோனாவுக்கு மருந்து: என்னை அணுகினால் தர தயார்:சௌண்ட்திரபாண்டியன் ஸ்வாமிகள்\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 24.05.2020\nஈகை திருநாளில் உலகில் அமைதி, அன்பு நிலவட்டும் : முதல்வர் எடப்பாடி ரமலான் வாழ்த்து\nஉலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் : இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். ரமலான் வாழ்த்து\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nபிரதமர் நிவாரண நிதிக்கு மாதம் ரூ.50 ஆயிரம் ஓராண்டுக்கு வழங்குகிறார் பிபின் ராவத்\nபுதுவையில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்க உத்தரவு\nமகாராஷ்டிராவில் 31-ம் த���தியுடன் ஊரடங்கு முடிய வாய்ப்பில்லை : உத்தவ் தாக்கரே தகவல்\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nவேதா இல்லத்தை ஆலயமாக்கி அம்மாவுக்கு அழியா புகழை பெற்று தந்த முதல்வர், துணை முதல்வருக்கு அம்மா பேரவை சார்பில் நன்றி : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றினார்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 16,277 ஆக உயர்வு: ஒரே நாளில் 833 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிவிப்பு\nசென்னையில் கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகள் இன்று முதல் இயங்க அரசு அனுமதி : வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியீடு\nஉலக வங்கியில் இந்தியருக்கு பயிற்சி இயக்குனராக பதவி\nமீண்டும் கொரோனா தாக்கம் ஏற்பட்டால் ஊரடங்கை அமல்படுத்த மாட்டேன்: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்\nரமலான் பண்டிகை: ஆப்கனில் தலிபான்கள் போர் நிறுத்த ஒப்பந்தம்\nஸ்பெயினில் லாலிகா கிளப் கால்பந்து போட்டி ஜூன் 8-ல் மீண்டும் தொடக்கம்\nஓராண்டில் ரூ.284 கோடி சம்பாதித்து புதிய சாதனை படைத்தார் ஒசாகா : செரீனாவை பின்னுக்கு தள்ளினார்\nவெளிப்புற பயிற்சியில் ஈடுபட்ட ஷர்துல் தாகூர் மீது பி.சி.சி.ஐ. அதிருப்தி\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nசெல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டிப்பு ஏர்டெல், வோடபோன், ஜியோ நிறுவனங்கள்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nமீண்டும் கொரோனா தாக்கம் ஏற்பட்டால் ஊரடங்கை அமல்படுத்த மாட்டேன்: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்\nவாஷிங்டன் : அமெரிக்காவில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் ஏற்பட்டாலும், ஊரடங்கை அமல்படுத்த மாட்டேன் என்று அந்நாட்டு ...\nபுயல் பாதிப்பு: மக்கள் போராட்டம் நடத்த நினைத்தால் என் தலையை துண்டித்து விடுங்கள்: மம்தா ஆவேசம்\nகொல்கத்தா : ஆம்பன் புயல் காரணமாக மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைத்தால் எனது தலையை துண்டித்து விடுங்கள் ...\nஇந்தியாவில் ஒரே நாளில் 6,767 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி\nபுதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 767 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி ...\n13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை : வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ...\n2 மாதங்களுக்கு பின் ஆந்திரம் வருகிறார் சந்திரபாபு நாயுடு\nஐதராபாத் : ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2 மாத கால இடைவெளிக்கு பிறகு ஆந்திரத்துக்கு இன்று வருகை தர ...\nதிங்கட்கிழமை, 25 மே 2020\n1வேதா இல்லத்தை ஆலயமாக்கி அம்மாவுக்கு அழியா புகழை பெற்று தந்த முதல்வர், துணை...\n2தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 16,277 ஆக உயர்வு: ஒரே நாளில் 833 பேர் குணமடைந்த...\n3ஸ்பெயினில் லாலிகா கிளப் கால்பந்து போட்டி ஜூன் 8-ல் மீண்டும் தொடக்கம்\n4ஓராண்டில் ரூ.284 கோடி சம்பாதித்து புதிய சாதனை படைத்தார் ஒசாகா : செரீனாவை பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?m=202004", "date_download": "2020-05-24T21:16:12Z", "digest": "sha1:NRSOLC3DRZU3VVCQ3PULVKTARS57NJYU", "length": 34355, "nlines": 236, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "April 2020 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nசெங்கை ஆழியானின் “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்” சிறுகதை குரல் பதிவு\nஅப்போலோ சுந்தா ஐம்பது ஆண்டுகள்\nகலைத்துறையில் பொன் விழாக்காணும் நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்)\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nசெங்கை ஆழியானின் “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்” சிறுகதை குரல் பதிவு\nசெங்கை ஆழியானின் “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்”\nகுரல் பகிர்வு : சங்கீதா தினேஷ் பாக்யராஜா\nவீடியோஸ்பதி காணொளி வலைத் தளமூடாக ஒரு புதிய முயற்சியை முன்மெடுக்க வேண்டி, ஈழத்தின் முது பெரும் எழுத்தாளர்களில் இருந்து சம காலத்தவர் வரை அவர்களது சிறுகதைகளை ஒளி, ஒலி வடிவில் வெளிக் கொணரும் தொடரை ஆரம்பிக்க முனைந்தேன்.\nஆனால் இதை ஒரு கூட்டு முயற்சியாக, இலக்கிய வாசகர்களின் வழியாகவே பகிரும் நோக்கில் வரும் முதல் படைப்பு இது.ஈழத்தின் மிக முக்கியமானதொரு சிறுகதை, நாவல் படைப்பாளி, வரலாற்றாசிரியர் செங்கை ஆழியான் அவர்களது சிறுகதையான “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்” என்ற சிறுகதையை டொமினிக் ஜீவா அவர்களது மல்லிகை தனது 200 வது இதழில் (ஜூலை, 1986) இல் பகிர்ந்தது. அப்போது நான் பள்ளி மாணவன். அந்தச் சிறு வயதிலேயே என்னுள் ஒரு பெரிய அதிர்வலையை உண்டு பண்ணிய சிறுகதை இது.\nசெங்கை ஆழியான் “மல்லிகைச் சிறுகதைகள்” தொகுப்பை டொமினிக் ஜீவா அவர்களது பவள விழாச் சிறப்பு நூலாக வெளியிட்ட போது மல்லிகை இதழில் வெளிவந்த முக்கியமான சிறுகதைளை, அவை ஏன் ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் முக்கியமாகக் கொள்ளப்படுகின்றன என்ற ஆய்வுக் கண்ணோட்டத்தோடு தொகுத்து வெளியிட்டிருந்தார். அதில் இந்தச் சிறுகதையையும் அவர் இனம் காட்டியதில் இருந்து இதன் கனம் புரியும்.ஈழத்தின் போர் தின்ற சனங்களின் ஒரு முகம் இந்தச் சிறுகதை.\nஈழத்து வானொலி ஊடகப் பரப்பில் நீண்ட அனுபவமும், ஆற்றலும் கொண்ட சகோதரி சங்கீதா தினேஷ் பாக்யராஜா அவர்களிடம் வீடியோஸ்பதியின் தொடர் முயற்சியைக் குறிப்பிட்டு இந்தச் சிறுகதையை நேற்று முன் தினம் தான் பகிர்ந்திருந்தேன். முழு மூச்சில் படித்து விட்டு சிறுகதையை சிலாகித்து விட்டு உடன் குரல் பகிர்வைச் செய்து பகிர்ந்தார். இவரின் திறமையில் எனக்கு அபார நம்பிக்கை இருந்தாலும் குரல் பகிர்வைக் கேட்டதும் திகைத்து விட்டேன். அப்படியே செங்கை ஆழியானுக்கு உருவம் கொடுத்தது போல அபாரமான உரையாடல் ஏற்ற இறக்கங்களுடன், ஒரு மிகச் சிறந்த குறும்படம் போல உருவாக்கி விட்டார்.\nஇந்தச் சிறுகதையை வெளியிட அனுமதி கோரிய போது பெரு மதிப்புக்குரிய செங்கை ஆழியான் (க.குணராசா)“அப்பாவின் எழுத்துக்கள் மூலமாக அவர் சிரஞ்சீவியாக வாழ்வது பெரு மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்”என்று அவர்கள் சொன்ன போது நெகிழ்ந்து போனேன்.\nஇன்று உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள். இந்த நாளில் இந்தப் புதிய முயற்சியை ஆரம்பிக்க உதவிய எம் செங்கை ஆழியான் குடும்பத்தினருக்கும், சங்கீதா தினேஷ் பாக்யராஜாவுக்கும் மனம் கனிந்த நன்றிகள்.\nPosted on April 22, 2020 April 22, 2020 Leave a comment on செங்கை ஆழியானின் “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்” சிறுகதை குரல் பதிவு\nஅப்போலோ சுந்தா ஐம்பது ஆண்டுகள்\nஇன்று விடிகாலை தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்ததுமே அப்போலோ 13 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு இன்றோடு (ஏப்ரல் 11) ஐம்பது ஆண்டுகள் என்ற செய்தி ஓடிக் கொண்டிருந்தது. விண்ணுலகத்தை உரசிப் பார்த்த விண்வெளி ஆய்வுகளில் தோல்விகரமான முயற்சி இந்த அப்போலோ 13. விண்ணில் ஏவப்பட்ட இந்தக் கலம் ஆக்சிஜன் கலன் வெடித்ததால், நிலவில் மிதிக்காமல் மீண்டும் பூமிக்கே திரும்பி வந்தது. போனவர்கள் பத்திரமாகத் திரும்பினார்கள். 13 ஆம் இலக்கம் இங்கேயும் தன் ராசிக்கே உரிய துரதிர்ஷ்ட விளையாட்டைக் காட்டி விட்டதோ என்று எண்ணுவதுண்டு.\nநிலவைக் காட்டிச் சோறுண்ட காலம் போய் எங்கள் காலத்தில் வானத்தில் தினம் தினம் நிலவோடு போட்டி போடும் ஒளிக் கொத்துகள் தோன்றுவதுண்டு. அவை போர்க்காலத்தில் இலங்கை விமானப் படையினர் இரவிரவாக தாக்குதல் நிலைகளைக் கண்கணித்துக் குண்டு போடுகிறேன் பேர்வழி என்று வானத்தில் மேலே எறிந்து வெளிச்சம் பாய்ச்சும் வெளிச்சக் குண்டுகள். நிலவைப் பார்த்துக் கவிதை பாட முடியாது, எப்ப ஹெலிக்காரனும், பொம்மர் காரனும் வாறான் என்று மேலே பயந்து பயந்து பார்த்த காலங்கள். உலக விடயங்களையும் உள்ளூர் சமாச்சாரங்களோடு பொருத்தி நினைவில் வைக்கும் எனக்கு அப்போலோ என்றதும் நினைவுக்கு வந்தது அப்போலோ சுந்தா என்ற முத்திரைப் பெயரையும் பெற்ற எங்கள் சுந்தா அங்கிள். ஒலிபரப்பாளராகப் பல சாதனைகள் புரிந்த சுந்தா சுந்தரலிங்கம் என்ற அவருக்குக் கிட்டிய மணி மகுடம் அந்த வாய்ப்பு. அப்போலோ 11 என்ற விண்கலம் விண்ணில் ஆளேறிய முதல் விண்கலம் என்ற பெருமையைப் பெறுவது. அந்த விண்கலம் பயணித்த நாள் ஜூலை 16, 1969 ஆம் ஆண்டு, தனது பணியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ஜூலை 24, 1969 இல் திரும்பியது. அப்படியானால் சந்திரனில் மனிதன் காலடி வைத்து ஐம்பது ஆண்டுகளை நாங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.\nசுந்தா சுந்தரலிங்கம் அங்கிளின் மன ஓசை புத்தகத்தில் மனிதன் சந்திரனில் காலடி வைத்த கணங்களை ஒலிபரப்பிய தன் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார் என்ற ஞாபகம் தப்பவில்லை. புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தேன். தொடர்ந்து சுந்தா அங்கிள் பேசுகிறார்.\nஎன் ஒலிபரப்பு அனுபவக் களத்திடை மகிழ்ச்சியும், புகழும் தேடித் தந்த அப்போலோ வர்ணனை பற்றிய நினைவுகள் என்றும் இனிமையானவை.\nஅப்பொழுது நான் இலங்கை வானொலியில் இருந்து இலங்கைப் பாராளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தேன். அன்றைய இலங்கை வானொலி இயக்குநர் நாயகம் நெவில் ஜயவீர அவர்களிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. சந்திர மண்டலத்துக்கு மனிதன் பயணிக்கப் போகிறான். வாய்ஸ் ஒப் அமெரிக்கா என்ற அமெரிக்க வானொலி நிலையம் தொடர்ச்சியாக வர்ணனை செய்யவுள்ளது. தொடர்ச்சியாக என்றால் ஓரிரு நாட்கள் அல்ல, மூன்று நான்கு நாட்கள். வாய்ஸ் ஒப் அமெரிக்கா ஒலிபரப்பை இயர்போன் மூலம் காதில் வாங்கியபடி உடனடியாகத் தமிழிலும், சிங்களத்திலும் தர முடியுமா என்று அவர் கேட்டார். என்னோடு பாராளுமன்றத்தில் இருந்த சிங்கள அறிவிப்பாளர் அல்பிரட்டும் கூட இருந்தார்.\nபெரியதொரு சவாலாக இது எமக்கு இருந்தது. இரண்டு பேருமே “நிச்சயம் முடியும்” என்று உறுதி கூறினோம். அவர் உடனேயே ஏற்பாடு பண்ணி கொழும்பிலே உள்ள அமெரிக்கன் தூதரகத்துக்கு அனுப்பி வைத்தார். ஏற்கனவே இத்திட்டம் போல ஜெமினி என்றொரு விண்வெளிக்கலத்தை வானுக்கு அனுப்பிப் பரீட்சித்துப் பார்த்துக் கொண்டிருந்த காலம் அது. அதற்குரிய படங்களையெல்லாம் அவர்கள் திரைப்படங்களாக வைத்திருந்தார்கள். அவர்களே ஏற்பாடு பண்ணி எங்கள் இருவருக்குமாகத் திரையிட வைத்தார்கள். திரையிடும் போது தான் உண்மையாகவே எப்படி இது நடக்கப் போகிறது, எப்படி அவர்கள் பேசப் போகிறார்கள், என்ன என்ன விடயம் எல்லாம் தேவை என்பது எங்களுக்கு ஓரளவு தெரிய ஆரம்பித்தது. பொறுப்பு மிக அதிகம் என்பதும் புரிய ஆரம்பித்தது. ஆங்கிலத்தில் பேசுவதைத் தமிழிலோ, சிங்களத்திலோ மொழி பெயர்ப்பது ஒன்று, ஆனால் மறு பக்கத்திலோ அமெரிக்கன் ஆங்கிலம் என்று சொல்லப்படுகின்ற அமெரிக்கர்கள் பேசுகின்ற முறையும், ஆங்கிலத்தை அவர்கள் பேசினாலும், அதை உச்சரிக்கும் முறையும் இந்த மாதிரியான வான் வெளிப் பிரயாணத்துக்கான சேவையிலே இருக்கின்ற அந்தத் திட்டத்திலே வேலை செய்கின்றவர்கள் பேசுகின்ற சொற் பிரயோகங்களும் பிரயோகித்த சொற்களும் வேறு விதமாக இருந்தன. இதனைப் படங்கள் பார்த்த பின்னர் தான் நாம் அறிந்தோம். சாதாரணமாகப் பாராளுமன்றத்தில் பேசுகின்ற ஒரு உரையினைத் தமிழிலோ சிங்களத்திலோ கொடுப்பது போன்றதல்ல இது என்று எங்களுக்குத் தெரியும். அமெரிக்கர்களின் இந்தப் பேசும் முறை, அவர்கள் பேசும் மொழி, அவர்களது ஆங்கில உச்சரிப்பு எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வான்வெளிக்களங்களில் என்ன மாதிரியான சொற்களை எல்லாம் பிரயோகிக்கிறார்கள் என்ன மாதிரியாக அது இருக்கும் என்பதெல்லாம் எங்களுக்குப் புதிதாக இருந்தது. ஆனால் அமெரிக்கன் தூதரகம் மிகவும் ஒத்தாசையாக இருந்து அந்தப் படங்களை எங்கள் வசதிப்படி எங்களுக்கு எப்பப்போ தேவையோ அப்பப்போ எல்லாம் போட்டுக் காட்டினார்கள். ஒருவகையில் எங்களுக்குப் பயிற்சி அளித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.\nஇத்தனை உதவிகளையும், ஒத்தாசைகளையும் செய்தவர்கள் இவர்கள் இந்த நிகழ்ச்சி தரமாக அமைய வேண்டும், மக்களுக்குத் தெளிவாக இவை புரிய வேண்டும் என்பதற்காக எங்களுக்கு உதவியாக மேலும் நான்கு பேரை ஆயத்தம் செய்தார்கள். பேராசியர் குலரத்தினம், இவர் புவியியல் பேராசிரியராகப் பல்கலைக்கழகத்தில் இருந்தவர். பேராசிரியர் ஏ டபிள்யூ மயில்வாகனம், இவர் பெளதீகவியல் பேராசிரியராக இருந்தவர். ஆனந்த சிவம் என்றொரு இளைஞர். அவர் ஒரு விஞ்ஞானி. இவர்களை விட கோபாலபிள்ளை மகாதேவா என்னும் ஒரு விஞ்ஞானி, , பாராளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்பாளராக இருந்த திரு குமாரசாமி இப்படியாக ஐந்து பேரை அவர்கள் ஆயத்தம் செய்திருந்தார்கள். வொய்ஸ் ஒப் அமெரிக்கா தருகின்ற விடயங்களுக்கு இடையிடையே விளக்கம் கொடுப்பதற்கும், அதே வேளையிலே நாம் 24 மணி நேரமும் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்க முடியாது, இன்னும் உதவியாளர்கள் தேவை என்பதற்காக இவர்கள் ஒழுங்கு செய்யப்பட்டனர். அவர்களது உதவியும் எமக்குத் தேவையாக இருந்தது.\nஎங்களுடைய ஒலிபரப்பு எவ்வளவு வெற்றிகரமாக முடிந்தது என்பதற்குச் சான்றாகச் சில விடயங்களை���் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இலங்கை வானொலிக்கு அதுவும் தமிழ்ப் பணிக்கு ஒரு தனிப்பட்ட வசதி இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.\nஅதாவது நேயர்களைப் பொறுத்த மட்டிலே இலங்கையில் உள்ளவர்கள் மட்டுமல்ல தென்னிந்தியாவில் உள்ளவர்களும் எமது நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கு வசதியாக இருக்கின்றது. அப்பொழுதும் இருந்தது. ஆக முக்கியமாக சந்திர மண்டலம் தொடர்பான இந்த ஒலிபரப்பை ஆல் இந்தியா ரேடியோ எங்களைப் போல வர்ணனையாகத் தரவில்லை என்பதனாலும், தமிழிலே அது தொடர்பான எந்தவித நிகழ்ச்சிகளும் இருக்கவில்லை என்பதனாலும் எமது நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு அன்று இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். முன்பின் தெரியாதவர்கள் கூட எங்களுக்குக் கடிதம் எழுதினார்கள். முக்கியமாக இந்த நிகழ்ச்சியைப் பற்றி லட்சம் பேர் என்று சொல்லலாம். அவ்வளவு கடிதங்கள் வந்தன. ஒரு நாள் நான் இலங்கை வானொலி நிலையத்துக்குப் போயிருந்த போது சுந்தரலிங்கம் வந்தால் இங்கே வரச் சொல்லுங்கள் என்று திரு நெவில் ஜெயவீர சொல்லி வைத்து இருந்தாராம். அவரின் அழைப்புக் கிடைத்ததும் அவரிடம் போனேன். அவர் மெல்லியதொரு புன்முறுவலுடன் தன் உதவியாளரைக் கூப்பிட்டு அந்த சாவியை எடுத்து வரச் சொன்னார். என்னையும் கூட்டிக் கொண்டு அவருடைய காரியாலயத்துக்குப் பக்கத்திலே இருந்த ஒரு சிறிய அறைக்கு அழைத்துச் சென்று அதைத் திறக்கச் சொன்னார். சிறிய அறை அது. கதவைத் திறந்ததும் ஆயிரக் கணக்கான போஸ்ட் கார்ட் கடிதங்கள் குவிந்து வீழ்ந்தன. அதைப் பார்த்துக் கொண்டு அவர் என்னைக் கட்டித் தழுவி இவை தான் உமக்கும் எங்களுக்கும் கிடைத்த பரிசு என்று மிகவும் பெருமையுடன் சொன்னார். இவ்வளவு கடிதங்களும் தென்னிந்தியாவில் இருந்து வந்தவை என்பது தான் முக்கியம். அவ்வளவு கடிதங்களையும் அவர் பிரித்துப் படித்து, அவருக்குத் தமிழ் ஓரளவு தான் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால் எல்லாவற்றையுமே அவர் பார்த்துக் கணக்கெடுத்து இவ்வளவு கடிதங்கள் எங்களுக்குத் தென்னிந்தியாவில் இருந்தே வந்திருக்கின்றன என்று சொன்ன போது பெருமையாகத் தான் இருந்தது. அவர் பின்னர் இலங்கையிலே உள்ள பத்திரிகைகளுக்கு எழுதி விஷயத்தை விளக்கி எங்களுக்கு இவ்வளவு நண்பர்கள் தென்னிந்தியாவிலே இருக்கிறார்கள் என்று விளம்பரப்படுத்தினார். அமெரிக்க ஜனாதிபதி அப்பொழுது இலங்கை வானொலி செய்த இந்தச் சேவையைப் பாராட்டி அல்பிறெட் பெரேரா என்ற நண்பருக்கும் எனக்கும் தனது கைப்படக் கடிதங்கள் எழுதியிருந்தார். கூடவே அமெரிக்க வரலாறு தொடர்பான ஆங்கில நூல் ஒன்றும் ஜனாதிபதி கையெழுத்துடன் அன்பளிப்பாக இணைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் எனது நண்பர்கள் கூட “அப்போலோ சுந்தா” என்று அழைக்க ஆரம்பித்தார்கள் இது எனது வாழ்க்கையிலே கிடைத்த பெரும் அனுபவம். பெரும் பாராட்டென்று சொல்வேன்.\nமூத்த ஒலிபரப்பாளர் சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள் தனது “மன ஓசை” நூல் வழியே எழுதியதை மேலே தட்டச்சும் போது கண்கள் பூத்து ஒரு சொட்டுக் கண்ணீர் வந்து வந்தும் விட்டது. எப்பேர்ப்பட்ட சாதனைகளை நிகழ்த்திக் காட்டி விட்டு மெளனமாகப் பயணித்து விட்டார்கள் நம் ஊடகத்துறை முன்னோர்கள்.\nபடம் நன்றி : ஈழத்து நூலகம்\nகலைத்துறையில் பொன் விழாக்காணும் நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்)\nஈழத்தவரால் மரபுக் கலைகள் பேணிப் பாதுகாக்கப்பட்டு, நிகழ்த்திக் காட்டிய தருணத்தில் வில்லிசைக் கலை என்பது பள்ளிக்கூடத்தில் இருந்து கோயில்கள், வாசிகசாலைகள் என்று கடைக்கோடி ரசிகர்கள் வரை கட்டியெழுப்பப்பட்ட மரபாக விளங்கியது.\nஅந்த வகையில் இந்த வில்லிசைக் கலைக்குப் பெருமை சேர்த்தவரில் நாச்சிமார்கோயிலடி இராசன் அவர்களின் பங்கு புலம் பெயர் சூழல் வரை தடம் பதித்தது.\nஇன்று எங்களின் பெருமை மிகு ஈழத்துப் படைப்பாளி நாச்சிமார்கோயிலடி இராசன் அவர்களது பிறந்த நாளில் அவர் கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரம நிதிக்கான வில்லிசை நிகழ்வு நடத்த அவுஸ்திரேலியாவுக்கு 2011 ஆம் ஆண்டில் வருகை தந்தபோது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பில் நான் எடுத்த பேட்டியைப் பகிர்கிறேன்.\nஅன்புச் சகோதரர் நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்) அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nPosted on April 6, 2020 Leave a comment on கலைத்துறையில் பொன் விழாக்காணும் நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/durga-mantram-3-7-19/", "date_download": "2020-05-24T22:46:19Z", "digest": "sha1:DYFGR3WADBGRLZYIYLF2FRF3ZEI7CX2Z", "length": 5537, "nlines": 113, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "சக்தியை பெற்றுதரும் துர்க்கை மந்திரம். | vanakkamlondon", "raw_content": "\nசக்தியை பெ��்றுதரும் துர்க்கை மந்திரம்.\nசக்தியை பெற்றுதரும் துர்க்கை மந்திரம்.\nதுர்க்கையை வணங்கும் நேரத்தில் மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் அவள் அருளை பெறலாம்.\nசக்தி தரும் துர்க்கை மந்திரம்\nஇதன்பொருள், காத்யாயனய மகரிஷிக்கு மகளாய் பிறந்தவளே, என்றும் இளம் குமரியாய் விளங்குபவளே உங்களை வணங்குவதன் பயனாக என் மனதை தெளிவு படுத்தி என் அறிவை மேம்படுத்தி பல நற்பலன்களை எனக்கு அளிக்க உங்கள் பாதம் பணிகிறேன்.\nசந்திர பகவானால் ஏற்படும் தோஷங்களுக்கான பரிகாரங்கள்\nகாண்திருஷ்டி நீக்கும் விநாயகர் .\nகால்பந்து பயிற்சிக்கு ஸ்பெயின் செல்லும் மாணவன்.\nபசி என்பதை எப்படி அறிவது\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/pk-01-01-16/", "date_download": "2020-05-24T22:56:19Z", "digest": "sha1:4SFMAOHICOC5B3K5KW2PXQK22T5PHGP3", "length": 4547, "nlines": 112, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இனிய புது வருடமே…! | vanakkamlondon", "raw_content": "\nஅந்தணர் இன்னிசை கானம் இசைக்க\nபுது மணப்பெண்ணாய் பவனி வா\nPosted in படமும் கவிதையும்\nஆங்கில புத்தாண்டே வருக வருக\nஇனிய புது வருட வாழ்த்துக்கள் – 2016\n2016ஆம் ஆண்டு திருமலை வழியான வடக்கு அதிவேக நெடுஞ்சாலை திட்டம் ஆரம்பம்\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/200006?ref=magazine", "date_download": "2020-05-24T21:59:40Z", "digest": "sha1:3IMGYTBCBB33NPKCRRFTRGIITKCPJLLV", "length": 8936, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "பப்பாளி பழம் நல்லது தான்... இவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபப்பாளி ப��ம் நல்லது தான்... இவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டாம்\n100 கிராம் பப்பாளியில் 43 கலோரிகள், விட்டமின் C, ஃபோலேட் 10 % , ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளது. இவ்வளவு சத்துக்களை கொண்ட பப்பாளி பழத்தை சிலர் மட்டும் சாப்பிடக் கூடாது.\nபப்பாளியை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது\nகர்ப்பிணிகள் பச்சையாக இருக்கும் பப்பாளியை சாப்பிடக் கூடாது, ஏனெனில் பச்சை பப்பாளியில் லாடெக்ஸ் எனும் கருப்பையை சுருக்கும் உட்பொருள் உள்ளது, இது கருச்சிதைவை உண்டாக்கும்.\nபப்பாளியில் உள்ள பாப்பைன் எனும் நொதிப் பொருள், சுவாச பிரச்சனைகளை தீவிரமாக்கும். எனவே ஆஸ்துமா உள்ளவர்கள், பப்பாளி பழத்தை சாப்பிடக் கூடாது.\nவிட்டமின் C பப்பாளியில் ஏராளமான அளவில் உள்ளது. இது நம் உடலில் அளவுக்கு அதிகமானால் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமை குறைந்து, சிறுநீரக கற்களை உருவாக்கும்.\nஆண்கள் பப்பாளியை அதிகளவில் உட்கொண்டால், ஆண்களுக்கு வலுவான இனப்பெருக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் விந்தணுவின் எண்ணிக்கையைக் குறைத்து, கருவளத்தை பாதிக்கும்.\nபப்பாளியை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அது இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளை உண்டாக்கும். அதுவும் பப்பாளியில் உள்ள பாப்பைன் அதிகளவு வயிற்றினுள் சென்றால், வயிற்று உப்பிசம் பிரச்சனையை உண்டாக்கும்.\nதினமும் அதிக அளவு பப்பாளியை சாப்பிட்டால், அதில் உள்ள பீட்டா-கரோட்டின் நம் உடலில் அதிகம் சேர்வதால், வெளிரிய மஞ்சள் நிறம் நம் உள்ளங்கையில் ஏற்படும். அது கரோட்டினீமியா எனும் சரும நோயாகும்.\nகுறைவான ரத்த சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளி பழத்தை அதிகமாக சாப்பிட்டால், மிகவும் ஆபத்தாகும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2257854&Print=1", "date_download": "2020-05-24T23:49:50Z", "digest": "sha1:2EN3JA5RVQ5USUS6SXYEDQVACOPQHSAE", "length": 6893, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் ஆய்வு| Dinamalar\nஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் ஆய்வு\nநாமக்கல்: நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு ஆகிய, சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மையங்கள், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கான, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பாக வைப்பதற்கான உறுதியான அறையில் (ஸ்ட்ராங் ரூம்) ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி, 'விவிபேட்' இயந்திரம் ஆகியவற்றை, ஓட்டுச்சாவடி எண் வரிசைப்படி வைப்பதற்காக, அளவீடு செய்து, வரிசை குறிக்கப்பட்டுள்ளது. உறுதியான அறையில், ஜன்னல்கள் பாதுகாப்பாக சீலிடப்பட்டு அடைக்கப்பட்டுள்ளதையும், உறுதியான அறைக்கு எதிரே, அறைக்குள் சென்று வரும் நபர்களை வீடியோ பதிவு செய்ய, கேமரா பொருத்தப்பட்டிருப்பதையும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ஆசியா மரியம், தேர்தல் பொதுப்பார்வையாளர் வாணிமோகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், ஓட்டு எண்ணும் அறையில், வேட்பாளர்களின் முகவர்கள், பார்வையிடுவதற்காக கம்பி வலை அமைத்து, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது ஆகியவற்றையும், பார்வையிட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், சப் - கலெக்டர் கிராந்திகுமார், ஆர்.டி.ஓ., மணிராஜ், உதவி தேர்தல் அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n35 லட்சம் ரூபாய்க்கு மஞ்சள் விற்பனை\nராட்சத பொக்லைன் மூலம் சுரங்கப்பாதை பணி தீவிரம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2010/12/page/15/", "date_download": "2020-05-24T22:04:53Z", "digest": "sha1:2V2BCTWXDU5NDQI33N2VUV5FQFTCCLUH", "length": 23448, "nlines": 489, "source_domain": "www.naamtamilar.org", "title": "2010 டிசம்பர்நாம் தமிழர் கட்ச�� Page 15 | நாம் தமிழர் கட்சி - Part 15", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை-ஆரணி சட்டமன்றத் தொகுதி\nநாள்: டிசம்பர் 04, 2010 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com\tமேலும்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்ப…\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் …\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நி…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூ…\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/246722?ref=ls_d_tamilwin", "date_download": "2020-05-24T22:41:59Z", "digest": "sha1:OZ6JX4B3UL6R3CSJINET4WLQ6WZUAOUS", "length": 10868, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியா தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து வரப்பட்ட கடற்படையினர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து வரப்பட்ட கடற்படையினர்\nவெலிசறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படை வீரர்களை தனிமைப்படுத்துவதற்காக வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.\nஇன்று இரவு 7 மணியளவில் 17 பேருந்துகளில் கடற்படையினர் அழைத்து வரப்பட்டிருந்தனர்.\nவெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, அம் முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் பலர் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇதற்கமைவாக 17 பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட கடற்படையினர் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்.\nஇதேவேளை, கடற்படையினரை அழைத்து வந்த பேருந்துகளை வவுனியா, குருமன்காடு பகுதியில் வைத்து இரு ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்த போது அங்கு வந்த கடற்படை அதிகாரிகள் ஊடகவியலாளரை புகைப்படங்களை அழிக்குமாறு கூறி தர்க்கத்தில் ஈடுபட்டனர்.\nஇதன்போது 17 பேருந்துகளும் வீதியில் நிறுத்தப்பட்டமையால் சிறிது நேரம் அவ் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nஇந்நிலையில் சம்பவ இடத்திற்கு மேலும் இரு ஊடகவியலாளர்கள் சென்று கடற்படையினருடன் கலந்துரையாடியதையடுத்தும், சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முனைந்ததையடுத்தும் கடற்படையினர் அங்கிருந்து சென்றிருந்தனர்.\nதேர்தல் குறித்து நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் மக்களைப் பாதுகாக்கும் வகையில் தீர்மானம்\nநோயாளி - வைத்தியர் ஆகியோருக்கு இடையிலான தொடர்பாடல் தளத்துக்கான கணணி மென்பொருள்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்ந்தது மேலும் 20 பேர் அடையாளம் காணப்பட்டனர்\nசிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை\nஅரசை எவராலும் அசைக்க முடியாது - உயர் நீதிமன்றத்தை நாடி எந்தப் பயனும் இல்லை\nகடற்படையினருக்கு இடையில் கொரோனா பரவுவது அதிகரிப்பதற்கான காரணம் என்ன\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/world/world_105675.html", "date_download": "2020-05-24T23:12:12Z", "digest": "sha1:KE4TZNRVJFKE4QPFIH53H4TEFYNNZZTA", "length": 19661, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.com", "title": "உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை கடந்தது", "raw_content": "\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என அரசு அறிவிப்பு\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாது - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சேர்ந்தவர்கள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்தபோதும் தொழிலாளர் நலனை பாதுகாக்கவில்லை என மாயாவதி குற்றச்சாட்டு\nவெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியீடு\nதிருமழிசை காய்கறி சந்தையில் கடைகளை பார்வையிட்ட கொரோனா தடுப்பு அதிகாரிகள் - மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் பங்கேற்று சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பது பற்றி ஆய்வு\nகொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவை, 2 மாதங்களுக்‍குப்பிறகு நாளை மீண்டும் தொடக்கம் - பயணிகளுக்கான சேவைகளை வழங்க தயாராகி வரும் விமான நிறுவனங்கள்\nஉடுமலை அருகே உரக்‍கடை உரிமையாளரை தாக்‍கி 16 லட்சம் ரூபாய் மற்றும் சொகுசு கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் - முகமூடி கொள்ளையர்களின் அராஜகத்தால் பரபரப்பு\nகொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த சிக்கிம் மாநிலத்தில் முதல் வைரஸ் தொற்று - மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nசென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் முகக்‍கவசம் அணியாமல் வந்தது தொடர்பாக 10 ஆயிரம் வழக்‍குகள் பதிவு - பெருநகர சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்\nஉலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை கடந்தது\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஉலகளவில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 48 ஆயிரத்தை கடந்துள்ளது.\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் முடக்கப்பட்டுள��ள நிலையில், நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவது, உலக மக்க‌ளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு, சர்வ‍தேச அளவில் இதுவ‌ரை, 47 ஆயிரத்து 192 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில், 2 லட்சத்து 15 ஆயிரத்து 344 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 5 ஆயிரத்து 112 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும், 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஆயிரத்து 49 பேர் பலியாகியுள்ளனர்.\nஇத்தாலியில், கொ‍ரோனா வைரசால், 13 ஆயிரத்து 155 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 574 பேர் வைரஸ் தொற்றால் பா‌திக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் இத்தாலியில், 727 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில், ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 118 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 9 ஆயிரத்து 387 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் ‍‍நேற்று ஒரே நாளில், 923 பேர் பலியாகியுள்ளனர்.\nசீனாவில், 81 ஆயிரத்து 554 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், 3 ஆயிரத்து 312 பேர் பலியாகியுள்ளனர். ஜெர்மனியில், 77 ஆயிரத்து 981 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 931 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில், 56 ஆயிரத்து 989 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4 ஆயிரத்து 32 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சில் மட்டும், 509 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில், 2 ஆயிரத்து 352 பேர் பலியாகியுள்ள நிலையில், 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் நேற்று ஒரே நாளில், 563 பேர் பலியாகியுள்ளனர். சர்வதேச அளவில், 9 லட்சத்து 34 ஆயிர‌த்து 825 பேர் ‍கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1 லட்சத்து 93 ஆயிரத்து 989 பேர் குணமடைந்துள்ளதாக‌த் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவளைகுடா நாடுகளில் ரமலான் பண்டிகை : நேற்றே பிறை தெரிந்ததால் இன்று கொண்டாட்டம்\nவறுமையில் வாடும் விவசாயிகளுக்கு அரசு உதவிகள் அளிக்கும் : சீன அதிபர் ஸி- ஜின்பிங்\nஇந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர் திரும்புவதற்கான அவகாசம் நீட்டிப்பு : ஜூலை 31 வரை நீட்டிப்பு செய்து பிரிட்டன் அரசு உத்தரவு\nசர்வதேச அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53.89 லட்சத்தை கடந்தது : 3.43 லட்சம் பேர் பலி\nஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்க ஆர்வம் காட்டும் பொதுமக்‍கள் - 50 ஆயிரம் பேரை தற்காலிகமாக பணியில் அமர்த்த அமேசான் நிறுவனம் முடிவு\nபெரு நாட்டில் ஜுன் மாத இறுதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - உலகிலேயே அதிக நாட்கள் பொதுமுடக்கம் அமல்\nநாடு முழுவதும் அதிகரித்துள்ள சமூக சமையற்கூடங்கள் - ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதால் அவதிப்படும் மக்கள்\nஆலோசனையில் பங்கேற்ற அதிகாரிக்கு கொரோனா - 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்ட மலேஷிய பிரதமர்\nரஷ்யாவுக்கு அடுத்த நிலையில் இருந்து வந்த பிரேசில் - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் உலகில் 2-ம் இடம்\nமருத்துவமனைகளில் குவியும் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் - அனைவருக்கும் தினமும் உணவளிக்க மெக்சிகோ அரசு உத்தரவு\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என அரசு அறிவிப்பு\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாது - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சேர்ந்தவர்கள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்தபோதும் தொழிலாளர் நலனை பாதுகாக்கவில்லை என மாயாவதி குற்றச்சாட்டு\nசேலத்தில் குக்கர் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nதிருத்தணியில் குடிபோதையில் டிராக்டர் ஓட்டுநர் குத்திக் கொலை\nபுதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு\nசெங்கல்பட்டிலிருந்து வடமாநில தொழிலாளர்கள் 1,208 பேர் பீகாருக்கு பயணம்\nவடமாநிலத் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கம் : ஓசூரில் இருந்து 1600 பேர் ஜார்கண்ட் புறப்பட்டனர்\nஅச்சரப்பாக்கம் பேரூராட்சியில் முகக்கவசம் அணியாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம்\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும ....\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும�� 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாத ....\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சே ....\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய் ....\nசேலத்தில் குக்கர் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nC- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி : மதுரையில் இளம் பொறியாளர் கண்டுபிடிப்பு ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_73.html", "date_download": "2020-05-24T23:14:28Z", "digest": "sha1:G444E3EIHYJTMG5GJYCVQMKHDTCZMN7O", "length": 6683, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து இளைஞன் காயம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nடாக்டர் வா.செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன் இன்று அதிகாலை காலமானார்.-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nடாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தி...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nஉசைன் போல்டை வீழ்த்திய கேமராமேன் (VIDEO)\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இ��ுதிச்...\nHome Latest செய்திகள் இராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து இளைஞன் காயம்\nஇராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து இளைஞன் காயம்\nபதுளை – எல்ல இராவணா எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற கல்முனை பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவன் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து காயமடைந்துள்ளார்.\nநீர்வீழ்ச்சி பகுதியில் புகைப்படம் எடுக்கச் சென்ற இளைஞன் ஒருவனே வழுக்கி வீழ்ந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஉயர்தர பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் கல்முனையிலிருந்து தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இளைஞனே நேற்று (04) இந்ந அனர்த்தத்தில் காயமடைந்துள்ளார்.\nகாயமடைந்த இளைஞன் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-20645.html?s=198d618dc21a3e049dcfcdb69674f90c", "date_download": "2020-05-24T21:44:20Z", "digest": "sha1:B3EOREWF2BFJU6HMHXZW6ZFBD25MHAD7", "length": 6387, "nlines": 39, "source_domain": "www.tamilmantram.com", "title": "சானியாவை விட சாய்னா சிறந்தவர் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > விளையாட்டு > சானியாவை விட சாய்னா சிறந்தவர்\nView Full Version : சானியாவை விட சாய்னா சிறந்தவர்\nசானியாவை விட சாய்னா சிறந்தவர்\nஇந்தியா நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா உலக அளவில் மிகவும் பிரபலமான வீராங்கணையாக வலம் வரலாம்.ஆனால் அவரை விட இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெக்வாலே சிறந்தவர் என்று மதிப்பிடுகிறார் பேட்மிண்டன் ஜாம்ப்வான் பிரகாஷ் படுகோனே.\nஇருவரையும் ஒப்பிட்டு அவர் மும்பையில் நேற்று அளித்த பேட்டியில் \"தரவரிசை அடிப்படையில் அவர்களை எடை போட நான் விரும்பவில்லை.ஏனெனில் விருப்பப்படும் குறிப்பிட்ட போட்டிகளை தேர்வு செய்து விளையாடுகிறார்கள்.அதன் அடிப்படியில் தான் தரவரிசை அமைகிறது.ஆனால் சானியா மிர்ஸாவைவிட சாய்னா நெக்வலே தரவரிசையில் முன்னணியில் உள்ள நிறைய வீராங்களை வீழ்த்தி இருக்கிறார்.\nஎனவே சிறப்பான செயல்பாட்டில் சானியாவைவிட சாய்னாவே உயர்ந்து நிற்கிறார். என்பது என் கணிப்பு \" என்றார்.மேலும்\n\"சாய்னா தற்போது உலக தரவரிசையில் 7 வது இடம் வகிக்கிறார்.முதலிடத்திற்கு முன்னேற்ற கூடிய எல்லா தகுதியும் அவருக்கு உள்ளது.இதற்கு அவர் கடின உழைப்பையும், பார்மையும் தொடர்ந்து மேம்படுத்தி கொள்ள வேண்டியது முக்கியமாகும் ஏனும் கூறினார்.\nபிரகாஷ் படுகோன் இப்படி சொல்லியிருப்பது சரியல்ல.\nஎந்த ஒரு வீரரையும் மற்றவரோடு ஒப்பிடுவது தவறு, அதிலும் இரு வெவ்வெறான விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள்.\nசானியா அவரது துறையில் சாதித்திருக்கிறார், அதே போல் தான் சாய்னா.\nதன்னுடைய துறை என்பதற்காக தூக்கி பேசுவது அழகு அல்ல என்பது என் கருத்து.\nசானியாவின் சாதனை வரலாறு பெரியது. சாய்னா நேவால் தற்போதுதான் முன்னேறி வருகிறார்.\nஇரண்டு பேரும் வேறு வேறு விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள்.\nஇருவரும் சிறக்க நம் வாழ்த்துக்கள்.\nநிச்சயமாக இருவரையும் ஒப்பிடுவது தவறுதான்.ஆனால் ஊடகங்கள் சானியாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சாய்னாவுக்கு கிடைக்க வில்லைஎன்பது தான் நமது கருத்து .எனென்றால் சாய்னாவும் தனது விலையாட்டில் பல முக்கிய வெற்றிகளை பெற்றுள்ளார்\nஇருவரும் அவரவர் துறையில் பிரகாசிக்கட்டும்...\nசாய்னா அண்மையில் நடந்த பூப்பந்து போட்டிகளில் சோபிக்க தவறி விட்டாரே, அதற்கு அவரது சுகவீனம் காரணமாக கூறப்பட்டாலும், அவர் இன்னமும் தன்னை மெருகேற்றிக் கொண்டு உலகின் முதன்மையாளராக தன் துறையில் பிரகாசிக்க என் வாழ்த்துகள்...\nஇருவரும் வேறு வேறு விளையாட்டு விளையாடுகிறார்கள் அப்புறம் எப்படி ஒப்பிடுகிறார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=8206", "date_download": "2020-05-24T22:54:04Z", "digest": "sha1:PQ6VSNTA2L6MZ3SEX3A7RU3LYY6VNJJA", "length": 10241, "nlines": 65, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - குறுக்கெழுத்துப்புதிர் - நவம்பர் 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nநவம்பர் 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்\n- வாஞ்சிநாதன் | நவம்பர் 2012 | | (2 Comments)\n5. மீனைச் சிக்கவைப்பதில் பாதி கட்டிடத்தைத் தாங்கும் (2)\n6. அம்பிகாவின் பேரன் ஒரு நிமிடத்தில் தம்பிகள் பெயரைச் சொன்னதில்லை (6)\n7. விலையதிகமற்றதாய்க் கமலி வானத்தில் கண்டது (4)\n8. இதை எண்ணுவதால் நற்பெயர் கிடைக்காது (3)\n9. வாலைப் பிடிக்க ஓடுபவர்கள் விட்டது (3)\n11. முக்கால்வாசி அருகில் வந்து நறுமணம் தரும் (3)\n13. சென்னையின் வெள்ளை மாளிகை பெற்ற பெயர் (4)\n16. தொட முடியாத தக்கை கெட்டா குளறுபடியானது\n17. செல்வமில்லாத ஆண்டியின் வீடுஉக்கிரத்தை குறை(2)\n2. தேவையான அளவு இளம்பெண் குழம்ப வெளியே போனது (5)\n3. சீதாராமன் இருக்குமிடம் கோவா பாதிப்பாதி அமெரிக்க மாநிலம் (3)\n4. ஏறக்குறைய கம்பாலான கலக்கிய திரவம் இனிப்பாக இருக்கும் (4)\n10. யாரிது புது குழப்பம் கொடுத்து எல்லாம் புதிராக இருக்கிறதே\n12. வயதான புரவி திரை விலக முதலில் வெளுக்குமிடம் (4)\n14. சொந்தத்துடன் வந்து பற்றிக் கொண்டு எரியும் (4)\n15. தலைவலி தருவது வெளிப்படாதிருக்க ஏமாற்றுக்காரர்கள் முயல்வர் (3)\nகுறுக்காக: 3. நிசப்தம் 6. கனவில் 7. சட்டம் 8. சர்வாதிகாரி 13. சம்பாதித்து 14. மந்திரி 15. நிகரிலா 16. படித்துறை\nநெடுக்காக: 1. சகவாசம் 2. தீவிரவாதி 4. சஞ்சரி 5. தண்டனை 9. காதம் 10. ஆதிக்கம் 11. ஏதுமிலார் 12. ஐந்தடி 13. சரிந்து\nஅக்டோபர் மாத புதிர் மன்னர்/அரசி\n* சதீஷ்பாலமுருகன், ஃப்ரீமான்ட், கலி.\n* சுமித்ரா ஜயஷங்கர், ஃப்ரீமான்ட், கலி.\n* தி.பொ.ராமநாதன், டப்ளின், கலி.\nசரியான விடை எழுதிய மற்றவர்கள்\nவீ.ஆர். பாலகிருஷ்ணன், ஜவஹர் நகர், சென்னை; லாவண்யா ராமநாதன், ஃபோஸ்டர் சிடி, கலி.; கே ஆர் சந்தானம், வேளச்சேரி, சென்னை; ஸ்ரீதர் விஜயராகவன், லண்டன்; முத்துசுப்ரமண்யம், ராஸ்வெல், ஜார்ஜியா; லக்ஷ்மிஷங்கர், நார்கிரஸ், ஜார்ஜியா; சோமு ஷண்முகம், வட கரோலினா; அ.வெ.லக்ஷ்மிநாராயணன், சான் டியேகோ, கலி.; ராஜி வெங்கடசுப்ரமணியம் அசோக் நகர், சென்னை; ராஜேஷ் துரைராஜ், நெவார்க், டெலவர்; வி. வைத்யநாதன், கூபர்டினோ, கலி.; ஹரி பாலகிருஷ்ணன், ஆல்பெரட்டா, ஜார்ஜியா; எஸ். பார்த்தசாரதி, பெங்களூரூ; சதாசிவன், மயிலை, சென்னை; ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ஃப்ரீமான்ட், கலி.; கே. ஸ்வாமி, சான் ஹோசே, கலி.; சுரேஷ் கிருஷ்ணமூர்த���தி, சான் ஹோசே, கலி.; சந்திரசேகரன், கூபர்டினோ, கலி., ஜயலக்ஷ்மி ராமநாதன், மதுரை; ராமய்யா நாராயணன், ஃபோல்சம், கலி.; பத்மினி & உஷா, சிகாகோ, இல்.; நாகராஜன் அப்பிச்சிக் கவுண்ட, நியூ யார்க், ஆர் நடராஜன், சென்னை; ராஜசேகரன் சுப்பையா, சான் ஹோசே, கலி.; ஆர். வைத்யநாதன், சான்டா கிளாரா, கலி.; சிங்காநல்லூர் கணேசன், பாலோ அல்டோ, கலி.; கே ஆனந்த, சான் ஹேசே, கலி.; நூரனி ஷிவராம்.\nசென்ற மாதம் விடுபட்ட பெயர்கள்:\nதி.பொ.ராமநாதன், டப்ளின், கலி.; ராஜி வெங்கடசுப்ரமணியம், அசோக் நகர், சென்னை\nபல ஆண்டுகளாக தென்றல் இதழை ஆவலுடன் படித்து இன்புறும் நேயர்களில் நானும் ஒருவன். ஒவ்வொரு மாதமும் வெளிவந்தவுடன் திரு. வாஞ்சிநாதனின் குறுக்கெழுத்துப் புதிரை ஆவலுடன் விடுவித்துவிட்டு மறு வேலை பார்ப்பது என் வழக்கம். இந்தப் புதிர் மூலம் நான் பெற்ற இன்பமும் நண்பர்களும் சொல்லிலடங்கா. தென்றலும் அதில் இந்தக் குறுகெழுத்துப் புதிரும் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து என் போன்ற வாசகர்களை மகிழ்விக்குமாக\nஒவ்வொரு மாதமும் திரு.வாஞ்சிநாதன் அவர்களின் குறுக்கெழுத்துப் புதிருக்காக தென்றல் மின்பதிப்பு வருவதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். இம்மாதம் மின்பதிப்பு வருவது மிகத் தாமதமாகிவிட்டதில் சிரிது ஏமாற்றமானது. ஆனால் புதிர் வந்ததுமே மிக ஆர்வத்துடன் விடைகாண முயன்று மக்ழ்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?m=202005", "date_download": "2020-05-24T22:21:50Z", "digest": "sha1:VDDXQJX4KA5G7MJV24BRGFUSDVIYR3TZ", "length": 25925, "nlines": 243, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "May 2020 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nசெங்கை ஆழியானின் “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்” சிறுகதை குரல் பதிவு\nஅப்போலோ சுந்தா ஐம்பது ஆண்டுகள்\nகலைத்துறையில் பொன் விழாக்காணும் நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்)\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\n“நீங்கள் கல்கி சின்னத்துரை ஐயாவின்ர ஆட்���ளெல்லோ”\nயாராவது அடையாளம் கண்டு விசாரிப்பார்கள், அப்படியொரு முகவரி அப்புவால் வந்தது.\nகுடும்பத்தில் மூத்த பிள்ளை, தன்னுடைய ஏழு வயதில் தகப்பனை இழந்தவர், பதுளை சென்று தன் மாமனாரான தம்பி ஐயாவிடம் தொழில் பயின்று, அப்போது சம காலத்தில் படித்துக் கொண்டிருந்த தன் தம்பியார் சிவஞானத்துட.ந் இணைந்து யாழ்ப்பாணத்தில் 1945 ஆம் ஆண்டு சின்னத்துரை அன்ட் பிரதர்ஸ் என்ற பலசரக்கு வாணிபத்தில் இறங்குகிறார்கள். மெல்ல அடுத்த முயற்சியாக திருச்சியில் இருக்கும் கல்கி பீடி ஸ்தாபனத்தாரின் ஏக விநியோகஸ்தர்கள் என்ற நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் கடை விரிக்கிறார்கள்.\nஇந்த நிலையில் தனது சிவஞானம் அவர்களது எதிர்பாரா இழப்பு அடுத்த சோதனையாக அமைய, தனியனாகத் தொடரும் அவருக்கு அடுத்த சோதனை அரசாங்கத்தின் அறிவிப்பு வழியாக வருகிறது. இனிமேல் பீடித் தயாரிப்பு உள்ளூரிலேயே அமைய வேண்டும் என்ற அரச அறிவிப்பைத் தொடர்ந்து, உள்ளூர் முகவர் மூலம் பீடித் தயாரிப்பு என்ற அடுத்த படி நிலையில் உள்ளுர் வேலை வாய்ப்பை விரிவுபடுத்தும் களத்தில் இறங்குகிறார்.\nபின்னர் மெல்ல மெல்லத் தன் வர்த்தக முயற்சிகளைப் பன்முக நோக்கில் விரிக்கும் அவருக்கு உறுதுணையாக மகன்களும், தம்பி மகன், மருமகரும் மற்றும் நண்பர்கள் என்று கை கொடுக்க, துணி பதனிடும் ஆலை, ஆடைத் தொழிற்சாலை, அரிசி ஆலைகள், புத்தளம் மாவட்டத்தில் வெள்ளைத் தும்பு (வெள்ளைக் கயிறுj தொழிற்சாலை, கல்கி பாம் என்று பழத் தோட்டங்களையும், நெல் உற்பத்தியையும் பளையில் இருந்து வன்னி வரை வியாபித்தார். ஏற்றுமதி வர்த்தகத்திலும் வெற்றிகரமான தொழிலதிபராக அடையாளப்பட்டார்.\nயாழ்ப்பாணத்தில் அவ்வளவு பெரிய தனவந்தராக அறியப்பட்டாலும் “அப்பு” என்று நாங்கள் கூப்பிடும் அம்மாவின் சிறிய தகப்பன் செல்வத்தின் முலாம் பூசாத எளிமையானவர். அவரது வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையும் போல. படுக்கைக்குப் போகும் போது கை உள்ள பனியனும், வெள்ளைச் சாரமும், தன் தொழில் நிலையம் போகும் போது வெள்ளை வேட்டியும், வெளிர் நிற வேட்டியும் இதுதான் அப்புவின் சீருடை. யாழ்ப்பாணத்தில் தொழில் நடத்திய காலத்திலும் சரி, கொழும்புக்குப் போய் அங்கு தன் அடுத்த முயற்சியில் இறங்கியதிலும் சரி எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நாட் தப்பாமல், எந்��வொரு அலுப்போ பஞ்சியோ பாராது செய்யும் தொழிலே தெய்வம் என்றிருந்தவர். நான் அப்புவைக் கடைசியாகப் பார்த்த ஆண்டு 2003 அவருக்கு 83 வயசிலும் அப்படியே இருந்தார். அப்படியே தன் கடமைகளைச் செய்தார்.\nகாலை எழுந்ததும் தேக அப்பியாசம், பிறகு, கண்ணாடிப் போத்தலில் நீர் நிரப்பி வெறும் வயிற்றில் மடமடவென்று குடிப்பதை எல்லாம் ஒளிச்சிருந்து பார்த்திருக்கிறேன். அப்புவுக்குக் கிட்டப் போகப் பயம் கலந்த மரியாதை எனக்கு. ஆனால் அவர் தன் வீட்டுப் பணியாட்களிடம் கூட அதிர்ந்து பேசியதை நான் கண்டதில்லை. அப்புவுக்கு அம்மம்மாவின் மேல் பயம். அம்மம்மாவும் அப்புவோடு துணிஞ்சு பேசுவார். பதிலுக்கு ஒன்றும் பேசாமல் கண்ணடித்து விட்டுப் போவார்.\nஅப்பு முதலில் கேட்கும் கேள்வி இதுதான். பெரும்பாலும் அவரோடு சேர்ந்து உண்ட காலங்கள் கொழும்பு வாழ்க்கையில் அதிகம் வாய்த்தது.\nஅந்தக் காலத்தில் வந்த தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, ஈழநாடு, The Island, Daily News என்று ஒன்றும் விடாமல் எல்லாப் பத்திரிகைகளும் அப்பு வீட்டுக்கு வரும். வேலையால் வந்து கொஞ்ச நேரம் படுக்கையில் சாயும் போது பேப்பரும் கையுமாகத் தான் இருப்பார்.\nஅந்த நேரம் அப்பு வீட்டில் இருந்த பத்திரிகைகளைச் சின்னப் பொடியனாக எழுத்துக் கூட்டி வாசித்த பயிற்சியில் தான் பின்னாளில் எழுதவும், கதைகளைத் தேடிப் படிக்கவும் என்னைத் தூண்டியது.\nபின்னேரம் இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் கோயில் ஆறு மணிப்பூசை முடிஞ்சு நேராக அப்பு வீட்டு முற்றம் வந்து கூடி ஆற அமர இருந்து அமெரிக்காவில் இருந்து சுண்ணாகம் வரைக்கும் நடக்கிற விஷயங்களை அலசி ஆய்ந்து விட்டுப் போவினம் அயலில் இருந்த சொந்தக்காரர் கூட்டம். அவர்களோடு கூட இருந்து கதைத்துச் சிரிப்பார் அப்பு.\nகூடவே வடை, சூடான பால் தேத்தண்ணி எல்லாம் வருவினம். றேடியோவைச் சத்தமாக வைத்து ஒன்பது மணிச் செய்தி வந்து அறிவித்தல்கள் வரும் வரை றேடியோ சத்தம் போடும். இதெல்லாம் தினப்படி நடக்கும் சமாச்சாரம். தங்கள் எல்லைகளுக்குட்பட்ட சந்தோஷம், கவலை, எதிர்பார்ப்பு எல்லாமே அந்தப் பேச்சுக் கச்சேரியில் இருக்கும். ஏதோ ஒரு மன நிறைவோடு மெல்லக் கலைவார்கள். இதெல்லாம் எண்பதுகளின் வாழ்வியல் கோலங்கள்.\nஎங்களூரில் முதல் தொலைக்காட்சிப் பெட்டி வந்ததும் அப்பு வீட்டில் தான், ஆபத்து அந்ததரத்துக்குத் தொலைபேசி அழைப்பென்றாலும் அப்பு வீட்டுக்குத் தான் சனம் வரும்.\nதிருமுருக கிருபானந்த வாரியாரில் இருந்து சீர்காழி கோவிந்தராஜன், பாலமுரளி கிருஷ்ணா, கே.பி.சுந்தராம்பாள் உள்ளிட்ட பாட்டுக்காரர்கள் அப்பு வீட்டுக்கு வந்த போதெல்லாம் நான் சின்னப் பெடியன். ஆனாலும் மங்கலான நினைவுகளாக நெஞ்சில் தேங்கியிருக்கு.\nஒரு ஏழ்மையான சூழலில் வளர்ந்து சிறு வயதிலேயே தொழில் கற்று முன்னேறியவர் சம காலத்தில் உலக நடப்புகளையும் ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டே இருந்தவரை இப்போது நினைத்தாலும் வியப்பு.\nதொண்ணூறுகளில் ஒரு முறை இந்தியாவுக்குப் போய் விட்டு வரும் போது தினத்தந்தி பேப்பர் கட்டுடன் வந்தவர்\n“திரும்பிற பக்கமெல்லாம் சிவாஜியின்ர மகன் தான் நிக்கிறான்”\nஎன்று வேடிக்கையாகக் குறிப்பிட்டது பிரபு நடித்து நூறாவது படமாக வெளிவந்த “ராஜகுமாரன்” படத்தின் வெளியீட்டு ஆடம்பரங்களைப் பார்த்து.\nபோன வருஷம் ஊருக்குப் போன போது அப்பு வீட்டில் இருந்த படங்களை எனது அண்ணா காட்டிக் காட்டி விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். தந்தை செல்வாவின் மரணச் சடங்குக்கு மா.பொ.சி, நாஞ்சில் மனோகரன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் வந்த போது அப்பு வீட்டில் தங்கிப் போனதன் சுவடுகளையும், உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறுவனர் தனி நாயகம் அடிகளார் போன்றோரோடு கூடிப் பேசிய படங்களையும் பார்த்துப் பிரமித்துப் போனேன்.\n“இந்த உலகப் பெருமஞ்சத்தைத் திருத்தி எழுப்பத்\nதிருப்பணி நல்கிய சின்னத்துரை அவர்கள்”\nஇணுவில் கந்தசுவாமி கோயில் தைப்பூச மஞ்சம் காணும் போதெல்லாம் நேர்முக அஞ்சலைச் செய்து கொண்டிருக்கும் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுகன் அவர்களின் குரலில் வரும் அந்த நினைப்பூட்டலில் அப்பு காலம் கடந்தும் அவ்வூர் நிகழ்வில் தேங்கியிருக்கியிருக்கிறார் அப்பு.\nகாலங்கள் கடந்து திரும்பிப் பார்க்கும் போது அப்புவின் கடின உழைப்போடு, தன்னைச் சுற்றியுள்ளவர்களோடு எவ்வளவு இயல்பாக வாழ்ந்திருக்கிறார் என்ற விடையே கிடைக்கிறது,\nஅத்தோடு கால மாற்றத்துக்கேற்ப தன்னைப் புதுப்பித்து, குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடாமல் ஒவ்வொரு தொழி முயற்சியாக இறங்கி அவற்றில் ஆழம் கண்டு முத்தெடுத்த கடின உழைப்பாளி அப்புவை நினைத்துப் பார்த்தால் அவர் வாழ்ந்து காட்ட���ய பாடம்.\nஇன்று அப்பு பிறந்து நூறு ஆண்டுகள்.\nபிரபு என்ற கானா பிரபா14.05.2020\nஒலி வடிவம் : சங்கீதா தினேஷ் பாக்யராஜா\nஈழத்து எழுத்தாளர்களது தேர்ந்தெடுத்த சிறுகதைகளை அவர்களது எழுத்தின் தனித்துவத்தைக் காட்டவெண்ணிக் குரல் பகிர்வுகளாகத் தொடரும் முயற்சியின் அடுத்த படைப்பு இது,\nஎழுத்தாளர் சுதாராஜ், இவரின் இயற்பெயர் சிவசாமி இராஜசிங்கம் என்பதாகும். ஈழத்தின் மிக முக்கியமான சஞ்சிகைகளான சிரித்திரன், மல்லிக்கை உள்ளிட்டவைகளிலும், வீரகேசரி உள்ளீட்ட பல்வேறு பத்திரிகைகளிலும் சிறுகதைகள், நாவல்கள் எழுதி வெளியிட்டிருக்கிறார்.\nஎனது வாசிப்பு அனுபவத்தில் 1987 ஆம் ஆண்டில் இந்திய இராணுவ நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து மடத்துவாசல் பிள்ளையாரடியில் இருந்த காலத்தில் இவரின் “இளமைக் கோலங்கள்” என்ற நாவல் தான் இவரை எனக்கு முதலில் அறிமுகப்படுத்தியது. இவர் எழுத்தில் இருந்த வித்தியாசமான நடை, தொடர்ந்தும் என்னைச் செங்கை ஆழியான் தாண்டி சுதாராஜ்ஜின் எழுத்துக்களையும் வாசிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டது.\nவித்தியாசமான களங்களைத் தன் சிறுகதைகளுக்குத் தேர்ந்தெடுப்பது, அல்லது ஒரே களத்தில் வித்தியாசமான கதைக்கருக்களைத் தேர்ந்தெடுப்பது, இவரின் பலங்களில் ஒன்று. இவரின் ஒரு சிறுகதையை வாசித்து முடித்தால் கிடைக்கும் திருப்தி.\nஇங்கே குரல் பகிர்வாகத் தரும் “அடைக்கலம்” சிறுகதை, 1991 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் நடாத்திய வைர விழா சிறுகதைப் போட்டியில் பரிச பெற்றது.அப்போது நான் ஈழத்தில் இருந்தேன். யாழ்.பூபாலசிங்கம் புத்தகசாலையில் வைத்து ஆனந்தவிகடனை வாங்கி, தீராத ஆவலால் இணுவிலிற்குச் சென்று வாசிக்கவிரும்பாமல், ஒரு ஒரமாகச் சைக்கிளை நகர்த்தி , சைக்கிள் பாரில் இருந்தபடியே நான் வாசித்துத் தீர்த்த சிறுகதை இது. ஆனந்த விகடனால் “ஒரு மெளனத்தின் அலறல்” என்ற தொகுப்பிலும் இடம்பிடித்தது இந்தச் சிறுகதை.\nஇந்தச் சிறுகதையை ஒலி வடிவில் தரவேண்டும் என்று பேராவல் கொண்டபோது அன்புக்குரிய சுதாராஜ் அவர்கள் உடனேயே அனுமதி தந்தார். தனிப்பட்ட ரீதியின் என் நேசத்துக்குரிய வட்டத்தில் இருப்பவர் என்ற பெருமையும் எனக்குண்டு.\nஅடைக்கலம் சிறுகதையைத் தன் வழக்கமன பேச்சாற்றலால் சங்கீதா தினேஷ் பாக்யராஜ் உயிரோட்டமான திரைச் சித்திரம் போலப் படைத்திருக்கிற���ர். அவர் இதற்கு முன் படைத்த குரல் பகிர்வுக்கு இன்னமும் பல நண்பர்கள் பாராட்டி வருவது இம்முயற்சிக்குக் கிடைத்த வெற்றி எனலாம்.\nஇந்தப் பகிர்வுக்கு உறுத்தாத மேலதிக இசைச் சேர்க்கையையும் இட்டிருக்கிறேன்.\nஇதோ “அடைக்கலம்” ஒலி வடிவைக் கேளுங்கள்.\nPosted on May 7, 2020 1 Comment on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/category/news/world-news/france-news/page/4/", "date_download": "2020-05-24T22:06:35Z", "digest": "sha1:P457G23PNUUDCZRMJAVERNXHJ4NJ223H", "length": 11892, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "பிரான்ஸ் செய்திகள் | LankaSee | Page 4", "raw_content": "\nவிஷப் பாம்பு கடித்து உயிரிழந்த மனைவி.கணவனைப் பற்றி வெளிவரும் தகவல்\nகொஸ்கொட தாரகவின் உதவியாளர் கைது\nஉயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..\nகொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1106 அதிகரிப்பு\nமருத்துவர்கள் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கை..\nசேலை கட்டி குடும்ப பெண்ணாக இருந்த கண்மணி சௌந்தர்யாவா இது\nஅந்த பொண்ணுங்க தான் என்கூட ஜாலியா இருந்தாங்க\nகாக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவனா இது\nயாழ்ப்பாணத்தில் தமிழ் உப பொலிஸ் பரிசோதகர் மீது வாள்வெட்டு\nநாடு முழுவதிலும் இன்றும் நாளையும் மதுக்கடைகளு பூட்டு\nபிரான்ஸில் கடைப்பிடிக்கப்படும்… கடுமையான நடவடிக்கை…\nபிரான்சில் சரியான காரணமின்றி பயணிப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது 4000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவி... மேலும் வாசிக்க\n உலக வரலாற்றில் முதன் முறையாக மூடப்பட்ட பிரான்ஸ் லுாட்ஸ் அன்னை தேவாலயம்\nஉலக கத்தோலிக்க மக்களின் பிரசித்த பெற்ற வழிபாட்டுத்தளமான பிரான்சின் லுாட்ஸ் மரியன்னை தேவாலயம், கொரானா வைரசினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு சில காலங்களுக்கு ம... மேலும் வாசிக்க\nநாளை முதல் எல்லைகள் அனைத்தும் மூடப்படும்\nகோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக நாளை முதல் ஷெங்கன் பிரதேச எல்லைகள் மூடப்படும்என பிரான்ஸ் ஜனாதிபதி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸானது தீவிரமாக பரவி வரும் நிலையில், தொலைக்காட்சி... மேலும் வாசிக்க\n பிரான்சில் இன்று இரவு உடன் அமுலுக்கு வரும் அதிரடி உத்தரவு\nகொரோனா வைரஸ் தொற்று பிரான்சில் தீவிரமடைவதை அடுத்து இன்று இரவு (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் அத்தியாவசியமற்ற மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் உடனடியாக மூடப்படல் வேண்டும். உணவகங்கள் (restaurants)... மேலும் வாசிக்க\nசுவிஸர்லாந்து – பிரான்ஸ் உட்பட எட்டு ஐரோப்பிய நாடுகளின் விமானங்களை தடை செய்தது இலங்கை..\nநாளை நள்ளிரவு முதல் பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மன், சுவிஸர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், சுவிடன் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானசேவைகள் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்... மேலும் வாசிக்க\nபிரான்சில் தீவிரமாகும் கொரோனா… 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபிரான்சில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டி சென்றுள்ளதால், நாட்டின் எட்வார்ட் பில்ப், ஒய்ஸ் மற்றும் ஹாட்ரிஹினில் கல்வி நிறுவனங்களை மூடும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.... மேலும் வாசிக்க\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் பிரான்சில் திடீர் மரணம்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார். முளை நரம்பில் ஏற்பட்ட... மேலும் வாசிக்க\nபிரெக்சிட்டுக்கு பிந்தைய ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக பேச்சுவார்த்தையில் சிராய்ப்பு சண்டையை எதிர்பார்க்க பிரான்ஸ் பிரித்தானியாவை எச்சரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம்-பிரித்தானியாவின் எதிர்க... மேலும் வாசிக்க\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் பலி..\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆசியாவிற்கு வெளியே பதிவான முதல் மரணம் என கூறப்பட்டுள்ளது. சீனாவில் பரவி வரும் கொரோ... மேலும் வாசிக்க\nபிரான்சில் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்..\nபிரான்சில் இளம்பெண் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரை எங்காவது சென்று ஒளிந்துகொள்ளுமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர். Lyonஐச் சேர்ந்த மிலா (16) என்ற இளம்பெண் இன்ஸ்டாக... மேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvarur/divakaran-son-marriage-that-unites-the-mannargudi-relations-369174.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-05-24T23:18:12Z", "digest": "sha1:RKEYP6PQFFMKVA6CACNCUS6ORMFVCTDT", "length": 17753, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "மன்னார்குடி உறவுகளை ஒன்றிணைக்கும் திருமணம்... சமாதானம் செய்து வைப்பாரா சசிகலா? | divakaran son marriage that unites the Mannargudi relations - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவாரூர் செய்தி\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\n3 வயதில் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nஆவசமான தெய்வானை யானை.. பலியான காளிமுத்து.. திருப்பரங்குன்றம் கோவிலில் சோகம்\nSports கொரோனா வைரஸ் உள்ளது.. எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.. பாக். கிரிக்கெட் வீரர் உருக்கமான வேண்டுகோள்\nMovies வரும்.. ஆனா.. வராது.. நரகாசூரன் ரிலீசுக்காக கிறிஸ்டோபர் நோலனின் உதவியை நாடிய கார்த்திக் நரேன்\nAutomobiles சென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமன்னார்குடி உறவுகளை ஒன்றிணைக்கும் திருமணம்... சமாதானம் செய்து வைப்பாரா சசிகலா\nசமாதானம் செய்து வைப்பாரா சசிகலா\nதிருவாரூர்: சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்துக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் மன்னார்குடி உறவுகள் ஒன்றிணையக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nசசிகலா தனது தம்பி திவாகரன் மீது மிகுந்த மன வருத்தத்தில் இருந்த நிலையில், ஜெய் ஆனந்துக்காக அந்த வருத்தத்தை அப்படியே ஒதுக்கிவைத்துவிட்டு திருமணத்தில் கலந்துகொள்ளும் எண்ணத்தில் இருக்கிறாராம்.\nஇதனிடையே தம்பி திவாகரனையும், அக்கா மகன் தினகரனையும் சமாதானம் பேசி மீண்டும் அவர் இணைத்து வைப்பாரா என்றக் கேள்வி எழுந்துள்ளது.\nதிமுகவின் பிளானை கையில் எடுத்த அதிமுக.. மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல்.. இதுதான் காரணமா\nமன்னார்குடியில் வசித்து வரும் சசிகலாவின் தம்பி திவாகரன், தனது மகன் ஜெய் ஆனந்துக்கு திருமணம் நிச்சயித்துள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் திருமணம் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்கா சசிகலா அதற்குள் விடுதலையாகிவிடுவார் என்று நம்பிக்கை பொங்க தனது சுற்றத்தாரிடம் கூறி வருகிறாராம் அவர்.\nஒருவேளை தனது அக்கா சசிகலா விடுதலையாகாவிட்டால், பரோலிலாவது அவரை அழைத்து வந்து அவர் முன்னிலையில் மகனுக்கு திருமணத்தை நடத்த ஆசைப்படுகிறார் திவாகரன். இதனிடையே தம்பி திவாகரன் மீது மிகுந்த மனக்கசப்புடன் இருக்கும் சசிகலா, தான் பார்த்து வளர்ந்த பிள்ளை ஜெய் ஆனந்துக்காக திருமணத்தில் கலந்துகொள்ள முடிவெடுத்துள்ளாராம்.\nஇதனிடையே திவாகரனும், தினகரனும் எலியும் பூனையுமாக மாறி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் அவர்கள் இருவரையும் இந்த திருமண நிகழ்வு மூலம் சசிகலா சமாதானம் செய்து வைப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், மகன் திருமணத்துக்கான அழைப்பிதழை திவாகரன் தினகரனுக்கு கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nதிவாகரனை பொறுத்தவரை அவருக்கு ஒரே மகன் என்பதால் இந்த திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என விரும்புகிறாராம். தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி பிரமாண்ட முறையில் அவர்களுக்கு விருந்தளித்து அசத்த உள்ளாராம்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஒரு அசைவும் இல்லை.. பட்டினியால் பிரிந்த உயிர்.. தொழிலாளர்கள் மீதும் தடியடி.. திருவள்ளூர் ஷாக்\n17 வயதுதான்.. உடம்பெல்லாம் காயங்கள்.. வயலில் சிதைந்து போய்.. கொடூரமாக வேட்டையாடப்பட்ட மெளனிகா\nசீர்காழியில் போலீஸ் கணவருடன் சேர்ந்து ���டைகளில் வசூல் செய்த இன்ஸ்பெக்டர்.. இருவரும் சஸ்பெண்ட்\nரம்ஜான் கஞ்சிக்கு அரசு தரும் அரிசி எங்களுக்கு வேணாம்.. திருத்துறைபூண்டி பள்ளிவாசல்கள் திடீர் முடிவு\n\"ஒன்னு நீங்க பண்ணுங்க.. இல்லை எங்களையாவது செய்ய விடுங்க.. அசிங்கமான அரசியல் இது\" டிஆர்பி ராஜா ஆவேசம்\nதிருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி பிரம்மோற்சவம் கொடியேற்றம் மே 4ஆம் தேதி ஆழித்தேரோட்டம்\nகாரை துறந்தார்.. கையில் கயிறு பிடித்தார்.. மாட்டு வண்டி ஓட்டி வந்த எடப்பாடியார்.. வியந்துபோன மக்கள்\nகாவிரி காப்பாளர்.. விவசாயிகள் கொடுத்த பட்டம்.. நெகிழ்ந்த எடப்பாடியார்.. பல மாஸ் திட்டங்கள் அறிவிப்பு\nபாட்ஷாவாக நடித்தால் மட்டும் போதாது.. வண்ணாரப்பேட்டைக்கு வர வேண்டும்.. ரஜினிக்கு வேல்முருகன் அழைப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டம்.. மத்திய அரசின் புதிய அறிவிக்கையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்\nஊருக்கு ஒரு அஸ்வினி இருந்தால்.. நாடு எவ்வளவு சுபிட்சமா இருக்கும்.. சபாஷ் டாக்டர்\nதேர்தலில் தோல்வி.. காசு வாங்கிய நாயே.. ஓட்டுப் போட்டியா.. போஸ்டர் அடித்து திட்டிய வேட்பாளர்\nபாத்திமா தற்கொலை அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்.. திருவாரூர் மத்திய பல்கலை.யில் மாணவி தற்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndivakaran sasikala mannargudi திவாகரன் மன்னார்குடி சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296014", "date_download": "2020-05-24T23:42:47Z", "digest": "sha1:LNNPKOBILHATESPSQV4WU5CCTKFUQ4IT", "length": 15731, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "| நெல்வாய் கிராமத்திற்கு சுடுகாடு அமைக்க கோரிக்கை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் பொது செய்தி\nநெல்வாய் கிராமத்திற்கு சுடுகாடு அமைக்க கோரிக்கை\n22 லட்சத்து 88 ஆயிரத்து 892 பேர் மீண்டனர் மே 01,2020\nரம்ஜான் பண்டிகை: தி.மு.க., உதவி மே 25,2020\nஇதே நாளில் அன்று மே 25,2020\nநாடு முழுவதும் ஒரே நாளில் 147 பேர் கொரோனாவுக்கு பலி மே 25,2020\nசீனாவின் திடீர் அத்துமீறலால் எல்லையில் பதற்றம் மே 25,2020\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nவாலாஜாபா : நெல்வாய் கிராமத்திற்கு, சுடுகாடு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.வாலாஜாபாத் அடுத்த, 144 தண்டலம் ஊராட்சியில், நெல்வாய் கிராமம் உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இங்கு வசிப்போருக்கு, சுடுகாடு மற்றும் குடிநீர் உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகள் இல்லை.இதனால், இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கு சிரமப்பட வேண்டியுள்ளது. நெல்வாய் கிராமத்திற்கு, சுடுகாடு அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» காஞ்சிபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்���ுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2326209", "date_download": "2020-05-24T23:46:43Z", "digest": "sha1:54RFMXHWLXLFEK72UVM4FURSQPW3FTYQ", "length": 16897, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "| உ.பி., வாலிபர் விபத்தில் பலி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nஉ.பி., வாலிபர் விபத்தில் பலி\n22 லட்சத்து 88 ஆயிரத்து 892 பேர் மீண்டனர் மே 01,2020\nரம்ஜான் பண்டிகை: தி.மு.க., உதவி மே 25,2020\nஇதே நாளில் அன்று மே 25,2020\nநாடு முழுவதும் ஒரே நாளில் 147 பேர் கொரோனாவுக்கு பலி மே 25,2020\nசீனாவின் திடீர் அத்துமீறலால் எல்லையில் பதற்றம் மே 25,2020\nதிருப்பூர்:வாகன விபத்தில், உ.பி., வாலிபர் பலியானார்; கால்முறிவுடன் மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.திருப்பூர், தொட்டியபாளையத்தில் உள்ள ஒரு காட்டன் மில்லில், உ.பி., மாநிலத்தை சேர்ந்த நானுசிங்,35; அனில்குமார் பாண்டே பணிபுரிந்து வந்தனர். நேற்று இருவரும், டூ வீலரில், சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த வேன், பைக் மீது மோதியது.இந்த விபத்தில் படுகாயமடைந்த நானுசிங், அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். அனில்குமார் பாண்டே படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1. சாதாரண முழு கவச உடை விற்பனைக்கு வந்தாச்சு\n1. திருப்பூரில் 30 பேர் தீவிர கண்காணிப்பு\n2. ஆர்டரை வசப்படுத்த முனைப்பு சாம்பிள் ஆடை தயாரிப்பில் நிறுவனங்கள் தீவிரம்\n3. மின் வாரிய கேங்மேன் பணி\n4. இன்னும் எதற்கு அடைப்பு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாது\n5. ஒவ்வொரு வட மாநில தொழிலாளரின் விவரங்களும் இனி, விரல் நுனியில்...\n1. மின்சாரம் தாக்கி செவிலியர் பலி\n2. கொள்ளையடிக்க திட்டம்: 3 பேர் கைது\n3. போதை சாக்லெட் வியாபாரியுடன் மேலும் பலருக்கு தொடர்பு\n4. இ.மு., நிர்வாகி கார் எரிப்பு: மேலும் ஒருவர் கைது\n5. இறைச்சி கடைகளில் சமூக இடைவெளி மாயம்\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் த���ரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1752922&Print=1", "date_download": "2020-05-24T22:49:37Z", "digest": "sha1:M6RPCYOEZRCXALWNMHFCGVI6ZHZ4OURW", "length": 6642, "nlines": 89, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பொதுச்செயலராகிறார் பிரேமலதா| பொதுச்செயலராகிறார் பிரேமலதா | Dinamalar\nதே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், உடல் நல பாதிப்பால், அவதிப்பட்டு வருகிறார். வெளிநாடு மற்றும் உள்நாட்டில் தீவிர சிகிச்சை பெற்றும், பலனில்லை. அதனால், கட்சி பணிகளில், அவரால் தீவிர கவனம் செலுத்த முடியவில்லை. எனவே, தன் மனைவி பிரேமலதாவை கட்சியின் பொதுச்செயலராக்க விரும்புகிறார்.\nஆனால், இதுதொடர்பாக ஏற்கனவே எடுத்த முயற்சிக்கு, கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, விழுப்புரம் மாவட்ட செயலர் வெங்கடேசன் உள்ளிட்டோர், ஆட்சேபம் தெரிவித்தனர். அதனால், பிரேமலதாவை, பொதுச்செயலராக்கும் முயற்சி, பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், சமீபத்தில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்த், அந்த திட்டத்தை, மீண்டும் கையில் எடுத்துள்ளார். இதுகுறித்து, கட்சியினர் மனநிலையை அறியும் வகையில், மாநில நிர்வாகி ஒருவர் மூலம், சமூக வலை தளம் வாயிலாக, 'பல்ஸ்' பார்த்தார்.\nபிரேமலதாவை பொதுச்செயலராக்க, 90 சதவீத நிர்வாகிகள் விரும்புவது தெரிய வந்துள்ளது. விரைவில், கட்சி பொதுக்குழுவை கூட்டி, பிரேமலதாவிற்கு மகுடம் சூட்டும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.\n- நமது நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags பொதுச்செயலராகிறார் பிரேமலதா D.M.D.K DMDK Vijayakanth தே.மு.தி.க விஜயகாந்த்\nஓ.பி.எஸ்., அணிக்கு தாவுகிறார் வளர்மதி(110)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தக���்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347385193.5/wet/CC-MAIN-20200524210325-20200525000325-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}