diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_1242.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_1242.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_1242.json.gz.jsonl" @@ -0,0 +1,308 @@ +{"url": "http://www.jayanewslive.com/sports/sports_103966.html", "date_download": "2020-04-07T12:41:41Z", "digest": "sha1:PPDIHJK77OERMVS6TB4WSUASBN47KHQC", "length": 17178, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "ஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - முதலாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை", "raw_content": "\nஉலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 75 ஆயிரத்தை தாண்டியது - 13 லட்சத்து 52 ஆயிரத்தை கடந்தது\nகொரோனா வைரசின் பலவீனமான பகுதி கண்டுபிடிப்பு - அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பெண்களுக்‍கு எதிரான குற்றங்கள் குறித்த புகார்கள் அதிக அளவு வருவதாக ஏ.டி.ஜி.பி. தகவல் - புகார்களை அளிக்‍க புதிய எண்கள் வெளியீடு\n24 மருந்துப் பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை நீக்கம் : மத்திய அரசு\nநாடு முழுவதும் கொரோனா தொற்றுக்‍கு 4 ஆயிரத்து 858 பேர் பாதிப்பு - 133 பேர் உயிரிழப்பு\nஆண்டு முழுவதும் தனிப்பட்ட உடல் நலனில் கவனம் செலுத்தினால் ஆரோக்கியம் மேம்படும் -பிரதமர் நரேந்திர மோதி யோசனை\nகாய்கறி வாங்குவதாகக்‍ கூறி பல கிலோ மீட்டர் தூரம் சுற்றித் திரிந்தால் கடும் நடவடிக்‍கை - காவல் ஆணையர் எச்சரிக்‍கை\nகொரோனா தடுப்பு மருந்துகளை பிற நாடுகளுக்கு வழங்கும் விவகாரத்தில், இந்திய மக்களின் நலனுக்‍கே மத்திய அரசு முன்னுரிமை தர வேண்டும் - ராகுல்காந்தி வலியுறுத்தல்\nகொரோனா தொடர்பான தவறான செய்திகளை கட்டுப்படுத்த வாட்ஸ் ஆப் நிறுவனம் நடவடிக்‍கை - ஒருமுறை ஒருவருக்‍கு மட்டுமே ஃபார்வர்டு செய்ய அனுமதி\nஏழை மற்றும் நடுத்தர மக்‍களின் வாழ்வாதார தேவைக்‍குரிய முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகளை செய்துவிட்டு, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அரசு முடிவெடுக்‍க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல் - தமிழகம் முழுவதும் நடமாடும் அம்மா உணவகங்களைச் செயல்படுத்தவும் வேண்டுகோள்\nஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - முதலாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த நிலையில், அரையிறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளன. சிட்னியில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்‌சை நடத்த உள்ளன. லீக் சுற்றின் நான்குப் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா, கேப்‌டன் ஹர்மன்பிரித் கவுர், பந்து வீச்சாளர் பூணம் யாதவ் உள்ளிட்டோர் இந்திய அணிக்கு நம்பிக்கை தருகின்றனர். இந்தப் போட்டியில் வெற்றி ​பெறும் அணி, வரும் 8-ம் தேதி, சர்வதேச மகளிர் தினத்தன்று நடைபெறும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.\nகொரோனா தீயை போன்றது - அதற்கு ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டாம் : சச்சின் டென்டுல்கர் உருக்கமான வீடியோ பதிவு\nசைவ உணவுப்பழக்கத்துக்கு மாறியது ஏன் : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கம்\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை : 40 விளையாட்டு வீரர்களுடன், பிரதமர் நரேந்திர மோதி வீடியோ கான்பரன்சிங் ஆலோசனை\nகொரோனா வைரஸ் காரணமாக சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக் தொடர் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக யு.இ.எஃப்.ஏ. அறிவிப்பு\nகொரோனா வைரஸ் காரணமாக 2ம் உலகப் போருக்கு பிறகு முதன்முறையாக விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து - சாம்பியன்ஸ் லீக், யூரோ லீக் கால் பந்தாட்ட போட்டிகளும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு\nகொரோனாவுக்காக மொட்டை அடித்த டேவிட் வார்னர் : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலிக்கும் பரிந்துரை\nதற்காலிக மருத்துவமனையாகும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் வளாகம் : 350 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்ற திட்டம்\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி : அடுத்த ஆண்டு ஜூலை 23ம் தேதி தொடங்குமென சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு\nஒலிம்பிக் போட்டிகள் நடந்தாலும், பங்கேற்கமாட்டோம் என ஆஸ்திரேலியா, கனடா அறிவிப்பு - போட்டிகளை தள்ளி வைப்பது குறித்து ஜப்பான் அரசு தீவிர ஆலோசனை\nஇம்முறை ஒலிம்பிக்‍ போட்டி நடைபெறுமா - முடிவு குறித்து ஜப்பான் அரசு தீவிர ஆலோசனை\nஜப்பானில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா : கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரோபோக்களைப் பயன்படுத்தி காணொலியில் பட்டமளிப்பு விழா\nஈஸ்டர் விடுமுறையில் வீட்டிலேயே தங்கியிருங்கள் : பொதுமக்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு மீறல் - 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது : காவல்துறை\nஉலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 75 ஆயிரத்தை தாண்டியது - 13 லட்சத்து 52 ஆயிரத்தை கடந்தது\nகொரோனா வைரசின் பலவீனமான பகுதி கண்டுபிடிப்பு - அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பெண்களுக்‍கு எதிரான குற்றங்கள் குறித்த புகார்கள் அதிக அளவு வருவதாக ஏ.டி.ஜி.பி. தகவல் - புகார்களை அளிக்‍க புதிய எண்கள் வெளியீடு\nஇறந்தவரின் உடலில் இருந்து கொரோனா பரவாது : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் விளக்கம்\nகொரோனாவைவிட பலசாலி என யாரும் நினைக்கக் கூடாது : கொரோனாவில் இருந்து மீண்ட சண்டிகர் நபர் வேண்டுகோள்\nஉத்தவ் தாக்கரே இல்லம் அருகே தேநீர் கடைக்காரருக்கு கொரோனா : பாதுகாப்பு கருதி முதலமைச்சர் இல்லத்திற்கு சீல்\nஒற்றுமை ஒளிக்குப்பதிலாக துப்பாக்கிச்சூடு நடத்திய பா.ஜ.க பெண் நிர்வாகி : போலீசார் வழக்குப்பதிவு\nஜப்பானில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா : கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரோபோக்களைப் பயன்படுத்தி ....\nஈஸ்டர் விடுமுறையில் வீட்டிலேயே தங்கியிருங்கள் : பொதுமக்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் வேண்டுகோள் ....\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு மீறல் - 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது : காவல்துறை ....\nஉலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 75 ஆயிரத்தை தாண்டியது - 13 லட்சத்து 52 ஆயிரத்த ....\nகொரோனா வைரசின் பலவீனமான பகுதி கண்டுபிடிப்பு - அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல் ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nதமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாராசூட் மூலமாக பறந்து சாதனை ....\nஉறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து ரஷ்ய வீரர் கின்னஸ் ச ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/e-governance/baaba4bc1baeb95bcdb95bb3bc1b95bcdb95bbeba9-b87ba3bc8bafba4bb3-b9abc7bb5bc8b95bb3bcd/baaba4bbfbb5bc1ba4bcdba4bc1bb1bc8bafbbfba9bcd-b9abc7bb5bc8b95bb3bcd/b86ba4bbebb0bcd-b9abc7bb5bc8/Popupdiscussion", "date_download": "2020-04-07T14:20:27Z", "digest": "sha1:6OV4KCAF3HBELXEPUC64FHFM2CAW5P2N", "length": 8676, "nlines": 145, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஆதார் சேவை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / குடிமக்களுக்கான சேவைகள் / பதிவுத்துறையின் சேவைகள் / ஆதார் சேவை\nசமூக நலம் விவாத மன்றம்\nஆதார் அட்டை பெறுவது எப்படி\nஆதார் அட்டை தொலைந்து போனால்\nஇ-ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி\nஆதார் கார்டில் பிழைகளை திருத்துவது எப்படி\nசான்றிதழ்கள், ரயில் / பேருந்து முன்பதிவு சேவைகள்\nவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சேவைகள்\nமாநில அரசின் போக்குவரத்து சேவைகள்\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nகுடும்ப அட்டை (ரேஷன் கார்டு) ஆதார் எண்களை இணைக்கும் முறை\nபொது நிதியியலில் மின்னணு முன்னேற்றங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 06, 2018\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/yogi-babu-met-dmdk-president-vijayakanth-at-his-residency/", "date_download": "2020-04-07T12:18:21Z", "digest": "sha1:GEGOL4MI2FCYSFNGMTZUGTE7ZEPD6Y6F", "length": 6341, "nlines": 94, "source_domain": "tamilveedhi.com", "title": "விஜயகாந்தை நேரில் சந்தித்த யோகிபாபு! - Tamilveedhi", "raw_content": "\nசி சத்யா இசையில் ‘விழித்திரு, தனித்திரு..’; வைரலான கொரோனா பாடல்\nஅஜித் இங்கே .. விஜய் எங்கே.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி\nவியாபாரிகள், விவசாயிகளுக்கு சலுகை; அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு\nஅமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு\nசென்னையில் எந்தெந்த ஏரியாவில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனாவை தடுக்க INO – 4800 தடுப்பூசி; இன்று பரிசோதிக்கிறது அமெரிக்கா\n24 மணி நேரத்தில் 28 பேர் உயிரிழப்பு; இந்தியாவில் கொரோனா தாண்டவம்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 621 ஆக அதிகரிப்பு\nமு க ஸ்டாலினை நலம் விசாரித்தார் மோடி\nHome/Spotlight/விஜயகாந்தை நேரில் சந்தித்த யோகிபாபு\nவிஜயகாந்தை நேரில் சந்தித்த யோகிபாபு\nதமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிஸியான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் யோகிபாபு.\nஇவருக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதன் வரவேற்பு சென்னையில் விரைவில் நடைபெறவிருக்கிறது.\nஇதனைத்தொடர்ந்து தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் அவர்களிடத்தில் நேரில் சந்தித்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமென்று அழைப்பிதழை கொடுத்துக் கேட்டுக்கொண்டார்.\nகேப்டன் அவர்களின் மூத்த மகன் திரு விஜய பிரபாகரன் அவர்களும் இயக்குனர் திரு முத்துக்குமார் அவர்களும் உடன் இருந்தனர்.\nVijayakanth Yogi Babu யோகி பாபு விஜயகாந்த்\nகத்தாத... 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை\nகொரோனாவை வெல்வோம்... இயக்குனர் வசந்தபாலனின் வித்தியாசமான முயற்சி\nஇறுதி கட்டத்தை எட்டிய விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’\nஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘கொரில்லா’\nசி சத்யா இசையில் ‘விழித்திரு, தனித்திரு..’; வைரலான கொரோனா பாடல்\nஅஜித் இங்கே .. விஜய் எங்கே.\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/popular-actor-visu-death-cinema-industry-shock-6352.html", "date_download": "2020-04-07T12:28:33Z", "digest": "sha1:JCSIX4ILWIDY5HJN3GYQRQZ2NIO26HFT", "length": 3437, "nlines": 58, "source_domain": "www.cinemainbox.com", "title": "பிரபல நடிகர் விசு மரணம்! - அதிர்ச்சியில் திரையுலகம்", "raw_content": "\nHome / Cinema News / பிரபல நடிகர் விசு மரணம்\nபிரபல நடிகர் விசு மரணம்\nதமிழ் சினிமாவில் குடும்ப படங்கள் எடுக்கும் இயக்குநர்களில் முக்கியமானவர் இயக்குநர் விசு. இயக்குநராகவும், குணச்சித்திர நடிகராகவும் பல வெற்றிப் படங்களை கொடுத்த விசு, கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.\nகடந்த சில நாட்களாக அவரது உடல் நிலை மிக மோசமான நிலையில் இருந்ததால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி சுமார் மாலை 4 மணியளவில் விசு மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவருக்கு வயது 74.\n - அனைத்து தரப்பினருக்கும் நன்கொடை வழங்கிய அஜித்\nதியேட்டர் வேண்டாம், டிஜிட்டலே போதும் - திசைமாறும் தமிழ் சினிமா\n - தியேட்டர் உரிமையாளர் ஓபன் டாக்\nபிரபல சீரியல் நடிகை மரணம்\n - அதிர்ச்சியில் இந்திய திரையுலகம்\nலட்சுமி மேனன் திருமணத்தில் புதிய திருப்பம்\n’இந்த நிலை மாறும்’ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/radha-ravi-s-politician-support-speech-in-kaltha-audio-launch-6213.html", "date_download": "2020-04-07T12:36:33Z", "digest": "sha1:QW7UEMTQ2DRLMXXBZHD6EUQPKTZEN6YR", "length": 13433, "nlines": 62, "source_domain": "www.cinemainbox.com", "title": "”அரசியல்வாதிகளுக்கும் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது” - ’கல்தா’ விழாவில் ராதாரவி பேச்சு", "raw_content": "\nHome / Cinema News / ”அரசியல்வாதிகளுக்கும் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது” - ’கல்தா’ விழாவில் ராதாரவி பேச்சு\n”அரசியல்வாதிகளுக்கும் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது” - ’கல்தா’ விழாவில் ராதாரவி பேச்சு\nமருத்துவகழிவுகளால் மக்கள் பாதிக்கப்படுவதை வெளியுலகிற்கு சொல்லும் படமாக உருவாகியுள்ளது ‘கல்தா’. மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ராதாரவி, இயக்குநர் லெனின் பாரதி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.\nநிகழ்ச்சியில் பேசிய ராதாரவி, “’கல்தா’ படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள். இந்தப்படம் நன்றாக இருக்கும் என டிரெய்லரிலேயே தெரிகிறது. ஹீரோ அழகாக இருக்கிறார். அருமையான நடிகர். தயாரிப்பாளர்களை அணுசரித்து செல்லுங்கள். நீங்கள் சிறப்பாக வர வேண்டும். இசையமைப்பாளர் அற்புதமாக இசையமைத்துள்ளார். இப்போது படம் எடுப்பதற்கு பயமாக இருக்கிறது. படம் எடுத்து கடனாளியாக மாறினேன். இப்போது படம் எடுப்பவர்கள�� மிகுந்த கவனமுடன் இருங்கள். ஹீரோயின் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் அழகாக தமிழ் பேசுகிறார். அவருக்கு வாழ்த்துகள். இயக்குநருக்கு வாழ்த்துகள் சமூக பிரச்சனையை மையமாக வைத்து படம் எடுத்துள்ளார். இந்தப்படம் நன்றாக ஓட வேண்டும். சகோதரர் லெனின் பாரதி இங்கு வந்துள்ளார், சின்ன படம் எடுத்து ஜெயிப்பது எப்படி என்று நிரூபித்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள். மக்கள் மாற வேண்டும். மக்கள் மாறாத வரை எதுவும் மாறாது. அதைப்புரிந்து கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் படும் கஷ்டம் யாருக்கும் தெரியாது. அவர்களுக்கும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். மக்கள் பார்த்து பாராட்டினால் கண்டிப்பாக படம் ஜெயிக்கும்.” என்றார்.\nநடிகர் ஆண்டனி பேசுகையில், “’மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தை நீங்கள் தான் ஜெயிக்க வைத்தீர்கள். அந்தப்படம் தான் என்னை பல கல்லூரிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து சென்றது. சம்பாதிப்பதை விட கிடைத்திருக்கும் மரியாதையை கெடுத்து விடக்கூடாது என நினைத்தேன். மேற்கு தொடர்ச்சி மலைக்கு பிறகு இந்தப்படம் தான் நடித்துள்ளேன். ஹீரோ கடுமையாக உழைத்துள்ளார் அவர் நன்றாக வர வாழ்த்துகள். படம் பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும்.” என்றார்.\nஇயக்குநர் லெனின் பாரதி பேசுகையில், “கலை என்பது மக்களுக்கே என மாவோ சொல்லியுள்ளார். ஹீரோவை கொண்டாடும் சினிமாவில் இப்படி சமூக பிரச்சனை பேசிய குழுவுக்கு வாழ்த்துகள். அரசியல் என்பது மக்களை மிரட்டும் கருவி என்கிறார் லெனின். இப்போது அரசியலில் மதமும் கலந்து பயமுறுத்துகிறது. அரசு என்பது மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு அமைப்பு. இந்த அறிவு மக்களுக்கு இல்லையெனில் நாடு கெட்டுப்போகத்தான் செய்யும். அரசியலை மக்கள் பழகினால் மட்டுமே மாற்றம் வரும்.” என்றார்.\nஇயக்குநர் ஹரி உத்ரா பேசுகையில், “’கல்தா’ எனது மூன்றாவது திரைப்படம். மருத்துவ கழிவுகள் எப்படியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை மையமாக வைத்து தான் இந்தப்படம் செய்துள்ளோம். பல தயாரிப்பாளர்களிடம் சென்றது. எல்லோரும் கிண்டல் செய்தார்கள். ஆனால் தயாரிப்பாளர் ரகுபதி என்னை நம்பி தயாரித்துள்ளார். “மேற்கு தொடர்ச்சி மலை” ஆண்டனி மற்றும் சிவ நிஷாந்த் இதில் நாயகனா நடித்திருக்கிறார்கள். ஐரா, திவ்யா ஆகியோர் நாயகியா நடிச்சிருக்கிறார்கள். வைரமுத்து சார் இதில் பாடல்கள் எழுதியிருக்கார். ஜெய் கிரிஷ் இசையமைச்சிருக்கார். கல்தாங்கிறது வழக்கமா நாம் வாழ்க்கையில் கையாளுற சொல்லாடல் தான். அரசியல்வாதிகள் தொடர்ச்சியா மக்களுக்கு கல்தா கொடுத்திட்டு இருக்காங்க அதை அடிப்படையா கொண்டுதான் இந்த டைட்டில் வைத்தோம். அரசியல் பழகு அப்படிங்கிறது தான் இந்தப்படம் சொல்லும் கருத்து. கமர்ஷியல் கலந்த இயல்பான படமா இத உருவாக்கியிருக்கோம். இந்தப்படத்தை எடுத்த இடங்களில் மக்களின் ஆதரவு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. நிஜத்தில் இங்க நடந்துட்டு இருக்குற சம்பவங்கள மையமா வச்சு தான் இந்தப்படம் உருவாகியிருக்கு. இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கிற வகையில் இருக்கும். இம்மாதம் படம் வெளியாகிறது. இப்படம் உருவாக ஆதரவாக இருந்த படக்குழு அனைவருக்கும் என் நன்றிகள்.” என்றார்.\nஇயக்குநர் பாக்கியராஜ் பேசுகையில், “நல்ல கருத்துள்ள படத்தை எடுக்க இவர்கள் துணிந்திருப்பதே நல்ல விசயம் தான். அரசியல் பழகு என டைட்டிலில் சொல்கிறார்கள் அது அவ்வளவு எளிதல்ல. எம் ஜி ஆர் இறந்த நேரம் என்னை பலரும் அரசியலில் இறங்க சொன்னார்கள். பலர் நீங்கள் ஜெ பக்கம் இணைந்திருக்க வேண்டும், இது கூடவா உங்களுக்கு தெரியாது. ஜெயிக்கும் பக்கம் இணைவதே அரசியல் என்றார்கள். சாதரணமானவர்களுக்கு அரசியல் வராது. ஆனால் அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும். இந்தபடத்தில் நல்ல கருத்துக்களை கூறியுள்ளார்கள். படத்தின் காட்சிகள் நன்றாக இருக்கிறது. ஹீரோ அழகாக இருக்கிறார். படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.\nதயாரிப்பாளர் ரகுபதி பேசுகையில், “எல்லோரும் இணைந்து ஒரு நல்ல படத்தை தயாரித்துள்ளோம். கண்டிப்பாக எல்லோருக்கும் படம் பிடிக்கும்.” என்றார்.\n - அனைத்து தரப்பினருக்கும் நன்கொடை வழங்கிய அஜித்\nதியேட்டர் வேண்டாம், டிஜிட்டலே போதும் - திசைமாறும் தமிழ் சினிமா\n - தியேட்டர் உரிமையாளர் ஓபன் டாக்\nபிரபல சீரியல் நடிகை மரணம்\n - அதிர்ச்சியில் இந்திய திரையுலகம்\nலட்சுமி மேனன் திருமணத்தில் புதிய திருப்பம்\n’இந்த நிலை மாறும்’ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/02/13140456/The-pulse-of-the-stone-idol-of-Ganapati.vpf", "date_download": "2020-04-07T13:37:13Z", "digest": "sha1:7SPOAEUMIBTXDOBCJH2MUC3WS6HWLPA4", "length": 17047, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "The pulse of the stone idol of Ganapati || கணபதியின் கற்சிலையில் நாடித்துடிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் சிமெண்ட், உரம் உள்பட 12 வகையான தொழிற்சாலைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி | தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு |\nகணபதியின் கற்சிலையில் நாடித்துடிப்பு + \"||\" + The pulse of the stone idol of Ganapati\nகுற்றாலம்.. பொங்கி வரும் பொன் னருவிகள் நிறைந்த ஸ்தலம். சித்தர்களின் சொர்க்க புரியாக விளங்கும் புண்ணிய பூமி.\nயோகிகளும், முனிவர்களும், ரிஷி பெருமக்களும் அபூர்வமாக வாழும் இடம். இங்குள்ள இயற்கை மூலிகையும், தென்முகமாய் வீசும் தென்றலும் மனதுக்கு அமைதியை உருவாக்கும். சாது ஒருவர் தன் சரீரத்தினை அடக்கவும், தங்களது சித்துகளை மேம்படுத்தவும் சிறந்த இடம்.\nதிரிகூட மலையில் உச்சத்தில் தோன்றும் சிற்றாறு ஓடிவரும் இடத்தில் அகத்தியர், தேரையர், அத்ரி போன்ற முனிவர்கள் தவம் இயற்றியுள்ளார்கள். அகத்தியர் பாதமும், பரதேசி புடையும் தவம் இருப்பதற்கான சிறப்பு மிக்க தலங்களாக பார்க்கப்படுகிறது.\nதேனருவியில் இருந்து செண்பகாதேவி அருவி வரை சித்தர்களின் கூடாரமாக பல குகைகள் அமைந்துள்ளன.\nசெண்பகாதேவி அருவி பாய்ந்து பரவசபடுத்தும் இடத்தில் அருகில் உள்ள குகையில், பல ஆண்டு களாக தவமேற்றியவர் தான் மவுனசாமிகள்.\nஅவருடைய பீடத்தினை தான் நாம் தற்போது காணப்போகிறோம்.\nதிருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் இருந்து குற்றாலம் சென்றால், அங்குள்ள மெயின் அருவி அருகே தான் மவுன சாமிகள் மடம் உள்ளது. சித்தேஸ்வரி பீடமான மடத்துக்குள் நுழையும் போதே, நம் மீது ஒரு வகையான அதிர்வுகள் தொற்றிக்கொள்வதை உணர முடியும். அங்கு தான் நாடி கணபதி அருள்பாலிக்கிறார்.\nமவுன சாமிகள் 1938-ம் ஆண்டில் தான் இந்த மடத்தில், கணபதியை பிரதிஷ்டை செய்தார். அப்போது நாடி துடிக்கும் சத்தம் கேட்டது. கணபதியின் நாடி தான் துடித்தது. மவுன சாமியிடம் லேசான புன்னகை எழுந்தது.\nமருத்துவர்களைக் கொண்டு வந்து பரிசோதித்த போது, நாடித் துடிப்பு உறுதி செய்யப்பட்டது.\nஅப்போதும் சிலர் நம்ப வில்லை. “சாதாரண கல்லில் இருந்து, எப்படி நாடித் துடிப்பு வரும். யாரோ இயந் திரத்தை உள்ளே வைத்து விட்டார்கள். எனவே இதுபற்றி ஆய்வு செய்ய வேண்டும்” என்றனர்.\nஇதையடுத்து பூகோள சாஸ்திரக் கலைஞர்கள் கொண்டு ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் ‘இயந்திரம் எதுவும் இல்லை. தானே தான் நிகழ்கிறது’ என்பது உறுதி செய்யப்பட்டது.\nவிநாயகப் பெருமானிடம் இருந்து எழுந்த அந்த நாடித் துடிப்பு, சுமார் 4 நாட்கள் தொடர்ந்தது.\nகணபதி சிலை உயிரோட்டமாக இருக்கிறது. அவரின் நாடி ஏன் துடிக்கிறது. அதற்கு என்ன காரணம். அதற்கு என்ன காரணம் என்ற எல்லா கேள்விகளுக்கும், மவுன சாமி களின் தெய்வீக அருளே ஆதாரமாக விஸ்வரூபம் எடுத்து நின்றது.\nஇந்த நிகழ்வைத் தொடர்ந்து மவுன சாமிகளின் புகழ், நாலா பக்கமும் பரவியது. பலரும் மவுன சாமி களின் தெய்வீக அருளை அறிந்தார்கள். அவரது மடத்திற்கு வந்த அனைவரும் நாடி கணபதியை நாடித் தொழுதனர். பின்னர் அதற்கு காரண கர்த்தாவான மவுன சாமியையும் வணங்கினர். தங்கள் உடல் குணம் வேண்டியும், நோய் தாக்கத்தில் இருந்து தங்களை விடுவிக்கவும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது.\nபிற்காலத்தில் இந்த நாடி கணபதி கோவிலை விரிவுபடுத்த எண்ணிய சிலர், அருகில் இருந்த மரத்தை எடுக்க முயன்றபோது பல தடங்கல் வந்தது. மரத்தை அப்படியே வைத்து மரத்தைச் சுற்றி கட்டிடத்தை எழுப்பியிருக்கிறார்கள்.\nமவுன சாமி குறித்து பார்ப்போம்.\nமவுன சாமிகள் குற்றாலத்தில் பராசக்தி பீடத்தில் அமைதியாக தவமேற்றுவாராம். கோவில் பூட்டும் நேரம் வந்தும் கூட சில நேரங்களில் அவரது தவம் கலையாமல் இருக்கும். அப்படிப்பட்ட வேளைகளில், அவரது தவத்தை கலைக்க விரும்பாத கோவில் பூசாரி, மவுன சாமிகளை ஆலயத்திற்குள்ளேயே வைத்து பூட்டி விட்டு வந்து விடுவாராம்.\nவெளிேய வந்தால், குற்றாலத்தில் மற்றுமொரு இடத்தில் மவுன சாமிகள் செல்வதைப் பார்த்து, பலமுறை அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்திருக்கிறார், பராசக்தி பீடத்தின் பூசாரி.\nசில நேரம் மவுன சாமியை, கோவிலை விட்டு வெளியே இழுத்து கொண்டு வந்து விட்டு விட்டு நடையை சாத்துவார்களாம். ஆனால் மறுநாள் நடையை திறந்தால் உள்ளே அவர் தவம் செய்து கொண்டிருப்பாராம். ஒரே நேரத்தில் எந்த இடங்களுக்கும் செல்லும் சக்தி படைத்தவராக மவுன சாமிகள் இருந்திருப்பதற்கு இதுவே சான்றாக திகழ்கிறது.\nஒருமுறை சேத்தூர் ஜமீன்தாராக இருந்த சேவுக பாண்டியனாருக்கு கடுமையான வயிற்று வலி. பலரிடம் மருத்துவம் பார்த்��ும் நோய் குணமாகவில்லை. இதையடுத்து அவர், மவுன சாமிகளை நாடி வந்தார்.\nமவுன சாமியின் ஆசீர்வாதம் கிடைத்ததுமே, ஜமீன்தாரின் வயிற்றுவலி பறந்து போய்விட்டதாம். இதனால் மகிழ்ச்சியடைந்த அவர், தனக்கு சொந்தமான இடத்தை மவுன சாமிக்கு எழுதி வைத்து விட்டார். அந்த இடத்தில் தான் இப்போது மவுன சாமிகளின் மடம் அமைந்திருக்கிறது.\nஇவ்விடத்தில் மவுன சாமி, 7.10.1910 அன்று தண்டாயுதபாணி சிலையை பிரதிஷ்டை செய்தார். அதற்காக தன் தவ வலிமையால் நவ ரத்தினங்களை வரவழைத்து, யந்திரத்தின் மீது படைத்தார். அதன்மேல் தண்டாயுதபாணியை பிரதிஷ்டை செய்தார். விசேஷமான அந்த சிலையில் இருந்து கிளம்பிய ஒளி, பக்தர்களை பரவசப்படுத் தியது. அவர் புகழ் எட்டுத் திக்கும் பரவி யது.\nஇந்த மவுன சாமி யார் எங்கிருந்து வந்தார் அவருக்கு மவுன சாமி என்ற பெயர் ஏன் வந்தது\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/crime/namakkal-greenpark-school-income-tax-raid", "date_download": "2020-04-07T14:58:42Z", "digest": "sha1:VJHLQOXCUVHKIUZV65JKWUFBFRQX3WZH", "length": 8645, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`கணக்கில் வராத ரூ.150 கோடி!' - நீட் பயிற்சி மையத்தை அதிரவைக்கும் தொடர் ஐ.டி ரெய்டு | Namakkal greenpark school income tax raid", "raw_content": "\n`கணக்கில் வராத ரூ.150 கோடி' - நீட் பயிற்சி மையத்தை அதிரவைக்கும் தொடர் ஐ.டி ரெய்டு\nஇந்தக் குழுமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.\nநாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படக்கூடிய கிரீன் பார்க் கல்விக்குழுமத்தில் நீட் பயிற்சி பள்ளி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வருமான வரித்துறையின் சோதனை தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது வரை நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் ரூ.30 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் ரூ.150 கோடி வரை கணக்கில் வராத சொத்துகள் வைத்திருப்பது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் அறிக்கையை வெளியிட்டனர்.\nமேலும், தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கல்விக்குழுமத்தைத் தவிர அதற்குச் சொந்தமான நாமக்கல், கரூர், பெருந்துறை, சென்னை உள்ளிட்ட 17 கிளைகளில் சோதனை நடைபெற்றது. உரிமையாளர் சரவணன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. மேலும், மாணவர்களிடம் கட்டணம் பெற்ற விவரம் தொடர்பாக சரவணன் வைத்திருந்த டைரி உட்பட முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது. கிரீன் பார்க் பள்ளியில் நீட் பயிற்சிக்கு குறைந்தபட்சமாக 3 லட்சமும் மாணவர்களின் பொருளாதார நிலையைப் பொறுத்து 10 லட்சம் ரூபாய் வரையும் கட்டணம் வசூலிக்கபட்டதாகக் கூறப்படுகிறது.\nநீட் பயிற்சியளிக்க வெளிமாநிலங்களில் இருந்து அதிக ஊதியத்தில் பயிற்றுநர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், மாணவர்களிடம் பெற்ற கட்டணங்கள் பயிற்றுநர்களின் வங்கிக் கணக்கில் போடப்பட்டுள்ளதாகவும் சந்தேகம் எழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, சரவணனின் 3 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், பயிற்றுநர்களின் வங்கிக் கணக்கையும் ஆராய வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.\nசோதனையின் போது கிரீன்பார்க் பள்ளி\nநீட் பயிற்சி மைய தாளாளர், இயக்குநர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் எனப் பலரிடம் கடந்த 72 மணி நேரமாக நடைபெற்று வந்த விசாரணை, சோதனை நிறைவு பெற்றது. மேலும், மாணவர்களிடம் கட்டணமாகப் பெற்ற தொகை விவரங்கள், வங்கிக் கணக்கு, சொத்து ஆவணங்கள் போன்றவற்றை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது. பள்ளியில் நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை முடிவுக்கு வந்தது. பள்ளியில் உள்ள ஆடிட்டோரியத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2010/06/blog-post_27.html", "date_download": "2020-04-07T13:53:27Z", "digest": "sha1:TYSE3CH67TJGWS3ZSK2FB4NLTE2QHW4L", "length": 20934, "nlines": 266, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா? ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nசிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா\nதாஜுதீன் (THAJUDEEN ) | ஞாயிறு, ஜூன் 27, 2010 | சிட்டுக்குருவி , செல்போன் டவர் , புற்றுநோய் , MSM\nகீழே நீங்கள் படிக்க இருக்கும் செய்தி உங்கள் பார்வைக்கு ஏதோ \"மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவது போல்\" இருக்கலாம்.\nஇது சிட்டுக்குருவிக்கு மட்டுமல்ல மனித இனத்திற்கும் ஒரு அதிர்ச்சி தகவல் தான்.\nஇன்றைய கால நவீன உலகில் பல புதிய, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நாளொன்றாக உலக வர்த்தக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு அதை மக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அதில் ஒன்று தான் கைபேசி/மொபைல் போன்கள். உலக உருண்டை என்னும் ஒரு வீட்டை விரல் நுனி என்னும் சாவி கொண்டு திறந்து விடலாம் என்பது போல் வகைவகையான, வண்ணவண்ண கைபேசிகள் இன்று வந்து விட்டன.\nஅதை ப‌ட்டி தொட்டிக‌ளில் எல்லாம் பாமரனும் பயன்படுத்தச் செய்வ‌த‌ற்காக உள்நாட்டு ம‌ற்றும் ப‌ன்னாட்டு தொலைத்தொட‌ர்பு நிறுவ‌ன‌ங்க‌ள் போட்டி போட்டுக்கொண்டு அத‌ன் சேவையை அறிமுக‌ப்ப‌டுத்தி வ‌ருகின்ற‌ன‌. அதன் தொலைத்தொட‌ர்பு சேவை த‌ங்குத‌டையின்றி ந‌க‌ர‌ங்க‌ள் ம‌ட்டுமின்றி கிராம‌ப்புற‌ங்க‌ளிலும் கிடைக்க‌ச்செய்ய‌ அத‌ன் உய‌ர்ந்த‌ கோபுர‌ங்கள் மூலம் செய‌ற்கைக்கோளிலிருந்து மின்காந்த‌ அலைக‌ளைப்பெற்றுத்த‌ருவ‌த‌ற்காக‌ எல்லா இட‌ங்க‌ளிலும் அத‌ன் உரிமையாள‌ர்க‌ளிட‌ம் ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் (மாத‌ம் ஒரு க‌னிச‌மான‌ தொகையை இட‌த்தின் உரிமையாள‌ருக்கு கொடுக்கும் வ‌கையில்)நிறுவ‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌.\nச‌மீப‌த்தில் இங்கிலாந்து நாட்டில் உள்ள‌ ப‌ற‌வைக‌ள் பாதுகாப்பு மையம் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட‌ ஒரு நீண்ட‌ ஆய்விற்குப்பிற‌கு ஒரு அதிர்ச்சியான‌ த‌க‌வ‌லை த‌ந்துள்ள‌து. அது என்ன‌வெனில் உய‌ர‌மாக‌ நிறுவ‌ப்ப‌டும் அதிக‌ மின்காந்த (அலை) ச‌க்தி கொண்ட‌ செல்போன் கோபுர‌ங்க‌ளால் ப‌ற‌வையின‌ம் மெல்ல‌,மெல்ல‌ அழிந்து வ‌ருவ‌தாக‌வும் குறிப்பாக‌ சிட்டுக்குருவி இன‌ம் விரைவில் அழிந்து விடும் என்றும் தெரிவித்துள்ள‌து. அம்மைய‌ம் ந‌ம் நாட்டில் கேர‌ள‌ மாநில‌த்தின் ஒரு ப‌குதியில் இக்கோபுர‌ங்க‌ள் கார‌ண‌மாக‌ ப‌ற‌வைக‌ள் இன‌ம் குறிப்பிட்ட அப்பகுதியில் அழிந்து விட்ட‌தாக‌ தெரிவித்துள்ள‌து. (தகவல்: தினமணி)\nஇதுபோன்ற‌ உய‌ர்காந்த‌ மின்ன‌லை கொண்ட‌ கோபுர‌ங்க‌ளை நிறுவுவ‌தால் வ‌ரும் வ‌ருமான‌ங்க‌ள் ம‌ட்டுமே ந‌ம் க‌ண்க‌ளுக்கு தெளிவாக‌ தெரிகிறதே தவிர‌ அத‌னால் வ‌ரும் ப‌ல‌ விப‌ரீத‌ங்க‌ள் க‌ண்க‌ளுக்குத்தெரிவ‌தும் இல்லை. அதை தெரிந்தாலும் பெரிது ப‌டுத்த‌ ந‌ம் உள்ள‌ம் என்றும் விரும்புவ‌தில்லை.\nஇன்று ம‌னித‌ இனம் புற்றுநோயின் ப‌ல‌ வ‌கைக‌ள் மூல‌ம் சொல்லாத்துய‌ரை அடைந்து அன்றாடம் ம‌டிந்து வ‌ரும் இவ்வேளையில் வாயில்லா ஜீவ‌ன் சிட்டுக்குருவிக்கு ம‌ட்டும் விதிவில‌க்கா என்ன‌ என்று நாம் கேட்க‌வில்லை அறிவிய‌லின் ந‌வீன‌ க‌ண்டுபிடுப்புக‌ள் கேட்க‌லாம்.\nக‌டைசி மூச்சு உள்ள‌வ‌ரை எல்லாத்தீங்குக‌ளிலிருந்தும், விப‌ரீத‌ங்க‌ளிலிருந்தும், கொடிய‌ நோய்க‌ளிலிருந்தும் ந‌ம்மையும், பெற்றோர், உற்றார், உற‌வின‌ர்க‌ளையும், சிறார்க‌ளையும் ந‌ம்முட‌ன்/ந‌ம்மைச்சார்ந்து வாழ்ந்துவ‌ரும் எத்த‌னையோ வாயில்லா ஜீவ‌ன்க‌ளையும் வ‌ல்ல‌ ர‌ப்புல் ஆல‌மீன் காத்த‌ருள‌ வேண்டும்.\nதகவல் - மு. செ. மு. நெய்னா முகம்மது\nஅதிரை நிருபரில் நெய்ன வின் முதல் கட்டுரைக்கு என் முதல் பின்னுடம் வாழ்த்துக்கள் நெய்ன.\nகட்டுரை அருமை ஒரு வித்தியாசமான பார்வை ( நமதூரில் சிட்டு குருவியை காண்பது மிக அரிதாக உள்ளது )\nReply ஞாயிறு, ஜூன் 27, 2010 8:52:00 பிற்பகல்\nசிந்திக்க வைக்கிற நல்ல சிந்தனையோட்டத்துடன் எழுதப்பட்ட ஆக்கம்.\nReply ஞாயிறு, ஜூன் 27, 2010 10:23:00 பிற்பகல்\nதாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…\nதங்கள் இருவரின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.\nசகோ. நெய்னாவின் எழுத்துக்கள் தொடர்ந்து நம் வலைப்பூவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறோம்.\nReply திங்கள், ஜூன் 28, 2010 7:59:00 முற்பகல்\nசலாம் சகோ.நெய்னா அருமையான ஆக்கம்...சிட்டுக்குருவி எப்போதும் சோதனையான குருவியேன்று நினைக்கிறேன்....ஒரு காலத்தில் சிட்டுகுருவி லேகியம் சாப்பிட்டால்...எதை வேண்டும் என்றாலும் சாதிக்கலாம் :) என்று கிழடு கட்டைகள் அதன் பின்னால் திரிந்து..அதன் இனத்தையே 80% அழித்தார்கள்...இப்ப இது மாதிரி சோதனையா அதுக்கு....அல்லாஹ் கரீம்\nReply செவ்வாய், ஜூன் 29, 2010 12:20:00 பிற்பகல்\nதாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…\nசகோ. யாசிர் தங்களின் வருகைக்கு மிக்க நன்றி\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஎங்கே செல்கிறது இந்த பாதை\nசிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா\nஉமர்தம்பிக்கு விருது - புகைப்படங்கள்\nஇன்று அதிரையில் வெளியிடப்பட்ட நன்றி நோட்டீஸ்\nஅதிரை உமர் தம்பி - நன்றி மடல்\nஉமர்தம்பிக்கு செம்மொழி மாநாட்டில் அங்கீகாரம்\nஆங்கில இணையத்தளத்தில் உமர்தம்பி பற்றிய செய்தி\nதமிழ் இணைய வளர்ச்சியின் முன்னோடிகள்\nஉமர்தம்பி பெயரில் விருது - சிங்கப்பூரில்\nஉமர்தம்பிக்கு செம்மொழி மாநாட்டில் முதல் அங்கீகாரம்...\nஉமர்தம்பிக்கு அங்கீகாரம் – யூத்புல் விகடன்\nயூனிகோடு உமர் by திரு. சுரதா யாழ்வாணன்\nதேனீ உமர்தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்குமா\nயுனிகோடு என் பார்வையில்: உமர்தம்பி - 7\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் 'உமர்தம்பி'க்கு அங...\nஇனிப்பும் கசப்பும் - உமர் தம்பி - 6\nஇப்படியும் இருக்கு - உமர் தம்பி - 5\nகண்ணுக்குள் கண்ணாடி - உமர் தம்பி - 4\nயுனிகோடும் இயங்கு எழுத்துருவும் - உமர் தம்பி - 3\nஎழுத்துச் சீர்மையும் யுனிகோடும் - உமர்தம்பி 1\nஆங்கில அறிவாற்றல் காலத்தின் கட்டாயம்\nநல்ல வேலை கிடைப்பதற்கு கல்லூரி பட்டங்கள் மட்டும் ப...\nவாழ்க்கைல ஒரு சவால் இருக்கனும்\n\"இங்கு எதுவும் முடியும் -‍ என் இந்தியா\"\nஎங்கே செல்கிறது இந்த பாதை\nஎங்கே செல்கிறது இந்த பாதை\nமுதுமை என்பது, ஒரு குழந்தைப் பருவம்\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/11/blog-post_3189.html", "date_download": "2020-04-07T13:02:00Z", "digest": "sha1:OEULEKUGZ4R46FLRLDS5FF6UU7ONLCVA", "length": 14805, "nlines": 222, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: படித்தவற்றில் பிடித்தவை..", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசென்ற வாரம் படித்தவற்றில் பிடித்தவை..\n1. பொய்த்தேவு- க நா சுப்ரமணியம்\nஒரு கஷ்டமான சூழலில் பிறக்கும் சோமுப்பயல் , சோமு பண்டாரமாக பரிணாம வளர்ச்சி அடைந்து இறப்பது வரையிலான வாழ்க்கையைப்பற்றிய தேடல்தான் நாவல்..\nபடிக்கலாமா வேண்டாமா என்ற ஆழ்ந்த யோசனைக்குப்பின் தான் படிக்க ஆரம்பித்தேன்.. ஆனால் படிக்க ஆரம்பித்ததும்தான் இதை இத்தனை நாள் தவற விட்டது தவறு என உணர்ந்தேன்..\nபுரியும்படியான ச்ரளமான எழுத்து… சீரான கதைப்போக்கு..\nகடவுள் இருக்கிறார் , இல்லை என்ற விளையாட்டு ஒரு்புறம்,,, அதை விட்டு விடுவோம்..\nகடவுள் இருக்கிறார் என சொலபவர்களுக்கும், இல்லை என சொல்ப்[அவர்களுக்கும், இந்த பிரச்சினையில் அக்கரையே இல்லாத ஒருவர்களுக்கும் ஒரு பொதுத்தனமை இருக்கிறது..\nஇந்த மூன்று பிரிவில் ஒன்றில்தான் நாம் இருப்போம்.. நம்மை வழினடத்துவது என்ன என பார்த்தால், நம் சிந்தனைகள், லட்சியங்கள், ஆசைகள் , கனவுகள் போன்றவைதான்… ஆகவே இவைதாம் நம் தெய்வங்களாக இருக்கின்றன…\nஒரு கட்டத்தில் நாம் ஆராதிக்கும் பாலுணர்வு, எதிர்பால் கவர்ச்சி போன்றவை , இன்னொரு கால கட்டத்தில் அலுப்பால மாறக்கூடும்.. பணம் , புகழ் போன்றவையும் ஒரு கட்டத்தில் தெய்வமாக இருக்கலாம்.. ஒரு கட்டத்தில் பொய் தெய்வமாக மாறலாம்…\nஒவ்வொரு நொடியிலும் கூட நம் தெய்வங்கள் மாறிக்கொண்டே இருக்கலாம் ..\nஇந்த கணம் தெய்வமாக இருப்பவை அடுத்த கணம் பொய்த்தேவாக மாறலாம்…\nஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும் நாவல்… சிறிய நாவல்தான் ..தைரியமாக படிக்கலாம்….\n2. இயேசுவின் தோழர்கள்..- இந்திரா பார்த்தசாரதி..\nகம்யூனிஸ்ட் நாடுகளில் சொர்க்கம் குடி இருக்கிறது என ஒரு காலத்தில் நம்பப்பட்டது…\nஅதன் பின் , சோவியத் யூனியன் வீழ்ந்த நிலையில் , கம்யூனிசம் என்றால் கொடூரம் என்ற கருத்து வலுப்பட்டது..\nஉண்மையில் அங்கு வாழ்க்கை என்ன, அங்கு என்ன பிரச்சினை என்றெல்லாம் சரியாக சொல்லும் நாவல்கள் இல்லை..\nஇந்த நாவல் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்த போலந்து நாட��டில் நிகழ்கிறது…\nபிரச்சார நெடி எதுவும் இல்லாமல் , யதார்த்தமாக இருப்பது நாவலின் சிறப்பு…\nபோலந்தை பற்றி தெரிந்து கொள்வதை விட நம்மை பற்றி அதிகம் தெரிந்து கொள்கிறோம்- சிந்திக்க ஆரம்பிக்கிறோம்..\nபொய்த்தேவு நல்ல நாவல். கே எம் ஜார்ஜ் தொகுத்த 'Masterpieces of Indian Literature' (தொகுதி 2, நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு) புத்தகத்தில் வரும் 16 நாவல்களுள் ஒன்று.\nக நா சு கதைகள் மொத்தம் இரண்டு தொகுதிகள், கட்டுரைகள், விமர்சனங்கள் இரண்டு தொகுதிகள், மொழி பெயர்த்த உலக இலக்கியம் ஒரு தொகுதி (எல்லாம் காவ்யா பதிப்பகம் வெளியீடு) , க நா சு பற்றிய சுந்தர ராமசாமியின் நினைவோடை (காலச்சுவடு வெளியீடு)ஆகியவற்றையும் படித்துப் பாருங்கள். நன்றாக இருக்கும். படித்து முடிக்க நிறைய நாட்கள் ஆகும்\nபடிக்க வேண்டியது, தெரிந்து கொள்ள வேண்டியது னிறைய இருக்கிறது என்பதை அறியும்போது மலைப்பாக இருக்கிறது\nகார்த்திக் பாலசுப்ரமணியன் November 22, 2010 at 8:26 AM\nதேவதச்சனின் கவிதை அருமை. நிறைய படியுங்கள். வாழ்த்துக்கள்.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nதமிழ்மணம் டாப் 20 பதிவர்கள்- ஒரு வரி பார்வை\nதமிழ்மணம் டாப் 20 பதிவர்கள்- என் பார்வையில்\nஎரிகல், சூரியன், நாய் – தகவல் களஞ்சியம்\nவிண்வெளிக்கு போன வில்லேஜ் ஆளு- வரிவிலக்கு தேவைப்பட...\nநந்தலாலா- கேபிள் சங்கர் அவர்கள் விளக்கம்\nநந்தலாலா- அண்ணன் கேபிள்ஜி க்கு ஒரு மெயில் …\nLOVE PARADOX- வரி விலக்கு தேவையில்லாத சிறுகதை\nநந்தலாலாவா, நொந்தலாலாவா- சராசரி ரசிகன் பார்வையில்…...\nஎந்திரன் பாரடக்ஸ் &; இன்னும் பல சுவையான பாரடக்ஸ் ...\nதேவே கவுடாவை குழப்பிய சாய் பாபா- சுவையான தகவ...\nஇந்த ஐந்து அறிவியல் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nஉலகம் எங்கும் ஒரே கதைதான்- நிர்வாகம் அலட்சியம், ச...\nமந்திரப் புன்னகை- எனது பார்வையில்\nஎண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ணமூர்த்தி\nபதிவர் நர்சிம் எனக்கு தந்த கவிதையும், கவுரவமும்\nமரண ஆராய்ச்சி – எட்கர் ஆலன்போ சிறுகதை\nகருப்பு பூனை – எட்கர் ஆலன் போ சிறுகதை\nபால் குடிப்பதில் இவ்வளவு விஷயமா\nபறவைகளுக்கு இப்படியும் ஓர் ஆபத்து.. இப்படியும் ஒர...\nசிறுமியை கர்ப்பமாக்கிய போலிஸ் அதிகாரி- விடுதலை செ...\nஇதயம் பேசுகிறது (திகில் கதை மன்னன் எட்கர் ஆலன் போ...\nஆற்று நீர்-கடல் சங்கமம், மின்சாரம் ஆக போகிறது\nஉணர்ச்சி வேகத்தில் கொலையாளிக்கு கண்ணீர் விடும் , ப...\nயார் கண்ணுக்கும் தெரியாமல் ரகசியமாக சைட் அடிக்கும்...\nஅடுத்த தொழில் நுட்ப அதிரடி, இ-போன்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/district.php?cat=314&pgno=2", "date_download": "2020-04-07T14:55:00Z", "digest": "sha1:W3O34EOSTPXOA7LO7X3OF2OKMCU367HO", "length": 7429, "nlines": 74, "source_domain": "m.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாவட்ட செய்திகள் : கள்ளக்குறிச்சி\nதென்காசி கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு திருப்பத்துார் ராணிப்பேட்டை சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா\nஅதிவேக இண்டர்நெட் பெற பொதுமக்கள் ஆர்வம்\nதிருநங்கைகளுக்கு பவ்டா நிறுவனம் உதவி\nகள்ளக்குறிச்சி நகர தி.மு.க., நிவாரணம் வழங்கல்\nகொரோனாவை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை: பொன்முடி எம்.எல்.ஏ.,\nபொது மக்களுக்குகபசுர குடிநீர் வழங்கல்\nரூ.1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்\nஊரடங்கை மீறினால் சிறைபோலீசார் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2011_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-07T13:47:28Z", "digest": "sha1:3QQ4224Q5NPKUIQEQPOSBTSUPGMIRTNE", "length": 12302, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "2011 மும்பை குண்டு வெடிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2011 மும்பை குண்டு வெடிப்புகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த article காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த article தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும்.\nசூலை 13, 2011 மும்பை குண்டுவெடிப்புகள்\n2011 மும்பை குண்டு வெடிப்புகள் (Mumbai)\nஓப்பரா அவுசு, சவேரி பசார் and தாதர்\nபுதன்கிழமை, 13 சூலை 2011\n18:54 – 19:06[1] (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்+5.5)\nகைவினை வெடி குண்டுகள் வெடிப்புகள்[2]\nஇந்தியாவில் நிகழ்ந்த தீவிரவாத சம்பவங்களின் பட்டியல்\n50+ உயிரிழப்புகள் ஏற்படுத்திய தாக்குதல்கள் சாய்வெழுத்துகளில்\nராஜீவ் காந்தி படுகொலை (1991)\nஇந்திரா காந்தி படுகொலை (1984)\n2002 ரகுநாத் கோவில் தாக்குதல்கள்\nமும்பை பேருந்து குண்டு வெடிப்பு\nசென்னை மத்திய ரயில் நிலையம்\n13 சூலை 2011 மும்பை குண்டு வெடிப்புக்கள் (இந்தி: १३ जुलाई २०११ बॉम्बे बम धमाका) இந்திய நிதிமையமான மும்பை நகரில் சூலை 13, 2011 அன்று மாலை இந்திய சீர்தர நேரம் 18:54 இற்கும் 19:06 இற்கும் இடையே மூன்று இடங்களில் (சவேரி பசார், ஓப்பரா அவுசு மற்றும் மேற்கு தாதர்) தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த்தைக் குறிப்பதாகும்.[4][5] சான்டாகுரூசு பகுதியில் நான்காவது குண்டு கண்டறியப்பட்டு சமயத்தில் செயலிழக்கச் செய்ததாகவும் கூறப்படுகின்றது.[6] 17-18 பேர் இறந்திருப்பதாகவும்[7] 141 பேர் காயமடைந்திருப்பதாகவும் [4] தற்போது அறிவிக்கப்பட்டது.\n13 சூலை 2011 மும்பை குண்டு வெடிப்புகள்\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 நவம்பர் 2019, 22:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/isaki-durai.html", "date_download": "2020-04-07T13:57:46Z", "digest": "sha1:DTAV3Z4DLXANEI6GHC72MSGUQZBD4UNS", "length": 8381, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இசக்கி துரை (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nஇசக்கி துரை இந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஆவார், இவர் தமிழில் கௌதம் கார்த்திக் நடிப்பில் செல்லப்பிள்ளை திரைப்படத்தினை தயாரித்து தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில்... ReadMore\nஇசக்கி துரை இந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஆவார், இவர் தமிழில் கௌதம் கார்த்திக் நடிப்பில் செல்லப்பிள்ளை திரைப்படத்தினை தயாரித்து தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nDirected by அருண் சந்திரன்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nDirected by வெங்கட கிருஷ்ணா ரோகாந்த்\nஅந்த மாஸ்க்குகளை அவர்களுக்கு விட்டு வையுங்க.. மக்களிடம் இப்படியொரு கோரிக்கை வைத்த விஜய் தேவரகொண்டா\n அமேசான் பிரைம் வீடியோவில் ஹரீஷ் கல்யாணின் தாராள பிரபு\nநாட்டின் நலமே நமது நலம்.. கொரோனா சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை தருகிறார் வைரம���த்து\nகொரோனா நிதி.. லைவ் நிகழ்ச்சியில் ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா.. ஹாலிவுட் பிரபலங்களும் பங்கேற்பு\nஅமேசான் பிரைமில் தெலுங்கு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான மாதாவின் டிஜிட்டல் பிரீமியர் அறிவிப்பு\nஅந்த ஹீரோயினுடன் என்னை இணைத்து வந்த செய்திகள் உண்மைதான், ஆனால்.. பிரபல வில்லன் நடிகர் ஷாக் தகவல்\nதோர்: லவ் அண்ட் தண்டர்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\nதோர்: லவ் அண்ட் தண்டர்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/social/different-types-of-babas-present-in-kumbh-mela-2019-in-prayagraj/articleshow/67591496.cms", "date_download": "2020-04-07T14:10:14Z", "digest": "sha1:I4ITR3OBXNQI7PUE3HA4F7TLYGQRRVS2", "length": 8557, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Kumbh Mela Babas: Kumbh Mela 2019: கும்பமேளா நிகழ்ச்சிக்கு வரும் அகோரிகள்... டுவிட்டரில் வெளியாகும் வித்தியசமான சாமியார்கள்.. டுவிட்டரில் வெளியாகும் வித்தியசமான சாமியார்கள்..\nKumbh Mela 2019: கும்பமேளா நிகழ்ச்சிக்கு வரும் அகோரிகள்... டுவிட்டரில் வெளியாகும் வித்தியசமான சாமியார்கள்..\nஉ.பி மாநிலத்தில் நடந்து வரும் கும்பமேளா நிகழ்ச்சிக்கு வரும் சாதுக்களின் புகைப்படங்கள் டுவிட்டரில் சமீபமாக டிரெண்டாகி வருகிறது.\nகும்பமேளா நிகழ்ச்சிக்கு வரும் அகோரிகள்... டுவிட்டரில் வெளியாகும் வித்தியசமான சாமியார்கள்..\nஉ.பி மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் தற்போது கும்பமேளா நிகழ்வு நடந்து வருகிறது. கடந்த ஜனவரி 15ம் தேதி மகர சங்கராந்தி நிகழ்வு அன்று முதல் துவங்கிய இந்த கும்பமேளா நிகழ்ச்சி வரும் மார்ச் மாதம் 4ம் தேதி நடக்கவுள்ள மகாசிவராத்திரி வரை நடைபெறும்.\nஇந்த கும்ப மேளா நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் பல வெளிநாடுகளில்இருந்தும் மக்கள் பெரும் திரளாக வந்து இந்த விழாவில் கலந்து கொள்ளுவார்கள்.\nஉலகில் அதிக மக்கள் கலந்து கொள்ளும் ஒரு மத நிகழ்வாக இந்த நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் கங்கா, யமுனா, மற்றும் சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் குளித்து வழிபாடு நடத்துவது என்பது மிக சிறப்பாகவும்.\nஇந்த நிகழ்ச்சியில் இதுஇ மட்டும் அல்லாமல் கும்பமேளா என்பது கலாச்சார நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பல வித்தியாமான முறையில் இந்து சமயத்தை பின்பற்றுபவர்களை பார்க்க முடியும். இந்த ��ிகழ்ச்சியில் அதிகமாக சாதுக்கள் கலந்துகொள்கின்றனர்.\nஅந்த வகையில் இந்த விழாவில் கலந்து கொள்ளும் ருத்திராட்க்ஷ சாது, நாகா சாது உள்ளிட்ட பல சாதுக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அவர்களின் புகைப்படங்கள் பல தற்போது இணையதளங்களில் வெளியாகி வருகிறது. அதை நீங்கள் கீழே காணலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனா: மளமளவென உயரும் எண்ணிக்கை..\nஊரடங்கு உத்தரவு மே 4ஆம் தேதி வரை நீட்டிப்பு\nகொரோனா வைரஸ் : இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்...\nபுற்றுநோயுடன் போராடும் 5வயது குழந்தை\nகொரோனா பாதிக்கும் மாநிலங்கள்: அதிர்ச்சி தகவல் வெளியிட்ட...\nதமிழகத்திற்கு மேலும் ஒரு ஷாக்; பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு...\nநாளை 9 நிமிட லைட் ஆஃப்; மின் தொடரமைப்பில் இப்படியொரு சி...\nSonam Wangchuk : கொசக்சி பசபுகழுக்கு என்ன அர்த்தம் தெர...\nதங்கம் விலை: இன்னும் எவ்ளோ தூரம்தான் போகுமோ\nஇன்றைய ராசி பலன்கள் (5 ஏப்ரல் 2020) - கும்ப ராசிக்கு அத...\nமறுமணம் செய்ய மறுத்த விதவை மீது ஆசிட் வீச்சு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசாதுக்கள் கும்பமேளா அகோரிகள் Kumbh Mela Babas Kumbh Mela up\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/2", "date_download": "2020-04-07T14:14:24Z", "digest": "sha1:T2QKK4TRUTIG45RFZM6JYQFIQLPJIIEE", "length": 24836, "nlines": 258, "source_domain": "tamil.samayam.com", "title": "விண்கலம்: Latest விண்கலம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 2", "raw_content": "\nதுணி போதும், மருத்துவ மாஸ்க் வேண்டாம்: வ...\nசூரி 8 அடி பாய்ந்தால், அவர...\nஊரடங்கின்போது இதை தான் அதி...\nBREAKING: கொரோனா நிதி: ரூ....\nவருமானமே இல்ல... உதவி கோரும் இசைக் கலைஞர...\nதமிழகத்தில் 12 வகையான தொழி...\nதமிழகத்தில் 38 ஆக உயரும் ம...\nதமிழகத்தில் 7 பேர் பலி..\nஊரடங்கு உத்தரவு முடியும் வ...\nVirat Kohli:இதுக்காகத்தான் கோலிக்கு எதிர...\nகொரோனா வைரஸுக்கு எதிரான போ...\nஐபிஎல் சிறந்த இந்திய லெவன்...\nசின்ன பையன் மூலம் அதிரடி க...\nகாலி கிரவுண்ட்ல கூட ஐபிஎல்...\n5G ஆதரவுடன் களமிறங்கும் Oppo வின் அடுத்த...\nMi டிவி வைத்து இருப்பவர்க...\nOppo A12e : நியாயமான அம்சங...\nஇதை பட்ஜெட் விலையிலான ஐபோன...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஅறந்தாங்கி நிஷாவும் அவர் க...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஊரடங்கு இதுக்கும் தான் போ...\nபெட்ரோல் விலை: சென்னை நிலவ...\nபெட்ரோல் விலை: கொரோனாவும் ...\nபெட்ரோல் விலை: அதை நீங்களே...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஏ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRamCharan : ரத்தம் ரணம் ரெளத்திரம..\nவாத்தி கமிங்... அண்ணன் வந்தா ஆட்ட..\nநாலு பேரு... ரெட்டு காரு... பிளான..\nஇட்லிக்கு மீன் கொழம்பு பாடல் வெளி..\nஒருத்தன்கிட்ட கூட ஆதார் கார்டு கி..\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nவிக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னணி- இஸ்ரோவிற்கு 100% வெற்றி கிட்டுமா\nசந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர், மீண்டும் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்று இங்கே ஆராய்ந்து பார்க்கலாம். இதையடுத்து 100% வெற்றிக்காக இஸ்ரோ உழைத்து கொண்டிருக்கிறது.\nசந்திரயான் - 2 லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nநிலவில் விக்ரம் லேண்டர் எந்த இடத்தில் இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.\nகண்ணீர் விட்ட சிவன்; ஆறுதல்படுத்திய பிரதமர் மோடி\nஇந்தியா உங்களுடன் உள்ளது. நமது விண்வெளி திட்டம் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை என்று பிரதமர் மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் உரையாற்றினார். பிரதமர் இஸ்ரோவில் இருந்து புறப்படும்போது இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட, அவரை பிரதமர் மோடி கட்டியணைத்து ஆறுதல்படுத்தினார்.\nவிக்ரம் லேண்டர் சிக்னலை இழந்தாலும் கைகொடுத்த ஆர்பிட்டர்\nசந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பிரிந்து நிலவை சுற்றிவந்த விக்ரம் லேண்டர், தரையிறங்கும்போது லேண்டருக்கும் தரைக் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இருப்பினும் நிலவை 100 கி.மீ. தொலைவில் சுற்றிவரும் ஆர்பி��்டர் பகுதி ஓராண்டுக்கு இயங்கி, நிலவை புகைப்படம் எடுத்து தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து அனுப்பும்\nBREAKING: தரையிறங்கியதா லேண்டர் விக்ரம். தகவல் கிடைக்காததால் இஸ்ரோ அதிர்ச்சி.\nநிலவின் வளம் மற்றும் நீர் இருப்பை பற்றி ஆய்வு செய்யும் சந்திராயன் -2 விண்கலத்தின் ''லேண்டர் விக்ரம்'' தரையிறங்கியதை குறித்து சமிக்ஞைகள் கிடைக்காததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nதகவல் தொடர்பை இழந்த விக்ரம் லாண்டர் - இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர் முயற்சி\nகடைசி நிமிடங்களில் விக்ரம் லாண்டர் தகவல் தொடர்பை இழந்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். அடுத்தகட்ட தகவல்களை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயிற்சித்து வருகின்றனர்.\nசந்திரயான்-2 திட்டத்தில் இனி எந்த தவறும் நடக்காது- இஸ்ரோ தலைவர் சிவன்\nஉலக விஞ்ஞானிகள் எதிர்நோக்கி காத்திருந்த சந்திரயானின் லேண்டர் பகுதி, நாளை (செப்.7) அதிகாலை 1.30 மணியில் இருந்து 2.30 மணிக்குள் நிலவில் தரையிறங்க உள்ளது. இதன் மூலம், நிலவின் தென்பகுதியில், விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.\nநிலவை உளவு பார்க்கவுள்ள சந்திரயான் - 2 ... இந்தியாவை ஆவலுடன் உற்றுநோக்கும் உலக நாடுகள்...\nஉலக நாடுகளிலேயே முதல்முறையாக நிலவின் தென்துருவத்தை ஆராய, இந்தியா விண்ணுக்கு அனுப்பியுள்ள சந்திரயான் -2 விண்கலம், நாளை அதிகாலை 1:40 மணியளவில் நிலவில் தரையிறக்கப்பட உள்ளது. விண்வெளி ஆய்வு வரலாற்றில் இந்தியாவின் மிகப்பெரிய சாதனை முயற்சியான இந்நிகழ்வின் வெற்றியை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது..\nசந்திராயன் 2 - நிலவை ஆய்வு செய்யும் லண்டர் விக்ரம் தனியாக பிரிந்தது\nகுட் நியூஸ் - சந்திராயன் 2 : நிலவை ஆராயும் லேண்டர் ''விக்ரம்'' பிரியும் பணி தொடக்கம்..\nசந்திராயன் 2 செயற்கைகோளிலிருந்து நிலவை ஆய்வு செய்யக்கூடிய லேண்டரை பிரிக்கக்கூடிய பணியை இஸ்ரோ தொடங்கியுள்ளது.\nஇன்னும் நெருங்கிய சந்திரயான் 2- நிலவில் இறங்க ரெடி; இறுதிக் கட்டப் பாதையில் வெற்றி\nநிலவை மிகவும் நெருங்கிய கடைசி முறையாக தனது சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் 2 மாற்றம் செய்துள்ளது.\nஇன்னும் நெருங்கிய சந்திரயான் 2- நிலவில் இறங்க ரெடி; இறுதிக் கட்டப் பாதையில் வெற்றி\nநிலவை மிகவும் நெருங்கிய கடைசி முறையாக தனது சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் 2 மாற்றம் செய்துள்ளது.\nகிட்ட நெருங்கியாச்சு; அதோ நிலா... சந்திரயான் -2 சுற்றுவட்டப் பாதை 4வது முறையாக மாற்றம்\nஇஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான் - 2 செயற்கைக்கோள் நிலவை மேலும் நெருங்கியுள்ளது.\nகிட்ட நெருங்கியாச்சு; அதோ நிலா... சந்திரயான் -2 சுற்றுவட்டப் பாதை 4வது முறையாக மாற்றம்\nஇஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான் - 2 செயற்கைக்கோள் நிலவை மேலும் நெருங்கியுள்ளது.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்வு\nமேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 117 அடியாக உள்ளது. அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்ட இன்னும் 3 அடி மட்டும் இருப்பதால் வெகுவிரைவில் நிரம்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாய்களில் பராமரிப்புப் பணி- போலீசார் குவிப்பு\nகதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாய்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்வதற்காக இயந்திரங்கள் வந்திறங்கிய நிலையில், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.\nTamil Nadu Weather: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nPetrol Price: இன்னைக்கு பெட்ரோல் விலை ஏறிருக்கா\nசென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.74.62 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.68.79 காசுகளாகவும் உள்ளது. மேற்கணட தகவலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது.\nசந்திரயான் 2 விண்கலம் முதன்முதலாக நிலவை படம்பிடித்து அனுப்பியது\nவிரைவில் சந்திரயான் 3.. பெண்கள் தலைமை ஏற்க அதிக வாய்ப்பு: இஸ்ரோ தலைவர் சிவன்\nஇஸ்ரோவில் சந்திரயான் 2 திட்டத்தை தொடர்ந்து, செயல்படுத்தப்படும் மற்ற திட்டங்களில் பெண்கள் தலைமை ஏற்க அதிக வாய்ப்புள்ளதாக சிவன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா: ரூ.78 கோடி வழங்கிய நிறுவனங்கள்\nஅஜித்தை தொடர்ந்து கொரோனாவுக்காக ரூ.50 லட்சம் அளித்த மோகன்லால்\nவருமானமே இல்ல... உதவி கோரும் இசைக் கலைஞர்கள்\nகொரோனா தடுப்புக்கு ஊமத்தை பூ மருந்து: 8 பேர் கவலைக்கிடம்\nதமிழகத்தில் 12 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி - தமிழக அரசு\nதுணி போதும், மருத்துவ மாஸ்க் வேண்டாம்: விஜய் தேவரகொண்டா அறிவுரை\nகரீப் கல்யாண் திட்டத்தில் உணவு தானியங்கள் விநியோகம்\nதமிழகத்தில் 38 ஆக உயரும் மாவட்டங்களின் எண்ணிக்கை: அந்த புதிய மாவட்டம் எது\nஏகாதிபத்தியத்திடம் அடிபணிந்த வலிமைமிக்க பாரத தலைவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%8E%E0%AE%B8-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%9A-180-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B86-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%95%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2020-04-07T12:44:01Z", "digest": "sha1:HCEWAZNEP6GZK5HASXAGISV77NWO5PBU", "length": 17318, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "டிவிஎஸ் அப்பாச்சி 180 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்! - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஹார்லி டேவிட்சன் லைவ்வயர் பைக்கை விட காஸ்ட்லீயான...\nபொய்யான வதந்திகளால் இந்தியாவில் இருந்து மறைந்துபோன...\nரூ.14.69 லட்சத்தில் ஹார்லி டேவிட்சனின் புதிய...\nகொரோனாவைவிட அதிக ஷாக் கொடுத்த ஹீரோ.. 2020ஐ விட...\nஇளைஞர்களின் மனம் குளிர வைக்கும் விஷயத்தை வெளியிட்ட...\nஇனி ஆன்லைனிலேயே அனைத்து பாடங்களையும் படிக்கலாம்......\nகொரோனா எதிரொலி : 1 முதல் 8 வகுப்பு வரை சி.பி.எஸ்.இ...\nதனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பழங்கள் : வீட்டிற்கே...\nகட்டுக் கட்டாக சாலையில் கிடந்த 4 லட்சம் : உரியவரிடம்...\nஅத்தியாவசிய தேவைக்காக வெளியே சென்று வந்தால் மஞ்சள்...\nவாட்ஸ்அப்பில் தகவலை பகிர புதிய கட்டுப்பாடு\n364 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தெலங்கானாவில்...\nபல மடங்கு குறைந்துவரும் மக்கள் நடமாட்டம்: கூகுள்...\nபாதிக்கப்படும் ஸ்மார்ட்போன் விற்பனை: துறையின்...\nஊரடங்கை மீறி சொந்த ஊருக்கு பைக்கில் சென்றபோது...\nசியோமியின் 60-இன்ச், 75-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nபட்ஜெட் விலையில் அசத்தலான ரெட்மி பேண்ட் அறிமுகம்\nஃபிட்பிட் சார்ஜ் 4 ஃபிட்னஸ் பேண்ட் சாதனம் இந்தியாவில்...\nXiaomi மிஜியா இன்டர்நெட் வாஷிங் மெஷின் & ட்ரையர்...\nPop Up கேமராவுடன் வெளிவரத் தயாராகும் ஹுவாய் விஷன்...\nApple SE 2020 என்ற குறைந்த விலை என்ட்ரி லெவல்...\n64எம்பி கேமராவுடன் அசத்தலான ரெட்மி கே30 ப்ரோ...\nInfinix note 7 சீரிஸ் அறிமுகம்: பஞ்ச் ஹோல் டிஸ்பிளே,...\nவிரைவில் வெளிவரும் அசத்தலான விவோ வி19 ஸ்மார்ட்போன்...\n5000எம்ஏச் பேட்டரியுடன் விவோ Y50 ஸ்மார்ட்போன்...\nதவறான தகவல்களை ��ட்டுப்படுத்த Forward செய்யும்...\nPUBG மொபைல் கேம் இடைநிறுத்தம் செய்யப்பட்டதன்...\nசத்தமில்லாமல் ஆடியோ, வீடியோ ரெக்கார்டிங் செயலி...\nTikTok க்கு போட்டியாக Shorts மூலம் நேரடி களத்திலிறங்க...\nGoogle 3D விலங்குகளை வைத்து உங்கள் குழந்தைகளை...\nடிவிஎஸ் அப்பாச்சி 180 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nடிவிஎஸ் அப்பாச்சி 180 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முக்கிய அம்சங்கள், விலை விபங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முக்கிய அம்சங்கள், விலை விபங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஈசிஆர் சாலையில் பறந்த புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் - ஸ்பை படங்கள்\nபிஎஸ்6 அப்டேட்டால் குறைவான ஆற்றல் என்ஜினை பெற்ற 2020 சுசுகி ஜிக்ஸெர் 250..\nவிலை குறைவான எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்குகிறது...\nஅடிபட்ட புலியாக சீறும் டாடா கோட்டை விட்ட இடத்தை மீண்டும்...\n21 நாள் தேசிய ஊரடங்கு பயன்பாடின்றி நிற்கும் டூ-வீலர்கள்\nகொரோனா அச்சம்... புதிய ஹோண்டா சிட்டி காரின் மீடியா டிரைவ்...\nஜீப் ரேங்லர் ரூபிகன் ஆஃப்ரோடு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்\nபுதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் டீசல் மாடலுக்கு பெரும்...\n16 ஜிபி ரேம் போன்\nமார்ச்சில் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை... ஹெக்ஸாவின்...\nடூ வீலர் விற்பனையில் வெற்றி நடைபோடும் சுசுகி.. புதிய இலக்கை...\n\"ஊரடங்கில் போக்குவரத்து நெரிசல்\"- சென்னையில் அவலம் \n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\n16 ஜிபி ரேம் போன்\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\n உங்கள் ஏசி மிஷினில் எலி குடித்தனம் நடத்தியிருக்கும்’...\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\n16 ஜிபி ரேம் போன்\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\n உங்கள் ஏசி மிஷினில் எலி குடித்தனம் நடத்தியிருக்கும்’...\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nஇந்தியாவில் உள்ள டிராப்பிற்கு ஏற்ற வாகனம் டூவீலர்கள் தான். டிராப்பிக்குள் கூட புகுந்து...\nபட்ஜெட் விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்31\nவரும் பிப். 25-ம் தேதி சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்31 மொபைல் வெளியாகவுள்ளது.\nஇந்தியாவுக்கு எலெக்ட்ரிக் கார்.. ஜீப் நிறுவனத்தின் திட்டம்...\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்வது குறித்த திட்டத்தை ஜீப் நிறுவனம் பகிர்ந்து...\nட்விட்டர் பயனர் தரவுகள் சேமிப்பு: மோஸில்லாவைக் குற்றம்...\nபயனர்களின் தனிப்பட்ட உரையாடல் பற்றிய தரவுகளைச் சேமித்து வைத்ததாக மோஸில்லா ஃபயர்ஃபாக்ஸை ட்விட்டர் குற்றம்...\nஇதைவிட மோசமாக இனி யாரும் கூகுள் மேப்ஸ்-ஐ பயன்படுத்த முடியாது.\nஸ்மார்ட்போன் பயனர்கள் அனைவரும் பயன்படுத்தும் மிகவும் பயனுள்ள பயன்பாடுகளில் கூகிள்...\nநன்றி குங்குமம் முத்தாரம் விண்வெளித் துறையில் அசைக்க முடியாத ஓர் இடத்தைப் பிடித்துவிட்டது...\nரூ.6.5 லட்சத்தில் 2020 ஹூண்டாய் ஐ20 எலைட் பிஎஸ்6 இந்தியாவில்...\nஹூண்டாய் இந்தியா நிறுவனம் எந்தவொரு ஆர்பாட்டமும் இன்றி ஐ20 எலைட் ப்ரீமியம் ஹேட்ச்பேக்...\n“கணவரை உறவினர்கள் கடத்தி வைத்து மிரட்டுகின்றனர்”: ஆட்சியர்...\nமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் 3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி...\nபிஎஸ்6 அப்டேட்டால் குறைவான ஆற்றல் என்ஜினை பெற்ற 2020 சுசுகி...\nசுசுகி ஜிக்ஸெர் 250 பிஎஸ்6 பைக்கை பற்றிய சில முக்கிய தகவல்கள் இந்த பைக்கின் அடுத்த...\nபுதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த...\nகியா செல்டோஸ் மாடல் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் எஸ்யூவி என்கிற பட்டத்தை மூன்றாவது...\nஏப்ரல் 1ல் அமலுக்கு வரும் புதிய மாசு உமிழ்வு விதி... அப்படியானால்...\nநிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது இறக்கியதா\nவாடிக்கையாளர் நலனில் அக்கறையுடன் செயல்படும் எம்ஜி மோட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2020/03/14090955/1330980/olive-oil-body-wash-homemade.vpf", "date_download": "2020-04-07T12:18:01Z", "digest": "sha1:LCLEB7SB5IWTAXYVNP5DLBGAMHTQ3F5B", "length": 11044, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: olive oil body wash homemade", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவீட்டிலேயே தயாரிக்கலாம் ஆலிவ் ஆயில் பாடி வாஷ்\nகடைகளில் வாங்கும் பாடி வாஷில் உள்ள ரசாயனங்கள் சருமத்திற்குத் தீங்கு விளைவிக்கும். இந்த பிரச்னைகளை தவிர்க்க வீட்டிலேயே உங்களுக்கான பாடி வாஷினை தயாரித்துப் பயன்படுத்தலாம்.\nவீட்டிலேயே தயாரிக்கலாம் ஆலிவ் ஆயில் பாடி வாஷ்\nபாடி வாஷ் எளிமையான முறையில் உடலை சுத்தப்படுத்த உதவினாலும் இதன் விலை சற்று அதிகம் தான். மேலும் கடைகளில் வாங்கும் பாடி வாஷில் உள்ள ரசாயனங்கள் சருமத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கொண்டுள்ளன. இதனால் சிலருக்கு ஒவ்வாமை மற்றும் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பிரச்னைகளை தவிர்க்க வீட்டிலேயே உங்களுக்கான பாடி வாஷினை தயாரித்துப் பயன்படுத்தலாம்.\nஇதற்காக விலையுயர்ந்த பொருட்களை வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வீட்டில் இருக்கும் பொருட்களுடன் ஆலிவ் ஆயில் கலந்து எளிமையாக தயாரிக்கலாம். ஆலிவ் எண்ணெய் (olive oil) நம் தலை முடி, முகம் உள்ளிட்ட உடலின் அனைத்து பாகங்களையும் அழகாகப் பராமரிக்க பெரிதும் பயன்படுகிறது.\nகுளிப்பதற்கு முன் முகத்தில் ஆலிவ் ஆயிலுடன் சிறிது வினிகரை கலந்து தடவி ஊற வைத்து பின் வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தால் சூரியக் கதிரினால் சருமம் பாதிப்படைவதைத் தடுக்கலாம்.\nசூரிய ஒளி, மாசு, வறட்சி போன்ற காரணங்களால் ஏற்படும் சரும பாதிப்புகளைத் தடுக்க மாய்ஸ்சரைஸர் முக்கியம். அதற்கு இயற்கை முறையில் ஆலிவ் எண்ணெய் உதவுகிறது. இது சருமத்தை மென்மையாக்கி, சருமத்தை பருக்கள் இல்லாமல் காக்க உதவுகிறது.\nஇத்தகைய நற்குணங்கள் நிறைந்த ஆலிவ் ஆயிலை கொண்டு பாடி வாஷ் தயாரிப்பது எப்படி என்பது குறித்து இங்கு காண்போம்.\nதேன் - 4 ஸ்பூன்\nநாட்டுச் சர்க்கரை - 2 ஸ்பூன்,\nஆலிவ் ஆயில் - 5 ஸ்பூன்\nமுதலில் நாட்டுச் சர்க்கரை மற்றும் தேன் கலந்து அதனுடன் ஆலிவ் எண்ணெய் (olive oil) சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இந்த கலவையை ஒரு குப்பியில் எடுத்து சேமித்து வைத்து கொள்ளுங்கள்.\nஇதில் சிறிதளவு கலவையை கைகளில் எடுத்து 5 முதல் 10 நிமிடங்கள் உங்கள் சருமத்தில் நன்றாக மசாஜ் செய்து வெதுவ���துப்பான நீரில் கழுவுங்கள்.\nஇதனை வாரத்தில் ஒன்று முதல் இரண்டு முறை பயன்படுத்தலாம். இந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளி மற்றும் கருத்திட்டுகள் அனைத்தும் மறைந்துவிடும்.\nதேனில் உள்ள உமிழும் பண்புகள் உங்கள் சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும், மிருதுவாகவும் வைக்க உதவுகிறது. நாட்டுச் சர்க்கரை இறந்த சரும செல்களை அகற்றி முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்தைக் குறைக்க உதவும்.\nஆலிவ் எண்ணெயில் (olive oil) ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் ஆரோக்கியமான மற்றும் மென்மையான சருமத்தைத் தரும். மேலும் ஆலிவ் ஆயிலில் ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்திருப்பதால் சருமத்தின் அழுக்கு, மாசு மற்றும் யுவி கதிர்கள் உள்ளிட்ட பிரிரேடிகள்களில் இருந்து காக்கிறது.\nமேலும் சூப்பர் மாய்ஸ்சரைசிங் அளிப்பதோடு முகப்பருக்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்து பருக்களையும் இது குறைக்க உதவுகிறது.\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nமுகச்சுருக்கம் வருவதை தடுத்து இளமையாக வைத்திருக்கும் மசாஜ்\nபொடுகு தொல்லைக்கு எலுமிச்சை தீர்வு தருமா\nகூந்தல் ஆரோக்கியத்திற்கு வாரம் ஒருமுறை செய்ய வேண்டியவை\nகைகளின் பொலிவுக்கு செய்ய வேண்டியவை..\nவாசனை திரவியம் மணம் வீச...\nஉங்கள் சருமத்தை பாதுகாக்க இரவில் செய்ய வேண்டியவை\nசருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கும் கற்றாழை\nமுகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை போக்கும் இயற்கை மாஸ்க்\nபெண்கள் 40 வயதில் சருமத்தை பாதுகாப்பது எப்படி\nசருமம், கூந்தல் பிரச்சனைகளை தீர்க்கும் படிகாரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2020/02/tnpsc-current-affairs-1112-february-2020.html", "date_download": "2020-04-07T13:21:52Z", "digest": "sha1:ISG3Z6J5GZQYPO3JP3PQP6XGP3PPHIXP", "length": 34181, "nlines": 109, "source_domain": "www.tnpscportal.in", "title": "TNPSC Current Affairs 11,12 February 2020", "raw_content": "\n☞30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள் | GS-175 + APTITUDE-25 )\n☞தேர்வுகளை ஆன்லைன் (ONLINE EXAM) மூலமாகவோ, பிரிண்ட் எடுத்தோ (PDF FILES) பயிற்சி செய்யலாம் .\nதமிழக அரசின் ‘மாபெரும் சாலைகள்’ திட்டம் : சென்னை உள்பட 11 மாநகராட்சிகளில் நடந்தும் சைக்கிள்களிலும் மக்கள் சிரமமின்றி செல்லும் வகையில�� ‘மாபெரும் சாலைகள்’ திட்டம் செயல்படுத்தப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின்கீழ், அமைக்கப்படும் சாலைகளின்கீழ் குடிநீா்க் குழாய்கள், மின்வடங்கள், மழைநீா் வடிகால்கள் போன்றவை திட்டமிடப்பட்டு அமைக்கப்படும். இதனால், அடுத்த 30 ஆண்டுகளுக்கு சாலையைத் தோண்டுவது தவிர்க்கப்படும் இந்த திட்டத்தின் பணிகள் முதல் கட்டமாக பெருநகரச் சென்னை மாநகராட்சியில் 12-2-2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.\nசென்னையைத் தொடா்ந்து, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பூா், ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூா் மற்றும் வேலூா் ஆகிய மாநகராட்சிகளுக்கும் ‘மாபெரும் சாலைகள்’ திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.\nதாலுகா அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பட்டா மாறுதல் பெறலாம் என்ற புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.. இதன்படி, கிரையம் முடித்தவர்கள் http://ese-rv-i-ces.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பட்டாவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பத்திரப்பதிவின் போது இ-மெயில் முகவரி அளித்திருந்தால் அந்த முகவரிக்கு பட்டா அனுப்பி வைக்கப்படும்.\nமாநில மனித உரிமை கள் ஆணையத்தின் தலை வராக, துரை ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.\nஇதற்கு முன்னதாக தமிழ்நாடு மாநில மனித உரிமை கள் ஆணையத்தின் தலைவராக இருந்துவந்த மேகாலயா மாநில உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மீனாகுமாரி கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா்மாதம் 25-ஆம் தேதி ஓய்வுபெற்றதையடுத்து கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் முதல் மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக உள்ள துரை ஜெயசந்திரன் அவ்வமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.\nகாவிரி - கோதாவரி இணைப்புக்கு ரூ.60, 361 கோடியில்வரைவுத் திட்ட அறிக்கை தயார் : காவிரி - கோதாவரி நதிகளை இணைக்க காவிரியின் கல்லணைக்கும் ஆந்திர மாநிலம் ஜனம் பேட்டை ஈஞ்சம்பள்ளியிலுள்ள கோதாவரியையும் இணைக்கும் விரிவான வரைவுத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நீா் வளம் மற்றும் சமூக நீதித் துறை அமைச்சா் ரத்தன் லால் கட்டாரியா மாநிலங்களவையில் 10-2-2020 அன்று தெரிவித்தார்.\nதமிழக சட்டசபையில் 68 ஆண்டுகளாக ஆங்கிலோ இந்தியன் வகுப்பினர��க்கு அளிக்கப்பட்டு வரும் பிரதிநிதித்துவம் அடுத்த ஆண்டோடு முடிவுக்கு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 1952-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை ஆங்கிலோ இந்தியன் வகுப்பினருக்காக ஒருவர் நியமிக்கப்பட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில், ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதித்துவம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டசபையிலும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, இனி ஆங்கிலோ இந்தியன் வகுப்பினருக்கு சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட அவசியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.\n1952-57-ம் ஆண்டில் அமைந்த முதல் சட்டசபையில் ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதியாக டபுள்யு.ஜெ.பெர்ணான்டஸ் நியமிக்கப்பட்டார். 2006-2011-ம் ஆண்டுகளில் ஆஸ்கர் சி.நிக்ளி, 2011-2016-ம் ஆண்டுகளில் டாக்டர் நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலுக்கு பிறகு 15-ம் சட்டசபை அமைந்தது. அப்போது ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதியாக நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் மீண்டும் நியமிக்கப்பட்டார்.\nஇப்போது நடக்கும் சட்டசபையில் ஐந்தாண்டு காலம் நிறைவடையும் வரை பிரதிநிதித்துவம் அளிக்கப்படலாம். இனி நடக்கும் தேர்தலுக்குப் பிறகு அமையும் சட்டசபையில் ஆங்கிலோ இந்தியன் வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படத் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த 68 ஆண்டுகளாக தமிழக சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.க்களுடன், 235-வது எம்.எல்.ஏ.வாக அமர்ந்திருந்த ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதி, அடுத்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு இடம்பெறமாட்டார்.\nஅரசியல் சாசன (பழங்குடியினா்) உத்தரவு (திருத்த) மசோதா-2019’ என்ற அந்த மசோதா மாநிலங்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், மக்களவையில் 12-2-2020 அன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. கா்நாடகத்தில் உள்ள பரிவாரா மற்றும் தல்வாரா பழங்குடியின சமுதாயத்தினருக்கு, இட ஒதுக்கீடு மற்றும் அரசால் வழங்கப்படக் கூடிய இதர பலன்கள் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. உத்தர கன்னட மாவட்டம் தவிா்த்து பெலகாவி மற்றும் தாா்வாட் பகுதிகளில் வாழும் சித்தி சமுதாயத்தினருக்கும் பழங்குடியின அந்தஸ்து வழங்கப்படுகிறது.\n’காச நோய் ஒழிப்பிற்கான தேசிய ச���யல் திட்டம் 2017-2025 ’ (National Strategic Plan for TB Elimination (NSP 2017-25) 8-5-2017 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் 2025 ஆம் ஆண்டிற்குள்ளாக காச நோயை முற்றிலும் ஒழிப்பதாகும்.\nஇந்தியாவில் நீர் மேலாண்மையை மேம்படுத்துவதற்காக ‘தேசிய நீர் பயன்பாட்டு திறன் பணியகம்’ ( ‘National Bureau of Water Use Efficiency’ ) எனும் அமைப்பை உருவாக்க இருப்பதாக ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஃபரிதாபாத்தில் உள்ள தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தின் (National Institute of Financial Management) பெயரை, அருண்ஜேட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் (Arun Jaitley National Institute of Financial Management) எனப் பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\n1993ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த நிறுவனம், மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறையின் கீழ், பதிவு செய்யப்பட்டது. மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் பணியமர்த்தப்பட்ட நிதி மற்றும் கணக்கியல் துறையைச் சேர்ந்த பல்வேறு அதிகாரிகளுக்கு இதில் பயிற்சி அளிக்கப்படும். மத்திய நிதியமைச்சர் இதன் தலைவராவார்.\n”ஏக் பாரத் ஷ்ரேஷ்த் பாரத்” (ஒரே இந்தியா”) எனும் இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை போற்றுவதற்கான 18 நாள் தேசிய அளவிலான பரப்புரை 10-28 பிப்ரவரி 2020 தினங்களில் நடைபெறுகிறது.\nகூ.தக. : ”ஏக் பாரத் ஷ்ரேஷ்த் பாரத்” திட்டம் சர்தால் வல்லபாய் பட்டேலின் 140 வது பிறந்த தின நிகழ்வின் போது, 31-10-2015 ல் பிரதமர் மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.\nஇந்தியாவின் ‘இராணுவக்கண்காட்சி 2020” (“DefExpo 2020”) 5-9 பிப்ரவரி 2020 தினங்களில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ‘இந்தியா : வளரும் பாதுகாப்புத்துறை தயாரிப்பு மையம்’ (India: The Emerging Defence Manufacturing Hub) எனும் மையக்கருத்தில், ‘ பாதுகாப்புத் துறைக்கான டிஜிட்டல் மாற்றங்கள்’ (Digital Transformation of Defence) என்ற நோக்கத்துடன் நடைபெற்றது.\nதேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு பணியை ஏப்ரல் 1-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கிவைக்கிறார். அதில் முதல் நபராக அவர் தன்னைப் பற்றிய விவரங்களை தெரிவிக்கிறார்.\n23 வது தேசிய மின்னாளுமை மாநாடு 2020 (23rd National conference on e-Governance 2020) மும்பையில் நடைபெற்றது.\nஇந்தியாவுக்கு ரூ.13,000 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பில், 5 ரேடார் அமைப்புகள், 118 ஏவுகணைகள், 3 ஏவுகணை வழிகாட்டி அமைப்புகள், 4 ஏவுகணை கட்டுப்பாட்டு அமைப்புகள், மேலும் ஒரு வகையிலான 134 ஏவுகணைகள், 32 துப்பாக்கிகள், 40 ஆயிரம் தோட்டாக்கள் உள்ளிட்டவை அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nகடல் சார் பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான கிழக்கு ஆசிய கூடுகை 2020 (EAS (East Asia Summit) Conference on Maritime Security Cooperation 2020) 6-7 பிப்ரவரி 2020 தினங்களில் சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றூம் ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா அரசுகள் இணைந்து நடத்தின.\n”அஜயா வாரியர் -2020’ (AJEYA WARRIOR-2020) என்ற பெயரில் , இந்தியா - இங்கிலாந்து நாடுகளுக்கிடையேயான ஐந்தாவது கூட்டு இராணுவ பயிற்சி 13-26 பிப்ரவரி 2020 தினங்களில் இங்கிலாந்து நாட்டிலுள்ள சாலிஸ்பரி பிளைன்ஸ் (Salisbury Plains) எனுமிடத்தில் நடைபெற்றது.\n’பிம்ஸ்டெக் NDRF பேரிடர் மேலாண்மை ஒத்திகை ’ (BIMSTEC Disaster Management Exercise-2020 (BIMSTEC DMEx-2020)) என்ற பெயரில் பிம்ஸ்டெக் நாடுகளுக்கிடையேயான கூட்டு பேரிடர் மேலாண்மை ஒத்திகை 11-13 பிப்ரவரி 2020 தினங்களில் ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்றது.\nகூ.தக. : 1997 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முயற்சி (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation - BIMSTEC) அமைப்பின் தலைமையிடம் வங்காளதேச மாநிலம் டாக்காவில் அமைந்துள்ளது.\nவங்காளதேசம், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகள் உறுப்பினர்களாக உள்ள இந்த அமைப்பின் தற்போதைய தலைமைப் பொறுப்பை இலங்கை நாடு (செப்டம்பர் 2018 முதல்) ஏற்றுள்ளது. 2000 -2001 காலக்கட்டத்தில், இவ்வமைப்பின் தலைமைப்பொறுப்பை இந்தியா வகித்தது குறிப்பிடத்தக்கது.\n”காட்டு விலங்குகளின் புலம்பெயர்ந்த உயிரினங்களின் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டின் 13 வது பங்குதாரர்களின் மாநாடு (சிஓபி)” (13th Conference of Parties (COP) of the Convention on the Conservation of Migratory Species of Wild Animals ) 17-22 பிப்ரவரி 2020 தினங்களில் குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெறுகிறது. ஐ.நா. சுற்றுழூழல் திட்டம் (United Nations Environment Programme) அமைப்புடன் இணைந்து இந்தியா இந்த மாநாட்டை நடத்துவதுடன், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இம்மாநாட்டின் தலைமைப் பொறுப்பையும் இந்தியா ஏற்கவுள்ளது.\nஇந்த மாநாட்டின் இலச்சினையாக “கிபி பறவை” (“Gibi - The Great Indian Bustard” ) அறிவிக்கப்பட்டுள்ளது.\nகூ.தக. : காட்டு விலங்குகளின் புலம்பெயர்ந்த உயிரினங்களின் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் இந்தியா 1983 முதல் கையெழுத்திட்ட பங்குதாரர் நாடாக இருந்து வருகிறது.\nமுதலாவது, ஜெருசலேம் - மும்பை திருவிழா (Jerusalem-Mumbai Festival) 15-16 பிப்ரவரி 2020 தினங்களில் நடைபெற்றது. இந்தியா - இஸ்ரேல் நாடுகளின் கலை, கலாச்சார ஒத்துழைப்பு நிகழ்ச்சியாக இது நடைபெற்றது.\nதேசிய குடற்புழு நீக்க தினம் (National Deworming Day) - பிப்ரவரி 10\nஉலக பருப்புகள் தினம் (World Pulses Day) - பிப்ரவரி 10\nஉலக யுனானி தினம் (World Unani Day) - பிப்ரவரி 11\nஅறிவியலில் பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளுக்கான சர்வதேச தினம் (International Day of Women and Girls in Science) - பிப்ரவ்ரி 11 | மையக்கருத்து (2020) - பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான் அறிவியல் கல்வியில் முதலீடு என்பது, அனைவரையும் உள்ளடக்கிய பசுமை வளர்ச்சிக்கான முதலீடு (“Investment in Women and Girls in Science for Inclusive Green Growth”)\n91-வது ஆஸ்கார் விருதுகள் 2020 பட்டியல் (நன்றி : தினமணி)\nசிறந்த துணை நடிகா் - பிராட் பிட், ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்.\nசிறந்த அனிமேஷன் படம் - டாய் ஸ்டோரி 4\nசிறந்த அனிமேஷன் குறும்படம்: ஹோ் லவ்\nசிறந்த திரைக்கதை - போங் ஜூன் ஹோ, ஹன் ஜின் வோன். கதாசிரியா்: போங் ஜூன் ஹோ. பாராசைட்\nசிறந்த தழுவல் திரைக்கதை:- தாய்கா வைதிதி.ஜோஜோ ராபிட்.\nசிறந்த குறும்படம்: த நெய்பா்ஸ் விண்டோ\nசிறந்த ஆடை வடிவமைப்பு: ஜாக்குலின் டுரான்.லிட்டில் வுமன்.\nதயாரிப்பு வடிவமைப்பு:பாா்பரா லிங், நான்சி ஹைக்.ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்\nசிறந்த ஆவணப்படம்: அமெரிக்கன் ஃபேக்டரி\nசிறந்த துணை நடிகை: லாரா டொ்ன்.மேரேஜ் ஸ்டோரி\nசிறந்த ஒலித்தொகுப்பு: ஃபோர்ட் விஸஸ் ஃபெராரி.டொனாஸ்டு சில்வஸ்டா்.\nசிறந்த ஒலிக்கலவை: 1917, மார்க் டெய்லா், ஸ்டூவா்ட் வில்சன்.\nசிறந்த படத்தொகுப்பு: ஃபோர்டு விஸஸ் ஃபெராரி.\nமைக்கேல் மெக்கஸ்கா், ஆண்ட்ரூ பக்லாண்ட்.\nசிறந்த ஒளிப்பதிவு: 1917, ரோஜா் டெகின்ஸ்.\nசிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: 1917\nகுல்லாம் ரோசெரன், கிரேக் பட்லா், டொமினிக் டுஹோய்.\nசிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்: பாம்ஷெல்\nசிறந்த சா்வதேச திரைப்படம்: பாராசைட்\nசிறந்த பின்னணி இசை: ஹில்துா் குட்னாடோட்டிா்.ஜோக்கா்\nசிறந்த பாடல்: ‘லவ் மீ அகெயின்’.ராக்கெட்மேன்\nசிறந்த இயக்குநா்: பாங் ஜூன் ஹோ, பாராசைட்\nசிறந்த நடிகா்: ஜாக்குவின் ஃபீனிக்ஸ், ஜோக்கா்\nகூ.தக. : ஆஸ்கார் விருது வென்ற முதல் வெளிநாட்டு திரைப்படம் என்ற பெருமையை பெற்று தென் கொரிய மொழியி���் உருவான 'பாராசைட்' படம் வரலாறு படைத்து உள்ளது.\nகரோனா வைரஸுக்கு புதிய பெயர் ”கொவைட்-19” (COVID-19) : கரோனா வைரஸுக்கு கொவைட்-19' (COVID-19) என்ற புதிய பெயரை சூட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு 12-2-2020 அன்று தெரிவித்தது. இந்தப் பெயர் பூமியில் எந்தவொரு இடத்துக்கோ, மிருகத்துக்கோ, தனிநபருக்கோ, குழுவுக்கோ இதுவரை வைக்கப்படவில்லை. COVID' என்ற இந்தப் பெயரில் CO' என்பது கரோனா (CORONA) என்ற வார்த்தையையும், VI என்பது வைரஸ் என்ற வார்த்தையையும், D என்பது நோய் (DISEASE) என்ற வார்த்தையையும் குறிப்பதாகும்.\n‘கபிந்த்ரா’ என்ற பெயரில் பூமிக்கு திரும்பும் ஏவுகணைகளின் வெப்பத்தை தணிக்க புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐ.ஐ.டி. இயற்பியல் துறை பேராசிரியர் எம்.எஸ்.ராமச்சந்திர ராவ், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையின் இணை பேராசிரியர்கள் என்.அருணாச்சலம், சத்யன் சுப்பையா, பத்மநாப் பகைரா தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த தொழில்நுட்பமானது, சிறப்பான மூலப்பொருட்களின் மேற்பூச்சுகளின் உதவியோடு ஏவுகணைகளின் வெப்பத்தை தணிப்பதற்கு உதவுகிறது. விண்வெளி, ராணுவம், மருத்துவம் மற்றும் எலக்ட்ரானிக் துறைகளுக்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் பயன் உள்ளதாகும்.\n‘கபிந்த்ரா’ தொழில்நுட்பம் ஆராய்ச்சி மட்டுமின்றி, வர்த்தக ரீதியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் (டி.ஆர்.டி.ஓ.) நடத்திய புதுமையான கண்டுபிடிப்பு தொடர்பான போட்டியில் இந்த தொழில்நுட்பம் முதல் இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆஸ்திரேலிய அணியின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்காக ஆலன் பார்டர் விருதை தொடக்க வீரர் டேவிட் வார்னர் வென்றார்.\nசர்வதேச ஒலிம்பில் குழுவின் (International Olympic Committee) சிறந்த பயிற்சியாளருக்கான வாழ்நாள் சாதனை விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையை புலேலா கோபிசந்த் (Pullela Gopichand) பெற்றுள்ளார்.\nசர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண்கள் எழுச்சி நட்சத்திர விருது (FIH(International Hockey Federation) Women’s Rising Star of the Year 2019) இந்திய ஹாக்கி பெண்கள் அணியின் லால்ரெம்சியாமி (Lalremsiami) மற்றூம் விவேக் சாகர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.\nதேசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆதித்யா மேத்தா (மும்பை) பலமுறை சாம்பியன் பங்கஜ் அத்வானியை வீழ்த்தி சாம்பியன் ப���்டத்தை வென்றுள்ளார். இந்த போட்டிகள் பூனேயில் நடைபெற்றன.\n‘A Child of Destiny’ என்ற பெயரில் பேராசிரியர் ராம்சந்த்ர ராவின் (K. Ramakrishna Rao) சுயசரிதையை துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ளார்.\nTNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 1-2 ஏப்ரல் 2020\nTNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 03-05 ஏப்ரல் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-07T12:55:17Z", "digest": "sha1:SSH72QCTH7QLHZSQD56UNR6DOQKYTSH2", "length": 9251, "nlines": 87, "source_domain": "silapathikaram.com", "title": "திறம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 10\nPosted on August 1, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 19.இளங்கோ அடிகளுக்கு கண்ணகி அருள் புரிந்தார் யானுஞ் சென்றேன் என்னெதி ரெழுந்து தேவந் திகைமேல் திகழ்ந்து தோன்றி வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை நுந்தை தாணிழ லிருந்தோய் நின்னை அரைசுவீற் றிருக்குந் திருப்பொறி யுண்டென்று உரைசெய் தவன்மே லுருத்து நோக்கிக் கொங்கவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச் செங்குட் டுவன்றன் செல்லல் நீங்கப் பகல்செல் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரைசு, இமையோர், உருத்து, குணவாயில், கொங்கு, சால், சிலப்பதிகாரம், செல்வாயில், சேண், தகு, தகை, தார், திரு, திருத்தகு, திறம், நல்லீர், நுந்தை, படியோர், பொறி, மூதூர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)\nPosted on July 19, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 15.உலக நியதி நற்றிறம் புரிந்தோர் பொற்படி யெய்தலும் அற்புளஞ் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும் அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும் பிறந்தவ ரிறத்தலும் இறந்தவர் பிறத்தலும் புதுவ தன்றே தொன்றியல் வாழ்க்கை ஆனே றூர்ந்தோ னருளிற் றோன்றி மாநிலம் விளக்கிய மன்னவ னாதலின் செய்தவப் பயன்களுஞ் சிறந்தோர் படிவமும் கையகத் தனபோற் கண்டனை யன்றே … தொடர்ந்து வாசிக்க →\nTagged அற்பு, உளம், ஊழி, கதழ், கலி, கெழு, சால், சிலப்பதிகாரம், தகை, திறம், நற்றிறம், நித்தல், நெடுந்தகை, படிப்புறம், படிவம், மறம், மறையோன், மூவா, மேவிய, விரை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on May 9, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவாழ்த்துக் காதை 4.கண்ணகி கோயிலைக் காண வந்தார்கள் அலம் வந்த மதிமுகத்திற் சில செங்கயல் நீர் உமிழப் பொடியாடிய கருமுகில்தன் புறம்புதைப்ப அறம்பழித்துக் கோவலன்றன் வினையுருத்துக் குறுமகனாற் கொலையுன்ன காவலன் றன் இடஞ்சென்ற கண்ணகிதன் கண்ணீர்கண்டு மன் னரசர் பெருந்தோன்றல் உண்ணீரற் றுயிரிழந்தமை மாமறையோன் வாய்கேட்டு மாசாத்துவான் தான்றுறப் பவும் மனைக்கிழத்தி உயிரிழப்பவும் எனைப் பெருந் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடித்தோழி, அயர்ந்த, அற்று, அலம், இழை மீமிசை, உள்நீர், காவற்பெண்டு, குறுமகன், கோமகள், சிலப்பதிகாரம், செங்கயல், சேயிழை, சேய், திறம், புக்கு, புதைப்ப, பெருந்தோன்றல், மாமறையோன், மிசை, மீ, முகில்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2009_07_24_archive.html", "date_download": "2020-04-07T12:15:57Z", "digest": "sha1:BUBYCE5KITYBCGWGAFEHE453KBGQKGUK", "length": 120497, "nlines": 1611, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "07/24/09 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறி��்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nதமிழ் மக்களின் விடுதலைப்போரை இருபது வருடங்கள் காப்...\n பிரபாகரனை நேரில் கண்ட எழுத்தாளரி...\n மும்பைத் தாக்குதல் சொல்லித் தருகின்ற பாடம...\nமீண்டும் ஆயுதப் போராட்டம் என்பது தமிழ் மக்களுக்கு ...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nதமிழ் மக்களின் விடுதலைப்போரை இருபது வருடங்கள் காப்பாற்றியது ராஜீவ் காந்தியின் மரணமே\nராஜீவ் காந்தியின் மரணமே தமிழ் மக்களின் விடுதலைப்போரை இரு தசாப்தங்களுக்கு காப்பாற்றியது\n\"சமாதானம், போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை என்பன எல்லாம், தமிழ் மக்களைப் பொறுத்தவரை, அர்த்தமற்ற சொற்பதங்களாக, யதார்த்த மெய்ந்நிலைக்குப் பொருந்தாத வார்த்தைப் பிரயோகங்களாக மாறிவிட்டன.\nசமாதானச் சூழலில் நிகழ்த்தப்படும் மறைமுக யுத்தம், போர்நிறுத்த விதிகளுக்கு முரணாகத் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, சமரசப் பேச்சுக்களைப் பயன்படுத்திப் பின்னப்படும் சர்வதேச சதிவலைப் பின்னல் – இப்படியாக அமைதி முயற்சி திரிவுபடுத்தப்பட்டுத் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் எமது மக்களுக்கு எல்லாவற்றிலுமே நம்பிக்கை இழந்துவிட்டது\".\nமகிந்த பதவியேற்ற பின்னர் மோதல்கள் உக்கிரமடைந்த காலகட்டத்தில் நடைபெற்ற மாவீரர்தின உரையின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்ட வார்த்தைகள் மேல் உள்ளவை.\nதொடர்ச்சியாக பதவிக்கு வந்த சிங்கள அரசுகள் அனைத்தும் இதனை தான் செய்துவந்தன. உலக ஒழுங்கில் ஏற்படும் மாற்றங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழ் மக்களின் உரிமை போரை முற்றாக சிதைத்துவிட சிறீலங்கா அரசுகள் முனைந்து வந்தனவே தவிர தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைப்பதற்கு அவர்கள் முற்படவில்லை.\nதற்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சா ஏறுக்கு மாறாக மேற்கொண்டுவரும் கருத்துக்களில் இருந்து இன்றும் நாம் அதனை உணரமுடிகின்றது. தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வையோ அல்லது அவர்களுக்கு சிறீலங்காவில் வாழும் உரிமைகளையோ சிங்கள தேசம் ஒரு போதும் வழங்கப்போவதில்லை என்பது தான் உண்மையானது.\nஇதனை உலகமும் தமிழ் மக்களின் ஆயுதப்போருக்கு எதிரான போக்கை கொண்டவர்களும் தற்போதும் உணரவில்லை என்றால் அதனை நாடகம் என்றே கொள்ள முடியும். தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என அரச தலைவராக பதவியேற்க முன்னர் பேசி வந்த முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்கா, யாழ்ப்பாணம் வந்து கேணல் கிட்டுவுடன் பேச்சுக்களை மேற்கொண்டு நட்புறவுடன் பழகிய அவரது கணவர் விஜய குமாரணதுங்கா ஆகியோரின் அரசியல் நாடகங்கள் சந்திரிகா அரச தலைவர் ஆனதும் காற்றில் பறந்துவிட்டன.\nசிங்கள தேசத்தின் அடக்கி ஆட்சிபுரியும் மனப்பான்மைக்கு முன்னால் சிங்கள தேசத்தில் பதவிக்கு வரும் எந்த அரசுகளும் தப்பி பிழைத்தது கிடையாது. பெரும்பான்மை சிங்கள மக்களின் மனவோட்டத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தியே சிங்கள அரசுகளும் தமதுபதவி சுகங்களை தக்கவைப்பதுண்டு. இது தான் கடந்த அறுபது வருடங்களாக நடைபெற்று வரும் சம்பவங்கள்.\n1948 ஆம் ஆண்டு சிறீலங்கா சுதந்திரம்அடைந்த பின்னர் 1976 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாக தோற்றம் பெறும் வரையிலும் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக அகிம்சை வழியில் பல போராட்டங்களை «ம்றகொண்டு வந்திருந்தனர். ஏறத்தாள மூன்று தசாப்தங்கள் அகிம்சை வழியில் அவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் தோல்வியடைந்த காரணத்தினால் தான் அது பின்னர் ஆயுதப்போராக உருவெடுத்தது.\nஆயுதப்போரும் பல வடிவங்களின் ஊடாக 1976 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை ஏறத்தாள மூன்று தசாப்தங்களுக்கு மேலாக (33 வருடங்கள்) பயணித்துள்ளது. இருந்த போதும் தற்போது நாம் மிகவும் நெருக்கடியான கட்டத்தில் நிற்கின்றோம். அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது தொடர்பாகவும் பல குழப்பங்கள் உள்ளன.\nஎமது போராட்ட வரலாற்றை பொறுத்தவரையில் முன்னைய மூன்று தசாப்தங்களை விட பின்னைய மூன்று தசாப்தங்களும் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை பல வலிகளையும், இழப்புக்களையும் எமக்கு ஏற்படுத்தியிருந்தாலும், எமது இனத்தின் பிரச்சனைகளையும், வேதனைகளையும் உலகறியச்செய்த பெருமை தமிழ் மக்கள் வரித்துக்கொண்ட ஆயுதப்போருக்கு உண்டு.\n'ஆயிரம் மேடைப் பேச்சுக்களை விட ஒரு கெரில்லா தாக்குதல் மிகச்சிறந்த பிரச்சாரம்' என்ற கியூபாவின் முன்னாள் விடுதலைப்போராட்ட வீரரும் அதிபருமான பிடல் கஸ்ரோவின் வார்த்தைகளின் யதார்த்தத்தை இந்த காலம் மீண்டும் ஒரு தடவை உலகிற்கு உணர்த்தியிருந்தது.\nஇந்தக் காலப்பகுதி சிங்கள தேசத்திற்கும் பெருமளவான இழப்புக்களையும், பொருளாதாரச் சீரழிவுகளையும் ஏற்படுத்தியிருந்தது. ஒரு இனத்தை அடக்கி ஆட்சிபுரிவதற்கு என்ன விலையை செலுத்த வேண்டும் என்ற யதார்த்தத்தையும் அவர்களுக்கு உணர்த்தியிருந்தது. அகிம்சை வழியில் போரிட்ட போது நாம் தான் இழப்புக்களை சந்தித்திருந்தோம் ஆனால் எமது ஆயுதப்போர் சிங்கள தேசத்திற்கும் இழப்புக்களினதும், வேதனைகளினதும் வலியை உணர்த்தியிருந்தது.\nஆனாலும் இந்து சமுத்திர பிராந்தியத்தின் பூகோள அரசியல் நகர்வுகளை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதில் சிறீலங்கா அரசுகள் அதிக முனைப்பை காட்டியிருந்தன. 1980 களில் ஏற்பட்டிருந்த மேற்குலகம் – சோவியத்து ஒன்றியம் என்ற முனைவாக்கத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தியது போல, 2009களில் ஏற்பட்டுள்ள சீனா – மேற்குலகம் என்ற இந்துசமுத்திர பிராந்திய முனைவாக்கத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழ் மக்\nகளின் விடுதலைப் போரின் படை வலுவை மிகப்பெரும் படை வலுக்கொண்டு சிறீலங்கா அரசு முறியடித்துள்ளது.\nஆனால் கடந்த மூன்று தசாப்தங்களில் நடைபெற்ற போர்களில் சந்தித்த இழப்புக்களை விட பல மடங்கு அதிகமான இழப்புக்களை சிங்கள தேசம் சந்தித்திருந்தது என்பதும் உண்மை. வெற்றி பெறுபவர்களுக்கே வரலாறு சொந்தம் என்ற தத்துவத்திற்குள் சிங்களம் தனது இழப்புக்களை மறைத்துவிட்டது.\nஆனால் சிறீலங்காவை அனுசரித்து போவதன் மூலம் கூட தனது பிராந்தியத்தின் உறுதித்தன்மையை பேண\nமுடியாது என்பதை இந்தியா உணர்ந்து கொண்ட போதும் தமிழ் மக்களின் உரிமைப் போரை நயவஞ்சகமாக அழிக்கத் துணைபோனது தான் மிகவும் வேதனையானது.\nமுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு முன்னரும் தனது படை வலு கொண்டு சின்னஞ் சிறிய ஒரு அமைப்பை இந்தியா முற்றாக துடைத்தளிக்க முற்பட்டிருந்தது. அவரின் மரணத்திற்கு பின்னரும் இந்தியா அதனையே மறுபடியும் மேற்கொள்ள முயன்றுள்ளது. ஆனால் 1987களில் இந்தியாவின் முயற்சிகளை விடுதலைப் புலிகளின் கெரில்லா போர்முறை உத்திகள் எவ்வாறு முறியடித்தனவோ அதனைபோலவே தற்போது இந்திய அரசின் முயற்சிகள் இடை நடுவில் தொங்கிபோய் உள்ளன.\nஅதாவது விடுதலைப் புலிகளின் மரபுவழியிலான படைக் கட்டுமானங்��ளை இந்திய – சிறீலங்கா படையினரால் முறியடிக்க முடிந்ததே தவிர உலகெங்கும் பரந்திருக்கும் தமிழ் மக்களின் விடுதலை வேட்கைகயையும், விடுதலைப் புலிகளின் வலையமைப்பையும் அவர்களால் முறியடிக்க முடியவில்லை.\nஒருவேளை 1991 ஆம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்படாமல் அவர் மீண்டும் பதவிக்கு வந்திருந்தால் 1992 ஆம் ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த வருடங்களிலோ தற்போது முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை போன்றதொரு மிகப்பெரும் படுகொலைகளுடன் விடுதலைப் புலிகளை இந்திய மீண்டும் ஒருதடவை அழிக்க முற்பட்டிருக்கலாம்.\nஅன்று அவ்வாறு நிகழ்ந்திருந்தால் அதனை எதிர்கொண்டு எமது விடுதலைப்போரை முன்னெடுக்க வேண்டிய முதிர்ச்சியும், வளர்ச்சியியும் புலம்பெயர் நாடுகளில் இருக்கவில்லை. எனவே தற்போதைய அழிவை விட மிகப்பெரும் பேரழிவை தமிழ் மக்களின் விடுதலைப்போர் அன்று சந்தித்திருக்கும்.\nஒரு வகையில் பார்த்தால் ராஜீவ் காந்தியின் மரணம் தமிழ் மக்களின் விடுதலைப்போரை 18 வருடங்கள் காப்பாற்றி உள்ளது என்றே கொள்ள முடியும். இந்த 18 வருடங்களில் தமிழ் மக்களின் போராட்டம் கண்ட வளர்ச்சிகள் அதிகம்.\nமேலும் 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது உடனடியாகவே 25,000 இந்திய இராணுவ கொமோண்டோக்களை யாழ்நகரத்தில் தரையிறக்கி மிகப்பெரும் படுகொலை ஒன்றை நிகழத்தி பழிதீர்த்துக்கொள்ளும் நடவடிக்கையை இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ திட்டமிட்டிருந்தது.\nஅதற்கு ஏதுவாக 25,000 படையினரை திருவானந்தபுரம் விமானநிலையத்திற்கு கொண்டுவரும் ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் என்ன காரணமோ தெரியாது இறுதி நேரத்தில் அந்த திட்டம் கைவிடப்பட்டிருந்தது. எனவே வட இந்தியர்களும், தென்இந்திய பார்பானியர்களும் ஈழத்தமிழ் மக்கள் மீதான படுகொலை உணர்வுகளில் சிங்கள பேரினவாத சக்திகளுக்கு எப்போதும் சலித்தவர்கள் அல்ல.\nஈழத்தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் அமைப்புக்களையும், பிரதிநிதிகளையும் அழித்துவிட முற்படும் இவர்கள் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை முன்வைப்பதிலும் சிங்கள தேசத்திற்கு ஒப்பான போக்கையே கையாண்டு வருகின்றனர்.\n2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட சமாதான காலத்தில் கூட விடுதலைப் புலிகள் சுயாட்சி அத��காரத்திற்கான திட்டம் ( Interim self governing authority proposal) ஒன்றை முன்வைத்திருந்தனர். ஆனால் அன்றைய சிங்கள அரசு அதனை விவாதிக்க கூட முற்படாமல் குப்பை தொட்டியில் போட்டதுடன், அதற்கு எதிராக ஜே.வி.பி, ஜாதிக கெல உறுமய போன்ற பேரினவாத கட்சிகளை ஏவிவிட்டிருந்தது.\nசுயாட்சிக்கான அதிகாரம் என்பது தனிநாட்டிற்கான முதற்படி என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் காலஞ்சென்ற கதிர்காமர் சிங்கள மக்களுக்கும், வெளி உலகிற்கும் போலியான எச்சரிக்கையையும் விடுத்திருந்தார். போர் நிறுத்தம் என்பது அரசியல் தீர்வை காண்பதற்கு மேற்கொள்ளப்படும் சமாதான பேச்சுக்களுக்கான ஒரு திறவுகோல் அதனை வீணாக இழத்தடிப்தை விடுத்து ஆக்கபூவமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது விடுதலைப் புலிகளின் குறிக்கோளாக இருந்தது.\nவிடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்ட திர்வுத்திட்டமானது 1978 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்களால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுத்திட்டங்களை ஒத்ததாகும். ஆனால் அவையாவும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.\nமாகாணசபைகளுக்கான அதிகாரங்களை வழங்கக்கூடிய 13 ஆவது திருத்தச்சட்டத்தை கூட நிறைவேற்றுவதற்கு சிறீலங்கா அரசு முன்வரவில்லை. தமிழ் மக்களின் மீதான தனது படை நடவடிக்கையை நியாயப்படுத்த இந்திய அரசு 13 ஆவது திருத்த சட்டத்தை நிறைவேற்ற 1988 களில் முற்பட்டிருந்தது. அதன் ஓரங்கமாக வடக்கு – கிழக்கு இணைப்பையும் மேற்கொண்டிந்தது. ஆனால் அதனையும் தற்போதைய அரசு இல்லாது செய்துவிட்டது.\nமீண்டும் 13 ஆவது திருத்த சட்டத்தையாவது நிறைவேற்ற வேண்டும் என தற்போது அமெரிக்காவும் குரல் கொடுத்துள்ளது. ஆனால் சிறீலங்கா அரசினை பொறுத்தவரையில் அது தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை கொடுப்பதற்கு எப்போதும் முன்வந்ததில்லை. தற்போது அவ்வாறனதாகவே அதன் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.\nதமிழ் மக்களின் பிரதேசங்களை முற்றுமுழுதாக இராணுவ நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதுடன், அவர்களின் பூகோள பாரம்பரியத்தையும், இன விகிதாசாரங்களையும் மாற்றியமைக்கும் திட்டங்களையும் அரசு மேற்கொண்டு வருகின்றது.\nஅண்மையில் சிறீலங்கா இராணுவத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களும் அதனை தான் தெளிவுபடுத்தி நிற்கின்றன. மூன்று தடவை பதவி நீடிப்பு பெற்ற சிறீலங்காவின் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் இடத்திற்கு வவுனியா மாவட்ட கட்டளை தளபதியும், வன்னி படை நடவடிக்கையின் ஒருங்கிணைப்பு தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரியா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஜெயசூரியா இந்த பதவிக்கு நியமிக்கப்படுவார் என கடந்த வருடம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் ஏனெனில் பொதுவாக யாழ் மாவட்டம் அல்லது வவுனியாமாவட்ட கட்டளை தளபதிகளே இராணுவத்தளபதிகளாக நியமிக்கப்படுவதுண்டு. எனினும் ஜெயசூரியாவுக்கு சம நிலையில் இருந்த முன்னாள் யாழ்மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறீ வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகிழக்கு மாகாண ஆளுநராக றியர் அட்மிரல் மோஹான் ஜெயவிக்ரமா நியமிக்கப்பட்டதும் நினைவுகொள்ளத்தக்கது. வடக்கு கிழக்கு மாகாணங்களை முற்று முழுதாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டுவந்துள்ள சிறீலங்கா அரசு அதன் நிர்வாகங்களையும் இராணுவமயப்படுத்தி வருகின்றது.\nகிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் மாவட்டங்களின் எல்லையில் உள்ள சிங்கள கிராமங்களை தமிழ் மாவட்டங்களுடன் இணைப்பதற்கும் சிறீலங்கா அரசு முற்பட்டு வருகின்றது. இதன் மூலம் அந்த மாகாணங்களில் உள்ள இனவிகிதாசாரத்தை மாற்றவும் முற்பட்டுள்ளது.\nசிறீலங்கா அரசை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் உரிமைப் போரை முற்றுமுழுதாக புதைத்துவிடுவதற்கு தனது வளங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி செயற்பட்டு வருகின்றது. இந்த வளங்களில் தமிழ் இனத்திற்கு எதிரான தமிழ் குழுக்களும், அமைப்புக்களும், கட்சிகளும் அடக்கம்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:16 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n பிரபாகரனை நேரில் கண்ட எழுத்தாளரின் பேட்டி\nஈழத்து எழுத்தாள ரான திருநாவுக்கரசு, நக்கீரன் வாசகர்களுக்குப் புதியவர் அல்ல. நன்கு அறி முகமானவர்தான். மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதிவரும் சுற்றும்- முற்றும் தொடரில் திருநாவுக்கரசுவின் படைப்பாற்றல் குறித்து பதிவு செய்திருக்கிறார். தமிழீழத்தில் நடந்த இறுதிகட்டப் போர்வரை அங்கிருந்துவிட்டு, தற்போது தமிழகத்திற்கு தப்பித்து வந்திருக்கிறார் திருநாவுக்கரசு. அவரை சந்தித்தபோது, இறுதிநாள் நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார். அவரது பேச்சு முழுக்க ஈழத்தமிழர்களின் பாஷையிலேயே இருந்தது.\n��டுப்பு முகாம்களைச் சுற்றி இலங்கை ராணுவத்தின் கடுமையான பாதுகாப்பும் ஏக கெடுபிடிகளும் இருக்கும் சூழலில் எப்படி தப்பித்து வந்தீர்கள்\nபணம்.. பணம்.. பணம்... எல்லாம் பணம்தான். இலங்கை பணத்தில் 2 லட்ச ரூபாய் தந்துவிட்டுத்தான் தப்பித்து வந்தோம். நள்ளிரவில் போட்டில் ஏற்றிக்கொண்டு வந்த சிங்களவன் விடியற்காலையில் ஒரு திட்டில் இறக்கிவிட்டுட்டு போய்விட்டான். பிஸ்கட் மட்டும் இருந்தது. குடிக்கிற தண்ணீரும் தீர்ந்துபோச்சு. திக்கு தெரியாத திட்டில் பசியோடு எப்படி தமிழகத்திற்கு போவது என்று தெரியாமல் விழித்தோம். இந்த திட்டில் சிக்கித் தவிக்கிறோம் என்று அறிந்துகொண்ட முதல்வர் கலைஞர், காவல் துறையினரை அனுப்பி எங்களை காப்பாத்தச் சொல்லி யிருக்கிறார். காவல் துறையினரும் கடலில் இருந்த ஒவ்வொரு திட்டு திட்டாகத் தேடித்தேடி களைத்துப் போனார்கள். ஒரு வழியாக மறுநாள் மாலை 5 மணி சுமாருக்கு எங்களை கண்டுபிடித்து அழைத்து வந்தனர் தமிழக போலீஸார்.\nதடுப்பு முகாம்களில் தமிழர் களின் நிலைமை எப்படி இருக்கிறது\nநினைச்சாலே திகிலடிச்ச மாதிரி இருக்கு. முள் வேலிகள் சூழப்பட்டிருக் கிறது தடுப்பு முகாம்கள். கூண்டுக்குள் அடைத்த விலங்குகள்போல மக்கள். பெரிய பெரிய பள்ளங்களும் காடுகளுமாக இருந்த பகுதியை சமப்படுத்தி, சின்னச் சின்ன டெண்ட் அமைத்திருக்கிறார்கள். ஒவ் வொரு டெண்டிலும் 18 பேர் தங்கியிருக் கோம். படுக்க முடியாது. உட்கார்ந்து கொள்ளத்தான் இடமிருக்கும். இந்தியா மற்றும் வெளி நாடுகளிலிருந்து வந்த நிதி உதவிகளையெல்லாம் மந்திரிகளும் ராணு வமும் கொள்ளை அடித்துக்கொண்டது. முகாம்களில் அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்துதரப்படவில்லை. உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள், கழிப்பிட வசதிகள் என எதுவுமே சரிவர இல்லை. கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் கொண்டு வந்து கொடுக் கிற சாப்பாட்டில்தான் பருப்பு இருக்கும், உப்பு இருக்கும். காய்கறிகள் கொஞ்சமேனும் இருக்கும்.\nஇந்த சாப்பாட்டு பொட்டலங் களை வாங்குவதற்கு மக்கள் தவியாய் தவிப்பார்கள். ரெண்டு கைகளையும் ஏந்திக்கொண்டு இங்க கொடுங்க... இங்க கொடுங்க.. என்று கெஞ்சுவதை பார்த் தால் நம் நெஞ்சு வெடித்துவிடும். போதிய கழிப்பிட வசதிகள் இல்லாத தால் கழிவறைகள் எல்லாம் நிரம்பி வழியும். வெளிநாடுகளில் இ��ுந்து வந்த துணிகள் எதுவும் பயன்படுத்தமுடியவில்லை. எல்லாமே \"அன்-சைஸ்'களாக இருந்தன.\nகுழந்தைகளுக்குரிய ஆடைகள் தொளதொளவென இருந்தன. அதேபோல ஆண்களுக்கு வந்த ஆடைகளும் பெண்களுக்கான சுடிதார், சல்வார் கம்மீஸ்களும் பெரிய சைஸ்களில் இருந்ததால் யாருமே பயன்படுத்தமுடியவில்லை. சேலைகள் வந்திருந்தால் ஒரு வேளை பயன்பட்டிருக்கும். முகாமில் நான் இருந்த போது \"சிக்கன் பாக்ஸ்' நோய் தாக்கி 200 குழந்தைகள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். போதிய மருந்துகள், சிகிச்சைகள் இல்லாததால் 60 குழந்தைகள் இறந்து போனார்கள். நம்மை காப்பாத்த யாரும் இல்லை என்கிற முடிவுக்கு மக்கள் வந்துவிட் டார்கள். கடவுளைக் கூட அவர்கள் நம்ப தயாரில்லை. அந்தளவுக்கு விரக்தியின் விளிம்பில் நிற்கின்றனர். ஜனங்களிடம் சாவு பயம் அதிகரித்து கிடக்கிறது. தாங்கள் செத்துவிடுவோம்ங்கிற பயத்தைக் காட்டிலும் தங்கள் உறவுகளைத் தேடிச் சென்றவர்கள் திரும்பி வராது போனால்... அவர்களை பற்றிய பயம்தான் அதிகம்.\n* இறுதிக்கட்டப் போரின்போது என்ன நடந்தது\nமே 10-ந் தேதி நடேசனை சந்தித்து யுத்தத்தின் போக்கு குறித்துப் பேசிக்கொண்டிருந்த போது, \"\"ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுங்கள், அப்போது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறோம். அதற்கு ஏற்பாடு செய்வதாக இந்தியாவிடமிருந்து தகவல் வந்துள்ளது'' என்று சொன்னார்.\nமறுநாள் மீண்டும் அவரை நான் சந்தித்தபோது, \"\"இந்தியாவிடமிருந்து வந்த தகவலை தேசியத் தலைவரிடம் சொன்னேன். \"சரணடைய முடியாது, இறுதிவரை யுத்தம்தான்' என்று கூறிவிட்டார். இதற்கு காரணம் அமெரிக்காவில் இயக் கத்தைச் சேர்ந்த பாபியிடமிருந்து, மனிதாபிமான அடிப்படை யில் தனது படைகளை அனுப்பி அமெரிக்கா உதவி செய்ய விருக்கிறது என்று தேசியத் தலைவருக்கு தகவல் கிடைத் ததுதான்'' என்று என்னிடம் விவரித்தார் நடேசன்.\n* அப்பறம் எப்படி இலங்கை ராணுவத்திடம் நடேசனும் புலித்தேவனும் சரண டையச் சென்றனர்\nதேசியத் தலைவர் பிரபாகரன் நம்பியதுபோல எதுவும் நடக்கலை. 16-ந் தேதி \"உங்களின் சுய முடிவை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்' என்று அனைவ ருக்கும் இயக்கம் அறிவித்தது. அந்த சூழலில் பணயக் கைதிகளாக தங்கள் வசமிருந்த 9 சிங்கள ராணுவத்தினரை அழைத்துக்கொண்டு நடேசன், அவரது மனைவி, புலித்தேவன் ஆகியோர் ராணுவத்தினரை நோக்கிச்சென்றனர். 9 ராணுவ கைதிகளையும் விடுவித்தனர். ராணுவ கைதிகள் தங்கள் பக்கம் வந்ததும் கொஞ்சம் கூட தாமதிக்காமல் ஈவு இரக்கமின்றி மிருகத்தனமாக அவர்களை சுட்டுக்கொன்றது ராணுவம்.\n13-ந் தேதி விடியற்காலை புதுமாத்தளை கடற்கரையோரம் பிரபாகரன், பொட்டு அம்மான் உள்பட 150 பேர் நின்று கொண்டி ருந்ததைப் பார்த்தேன். 13-ந்தேதி இரவு அந்த பகுதிக்கு சென்றபோது யாருமே அங்கு இல்லை. 14-ந்தேதி அதி காலையில் அதே பகுதியில் பொட்டுவை மட்டும் பார்த்தேன். அப்போது அவரிடம், \"என்னாச்சு' என்று கேட்டபோது, \"ராத்திரி சிக்கல் ஆயிடுச்சு, கிளம்ப முடியலை' என்று பொட்டு சொன்னார். 15-ந்தேதி மீண்டும் நான் அங்கு போய்ப் பார்த்தபோது 200 பேருடன் தேசியத்தலைவர் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பொட்டு, \"இன்னைக்கு நாங்கள் போய்விடுவோம்' என்று சொன்னார். அதன்பிறகு மறுநாள் மீண்டும் போய்ப் பார்த்தபோது அங்கு யாருமே இல்லை. கிளம்பிப் போயி ருப்பார்கள்.\n* அப்படியானால்.. பிரபாகர னின் உடல் என்று இலங்கை ராணுவம் காட்டியதே, அது...\nபுலம் பெயர்ந்த தமிழர்களும் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களும் இதனை நம்பவில்லை.\n* தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவிட மிருந்து ஈழத் தமிழர்கள் எதிர்பார்ப்பது என்ன\nஈழத் தமிழர்களின் பாதுகாப்பில்தான் இந்தியாவின் பாதுகாப்பு இருக்கிறது. இந்தியாவின் அனுசரிப்பில்தான் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு இருக்கிறது. இதனை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:35 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n மும்பைத் தாக்குதல் சொல்லித் தருகின்ற பாடம்\nநவம்பர் 27ல் கடல் வழி பாகிஸ்தானிய தீவிரவாதிகள் மும்பையை களோபரப்படுத்தியதை வரிந்துகட்டிக் கொண்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டதால் மீண்டும் ஒருமுறை அவைகளை அலசத் தேவையில்லை. இந்தக் களோபரங்கள் சில உண்மைகளை மீண்டும் உரக்க அம்பலப்படுத்தி ஓய்ந்துள்ளது.\nமும்பை தீவிரவாத தாக்குதலில் ஏற்பட்ட இழப்பு நாலாயிரம் கோடியென பொருளாதார வல்லுநர்கள் கணிப்புச் சொல்கின்றனர். இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் சுமார் 40 சதவீதம் மும்பையை மையமாகக் கொண்டுள்ளது என்பதால் வெளிநாட்டு முதலீடுகள் குறையும் என்று அஞ்சுகின்றனர்.\nசர்வதேச அளவிலான நெருக்கடிகளால் ப���்குச் சந்தை குறியீட்டு எண் வீழ்ச்சி கண்டு தொழில் துறை சக்கரங்கள் காற்று இறங்கிக் கிடக்க மும்பைத் தாக்குதல் அந்த சக்கரங்களைப் பஞ்சராக்கிவிட்டது என வர்ணிக்கின்றனர், பொருளாதார வல்லுனர்கள்.\nவெளிநாட்டினர் வந்து தங்கிச் செல்லும் நட்சத்திர விடுதிகளான தாஜ் மற்றும் ஓப்ராய் ஹோட்டல்கள் தாக்குதலுக்கு உள்ளானது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வரத்தை வெகுவாய் குறைத்துவிடும் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.\nஇப்படி மும்பைத் தாக்குதலை பொருளாதாரக் கண்ணோட்டத்தில் மட்டும் அளந்து பார்த்து ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பு என்று சொன்னார்களேயொழிய அந்த தாக்குதலில் பலியான அப்பாவி உயிர்களைப் பற்றியும், காயப்பட்டவர்கள் பற்றியும் யாரும் அதிகம் பேசாதது அதிர்ச்சி தரும் ஒரு விஷயம்.\nஹோட்டல் தாஜ், ஓப்ராய் மற்றும் நாரிமன் ஹவுஸ் ஆகியவற்றில் இறந்துபோன தன்வந்தர்கள் மற்றும் வெளிநாட்டவர் பற்றி குறிப்பிட்ட மீடியாக்கள் மும்பை மத்திய ரயில் நிலையத்தில் பலியான அப்பாவிகளைப் பற்றி அதிகம் கண்டு கொள்ளவே இல்லை. இத்தனைக்கும் உயிர்பலிகள் (78 பேர்) அங்கு தான் அதிகம்.\nபலியானவர்கள் உயர் தரப்பினர் என்றால் முக்கியத்துவம் பெறுவதும் பாமரர்களின் சாவு சர்வசாதாரணமாக பார்க்கப்படுவதும் ஜனநாயக இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் அதிர்ச்சிக்குரிய விஷயங்களாகும்.\nசோமாலியாவுக்கும் சூடானுக்கும் அடுத்து பட்டினிச் சாவுகள் இந்தியாவில் தான் அதிகம் என்பது பாமரரைப் பற்றி கவலைப்பட இங்கு ஆட்களே இல்லை என்தைதானே வெட்ட வெளிச்சமாக்குகிறது.\nஊழல், லஞ்சம் இவைகளுக்கு அடுத்து இன்று இந்திய எதிர் நோக்கி வரும் முக்கியப் பிரச்சனை தீவிரவாதம். கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் (2008ல்) 300 பேர் தீவிரவாதத்திற்கு பலியாகியுள்ளனர். 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் கோடிவரை பொருளாதார சேதாரம் மற்றும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.\nஆயிரக்கணக்கில் மனித நேர உழைப்புகள் விரயமாகியுள்ளது. தவிர தாக்குதலில் நேரடியாக சிக்கிக் கொண்டதின் மூலம் பலர் அச்சத்துக்கும், மன அச்சத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். இப்படி தீவிரவாதம் விளைவித்த சேதாரப்பட்டியல் நீள்கிறது.\nஇஸ்லாமியத் தீவிரவாதம், இந்துத்துவா அடிப்படை வாதம் இவை இரண்டும் தான் இன்று இந்தியரை அச்சுறுத்தும் முக்கிய விஷயங்கள்.\nஇந்தியாவி;ல் தீவிரவாதம் தலைதூக்கும் போதெல்லாம் மதத்தோடு அது சம்பந்தப்படுத்தப்பட்டு அந்த குறிப்பிட்ட மதத்தினர் அனைவருமே தீவிரவாதிகள் என்பது போல சித்தரிக்கும் தவறுகள் இன்று துணிந்து அரங்கேற்றப்படுகிறது. உண்மையில் தீவிரவாதிகள் எந்தவொரு மதத்திற்கோ அல்லது இனைத்திற்கோ ஒட்டு மொத்த பிரதிநிதிகள் அல்ல. அவர்கள் சர்வதேச துரோகிகள்.\nமதவாதிகள் மத்தியில் தீவிரவாதத்திற்கான ஆதரவும் தீவிரவாதிகளின் எண்ணிக்கையும் பெருகத் தொடங்கி இருந்தாலும் எல்லா இந்துக்களும் தீவிரவாதிகள் அல்ல. அதேப் போல் எல்லா இஸ்லாமியரும் தீவிரவாதிகள் அல்ல.\nஒரிசாவில் மதக்கலவரம் வெடித்தபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடமையாக நிவராண உதவி கிடைக்கும்படி புவனேஸ்வரில் இந்துக்கள் போராடியதும் மும்பை சமீபத்திய தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு என சர்வதேச சமுதாயம் அதனை ஒதுக்கி வைக்க வேண்டுமென மும்பைவாழ் இஸ்லாமியர் பதாகை பிடித்து போராடியதும் இதற்கு போதுமான சான்றுகள்.\nஆன்மீகத்தில் அரசியல் கலப்புதான் இந்தியாவில் தீவிரவாதம் பெருகுவதற்கான முக்கிய காரணம். மாட்டுத் தீவனம் போல இன்று இந்தியாவிலும் மதம் என்பது அரசியலுக்கு தீணியாகி வருகிறது. அதாவது சமயம் சாரா இந்தியாவிலே மதம் அரசியலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசியலில் இந்த ஆன்மீகக் கலப்புதான் இன்று இந்தியாவில் தீவிரவாதம் திமிறுவதற்கான முதற்காரணம்.\nபாகிஸ்தானில் ராணுவம் அட்டகாசம் புரிகிறது. இந்தியாவில் அரசியல்வாதிகள் அத்துமீறல் புரிகிறார்கள். பாகிஸ்தானில் ஆட்சியாளர்களால் ராணுவத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. இந்தியாவில் அரசியல்வாதிகளை கட்டுப்படுத்த முடிவதில்லை. ஜனநாயக ஆட்சி நடப்பதாக சொல்லப்படும் இரு நாடுகளிலும் காணப்படும் முரண்பாடே இது.\nகட்சியை வளர்க்கவும் ஆட்சி கட்டிலை கைப்பற்றவும் இன்று சில அரசியல் கட்சிகள் அடிமட்ட காட்டுமிரண்டித் தனத்தை கூட கடைபிடிக்கத் துவங்கிவிட்டன.\nஒரிசாவில் தொழுநோயாளிகளின் சமூக சேவகர் கிரஹாம் ஸ்டேன்ஸ் தீயிட்டுப் பொசுக்கிய தாராசிங், டாங் மாவட்ட ஆலய இடிப்பிற்கு காரணமான சுவாமி அசிமானந்தா சமீபத்திய மாலேகாவ்ன் குண்டு வெடிப்பின் முதல் கட்ட விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண் துறவி பிரயாக் சிங் தாக்கூர், மாடாதிபதி தாயனந்த பாண்டே, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ரோகித் சர்மா மற்றும் டுபே இவைகளெல்லாம் ஆன்மீகத்தில் அரசியல் கலப்பு வந்து விட்டதற்கான தீர்க்கமான அடையாளங்களாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்\nஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் குண்டு வெடிப்புகளும் மதக் கலவரங்களும் பற்றிக் கொள்ளும் பட்டியலை பார்க்கும்போது தீவிரவாதம் அரசியல்வாதிகளின் மறைமுக ஆதரவு பெற்றிருப்பதை தோலரித்துக் காட்டுகிறது.\n1993ல் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பிற்கு பின் நிகழ்ந்த பாராளுமன்றத்திற்கான பொது தேர்தலில் தமிழ்நாட்டில் பி.ஜே.பி 5 இடங்கள் வென்றதும்.\n2002ல் குஜராத்தில் கோத்ரா சம்பவத்தை தொடாந்து நிகழ்ந்த வன்முறையை அடுத்த நடத்தப்பட்டு சட்ட மன்றத் தேர்தலில் பி.ஜே.பி பெரும்பாண்மை பலம் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியதும்\n2008ல் கர்நாடகாவில் பெங்களுரில் தேசிய அறிவியல் கல்வி கழகத்தில் நிகழ்ந்த வன்முறைத் தாக்குதலை தொடர்ந்து அம்மாநிலத்தில்\nபி.ஜே.பி வெற்றி பெற்றதும் ஒவ்வொரு தீவிரவாத செயலை தொடர்ந்து கட்சிகளுக்கு அரசியல் லாபம் கிடைப்பதையே காட்டுகிறது.\nஇவைகளை வைத்து அரசியல் நோக்கர்கள் தீவிரவாதத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் மறைமுக கூட்டு இருக்கிறது என ஆருடம் சொல்கிறார்கள்.\nஐந்தாண்டு காலம் தாங்கள் ஆட்சியில் அமர்ந்து உல்லாச வாழ்வு புரிய வேண்டும் என்பதற்காக இந்தியர்கள் மத்தியில் நிரந்தரப் பிரிவிiனை ஏற்படுத்த அரசியல்வாதிகள் முனைவது கேட்பதற்கே அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.\nஇந்தியாவில் மட்டுமல்லா உலகில எங்கெல்லாம் தீவிரவாதம் கொடிகட்டிப் பறக்கிறதோ அங்கெல்லாம் ஆட்சியாளர்களின் அரவணைப்பு துவக்க காலங்களிலாவது தீவிரவாதிகளுக்கு கிடைக்கவே செய்துள்ளது.\nஆப்கானிஸ்தானத்தில், ரஷ்யாவின் ஆதிக்கத்தை எதிர்க்க அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற பின்லேடன் தான் பின்நாளில் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை தாக்கி அழித்து தீவிரவாதத்திற்கு முக்கிய காரணமானான்.\nஇந்திரகாந்தி அம்மையரால் வளர்ந்து விடப்பட்ட பிந்தரன்வாலேதான் மத்திய அரசுக்கு சவால் விடுத்து சீக்கியத் தீவிரவாதத்திற்கு வித்திட்டார்.\nஇந்தியாவிற்குள் ஊடுருவி நாச செயல்களை விளைவிக்க ஊக்கப்படுத்திய பாகிஸ்தான் இப்போது ���தன் தேசிய எல்லைக்குள் நிகழும் தீவிரவாதச் செயல்களால் திணறிக் கொண்டிருக்கிறது. பட்டயத்தை எடுப்பவர்கள் பட்டயத்தாலே சாவார்கள் என்ற வேத கூற்று ஒருபோதும் பொய்த்து போகாதே.\nநாம் எல்லோரும் இந்தியர் என்ற பொது அடையாளம் மறக்கப்பட்டு, இந்துக்கள, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர் என மத அடையாளங்களங்களை தேவைக்கு மிஞ்சி வெளிப்படுத்துவதும் இன்று அதிகரித்து வரும் அவலம். என்னை பொருத்தமட்டில் இது இந்தியாவை அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்சனை.\nஈ.வெ. ராசாமி பெரியார் போன்றவர்களின் தாக்கத்தினால் ஜாதி மத அடையாளங்களை பெரிதுபடுத்தி வெளிப்படுத்தாது வாழ்ந்த காலம் போய் மக்கள் இன்று தங்களது தனி சமூக மத அடையாளங்களை வெளிப்படுத்தி அவைகள் கொண்டாடும் அவலம் மீண்டும் தலைதூக்கி விட்டது. அது பெரும் வேதனைக்குரியது\nபிரித்தாளும் சூழ்ச்சியினால் இந்தியர்கள் சமூக மற்றும் மத ரீதியாக தனித் தீவுகளாக உடைத்து காலம் காலமாக ஆட்சி சுகத்தை தாங்கள் மட்டும் அனுபவிக்க இந்தியாவின் ஒரு சாரார் செய்யும் சூழ்ச்சி இது. இதனை இந்தியர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் அது இனக் கலவரம் என்றாலும் சரி அல்லது மதக் கலவரம் என்றாலும் சரி மேல் தட்டு ஜாதியினர் எவரும் சாவதில்லை. சாமானிய ஏழைகள் தான் தங்களை கூறுபோட்டுக் கொண்டு ஒருவரையொருவர் வெட்டிச் சாய்க்கின்றனர்.\nஎனவே இனமத ரீதியாக துவேஷம் விதைத்து இந்தியரைத் துண்டாட இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் குலைக்க முயற்சி செய்யும் எவருக்கும் நாம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.\nஅது மதமோ, இனமோ துவேஷம் எப்போதும் நெருப்பைத் தேடும், தோழமை அன்பைத் தேடும்.\nதீவிரவாதம் எங்கு நிகழ்ந்தாலும் அது ஒரு மனித ஜாதிக்கு எதிரான துரோகம். தீவிரவாதத்தில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மனுக்குல கொலை பாதகர்கள்.\nஇஸ்லாம் மற்றும் இந்துத்துவம் ஆகிய இரண்டிலும் உள்ள தீவிரவாத அமைப்புகள் எல்லாம் அழிவுத் தொழிலை கைவிட்டு ஆக்கல் சக்திகளாக உருவெடுக்கும் என்றால் நம் நாட்டில் மாபெரும் மலர்ச்சி ஏற்பட்டுவிடும். இதை அவர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.\nஅரசியல்வாதிகள் தங்கள் கட்சியினருக்கு சூலாயுதம் வழங்குவது, மக்கள் தங்கள் கட்சித் தலைவருக்கு வீரவாளை பரிசாக அளிப்பது போன்றவை எல்லாம் இந்தியரைக் காட்டு மிராண்டிதனத்திற்கும் ��ற்காலத்திற்கும் இழுத்துச் செல்லும் முயற்சியே தவிர அவை முன்னோக்கி அழைத்துச் செல்லும் செயல்களல்ல.\nஇன்று இந்தியா இளைஞர்கள் பெருத்த ஒரு நாடாக இருக்கிறது சுமார் 65 சதவீதம் இளைஞர்கள் இருக்கிறார்கள். கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் சொல்கேட்டு ஆடும் மகுடி பாம்புகாளகவே இவர்களில் பலர் உள்ளனர். இந்த அடிமைத் தனத்திலிருந்து இந்திய இளைஞர்கள் மீண்டாலேபோதும் இந்தியா சுபிட்சம் பெற்றுவிடும் தீவிரவாதம் அதன் எல்லைகளிலிருந்து தீவிரமாய் ஓடி ஒழிந்துவிடும்.\nதேர்தல் காலத்தில் உங்கள் வாக்கினை பயன்படுத்தி சரியான அரசியல்வாதிகளை ஆட்சியாளர்களாக தெரிந்தெடுப்புச் செய்யுங்கள் அதனை தவிர்த்து அவர்கள் பின்னால் ஒரு போதும் போகாதீர்கள். இந்தியரை மத இனப் பெயரால் துண்டாட உங்களை அடியாட்களாகவோ தங்களது ஆதரவாளர்களகவோ அவர்கள் உங்களை பயன்படுத்திக் கொள்ள ஒரு போதும் இடம் தராதீர்கள்.\nமும்பையில் உள்ளுர்காரர் உதவிகளின்றி இவ்வளவு பெரிய தீவிரவாதச் செயலை திட்டமிட்டு நிகழ்த்தியிருக்க முடியாது என்பது இந்தியாவின் உளவுப் பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி ஒருவரின் கூற்று. மும்பை தாக்குதலில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் இந்தியராக கண்விழிப்பு பெற்று விட்டால் எந்த நாசகாரிகளும் இந்தியாவை அழிக்க முடியாது.\n2001 செப்டம்பர் 11ல் நியூயார்க் பட்டணத்தின் இரட்டை கோபுரங்கள் சிதைக்கப்பட்டதைத் தொடாந்து அப்பட்டணத்தின் மேயரான ரூடி கொய்லானி தனது அதிரடி நடவடிக்கை மூலம் அந்த நகரையே அழகுபடுத்தி விட்டார். போதை மருந்து கடத்தலின் சர்வதேச தலைமையிடமாக விளங்கிய அந்நகரின் சீர்கேட்டினை சீழ்பிதுக்கி ஊழல் அதிகாரிகளை ஒழித்துக் கட்டி நியுயார்க் நகரில் பசுமையும், சுத்தமும் பூத்துக் குலுங்கச் செய்து அழகு படுத்திவிட்டார்.\nமும்பையிலும் இது நிகழ வேண்டும் சர்வதேச நிழல் உலக தாதாக்களின் அடிவருடிகளாக இருப்போர் அகற்றப்பட வேண்டும். சொற்ப காசுக்காக நாட்டைக் காட்டி கொடுக்கும் துரோக அதிகாரிகள் மற்றும் ஆன்மீகப் போர்வையில் மக்களை கொன்று குவிப்போர் அடையாளம் காணப்பட்டு அப்புற்ப்படுத்தப்பட வேண்டும். அதற்கு எல்லா மதத்தினரும் ஒத்துழைப்பு தர, இந்த மதவேலி கடந்த ஒற்றுமையினால் இந்தியாவையே பாதுகாக்க முடியும்.\nஒரு நாடு நாக��ீகம் பெற்றுள்ளது என்பது அது எந்த அளவு தொழில் வளம் பெற்றுள்ளது என்பதாலோ அல்லது பணப் புழக்கத்தாலோ அளக்கப்படுவதில்லை. அதின் குடிமக்கள் எத்தனை புனிதமானவர்கள் என்பதினாலேயே அளக்கப்படுகிறது. இந்த அளவுகோலின்படியே இந்தியாவும் நாகரீக நாடாக விரைந்து மிளிரட்டும்.\nமும்பை தீவிரவாத தாக்குதலின் போது மஹாராஷ்டிரா காவல்துறை ஊழியர்களும் புதிய அதிரடிப்படை வீரர்களும் துணிவாக தீவிரவாதிகளிடம் சண்டையிட்டு அமைதிக்காத் தங்கள் உயிரையும் பொருட்டுப்படுத்தாது இந்த நாட்டினை காக்க முன்வந்துள்னர். அவர்களுக்கு எங்கள் வீர வணக்கங்கள். இவர்கள் விட்டுச் சென்ற காலியிடத்தை நிரப்புவதற்கு நேர்மையும் துணிவும் கொண்ட இந்தியக் கிறிஸ்தவ இளைஞர்கள் முன்வரட்டும்.\nமும்பைத் தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானியர்கள் என்பதற்காக ஒட்டு மொத்த பாகிஸ்தானியரும் தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்துவது முட்டாள்தனம் இந்தியாவோடு கைகோர்க்க வேண்டும், இந்தியாவைப்போல ஜனநாயக நாடாக பாகிஸ்தானும் மாற வேண்டும் என்ற ஆதங்கம் கொண்ட பாகிஸ்தானியரும் அங்கு நிரம்பவே உள்ளனர். எனவே தீவிரவாதத்தை எதிர்க்கும் பெரும்பான்மை பாகிஸ்தானியரோடு கைகோர்த்து பாகிஸ்தானில் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழித்துவிடுவதின் மூலம் எல்லை தாண்டிய பயங்கரவாதமே இந்தியாவில் இல்லாமல் பண்ணிவிடலாம். அன்புக்கும் சகோதரத்துவத்துக்கும் வேலிகள் இல்லையே\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:13 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லா, இந்தியா, கிறிஸ்தவம், தீவிரவாதம், வெடிகுண்டு\nமீண்டும் ஆயுதப் போராட்டம் என்பது தமிழ் மக்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும்\nசிங்களத்தின் \"இனக்கொடூர முகம்\" வெளிப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவடைகின்றது. 26 ஆண்டுகளாக ஒரு இனத்தை இன்னொரு இனம் அழித்துக் கொண்டிருக்கின்றது. இன்று அந்த இனத்தை அளிவின் விழிம்பிற்கு கொண்டு வந்துவிட்டிருக்கின்ற நிலையிலும், சர்வதேசம் அழிப்பவர்களின் பக்கம் நின்று அவர்களுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றமை இன்னும் தொடர்கின்றது.\nகடந்த ஒன்றை மாதங்களாக எந்தக் குற்றமும் செய்யாத மூன்று இலட்சம் மக்கள்தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றார்கள். படையினரின் கடும் தாக்குதல்களில் காயமடைந���து பலருக்கு போதிய சிகிச்சை அளிக்கப்படாமல், அரைகுறையான சிகிச்சையுடன் முகாம்களில் கொண்டுவந்து விடப்பட்டுள்ளனர். மிகக் குறைவான இடத்துக்குள் அளவுக்கு அதிகமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட போதிய அளவில் அமைக்கப்படவில்லை. சுகாதாரமான குடிநீர், உணவுகிடைக்காததால் பலருக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. சிறீலங்கா கூறும் நிவாரண முகாம்கள் அனைத்தும் தமிழ் மக்களின் மரண முகாம்களாக மாறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் எச்சரிக்கின்றன.\nஆனால், அந்த மக்களின் நடமாடும் அடிப்படைச் சுதந்திரத்தைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் நிற்கின்றது சர்வதேசம். போரில் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை இதனை தட்டிக்கேட்காது மௌனமாக வேடிக்கை பார்க்கின்றது. அகதி முகாம்கள் சிறைச்சாலை போன்ற இடங்களாக இருப்பதாக, இந்த அகதிகளை பராமரிப்பதற்கு நிதியுதவி வழங்கும் நாடுகள் கூறுகின்ற காரணங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஐ.நா. பொதுச் செயலர், அதற்கு நான் பொறுப்பில்லை என்று தன்னிலை விளக்கம் கொடுக்கின்றார்.\nவன்னியில் போர் நடைபெற்றபோது மக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டும் என்று ஓயாது குரல்கொடுத்த, வலியுறுத்திய ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச நாடுகள் எவையும் இப்போது வாய் திறப்பதில்லை. விடுதலைப் புலிகள் மக்களைப் பணயக் கைதிகளாக வைத்துக் கொல்கின்றார்கள் என்று கண்ணீர் வடித்த எந்த மனித உரிமைவாதிகளும் அமைப்புக்களும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகிக்கொண்டிருக்கும் போது கண்ணீரும் வடிப்பதில்லை. அறிக்கையும் விடுவதில்லை.\nவாரத்திற்கு 1400 பேர் நோயால் பலியாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்று இலண்டனில் இருந்து வெளியாகும் 'ரைம்ஸ்` பத்திரிகை ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது. தடை முகாம்களில் போதிய சுகாதார வசதிகள் இல்லை. இதனால் வயிற்றுப் போக்கால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். தண்ணீரின் மூலம் பரவும் நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதிய மருத்துவ வசதி கிடைக்காததால் உயிரிழக்கின்றனர். போரினால் இடம் பெயர்ந்து நிவாரண முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட சிறீலங���கா அரசு செய்து கொடுக்கவில்லை என்றும் அந்த பத்திரிகை குற்றம்சாட்டியுள்ளது. ஒரு பத்திரிகை குற்றம்சாட்டும் அளவிற்கு கூட ஐ.நாவினால் குற்றச்சாட்டு சுமத்தமுடியாத நிலையில், அந்த மக்களை தங்கள் வாழ்விற்கு மீளவும் கொண்டு செல்லமுடியாத நிலையில்தான், இந்தவாரம் அந்த முகாமில் நடந்த சம்பவம் ஒன்று அங்குள்ள மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.\nமெனிக் முகாமில் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் இடத்திற்கு சென்ற பெண் ஒருவர் அங்கு படித்துக்கொண்டிருந்த பிள்ளைகளை விரட்டி விரட்டிக் கடித்துள்ளார். இதனால், இரண்டு நாட்கள் வகுப்புக்கள் நடைபெறவில்லை எனக் கூறும் அளவிற்கு நிலைமை இருந்துள்ளது. கடித்த பெண்ணை கைது செய்த சிறீலங்கா காவல்துறையினர், அவருக்கு பேய் பிடித்துள்ளது என்று குற்றம்சாட்டி அதனையே அங்குள்ளவர்களும் நம்பும்படி செய்துள்ளனர். ஆனால், அந்தப் பெண் சிறீலங்காவின் இன அழிப்புப் போரில் தனது கணவனையும் குழந்தைகளையும் இழந்துவிட்டு தனிமரமாக விரக்தியோடு அந்த முகாமிற்கு வந்து சேர்ந்த ஒரு தாய் என அறியமுடிந்தது. மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை கூட வழங்காமல் பேய் பிடித்ததாகக் கூறி, அந்தத்தாயின் அவலத்தை மூடி மறைக்க முயன்றுள்ளது சிறீலங்கா.\nஇவ்வாறு தங்கள் உறவுகளை, நேசத்துக்குரியவர்களை இழந்துவிட்டு நிர்க்கதியாக எத்தனையோ மக்கள் அந்த முகாமில் அடைபட்டுக் கிடக்கின்றார்கள். அந்த மக்களை மீட்டெடுத்து உரிய சிகிச்சை வழங்காது போனால், இவ்வாறான சம்பவங்கள் மேலும் தொடரும் என்பதுடன், தடை முகாமிலுள்ள அனைத்து மக்களுமே மனதளவில் பாதிப்படைகின்ற நிலையே ஏற்படும்.\nஇந்த மக்களை மீட்டெடுக்க இந்த சர்வதேசம் என்ன செய்யப் போகின்றது.. எதுவுமே செய்யாது இந்த நிலை தொடர்ந்தால் மீண்டும் ஆயுதப் போராட்டம் என்பது தமிழ் மக்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:26 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அரசியல், ஈழம், தமிழீழம், பிரபாகரன்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவ���்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/tag/dmk/", "date_download": "2020-04-07T13:45:36Z", "digest": "sha1:3GTBVWO5V6A6VFWMYQFM6Y6T33KNL47G", "length": 7758, "nlines": 121, "source_domain": "in4net.com", "title": "dmk Archives - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nஇனி ஒருவருக்கு மட்டுமே பார்வார்டு செய்ய முடியும்\nநோய் அறிகுறி இல்லாமலும் கொரோனா வைரஸ் பரவலாம்\nபில்கேட்ஸ் அறக்கட்டளையில் கொரோனா தடுப்பூசி ரெடி\nமக்கள் நலன் கருதி ஊரடங்கை மேலும் நீட்டிக்க மத்திய அரசு திட்டம்..\nஸ்கைப் அக்கவுண்ட் இல்லாமலே வீடியோ கால் அழைக்கும் வசதி அறிமுகம்\nஇனி ஒருவருக்கு மட்டுமே பார்வார்டு செய்ய முடியும்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனாவை டிராக் செய்யும் ஆரோக்யா ஆப்(Aarogya Setu App)\nவீடியோ கேமிங் துறையில் களமிறங்கும் அமேசான்\nமருந்து பொருள் ஏற்றுமதியால் மீண்டும் எழுச்சி பெற்ற பங்குச்சந்தை\n10 ஆண்டுகளில் இல்லாத அளிவிற்கு இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சம்\nமூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரி விலக்கு\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nகுடியாத்தம் திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார்\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன்…\nஇலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்கும் திட்டத்தை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்\nபுதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்க உத்தரவிட்ட ஆளுநரின்…\nமுன்னாள் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…\nபிரசாந்த் கிஷோரின் கட்சியான திமுக: அமைச்சர் ஜெயக்குமார்\nதிமுக தற்போது கலைஞரின் கட்சியாக அல்லாமல், ஸ்டாலின் கட்சியாக இருந்து,…\nநகர்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த கோரி திமுக மனு தாக்கல்\nநகர்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில்…\nசென்னை வண்ணாரப்பேட்டை தடியடி தொடர்பான முதல்வரின் விளக்கத்தை ஏற்க…\nஇன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திமுக மாவட்ட…\nகுமரியில் நடந்து செல்லும் திமுக போராட்டம் துவக்கம்\nகளியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை சேதமடைந்துள்ள நெடுஞ்சாலையை…\nதிமுகவுக்கு செல்வாக்கு இல்லை: எச்.ராஜா\nதிமுகவுக்கு செல்வாக்கு இல்லை என்றும், அதனால் தான் தேர்தல் வியூகர்…\nதிமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜிக்கு முன்ஜாமீன்\nவேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றியதாக அளித்த புகாரில் திமுக…\nரூ.100 கோடி மதிப்பிலான கொரோனா பாதுகாப்பு உடைகள் வழங்கிய டிக்…\n இந்தியாவின் செயல்பாடு குறித்து WHO…\nகொரனோவை கட்டுப்படுத்த களமிறங்கிய ரோபோக்கள்\nகோடிக்கணக்கில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலவசமாக…\n30 சொகுசு பங்களாக்களை கொரனோ சிகிச்சை மையமாக மாற்றிய…\nகொரனோ தடுப்பு நடவடிக்கைக்காக சச்சின் டெண்டுல்கர் ரூ.50…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/appeal", "date_download": "2020-04-07T12:32:10Z", "digest": "sha1:5M4TGJXEITQTDH2EWJUFMFVZCCBPALZZ", "length": 19864, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "appeal: Latest News, Photos, Videos on appeal | tamil.asianetnews.com", "raw_content": "\nடெல்லி நிஜாமுதீன் விவகாரம்... யாரும் மத பிரச்னையாக்க வேண்டாம்... பாஜக தலைவர் முருகன் அதிரடி அறிக்கை\nதமிழக அரசின் இந்த வேண்டுகோளை தொடர்ந்து தமிழக மக்களின் நலன் கருதி இந்த மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள், அவர்தம் குடும்பத்தினர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து அரசு மருத்துவமனைகளில் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இதை யாரும் அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், கொரோனாவுக்கு எதிரான மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n'அரசியலுக்கு யார் யாரோ வர்றாங்க... போறாங்க...' தொண்டர்களை தேற்றும் உதயநிதி ஸ்டாலின்..\n'அரசியலுக்கு யார் யாரோ வராங்க. வரப்போறாங்கன்னு சொல்வார்கள். நீங்கள் எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம்' என, தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.\n‘நிா்பயா’ வழக்கில் மத்திய அரசு மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை\nதிகாா் சிறை நிா்வாகம் சாா்பில் தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி தா்மேந்திரா ராணா, வெள்ளிக்கிழமைக்குள் பதில் தாக்கல் செய்யுமாறு குற்றவாளிகளுக்கு உத்தரவிட்டாா்.\nநிர்பயா வழக்கில் உச்சநீதிமன்றத்தை நாடிய மத்திய அரசு\nநிர்பயா வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தற்கு எதிராக டெல்லி அரசும், மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளன.\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு... உச்சநீதிமன்றம் அதிரடி..\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அத்தொகுதி வாக்காளா் சந்தானகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து வருகிறார். இதற்கிடையே சந்தானகுமார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி மனு தாக்கல் செய்தார்.\nதஞ்சை பெரிய கோவில் மீது ஸ்டாலினுக்கு வந்த திடீர் அக்கற��... எடப்பாடியிடம் அதிரடி கோரிக்கை..\nவரும் பிப்ரவரி 5-ம் நாள் நடைபெறவிருக்கும் தஞ்சைப் பெரிய கோயில் திருக்குடமுழுக்கு விழாவினைத் தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டுகோள் விடுத்து, தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு நடத்துகிற மாநாடு முன்வைத்திருக்கும் கோரிக்கை அனைவருடைய கவனத்திற்குமானது.\nபெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவுக்கு உத்தரவிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் 3 கட்சிகள் மனு… நாளை விசாரணை \nமகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைக்க பாஜக கூட்டணிக்கு கவர்னர் அனுமதி அளித்த விவகாரத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாஜகவை பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் எனவும் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.\nஉச்ச நீதிமன்ற நடவடிக்கையால் பரபரப்பு... பறிபோகிறதா அதிமுக எம்.எல்.ஏ.வின் பதவி..\nராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டதற்கு தடைகோரி அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை தொடுத்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\n‘இந்தித்திணிப்புக்காக உயிரை விடத் தயாராக இருக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கு’...தங்கர்பச்சான் கோரிக்கை...\nஇரண்டு நாட்களுக்கு முன் சென்னையிலிருந்து மதுரைக்கு வானூர்தியில் (விமானத்தில்) பயணம் செய்து திரும்பிய நிகழ்வு பெரும் வேதனையை அளிக்கிறது. தமிழகத்தின் எந்த ஊர்களுக்கு பயணித்தாலும் வானூர்தி நிலையத்தின் உள் நுழைவாயிலில் நுழைந்து வானூர்தி யில் ஏறி பயணம் செய்து இறங்கி நிலையத்தின் வெளி வாயிலைக்கடந்து வெளியேறும்வரை ஏதோ வேற்று நாட்டிலோ, வேற்று மாநிலத்திலோ இருப்பது போலவே நான் உணர்கிறேன். அதே உணர்வும் மன உளைச்சலும் இம்முறையும் எனக்கு நிகழ்ந்தது.\nசென்னையை விட்டு போக விடமாட்டோம்... தலைமை நீதிபதி தஹில் ரமானிக்கு ஆதரவாக வழக்கு..\nதலைமை நீதிபதி இடமாற்றத்தை திரும்ப பெறும்படி, தமிழகத்தை சேர்ந்த, வழக்கறிஞர் சங்கங்கள், ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலீஜியத்தின் முடிவில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும், வழக்கறிஞர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், கடிதம் அனுப்பிய நாளில் இருந்து, சென்னை உயர் நீதிமன்றத்���ுக்கு, தலைமை நீதிபதி வரவில்லை. ஆகையால், வழக்குகள் எல்லாம் நிலுவையில் இருந்து வருகின்றன. இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற இணைய தளத்தில் தலைமை நீதிபதி தஹில் ரமணியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசு வலையில் சிக்காத ப.சிதம்பரம்... கைது செய்ய தடை போடும் நீதிமன்றம்..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 5-ம் தேதி வரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nரொம்ப கத்தாத போயி பந்தை போடு.. பிராவோவிற்கு ஒற்றை ரியாக்‌ஷனில் பதில் சொல்லிய தல\nஐபிஎல் 12வது சீசனில் சிஎஸ்கே அணி இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.\nரஜினியால் வந்த சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்குங்க... ஜி.கே.வாசன் முறையீடு...\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ஜி.கே.வாசன் முறையீடு செய்துள்ளார்.\nகேப்டன் கோலியை பயங்கரமா சிரிக்க வைத்த ஜடேஜா\nகடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின்போது ஜடேஜாவின் செயல், கேப்டன் கோலி உட்பட அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.\n இரட்டை இலை கிடைக்கும் வரை ஓயப்போதில்லை என சபதம்...\nஇரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கிய டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீடு செய்துள்ளார். இரட்டை இலை கிடைக்கும் வரை தாம் ஓயப்போதில்லை என கூறியுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமா��ிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யுங்கள்.. அனைவரையும் பாஸ் போடுங்க... வைகோ கோரிக்கை ..\nஉடலில் இரத்தம் அதிகரிக்க...இப்படி ஒரு மாற்றத்தை கொடுக்கிறதாம் \"இந்த பழம்\"..\n உள்ளத்தால் உடைந்து போன ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/neet-exam-coaching-classes-begins-today/articleshow/65716411.cms", "date_download": "2020-04-07T14:25:07Z", "digest": "sha1:5V5HKWTK5EBZD74ECCP4UXK6NNKLW32B", "length": 7309, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nNEET: 412 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி தொடக்கம்: செங்கோட்டையன்\nதமிழகத்தில் இன்று மாலை முதல் 412 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி தொடங்கப்படுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் இன்று மாலை முதல் 412 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி தொடங்கப்படுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.\nநீட் தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இலவச நீட் தேர்வு பயிற்சியை அளிக்க தமிழக அரசு முடிவு செய்தது.\nஇதன்படி தமிழகம் முழுவதும் 412 மையங்களில் இன்று முதல் நீட் தேர்வு பயிற்சி தொடங்கும் எனவும் சுமார் 3200 ஆசிரியர்கள் இந்த பயிற்சி வகுப்புகளை நடத்துவார்கள் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\n\"தமிழகத்தில் இருந்து இனி எத்தனை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத இருந்தாலும் அவர்கள் வேறு மாநிலத்திற்குச் சென்று தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்படாது” எனவும் செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nயார் இந்த பீலா ராஜேஷ்\nசென்னையில் உள்ள ஒரு வீடை விடாதீங்க..\nதமிழகத்திற்கு மேலும் ஒரு ஷாக்; பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு...\nகொரோனா: தமிழகத்தில் இன்று 50.. மொத்த எண்ணிக்கை எத்தனை ...\nகொரோனா: 130 கோடி இந்தியர்களும் வீட்டில் முடங்கியிருக்க ...\nதமிழகத்தில் ��ொரோனா வைரஸ் பாதிப்பு எப்படி\nதமிழ்நாடு முழுக்க கொரோனா பரவும் அபாயம்: அரசு அறிவிப்பு\nகொரோனா: களத்தில் நிற்கும் அசல் ஹீரோக்கள்\n“3 மாச குழந்தை வச்சிருக்கோம், 50 பேர் இருமிட்டு இருக்கா...\nகொரோனா: மளமளவென உயரும் எண்ணிக்கை..\nநித்தியானந்தாவுக்கு ஜாமீன் இல்லா பிடிவாரண்ட் பிறபித்து நீதிபதி உத்தரவு \nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநீட் தேர்வு செங்கோட்டையன் NEET exam NEET coaching NEET\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/rajinikanth-fans-from-tn-requesting-karnataka-film-chambers-of-commerce-to-release-kaala-film/articleshow/64413734.cms", "date_download": "2020-04-07T13:42:58Z", "digest": "sha1:FHXM33EBCWBL6LQOTSZ7KAPCAYL6NTEM", "length": 12082, "nlines": 105, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Rajinikanth kaala movie: கர்நாடகாவில் காலா திரையிட ரஜினி ரசிகர்கள் கோரிக்கை\nகர்நாடகாவில் காலா திரையிட ரஜினி ரசிகர்கள் கோரிக்கை\nகாலா படத்தை கர்நாடகாவில் திரையிட பரிசீலிக்க வேண்டும் என்று கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையிடம் தமிழ்நாடு ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.\nகர்நாடகாவில் காலா திரையிட ரஜினி ரசிகர்கள் கோரிக்கை\nகாலா படத்தை கர்நாடகாவில் திரையிட பரிசீலிக்க வேண்டும் என்று கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையிடம் தமிழ்நாடு ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்\nகாவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராகவும் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்ததாக அந்த மாநில கன்னட அமைப்புகள் குற்றம்சாட்டின. இது அப்போதே கர்நாடகா மாநிலத்தில் பெரிய அளவில் எதிரொலித்து அவருக்கு எதிரான கருத்துக்களை உருவாக்கி இருந்தது. இந்த நிலையில் வரும் ஜூன் 7ஆம் தேதி ரஜினிகாந்தின் நடிப்பில் காலா திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது.\nஇந்தப் படத்தை கர்நாடகா மாநிலத்தில் திரையிடக் கூடாது என்று கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை மற்றும் கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் சாரா கோவிந்த்தும், ''கர்நாடகா மாநிலத்தில் காலா படத்தை திரையிடக்கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆதலால், கர்நாடகாவில் காலா திரையிடப்படாது'' என்று தெரிவித்து இருந்தார்.\n முதல்வர் குமாரசாமி ப���ில்இந்த நிலையில் இதுகுறித்து இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் குமாரசாமி, ''கர்நாடகாவில் காலா படத்தை திரையிடக் கூடாது என்று கன்னட அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. அதுகுறித்து பரிசீலிப்பேன்'' என்று தெரிவித்துள்ளார்.\nகர்நாடகா மாநிலத்தின் முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்ற பின்னர், ''கர்நாடகா அணைகளில் தண்ணீர் இல்லை. வேண்டுமானால், ரஜினிகாந்த் இங்கு வந்து பார்த்து செல்லலாம்'' என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்னதாக, ''கர்நாடகாவில் காலா படத்தை திரையிடுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக பேசிய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று கன்னட ஆதரவு அமைப்புகள் கோரிக்கை வைத்து இருந்தன.\nதற்போது தமிழ்நாடு ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினரும் கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையில் காலா படத்தை திரையிட பரிசீலிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலும், இதுகுறித்து கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையுடன் பேசப்படும்'' என்று தெரிவித்து இருந்தார்.\n''பாகுபலி 2'' படம் வெளியானபோதும், இதேபோன்று நடிகர் சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் கேட்டு இருந்தன. இவரும் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிரான கருத்துக்கள் தெரிவித்து இருந்தார் என்று கன்னட அமைப்புகள் குற்றம்சாட்டின. இதையடுத்து சத்யராஜ் வருத்தம் தெரிவித்து இருந்தார். பின்னர், அங்கு ''பாகுபலி 2 '' படம் வெளியானது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nயார் இந்த பீலா ராஜேஷ்\nசென்னையில் உள்ள ஒரு வீடை விடாதீங்க..\nதமிழகத்திற்கு மேலும் ஒரு ஷாக்; பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு...\nகொரோனா: தமிழகத்தில் இன்று 50.. மொத்த எண்ணிக்கை எத்தனை ...\nகொரோனா: 130 கோடி இந்தியர்களும் வீட்டில் முடங்கியிருக்க ...\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எப்படி\nதமிழ்நாடு முழுக்க கொரோனா பரவும் அபாயம்: அரசு அறிவிப்பு\nகொரோனா: களத்தில் நிற்கும் அசல் ஹீரோக்கள்\n“3 மாச குழந்தை வச்சிருக்கோம், 50 பேர் இருமிட்டு இருக்கா...\nகொரோனா: மளமளவென உயரும் எண்ணிக்கை..\nஎஸ்.வி சேகரை கைது செய்ய தடையில்லை: உச்சநீதிமன்றம்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/todays-round-up-news-of-tamil-samayam/articleshow/72297097.cms", "date_download": "2020-04-07T14:07:51Z", "digest": "sha1:55FGOFA5LYIE4BPWXEITAY44AUFYDWOC", "length": 24024, "nlines": 142, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "eddappadi palanisamy: அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட், ஸ்டீவ் ஸ்மித்தை வேகமாக நெருங்கும் ‘கிங்’ கோலி...இன்னும் பல முக்கிய செய்திகள் \nஅரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட், ஸ்டீவ் ஸ்மித்தை வேகமாக நெருங்கும் ‘கிங்’ கோலி...இன்னும் பல முக்கிய செய்திகள் \nதேசிய, மாநில அளவில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் செய்தி தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு...\nசென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nஇம்முறை 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. முன்னதாக சர்க்கரை ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஆண்டை போலவே நடப்பாண்டிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் அறிவிப்பை கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இந்த பரிசுத் தொகுப்பில் என்னென்ன இருக்கும் என்று இங்கே காணலாம். முதலில் ரொக்கமாக ரூ.1,000 வழங்கப்படும்.\nஇதனுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அளிக்கப்படும். இதற்காக ரூ.2,363 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தலை தடுத்து நிறுத்துங்கள்... உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்த தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டிய தேர்தல், பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் குளறுபடிகள் இருப்பதாக, திமுக தொடர்ந்த வழக்கின் காரணமாகத்தான்,நடத்தப்படாமல் இருந்தது.\n2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்ற தீர்ப்புதான் அது.\nஇதனையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் வெகுவேகமாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் முதல் வாரத்திற்குள் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், ‘புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடாது’ என்று உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.\nகுருமூர்த்திக்கு எதிராக வழக்கறிஞர்கள் புகார்\nதுக்ளக் வார இதழ் பொன்விழா ஆண்டு விழா திருச்சியில் சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்டுபேசிய ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை தரக்குறைவாக பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.\nஅவரது வார்த்தை பிரயோகம் மோசமாக இருந்ததை பலரும் சுட்டிக்காட்டி விமர்சித்தனர். அதிமுக சார்பிலும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதன்பின் குருமூர்த்தி இதுதொடர்பாக விளக்கம் கொடுத்தார். அதாவது ஒ.பன்னீர் செல்வத்தை அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்றார்.\nஇந்நிலையில் சட்டப்படி அமைக்கப்பட்ட ஆட்சியை வீழ்த்த சதி வேலைகளில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (நவம்பர் 29) காலை 11.45 மணிக்கு புகார் அளிக்கின்றனர்.\nதெம்பு இருக்குது, திரானி இருக்குது, தில்லு இருக்குது - ஸ்டாலினுக்கு முதல்வர் பதிலடி\nதமிழகத்தின் 37வது மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் நிர்வாகப் பணிகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.\nஇதையடுத்து பேசிய அவர்,ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது தான் உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தலை கொண்டு வந்தார்.\nஅப்போது சட்டமன்றத்தில் பேசிய அவர், இந்த முறையே மிகச் சரியானது என்று கூறியிருக்கிறார். நீங்கள் சொன்னால் சரி. நாங்கள் சொன்னால் அது தவறா தற���போது உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியிருப்பதன் மூலம், தேர்தலைக் கண்டு திமுக பயப்படுகிறது என்பது தெரிகிறது.\nஊர், ஊராக சென்று திண்ணை பிரச்சாரம் என்ற பெயரில் மக்களிடையே அதிமுக அரசு பற்றி பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் கேட்பது போல் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிமுக அரசிற்கு தெம்பு இருக்குது, திரானி இருக்குது, தில்லு இருக்குது. திமுக ஒரு கொள்கை இல்லாத கட்சி என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nமாநில தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை சரியான முறையில் செயல்பட்டு வருகிறது. எனவே உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறினார்.\n - உத்தவ் தாக்கரேவின் முதல் \"பஞ்ச்\" கேள்வி \nமகாராஷ்டிர மாநில முதல்வராக இன்று மாலை பொறுப்பேற்ற உத்தவ் தாக்கரேயின் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம், மும்பையில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் நேற்றிரவு நடைபெற்றது.\nஇக்கூட்டத்துக்கு பின்னர், உத்தவ் தாக்கரே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:\nஅப்போது, \"சிவசேனா தற்போது மதச்சார்பற்ற கட்சியாகிவிட்டதா என செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு, \"மதச்சார்பின்மை (செக்யூலரிசம்) குறித்து எங்களிடம் கேள்வியெழுப்புவர்கள் அதன் அர்த்தத்தை அரசியலமைப்புச் சட்டத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nஅதாவது, மதச்சார்பின்மைககு நம் அரசியலமைப்பில் (Constituion) என்ன விளக்கம், வரையறை கொடுக்கப்பட்டுள்ளதோ, அதுதான் மதச்சார்பின்மை பற்றிய சிவசேனாவின் நிலைப்பாடு\" என உத்தவ் தாக்கரே அதிரடியாக பதிலளித்தார்.\nPriyanka Reddy: பெண் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக் கொலை\nதெலங்கானாவில் இருக்கும் கச்சிபவ்லியில் தனது பணியை முடித்துக் கொண்டு ஷம்ஷாபாத்தில் இருக்கும் தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி சென்று கொண்டு இருந்தார்.\nஅப்போது அவரது வாகனம் திடீரென பழுதடைந்துவிட்டது. தனது சகோதரிக்கு செல்போனில் தகவலை சொல்லிக் கொண்டு இருந்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது செல்போனிலும் சார்ஜ் முடிந்துவிட்டது. அப்போது அங்கு வந்த இருவர் அவரது வாகனத்தை பழுதுபார்த்து தருவதாகக் கூறியுள்ளனர்.\nபின்னர் மருத்துவரை வன்புணர்வு செய்து எரித்துக் கொன்றுள்ளனர். இதுகுறித்து காவல் துறை நடத்திய விசாரணையில் ஆந்திராவில் ஆனந்தபூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த சம்பவம் புதன் கிழமை இரவு நடந்துள்ளது. மறுநாள் வியாழக்கிழமை காலை ஹைதராபாத் - பெங்களூரு நெடுஞ்சாலையில் மேம்பாலத்திற்கு கீழே மனித உடல் ஒன்று எரிந்து கொண்டு இருப்பதை அந்த வழியே சென்ற பால் வியாபாரி ஒருவர் பார்த்தார். உடனடியாக அவர் கிராமத்தில் இருக்கும் பெரியவர்களை அழைத்தார்.\nகோத்தபய ராஜபக்ச சீனாவுக்கு வைத்துள்ள \"ஆப்பு\" \nஇலங்கை ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடுவதற்காக இலங்கை அரசு முன்பு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.\nகடந்த 2017இல், அப்போதைய பிரதமரான ரணில் விக்ரமசிங்கே ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.\nஇந்த நிலையில், இலங்கையின் புதிய அதிபராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு, ஹம்பந்தோடா துறைமுகத்தை 99 ஆண்டுகள், சீனாவுக்கு குத்தகைக்கு விடும் திட்டத்தை திரும்ப பெற உள்ளது.\nஇந்த மிக முக்கியமான தகவலை அவர், தலைநகர் கொழும்பில் செய்தியாளர்களை வியாழக்கிழமை (நேற்று) சந்தித்தபோது உறுதி செய்துள்ளார்.\nஇந்தியாவுக்கு மூன்று நாள்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஸ்டீவ் ஸ்மித்தை வேகமாக நெருங்கும் ‘கிங்’ கோலி... ‘டாப்-5’இல் மூன்று இந்தியர்கள்\nசர்வதேச அளவில் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். முதலிடத்தில் உள்ள ஸ்டீவ் ஸ்மித்தைவிட வெறும் 3 புள்ளிகள் மட்டுமே கோலி பின் தங்கியுள்ளார்.\nசர்வதேச டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலை, ஐ.சி.சி வெளியிட்டது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி (928 புள்ளிகள்) இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (931 புள்ளிகள்) நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்���லாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nயார் இந்த பீலா ராஜேஷ்\nசென்னையில் உள்ள ஒரு வீடை விடாதீங்க..\nதமிழகத்திற்கு மேலும் ஒரு ஷாக்; பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு...\nகொரோனா: தமிழகத்தில் இன்று 50.. மொத்த எண்ணிக்கை எத்தனை ...\nகொரோனா: 130 கோடி இந்தியர்களும் வீட்டில் முடங்கியிருக்க ...\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எப்படி\nதமிழ்நாடு முழுக்க கொரோனா பரவும் அபாயம்: அரசு அறிவிப்பு\nகொரோனா: களத்தில் நிற்கும் அசல் ஹீரோக்கள்\n“3 மாச குழந்தை வச்சிருக்கோம், 50 பேர் இருமிட்டு இருக்கா...\nகொரோனா: மளமளவென உயரும் எண்ணிக்கை..\nகருணை கொலை செய்ய பிரதமருக்கு நளினி மனு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/3", "date_download": "2020-04-07T14:28:12Z", "digest": "sha1:UAWQY7M3A4GSNZUIFWUXMANMN4WY4LFT", "length": 23630, "nlines": 262, "source_domain": "tamil.samayam.com", "title": "விண்கலம்: Latest விண்கலம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 3", "raw_content": "\nஅஜித்தை தொடர்ந்து கொரோனாவுக்காக ரூ.50 லட...\nதுணி போதும், மருத்துவ மாஸ்...\nசூரி 8 அடி பாய்ந்தால், அவர...\nஊரடங்கின்போது இதை தான் அதி...\nBREAKING: கொரோனா நிதி: ரூ....\nவருமானமே இல்ல... உதவி கோரும் இசைக் கலைஞர...\nதமிழகத்தில் 12 வகையான தொழி...\nதமிழகத்தில் 38 ஆக உயரும் ம...\nதமிழகத்தில் 7 பேர் பலி..\nஊரடங்கு உத்தரவு முடியும் வ...\nVirat Kohli:இதுக்காகத்தான் கோலிக்கு எதிர...\nகொரோனா வைரஸுக்கு எதிரான போ...\nஐபிஎல் சிறந்த இந்திய லெவன்...\nசின்ன பையன் மூலம் அதிரடி க...\nகாலி கிரவுண்ட்ல கூட ஐபிஎல்...\n5G ஆதரவுடன் களமிறங்கும் Oppo வின் அடுத்த...\nMi டிவி வைத்து இருப்பவர்க...\nOppo A12e : நியாயமான அம்சங...\nஇதை பட்ஜெட் விலையிலான ஐபோன...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஅறந்தாங்கி நிஷாவும் அவர் க...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஊரடங்கு இதுக்கும் தான் போ...\nபெட்ரோல் விலை: சென்னை நிலவ...\nபெட்ரோல் விலை: கொரோனாவும் ...\nபெட்ரோல் விலை: அதை நீங்களே...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஏ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRamCharan : ரத்தம் ரணம் ரெளத்திரம..\nவாத்தி கமிங்... அண்ணன் வந்தா ஆட்ட..\nநாலு பேரு... ரெட்டு காரு... பிளான..\nஇட்லிக்கு மீன் கொழம்பு பாடல் வெளி..\nஒருத்தன்கிட்ட கூட ஆதார் கார்டு கி..\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nவிரைவில் சந்திரயான் 3.. பெண்கள் தலைமை ஏற்க அதிக வாய்ப்பு: இஸ்ரோ தலைவர் சிவன்\nஇஸ்ரோவில் சந்திரயான் 2 திட்டத்தை தொடர்ந்து, செயல்படுத்தப்படும் மற்ற திட்டங்களில் பெண்கள் தலைமை ஏற்க அதிக வாய்ப்புள்ளதாக சிவன் தெரிவித்துள்ளார்.\nISRO: சூப்பர்... வெற்றிகரமாக நிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திரயான் 2- இஸ்ரோ அசத்தல்\nஇஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 செயற்கைக்கோள், வெற்றிகரமாக நிலவின் வட்டப்பாதைக்குள் நுழைந்துள்ளது.\nISRO: சூப்பர்... வெற்றிகரமாக நிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திரயான் 2- இஸ்ரோ அசத்தல்\nஇஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 செயற்கைக்கோள், வெற்றிகரமாக நிலவின் வட்டப்பாதைக்குள் நுழைந்துள்ளது.\nஇன்று காலை நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் சந்திராயன் 2 விண்கலம்\nநிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூன் 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இதனிடையே புவி வட்ட பாதையை விட்டு வெளியேறியுள்ள சந்திரயான் 2 விண்கலம், இன்று காலை நிலவின் முதல் வட்டப்பாதையை அடைகிறது.\nநிலவின் முதல் வட்டப்பாதையை அடையும் சந்திரயான் 2\nநிலவை ஆராய்ச்சி செய்வதற்காக அண்மையில் இஸ்ரோ செலுத்தியுள்ள சந்திரயான் 2 விண்கலம், நிலவின் முதல் சுற்றுவட்டப்பாதையை அடைகிறது.\nநிலவின் முதல் வட்டப்பாதையை அடையும் சந்திரயான் 2\nநிலவை ஆராய்ச்சி செய்வதற்காக அண்மையில் இஸ்ரோ செலுத்தியுள்ள சந்திரயான் 2 விண்கலம், நிலவின் முதல் சுற்றுவட்டப்பாதையை அடைகிறது.\nபிரதமருடன் சேர்ந்து சந்திரயான் 2 பார்க்கலாம்\nசந்திரயான் 2 நிலவில் தரையிறங்குவதை, இஸ்ரோ ஆய்வு மையத்தில் இருந்து பிரதமருடன் சேர்ந்து பார்ப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.\nபிரதமருடன் சேர்ந்து சந்திரயான் 2 பார்க்கல��ம்\nசந்திரயான் 2 நிலவில் தரையிறங்குவதை, இஸ்ரோ ஆய்வு மையத்தில் இருந்து பிரதமருடன் சேர்ந்து பார்ப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.\nபிரதமருடன் சேர்ந்து சந்திரயான் 2 பார்க்கலாம்\nசந்திரயான் 2 நிலவில் தரையிறங்குவதை, இஸ்ரோ ஆய்வு மையத்தில் இருந்து பிரதமருடன் சேர்ந்து பார்ப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.\nஇஸ்ரோ நிறுவனர் விக்ரம் சாராபாய்க்கு கூகுள் டூடுல் வெளியிட்டு கெளரவம்\nஇஸ்ரோவின் தந்தை என்றழைக்கப்படும் விக்ரம் சாராபாய்க்கு இன்று 100வது பிறந்தநாள். இதனை முன்னிட்டு கூகுள் நிறுவனம் அவருக்கு பிரத்யேகமாக டூடுல் வெளியிட்டு கெளரவித்துள்ளது.\nஇஸ்ரோ நிறுவனர் விக்ரம் சாராபாய்க்கு கூகுள் டூடுல் வெளியிட்டு கெளரவம்\nஇஸ்ரோவின் தந்தை என்றழைக்கப்படும் விக்ரம் சாராபாய்க்கு இன்று 100வது பிறந்தநாள். இதனை முன்னிட்டு கூகுள் நிறுவனம் அவருக்கு பிரத்யேகமாக டூடுல் வெளியிட்டு கெளரவித்துள்ளது.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 11-8-2019\nவெள்ளத்தில் தத்தளிக்கும் மாநிலங்கள், மோடி அமித்ஷாவுக்கு ரஜினிகாந்த் புகழாரம், பிக்பாஸ் நிகழ்வுகள் உள்ளிட்ட செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 11-8-2019\nவெள்ளத்தில் தத்தளிக்கும் மாநிலங்கள், மோடி அமித்ஷாவுக்கு ரஜினிகாந்த் புகழாரம், பிக்பாஸ் நிகழ்வுகள் உள்ளிட்ட செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 11-8-2019\nவெள்ளத்தில் தத்தளிக்கும் மாநிலங்கள், மோடி அமித்ஷாவுக்கு ரஜினிகாந்த் புகழாரம், பிக்பாஸ் நிகழ்வுகள் உள்ளிட்ட செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nவானில் தென்பட்ட அரிய நிகழ்வு; வியாழன் கோளை சீறிப் பாய்ந்து தாக்கிய விண்கல்\nவியாழன் கோளிற்குள் விண்கல் ஒன்று சீறிப் பாய்ந்து சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nவாழ்நாளில் காணாத ஆச்சரியம்; வியாழன் கோளிற்குள் சீறிப் பாய்ந்த விண்கல் - அற்புத புகைப்படங்கள்\nவியாழன் கோளிற்குள் விண்கல் ஒன்று சீறிப் பாய்ந்து சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nISRO: நிலவைத் தொடும் முன் ’சந்திராயன் 2’ அனுப்பிய அபூர்வ புகைப்படங்கள்...\nநிலவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ‘சந்திராயன் 2’ செயற்கைக்கோள் பூமியை படம்பிடித்து அனுப்பியுள்ளன.\n'சந்திராயன் 2’ படம்பிடித்த பூமியின் ஆச்சரிய புகைப்படங்கள்- இஸ்ரோ வெளியீடு\nநிலவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ‘சந்திராயன் 2’ செயற்கைக்கோள் பூமியை படம்பிடித்து அனுப்பியுள்ளன.\nசந்திரயான் 2 விண்கலம் புவியின் நான்காம் சுற்று வட்டப்பாதையை எட்டியது\nசந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக புவியின் நான்காம் சுற்றுவட்டப்பாதையை எட்டியுள்ளது. இது பற்றிய விபங்களையும், சுற்றுப்பாதை விபரங்களையும் இங்கு காணலாம்.\nசந்திரயான் 2 விண்கலம் புவியின் நான்காம் சுற்று வட்டப்பாதையை எட்டியது\nசந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக புவியின் நான்காம் சுற்றுவட்டப்பாதையை எட்டியுள்ளது. இது பற்றிய விபங்களையும், சுற்றுப்பாதை விபரங்களையும் இங்கு காணலாம்.\nகொரோனா டான்ஸ் ஆடிட்டு போங்க.. இது என்னப்பா புது டிரெண்டு...\nதமிழகத்தில் கொரோனா: ரூ.78 கோடி வழங்கிய நிறுவனங்கள்\nஅஜித்தை தொடர்ந்து கொரோனாவுக்காக ரூ.50 லட்சம் அளித்த மோகன்லால்\nவருமானமே இல்ல... உதவி கோரும் இசைக் கலைஞர்கள்\nகொரோனா தடுப்புக்கு ஊமத்தை பூ மருந்து: 8 பேர் கவலைக்கிடம்\nதமிழகத்தில் 12 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி - தமிழக அரசு\nதுணி போதும், மருத்துவ மாஸ்க் வேண்டாம்: விஜய் தேவரகொண்டா அறிவுரை\nகரீப் கல்யாண் திட்டத்தில் உணவு தானியங்கள் விநியோகம்\nதமிழகத்தில் 38 ஆக உயரும் மாவட்டங்களின் எண்ணிக்கை: அந்த புதிய மாவட்டம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/sports/entertainment/does-ms-dhoni-will-play-for-india-says-harbajan-singh/", "date_download": "2020-04-07T13:34:28Z", "digest": "sha1:3HDI566PKOBVS7DJ7QH5KDMOSORDCVQ6", "length": 8709, "nlines": 107, "source_domain": "www.cafekk.com", "title": "இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவாரா தோனி - ஹர்பஜன் சிங் - Café Kanyakumari", "raw_content": "\nஇந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவாரா தோனி - ஹர்பஜன் சிங்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. இந்திய நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஏ பிளஸ் கிரேடில். மற்ற வீரர்கள் ஏ, பி, சி என மற்ற கிரேடுகளில் இடம் பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் தோனி பெயர் இல்லாதது அவர்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி���து.\nபிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இல்லாததால் அவர் இந்திய அணியில் மீண்டும் இடம்பெற மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தோனி இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவது குறித்து ஹர்பஜன் சிங் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.\nஅதில், ஒப்பந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாதது தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. இந்திய அணிக்காக மீண்டும் விளையாடப் போவதில்லை என மன ரீதியாக தோனி தன்னை தயார்படுத்திக்கொண்டார். உலகக்கோப்பையில் இந்தியா தோற்ற போட்டியே தனது கடைசி போட்டி என தோனி அவரது நண்பர்களிடம் கூறியதாகவும் ஹர்பஜன் குறிப்பிட்டுள்ளார்.\nஆமாம், நான் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துகொண்டுள்ளேன். கடுப்பில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்ட ஸ்ருதி ஹாசன்.\nதமிழ்சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் என்ற விஷயமே கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக .\nமுன்னணி காமெடி நடிகர் ரகசிய திருமணம் செய்தது ஏன்\nகாமெடி நடிகர் யோகி பாபு, திடீரென நேற்று முன்தினம் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த ரகசிய திருமணம் குறித்து யோகி பாபு அளித்த பேட்டியில் கூறியதாவது: எதிர்பாராது சில குடும்ப சூழல் காரணமாக .\nநடிகர் விஜய் படப்பிடிப்பு நடைபெறும் நெய்வேலியில் ரசிகர்கள் குவிந்ததால் பதற்றம்\nநெய்வேலி: நெய்வேலியில் நடிகர் விஜய் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் ரசிகர்கள் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\nவாகனங்கள் மற்றும் தொழிற்சாலை புகையால் சென்னையில் காற்று மாசு: வானிலை ஆய்வுமையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/uththarakaandam/uththarakaandam8.html", "date_download": "2020-04-07T13:48:24Z", "digest": "sha1:N2NFMSV5AI3C7TFS3E2CYJAXNISMQMDK", "length": 54794, "nlines": 447, "source_domain": "www.chennailibrary.com", "title": "உத்தர காண்டம் - Uththara Kaandam - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nஇவன் மனம் அமைதியிழக்கிறது. இந்த வீட்டைக் கட்டிக் காத்துக் கொண்டு இவள் எதற்காக இருக்க வேண்டும்... ஆனால் எங்கே போவது... ஆனால் எங்கே போவது நிழலிலேயே இருந்து பழகிவிட்டால் என்ன நிழலிலேயே இருந்து பழகிவிட்டால் என்ன சொந்த நிழல் என்றோ, சொந்தமில்லாத நிழல் என்றோ ஒன்று கிடையாது. எல்லாம் மனசைப் பொறுத்தது. அவள் ‘மகன்’ அன்று வந்து கெஞ்சினான். போகப் பிடிக்கவில்லை. ஏன் சொந்த நிழல் என்றோ, சொந்தமில்லாத நிழல் என்றோ ஒன்று கிடையாது. எல்லாம் மனசைப் பொறுத்தது. அவள் ‘மகன்’ அன்று வந்து கெஞ்சினான். போகப் பிடிக்கவில்லை. ஏன்\nவளர்த்த கடா மார்பில் பாய்ந்தது.\nகாந்தி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போன போது கூட அந்த வீட்டில் அப்படி ஒரு துயரம் வந்து கவ்வவில்லை. ஊர் உலகமே அழுதது. ரகுபதிராகவ ராஜாராம், ஈசுவ�� அல்லா தேரே நாம் என்று, ஆங்காங்கு பிரார்த்தனைக் கூட்டம் கூடினார்கள். உண்ணாவிரதம் இருந்து துக்கம் காத்தார்கள். ஆனால் துக்கம் என்பது, அப்படிப் பகிர்ந்து கொள்ளக் கூடியதாக இல்லாமல், குறிபார்த்துச் சேதப்படுத்தும் அம்பாக, இம்சையாக வந்து விடிந்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nவாஸ்து : இந்தியக் கட்டடக் கலை\nதெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்\nநீ இன்றி அமையாது உலகு\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nசுதந்தரம் வந்த பிறகு, எஸ்.கே.ஆர். தேர்தலில் நிற்க வேண்டும், கட்சித் தலைவர்கள் பலரும் அவரைக் குருகுலம் வீட்டில் வந்து பார்த்தார்கள்; வற்புறுத்தினார்கள். அவருக்குத் தொகுதி ஒதுக்கினார்கள்.\n“பதவி இல்லாத மக்கள் சேவையே இதுவரையிலும் நான் செய்தது. இனியும் எனக்குப் பதவி வேண்டாம்...” என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள். அவள் புருசனுக்குத்தான் மிகுந்த ஏமாற்றம்.\n நேரு ஐயா தூதனுப்பிக் கூட வானாம்ன்னு சொல்றாரு” என்று முணமுணப்பான். “பொழுதுக்கும் இந்தத் தோட்ட வேலை எடுபிடி வேலைன்னு பவுசில்லாம கிடக்கிறதுக்கு, நம்ம ஊரு நாட்டுல போயி பிழைச்சிக்கலாம்...” என்பான். அப்படியும் போகவில்லை. அந்த வளைவில் தான், மூன்று குழந்தைகளையும் அவளையும் விட்டுவிட்டுப் போய்ச் சேர்ந்தான். குடித்துவிட்டு இசைகேடாக விழுந்து மண்டையில் அடிபட்டுப் போனான்.\nநேரு இறந்து போவதற்கு முன்பு கூட அவரை எல்லோரும் வந்து கேட்டார்கள். சீனாவோடு போர் வந்தது. ராதாம்மா கூட வளையல்களைக் கழற்றித் தங்கம் கொடுத்தார்கள். தங்கத்துக்கு மாற்றுக் குறைந்தது. காங்கிரசுக்காரன், தமிழ்ப் பெண்ணின் ‘தாலியை’ப் பற்றி இழுப்பது போல் நோட்டீஸ் அச்சடித்து ஒட்டினார்கள்...\nஆனால் இது, நடந்த நாள் குடியரசு தினம். வித்யாலயத்துச் சுவர்களில் இந்தி ஒலிக, தமிழ் வால்க என்று எழுதியிருந்ததைப் பார்த்து விட்டு உள்ளே வந்து சுப்பய்யா, பராங்குசம் எல்லோரிடமும் வந்து சொன்னார். ‘இதைக்கூட ஒழுங்காக எழுதத் தெரியவில்லை’ என்று சுப்பய்யா, மையை எடுத்துக் கொண்டு போய்த் திருத்தினான். “‘ஒலிக’ன்னா, நேர் மாறாகப் பொருள்...” என்று சிரித்தது அவளுக்கு நினைவு இருக்கிறது.\nகொடியேற்றிவிட்டு, வேறு பல பள்ளிக்கூடங்களில் அவர் கொடியேற்றிக் குடிய���சு நாள் கொண்டாட்டங்களில் பங்கு கொள்ளப் போனார். அப்போது ராதாம்மா அங்கு இருந்தாள். குழந்தை ‘விக்ரம்’ மூணு நாலு வயசிருக்கும். பள்ளிக்கூட வளாகத்தில், பாட்டு, பேச்சு, நாடகம் என்று தொடங்கி நடந்து கொண்டிருந்தது.\nஅப்போதுதான் போலீசு வண்டியும் கூட்டமுமாக உள்ளே நுழைந்தது. அம்மாவும் சுசீலா டீச்சரும் திடுக்கிட்டு ஓடினார்கள். இந்தி கலவரம் அப்போதெல்லாம் அதிகமாகவே இருந்தது. இந்தி பிரசார சபாவில் நுழைந்து, புத்தகங்களை நாசம் செய்தது.\nதீ வைத்து, உள்ளிருந்தவர் சட்டையைக் கிழித்தார்கள் என்றெல்லாம் செய்தி கேள்விப்பட்டார்கள். ஆனால் அது இந்த அய்யாவுக்கே வரும் என்று அவள் நினைத்திருக்கவில்லை.\nகுருகுலம் வீடு, பள்ளிக் கொட்டகைகள், மரங்கள் ஆகிய சூழலில், தனியாக, பழைய கால மச்சுவீடாகத் தெரியும். முன்புறம் ஒரு பெரிய வேப்பமரம் கிளைகளை விரித்து நிழல் பரப்பும். வாயில் வராந்தாவின் குட்டைச் சுவரில் ராதாம்மா உட்கார்ந்து புத்தகம் படிப்பாள். வராந்தாவைக் கடந்த பெரிய கூடத்தில் தான் தேசத் தலைவர்களின் படங்கள் இருந்தன. கீழே அமர்ந்து தான் பேசுவதோ, நூற்பதோ, பிரார்த்தனைக் கூட்டம் நடத்துவதோ செய்வார்கள். அங்கே தான் அவரை வண்டியிலிருந்து இறங்கிக் கூட்டி வந்தார்கள்.\nமுதன் முதலில் உள்ளிருந்த அவள் தான் விரைந்து வந்தாள்.\n“தாயம்மா, பேசினில் தண்ணீர் கொண்டு வா” என்று சொல்லி அம்மா, அவர் காயங்களைத் துடைக்கப் பஞ்சும் துண்டும் கொண்டு வந்தார். ஒரு சாய்மான திண்டைக் கொடுத்து உட்கார வைத்தார்கள். கதர்ச்சட்டை தாராகக் கிழிந்து தொங்க, உள்ளே இரத்தக் காயம்... சமையல் செய்து கொண்டிருந்த ருக்குமணி, இவள் மருமகன் பாப்பு, பஞ்சமி புருசன்... அவனை ஏனோ பாப்பு என்று கூப்பிடுவார்கள். கந்தசாமி ‘எலக்ட்ரிக்’ வேலை தெரிந்தவன்.\nஎந்த தீபாலங்காரமும் ஒயர் இழுத்து அவன் செய்வான். அவன் தான் கூட்டத்தில் விலக்கி, டாக்டரை வர வழி செய்து, மருந்து வாங்கி வந்து, உதவினான். அன்று அவன் குடியரசு நாளை முன்னிட்டு, கூடத்தில் இருந்த படங்களுக்கு ஸீரியல் பல்ப் வேலையில் இருந்தான். ஸ்டூலில் அவன் நின்ற போதுதான் எதிர்பாராதது நடந்திருக்கிறது.\n“அய்யா, ஒரு ஈ குஞ்சுக்குக் கூடத் தீம்பு பண்ண மாட்டாரே அவருக்கு இது எப்படி நடந்தது அவருக்கு இது எப்படி நடந்தது இப்ப சுயராச்சிய ஆட்சிதான ��டக்குது இப்ப சுயராச்சிய ஆட்சிதான நடக்குது\n“ஸார், கம்ப்ளெயின்ட் புக் பண்ணி, எஃப்.ஐ.ஆர். போட்டுடறோம்” என்று போலீசு அதிகாரியே சொன்னது கேட்டது.\n“அப்பா, நீங்கதா இந்த அரசியலும் வோணாம் மண்ணாங்கட்டியும் வாணாம்னு ஒதுங்கியிருக்கிறீங்களே இப்படி எதுக்கு அக்கிரமம் பண்ணாங்க இப்படி எதுக்கு அக்கிரமம் பண்ணாங்க” என்று ராதாம்மா ஆற்றாமைப்பட்டாள்.\n“நாட்டுக்கு சுதந்தரம்னு உங்க காலத்தில் கனவு கண்டது நடந்தாச்சு. இங்கேயே கொண்டாடிய குடியரசு தின விழா இல்லாமல் வேறெ இடங்களுக்குப் போக வேணுமா\n“பிரிட்டிஷ் ஆட்சியில் கூட, உங்களுக்கு இப்படி எதுவும் நேரல. காலில் தான் சாட்டையடி விழுந்தது. சட்டையைக் கிழித்து, கீறி கல்லடி கொடுத்து... இந்தி படிக்காட்டி போகட்டும். இப்படி ஒரு வன்முறையில் ஈடுபடணுமா... இன்னும் கேஸ், கீஸென்று போனால் என்னென்ன நடக்குமோ தெரியலியே... இன்னும் கேஸ், கீஸென்று போனால் என்னென்ன நடக்குமோ தெரியலியே...” என்று அம்மா புலம்பினார்.\n“இல்லீங்கம்மா, இந்தக் கும்பல் கொள்ளி எடுத்திட்டு திரிவது, வெறும் ஸ்கூல் பிள்ளைகளின் எதிர்ப்பு இல்ல. திட்டமிட்டு பிள்ளைகள் மனசில் விஷம் விதைச்சு, இந்த சந்தர்ப்பத்தை நெருக்கடியாக்கியிருக்காங்க. நேத்து தெற்கே ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை அடித்துப் போட்டு எரிக்க முயற்சி நடந்திருக்கு. அய்யா உயிருக்கே ஆபத்தா முடிஞ்சிருக்கலாம். இத இப்படி சும்மா விடக்கூடாது. கேஸ் புக் பண்ணி...” என்று போலீசுக்காரர் சொன்ன போது, அய்யா அவர் கையைப் பற்றிக் கொண்டார். “கேசும் வாணாம், ஒண்ணும் வாணாம். இந்த நாட்டு அரசியல் இப்படித் தாறுமாறாக் குழம்பும்னு நான் நினைக்கல. எல்லாரும் துடிப்புடைய பள்ளிப் பிள்ளைகள். குமரப்பருவத்து வேகம். அவர்களுடைய எதிர்காலம் கெடக்கூடாது. கொள்ளி எடுத்தவன், கொளுத்தியவன், கொலை செய்ய வன்முறையில இறங்கியவன்னு நம் கண்களிலேயே நாம் திராவகம் ஊத்திக் கொள்ளுற செய்கை - எதிர்வினை வேணாம். அவர்கள் அமைதி வழியில் செல்லாததற்கு நாமே காரணம்னு உறுதிபடுத்தக் கூடாது. குழந்தை தீயின் பக்கம் உட்கார்ந்து குச்சி கொளுத்துகிறது. அம்மா அதை வாங்கித் திருப்பிச் சூடு போடுவாளா விடுங்கள். நாம் தான் இப்ப பாடம் கற்றுக் கொள்ள வேணும். எப்படி இந்த எழுச்சியைச் சமாளிக்கலாம்னு பார்க்கணும்...”\n“இது எழுச்சி இல்லை ஐயா. இது ஓர் அரசியல் கட்சியின் சூழ்ச்சி. பிள்ளைகளைத் துருப்புச் சீட்டாக்குகிறார்கள்.”\n“இருக்கட்டும். எப்படியும் வன்முறைக்கு வன்முறை தீர்வு அல்ல.”\nகூட்டம் கலைந்து போயிற்று. அந்தப் போலீசு அதிகாரி இப்போது ஓய்வு பெற்றிருப்பார். எங்கிருக்கிறாரோ, என்னமோ\nஅந்த இரத்தக்கரை படிந்த வேட்டி, கிழிந்த சட்டை எல்லாவற்றையும் அவள் தான் சோப்புப் போட்டுத் துவைத்து உலர்த்தினாள்.\nஅய்யா அன்று முழுதும் பச்சைத் தண்ணீர் அருந்தவில்லை. “யாரும் என்னை வந்து பார்க்க வேண்டாம் என்று சொல்லம்மா...” அலுவலக அறையில் தொலைபேசியின் பக்கம் சுப்பய்யா தான் உட்கார்ந்திருந்தான்.\nஎதிரே, காந்தி படம், கஸ்தூரிபா அம்மையின் படம்... பக்கச் சுவர்களில் அப்போதைய தேசத்தலைவர்களின் படங்கள். ஸீரியல் பல்ப் எரிய இணைப்புக் கொடுக்கவில்லை.\nகண்களில் நீர் வழிய விம்மினார். அப்படி அவர் துயரத்தை வெளிப்படுத்தி அவர்கள் கண்டதில்லை.\n“அப்பா, வெறுமே பட்டினி இருக்கக் கூடாது. கொஞ்சம் கஞ்சி குடியுங்கள்...”\n“வேண்டாம்மா...” என்று சைகை காட்டினார்.\n“ராதா, நீ வேணா, தம்புரா வச்சிட்டு ஹரிதுமஹரோ பாடு” என்றார் அம்மா. அவள் தம்புரை எடுத்து வந்து உட்கார்ந்ததும் விக்ரம் ஓடி வந்து விட்டது. “நானும்... நானும்...”\nதம்புரை அவள் மீட்ட முடியாமல் தொந்தரவு செய்யவே “தாயம்மா, குழந்தையை மரத்தடிப் பக்கமோ தோட்டத்துக்கோ கொண்டு போய் விளையாட்டுக் காட்டு\nகுழந்தை கையையும் காலையும் உதறிக் கொண்டு முரண்டு பிடித்தான். அவள் அவனைப் பற்றி வளாகத்தில் கொண்டு சென்றாள். பசு, கன்று, மற்ற பிள்ளைகளின் கொஞ்சல், எதுவுமே அவனை மாற்றவில்லை. அவள் பின்னாலிருந்த தங்கள் குடிலுக்குத் தூக்கிச் சென்றாள். கிணறு, துளசி மாடம், மல்லிகைக் கொடி என்ற பசுமையான சூழல். பஞ்சமி அப்போது கடலூர் பக்கம் கிராம சேவிகாவாக இருந்தாள். பாப்பு வந்து வந்து போவான். சந்திரி எஸ்.எஸ்.எல்.ஸி. முடித்து, ஆஸ்பத்திரி பயிற்சிக்குச் சேர்ந்திருந்தாள். குருவிகளைக் காட்டிக் கொண்டு, அரிசி நொய்யை முற்றத்தில் இறைத்தாள்.\n“அய்யாவுக்கு இப்படிச் செஞ்சவுங்க யாரு தெரியுமா” என்று கேட்டுக் கொண்டே பாப்பு நின்றான்.\nமனதில் சந்தேகம் குத்திட, அவள் விழித்துப் பார்த்தாள்.\nஒன்பது, பத்து என்று தேறாமல் அரசியல் பேசிக் கொண்டு திரிந்தது அவள் உணர்வில் படிந்தது. அடுக்குத் தமிழ் பேச்சு, பாட்டு, நாடகம், சினிமா என்று பாதி நாட்கள் வீட்டுக்கே வருவதில்லை.\nவந்தாலும் சோத்தைப் போடு என்ற அதட்டல்தான். சந்திரி டிரெயினிங் சேர்ந்த பிறகு வாரத்தில் ஒரு நாள் தான் வருவாள். பஞ்சமியும் இல்லை. இவள் அநேகமாக சாப்பாட்டுக் கூடத்தில் இருப்பாள். இவன் ஒருத்தனுக்கு சில நாட்களில் அந்தச் சாப்பாடே கொண்டு வந்து வைத்திருப்பாள். வெறுமே தான் வாயிற்கதவைச் சாத்தியிருப்பாள். “இதென்னம்மா சோறு” எனக்கு வாணாம் போ” எனக்கு வாணாம் போ” என்று கோபித்துக் கொண்டு போவான். தட்டைத் தள்ளியிருப்பான்.\nசந்திரி பூப்போட்ட சில்குச் சேலை உடுத்திக் கொண்டு எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தான் அன்று.\n“ஆஸ்பத்திரிக்குத்தா. இன்னிக்கு நைட். தெரியுமில்ல\n“அதுக்கு ரெண்டு மணிக்கே சீவிச்சிங்காரிச்சிக்கிட்டுக் கிளம்புற\n“ஃபிரன்ட்ஸ்கூட சினிமாக்குப் போறோம்மா, அஞ்சறைக்கு முடிஞ்சதும் ஏழுமணி ட்யூட்டிக்கு அப்படியே போயிடுவேன். மிட்லன்ட்...”\n“நீ காலைல கூடச் சொல்லாம, இன்னிக்குப் பாத்து என்ன சினிமா ஊரே அல்லோலமாயிருக்குது\n“என் ஃபிரன்ட் டிக்கெட் வாங்கி வச்சிருக்காம்மா. காலையில இங்க கொடியேத்தம், பிறகு கலவரம், பேச முடியல. கலவரம்னா, நேர ஆஸ்டலுக்குத்தா போவே...” என்று கூறிவிட்டுப் போகிறாள். குழந்தை பாப்புவிடம் விளையாடிக் கொண்டிருந்தான். இவளுக்கு மனம் கொள்ளவில்லை.\nஅனுசுயாவும் சுசீலா டீச்சரும் விழா நடந்த இடத்தில் போடப்பட்ட விரிப்புகளைச் சுருட்டிக் கொண்டிருந்தார்கள்.\n இங்கே அஞ்சாறு பிள்ளங்க வெளில போகவே பயப்படுதுங்க. லஸ், குளத்தங்கரைப் பக்கம் தான் வீடாம். அவனக் கொண்டு விட்டுட்டு வரச் சொல்லு...”\n“இல்ல ஆயா, வெளியே சில பாய்ஸ், வந்து நாங்க இந்தி படிக்கிற ஸ்கூல்ன்னு, தாலியக் கட்டிடுவோம்னு மஞ்சக்கயிறு வச்சிட்டு நிக்கிறாங்க. இந்தி நோட்டெல்லாம் வாங்கிக் கிழிக்கிறாங்க...”\n இவனுவ வாணா படிக்க வானாம் அதுக்குன்னு ஏ, ஊரைக் கொளுத்தறானுவ அதுக்குன்னு ஏ, ஊரைக் கொளுத்தறானுவ நீங்க வாங்கம்மா, உங்க வீடுகள்ள நான் பத்திரமா சேக்குறேன் நீங்க வாங்கம்மா, உங்க வீடுகள்ள நான் பத்திரமா சேக்குறேன் ஏன் பயப்படுறீங்க” - அடிவயிற்றிலிருந்து கிளர்ந்து வந்தது. அந்தக் குழந்தைகளை அவள் அன்று நடத்திக் கொண்டு வீடுகளில் கொண்டு சேர்த்தாள். ஆங்காங்கு ��ோக்கற்ற விடலைகள் நின்று கொண்டிருந்தார்கள். எங்கே பார்த்தாலும், சுவர்களில் தட்டிகளில் கரிக்கோட்டால் இந்தி அரக்கி போட்டு அடிப்பது போல் படம். திரும்பி வரும் போது, கொடும்பாவி கட்டி இழுத்துக் கொண்டு, தேனாம்பேட்டைச் சந்தொன்றில் கோசம் போட்டுக் கொண்டிருந்தார்கள். எங்கு பார்த்தாலும், இந்திக்குப் பாடை; தமிழுக்கு மேடை; தமிழுக்கு உயிர்; இந்திக்கு மயிர் என்பது போல் கொச்சையான வசவுகளும், எதிர்ப்பதங்களுமாகச் சுவர்கள் அசிங்கப்படுத்தப்பட்டிருந்தன. தேசியக் கொடிகளும் கூட கவுரவம் பெற்றிருக்கவில்லை.\nகப்பலே கவிழ்ந்த துயரத்துடன் திரும்பி வந்தாள். அடுத்த வாரம் பஞ்சமி வந்த போது, இவள் கண்ணீர் வடித்தாள். இந்தித் தீ, மாநில மெங்கும் பற்றி எரிந்தது.\n“எம்மா, உங்கப்பாரு, திருட்டுச் சாராயத்தக் குடிச்சிட்டு இப்பிடிப் பின்பக்கமா நுழைவாரு. ‘இப்பிடி பால் வாத்த இடத்துல நஞ்சக் குடிச்சிட்டு வரீங்களே’ன்னு அடிச்சிப்பேன். போலீசு புடிச்சிட்டுப் போயிடும். ‘தாயம்மா, போ, ஜாமின் கட்டிட்டுக் கூட்டியா’ம்பாரு. கடசில அஞ்சும் குஞ்சுமா விட்டுட்டுச் செத்தாரு. உங்க மூணு பேரையும் இந்த நிழல்லதா வளர்த்தேன். அவன் எப்படி இப்படியானான்\nஇங்க வந்தா, “இதென்ன சோறு, மனிசன் திம்பானா இந்த வீட்டுல, ஒரு பண்டம் ருசியா கிடையாது. சாதில பெரிய... அய்யிருன்னு நெனப்பு. இங்க யாரும் உசந்ததில்ல. எல்லாம் கோழியடிச்சி, ஆடடிச்சிக் கறி தின்னவங்க. வேசம் போடுறாங்க. எங்கப்பாரே உன்னாலதா செத்தாருன்னு எல்லாரும் சொல்றாங்க” என்று கத்திக் கச்சை கட்டினான். மீசை அரும்பித் துளிர்க்க, அடங்காத காளையாக கைமாறிப் போனான்.\nமெல்ல மெல்ல அவனாகவே துண்டித்துக் கொண்டான்.\nஅந்த அடியில் இருந்து அய்யா தேறவேயில்லை.\nஅன்றாடம் கத்தலும் கோசமும், பள்ளிக் கூடங்களை அடைக்கச் சொல்லி, கறுப்புக் கொடிகாட்டுதலும் அங்கே அரங்கேறின. அவள் மைந்தன் தலைமையிலேயே காலிக் கும்பல் வித்யாலத்துள் நுழைந்தது.\nஉள்ளேயே இருந்த விடுதிச் சிறுவர் சிறுமியர் பலரும் பெற்றோரற்றவர்கள். சுப்பய்யாவும் மருதமுத்துவும் வன்முறையைச் சந்தித்தார்கள். பள்ளி மூடப்பட்டது.\nஅந்த வருசம் பாடங்கள் சரியாக நடக்கவில்லை. கோடை விடுமுறையோடு, அய்யா குடும்பம், பெயர்ந்து இந்த இடத்துக்கு வந்தது. பராங்குசம், நிர்வாகியானான்.\nஅவர் வைத்திருந்த காரை அன்றே காலிக் கும்பல் நசுக்கி உடைத்துவிட்டது. அதற்குப் பிறகு அவர் கார் எதுவும் வாங்கவில்லை. இங்கே வந்த பிறகு, சைக்கிள் ரிக்சாவில், தாம்பரம் ரயில் நிலையம் சென்று, மாம்பலத்தில் இறங்கிப் பள்ளியைப் பார்வையிட நடந்தே செல்வார். சில நாட்களில் வெளியூர் பஸ்களில் ஏறிச் சென்றும் இறங்கிக் கொள்வார். அப்போது, யார் யாரெல்லாமோ அந்த வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்.\nஅப்போது... ராதாம்மா குழந்தையுடன் பம்பாயில் இருந்ததாக நினைவு. அவள் பையன் அந்த வீட்டுக்குள் வந்தான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்��ியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தம���ழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uplist.lk/information-technology/", "date_download": "2020-04-07T13:07:33Z", "digest": "sha1:3G4GWLQFNZG427RET2E6WH644RDEPPZ4", "length": 7690, "nlines": 149, "source_domain": "www.uplist.lk", "title": "Information Technology Archives - Uplist", "raw_content": "\nCloud Computing வணிகத்திற்கு வழங்கும் சிறந்த 10 நன்மைகள்\nCloud Computing ஆனது வணிகத்தின் நடைமுறைகளைப் பெருமளவில் மாற்றியமைத்து அளவிடமுடியாத தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nசினிமா உலகை நிஜ உலகாக மாற்றும் 7D Hologram.\nசினிமா அறிமுகமாகி 100 ஆண்டுகளுக்கு மேல் சென்று விட்டது. அதன் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையான வளர்ச்சி மற்றும்\nஎதிர்காலத்தை ஆளப்போகும் 3D அச்சடிப்பு\n3D அச்சடிப்பு முறை பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் மற்றைய உற்பத்தி முறைகளை விடவும் 3D அச்சடிப்பில் நிறைய\nயாரும் அறிந்திடாத GPS பற்றிய உண்மைகள்\nநாம் பயணம் செய்யும் போது நாம் எங்கே செல்ல வேண்டும், இப்போது எங்கே இருக்கின்றோம் போன்ற விடயங்கள் தெரியாத நிலையில்\nதொழில்நுட்பத்தின் உச்சம் தொடும் நனோ.\nநனோ என்னும் சொல்லை கேட்டவுடன் உங்கள் மனதில் தோன்றுவது என்ன அநேகமானோரின் பதில் Smart Phone களில் நனோ Sim\nவியத்தகு வேகத்துடன் 5G Network அறிமுகம் .\nவியக்க வைக்கும் விஞ்ஞான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் தினந்தோறும் எத்தனையோ ��ண்ணற்ற கண்டுபிடிப்புகளை\nஉலகையே உலுக்கி வரும் பிட்காயின் சங்கதிகள்\nஇன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் பிட்காயின் மீதான ஆர்வமும் எதிர்பார்ப்பும் பெருமளவில் அதிகரித்திருத்துள்ளது. இது\nIphone பற்றிய திடுக்கிடும் தகவல்கள் இதோ\nஇன்று எத்தனையோ மொபைல்கள் சந்தையை ஆக்கிரமித்து இருந்தாலும் ஆப்பிளின் iphone மோகம் மட்டும் சிறிதும் குறைந்தபாடில்லை.\nPraveinaa on காண்டம் வாசிப்பதில் கூறப்படுவது உண்மைதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/new-democracy/puthiya-thozhilali/", "date_download": "2020-04-07T13:33:19Z", "digest": "sha1:UYYCYKUJLBM4ZJADH2ZOPJ5MGFUTGMHF", "length": 24919, "nlines": 239, "source_domain": "www.vinavu.com", "title": "புதிய தொழிலாளி | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை…\nசெயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு \nகொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன \nபேரா ஆனந்த் தெல்தும்டே, வழக்கறிஞர் கவுதம் நவ்லக்கா ஆகியோரைக் கைது செய்யாதே \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் \nகொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகுளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் \nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \nகட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு புதிய ஜனநாயகம் புதிய தொழிலாளி\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - July 6, 2018\nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - July 4, 2018\nகிராமப்புற தபால் சேவை ஊழியர் போராட்டத்தை ���தரிப்போம் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - July 3, 2018 0\nகிராமப் புற தபால் சேவை ஊழியர்கள் 16 நாட்களாக நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம் ஜூன் 7-ம் தேதி வெற்றிகரமாக முடிவுக்கு வந்திருக்கிறது. புதிய தொழிலாளி இதழில் வெளிவந்த கட்டுரை.\nஅசோக் லேலண்டிடம் சரணடைவதா தமிழின உரிமை பெ. மணியரசன் – கி.வெங்கட்ராமனிடம் புஜதொமு கேள்வி \nஓசூர் அசோக்லேலண்ட் தொழிற்சாலையின் அனுபவத்தைக் கொண்டு தொழிலாளி வர்க்கத்தை தலைமை தாங்க வேண்டிய தொழிற்சங்கங்கள் மற்றும் அதன் தலைவர்கள் ஆகியோரின் ஐந்தாம் படை வேலைகளை அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.\nதொழிலாளர்களை பவுன்சர்கள் மூலம் அடக்குவது என்பது இந்தியத் தொழில்துறையில் முதன்முறையாக நடக்கவில்லை. டெல்லி மானேசரில் உள்ள மாருதி தொழிற்சாலையில் 2012 -ம் ஆண்டில் நடந்த வன்முறையை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.\nஐ.டி துறை பணிப் பாதுகாப்பு – 2018 நிலவரம்\nஊழியர்களுக்குக் கொடுக்கும் ஊதியத்தை குறைத்து உபரி மதிப்பை அதிகரிப்பதுதான் ஒரு இந்திய ஐ.டி நிறுவனத்தின் லாபவீதத்தை உயர்த்துவதற்கான வழியாக உள்ளது.\nவல்லரசு ஜப்பானில் ஊழியர்களைக் கொல்லும் வேலைச் சுமை \nசட்டப்படி 60 மணி நேரம் மட்டுமே ஒரு மாதம் ஓவர்டைம் செய்யலாம் என்றொரு சட்டவிதியை அரசு கொண்டுவந்தது. கண்டுகொள்ளாத நிறுவனங்கள் `அதிகப் பணி` என்று காரணம் சொல்லி 100 மணி நேரம் பணியாற்றும்படி ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.\nமருத்துவத் துறையை விழுங்கும் கார்ப்பரேட் கணினிகள் \n‘எந்திரங்கள் மூலம் சாதாரண மக்கள் தமது வேலைகளை விரைவாக செய்து முடிக்கலாம். அவர்களது ஓய்வு நேரம் அதிகமாகும்’ என்கிறார்கள். ஆனால், இத்தகைய எந்திர அடிமைகள் அதிகமாக அதிகமாக உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலை முதலாளித்துவ வர்க்கம் மேலும் தீவிரப்படுத்துகிறது.\nஅமேசான் வழங்கும் கறுப்பு வெள்ளி \nபண்டிகை காலங்கள் வந்துவிட்டாலே அயல்பணி தொழிலாளர்களுடைய பாடு திண்டாட்டம்தான். வேகம், இன்னும் வேகம், இன்னும் வேகம் என்று சாட்டையைச் சொடுக்காத குறையாக மேலாளர்கள் முதுகில் ஏறி அமர்ந்து விரட்டத் தொடங்கிவிடுவார்கள்.\nகல்வி உரிமையை பறிப்பது நீட் – தொழிலாளியின் தொழில் உரிமையைப் பறிப்பது நீம் \nஅணுவியல் நிறுவனங்களும் மற்றும் GEC, L&T போன்ற மின் பராமரிப்பு கருவிகளை உற்பத்தி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களும் சட்டப்படியான சுரண்டலுக்கு வழி வகுப்பதற்கு ஏற்ப இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமணலி SRF பொதுதொழிற்சங்க தேர்தலில் பு.ஜ.தொ.மு -வை ஆதரியுங்கள் \nவெறும் பொருளாதார கோரிக்கைகளுக்கு மட்டும் போராடமல், தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலை சாதிக்க அரசியல் உணர்வு பெறவேண்டும் என புரட்சிகர தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அறைகூவி அழைக்கின்றது.\nதிருச்சி – துறையூர் வெடிவிபத்து : ஆலையை மூட அணிதிரள்வோம் \nஇந்த ஆலை வந்ததிலிருந்து இங்குள்ள நிலத்தடிநீர் கெட்டு போய்விட்டது, தண்ணீர் உப்பு படிதல் அதிகம் ஆகிவிட்டது. ஆலை வருவதற்கு முன்பு இந்த பகுதி விவசாயம் செழித்து இருந்தது. அருகில் உள்ள மக்கள் இங்கு வந்து விவசாய வேலையில் ஈடுபடுவார்கள். இப்பொழுது மழையில்லை. விவசாயம் நசிந்து போயுள்ளது என்றனர்.\nடிசம்பர் – 25 வெண்மணி தியாகிகள் நினைவு நாள்\nதினந்தோறும் பிரச்சனையில் சிக்கி அல்லல்படுகின்ற நிலையில், உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தி, ஆளும்வர்க்கத்திற்கு சேவை செய்து வருகின்ற உதவாக்கரை சாதிச் சனியனை தூக்கி எறிய வேண்டாமா\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை...\nகுளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் \nகொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் \nசெயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு \nகொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்\nகொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன \nகுல்பர்க் சொசைட்டி படுகொலை தீர்ப்பு – காவிகள் கொண்டாட்டம்\nமறைமலையடிகள் (1899) திரு.வி.க (1908) முதல்முதலாக எழுதி மறக்கப்பட்ட நூல்கள்\nபோலீசு அமைப்பையே கலைக்கக் கோரிப் போராடுவோம்\n” – மோடியை வறுத்தெடுத்த வலைத்தளவாசிகள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://junolyrics.com/lang-tamil-page-lyricsdetails-lyricsid-180727220505-lyrics-Nee-Tholaindhaayo.html", "date_download": "2020-04-07T13:33:20Z", "digest": "sha1:2ZWJXK256V224JQYB75AS2CGDW7FM2O5", "length": 3648, "nlines": 100, "source_domain": "junolyrics.com", "title": "Nee Tholaindhaayo - Kavalai Vendam tamil movie Lyrics || tamil Movie Kavalai Vendam Song Lyrics by Leon James", "raw_content": "\nஎன் நிழலை நீ பிரிந்தால்\nநான் உயிர் வாழும் இனி ஒரு நாளும்\nநீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு\nநீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு\nநீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு\nநீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு\nநான் இருந்தாலும் உன்னோடு என் ஆயுள் நீளுமடி....\nபார்க்கும் திசையெல்லாம் நீ வரைந்த காதல் தோன்றுதே\nசேர்க்கும் விதியென்றே நான் நினைக்க காலம் ஓடுதே\nஎன் கண்ணீரிலும் உன் சிரிப்பைதான் தேடிப்பார்க்கிறேன்\nநான் கண்மூடியே உன் விழிகளில் மூழ்கிப்போகிறேன் (நீ தொலை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.in/2014/06/", "date_download": "2020-04-07T13:54:15Z", "digest": "sha1:QIM7R4NZY4XCFXRGTD4QLUCG7NAGS5ZP", "length": 17734, "nlines": 245, "source_domain": "www.tamilheritage.in", "title": "Tamil Heritage Trust தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை : June 2014", "raw_content": "\nஉ.வே.சாமிநாத ஐயர் பற்றி ரவி தியாகராஜன் (வீடியோ)\nபுதுக்கோட்டையின் கலை பண்பாட்டுக் கூறுகள் - பேரா. சுவாமிநாதன்\nதமிழ் இணையக் கல்விக் கழகம்\nதமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம்\n'புதுக்கோட்டையின் கலை பண்பாட்டுக் கூறுகள்'\nநாள் : 13.06.2014, வெள்ளிக்கிழமை\nநேரம் : மாலை 4.00 மணி\nஇடம் : தமிழ் இணையக் கல்விக்கழகம்,\n(அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்)\nதமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றைத் திரட்டி, தொகுத்து இணையத்தில் ஏற்றும் தமிழ் இணையக் கல்விக் கழக முயற்சியின் ஒரு பகுதியாக இச்சொற்பொழிவைத் திங்கள்தோறும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு, அதற்கே உரிய சில தனிச் சிறப்புகள் உண்டு. இந்திய விடுதலையின் போது மன்னர் ஆட்சியின்கீழ் இருந்த புதுக்கோட்டைக்கு சங்க காலம் முதல் ஒரு வரலாறும் உண்டு.\nஇது கடந்த கால சமணத்தின் தடங்களைக் கொண்டுள்ளது. புதுக்கோட்டையை கோயில் கட்டடக் கலையின் அருங்காட்சியகம் என்று அழைக்கலாம். ஏனென்றால் இம்மாவட்டத்துக்கு குகைக் கோயில்கள் முதல் நவீன கோயில்கள் வரையான நீண்ட பாரம்பரியம் உள்ளது. திருமயத்தில் உள்ள இரட்டைக் குகைக் கோயில்கள், நார்த்தாமலையில் உள்ள விஜயாலாய சோழீசுவரம், கொடும்பாளூரில் உள்ள மூவர் கோயில், சித்தன்னவாசலில் உள்ள சமணர் குகை ஓவியங்கள் ஆகியவை உலகப் புகழ் பெற்றவை. புதுக்கோட்டைக் கோயில்களில் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் அமைந்த சிற்பங்கள், அம்மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கின்றன.\nஏறக்குறைய 400 ஆண்டுகளாக இம்மாவட்டம் தொண்டைமான் அரசர்களின் ஆளுமையின்கீழ் இருந்தது. இசை, நாட்டியம், இலக்கியம், பண்பாடு ஆகியவற்றிற்கு அவர்கள் அளித்த ஆதரவின் காரணமாக, தமிழகத்தின் பாரம்பரியத்திற்கான அடிச்சுவடுகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் காணலாம்.\nபேரா. சு. சுவாமிநாதன் - ஓர் அறிமுகம்\nபுதுக்கோட்டையைச் சேர்ந்தவரான சுவாமிநாதன், கலை, கலாசார ஆர்வலர். நம் மக்கள் அவர்களுடைய பாரம்பரியத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்னும் கருத்து உடையவர். இயந்திரப் பொறியாளரான இவர், தில்லி ஐஐடியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பேராசிரியராக இருந்திருக்கிறார். தற்போது சென்னையில் வசிக்கும் இவர், தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை என்னும் அமைப்பை நிறுவி, அதன்மூலம் நம் கலாசாரத்தைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அஜந்தா ஓவியங்கள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். பல்லவர்களின் மாமல்லபுரம் குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகம் எழுதியுள்ளார். இவருடைய மின்னஞ்சல் முகவரி sswami99@gmail.com\nஉவேசா : சரித்திரங்களும் வரலாறுகளும் - ரவிஷங்கர்\nஉவேசா : சரித்திரங்களும் வரலாறுகளும்\n“தமிழ்த் தாத்தா” என்றவுடனேயே தற்கால இளைஞர்களால்கூட எளிதில் நினைவுகூரப்படுபவர் மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர். தமிழைப் படிப்பதற்காக என்றே சங்கீத பரம்பரையை விட்டு விலகி, தமிழ் கற்று, தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.\nஓய்வு காலங்களில் சோர்வு பார்க்காமல் கரைந்தும் எரிந்தும் போகவிருந்த ஓலைச் சுவடிகளிலிருந்து, மறந்துபோகப்பட்ட அரிய தமிழ்நூல்களை பிரதிகள் ஒப்பிட்டு, பழுது பார்த்து, செம்மை செய்து, குறிப்புகள் எழுதி, காகித நூல்களாக்கிச் சாதாரண மக்களிடமும் கொண்டுசேர்த்தார்.\nசுவடிகளைத் தேடும்போது சென்ற இடங்கள், பெற்ற நண்பர்கள், கிடைத்த அனுபவங்கள், ஆழ்ந்த அழியாத ஞாபகங்கள் ஆகியவற்றின் உதவியால் பின்னாளில் பரவலாக வாசிக்கப்பட்ட, தமிழ்ப் பத்திரிகைகள் போற்றும் எழுத்தாளராகப் பரிமளித்தார்.\nதெளிவான எண்ணங்கள், நேர்த்தியான வார்த்தைகள், துல்லிய-சுருக��க-ரஸமான விவரிப்புகள், மேலோட்டமாகவும் ஆழ்ந்தும் படிக்கக்கூடிய நிகழ் களங்கள், வருடும் நகைச்சுவை, எளிய சுவை ஆகியவை கொண்ட உவேசா பாணித் தமிழ் நடை, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுத ஆரம்பித்த இலக்கியகர்த்தாக்களுக்கு வழிகாட்டியாக இருந்தது.\nஉவேசாவின் எழுத்துகள் பண்டைத் தமிழ் உரைநடைக்கும் இன்றைய தமிழ் உரைநடைக்கும் மட்டுமின்றி பண்டைய வாழ்வுக்கும் இன்றைய வாழ்வுக்கும்கூடப் பாலமாக இருக்கிறது. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நம் முன்னோர்கள், முக்கியமாக தமிழையும் இசையையும் அண்டியவர்கள், வாழ்ந்த வாழ்க்கையின் சில பகுதிகளை, அவருடைய எழுத்துகள் நமக்குத் தருகின்றன.\nதமிழ் எழுத்தாளர் அசோகமித்திரனின் மூத்த புதல்வரான ரவிசங்கர், தொல்பொருள் ஆராய்ச்சியளார் ஆக வேண்டும் என்ற கனாக் கண்டு, பட்டய கணக்கராக மாறினார், ‘வீட்டுக் கட்டுமான நிதி’ நிறுவனம் ஒன்றின் சென்னைக் கிளையில் முக்கிய அதிகாரியாகப் பணிபுரிகிறார். கொளஹாத்தியிலும் ஹைதராபாத்திலும் பணிபுரிந்தவர். இஸ்லாமியச் சரித்திரத்திலும் இஸ்லாமியக் கட்டடக் கலையிலும் இவருக்குத் தனிப் பற்று உண்டு.\nசிறு வயதில் படித்த ‘என் சரித்திரம்’ எற்படுத்திய, இன்றும் மாறாத பிரமிப்பின் உந்துதலினால், உவேசாவின் பல வசனநூல்களில் கண்டதையும் கேட்டதையும், புதியதையும் பழையதையும், சரித்திரங்களையும் வராலாறுகளையும், இந்தச் சொற்பொழிவின் முலம் நம்முடன் நினைவுபடுத்திக்கொள்கிறார்.\nஉ.வே.சாமிநாத ஐயர் பற்றி ரவி தியாகராஜன் (வீடியோ)\nபுதுக்கோட்டையின் கலை பண்பாட்டுக் கூறுகள் - பேரா. ச...\nஉவேசா : சரித்திரங்களும் வரலாறுகளும் - ரவிஷங்கர்\nமாமல்லபுரம், தமிழில் ஒரு காஃபி டேபிள் புத்தகம். எழுதியவர்: பேரா. எஸ். சுவாமிநாதன். தமிழாக்கம் கே.ஆர்.ஏ. நரசய்யா, படங்கள்: அசோக் கிருஷ்ணசாமி. புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/05/17/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-04-07T13:55:05Z", "digest": "sha1:UPCDKYYZKNRCK6Z6QZGQUJPS6W4XKDCO", "length": 22694, "nlines": 211, "source_domain": "noelnadesan.com", "title": "இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வெள்ளிவிழா (1989 – 2014) | Noelnadesan's Blog", "raw_content": "\n← ‘அசோகனின் வைத்தியசாலை’ நொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார���வை\nஉல்லாசம் பிரயாணிகளைக் கவரும் பிஜித் தீவுகள் →\nஇலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வெள்ளிவிழா (1989 – 2014)\n06-09-2014 சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையில்\nஇலங்கையில் முன்னர் நீடித்த உள்நாட்டுப்போரினால் பெற்றவர்களை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியா உட்பட பல வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் அன்பர்களின் ஆதரவுடன் நிதியுதவி வழங்கி குறிப்பிட்ட மாணவர்களின் எதிர்காலம் சிறப்படைய சேவையாற்றிய இலங்கை மாணவர் கல்வி நிதியம் இந்த ஆண்டில் (2014) தனது 25 வருடங்களைப்பூர்த்திசெய்துகொண்டு வெள்ளிவிழாவை நடத்தவுள்ளது.\n1. இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை முதலான மாவட்டங்களில் போரினால் பெற்றவர்களை குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கும் மற்றும் இடப்பெயர்வினால் புத்தளம் கம்பஹா மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்த பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் கல்வி நிதியம் கடந்த 25 வருட காலத்தில் உதவியதுடன் அவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் அவதானித்து வந்துள்ளது.\n2. கடந்த 25 வருட காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் இந்த உதவித்திட்டத்தினால் பயனும் பலனும் அடைந்துள்ளனர். இம்மாணவர்களுக்கு உதவிய அன்பர்களுக்கு மாணவர்கள் நிதியுதவி பெற்றதை அத்தாட்சிப்படுத்தும் கடிதங்கள் கல்வி முன்னேற்றச்சான்றிதழ்கள் என்பனவும் அனுப்பிவைக்கப்படுகின்றன.\n3. 2004 ஆம் ஆண்டு இறுதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட சுனாமி கடற்கோள் அநர்த்தத்தின்பொழுது பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவும் முகமாக இரண்டு கொல்கலன்களில் கப்பல் மூலமாக உடு புடவைகள், உலர் உணவுப்பொருட்கள் , பாய்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள கல்வி நிதியம் கிழக்கு மாகாணத்திற்கும் வன்னிப்பகுதிக்கும் அவற்றை விநியோகித்தது.\n4. குறிப்பிட்ட கடற்கோள் அநர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயின்ற 25 மாணவர்கள் தமது பட்டப்படிப்பினை நிறைவுசெய்யும் வரையில் கல்வி நிதியம் அவர்களுக்கு உதவி வழங்கியது. அனைத்து மாணவர்களும��� தமது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவாறு தொழில் துறைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.\n5. வன்னியில் 2009 ஆம் ஆண்டு போர் உக்கிரமடைந்திருந்ததையடுத்து அகதி முகாம்களுக்கு இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளைக் கவனிப்பதற்காக வவுனியாவில் இயங்கும் நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஊடாக நிதியுதவி அனுப்பியது.\n6. போர் முடிவுற்றதும் அகதி முகாம்களில் தங்கியிருந்து படித்து வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்குத்தெரிவான 10 மாணவர்களின் கல்வித்தேவைக்கு நிதியம் தொடர்ச்சியாக உதவியதுடன். குறிப்பிட்ட மாணவர்கள் முகாம்களிலிருந்து பல்கலைக்கழக வளாகம் செல்வதற்கு துவிச்சக்கர வண்டிகளை அன்பர்களின் ஆதரவுடன் அன்பளிப்பு செய்துள்ளது. குறிப்பிட்ட அனைத்து மாணவர்களும் தமது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்துள்ளனர்.\n7. கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி நிதியத்தின் உதவியுடன் தமது கல்வியைத்தொடர்ந்த மேலும் 28 மாணவர்களில் சிலர் தமது பட்டப்படிப்பை பூர்த்தி செய்துவிட்டனர். மேலும் சிலர் இந்த ஆண்டு (2014) இறுதியில் தமது படிப்பினை நிறைவுசெய்கின்றனர்.\n8. இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிபெற்ற பல மாணவர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளாகி தற்பொழுது அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுகின்றனர். பலர் பாடசாலை அதிபர்களாக ஆசிரியர்களாக பொறியியலாளர்களாக மருத்துவர்களாக கணக்காளர்களாகவும் பணியாற்றிவருகின்றனர். சிலர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்று புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.\n9. நீடித்த போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து சரணடைந்த முன்னாள் போராளி மாணவர்களின் கல்வித்தேவையை கவனிக்கவும் கல்வி நிதியம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. 350 இற்கும் மேற்பட்ட முன்னாள் போராளி மாணவர்களுக்கு விசேட வகுப்புகளை நடத்தி அதற்கான பணிகளில் சில ஆசிரியர்களையும் ஈடுபடுத்தி அந்த மாணவர்களை க.பொ.த சாதாரண தரம் (G.C.E O/L ) க.பொ.த உயர்தரம் G.C.E. A/L) பரீட்சைகளில் தோற்றச்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் இம்மாணவர்கள் அனைவரும் வவுனியா பம்பைமடுவில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\n10. போருக்குப்பின்னர் – இலங்கையில் கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களுடனான சந்திப்புகள் – ஒன்று கூடல்கள் – தகவல் அமர்வுகள் ஒவ்வொரு வருடமும் வட��்கு – கிழக்கு மாகாணங்களில் நடைபெறுகிறது. இம்மாணவர்களுக்கு உதவும் அன்பர்கள் இலங்கை சென்று தாம் நிதியம் ஊடாக உதவிவரும் மாணவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிவருகின்றனர்.\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் கடந்த 25 வருடங்களில் மேற்கொண்ட கல்விப்பணிகளின் சுருக்கமான தகவல்களையே இரக்கமுள்ள தமிழ் அன்பர்களிடம் தெரிவிக்கின்றோம். கடந்த 25 வருட காலத்தில் வருடந்தோறும் வெளியிடப்பட்ட ஆண்டறிக்கைகளில் மேலதிக விபரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.\nமேலும் விபரங்களை கல்வி நிதியத்தின் இணையத்தளத்திலும் பார்க்கலாம். web: http://www.csefund.org\nஎதிர்வரும் 2014 செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில் – Noble Park Community Centre மண்டபத்தில் (Memorial Drive, Noble Park, Vic-3174) மாலை 6 மணிக்கு – நிதியத்தின் 25 வருட நிறைவு வெள்ளிவிழா ஒன்று கூடல் தகவல் அமர்வுடன் இராப்போசன விருந்து நிகழ்ச்சியையும் நிதியம் ஒழுங்குசெய்துள்ளது. இந்நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதி – கல்வி நிதியத்தின் உதவிபெற்றுவரும் – இதுவரை காலமும் உதவும் அன்பர்கள் தெரிவுசெய்யப்படாத மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்கப்படும்.\nஇந்த வெள்ளிவிழா ஒன்று கூடல் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடப்பதற்கு இரக்கமுள்ள தமிழ் அன்பர்களின் ஆதரவையும் நிதியம் எதிர்பார்க்கின்றது.\nவெள்ளிவிழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்பர்களை அன்புடன் அழைப்பதுடன், இந்நிகழ்வு முழுமையாகி நிதியம் தொடர்ந்தும் இலங்கையில் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவுவதற்காக தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி ஒத்துழைப்பு நல்குமாறு நிதியத்தின் சார்பிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் சார்பிலும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றது.\nநிதியுதவி கிடைக்கும் பட்சத்தில் அதற்கான பற்றுச்சீட்டுக்கள் அனுப்பிவைக்கப்படுவதுடன் எதிர்வரும் ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் வெளியாகும் ஆண்டறிக்கையிலும் நன்கொடை பதிவுசெய்யப்படும்.\nநன்கொடைகளை பின்வரும் வங்கிக்கணக்கிலக்கத்தில் வைப்பிலிடும் பட்சத்தில் நிதியத்தின் மின்னஞ்சலுக்கும் தெரிவிக்கவும்.\nகாசோலை அனுப்புவதாயின் பின்வரும் முகவரிக்கு தங்களின் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் மின்னஞ்சல் முதலான விபரங்களையும் அனுப்பிவைக்கவும்.\nமேலதிக விபரங��கள் தேவைப்படின் பின்வருவோருடன் தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம்.\n← ‘அசோகனின் வைத்தியசாலை’ நொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார்வை\nஉல்லாசம் பிரயாணிகளைக் கவரும் பிஜித் தீவுகள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nOxford அகராதியில் இந்திய மொழிகளின் சேர்க்கை\nகும்ப ஈஸ்வரரும் தேவியின் அருவியும்\nபூமி வெப்பம் அடைவதால் ஏற்படும் விபரீதங்கள்\nபவுத்தநாத் தூபி -நேபாளக் குறிப்புகள்\nகும்ப ஈஸ்வரரும் தேவியின் … இல் yarlpavanan\nOxford அகராதியில் இந்திய மொழிக… இல் yarlpavanan\nசிறையில் இருந்து ஒரு காதல் கடி… இல் noelnadesan\nசிறையில் இருந்து ஒரு காதல் கடி… இல் Rajaji Rajagopalan\nபிரேதத்தை அலங்கரிப்பவள் இல் karunaharamoorthy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ushagowtham.com/2016/06/", "date_download": "2020-04-07T13:24:47Z", "digest": "sha1:F7UZM4AO45POZ43HE6F23RUTSTK56BDD", "length": 4144, "nlines": 84, "source_domain": "ushagowtham.com", "title": "June 2016", "raw_content": "\nஒருநாள் மாலை லேசான இருட்டு, தனியாக மொட்டைமாடியிலோ இல்லை பால்கனியிலேயோ நின்று தூரத்தையே வெறித்துக்கொண்டிருக்கிறீர்கள். மனதில் காதலோ, வேலையோ, படிப்போ, நட்போ எதுவோ ஒன்று அடுத்த கட்டத்துக்கு நகராத தவிப்பு இருக்கிறது. மேகங்கள் கலைவதையோ எதிரே சூரிய அஸ்தமனத்தில் வர்ணங்கள் உருமாறுவதையோ விச்ராந்தியாய் கவனமே இல்லாமல் கவனித்துக்கொண்டிருக்கிறீர்கள். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இந்தப்பொல்லாத காற்று வந்து உங்கள் முகத்தில் மோதி தலை கலைத்து விளையாட வாவென்று கூப்பிடுகிறது. அப்போ என் நிலை புரியாம அடப்போடான்னு மானசீகமாக காற்றிடம் பேசுவீர்கள்Continue reading “ThalaivARR :)”\nவித் லவ், மைதிலி (1)\nஅவளாகியவள் May 10, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle April 27, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/152253-the-wall-locked-to-regular-path-in-vellore", "date_download": "2020-04-07T14:46:01Z", "digest": "sha1:3AHY4BGUUYQFLSVXVYPW3WVVIXYHS6A4", "length": 7670, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 30 June 2019 - பாதையை அடைத்து சுவர்... சாதியப் பாகுபாடா? - பரிதவிக்கும் பட்டியல் இன மக்கள்! | The wall Locked to regular path in vellore - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n - அழைக்கும் காங்கிரஸ்... தயங்கும் ஜி.கே.வாச���்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\nஒரே நாடு... ஒரே தேர்தல் - விபரீதமான யோசனையா, அபரிமிதமான யோசனையா\nஏழைகளை வேட்டையாடும் ‘நீட்’ கொள்ளை - அடாவடி கட்டணத்துக்கு கடிவாளம் போடுமா தமிழக அரசு\nசிதைக்கப்படும் அரிக்கமேடு துறைமுகம்... அழிக்கப்படும் அலையாத்திக் காடுகள்\nமுப்பது ஆண்டு வழக்கு... மோடியை எதிர்த்தால் சிறை\nஅகதிகளுக்கு அடைக்கலம்... வளரும் நாடுகளே புகலிடம்\n“வனச் சரகருக்கு 10 லட்சம் ரூபாய்... வனப் பாதுகாவலருக்கு 20 லட்சம் ரூபாய்\nவிஜய் மல்லையாவைப்போல ஓடியா போய்விட்டோம் - விஜயகாந்த் குடும்பம் கொந்தளிப்பு... ஏல அறிவிப்பின் பின்னணி இதுதான்\nபாதையை அடைத்து சுவர்... சாதியப் பாகுபாடா - பரிதவிக்கும் பட்டியல் இன மக்கள்\n” - நெகிழும் மகன்\n” - திரண்டெழுந்த மக்கள்... மிரண்டுபோன அறநிலையத்துறை\nபார் டான்ஸரை கைவிட்டாரா கொடியேரி மகன்\n - சென்னையில் கழிவறை தேடுவோரின் கண்ணீர்க் கதை\nஅன்னதானத்தில் ‘கை’ வைக்கும் அதிகாரிகள்\nபாதையை அடைத்து சுவர்... சாதியப் பாகுபாடா - பரிதவிக்கும் பட்டியல் இன மக்கள்\nபாதையை அடைத்து சுவர்... சாதியப் பாகுபாடா - பரிதவிக்கும் பட்டியல் இன மக்கள்\nபத்திரிகைத் துறை மீது ‘அதீத’ காதல் கொண்டவன். இளம் பத்திரிகையாளன். 2013-க்கு இடைப்பட்ட காலத்தில், ‘தினமலர்’ நாளிதழிலிருந்து என் பயணத்தை தொடங்கினேன். இன்று ‘ஆனந்த விகடன்’ குழுமத்தில் பயணிக்கிறேன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. ‘துணையைத் தேடுவது கோழையின் நெஞ்சம்... துணையாக நிற்பதே வீரனின் துணிச்சல்’ என்கிற எண்ணம் உடையவன். துணிவே துணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/04/blog-post.html", "date_download": "2020-04-07T12:32:21Z", "digest": "sha1:HUGWQUOE52OEV3OGPM3ANGVFBUODXTLQ", "length": 31625, "nlines": 492, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: மும்பாய் வண்கேடே இறுதியிலிருந்து..", "raw_content": "\nஎமது ஊடகவியலாளர் அறையினுள்ளே ஒரு அழகான தரைக் கோலம்\nஇன்று மும்பாய் இறுதிப் போட்டிக்காக மகாராஷ்டிரா முழுவதும் அரச அலுவலகங்களில் விடுமுறை. ஆனால் கடைகள் சில தான் மூடியுள்ளன.'இந்தியா உலகக் கிண்ணம் வென்றால் நாடு முழுவதும் விடுமுறையோ\nமைதானத்தை சுற்றியுள்ள ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் வாகனங்கள் உள் நுழைய முடியாது.\nபாதுகாப்பு ஏற்பாடுகள் ���ிகத் தீவிரம். இராணுவத் தாங்கிகள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள், தானியங்கித் துப்பாக்கி கொண்டு திரியும் விசேட ராணுவத்தினர் என்று அவசரகால நிலையிலிருந்த நம் நாட்டைப் பார்த்த ஞாபகம்.\nமைதானத்துக்குள்ளே நுழைவதற்குள் எத்தனை கெடுபிடி முதலில் பைகளைக் கொண்டு போக விடமாட்டோம் என்று ஹிந்தியில் இராணுவம்.ஊடகவியலாளர்கள் என்று சொன்னபிறகும் எங்கள் இருவரினதும் மடிக்கணினிகளை அனுமதிக்க மறுத்த காவல்துறை.\nஆங்கிலத்தில் பாதி எங்களுக்குத் தெரிந்த ஹிந்தியில் மீதியாக கஷ்டப்பட்டு அவர்களுக்குப் புரியச் செய்து வண்கேடே மைதானத்துக்குள் ஊடகவியலாளரான நாம் நுழையும் வாயிலான பல்கலைக்கழக வாயிலோடு நுழைந்தால் முன்னூறுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள்.\nகள நேரடித் தகவல்களுடன் நானும் விமலும்\nஇலங்கையில் இருந்த திட்டமிட்ட போட்டிக்கான ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கும் நடைமுறை இங்கே இருக்கவில்லை. நீண்ட நேரம் காக்கவைத்து உள்ளே அனுப்பினர்கள்.\nநல்ல காலம் ICC பெரிய அதிகாரி கொலின் ஜிப்சன் புண்ணியத்தில் அந்தக் காய்ந்த நேரத்தில் கொஞ்சம் குடிக்க பெப்சியும் தண்ணீரும் கிடைத்தன.\nவரவேற்புக்கு இலங்கைக்குப் பிறகு சென்னை தான். மும்பாய், மொஹாலி எல்லாம் கடுப்பேற்றிய இடங்கள்.\nஇந்த கிரிக்கெட் சபைகளுடன் பார்க்கையில் இலங்கை ஆயிரம் மடங்கு அற்புதமான உபசாரத்தை வழங்கி இருந்தது.\nநாணய சுழற்சி குழப்பமானது.. சங்கக்கார தலை என்று சொன்னது இந்தியத் தலைவருக்கு மாறிக் கேட்டதாம்.. போட்டித் தீர்ப்பாலருக்குக் கேட்கவே இல்லையாம்.\nஇரண்டாம் முறை இடம்பெற்ற நாணய சுழற்சியிலும் சங்கா வென்றார்.\nஇன்றுன் மட்டும் மும்பாய்க்கு வந்த விசேட விமான சேவைகள் பன்னிரெண்டாம்.\nஅதிலும் இன்றைய உள்ளூர் விமான சேவைக் கட்டணங்களை எல்லாம் கண் மண் தெரியாமல் உயர்த்தியுள்ளார்கள்.. இலங்கையில் எரிபொருள்களின் விலைகளை நேற்று உயர்த்தியது போல..\nசச்சின், முரளி ஆகிய இருவரினது இறுதி உலகக் கிண்ணப் போட்டி என்பது பலருக்கும் செண்டிமெண்டைக் கிளறியுள்ளது.\nஅவரது நூறாவது சதத்தை எதிர்பார்த்து வந்தோர்க்கு ஏமாற்றமே.\nஎங்கு பார்த்தாலும் மூவர்ணக் கொடிகள்..\nமகேள தனது மூன்றாவது உலகக் கிண்ண சதத்தையும் இந்த உலகக் கிண்ணத் தொடரில் தன் இரண்டாவது சதத்தையும் பூர்த்தி செய்தார்.\nசாகிர் ���ானின் பந்தில் சதத்துக்கான ஓட்டம் பெறத் தயாராகும் மஹேல\nஇதற்கு முதல் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சதமடித்த ஐவரும் உலகக் கிண்ணத்தைத் தம் அணிக்கு வென்று கொடுத்துள்ளார்கள்.\n(லோயிட், ரிச்சர்ட்ஸ், அரவிந்த டீ சில்வா, பொன்டிங், கில்கிரிஸ்ட்)\nகமீரும் இன்னும் சொற்பவேளையில் சதம் பெற்றுவிடுவார் போல் தெரிகிறது. ஒரே உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இரு வீரர்கள் சதம் அடித்த வரலாறு இதுவரை இல்லை.\nடில்ஷான் இந்த உலகக் கிண்ணத்தில் ஐந்நூறு ஓட்டங்களைப் பூர்த்தி செய்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.\nசச்சினால் அவரை முந்த முடியவில்லை. (482)\nசாகிர் கான் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்த ஷஹிட் அப்ரிடியை சமன் செய்தார்.\nமுரளிதரனுக்கு இன்னும் இருக்கும் சொற்ப ஓவர்களில் உலகக்கிண்ணங்களில் மொத்தமாகக் கூடிய விக்கெட்டுக்களை வீழ்த்திய மக்க்ராவின் சாதனையை சமப்படுத்த மூன்று விக்கெட்டுக்கள் தேவை.\nசச்சின் அண்மையில் உலகக் கிண்ணத்தில் இரண்டாயிரம் மொத்த ஓட்டங்களைப் பெற்ற ஒரே வீரரானார்.\nஇன்று சங்காவும் மஹேலவும் ஆயிரம் ஓட்டங்களை நெருங்கி வந்து மயிரிழையில் தவற விட்டனர்.\nசங்கா -991 மஹேல - 975\nஅடுத்த உலகக் கிண்ணத்தில் பார்த்துக்கலாம்.\nரிக்கி பொண்டிங்கின் அதிக உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய சாதனையை (46) சச்சின் டெண்டுல்கரால் முறியடிக்க முடியாமலேயே போய் விட்டது.\nசச்சினின் இன்றைய இறுதி அவரது 45வது போட்டி.\nஇன்று முரளிதரனின் 40வது போட்டி.\nஇந்த இறுதிப் போட்டியைப் பார்க்க பல பிரபலங்கள், மிகப் பிரபலங்கள் எங்களுடன் வந்திருந்தார்கள் என்பது எமக்கும் பெருமை தானே..\nஇலங்கை ஜனாதிபதி, அவர் புதல்வர் நாமல் ராஜபக்ச, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், அமீர் கான், ராகுல் காந்தி, முன்னாள் வீரர்கள் ரொஷான் மகாநாம, அடம் கில்கிரிஸ்ட், இப்படிப் பலர்..\nஇவர்களில் நாம் இருந்த ஊடகவியாலளர் பகுதிக்கு அருகில் இருந்த நடிகர் பாரத்தை மட்டும் கண்டுகொண்டோம்.\nகண்ணாடி சுவருக்கப்பால் சைகையால் பேசிக்கொண்டோம்.\nஇந்தியா சிறப்பாக செய்யும்போது தன்னை மறந்து எழுந்து ஆரவாரம் செய்வதும் சச்சின், சேவாகின் ஆட்டமிழப்பின்போது அழும் முகத்துடன் இருந்ததும் ஒரு தீவிர ரசிகராகக் காட்டியது.\nஇன்று ரசிகர்கள் பலவிதங்களில் பாவம்..\nஅவர்களால் கமேராக்களை உள்ளே கொ���்டுவர முடியாமல் போன சோகம் அப்படியே தெரிந்தது. முடியுமானவரை தம் செல்பேசிகளைக் கமேராவாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.\nகண்ணாடி சுவர்களோடு எம்முடன் மொழிகடந்து நட்பானவர்களுக்கு மின்னஞ்சல் வழியாக சில படங்களை அனுப்பி வைத்தோம்.\nமஹேலவின் சதத்தை வாழ்த்தும் இந்திய ரசிகர்கள்\nமுடியுமானவரை எடுத்த படங்களை என் Facebookஇல் பகிர்ந்துள்ளேன்..\nஎனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...\nஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்\n///////இந்த கிரிக்கெட் சபைகளுடன் பார்க்கையில் இலங்கை ஆயிரம் மடங்கு அற்புதமான உபசாரத்தை வழங்கி இருந்தது./////\nஃஃஃஃஃகண்ணாடி சுவர்களோடு எம்முடன் மொழிகடந்து நட்பானவர்களுக்கு மின்னஞ்சல் வழியாக சில படங்களை அனுப்பி வைத்தோம்.ஃஃஃஃஃ\nதுன்பக் கடலில் துவளும் இந்தியா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்....\nம்ம் கிண்ணத்தை வென்றிருந்தால் :((\nலோஷன் இறுதிப் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருந்தது உங்களுக்குத் தெரியும். அவர்கள் எந்த மாறுவேடத்தில் வருவார்கள் என்று யாருக்குத் தெரியும் எதாவது அசம்பாவிதம் நடந்தால் நீங்களே வேறு மாதிரி எழுதி இருப்பீர்கள்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசங்கா, இலங்கை... டில்ஷான்.. என்ன\nஇந்தியாவின் உலகக் கிண்ண வெற்றி - சொல்பவை என்ன\nஉலகக் கிண்ண இறுதி - இந்தியா vs இலங்கை ஒரு இறுதிப்...\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார���கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nகொரோனா பேரிடரின் முடிவில் ஒரு சமூகப் புரட்சி வெடிக்குமா\nஉங்கள் வீட்டிற்குள் வரும் 3டி மிருகங்கள்\nசாப்பாட்டுக்கடை - ஈரோடு அம்மன் மெஸ்\nவிஜயகாந்தைக் கைவிட்ட அ.தி.மு.க, கொந்தளிக்கும் பிரேமலதா\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\nபழையன கழிதலும் புதியன புகுதலும் - மருத்துவ கருக்கலைப்பு சட்டம்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agharam.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-04-07T13:58:43Z", "digest": "sha1:BLHSQFQWUWBKJIMAUYNFQNJKA3JXRE3F", "length": 19545, "nlines": 182, "source_domain": "agharam.wordpress.com", "title": "அருவி | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\nசிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, பீமேஸ்வரி சாகச விளையாட்டு மற்றும் இயற்கை முகாம்: கர்நாடகாவில் காவிரிக்கரை சுற்றுலா\nPosted on ஏப்ரல் 24, 2019\tby முத்துசாமி இரா\nகாவிரியை அதன் கரையோரமாகவே சென்று முழுவதும் பார்த்துவிட வேண்டும் என்ற அவாவில் உந்தப்பட்டு, தி ஜானகிராமன், சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்) ஆகிய இரண்டு எழுத்தாளர்கள் தலைக்காவிரி நோக்கிக் காரில் பயணம் மேற்கொண்டனர். இவர்களுடைய பயண அனுபவங்களைக் கட்டுரை நூலாகத் தொகுத்து “நடந்தாய்; வாழி, காவேரி” என்ற தலைப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூலை வாசித்த பின்னர் எப்படியாவது இந்த சிவசமுத்திரம் நீர் வீழ்ச்சியைப் பார்த்துவிடவேண்டும் என்ற வேட்கையில் ஒருநாள் பயணமாகச் சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, பீமேஸ்வரி காவிரி வனவிலங்கு சரணாலயம் மற்றும் மீன்பிடி முகாம் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வந்தோம். இந்தப் பயணம் பற்றிய பதிவு இதுவாகும். Continue reading →\nPosted in சுற்றுலா\t| Tagged அருவி, கர்நாடகா, காவிரி, சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, சுற்றுலாப்பயணிகள், பீமேஸ்வரி\t| 4 பின்னூட்டங்கள்\nஅரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 2: சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்கள்\nPosted on நவம்பர் 3, 2018\tby முத்துசாமி இரா\nஅரக்கு பள்ளத்தாக்கிற்கு நீங்கள் சாலை வழியாகச் சென்றாலும் சரி இரயில் மூலமாகச் சென்றாலும் சரி இந்த மலைவாழிடத்தில் பல சுற்றுலாத் தலங்களைக் காணலாம். போரா குகைகள் உங்கள் அரக்கு பள்ளத்தாக்குப் பயணத்தை அசாதரணமான பயணமாக்குவது உறுதி. தடிபுடி நீர்த்தேக்கம் (Tadi Reservoir), டைடா ஜங்கிள் பெல்ஸ் இயற்கை முகாம் (Tyda Jungle Bells Nature Camp) (38.7 கி.மீ.), சங்க்டா அருவி (Sangda Falls) (20 கி.மீ.), அனந்தகிரி குன்று காப்பித் தோட்டங்கள் (Ananthagiri Hills Coffee Plantations) (19 கி.மீ.), கலிகொண்டா காட்சிக் கோணம் (Galikonda Viewpoint) (2௦.5 கி.மீ), சாபாறை அருவி (Chaaparai Water Cascade) (12.5 கி.மீ.), பத்மபுரம் தாவரவியல் பூங்கா (Padmapuram Botanical Garden), பழங்குடியினர் அருங்காட்சியகம் (Tribal Museum) ஆகியவை அரக்கு பள்ளத்தாக்கின் சிறந்த சுற்றுலாத் தலங்களாகும்.\nசாலை வழியில் செல்லும்போது கலிகொண்டா க��ட்சிக் கோணம் என்னும் இடத்தில் பசுமை கொஞ்சும் மலைச் சரிவையும், அரக்கு பள்ளத்தாக்கையும் கண்டு ரசிக்கலாம். சங்கர்மதா (Sankarmatha) என்ற சந்தை பழங்குடியின மக்களுக்காக நடத்தப்படுகிறது. கடிக்கி அருவி (Katiki Waterfalls), அரக்கு அருவி (Araku Waterfalls), தடிமடா அருவி (Tadimada Waterfalls) போன்ற அருவிகளும் அரக்கு பள்ளத்தாக்கில் உள்ள கண்கவர் அருவிகளாகும். மூங்கில் கோழிக்கறி (Bamboo Chicken) இங்கு புகழ்பெற்ற சாலையோர உணவு (Street Food) ஆகும். இத்தொடரின் இரண்டாம் பதிவு இதுவாகும். Continue reading →\nPosted in குகைகள், சுற்றுலா\t| Tagged அரக்கு பள்ளத்தாக்கு, அருங்காட்சியகம், அருவி, ஆந்திரப் பிரதேசம், காஃபி, பழங்குடியினர், பூங்கா, மலையேற்றம், மலைவாழிடம்\t| 4 பின்னூட்டங்கள்\nஅரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 1: ஈர்க்கும் இடங்களுக்குப் பயணம் செல்வோமா\nPosted on ஒக்ரோபர் 28, 2018\tby முத்துசாமி இரா\nநகரத்தின் இயந்திர வாழ்க்கையிலிருந்து விலகி அழகு ததும்பும் மலைவாழிடங்களுக்குச் சுற்றுலா செல்வது என்பது ஒரு சிறந்த தேர்வாகும். அரக்கு பள்ளத்தாக்கு (Telugu: అరకు వ్యాలీ; English: Araku Valley) ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாழிடங்களில் அதிகம் அறியப்படாத சுற்றுலா தலமாகும். மேகம் வருடிச் செல்லும் மலைத்தொடர்கள், வெள்ளியை உருக்கி வார்த்தது போல மலையிலிருந்து கொட்டும் அருவிகள், இதமான குளிருடன் மயக்கும் சூழல், காற்றில் காஃபி மணம் தவழ்ந்து வர கண்ணிற்கினிய பசுமையான காஃபித் தோட்டங்கள் சூழ்ந்த நிலப்பரப்பு, இனிமையாய்ப் பழகும் மலைவாழ் மக்கள் என்று பல சுற்றுலா அம்சங்கள் நிறைந்த ரம்மியமான பள்ளத்தாக்கு இதுவாகும். இது அரக்கு பள்ளத்தாக்குச் சுற்றுலா பற்றிய மூன்று பதிவுகள் கொண்ட தொடர் ஆகும்:\nஅரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 1: ஈர்க்கும் இடங்களுக்குப் பயணம் செய்வோமா\nஅரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 2: சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடங்கள்\nஅரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 3: போரா குகைகள்\nஇத்தொடரின் முதல் பதிவு இதுவாகும். Continue reading →\nPosted in குகைகள், சுற்றுலா\t| Tagged அரக்கு பள்ளத்தாக்கு, அருங்காட்சியகம், அருவி, ஆந்திரப் பிரதேசம், இரயில் பயணம், காஃபி, போரா குகைகள், மலைவாழிடம்\t| 10 பின்னூட்டங்கள்\nமதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தற்காலிக கீழடி அருங்காட்சியகம்\nகோவில்களில் நுந்தா விளக்கெரிப்பதற்கு முதலாம் இராஜராஜ சோழன் ஏற்படுத்திய, “சாவா-மூவா-போராடு” திட்டம்\nபுறநானூறு காட்டும் நான்கு குடிகளும் தொல்காப்பியம் காட்டும் நான்கு வருணப் பகுப்புகளும்\nதென்னிந்தியாவின் காலத்தால் முந்தைய சம்ஸ்கிருதக் கல்வெட்டு ஆந்திரவின் குண்டூர் மாவட்டம், செப்ரோலு கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அமெரிக்கா (1) அரசியல் (2) அறிவியல் (4) அறிவுத்திறன் (3) ஆங்கில இலக்கியம் (1) இணைய நூலகம் (4) இணையம் (1) இந்திய அரசு (1) இந்தியா (3) இலக்கியம் (7) இஸ்லாமிய சமயம் (1) உடல் நலம் (4) உணவு (5) உளவியல் (3) கணிதம் (3) கற்பிக்கும் கலை (5) கல்வி (5) குகைகள் (3) குடைவரைக் கோவில் (5) குழந்தைகள் (14) கேரளா (2) கைபேசி (3) கோவில் (37) சட்டம் (1) சமண சமயம் (3) சமஸ்கிருதம் (2) சித்தர்கள் (1) சிறுவர் கதைகள் (7) சுற்றுலா (26) சுவடியியல் (1) சென்னை (3) சைவ சமயம் (1) சோழர்கள் (4) தத்துவம் (1) தமிழ் (17) தமிழ்நாடு (9) திரைப்படம் (2) தொல்லியல் (64) நடனம் நாடகம் (1) நரம்பியல் (1) நாட்டுப்புறவியல் (4) நுண்கலை (2) நூலறிமுகம் (2) படிமக்கலை (4) பயிற்சி (1) புதிர் (1) புனைகதை (1) புவியியல் (1) பெற்றோர்கள் (3) பெளத்த சமயம் (2) மதம் (3) மதுரை (1) மருத்துவம் (1) மலையாளம் (1) மூளை வளர்ச்சி (3) மேலாண்மை (2) மொழி (7) வரலாறு (45) வலைத்தளம் (1) வாழ்க்கை முறை (2) விமர்சனம் (2) விழாக்கள் (9) Uncategorized (14)\nஇந்திய தொல்லியல் அளவீட்டு துறை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க பிப்ரவரி 2020 (3) ஜனவரி 2020 (1) ஜூன் 2019 (1) மே 2019 (6) ஏப்ரல் 2019 (7) மார்ச் 2019 (2) பிப்ரவரி 2019 (3) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (5) நவம்பர் 2018 (6) ஒக்ரோபர் 2018 (6) செப்ரெம்பர் 2018 (5) ஓகஸ்ட் 2018 (6) ஜூலை 2018 (4) ஜூன் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (7) மார்ச் 2018 (9) பிப்ரவரி 2018 (4) ஜனவரி 2018 (7) திசெம்பர் 2017 (10) நவம்பர் 2017 (8) ஒக்ரோபர் 2017 (20) செப்ரெம்பர் 2017 (8) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (3) ஜூன் 2015 (2) மே 2015 (1) ஜனவரி 2015 (1) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (8)\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/new-delhi-woman-sexually-abused/", "date_download": "2020-04-07T12:12:48Z", "digest": "sha1:6I32FO6MDC27QGS75ICXBLW4PHFW5G65", "length": 12165, "nlines": 129, "source_domain": "in4net.com", "title": "டெல்லி பெண்ணுக்கு பாலியல் கொடுமை: 4 பேருக்கு ஆயுள் சிறை - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nஇனி ஒருவருக்கு மட்டுமே பார்வார்டு செய்ய முடியும்\n��ோய் அறிகுறி இல்லாமலும் கொரோனா வைரஸ் பரவலாம்\nபில்கேட்ஸ் அறக்கட்டளையில் கொரோனா தடுப்பூசி ரெடி\nமக்கள் நலன் கருதி ஊரடங்கை மேலும் நீட்டிக்க மத்திய அரசு திட்டம்..\nஇனி ஒருவருக்கு மட்டுமே பார்வார்டு செய்ய முடியும்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனாவை டிராக் செய்யும் ஆரோக்யா ஆப்(Aarogya Setu App)\nவீடியோ கேமிங் துறையில் களமிறங்கும் அமேசான்\nசீனாவில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் டிஜிட்டல் தொடர்பு தடமறிதல் முறைப்படி மக்கள்…\nமூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரி விலக்கு\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக அந்நிய செலவாணி மற்றும் கடன் பத்திர சந்தை நேரம் மாற்றம்\nஎஸ்பிஐ வங்கிக்கு எதிராக கருத்து பதிவிடுவோர் மீது நடவடிக்கை\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nடெல்லி பெண்ணுக்கு பாலியல் கொடுமை: 4 பேருக்கு ஆயுள் சிறை\nடெல்லி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தஞ்சை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.\nபுதுடெல்லியை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு கடந்த 2018ம் ஆண்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் வேலை கிடைத்தது. இதையடுத்து 2018 டிசம்பர் 1ந்தேதி அந்த பெண் டெல்லியில் இருந்து ரயில் மூலம் கும்பகோணம் வந்தார். நள்ளிரவில் வந்திறங்கிய அவர், நகரில் உள்ள தங்கும் விடுதிக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார். அந்த ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணிடம் கூடுதலாக பணம் பறிக்க ஆசைப்பட்டு வேறு பாதையில் செட்டிமண்டபம் புறவழிச்சாலைக்கு சென்றுள்ளார்.\nஇதையறிந்த அப்பெண் கூச்சலிட்டதுடன்,ஆட்டோவில் இருந்து குதித்துள்ளார். இதனால், பயந்து போன ஆட்டோ டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.\nகாதலிக்க மறுத்த பெண் குத்திக்கொலை: காதலன் தற்கொலை முயற்சி\nஆபாச வீடியோ காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை: அதிமுக…\nமனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்த முதியவர் கைது\nவயிற்றில் உபகரணத்தை வைத்து தைத்ததால் பெண் மரணம்\nஇதையடுத்து, அப்பெண் தனது பையுடன் செட்டிமண்டபம் புறவழிச் சாலையில் நடந்து சென்ற போது, அவ்வழியாக வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கும்பகோணம் மோதிலால் தெருவைச் சேர்ந்த வசந்தகுமார் (24), அஞ்சுகம் நகரைச் சேர்ந்த தி���ேஸ்குமார் (25) ஆகியோர் அப்பெண்ணை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் தனது நண்பர்களான மூப்பனார் நகரைச் சேர்ந்த புருசோத்தமன் (20), ஹலிமா நகரைச் சேர்ந்த அன்பரசன் (20) ஆகியோரையும் வரவழைத்துள்ளனர். அவர்களும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.\nஇது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமார், தினேஸ்குமார், புருசோத்தமன், அன்பரசன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்தியும் (26) கைது செய்யப்பட்டார்.\nஇது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று இவ்வழக்கில் நீதிபதி எம். எழிலரசி தீர்ப்பளித்தார். அதில் வசந்தகுமார், தினேஸ்குமார், புருசோத்தமன், அன்பரசன் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், மரணமடைந்த பிறகே அவர்களது உடலை வெளியே கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்றும், நான்கு பேருக்கும் தலா ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்திக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\nசிறந்த செயல் திறன் கொண்ட தனியார் வங்கி என லட்சுமி விலாஸ் வங்கி கவுரவிக்கப்பட்டது\nஇனி ஒருவருக்கு மட்டுமே பார்வார்டு செய்ய முடியும்\nநோய் அறிகுறி இல்லாமலும் கொரோனா வைரஸ் பரவலாம்\nபில்கேட்ஸ் அறக்கட்டளையில் கொரோனா தடுப்பூசி ரெடி\nமக்கள் நலன் கருதி ஊரடங்கை மேலும் நீட்டிக்க மத்திய அரசு திட்டம்..\nரூ.100 கோடி மதிப்பிலான கொரோனா பாதுகாப்பு உடைகள் வழங்கிய டிக்…\n இந்தியாவின் செயல்பாடு குறித்து WHO…\nகொரனோவை கட்டுப்படுத்த களமிறங்கிய ரோபோக்கள்\nகோடிக்கணக்கில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலவசமாக…\n30 சொகுசு பங்களாக்களை கொரனோ சிகிச்சை மையமாக மாற்றிய…\nகொரனோ தடுப்பு நடவடிக்கைக்காக சச்சின் டெண்டுல்கர் ரூ.50…\nஇனி ஒருவருக்கு மட்டுமே பார்வார்டு செய்ய முடியும்\nநோய் அறிகுறி இல்லாமலும் கொரோனா வைரஸ் பரவலாம்\nபில்கேட்ஸ் அறக்கட்டளையில் கொரோனா தடுப்பூசி ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=86011", "date_download": "2020-04-07T12:28:31Z", "digest": "sha1:CVXGLJ3EG4JWSRV24CBISN4OPTDFREOJ", "length": 6690, "nlines": 65, "source_domain": "m.dinamalar.com", "title": "'டப்பிங்' விவகாரத்தில�� நடந்தது என்ன? | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n'டப்பிங்' விவகாரத்தில் நடந்தது என்ன\nபதிவு செய்த நாள்: பிப் 29,2020 01:14\nதயாரிப்பாளர் கிஷோர் என்பவர், தான் தயாரித்த மணி படத்தில் நடித்த யோகிபாபு, டப்பிங் பேச மறுப்பதாக சமீபத்தில், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து, யோகிபாபுவிடம் கேட்டபோது, ''அப்படத்திற்காக டப்பிங் பேசி, 90 சதவீத பணிகளை முடித்துவிட்டேன். இந்நிலையில், கிஷோர் நிறைய பிரச்னைகள் செய்தார். காவல் துறையில் புகார் அளிக்கப்படவே, தலைமறைவானார். ''பின் மீண்டும் வந்து, ஆரம்பத்தில் இருந்து டப்பிங் பேச வேண்டும் என்றார். நான் பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில், நாட்கள் ஒதுக்க முடியவில்லை. ஆக, கிஷோர் மீது தான் தவறு உள்ளது,'' என, தெரிவித்துள்ளார்.\nRamesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nகாசு வந்திடுச்சு பின்ன என்ன , ஏறிய ஏணியை எட்டி உதைக்கத்தான் செய்வார்\nகொரோனா தடுப்பு - அஜித் ரூ.1.25 கோடி நிதி, விஜய் எப்போது\nகொரோனா ஊரடங்கு : மாடுகளை பராமரிக்கும் தீனா\nகுட்டி ஸ்டோரியை கொரோனா ஸ்டோரி ஆக்கிய அந்தோணி தாசன்\n'மாஸ்டர்' ரிலீஸ், மே மாதம் தள்ளிப் போகும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-04-07T12:47:36Z", "digest": "sha1:ZHQMZZBULNALBALLTQNRQEVGVJL4B6IC", "length": 19270, "nlines": 161, "source_domain": "thinaseithy.com", "title": "அதீத காதலால் ஆண்கள் செய்யுற இந்த முட்டாள்தனங்கள் - பெண்களுக்கு வெறுப்பைத்தான் தருகிறதாம்...", "raw_content": "\nஅதீத காதலால் ஆண்கள் செய்யுற இந்த முட்டாள்தனங்கள் – பெண்களுக்கு வெறுப்பைத்தான் தருகிறதாம்…\nகாதலின் வெற்றியை பொறுத்தவரை அதில் ஆண், பெண் இருவருக்குமே சமமான பங்கு உள்ளது. காதலின் வெற்றிக்கு நிதானம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். பெண்களுடன் ஒப்பிடுகையில் காதலில் ஆண்களின் நிதானம் என்பது மிகவும் குறைவுதான். ஆழமாக காதலிக்கத் தொடங்கிய ஆணின் மனது ஆறு வயது குழந்தை போல இருக்கும்.\nஅதீத காதலில் இருக்கும்போது ஆண்கள் அவர்களுக்கேத் தெரியாமல் சில முட்டாள்தனங்களை செய்வார்கள். தங்களுக்கு பிடித்த பெண்ணின் அன்பையும், கவனத்தையும் பெறுவதற்காக அவர்கள் செய்யும் சில செயல்களும், பேசும் உண்மைகளும் அவர்களின் காதலுக்கு எதிரியாகத்தான் இருக்கும். ஆனால் ஆண்களால் கண்டிப்பாக இதனை செய்யாமல் இருக்க முடியாது. இந்த பதிவில் அதீத காதலினால் ஆண்கள் செய்யும் முட்டாள்தனங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nஅவர்களின் அனைத்து பெண்தொடர்புகளையும் கூறுவார்கள் ஆண்கள் தங்களின் பெண் தோழிகளை எப்பொழுதும் தங்களின் சாதனையாக பார்ப்பார்கள். தங்களை விரும்பிய பெண்களின் எண்ணிக்கையை தங்களின் பெருமையாக நினைப்பார்கள். தாங்கள் விரும்பும் பெண் முன் அதனை தற்பெருமையாகக் கூறுவார்கள். அவர்கள் இதைச் செய்வதற்கான காரணம் என்னவென்றால், அவர்கள் விரும்பும் மற்றும் எந்தவொரு பெண்ணையும் வெல்லும் திறனுள்ளவர்கள் என்பதை தங்களுக்கு பிடித்த பெண் அறிந்து கொள்ள வேண்டும் என்பதோடு, அவர்களோடு இருப்பதற்கு அந்த பெண் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று உணரவைக்கவும்தான்.\nதன்னைப் பற்றியே பேசிக்கொண்டே இருப்பார்கள் தனக்குப் பிடித்த பெண்ணுடன் பேசும்போது பதட்டமடையாத ஆண்கள் இருக்க வாய்ப்பே இல்லை. அவர்கள் சில சமயங்களில் தங்களைப் பற்றி பேசுவதை நிறுத்தாததற்கு இதுவே முக்கிய காரணம். தனக்குப் பிடித்தபெண் தன்னை விரும்பாத போது அது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் எனவே தன்னைப் பற்றிய அனைத்து சிறப்புகளையும் கூறவேண்டுமென்ற ஆர்வம் அவர்களுக்கு இருக்கும். இதில் வேடிக்கையானது என்னவென்றால் இதை அவர்கள் தனக்கே தெரியாமல் செய்கிறார்கள்.\nதங்கள் ஆண்மையை காட்ட கடினமாக முயற்சிப்பார்கள் தாங்கள் விரும்பும் ஒரு பெண்ணை வெல்வதற்கான ஒரே வழி, தங்களின் ஆண்மை எவ்வளவு என்பதைக் காண்பிப்பதே என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். அதனால்தான், அவர்கள் தங்களது ‘ஆண்மை’யை வெளிப்படுத்தவும், கவர்ச்சியாகவும் தோன்ற மிகவும் கடினமாக முயற்சி செய்வார்கள், ஆனால் இது அவர்களை கோமாளிகளாகத்தான் பெண்களுக்குக் காட்டும்.\nபாலியல் தீண்டல்கள் தனக்கு பிடித்தப் பெண்ணுடன் உடல்ரீதியான நெருக்கத்தை பல ஆண்கள் விரும்புவார்கள். அதனால் அவர்கள் அந்த பெண்ணை பார்த்தவுடன் கவர்ச்சியான சிறிய அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்குவார்கள். பேசும்போதே தொட்டு பேசுவது, பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது போன்ற முட்டாள்தனங்களில் இறங்குவார்கள். சிலர் ஒருபடி மேலே சென்று கெஞ்சத் தொடங்கிவிடுவார்கள்.\nதேவையற்ற விஷயங்கள் பேசுவதை நிறுத்த மாட்டார்கள் தனக்கு பிடித்த பெண் அருகில் இருக்கும்போது ஆண்கள் இரண்டு விஷயங்களை செய்வார்கள். ஒன்று அவர்களை பற்றி நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள் அல்லது தேவையற்ற விஷயங்களை தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள். பொருத்தமற்ற மற்றும் அற்பமான விஷயங்களைப் பற்றிப் பேசுவது அவர்களின் ஆவேசமாக மாறும், மேலும் அவர்களின் பதட்டம் குறையும் வரை வரை, அவர்கள் அதைச் செய்வதை நிறுத்த முடியாது.\nஅதிகம் திணறுவார்கள் தனக்குப் பிடித்த பெண்ணிடம் பேசுவதற்கு முன் அவர்கள் என்ன பேச வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்று பலமுறை சிந்திப்பார்கள், தங்களுக்குள்ளேயே பலமுறை ஒத்திகை பார்ப்பார்கள். அந்த பெண்ணை நநேரில் பார்த்தவுடன் ஆண்கள் திணற முக்கியக் காரணம் இதுதான். சரியான சொற்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் உரையாடலைத் தொடர்வது குறித்து அவர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர், இதனால் அவர்கள் ஈர்க்கப்படுவதற்குப் பதிலாக தடுமாற ஆரம்பிக்கிறார்கள்.\nஅறிவைக் காட்டுவது சில ஆண்கள் பெண்களின் மனதை வெல்வதற்கான எளிதான வழி அவர்களின் அறிவுத்திறனை காண்பிப்பதுதான் என்று நினைக்கிறாரார்கள். ஆனால் உண்மையில் இதனால் அவர்கள் பெண்களின் கண்களுக்கு புத்திசாலி ஆண்கழுதையாகவே தெரிவார்கள் தற்பெருமை பேசும் ஆண்களை விட பெண்களை எரிச்சலூட்டம் விஷயம் எதுவும் இல்லை. இது அவர்களுக்கு பெண்களின் முன்னிலையில் அவர்களுக்கு ஒரு தவறான பிம்பத்தையே உருவாக்கும்.\nஅறிவைக் காட்டுவது சில ஆண்கள் பெண்களின் மனதை வெல்வதற்கான எளிதான வழி அவர்களின் அறிவுத்திறனை காண்பிப்பதுதான் என்று நினைக்கிறாரார்கள். ஆனால் உண்மையில் இதனால் அவர்கள் பெண்களின் கண்களுக்கு புத்திசாலி ஆண்கழுதையாகவே தெரிவார்கள் தற்பெருமை பேசும் ஆண்களை விட பெண்களை எரிச்சலூட்டம் விஷயம் எதுவும் இல்லை. இது அவர்களுக்கு பெண்களின் முன்னிலையில் அவர்களுக்கு ஒரு தவறான பிம்பத்தையே உருவாக்கும்.\nஆதிக்க நாடுகளுக்கு எம் நாடு கீழ் படியாது ~கோட்டா விளாசல் \nசுவிஸ் தூதரக பெண் கடத்தலின் பின்னணியில் அமெரிக்கா ~புதுக்கதை சொன்ன தமாரா குணநாயகம்\nதென்பகுதி அரசியல் கட்சிகளிடம் இருந்து கூட்டமைப்பு பாடத்தை கற்றுக்கொள்ளுமா\nகூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் 10 கட்சிகள் ஆகினர்\nஆழிப்பேரலை அவலத்தின் வலி மீளா 15 ஆண்டுகள்….\nபோதகரால் ..யாழில் கொரோனா தொற்று அபாயம்\nயாழில் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் \nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு: மேலும் அறுவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்\nமாஸ்டர் படத்தின் வியாபாரம் மட்டும் இத்தனை கோடிகளா, பிரபல சினிமா விமர்சகர் கூறிய உண்மை தகவல்\nஅனைத்து விதமான புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு\nஅழகான முகத்தை அழுக்காக்கிக் கொன்றது இந்தப் பாழாய்ப்போன சீதனம்~வெளியான அதிர்ச்சி...\nவாழ்வைச் சீரழித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு அரக்கர்களாகி விட்ட ஆணாதிக்க சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்...\nபொலிஸ் விசேட அதிரடிப்படையினர் விடுத்துள்ள அவசர அறிவித்தல்\nவிமல் மனைவியுடன் ரஞ்சனுடைய தொடர்பு ~அம்பலமான உண்மை \nயாழில் வேலை விட்டு வீட்டுக்கு வந்த மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி...\n2020-ஆம் ஆண்டில் பிறந்த முதல் குழந்தை~எந்த நாட்டில்~ என்ன குழந்தை...\nபோதகரால் ..யாழில் கொரோனா தொற்று அபாயம்\nயாழில் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் \nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு: மேலும் அறுவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்\nமாஸ்டர் படத்தின் வியாபாரம் மட்டும் இத்தனை கோடிகளா, பிரபல சினிமா விமர்சகர் கூறிய உண்மை தகவல்\nஅனைத்து விதமான புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tn-government-rolled-out-education-tv-channel-for-students/", "date_download": "2020-04-07T13:03:29Z", "digest": "sha1:PRXFXVJO62BMIVSKHMK7LU2ESQBVOTD3", "length": 13742, "nlines": 67, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கல்விக்கென தனி தொலைக்காட்சி தொடக்கம்! – தமிழக அரசு சாதனை! – AanthaiReporter.Com", "raw_content": "\nகல்விக்கென தனி தொலைக்காட்சி தொடக்கம் – தமிழக அரசு சாதனை\nதமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் கற்றலை மேம்படுத்தவும், தகவலை எளிதில் கொண்டு சேர்க்கும் விதமாகவும், கல்வி தொலைக்காட்சி என்ற பெயரில் 24 மணி நேர புதிய சேனல் தொடங்கப் பட்டுள்ளது. இதற்காக சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தின் 8-ஆவது தளத்தில் புதிய தொலைக்காட்சிக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த அலுவலகத்தில் ரூ. ஒரு கோடி மதிப்பில் தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பத் தேவையான காட்சியரங்கம், ஒளிப்பதிவுக் கூடங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், முதன்மை செயலர் பிரதீப்யாதவ், இயக்குநர் ராமேஸ்வர முருகன் ஆகியோரது மேற்பார்வையில், கல்வித் துறை இணை இயக்குநர்கள் ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்த தொலைக்காட்சியில் 24 மணி நேரமும், கல்வித் தொடர்பான தகவல்கள் மாணவர்களைச் சென்றடையும் விதத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. இதற்கான நிகழ்ச்சி நிரல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nதினமும் காலை 5 மணிக்கு குறளின் குரல் என்ற தலைப்பில் ஒரு திருக்குறளைப் பற்றிய விளக்க உர���யும், அனிமேஷன் விளக்கமும் இடம்பெறும். காலை 5.30 மணிக்கு நாள் குறிப்பு என்ற தலைப்பில் அன்றைய முக்கிய நிகழ்வுகள் குறித்து விளக்கப்படும். இந்த நாள் இனிய நாள் என்ற தலைப்பில் உலக நிகழ்வுகள், செய்தித் தொகுப்புகள், அந்த நாளின் முக்கிய நிகழ்வுகள் கொண்டு சேர்க்கப்படும்.\nகாலை 5.30 முதல் 6 மணி வரை நலமே வளம் என்ற தலைப்பில் உடற்பயிற்சி, யோகா செயல் விளக்கம், ஆரோக்கியம் குறித்த விளக்க உரை, உணவு முறை, எளிய மருத்துவம் குறித்து விளக்கப்படும். 6 முதல் 6.30 மணி வரை குருவே துணை என்ற நிகழ்ச்சி மூலம் சாதனை படைத்த ஆசிரியர்கள் குறித்த விளக்கப் படம், அவர்களது சாதனைப் பேட்டிகள், கல்வியாளர்களின் கருத்துகளும் இடம்பெறும்.\nகாலை 6.30 முதல் 7 மணி வரை சுட்டி கெட்டி என்ற நிகழ்ச்சியில் சாதனை மாணவர்கள், அவர்களது கண்டுபிடிப்புகள் இடம்பெறும்.\nதொடர்ந்து, வல்லது அரசு என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழக அரசின் கல்வித் துறையின் செயல்பாடுகள், அறிவிப்புகள், பேட்டிகள், கல்வித் துறை மானியங்கள், நலத் திட்டங்கள், அரசின் சாதனை விளக்கங்கள் இடம் பெறும். ஒழுக்கம் விழுப்பம் தரும் என்ற நிகழ்ச்சியில் நல்லொழுக்கக் கதைகள், மாணவர்களின் குறு நாடகங்கள், வாழ்வியல் உரைகள் இடம்பெறும்.\nமணியோசை என்ற நிகழ்ச்சி மூலம் சிறந்த பள்ளியின் செயல்பாடுகள் குறித்த சிறப்புப் பார்வை, கட்டமைப்பு வசதிகள், சாதனைகள் குறித்து விளக்கப்படும். தாயே தமிழ் நிகழ்ச்சி மூலம் தமிழ்ப் பாடங்கள், பாடல்கள், தமிழறிஞர்களின் உரைகள் இடம்பெறும். ஈசி இங்கிலீஷ் என்ற நிகழ்ச்சி மூலம் ஆங்கில இலக்கியம், ஆங்கிலம் பேசும் பயிற்சிகள், ஆங்கில அறிவை வளர்க்கும் நிகழ்ச்சிகள் இடம்பெறும்.\nஅறிவோம் அறிவியல் என்ற நிகழ்ச்சி மூலம் அறிவியல் கண்டுபிடிப்புகள், அறிவியல் பாடங்கள், செய்முறை விளக்கங்கள் இடம்பெறும். சுவடுகள் நிகழ்ச்சியில் பழைய வரலாற்றுப் பின்னணிகள், புவியியல் பாடங்கள், பொது அறிவு நிகழ்ச்சிகள் இடம்பெறும்.\nமுக்கிய நிகழ்வாக பகல் 11.30 முதல் 12 மணி வரை ஏணிப்படிகள் என்ற நிகழ்ச்சி மூலம் போட்டித் தேர்வுகளுக்கு கற்றல், நீட், ஜேஇஇ, சி.ஏ, டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டிகள், பயிற்சி வகுப்புகள் நேரடியாக வழங்கப்படுகின்றன. ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சி மூலம் குழு விளையாட்டுகள், விளை��ாட்டில் சாதித்த மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சாதனைகள் குறித்து விளக்கப்படும். இவ்வாறு, பகல் ஒரு மணி வரை நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்படவுள்ளன.\nஇந்தத் தொலைக்காட்சி ஆரம்பப் பள்ளி முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனுள்ளத் தகவலை வழங்கும். பாடத் திட்டங்களுக்குள்தான் பயிற்சிகள் வழங்கப்படும்.\nபள்ளிகளில் தொலைக்காட்சிகள்: அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள தொலைக்காட்சி மூலம் இந்த கல்வித் தொலைக்காட்சி சேனலை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வகுப்புக்கான ஒளிபரப்பை அந்த வகுப்பு மாணவர்கள் கண்டறிந்து பயன்பெறுவர். மீண்டும், மாலையில் மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதால் வீட்டில் சென்றும் மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சி சேனலை பார்த்து பயன்பெற முடியும்.\nid=com.indiamatrix.kalvitv : இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம், தமிழ்நாடு அரசின், பள்ளிக்கல்வித் துறை சார்பான கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரலையாக காண முடியும்\nPrevஎனை நோக்கி பாயும் தோட்டா- ரிலீஸ் டிரைலர்\nNextஅமெரிக்கா – சீனா இடையே நடந்து வரும் வர்த்தக போரால் இந்தியாவுக்கு நன்மை\nகொரோனா வைரஸுக்கு அரசியல் புரியுமா.. என்ன\nபி சி ஆர் – ராபிட் டெஸ்ட் – கொஞ்சம் விளக்கம்\nகொரோனா நம்மை என்ன செய்யும் – கொஞ்சம் பர்சனல் அனுபவம் ..\n மறுபடியும் தப்புச் செஞ்சிட்டீங்களே-கமல் எழுதிய ஓப்பன் லட்டர் முழு விபரம்\nஜனாதிபதி டூ எம்.பி.க்கள் எல்லோர் சம்பளத்திலும் 30% கட் & தொகுதி நிதியும் கிடையாது\nடாஸ்மாக்கிற்கு தக்க பாடம் புகட்டுங்கள்.. இனி அந்த பக்கமே தலைவைத்து படுக்காதீர்கள்..\nதீண்டத்தகாத மரணத்தைக் காட்டும் கொரோனா\nஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச கொரோனா ரத்தப் பரிசோதனை\nநாளை முதல் புதிய நேரக் கட்டுப்பாடு; முதலமைச்சர் அறிவிப்பு\nகொரோனா சிகிச்சை : தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/17005838/Allow-8-seats-for-the-final-campaign-of-MK-Stalin.vpf", "date_download": "2020-04-07T12:28:14Z", "digest": "sha1:ZKHBDKYEOKITL75T2OWAAJPQANVYY2H5", "length": 19760, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Allow 8 seats for the final campaign of MK Stalin in Aravakurichi constituency || அரவக்குறிச்சி தொகுதியில் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிர���ாரத்திற்கு 8 இடங்கள் அனுமதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாகப்பட்டினத்தில் இருந்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக பிரித்து அரசாணை வெளியீடு\nஅரவக்குறிச்சி தொகுதியில் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரத்திற்கு 8 இடங்கள் அனுமதி + \"||\" + Allow 8 seats for the final campaign of MK Stalin in Aravakurichi constituency\nஅரவக்குறிச்சி தொகுதியில் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரத்திற்கு 8 இடங்கள் அனுமதி\nஅரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம் செய்ய 8 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக தி.மு.க. வேட்பாளர் கூறினார்.\nதமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த தொகுதிகளில் தங்கள் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅதன்படி இந்த தொகுதிகளில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். இதில் முதல் கட்ட பிரசாரத்தின்போது அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து 2 நாட்கள் தீவிர பிரசாரம் செய்து, வாக்கு சேகரித்தார். 2-வது கட்ட பிரசாரத்தை ஓட்டப்பிடாரத்தில் தொடங்கிய அவர் நேற்று முன்தினம் திருப்பரங்குன்றம் தொகுதியிலும், நேற்று சூலூர் தொகுதியிலும் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.\n4 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவுபெறுகிறது. இதனால் இன்று தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அரவக்குறிச்சியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார். இதையொட்டி இன்று காலை தடாகோவிலில் இருந்து பிரசாரத்தை தொடங்கி வாவிகனம், ஈசநத்தம், இந்திரா நகர், சின்னதாராபுரம், தென்னிலை, பரமத்தி, நொய்யல், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி ஆகிய 12 இடங்களில் அவர் பிரசாரம் செய்வதற்காக அனுமதி கேட்டு ஆன்லைன் மூலம் தி.மு.க. சார்பில் ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று காலை தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி, கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட் பாளர் ஜோதிமணி மற்றும் தி.மு.க. நிர்வாகிகளுடன் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சியிடம், மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கான அனுமதி குறித்து கேட்டார். அப்போது தடாகோவில், வாவிகனம், ஈசநத்தம், இந்திராநகர் ஆகிய 4 இடங்களில் ஸ்டாலின் பிரசாரம் செய்ய அனுமதி வழங்குவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி கூறினார்.\nஅப்போது செந்தில்பாலாஜி, ‘நீங்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள். ஸ்டாலின் பிரசாரத்திற்கு நாளை (இன்று) மாலை வரை அனுமதி வழங்க வேண்டும்‘ என்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கூறினார். இதையடுத்து காலை 11 மணி முதல் அந்த அறையிலேயே செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் காத்திருந்தனர். மாலையில் கட்சியினர் வாங்கி வந்த உணவை செந்தில்பாலாஜி மற்றும் ஜோதிமணி ஆகியோர் அருகில் உள்ள அறையில் வைத்து சாப்பிட்டனர்.\nபின்னர் இரவு வரை அவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையிலேயே இருந்தனர். இதற்கிடையே அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஇது குறித்து செந்தில்பாலாஜி, நிருபர்களிடம் கூறியதாவது;-\nஇறுதிக்கட்ட பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய 12 இடங்களுக்கும், கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரம் செய்யும் 28 இடங்களுக்கும் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்திருந்தோம். மொத்தம் 40 இடங்களில், 4 இடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. தேர்தல் ஆணைய நடைமுறையின்படி 36 மணி நேரத்திற்கு முன்பாக அனுமதி வழங்குவது அல்லது மறுப்பது சம்பந்தமான எழுத்துப்பூர்வமான கடிதத்தை சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் வழங்க வேண்டும். ஆனால் அப்படி வழங்கவில்லை.\n4 இடங்களை தவிர எஞ்சியிருக்கிற இடங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக காவல்துறை சார்பில் இறுதி முடிவு எடுக்காமல், வேண்டும் என்றே காலம் தாழ்த்தி வருகின்றனர். இறுதிக்கட்ட பிரசார பணிகளை நாங்கள் மேற்கொள்ளக்கூடாது என்பதில், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் செயல்படுகின்றனர். அனுமதி மறுத்து கடிதம் கொடுத்தால் எங்களுடைய அடுத்த கட்ட நகர்வுக்கு சென்று விடுவோம்.\nநாங்கள் மக்களை சந்திக்கக்கூடாது, பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது என்பது ஆளுங்கட்சியின் இலக்கு. இந்த தேர்தலில் பிரசார அனுமதி தொடர்பாக எங்கள் தலைமையுடன் கலந்து பேசி, நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது சம்பந்தமாக ஆலோசித்து வருகிறோம். அரசு எந்திரம் முழுக்க, முழுக்க ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.\nகாவல்துறை அதிகாரிகள் மேலே கேட்டு சொல்கிறோம், என்கிறார்கள். அது யார் என்பது தெரியவில்லை. நாங்கள் யாரையும் சிறைபிடிக்கவில்லை. அனுமதிக்காக நாங்கள் காத்துக்கொண்டிருகிறோம். இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு தகுந்த சரியான பாடத்தை தேர்தலில் மக்கள் கற்பிப்பார்கள்.\nஇந்நிலையில் இரவு சுமார் 8 மணியளவில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள சின்னதாராபுரம், தென்னிலை, க.பரமத்தி, நொய்யல் என மேலும் 4 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மொத்தம் 8 இடங்களில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வதற்கான அனுமதி கடிதத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி, செந்தில்பாலாஜியிடம் வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட அவர், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் அங்கிருந்து சென்றார். மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி உள்பட 4 இடங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n2. கர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ் - அகல் விளக்கை ஏற்றிய பின் முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி\n3. டயர் வெடித்ததால் விபத்து: சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து போலீஸ்காரர் பலி - போலீஸ் ஏட்டு படுகாயம்\n4. வேலூர் அருகே, பெயிண்டரை அடித்துக்கொன்ற ரவுடி கும்பல் - ஊரடங்கு நேரத்தில் பயங்கரம்\n ரெயில், பஸ்களில் டிக்கெட் முன்பதிவு குவிகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/123263", "date_download": "2020-04-07T14:52:04Z", "digest": "sha1:3ORAH4D7TYJRM4F4I4M7HXQQRIKNXMIH", "length": 18499, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "டிராகனின் வருகை", "raw_content": "\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -8 »\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -2\nஓமக்குச்சி பெயர்க் காரணம் அறிந்து மகிழ்ந்தேன். ஓமக்குச்சி உண்மையைத்தான் சொல்லி இருக்கிறார் என்பதை அறிந்தது கொள்ள இத்தனை ஆண்டு எனக்கு தேவைப்பட்டு இருக்கிறது. எனது பத்துப் பன்னிரண்டு வயதில் ஓமக்குச்சி நரசிம்மன்,லூஸ் மோகன் இருவரையும் சந்தித்திருக்கிறேன்.\nஎங்கள் பொடிக்கடைக்கு மேலே அப்போது ஒரு லாட்ஜ் உண்டு. அருகே சைவ ஓட்டல், எதிரே அசைவ ஓட்டல், பக்கத்தில் வாடகை வாகன ஸ்டாண்டு, பஸ் ஸ்டாண்டு எல்லாம் உள்ள இடம் என்பதால், அந்தப்பக்கம் சூட்டிங் நடக்கும்போது இரண்டாம் வரிசை நடிகர்களுக்கு,சம்பந்தப்பட்ட பட நிறுவனம் இந்த லாட்ஜில் அறை போட்டுத்தரும்.\nஅப்படி படப் பிடிப்புக்காக வந்து தங்கி இருந்த நரசிம்மன் அவர்கள் கீழே ஓட்டலுக்கு வரும்போது, அவரை சூழ்ந்த சிலரில் நானும் இருந்தேன், படு பொடியனாக,டார்லிங் பட சின்னவயசு பாக்யராஜ் போல இருப்பேன். எக்கி சட்டைப் பை அருகே அவரை தட்டி கூப்பிட்டு, ”அங்கிள் உங்களை ஏன் ஓமக்குச்சி அப்டின்னு கூப்பிடறாங்க ” என்று ஒரு கேள்வியை கேட்டு வைத்தேன்.\nசுற்றி இருப்போர் சிரிக்க, நரசிம்மன் புன்னகையோடு பதில் சொன்னார்,”பெரிய கராத்தே மாஸ்டரோட பேரு. என்ன மாறியே இருப்பான்”. பக்கத்தில் நின்றிருந்த மோகன் ”அக்காங்,… பெரிய ஆளு கண்ணு, புர்சலியவே, அப்டே அல்லாக்கா தூஊக்கி… மல்லாக்கா போட்ட்டுவாங் …ஆங் ” என்றார்.\nஇரவு அப்பா வசம் கதை கேட்கையில், அப்பா ஓமக்குச்சி ப்ருஸ் லீ ய விடவா நல்லா சண்ட போடுவாரு என ஏக்கத்தோடு கேட்டேன். அப்போதுதான் ப்ரூஸ்லி நான் பிறப்பதற்கு சில ஆண்டுகள் முன்பே செத்துப் போனார் எனும் அழ வைக்கும் தகவலை அறிந்தேன். பேச்சு தொடர, அப்பா என்டர் தி ட்ராகன் புதுச்சேரி நகரில் ரிலீஸ் ஆகும் போதான கதைகளை சொன்னார். பல இப்போது நினைக்கையிலும் புன்னகை வரவழைப்பவை.\nஅப்போதெல்லாம் [88,89 துவங்கி ] சினிமாஸ்கோப் திரை கொண்ட அரங்காக கடலூரின் ஒரு அரங்கு மாறிவிட்டத்தால் அதில் அவ்வப்போது, தீபாவளி பொங்கல் புது படங்களுக்கு முன்னால் ஒரு வாரத்துக்கு,ஷோலே, மெக்கானஸ் கோல்டு போன்ற படங்கள் திரும்ப திரும்ப மறு ரிலீஸ் ஆக வரும். அப்படி ஒரு வரவில்தான் என்ட்டர் தி ட்ராகன் பார்த்தேன். பிறகென்ன ப்ரூஸ்லி வெறிதான். அட்டைக் குழாயில் நூல் கட்டி, நானே எனக்கொரு நுன்சாக் செய்து, என்னை நானே அடித்து வெளுத்துக் கொண்டேன்.\nதமிழ்நாடு முழுக்க,கடலூர் உட்பட,தெருவுக்குத் தெரு அன்று கராத்தே பள்ளிகள் இயங்கின என்றார் அப்பா, ப்ரூஸ் லீ போலவே, ப்ருஸ் லை எனும் பெயரில் ப்ரூஸ் லீ போன்றே முகம் கொண்ட நாயகன், அவரது அண்ணன் ப்ரூஸ்லி எப்படி மர்மமாக செத்தார் என்பதை கண்டு பிடித்து, எதிரிகளை கொல்லும் படம் எல்லாம் ஒரு நாலைந்து வெளியாகி அதுவும் பரபரப்பாக ஓடியது. இரவு பத்து மணி காட்சியில் எல்லாவற்றையும் பார்ப்போம்.\nபின்னாளில் எனது பள்ளியின் பிடி வாத்தியார் எனது ப்ரூஸ்லி பைத்தியம் கண்டு, முதன் முறையாக ப்ரூஸ்லி போடுவது குங்க்பு அது கராத்தே அல்ல எனும் வேறுபாட்டை விளக்கினார். பிறகுதான் ப்ரூஸ்லி தனது படங்களில் ஜப்பானிய ஆதிக்கத்துக்கு எதிராகவும் கராதேக்கு எதிராக சீன குங்பு கலையை அவர் முன்வைத்து போட்ட சண்டைக் காட்சிகள் சார்ந்த பின்புலமே பிடி கிடைத்து. வெளியே நேர் தலைகீழாக ப்ரூஸ்லி எந்த கராத்தே கலைக்கு எதிராக நின்று, குங் பூ கலையை பரவ வைத்தாரோ, அந்த கராத்தே கலையின் நாயகன் யாமகுஷி இந்தியா வரும் அளவு,ப்ரூஸ்லி பெயரால் கராத்தே பள்ளிகள் இயங்கிக் கொண்டிருந்தன.\nஅதற்கும் பிந்தி, குங்க்பூ கராத்தே ஜூடோ மூன்றையும் கலந்து தவோ பார்வையையும் இணைத்து ப்ரூஸ்லி உருவாக்கிய ஜூகுங்தே எனும் தற்காப்புக் கலை குறித்து,அதற்க்கு விளக்கப்படங்களுடன் ப்ரூஸ்லி எழுதிய நூல் ஒன்றைக் கண்டேன். பொம்மை பார்த்த வகையில், எல்லா அடிமுறையும் எதிராளி அசந்த சமயத்தில் அவன் விதைக் கொட்டைகளை பதம் பார்ப்பதாக இருந்தது.\nஅந்த காலத்து கணையாழி கடைசி பக்கங்களில் சுஜாதா ப்ளாக் டிக்கட் விற்பனையில் பரபரப்பாக இருந்த என்டர் தி ட்ராகன் படத்தை பார்த்த அனுபவத்தை எழுதி இருக்கிறார்.\n‘ ப்ரூஸ்லி, ‘எக்ஸ்ப்ரசோ காப்பி மிஷன் போல வீஈஈஈஈஈஈஈஈய் யா என கத்திக்கொண்டே ஓடி வந��து எகிறி எதிராளி விதைக் கொட்டையில் உதைக்கிறான்.\nபடம் முடிந்து நெடுநேரம் ஆகியும் தினவு அடங்க வில்லை. என்னை விட சோப்ளாங்கியாக எவரும் சிக்கினால்,ஒரு குத்து விட்டுப் பார்க்கும் உத்தேசம் எழுந்தது”\nவீட்டில் அப்பா சொன்ன கதை இன்னும் தமாஷ். ரெண்டு சித்தப்பாக்களில் ஒருவர் சிவாஜி,மற்றவர் எம்ஜியார் ரசிகர். அப்பா சித்தப்பாக்கள் மூவரும் முதன் முதலாக என்டர் தி ட்ராகன் பார்த்துவிட்டு வந்த அன்றிரவெல்லாம் எம்ஜியார் சித்தப்பா கதறிக் கதறி அழுதிருக்கிறார். விடிகையில்தான் காரணம் தெரிந்திருக்கிறது. படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களில் ஒருவர் வசமிருந்தது ”யார்றா இவன். வாத்யார விட பிரமாதமா சண்டை போடுறான்” எனும் குரலை கேட்டதன் விளைவு அது. :)\nபுதியவர்களின் கதைகள் 4, தொலைதல்- ஹரன் பிரசன்னா\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 52\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 83\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/autotips/2020/03/07165649/1309759/Maruti-Suzuki-cuts-production-in-February.vpf", "date_download": "2020-04-07T12:55:35Z", "digest": "sha1:TLWUY4E5EPHNGNG75DWLHCBB5TASH4NQ", "length": 7893, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Maruti Suzuki cuts production in February", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிப்ரவரி மாதத்தில் மாருதி சுசுகி வாகனங்கள் உற்பத்தி குறைப்பு\nபிப்ரவரி மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தன் வாகனங்கள் உற்பத்தியை குறைத்து இருக்கிறது.\nபிப்ரவரி மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தன் வாகனங்கள் உற்பத்தியை 5.38 சதவீதம் வரை குறைத்து இருக்கிறது.\nமாருதி சுசுகி நிறுவனம் 1983-ஆம் ஆண்டில் இந்திய செயல்பாடுகளை தொடங்கியது. குருகிராம், மானேசர் ஆகிய இடங்களில் இதன் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அண்மைக் காலமாக இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை, வருவாய் மற்றும் லாப வளர்ச்சி நிலவரங்கள் திருப்திகரமாக இல்லை.\nவிற்பனை நிலவரம் திருப்தி இல்லாத நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் இலகுரக வர்த்தக வாகனமான சூப்பர் கேரி உள்பட தனது வாகனங்கள் உற்பத்தியை 5.38 சதவீதம் குறைத்து 1,40,933 வாகனங்களை மட்டுமே தயாரித்தது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இந்நிறுவனம் 1,48,959 வாகனங்களை உற்பத்தி செய்து இருந்தது.\nஇந்நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 1,47,110 கார்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் இது 1.1 சதவீதம் குறைவாகும். அப்போது விற்பனை 1,48,682-ஆக இருந்தது. உள்நாட்டில் இதன் விற்பனை 1.6 சதவீதம் சரிவடைந்து 1,36,849-ஆக குறைந்துள்ளது.\nஇந்நிறுவனம், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் (2019) ரூ.1,587 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்��� நிதி ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 4.1 சதவீதம் உயர்வாகும். அப்போது அது ரூ.1,524 கோடியாக இருந்தது.\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nவிற்பனையில் டாடா அல்ட்ரோஸ் மாடலை முந்திய டொயோட்டா கார்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பீஜிங் மோட்டார் விழா ஒத்திவைக்கப்படுகிறது\nமார்ச் மாத விற்பனையில் அசத்திய ஹோண்டா நிறுவனம்\nமார்ச் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்\nமுகக்கவசங்களை உருவாக்கும் பணிகளை துவங்கிய லம்போர்கினி\nமாருதி சுசுகி புதிய எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் 2020 மாருதி சுசுகி செலரியோ எக்ஸ் பி.எஸ்.6 அறிமுகம்\nவாகனங்களில் கோளாறு காரணமாக 7.5 லட்சம் கார்களை திரும்ப பெறும் வால்வோ\nமாருதி சுசுகி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் 2020 இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் மாருதி சுசுகி இகோ சி.என்.ஜி. பி.எஸ்.6 அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன மாருதி சுசுகி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/computers/2020/03/09164336/1310055/Oppo-smart-TV-lineup-to-launch-in-Q2-2020.vpf", "date_download": "2020-04-07T14:04:31Z", "digest": "sha1:PDPKE6OYPVQRSL2PENVMNQ4HASEBZQLC", "length": 8330, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Oppo smart TV lineup to launch in Q2 2020", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஸ்மார்ட் டி.வி. சந்தையில் களமிறங்கும் மற்றொரு ஸ்மார்ட்போன் பிராண்டு\nஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் ஸ்மார்ட் டி.வி. சந்தையில் களமிங்கியிருக்கும் நிலையில், மற்றொரு சீன நிறுவனமும் ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.\nஒப்போ நிறுவனம் சமீபத்தில் ஃபைண்ட் எக்ஸ்2 சீரிஸ் ஸ்மார்ட்போன் மற்றும் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. இத்துடன் இந்தியாவில் ஒப்போ என்கோ ஃபிரீ டி.டபுள்யூ.எஸ். இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது.\nஅந்த வரிசையில், ஒப்போ பிராண்டின் முதல் ஸ்மார்ட் டி.வி. விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஒப்போ ஸ்மார்ட் டி.வி. பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், இது 2020 ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒப்போவின் ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் சியோமி, ஒன்பிளஸ், மோட்டோரோலா மற்றும் நோக்கியா டி.வி. மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சியோமி தவிர மற்ற நிறுவனங்கள் அனைத்தும் ஸ்மார்ட் டி.வி. சந்தையில் புதிதாக களமிறங்கி இருக்கின்றன.\nபுதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் செட் டாப் பாக்ஸ் இணைப்பு மட்டுமின்றி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்தி இணையத்தில் பிரவுஸ் செய்யலாம். மேலும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் பல்வேறு இதர சேவைகளை இயக்க முடியும். மேலும் இவற்றில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருப்பதால், இவற்றை குரல் வழியே இயக்க முடியும்.\nமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்ய உபெர் மற்றும் ப்ளிப்கார்ட் கூட்டணி\nஇணையத்தில் லீக் ஆன ரியல்மி ஸ்மார்ட் டிவி விவரங்கள்\nகலர் டிஸ்ப்ளே, யு.எஸ்.பி. பிளக் கொண்ட ரெட்மி பேண்ட் அறிமுகம்\nஃபேஸ்புக் மெசஞ்சர் டெஸ்க்டாப் ஆப் வெளியீடு\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பதிப்பில் விரைவில் புதிய அம்சங்கள்\nஒப்போ நிறுவனத்தின் ரெனோ ஏஸ் 2 ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\n30 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி விஷன் வசதி கொண்ட 4K ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்ட ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 மற்றும் ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஒப்போ நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்\n44 எம்.பி. டூயல் பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமினி எல்.இ.டி. டிஸ்ப்ளேவுடன் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ, மேக்புக் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Qibuck-asset-cantai-toppi.html", "date_download": "2020-04-07T14:40:26Z", "digest": "sha1:W5CETUWB6YB3N43X2ELGV6O6NKN35TKJ", "length": 9631, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Qibuck Asset சந்தை தொப்பி", "raw_content": "\n3777 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nQibuck Asset சந்தை தொப்பி\nQibuck Asset இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Qibuck Asset மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nQibuck Asset இன் இன்றைய சந்தை மூலதனம் 129 646 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nQibuck Asset இன் சந்தை மூலதனத்தில் மாற்றம் எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு ஒரு முறை பிடிக்கிறது. Qibuck Asset மூலதனம் என்பது திறந்த தகவல். Qibuck Asset இன் மூலதனமயமாக்கல் தகவல் குறிப்புக்கு மட்டுமே. Qibuck Asset capitalization = 129 646 US டாலர்கள்.\nவணிகத்தின் Qibuck Asset அளவு\nஇன்று Qibuck Asset வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nQibuck Asset வர்த்தக அளவுகள் இன்று = 0 அமெரிக்க டாலர்கள். Qibuck Asset வர்த்தக தொகுதி விளக்கப்படம் இணையதளத்தில் தினமும் வழங்கப்படுகிறது. Qibuck Asset பெரும்பாலான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நேர வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் Qibuck Asset இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. அனைவரின் மதிப்பு Qibuck Asset கிரிப்டோ நாணயங்கள் வழங்கப்பட்டன ( Qibuck Asset சந்தை தொப்பி) by அதிகரித்துள்ளது 114 788.\nQibuck Asset சந்தை தொப்பி விளக்கப்படம்\n1763.53% வாரத்திற்கு - Qibuck Asset இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். 0% மாதத்திற்கு - Qibuck Asset இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். 0% - Qibuck Asset ஆண்டிற்கான சந்தை மூலதன மாற்றம். Qibuck Asset அமெரிக்க டாலர்களில் ஒரு நாளைக்கு மூலதனம் வளர்ந்து வருகிறது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nQibuck Asset மூலதன வரலாறு\nQibuck Asset இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Qibuck Asset கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nQibuck Asset தொகுதி விளக்கப்படம்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nQibuck Asset தொகுதி வரலாறு தரவு\nQibuck Asset வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Qibuck Asset க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nQibuck Asset மூலதனம் 129 646 அமெரிக்க டாலர்கள் 07/01/2018. Qibuck Asset 31/12/2017 இல் சந்தை மூலதனம் 14 858 அமெரிக்க டாலர்களுக்கு சமம். Qibuck Asset சந்தை மூலதனம் is 94 965 இல் 24/12/2017. 17/12/2017 Qibuck Asset மூலதனம் 83 774 அமெரிக்க டாலர்கள்.\n03/12/2017 Qibuck Asset மூலதனம் 12 854 US டாலர்களுக்கு சமம். 19/11/2017 Qibuck Asset சந்தை மூலதனம் 9 435 அமெரிக்க டாலர்களுக்கு சமம். Qibuck Asset இன் சந்தை மூலதனம் 6 957 அமெரிக்க டாலர்கள் 12/11/2017.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்று���் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-04-07T14:47:47Z", "digest": "sha1:H6QUR6SHIUIOQ4II3DUGFRFLTYHMZBWV", "length": 9360, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "துஷ்யந்த் சவுதாலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹரியானா மாநில துணை முதலமைச்சர்\nஹிசார் , ஹரியானா, இந்தியா\nஜன்நாயக் ஜனதா கட்சி ,\nதுஷ்யந்த் சவுதாலா (Dushyant Chautala) என்பவர் ஜன்நாயக் ஜனதா கட்சி நிறுவனர் ஆவர் [6][7] .இவர் ஹரியானா மாநில துணை முதலமைச்சர் ஆவார்[8] [9][10][11][12] இவர் ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரன் ஆவார் .துஷ்யந்த், மறைந்த முன்னாள் துணை பிரதமர் தேவி லாலின் கொள்ளுப்பேரனும் ஆவார். 2014 ஆம் ஆண்டு ஹரியானா மாநில ஹிசார் தொகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டர் [13][14][15][16] . தற்போது நடத்த 2019 ஹரியானா சட்டமன்ற தேர்தலில் இவர் கட்சியின்ர் 10 இடங்களில் வெற்றி பெற்றனர். 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகவும் இளம் வயது பாராளுமன்ற உறுப்பினர் என்று லிம்கா சாதனை இடம் பிடித்தார் [17]இவர் மேக்னா சவுதாலா என்பவரை 18 ஏப்ரல் 2018 அன்று திருமணம் செய்து கொண்டார் [18]\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2020, 13:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnreginet.org.in/2018/02/06/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-04-07T13:25:14Z", "digest": "sha1:3H53OGOQTVWTMFY2P4RGIIMF3EZCKHZC", "length": 4676, "nlines": 37, "source_domain": "tnreginet.org.in", "title": "வாரிசு சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் பெறுவதன் அவசியம்? | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nவாரிசு சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் பெறுவதன் அவசியம்\nவாரிசு சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் வாங்க தேவைப்படும் ஆவணங்கள்\nஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி\nஅரசு ஊழியர் தன் கடமையை சரியாக செய்யாவிடில் என்ன செய்யலாம்\nகோவில் நிலங்களில் வசிப்பவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா கிடைக்குமா\nசொத்து வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்\nபட்டா மற்றும் பத்திரம் இரண்டில் சட்டப்படியாக அதிக அதிகாரம் கொண்ட ஆவணம் எது\nஅசைன்மென்ட் பட்டா என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/karsuvargal/karsuvargal19.html", "date_download": "2020-04-07T13:56:51Z", "digest": "sha1:W7JI45OHGPJ6MLCFLTKLNSA6IFUDKRSG", "length": 56050, "nlines": 436, "source_domain": "www.chennailibrary.com", "title": "கற்சுவர்கள் - Karsuvargal - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nசேதுராசன் சேர்வை விருந்துக்குக் கூப்பிட்டது வேறு எதற்காகவோ தான் இருக்கும் என்று தனசேகரனுக்குள்ளே ஒரு சந்தேகம் ஏற்பட்டது சரியாகிவிட்டது. மாமா தங்கபாண்டியன் அதை முற்றிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. தனசேகரனோ ஓரளவு எதிர்பார்த்திருந்தான். விருந்திலே நடிகை ஜெயநளினியையும், தண்டச் சோற்றுப் பேர்வழியாக டைரக்டர் என்ற பேரிலே சுற்றிக் கொண்டிருக்கும் கோமளீசுவரனையும் பார்த்ததுமே தான் நினைத்துக் கொண்டு வந்தது சரிதான் என்று தனசேகரனுக்குத் தோன்றி விட்டது. தன் தந்தைக்குச் சினிமா உலகத்தின் சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்ததே சேதுராசன் சேர்வையாகத்தான் இருக்க வேண்டும் என்றுகூட உள்ளூற அவனுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதனால்தான் வந்தது முதற்கொண்டே அந்த விருந்தில் முழு மனநிறைவோடு அவனால் அமர்ந்திருக்க முடியவில்லை.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபுதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்\nபுலன் மயக்கம் - தொகுதி - 2\nஎதிர்க் கடவுளின் சொந்த தேசம்\nபணக்காரத் தந்தை ஏழைத் தந்தை\nஅறிவு பற்றிய தமிழரின் அறிவு\nநோ ஆயில் நோ பாயில்\nஆனால் மாமாவுக்கோ நேரம் ஆக ஆகத்தான் அது புரிந்தது. ஜெயநளினியையும் தன்னையும் பக்கத்தில் பக்கத்தில் உட்கார வைத்து சேதுராசன் சேர்வை மெல்ல மெல்ல எதற்கு முயலுகிறார் என்று தெரிந்ததும் அவரும் ஆத்திரப்படத் தொடங்கி இருந்தார். விருந்து முடிந்ததும் சேதுராசன் சேர்வை தங்களைத் தனியே கூப்பிட்டபோது தனசேகரன் மாமாவை உறுத்துப் பார்த்தான். அநாவசியமாகத் தனசேகரன் தன்மேல் எதற்குக் கோபப்படுகிறான் என்று மாமாவுக்கே முதலில் புரியவில்லை. தனசேகரனுக்கோ மாமா ஜெயநளினியிடம் கலகலப்பாகச் சிரித்துப் பேசியதே பிடிக்கவில்லை. ‘சேதுராசன் சேர்வைக்குத் தான் இதே தொழில். மாமாவுக்கு என்ன கேடு வந்தது. அவர் ஏன் சிரித்துப் பேசி நேரத்தைக் கடத்துகிறார் இவளிடம் அவருக்கு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது இவளிடம் அவருக்கு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது’ என்று உள்ளூற மனம் கொதித்துக் கொண்டிருந்தான் தனசேகரன்.\n இப்போ இங்கே வேறே யாரு இருக்காங்க நாம நாலு பேர் மட்டும்தானே இருக்கோம் நாம நாலு பேர் மட்டும்தானே இருக்கோம் என்ன சொல்லணுமோ அதை இங்கேதான் சொல்லுங்களேன். எங்களுக்கும் நேரமாச்சு. போகணும், நாங்க மெட்ராஸ்லே இருக்கறதுக்குள்ள இன்னும் பார்க்க வேண்டிய காரியம் நிறைய இருக்கு” என்று மாமாவே சேதுராசன் சேர்வையைத் துரிதப்படுத்தினார்.\n மெட்ராஸுக்கு வந்துட்டு உடனே திரும்பிப் போகணும்னு பறக்கிற ஒரு பெரிய மனுஷனை நான் இப்பத்தான் முதன் முதலாப் பார்க்கிறேன். பல தொழிலதிபருங்க, வசதியுள்ளவங்க எல்லாம் சினிமா நட்சத்திரங்க இருக்கிற எடத்தைத் தேடிக்கிட்டுப் போயி ஒரு நாள், ரெண்டு நாள் அவங்களோட உல்லாசமாத் தங்கிட்டுப் போகணும்னு ஆசைப்படறாங்க. இங்கேயோ நட்சத்திரங்களே உங்களைத் தேடி வந்திருக்காங்க. அப்படி இருந்தும் நீங்க அவசரப்படலாமா” என்று சொல்லியபடி குறும்புத்தனமாகக் கண் சிமிட்டிச் சிரித்தார் சேர்வை.\nமாமாவும் தனசேகரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சேதுராசன் சேர்வைக்கு அவர்கள் பதிலே சொல்லவில்லை. ஆனால் சேதுராசன் சேர்வை விடாமல் தொற்றினார்.\n“பெரியவர் இருந்தப்போ இங்கே ஒரு விருந்துன்னு வந்தார்னா நிதானமா இருந்து எல்லாரிட்டவும் பேசிப் பழகிட்டுத்தான் போவார். ஏன், இதோ இந்த ஜெய நளினியே இப்படி ஒரு விருந்திலேதான் முதன் முதலா அவருக்குப் பழக்கமானாள். இப்போ நான் உங்ககிட்டப் பேசணும்னது கூட இவ விஷயமாத்தான். ஏதோ ரெண்டு தரப்பும் பழகியாச்சு. கோர்ட், கேஸுன்னு போயி நேரத்தையும் பணத்தையும் வீணாக்கி வக்கீலுக்கு அழறதுலே என்ன பிரயோசனம் ஏதாவது கொடுக்கிறதைக் கொடுத்து முடியுங்க... ஏதாவது கொடுக்கிறதைக் கொடுத்து முடியுங்க...\n“இந்த அட்வைஸை நீங்க எனக்கோ மாமாவுக்கோ சொல்ல வேண்டியதில்லை மிஸ்டர் சேர்வை நாங்க முதல்லே கோர்ட்டுக்குப் போகலே. இப்போ இவங்க கோர்ட்டுக்குப் போயிருக்கிறதாலே எங்களுக்குத்தான் நல்லது” என்றான் தனசேகரன். சேர்வை விடவில்லை, தொடர்ந்து வினவினார்.\n கேஸ்னு வந்துட்டா அப்புறம் ரெண்டு பேருக்கும்தானே அது சிரமம்\n“அது தான் இல்லேன்னேன். யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கிற மாதிரி இப்போ இவங்க போட்டிருக்கிற கேஸினாலே ஏற்கெனவே எங்கப்பா இவங்களுக்கு எழுதி வச்சிருக்கிற சொத்துக்களைக்கூட இனிமே நாங்களே திரும்பி வாங்கிக்க வழி பிறக்கப்போகுது. கேஸ் முடிஞ்சதும் விவரமா எல்லாம் நீங்களே தெரிஞ்சுக்குவீங்க” என்று தனசேகரன் பேசத் தொடங்கியபோது ஜெயநளினியின் முகத்தில் சற்றே கலவரக்குறி தோன்றியது.\nஅடுத்த பகுதியில் சற்றே விலகினாற்போல நின்று கொண்டிருந்த கோமளீஸ்வரன் அப்போதுதான் உள்ளே தலையைக் காட்டினான். தானும், மாமாவும், ஜெயநளினியும் சினிமா விநியோகஸ்தர் சேதுராசன் சேர்வையும் மட்டும்தான் அங்கே இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்த தனசேகரனுக்கு இப்போதுதான் டைரக்டர் கோமளீஸ்வரனும் அங்கே நுழைந்து நின்று கொண்டிருக்கிறான் என்பத�� தெரிந்தது. அவர்கள் வாய்மொழியாகவே விஷயங்களை வரவழைப்பதற்காகத் தான் தனசேகரன் அப்படிப் பேசியிருந்தான்.\nசேதுராசன் சேர்வை கொஞ்சம் அழுத்தமாக இருந்தார். அவருக்குத் தனசேகரனின் பேச்சைக் கேட்டு உடனே கோபமோ ஆத்திரமோ எதுவும் வந்துவிடவில்லை. கோமளீஸ்வரன் ஒரேயடியாகத் துள்ளினான்.\n“நளினிக்கு அந்த அடையாறு வீட்டை அவரே பிரியப்பட்டு வாங்கிக் குடுத்தாரு. இப்போ அரண்மனைச் சொத்திலே பாகம் குடுன்னு அவ கேட்டா அதுக்காக அடையாறு வீட்டை காட்டிப் பயமுறுத்தறது நியாயமில்லே\n“அடையாறு வீடு ஒண்ணும் ஆகாசத்திலே இருந்து குதிச்சிடலே. அதுவும் பீமநாதபுரம் அரண்மனைச் சொத்தை வித்து வாங்கினதுதான், ஞாபகம் இருக்கட்டும். ‘கேஸ்’னு வந்தாச்சுன்னா அப்புறம் எல்லாத்தையும் சந்தியிலே இழுத்துத்தான் தீரணும்.”\nதனசேகரன் இவ்வாறு கூறி முடித்ததும், “ஒழுங்கா முறையாக கேஸை வாபஸ் வாங்கிட்டா ஏற்கெனவே நீங்க ராஜா மூலமாச் சேர்த்து வச்சுக்கிட்டிருக்கிற சொத்தாவது மிஞ்சும். இல்லாட்டா அதுக்கும் ஆபத்துதான்” என்று மாமாவும் உரையாடலில் சேர்ந்து கொண்டார்.\nஇப்போது சேதுராசன் சேர்வை தம்முடைய மெளனத்தைக் கலைத்துவிட்டுத் தாமே மெல்லப் பேசத் தொடங்கினார்.\n“நான் ஒருத்தன் நடுவிலே மத்தியஸ்தன் இருக்கிறேன்னு நினைக்காமே நீங்களாகவே பேசிக்கிட்டா எப்படி எல்லா விஷயமும் தெரிஞ்சவன் நான். சொல்லப் போனால் பெரிய ராஜாவுக்கும், நளினிக்கும் சம்பந்தம் ஏற்படறத்துக்குக் காரணமா இருந்தவனே நான்தான். இதிலே என்னைக் கலந்துக்காமல் ராஜாவும் ஒண்ணும் பண்ணினதில்லே. நளினியும் ஒண்ணும் பண்ணினதில்லே. நான் உங்க ரெண்டு பேருக்குமே நியாயமா இப்போ ஒருவழி சொல்ல முடியும்னு நினைக்கிறேன். வக்கீலுங்களுக்கும் கோர்ட்டுக்கும், கேசுக்கும் கொட்டி அழறதுனாலே பணம் தான் வீணா விரயமாகும். உறவுக்குள்ளே நம்ம மனுஷாளுக்குள்ளே அதெல்லாம் வேண்டாம் எல்லா விஷயமும் தெரிஞ்சவன் நான். சொல்லப் போனால் பெரிய ராஜாவுக்கும், நளினிக்கும் சம்பந்தம் ஏற்படறத்துக்குக் காரணமா இருந்தவனே நான்தான். இதிலே என்னைக் கலந்துக்காமல் ராஜாவும் ஒண்ணும் பண்ணினதில்லே. நளினியும் ஒண்ணும் பண்ணினதில்லே. நான் உங்க ரெண்டு பேருக்குமே நியாயமா இப்போ ஒருவழி சொல்ல முடியும்னு நினைக்கிறேன். வக்கீலுங்களுக்கும் கோர்ட்டுக்கும���, கேசுக்கும் கொட்டி அழறதுனாலே பணம் தான் வீணா விரயமாகும். உறவுக்குள்ளே நம்ம மனுஷாளுக்குள்ளே அதெல்லாம் வேண்டாம் நாமே பார்த்துப் பேசி முடிவு பண்ணிக்கலாம் நாமே பார்த்துப் பேசி முடிவு பண்ணிக்கலாம்\n யாருக்கும் உறவு ஒண்ணும் கிடையாது. சும்மா அதைச் சொல்லிப் பயமுறுத்தாதீங்க” என்று தனசேகரன் குறுக்கிட்டுச் சொன்னான்.\nஇதைக் கேட்டுச் சேதுராசன் சேர்வையின் முகத்தில் சுமுகபாவம் மாறியது. தனசேகரனைச் சற்றே உறுத்துப் பார்த்தார் அவர்.\n“உறவு இருக்கிறதும் இல்லாததும் உங்களுக்கு எப்படித் தெரியும் தம்பி அதுக்கெல்லாம் கண்கண்ட சாட்சியா நான் ஒருத்தன் இருக்கேனே அதுக்கெல்லாம் கண்கண்ட சாட்சியா நான் ஒருத்தன் இருக்கேனே\n“உங்களுக்கு இந்த மாதிரி வேலை எல்லாம் கூட உண்டுன்னு இப்பத்தானே தெரியுது\n நிறுத்திக்கோ. இவரோட நமக்கு வீண் பேச்சு வேண்டியதில்லே. பார்க்க வேண்டியதைக் கோர்ட்டிலே பார்த்துக்கலாம்” என்று நடுவே புகுந்து கண்டிப்பான குரலில் சொன்னார் மாமா. நிலைமை கடுமையாகியது.\nகடைசியில் சேதுராசன் சேர்வையும் மற்றவர்களும் இறங்கி வழிக்கு வந்தார்கள். பலமணி நேரப் பேச்சுக்கும், வாக்குவாதத்துக்குப் பின்னால் ஜெயநளினி கேஸை உடனே கோர்ட்டிலிருந்து வாபஸ் வாங்கிக் கொள்வதென்றும் ஏற்கெனவே மகாராஜா அவளுக்குக் கொடுத்து அவள் வசமிருக்கும் பங்களா, நகைகள், எதையும் அவளே தொடர்ந்து வைத்துக் கொள்வதென்றும் புதிதாக மேற்கொண்டு எதையும் கேட்கக் கூடாதென்றும் சமரச முடிவு ஆயிற்று.\nகோமளீஸ்வரனுக்கு ஏமாற்றந்தான். ஆனால் முரண்டு பிடித்தால் இருக்கிற சொத்தும் போய்விடுமோ என்று பயந்துதான் அவன் அதற்கு ஒப்புக்கொண்டாக வேண்டியிருந்தது.\nமாமாவும் தனசேகரனும் எதற்கும் மயங்கக் கூடியவர்களாக இல்லை. பச்சையாக வாய்விட்டுச் சொல்லாதது தான் குறையே ஒழிய அப்போது சேதுராசன் சேர்வை, மாமா தங்கபாண்டியனை ஜெயநளினியிடம் வகையாக மாட்டி வைத்து விட ஆன மட்டும் முயன்று பார்த்தார். அதில் அவருக்கு நாணமோ கூச்சமோ தயக்கமோ சிறிதும் இருக்கவில்லை.\nபெரிய ராஜாவின் காமக் கிழத்தியாக இருந்த ஒருவரை அவருடைய மைத்துனனாகிய மாமாவிடமே காமக்கிழத்தியாகச் சிபாரிசு செய்து பார்க்கவும் சேதுராசன் சேர்வை தயங்கவில்லை. மாமாவும் தனசேகரனும் விழிப்புள்ளவர்களாக இருந்ததனால்தான் தப்ப முடிந்தது. கேஸ் போட்டு மிரட்டியோ இழுத்தடித்தோ பணம் பறிக்க இவர்கள் ஒன்றும் இளித்தவாயர்கள் அல்ல என்பது ஜெயநளினிக்கும் புரிந்து விட்டது. கோமளீஸ்வரன் சேதுராசன் சேர்வை ஆகியோருக்கும் புரிந்துவிட்டது. அந்தக் கேஸ் வாபஸ் வாங்கப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறவரை மாமாவும் தனசேகரனும் சென்னையில் தங்கினார்கள். வக்கீலை மத்தியஸ்தம் வைத்து ஜெயநளினியிடம் ஓர் உடன்படிக்கை போல எழுதி வாங்கினார்கள்.\n“காலஞ்சென்ற மகாராஜா பீமநாத ராஜசேர பூபதியின் குடும்பச் சொத்துக்களில் இனி தனக்கு எந்த பாத்தியதையும் இல்லையென்றும் தன்னோடு அவர் நெருங்கிப் பழகிய வகையில் தனக்குக் கட்டிக் கொடுத்த வீடு வாசல் நகை நட்டுக்களைக் கொண்டே தான் திருப்தியடைவதாகவும்” அவள் கைப்பட எழுதிச் சாட்சிக் கையெழுத்துடன் வாங்கி வைத்துக் கொண்டான் தனசேகரன்.\n“ஒரு பிரச்னை முடிந்தது மாமா இனிமே பீமநாதபுரத்திலே நம்ம மியூஸியத் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யணும். அதற்கு ஏற்பாடு செய்யாமே மெட்ராஸ்லேருந்து திரும்பக்கூடாது.”\nஉடனே மாமா, “சரி, யாராவது மந்திரியைக் கூப்பிடலாம்” என்றார். தனசேகரன் அவர் சொன்னதற்குச் சம்மதிக்கவில்லை.\n“பேருக்கு ஒரு நல்ல குணவானான மந்திரியைக் கூப்பிடலாம். ஆனால் ஒரு சிறந்த புதைபொருள் ஆராய்ச்சி நிபுணர் இங்கே இருக்கிறார். அவரையும் கூப்பிடப் போறேன்” என்றான் தனசேகரன்.\n“நீ அந்த வேலையைக் கவனி. நான் கல்யாணப் பத்திரிகை வேலையைக் கவனிக்கிறேன். கேபிள் கொடுத்தாச்சு, மலேயாவிலேருந்து, எல்லாரும் இந்த வாரக் கடைசிக்குள்ளே வந்திடுவாங்க...”\n“எப்படி அதெல்லாம் உடனே முடியும் கொஞ்சம் பொறுத்துச் செய்யலாமே மாமா கொஞ்சம் பொறுத்துச் செய்யலாமே மாமா இப்போ என்ன அவசரம் பரஸ்பரம் ஒருத்தருக் கொருத்தர் சத்தியம் பண்ணிக் கொடுத்த கல்யாணம் தானே நீங்களும் நானுமா முடிவு பண்ணினோம் நீங்களும் நானுமா முடிவு பண்ணினோம் எங்கம்மாவே முடிவு பண்ணிக்கிட்டுப் போன கல்யாணம் தானே மாமா இது எங்கம்மாவே முடிவு பண்ணிக்கிட்டுப் போன கல்யாணம் தானே மாமா இது\n ஆனா அதை நிறைவேற்றவும் இதுதான் காலம். மறுபடி மலேயாவுக்கு விமானம் ஏறித் திரும்பறப்போ நீ என் மருமகனாகவும் நான் உன் தாய்வழி மாமனாகவும் திரும்பறதை விட மாப்பிள்ளையாகவும் மாமனாராகவுமே திரும்பறதுன்னு நான் முடிவு பண்ணியாச்சு” என்றார் மாமா.\nதனசேகரன் நாணினாற் போலச் சிறிது நேரம் தலைகுனிந்து சும்மா இருந்தான். மாமா புன்னகை பூத்தார்.\n எங்கே பார்த்தாலும் சினிமா நட்சத்திரங்கள் வாடகை மனைவிமார்களாகவும் தற்காலிக மனைவிமார்களாகவும் ரொம்ப மலிவாகக் கிடைக்கிறாங்க. இந்தச் சூழ்நிலையிலே வயசு வந்த எந்த ஆம்பிளையையும் தனியா விடமுடியலே.”\n“எங்கப்பாவெப் பத்தித்தான் நீங்க இப்படி எல்லாம் பயப்படனும் மாமா என்னைப்பத்திப் பயப்பட வேண்டாம் நான் அத்தனை சுலபமாக ஏமாந்துட மாட்டேன்\n“சேதுராசன் சேர்வை எனக்கே தற்காலிக மனைவி ஏற்பாடு பண்றேன்னு வலை விரிக்கிறானே அரச பரம்பரையான உன்னை விட்டு விடுவானா தம்பி அரச பரம்பரையான உன்னை விட்டு விடுவானா தம்பி\n“நான் ஏமாந்தால்தானே அவரு வலை விரிக்க முடியும் அரசன், அரச பரம்பரை, இளவரசர் அதெல்லாம் இருந்தால் தான் பீடை மாதிரி இந்த விஷயங்களெல்லாம் நம்மை வந்து பீடிக்குமென்று பயந்து தானே அதிலே இருந்து தனியா விலகியிருக்கேன் அரசன், அரச பரம்பரை, இளவரசர் அதெல்லாம் இருந்தால் தான் பீடை மாதிரி இந்த விஷயங்களெல்லாம் நம்மை வந்து பீடிக்குமென்று பயந்து தானே அதிலே இருந்து தனியா விலகியிருக்கேன் என்னை எந்தக் கெடுதலும் அணுக முடியாது மாமா...”\n அதெல்லாம் புரியுது. உன்னைப் பாராட்டறேன். உங்கப்பாவுக்கு என் சகோதரியைக் கொடுத்தேன். அவரு ஒழுங்கா நடத்துக்கலே அவளும் பாதியிலே செத்துப் போயிட்டா அவளும் பாதியிலே செத்துப் போயிட்டா அடுத்த தலைமுறையிலே நீ நல்லா இருக்கே. உன்னை யாருமே கெடுத்திட முடியாது. உனக்கு என் மகளைக் கொடுக்கிறேன். அதிலே தாமதம் எதுக்கு அடுத்த தலைமுறையிலே நீ நல்லா இருக்கே. உன்னை யாருமே கெடுத்திட முடியாது. உனக்கு என் மகளைக் கொடுக்கிறேன். அதிலே தாமதம் எதுக்கு உடனே அடுத்த முகூர்த்தத்திலே கலியாணம் நடக்கணும்கிறது என் ஆசை. நீ என்ன சொல்றே உடனே அடுத்த முகூர்த்தத்திலே கலியாணம் நடக்கணும்கிறது என் ஆசை. நீ என்ன சொல்றே\n உங்க இஷ்டம் போலச் செய்யுங்க மாமா ஆனா...”\n என் கல்யாணம் எளிமையா நடக்ககணும். சமஸ்தானத்து ஜபர்தஸ்தெல்லாம் அதிலே கூடாது. உங்க பணச் செழிப்பையும் அதிலே காட்டக்கூடாது. என் குடும்ப அந்தஸ்துங்கிற பேரிலேயும் டாம்பீகச் செலவு கூடாது. உங்க குடும்ப அந்தஸ்து என்கிற பேரிலேயும் டாம்பீக���் கூடாது.”\n“நீ இப்படி நிபந்தனை போடுவேன்னு எனக்கு முன் கூட்டியே தெரியும். அதனாலேதான் நானே பரிமேய்ந்த நல்லூர்க் கோவிலிலே எளிமையான கல்யாணம்னு ஏற்பாடு பண்ணியிருக்கேன்.”\n“ரொம்ப சரி. கல்யாணச் செலவை மிச்சப்படுத்தி நான் இரண்டு லட்சம், நீங்க ரெண்டு லட்சம் பணம் போட்டுப் பீமநாதபுரத்திலே ஒரு பெண்கள் கல்லூரி ஏற்படுத்தணும். நீங்க சம்மதிச்சா இது சுலபமா நடக்கும் மாமா பீமநாதபுரம் வட்டாரத்திலே பெண்கள் கல்லூரியே கிடையாது. வயசு வந்த பெண்கள் அனாவசியமா நூறு மைல், இருநூறு மைல் தள்ளியிருக்கிற, நகரங்களிலே தனியாய் போய்ப் படிக்க வேண்டியிருக்கு. எங்கம்மா பேரிலே அந்த காலேஜைத் தொடங்குவோம் பீமநாதபுரம் வட்டாரத்திலே பெண்கள் கல்லூரியே கிடையாது. வயசு வந்த பெண்கள் அனாவசியமா நூறு மைல், இருநூறு மைல் தள்ளியிருக்கிற, நகரங்களிலே தனியாய் போய்ப் படிக்க வேண்டியிருக்கு. எங்கம்மா பேரிலே அந்த காலேஜைத் தொடங்குவோம்\n இதெல்லாம் எங்கிட்ட நிபந்தனை போட்டுத்தான் உனக்கு நான் செய்யனுமா என் பெண்ணைக் கட்டிக்கிட்டா இந்தச் சொத்தெல்லாம் உன் நிர்வாகத்தின் கீழேதானே வரப் போகுது என் பெண்ணைக் கட்டிக்கிட்டா இந்தச் சொத்தெல்லாம் உன் நிர்வாகத்தின் கீழேதானே வரப் போகுது\nகாலேஜ் வைப்பதற்கு மாமா சம்மதித்ததும் தனசேகரன் திருமணத்திற்கு முழு மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டான். மாமா திருமணப் பத்திரிகை அச்சடிக்க ஏற்பாடு செய்யப் போனார். தனசேகரன் மியூஸியம் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப் போனான். மியூஸியம் திறப்பு விழா அழைப்பிதழும் தனசேகரனுடைய திருமண அழைப்பிதழும் ஒரே சமயத்தில் ஒரே அச்சகத்தில் அச்சாகி முடிந்ததும் அவற்றை எடுத்துக் கொண்டு இருவரும் ஊருக்குப் புறப்பட்டார்கள்.\nபீமநாதபுரம் ஊரே மாறிவிட்டாற்போல் அந்த மியூசியம் ஊர் நடுவே ஒளிவு மறைவின்றிக் காட்சியளித்தது.\nகற்சுவர்கள் இல்லாமல் பூங்காக்களோடு கூடிய கம்பீரமான அரண்மனை இப்போது புதுப்பொலிவோடு தோன்றியது.\nமுகத்திரை நீக்கிய புதுமணப்பெண் போல அரண்மனை அழகுற இலங்கிற்று இப்போது. மியூசியத்திற்கு 2 ரூபாய் நுழைவுக் கட்டணம் வைக்கவேண்டும் என்று மாமா சொன்னார்.\n“ஏழை எளியவர்கள் அவ்வளவு தர முடியாது. இருபத்தைந்து காசுகள் கட்டணமாக நியமித்தால் போதும்” என்று கூறினான் தனசேகரன்.\nமாமா ஒப்���ுக் கொண்டார். தனசேகரனின் பரந்த மனப்பான்மை அவரை ஆச்சரியப்பட வைத்தது. பீமநாதபுரம் மியூசியத் திறப்பன்று எல்லாப் பெரிய ஆங்கிலத் தினசரிகளிலும் தமிழ்த் தினசரிகளிலும் சிறப்பு அனுபந்தங்கள் வெளியிட ஏற்பாடு செய்தான் தனசேகரன். ‘ஓர் அரண்மனை மியூசியமாக மாறுகிறது’ என்பதுதான் அனு பந்தத்தின் தலைப்பாக இருந்தது. மியூசியத்தின் சிறப்புக்கள் அநுபந்தத்திலே விவரிக்கப்பட்டிருந்தன. படங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தன.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வ�� - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/uththarakaandam/uththarakaandam18.html", "date_download": "2020-04-07T12:38:36Z", "digest": "sha1:4EVOWX3PG3DA2A2EUMUNKGIWPXOBTF3J", "length": 56143, "nlines": 449, "source_domain": "www.chennailibrary.com", "title": "உத்தர காண்டம் - Uththara Kaandam - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nஇந்த வருசம் மழைக்காலம் என்று பெய்யவேயில்லை. அவர்கள் கிணறு, கைவிட்டு வாளியில் எடுக்குமளவுக்கு நீர் ஏறும். உள்வரையோடு நிற்கிறது, நீர். மார்கழிக்குளிர் என்று குளிரும் இல்லை. பக்கத்தில் காடாய்க்கிடந்த இடங்களைத் துப்புரவு செய்ய ரங்கனுடன் இரண்டு ஆட்கள் வரு��ின்றனர். நாரத்தை வேம்பு, கொவ்வைக் கொடிகள், நொச்சி, ஆடாதொடை, கீழாநெல்லி என்று மருந்து தேடுபவர்கள் இங்கே வருவார்கள்.\nஎல்லாம் இப்போது குவியல்களாகக் கழிக்கப்படு கின்றன. ‘பாம்பு...\nதப்பி ஓட முயன்ற உயிர்களைத் தடியால் அடித்துக் கொல்கிறார்கள். ஒரு பன்றி அங்கே குட்டிக் குடும்பம் வைத்திருக்கிறது போலும் அவைகளும் குடுகுடென்று எதிரே அரையும் குறையுமாக நிற்கும் சுவர்களுக்கிடையே ஒடுகின்றன. அந்த அறை சுவர் கட்டுமானங்களை ஒட்டி, பழைய கீற்று, சாக்கு, சிமந்துப்பலகை என்று மறைப்புகளுடன் ஒரு இடம் பெயர்ந்த கும்பல் குடியேறி இருக்கிறது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\nஉன் சீஸை நகர்த்தியது நான்தான்\n“நாங்கள் எல்லாருமே, கிராமங்களை விட்டு, வியாபாரம் படிப்புன்னு, இடம் பெயர்ந்தவங்கதான்” என்று அய்யா சொன்ன குரல் ஒலிக்கிறது. ஆனால் இப்படிப் பிழைக்க வழியில்லாமலா வந்தார்கள் இப்படிக் குஞ்சும் குழந்தையுமாகவா வந்தார்கள்\nசைக்கிளில், சுருக்கு வளையக்கம்பி, கயிற்றுடன் இரண்டு பேர் அங்கே போகிறார்கள்.\nசற்றைக்கெல்லாம் பன்றியின் மூர்க்கமான பிளிறல் அந்தப் பக்கம் மெங்கும் எதிரொலிக்கிறது.\nதாயம்மாளுக்கு வயிற்றை சங்கடம் செய்கிறது.\n...” என்று சொல்லிக் கொண்டு ரங்கசாமி பீடிக்காரலை உமிழ்கிறான்.\n“கிழக்கால பெரிய ஜபக்கூடம் கட்டுறாங்க.”\n“புதிசில்ல. அது கூரைக் கொட்டாயா இருந்திச்சி; அத்தப் பெரிசா கட்டுறாங்க. வெளிநாட்டுலேந்து பணம் கொட்டுதையா...” இவள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே இரண்டு கார்கள் வந்து நிற்கின்றன. முதலில் வந்து நிற்கும் காரின் கதவைத் திறந்து கெண்டு ஒரு பெண் இறங்குகிறாள். நல்ல வெளுப்பாக, உயரமாக, கிராப்தலையும், நீண்ட தொங்கட்டானும், மூக்குக்கண்ணாடியுமாக இருக்கிறாள். சல்வார் கமிஸ், பாதம் தூக்கிய செருப்பு... பின்னால் பருமனாக... ஓ, சந்திரி... கரையில்லாத இளநீலப் பட்டுச் சேலை, கரேலென்று சாயம் போட்டமுடி.. அச்சாக அப்பனே போல், ஒரு பையன் கருப்புக் கண்ணாடியைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு, அந்த வீட்டை மேலும் கீழுமாகப் பார்க்கிறான். இவன் ரஞ்சிதத்தின் பையனா ரங்கன் பரபரவென்று வந்து கதவை நன்றாகத் திறந்து “வாங்க... வா��்கம்மா, வாங்க... ரங்கன் பரபரவென்று வந்து கதவை நன்றாகத் திறந்து “வாங்க... வாங்கம்மா, வாங்க... முன்னியே ஒரு போன் போட்டு சொல்லிருக்கலாமில்ல முன்னியே ஒரு போன் போட்டு சொல்லிருக்கலாமில்ல” என்று மாடிக்கு ஏறிச் செல்கிறான்.\nஇவள் மூச்சடைக்க நிற்கையில், மின்னும் காசாய பட்டு ஜிப்பாவுடன், அதே பட்டு வேட்டியும், வெளியில் துலங்கும் உருத்திராட்ச தங்க மணிகளும் மார்பில் புரள, பிடரியில் விழும் எள்ளும் அரிசியுமான முடி தாடியுடன் அவன்... பராங்குசம் இறங்குகிறான். நல்ல கருப்பில், சேலை உடுத்திய பருமனான ஒரு பெண், சிவந்த கழுத்தில் மெல்லிய சங்கிலியில் கோத்த சிலுவை, வயிரத் தோடுகள், புதையப்புதைய வெள்ளை மஸ்லின் ரவிக்கை...\n ரெண்டு மாசம் முன்ன நீ வந்திருந்தியாம், உடனே போயிட்டியாம். மஞ்சு சொல்லிச்சி. எனக்கும் உன்னை ஒரு நடை வந்து பார்க்கணும்னதா, மகளிரணிப் பொறுப்பு வந்த பிறகு நிக்க நேரமில்ல. எப்படியோ பொழுது ஒடிப் போயிடுது. எனக்கும்” சந்திரி முடிக்கு முன் “போதும்” என்று சொல்வது போல் கையைக் காட்டுகிறாள்.\nஅவள் மகன் வீட்டு பந்தம் நினைக்கவே கசப்புப் பந்தாகத் திரளுகிறது. இவள் அங்கு சென்று வந்தபின் மகன் மாரடைப்பு வந்து ஆஸ்பத்திரியில் படுத்திருந்ததாகச் செய்தி வந்தது. குழந்தைவேலுவே வந்து சொன்னான். இவள் அசையவில்லை.\nபராங்குசமா, அம்மா என்று கேட்டு, கை குவிக்கிறான் இது கனவா நினைவா “தாயி, மாடிய வந்து பெருக்கிட்டுப்போ துடப்பம் எடுத்திட்டு வா இங்க ஏன் நிக்கிற, போ” என்று பேசிய பராங்குசமா” என்று பேசிய பராங்குசமா காசாயத்தின் மர்மம் என்ன அந்தக் காலத்தில் நாடகங்களில் ஆசாடபூதி வேசம் கட்டுவார்கள் அப்படியா\nஇவள் திகைத்து நிற்கையில் அந்த அரும்பு மீசை இவள் காலைத் தொட்டுக் கும்பிடுகிறது. அந்த லோலக்கு சுந்தரியும் அதைச் செய்கிறது.\n இவ என் மக அர்ஷிதா. யு.எஸ்.ல மெடிசின் முடிச்சிட்டு வந்திருக்கா. இவன் தமிழ்ச் செல்வன், ரஞ்சிதத்தின் இரண்டாவது பையன். என்ஜினிரிங் முடிச்சிட்டு, நம்ம கம்பெனிலியே இருக்கிறான். கூடப்படிச்ச சுதாவயே கட்டிக்கிட்டான்...”\n உள்ள வாங்க. எல்லாம் உள்ளே வாங்க... அம்மா, வாங்க மேலிருந்து விரிசமக்காளம் தட்டிப் போடப்பட்டிருக்கிறது.\n“உக்காருங்க. முன்னமே ஒரு ஃபோன் போட்டு...” என்று ரங்கன் சொல்லும் போதே, இன்னொரு மஸ்லின் ஜிப்பா, உ���ுத்திராட்சம் வருகிறது. பள்ளிக் கூடத்துப் பத்மதாசன்.\n“அடாடா... வாங்க, வாங்க ஸார், வணக்கம்...”\n“நமஸ்காரம். சாமிஜிய நம்ம ஸ்கூல்ல ஒரு நாள் சிறப்புச் சொற்பொழிவுக்குக் கூப்பிடணும்னு அப்பாயின்ட்மெண்ட் நேரம் கேக்க நேத்துக்கூட ஃபோன் போட்டேன்...”\n“...நா இப்பல்லாம் குருகுலம் சென்டரில இருக்கிறதில்ல... சாமிஜி ஆசிரமத்திலதான் என்ன இருக்கும்படி உத்தரவு. இன்னைக்குக்கூட அவங்க அனுமதியில்தான் வந்திருக்கிறேன். எல்லாம் இவங்கதான் நிர்வாகம். டாக்டர் எமிலி, லட்ச லட்சமா புரளும் டாக்டர் தொழில வுட்டுட்டு, இங்க கல்விச் சேவைக்காக வந்து வாழ்க்கையையே கொடுத் திருக்காங்க. இதும் சாமிஜியின் ஆணைதான்.”\nஅந்தப் பூசணி முகம் கை குவிக்கிறது.\nஇதற்குள் ஒராள் ஆப்பிள் ஆரஞ்சு மலை வாழை அடங்கிய தட்டு, பெப்சி, கோலா, பான வகைகள் எல்லாம் கொண்டு வந்து வைக்கிறான்.\nஅவள் சுவரில் இருக்கும் அந்தப் படங்களை நிமிர்ந்து பார்த்த வண்ணம் சுவரோடு சாய்ந்து நிற்கிறாள். கண்களில் நீர் மல்குகிறது. ராஜலட்சுமி சொன்ன செய்திகள் முட்டுகின்றன.\nஇந்தப் பத்மதாசன்... ஜயந்தி டீச்சர் சொன்ன செய்திகள், சங்கரி... சங்கரி, அடேய் பொறுக்கிகளா, இந்தப் புனிதமான இடத்தை மாசுபடுத்த வந்திருக்கீறீர்களா எந்திருங்கடா என்று கத்த வேண்டுபோல் இருக்கிறது... ஆனால், அவள் யார் இந்த வீட்டின் உண்மையான உரிமையாளர் யார் இந்த வீட்டின் உண்மையான உரிமையாளர் யார் எங்கே ராதாம்மாவின் பையன், விக்ரம், சுருண்ட முடியுடன் துருதுருவென்று இருக்கும். ராம்துன் பாடினால், அழகாகத் தாளம் போடும்...\nஏக் தோ... ஏக் தோ...\nகாந்தியடிகளின் ஒரே பிரார்த்தனைக் கூட்டம்தான் அவள் பார்த்தாள். அப்போது, பையன் பிறக்கவில்லை. ராதாம்மா பாவாடை சட்டை போட்டுக் கொண்ட வயசு. காந்திஜி இந்தி பிரசார சபைக்கு வந்திருந்தார். அதுதான் அவர் கடைசியாகச் சென்னைக்கு வந்த நேரம். அம்மா அய்யா எல்லோரும் பிரார்த்தனைக் கூட்டத்துக்கு முன்பு போய்விட்டார்கள். சந்திரி, பஞ்சமி, ராதாம்மா, எல்லோரையும் சுசீலா தேவி, மீனாட்சி என்று குருகுலத்தில் சேர்ந்த குழந்தைகளுடன் முன்பே கூட்டிக் கொண்டு போய் விட்டார்கள். குருகுலத்தில் அந்தக் காலத்தில் டயர் போட்ட பெரிய ரெட்டை மாட்டு வண்டி ஒன்று உண்டு. அதை அவள் புருசன்தான் ஒட்டுவான். ஆனால் அன்று அந்த வண்டியைச் சுப்பய��யா ஒட்டிக் கொண்டு போனதாக நினைவு. இவளும் இவள் புருசனும் சாயங்காலமாகச் சென்றார்கள்.\nஒரே தலைகள். சேவாதள தொண்டர்கள். கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இளமஞ்சள் கதர்ச் சேலையும் ரவிக்கையும் அணிந்த பெண் தொண்டர்கள். அம்மாவும் இந்தக் கூட்டத்தில் தான் இருப்பார்... என்று நினைத்துக் கொண்டு தெரிந்த முகத்தைத் துழாவினாள். ஆங்காங்கு மரங்கள் இருந்தன. அந்த மரங்களிலெல்லாம் மக்கள். நடுவே உயரமாக ஒரு மேடை போடப்பட்டிருந்தது, ஏணி போன்ற படிகளில் காந்தி ஏறியது தெரிந்தது. மேடையில் பெண்கள், ஆண்கள் இருந்தார்கள். மாயமந்திரம் போல் இருக்கிறது.\nஏக் தோ... ஏக் தோ.. என்று அவர் சொன்ன மந்திரக் குரலில் கூட்டம் அப்படியே கட்டுப்பட்டுத் தாளம் போட்டது. அந்த சுருதி, தாளம், எல்லாம் தாறுமாறாகி விட்டன. அவளுக்குக் கண்ணிர் வடிந்து கன்னங்களை நனைக்கிறது. சூழலை மறந்து அவள் நின்ற நிலையில் யார் என்ன பேசினார்கள் என்று புரியவில்லை.\n“அப்பா... நான்... வரேன். ரிபப்ளிக்டே செலிப்ரேஷனுக்கு எப்படியானும் சாமிஜியக் கூட்டிட்டு வரணும்...”\n“நிச்சியமா. நான் தகவல் சொல்றேன். நீங்க வந்து பாருங்க...” அவர் சென்ற பிறகு, பராங்குசம் தாடியை உருவிக் கொள்கிறான். பிறகு எமிலியிடம் எதோ பேசுகிறான். லட்ச லட்சமாகப் புரளும் மருத்துவத் தொழில் ஏதாக இருக்கும் இந்தப் பொறுக்கிகளின் அநியாயங்களைக் கரைக்கும் மருத்துவத் தொழிலாகத்தான் இருக்கும். இப்போது, பொட்டைப் பிள்ளைகளே வேண்டாம் என்று கருவிலேயே பெண் குழந்தைகளைத் தாய்மார் அழித்துக் கொள்ளும் முன்னேற்றம் வந்திருக்கிறது. ‘ஏண்டி, உனக்குப் புருசன், பிள்ளை இல்லாது போனாலும், பெண் என்ற ஈவு இரக்கம், நியாய அநியாய மனசும் இல்லையா இந்தப் பொறுக்கிகளின் அநியாயங்களைக் கரைக்கும் மருத்துவத் தொழிலாகத்தான் இருக்கும். இப்போது, பொட்டைப் பிள்ளைகளே வேண்டாம் என்று கருவிலேயே பெண் குழந்தைகளைத் தாய்மார் அழித்துக் கொள்ளும் முன்னேற்றம் வந்திருக்கிறது. ‘ஏண்டி, உனக்குப் புருசன், பிள்ளை இல்லாது போனாலும், பெண் என்ற ஈவு இரக்கம், நியாய அநியாய மனசும் இல்லையா ராஜலட்சுமி பெண் ணுக்கு இடம் இல்லைன்னு சொல்லவா இந்த அய்யா இப்படி ஒரு நிறுவனத்தை உண்டாக்கினார் ராஜலட்சுமி பெண் ணுக்கு இடம் இல்லைன்னு சொல்லவா இந்த அய்யா இப்படி ஒரு நிறுவனத���தை உண்டாக்கினார்... இந்த இடம், அந்த மாதிரி ஒரு குருகுலத்துக்கு உதவணும் என்றிருந்தாலும் ராதாம்மாவின் அந்தப் பையன், விக்ரம்... தம்பி, குழந்தே, நீ எங்கப்பா இருக்கிற... இந்த இடம், அந்த மாதிரி ஒரு குருகுலத்துக்கு உதவணும் என்றிருந்தாலும் ராதாம்மாவின் அந்தப் பையன், விக்ரம்... தம்பி, குழந்தே, நீ எங்கப்பா இருக்கிற பன்னிகளையும் பாம்புகளையும் விடக் கீழான சன்மங்கள் பெருகவா அய்யா இந்த மண்ணைத் தத்தம் செய்திட்டுப் போனாங்க பன்னிகளையும் பாம்புகளையும் விடக் கீழான சன்மங்கள் பெருகவா அய்யா இந்த மண்ணைத் தத்தம் செய்திட்டுப் போனாங்க\nகண்ணிரை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.\n...” சந்திரிதான் எழுந்து நின்று அவள் கையைப் பற்றுகிறாள்.\n உம்மகன் செத்துப் புழச்சிருக்கு. அவ மனசுக்குள்ள, அம்மா கிட்டேந்து ஒரு இதமான பேச்சு வரலன்னு தாபந்தான் அதிகமாயிருக்கு. நீ யாரோ ஒரு பொறுக்கிப் பயலுக்காக, வீடு தேடி வந்து, அவங்கள அவமானம் செய்திட்டுப் போனத ரஞ்சிதத்தால கூடத் தாங்க முடியல. ஆசுபத்திரிக்கு ஒரு எட்டு வந்து பாத்திருக்கலாமில்ல\n“சந்திம்மா, அதெல்லாம் இப்ப எதுக்குச் சொல்லுறீங்க அது உங்க குடும்ப விசயம்... அதெல்லாம் இப்ப வானாம்...”\n“...தாயம்மா, இப்ப நான் நேரா விசயத்துக்கு வரேன்.” என்று பராங்குசம் அவளைப் பார்த்து உட்காருகிறான். தாடியைத் தடவிக் கொண்டு, மேலே பார்க்கிறான்.\n“அய்யா... தியாகி எஸ்.கே.ஆர். என் கனவுல வந்தாங்க. புழுதில தேய வேண்டிய என்னை, சேவையில் புடம் போட்டு இன்னிக்குக் கல்விக்குன்னு ஒரு வாழ்நாள் தொண்டுக்கு அர்ப்பணிக்க ஆளாக்கியவரு, அந்த வள்ளல். உனக்கு நா ஏன் காசாயம் போட்டுக்கணும்னு தோணியிருக்கணும். அது நியாயமானது தான். ‘தம்பி, நான் தோற்றுவித்த குருகுலக் குடிலை நீ பெரிய கல்வி சாம்ராச்சியமா வளர்த்திட்டே மக்கள் குலத்துக்கு நீ இன்னும் சேவை செய்யணும். ‘ஆன்மிகம்’ இல்லாத வாழ்க்கை இல்ல. நீ முழுசா அதில் ஈடுபடணும்’ன்னாங்க. எனக்கு முதல்ல ஒண்னும் புரியல. சாமிஜிகிட்ட ஒடினேன். நம்ப அய்யா படம் அங்கேயும் ஆசிரமத்துல இருக்கு இப்ப அவங்கதான் சொன்னாங்க நீ. காவி உடுத்தணும்னு உத்தரவாயிருக்குன்னு... இந்த பாரத தேசம் மகான்கள் உருவான தேசம். சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், காந்திஜி, நம் தியாகி, எல்லோரும் வழிகாட்டி இருக்காங்க. அ��்த வழியில் நீ இன்னும் சேவை செய்யணும்னாங்க. இப்ப, நகரத்தில் மூலைக்கு மூலை ஆஸ்பத்திரி இருந்தாலும், நோய்க்கூட்டம் பெருத்துப் போச்சு. இப்ப இந்த இடம் முழுதுமாக, எல்லா வசதிகளையும் அடக்கிய நவீன சிகிச்சைகள் செய்யுமளவுக்கு ஒரு ஆஸ்பத்திரி கட்டணும்னு இருக்கிறோம்...” அவன் நிறுத்துகிறான்.\nசந்திரி தொடருகிறாள். “ஆமாம்மா. இப்ப தம்பி, ‘ஹார்ட்ஃபெய்லியர்’ன்னான பிறகு பிழைச்சு நடமாடு றான்னா, அது நவீன மருத்துவம்தான். அமெரிக்காவுல இருக்கிற மாதிரியே அத்தனை வசதிகளுடன், அங்கேயே பயிற்சி பெற்ற டாக்டர்கள், அதுக்கு வேண்டிய சாதனங்கள் எல்லாம் வரவழைச்சி உருவாக்கும் திட்டத்தில இறங்கி இருக்கிறாங்க. என்னிக்கிருந்தாலும், உங்களுக்கும் வயசாவுது எண்பதுக்குமேலே ஆயிட்டுது. எதுக்கு இங்கே கஞ்சி காச்சிக் குடிச்சிட்டுத் தனியே இருக்கணும்... சொல்லுங்க\nதாடி உருவல், அவளுக்கு மிக அருவருப்பாக இருக்கிறது. “நீங்க உங்க மகன் வீட்டுக்குப் போக இஷ்டப்படலன்னா வேணாம். பேசாம, குருகுலம் ‘கார்னரில்’ உங்களுக்குன்னு ஒரு ரூம் வசதியா, இப்படியே காந்திபடம், அய்யா படம் மாட்டி, வச்சிக் குடுத்துடறோம். உங்களுக்கு என்ன வசதி வேணுன்னாலும் அப்படி...”\nஅவளுள் ஒரு பிரளயமே நடக்கிறது.\n‘தாயம்மா, சத்தியம் மயிரிழை போல் இருந்தாலும் அதன் வலிமை பெரிது. விடாதே. அந்தக் கல்விச்சாலை போல்தான் இந்த ஆஸ்பத்திரியும் இயங்கும். எந்த ஏழைக்கும் இங்கே இடம் இருக்காது. ஜயந்தியின் பழைய வீட்டில், அந்த கிறிஸ்தவ டாக்டர், தொள தொளவென்று வெள்ளைச் சராய் போட்டுக் கொண்டு வரும் பஞ்சைப் பராரிகளுக்கு வைத்தியம் செய்கிறாரே, அதற்கு மாற்றில்லை இது. இது முதலைகளுக்கு...’\n இப்ப உலகமுச்சூடும், ரொம்ப வேகமா வளர்ச்சியும் மாறுதலும் வந்திருக்கு. 2005க்குள், சர்க்கரை நோயும் மூட்டு வாதமும் மிக வேகமா வளரும்னு சொல்றாங்க வசதி, சவுரியங்கள் இப்படியும் பாதிப்பை உண்டாக்குது. நான் இப்ப எத்தினி கிராமங்களுக்குப் போறேன் நிலத்துல வேல செய்யிறவங்களுக்கு அந்த காலத்துல கஞ்சி, கூழுன்னு குடுத்திருப்பீங்க. இப்ப ரஸ்னா, கோக்னு கேக்குறாங்க. பொம்புளங்க களிமண்ணத் தேச்சித் தலகசக்குவாங்களாம். இப்ப... நிலத்துல வேல செய்யிறவங்களுக்கு அந்த காலத்துல கஞ்சி, கூழுன்னு குடுத்திருப்பீங்க. இப்ப ரஸ்னா, கோக்னு கேக்குறாங்க. ப��ம்புளங்க களிமண்ணத் தேச்சித் தலகசக்குவாங்களாம். இப்ப... சில்க்சாம்பு, கிளின் சாம்புன்னு விதவிதமா பாக்கெட் வாங்கித் தலை கசக்குறாங்க. டி.வி. இல்லாத குடிசை இல்ல. அதுனால, வளர்ச்சியோட, பாதிப்புகளையும் நாம நிணச்சிப் பார்க்க வேண்டி இருக்கு...”\nஇப்போது, குழந்தைவேலு கூடத்து வாயிலில் தென்படு கிறான். சந்திரியைப் பார்த்து, கூழையாகவே கும்பிடு போடுகிறான்.\nஒரே மலர்ச்சி உருவம். “வாய்யா, மண்ணாங்கட்டி எப்டியிருக்கே\nஇவன் வருகை இறுக்கத்தைத் தளர்த்துகிறது.\n“யோவ், வீனஸ் ஆஸ்பத்திரியைவிட மிகப் பெரிசு இங்க ஒரு ஆஸ்பத்திரி வரப்போகுது...”\nஅவன் முழுதாக மலர்ந்து, “சந்தோசம் அய்யா, வரட்டும்” என்று ஆமோதிக்கிறான்.\nஇளைய தலைமுறைகள் இரண்டும் அதற்குள் பின்புறம் சென்று சுற்றிவிட்டு வருகிறார்கள்.\n...” அதற்கு ஒரு சிரிப்பு, கைகுவிப்பு.\n“அச்சா புரவலரய்யா மாருதியே கிறாரு... வணக்கமையா, இளைய புரவலர்...” என்று மீண்டும் சிரிப்பு.\nஅரசியல் கட்சி என்பது இப்படி ஒரு பலாப்பழமாக ஈக்களைக் குந்தவைக்குமோ\n“பின்னாடி ஒரு ரோ பழைய வீடுங்க இருக்கு... அதையும் சேத்துக்கிட்டா, இந்த இடம் ஒரு ஃபைவ் ஸ்டோரி பில்டிங்கா, பேஸ்மென்ட் - காலேஜ், பெரிய ஓபன் ஸ்பேஸ், எல்லாம் செய்துக்கலாம். அந்தப் பக்கம் எதோ சர்ச் கட்டுறாங்க போல...”\n“அதெல்லாம் தொல்லையில்ல. நாம ஒரு பிள்ளையார் கோயில் மாஸ்க் - எல்லாமே பக்கத்துல ஏற்பாடு பண்ணிடலாம்- ஏன்னா, நோய்ன்னு வரவங்க எல்லாருமே கடவுள் நம்பிக்கையத்தான் வச்சு வருவாங்க. நாமும் ‘கடவுள்’ அருளைத்தான் வைக்கிறோம். எம்மதமும் சம்மதம்...”\nசந்திரியும் இளையவர்களும் ரங்கன் உடைத்துத் தரும் பானத்தைக் குடிக்கிறார்கள்.\n” என்று உறுத்துப் பார்ப்பது போல் பராங்குசம் கேட்டுவிட்டுப் போகிறான்.\n“அம்மா, நீ ஒண்ணும் யோசனை பண்ணாதே. நீரடிச்சி நீர் விலகாது. இப்பவே நீ வந்தாகூட கூட்டிட்டுப் போயிடுவ. அப்பிடி நினைச்சிட்டுத்தா வந்தே.”\n“சரி சரி, நீ போயிட்டுவா\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுட��்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/othercountries/04/260161?ref=view-thiraimix", "date_download": "2020-04-07T12:35:38Z", "digest": "sha1:AHDGYNVCF7VGYOEEPEGSASC7BXXOF44X", "length": 11948, "nlines": 147, "source_domain": "www.manithan.com", "title": "உயிருடன் எரிக்கப்படும் கொரோனா நோயாளிகள்!... இளம்பெண்ணின் திடுக்கிடும் வீடியோ - Manithan", "raw_content": "\nபேச முடியாமல் இருமலில் இலங்கை தமிழர் வெளியிட்ட ஆடியோ... கொரோனா குறித்து பல விபரங்கள் இதோ\nபிரான்ஸ் தலைநகரில் புதன்கிழமை முதல் அமலுக்கு வரும் புதிய தடை\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் சற்றுமுன்னர் வெளியானது தகவல்\nஇந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரபல பிரித்தானிய மருத்துவர் கொரோனா தொற்றால் பலி\nதெருவில் கிடந்த சடலங்கள் -மன்னிப்புக் கோரிய துணை ஜனாதிபதி\nஅம்புலன்ஸ் சாரதி மறுப்பு - அராலியில் இளைஞன் பரிதாப பலி\nவெளிநாட்டில் கொரோனாவால் தொழில் முடங்கி ஊர் திரும்பவிருந்த மூன்று இளைஞர்கள் பெரும் கோடீஸ்வரர்களாக மாறிய ஆச்சரியம்\nதீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பிரித்தானியா பிரதமரின் உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை\nகொரோனாவால் இந்தியர்கள் அதிகளவில் பாதிக்கப்படாதது ஏன்\nவீட்டில் திடீரென மயங்கிய சூரி... அவசரத்தில் சுடுதண்ணீரை முகத்தில் ஊற்றிய மகன்\nகஷ்டமான சூழலில் அள்ளிக்கொடுத்த நடிகர் சூரி: நெகிழ்ச்சியடைந்த ஊழியர்கள்\nஇரவில் விளக்குடன் ஜொலித்த நயன்தாரா... அழகைப் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்\nபேச முடியாமல் இருமலில் இலங்கை தமிழர் வெளியிட்ட ஆடியோ... கொரோனா குறித்து பல விபரங்கள் இதோ\nஇதுவரை யாரும் காணாத அஜித் மற்றும் ஷாலினியின் புகைப்படம்.. இணையத்தில் வைரல்..\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nபுதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Lewisham\nஉயிருடன் எரிக்கப்படும் கொரோனா நோயாளிகள்... இளம்பெண்ணின் திடுக்கிடும் வீடியோ\nசீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் உயிரோடு தீயிட்டு எரிக்கப்படுவதாக பெண்ணொருவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவில் தனது கோர முகத்தை காட்டும் கொரோனா வைரஸால் இதுவரை 2701 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த உயிர்கொல்லி நோயால் 80000க்க���ம் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஉயிர் பலி எண்ணிக்கை இன்னும் அதிகம் எனவும், அரசு அதை மறைப்பதாகவும் பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் சீனாவை சேர்ந்த பெண்ணொருவர் காரில் சென்றாவரே ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nஅதில் அவர் கூறுகையில், பல பேருக்கு மூச்சு இருக்கும் போதே பைக்குள் வைத்து மூடப்படுகின்றனர்.\nபின்னர் உயிரோடு எரித்து கொல்லப்படுகின்றனர், இதை நான் என் கண்களால் பார்த்தேன் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nஇந்த பதிவானாது டுவிட்டரில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஉங்களது கருணை மிக்க மருதமடு அன்னை உங்களை கைவிடமாட்டார் மன்னார் மறை மாவட்ட ஆயர்\nஇரு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காகுமாம்: அமைச்சர் பவித்திரா\nகுடும்பத் தகராறு காரணமாக காரைதீவில் குடும்பஸ்தரொருவர் தூக்கிட்டு தற்கொலை\nஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதானோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 902ஆக உயர்வு\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட 233 பேர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/olympic-champions-argentina-and-new-zealand-each-won-their-first-matches-today/", "date_download": "2020-04-07T13:23:51Z", "digest": "sha1:FSV37XP73GSGCVFP5OYSBYE5MA57XNK2", "length": 18082, "nlines": 194, "source_domain": "www.patrikai.com", "title": "Olympic champions Argentina and New Zealand each won their first matches today | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\n இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை - வாஷிங்டன் அமெரிக்காவுக்கு ஹைட்ரோக்சிகுளோரோகுவின் மருந்தை இந்தியா அனுப்பாவிட்டால் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். சீன நாட்டில் தொடங்கிய கொரோனா தொற்று உலகெங்கும் பரவி உள்ளது. இதில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ,ஈரான் போன்ற நாடுகளில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது இங்கு 3 லட்சத்துக்கு...\nகொரோனா : இன்று காலை நிலவரம் 07/04/2020 - வாஷிங்டன் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73,102 அதிகரித்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.46 லட்சத்தைத் தாண்டியது. உலக அளவில் நேற்று 73102 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,46,003 ஆகி உள்ளது. நேற்று 5227 பேர் மரணம் அடைந்ததால் மொத்த எண்ணிக்கை 74,654 ஆகி உள்ளது. நேற்று வரை 2,78,445 பேர் குணமாகி...\nமலேசியாவுக்குத் தனி விமானம் மூலம் செல்ல முயன்ற 10 பேர் மீது வழக்கு - சென்னை மலேசியாவுக்குத் தனி விமானம் மூலம் செல்ல முயன்ற 10 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் 25%க்கும் அதிகமானோர் டில்லி நிஜாமுதினில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டுக்குத் தொடர்பு உடையவர்கள் ஆவார்கள். இவர்களில் பலர் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்துள்ளனர். ஒரு சிலர் கொரோனா...\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் - சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் Related Postsசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்Tags: cartoon satish Acharya, சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nஅமெரிக்கா : புலியையும் விட்டு வைக்காத கொரோனா - நியூயார்க் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உயிர்காட்சி சாலையில் உள்ள ஒரு பெண் புலிக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. உலகைத் தாக்கி வரும் கொரோனா வைரஸால் அமெரிக்காவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு சுமார் 3.36 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 1165 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுவாக இந்த வைரஸ் மனிதருக்கு மனிதர் மூலம் பரவுவதாகவும்...\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»விளையாட்டு»உலகக்கோப்பை ஹாக்கி: 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி\nஉலகக்கோப்பை ஹாக்கி: 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி\nஉலகக் கோப்பை ஹாக்கி தொடரில் அர்ஜென்டினா அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.\n14வது ஆண்கள் உலகக் கோப்பை தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு மையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, அர்ஜென்டினா, ஸ்பெயின் உட்பட 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றான. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சி பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி வெற்றிப்பெற்றது.\nஇந்நிலையில் 2வது நாளாக நடைபெற்ற இன்றைய போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. போட்டி தொடங்கிய 3வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி சார்பாக கான்செலஸ் முதல் கோல் அடித்தார். அதற்கு அடுத்த நிமிடத்தில் அர்ஜென்டினாவின் அகஸ்டின் மாசெல்லி ஒரு கோல் அடித்து அணியை சமன் செய்தார்.\nதொடர்ந்து ஆட்டம் விறுவிறுப்பாக செல்ல ஸ்பெயின் வீரர் ஜோசபின் மற்றொரு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதற்கும் சளைக்காமல் அர்ஜென்டினா அணி வீரர்கள் பதிலடி கொடுத்தனர். மாசெல்லி ஒரு கோல் அடித்து அணியை மீண்டும் சமன் செய்தார்.\nஇறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினா அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nடோக்கியோ ஒலிம்பிக்: ஏ- குழுமத்தில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகளா\nஉலகக் கோப்பை ஹாக்கி : தென்ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: நாக்-அவுட் சுற்றில் அர்ஜென்டீனாவை வீழ்த்தி பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேறியது\nஇனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்… வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nமுடக்கப்பட்டதா குஷ்பூவின் ட்விட்டர் கணக்கு….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபௌர்ணமி தினத்தில் வீட்டில் பூஜை செய்வது எப்படி\nஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-04-07T12:41:20Z", "digest": "sha1:DUBN3MTMYY5ZJPOGNCTCQBAVODMP3L5E", "length": 11694, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்! | Athavan News", "raw_content": "\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு\nகிளிநொச்சி மாவட்டத்தில் கர்ப்பவதிகளுக்கான சுகாதாரத் துறையினரின் அறிவிப்பு\nமட்டக்களப்பு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் விசேட மூலிகைகளைக் கொண்டு மகா யாகம்\nகொரோனாவின் தீவிரப் பரவலுக்குள் இலக்காகியுள்ள மற்றொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியம்\nபிரிட்டிஸ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்\nஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்\nஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்\nவன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது எறிகணைத் தாக்குதலில் உயிரிழந்த ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான பு.சத்தியமூர்த்தியின் நினைகூரல் இடம்பெற்றது.\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டு. ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இந்த நிகழ்வு நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.\nஇதன்போது ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தன் ஆகியோரினால் நினைவுரையாற்றப்பட்டது.\nஇறுதி யுத்த காலத்தில் ஊடகப் பணியில் அர்ப்பணிப்புடன் பங்கெடுத்திருந்த ந.சத்தியமூர்த்தி இராணுவத்தின் எ��ிகணைத் தாக்குதலில் உயிரிழந்திருந்தார். அவரது உன்னதமான ஊடகப் பணியினை கௌரவித்து விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) அரசாணை வெளியிட்டுள்ளது. நாக\nகிளிநொச்சி மாவட்டத்தில் கர்ப்பவதிகளுக்கான சுகாதாரத் துறையினரின் அறிவிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கர்ப்பவதிகள் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளபோது சிகிச்சை பெற நேரிட்டால்\nமட்டக்களப்பு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் விசேட மூலிகைகளைக் கொண்டு மகா யாகம்\nஉலகையே உலுக்கிவரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்குமாறு வேண்டியும் கொரோனா தொற்றினால் உயி\nகொரோனாவின் தீவிரப் பரவலுக்குள் இலக்காகியுள்ள மற்றொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியம்\nஉலகத்தையே ஆட்கொண்டுள்ள கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா பிரித்தானியா உள்ளிட்ட பல மேற்\nபிரிட்டிஸ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்\n2ஆம் இணைப்பு – பிரிட்டிஸ் பிரதம மந்திரி பொரிஸ் ஜோன்சன் லண்டனின் செயின்ட் தொமஸ் மருத்துவமனையில்\nமேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம்\nஇலங்கையில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியானதை அடுத்து மொத்த எண்ணிக்கை 183 ஆக உயர்ந்த\nமைக்கேல் கோவ் (Michael Gove) சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளார்.\nபிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளர் மைக்கேல் கோவ் (Michael Gove) சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்\n180 பேரில் 95 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை\nஇலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் 180 பேரில் 95 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் தொட\nமட்டக்களப்பில் மக்கள் திரண்ட இடங்களில் தொற்று நீக்கல் நடவடிக்கை\nஉலக சனத்தொகையில் 1/3 பகுதியினர் கொவிட்-19 கொரோனா வைரஸின் தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இ\nரஷ்யாவில் ஒரேநாளில் 1154 பேருக்கு கொரோனா தொற்றியது.\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ண���க்கை ரஷ்யாவில் முதல்முறையாக ஒரேநாளில் 1000க்கும் கூ\nகிளிநொச்சி மாவட்டத்தில் கர்ப்பவதிகளுக்கான சுகாதாரத் துறையினரின் அறிவிப்பு\nமட்டக்களப்பு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் விசேட மூலிகைகளைக் கொண்டு மகா யாகம்\nபிரிட்டிஸ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்\nஊரடங்கு உத்தரவை மீறிய சுகாதார அமைச்சர் தகுதியிறக்கம் செய்யப்பட்டார் – நியூஸிலாந்து பிரதமர் அதிரடி\nமைக்கேல் கோவ் (Michael Gove) சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mag.puthiyathalaimurai.com/?p=16877", "date_download": "2020-04-07T12:26:28Z", "digest": "sha1:XKBT7ZFDDP6OXBFUKRDFEPPAMCZOIJ42", "length": 7978, "nlines": 95, "source_domain": "mag.puthiyathalaimurai.com", "title": "கல்விக்கு உதவுகிறார்கள் | Online Tamil Magazine | Tamil Weekly Magazine | Puthiyathalaimurai", "raw_content": "\nவேலைவாய்ப்பை வழங்கும் மீன்வளப் படிப்புகள்\nஆவடி படைக்கலத் தொழிலகப் பயிலகத்தில் 5 நாள் சான்றிதழ் படிப்புகள்\nவாவ் ஐந்தறிவு – 32\nகோவிட் 19 நம்பிக்கைகளும் உண்மைகளும்\nஉலக நாகரிகங்களில் ஓர் உலா – 23\nHome புதியதலைமுறை கல்வி கல்விக்கு உதவுகிறார்கள்\n-சுந்தரபுத்தன் வெளிநாடுகளில் படிக்க உதவித்தொகை இந்தியாவில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஆர்வமிக்க இந்திய மாணவர்கள் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் முதுநிலை, எம்பில் மற்றும் ஆய்வுப்படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கு இன்லேக்ஸ் ஷிவ்தாசனி ஃபவுண்டேஷன் வழங்கும் கல்வி உதவித்தொகை. பொறியியல், கம்ப்யூட்டர், பிஸினஸ் ஸ்டடீஸ், மருத்துவம், பொது சுகாதாரம், ஃபேஷன் டிசைன், இசை, சினிமா மற்றும் அனிமேஷன் போன்ற பாடப்பிரிவுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதில்லை. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்திய குடிமகனாக, முப்பது வயதிற்குள் இருக்கவேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.3.2020 விவரங்களுக்கு: www.inlaksfoundation.org சுற்றுச்சூழல் ஒலிம்பியாட் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்களிடையே அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பற்றிய விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் ஓலிம்பியாட் போட்டி. ஒவ்வொரு பள்ளியில் இருந்து 30 மாணவர்கள் பங்கேற்கலாம். 50 கேள்வ��களுக்கு 45 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.10.2019 விவரங்களுக்கு: www.globescienceolympiads.org நேஷனல் ஸ்காலர்ஷிப் தேர்வு 2019 பள்ளி மாணவர்களிடையே அறிவை அடையும் முயற்சியை ஊக்கப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் தேசிய அளவிலான திறனறித் தேர்வு. ஆன்லைன் தேர்வு நடத்தப்படும். மல்டிபிள் சாஸ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம். ஜூனியர், சீனியர் பிரிவுகளில் தலா பத்து மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.11.2019 விவரங்களுக்கு: www.nationalscholarshipexam.comLogin to Continue\n‘‘பன்னாட்டு நிறுவனங்களால் தேடப்படுகிறவர்களாக எங்கள் மாணவர்கள் இருக்கிறார்கள்’’\nவேலைவாய்ப்பை வழங்கும் மீன்வளப் படிப்புகள்\nஆவடி படைக்கலத் தொழிலகப் பயிலகத்தில் 5 நாள் சான்றிதழ் படிப்புகள்\nவேலைவாய்ப்பை வழங்கும் மீன்வளப் படிப்புகள்\nஆவடி படைக்கலத் தொழிலகப் பயிலகத்தில் 5 நாள் சான்றிதழ் படிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/5378", "date_download": "2020-04-07T14:26:11Z", "digest": "sha1:R2ODY5EYWTPBVNIQ3LZ7YDNY6EVZHNDN", "length": 10232, "nlines": 173, "source_domain": "www.arusuvai.com", "title": "கணச்சூட்டை போக்க வழி என்ன? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகணச்சூட்டை போக்க வழி என்ன\nஉடல் சூட்டை (கணச்சூட்டை) போக்க ஏதாவது வழி இருக்கா கோடை காலத்தில் சூடு அதிகமாகி தலை வலிக்கிறது. ஏதாவது tips please கோடை காலத்தில் சூடு அதிகமாகி தலை வலிக்கிறது. ஏதாவது tips please\nநிறைய தண்ணீர் குடிங்க. மோர், இளநீர் சேர்த்துக்குங்க. வெந்தயம் சூட்டை குறைக்கும். நீர்சத்து மிக்க பழங்கள் சேர்த்துக்குங்க. ஃபார்ஸ்ட் ஃபுட் தவிர்த்தல் நலம். கண்களுக்கு போதிய ஓய்வு கொடுங்க. அதிக நேரம் கண் விழிப்பது, குறைவான ஒளியில் படிப்பது, தலை சூடு இவைகளும் கண்களை பாதிக்கும். வாரத்தில் 2 நாள் நல்லெண்னை தேய்த்து 1/2 மணி நேரம் ஊற் வைத்து குளிக்கவும். சைனஸ் தொந்திரவு இருந்தால் எண்ணெய் குளியலுக்கு மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளவும். ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்யும் போது உடல் சூடாகும்.\nவிழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.\nவிளக்கெண்ணையை யூஸ் பண்ணிப் பாருங்கள்\nஎன் குழந்தைக்கு மிகவும் காய்ச்சல் இருந்தது. எனக்கு டாக்டரிடம் செல்ல பிடிக்கவில்லை.இங்கே ஊசி கூட போடுவார்கள்.\nஅப்படி ஒரு நாளில் விளக்கெண்ணையை ஒரே ஒரு சொட்டு உச்சந்தலையில் வைத்தேன். 30 மணி நேரத்தில் குழந்தை நன்றாக விளையாட ஆரம்பித்து விட்டேன்.\nநீங்கள் விளக்கெண்ணையை யூஸ் பண்ணிப் பாருங்கள்.\nநல்ல பலன் தரும் என்று நினைக்கிறேன்.\n1. எப்பொழுதும் சீரகம் அல்லது சோம்பு போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரைக் குடியுங்கள்.\n2. காய்ந்த திராட்சைப் பழம் எடுத்துக் கொள்ளலாம்.\nதிவ்யா, சுபா, ஜெயந்தி உங்கள் எல்லாருக்கும் நன்றி. நீங்கள் சொன்னவற்றை செய்கிறேன். thanks again.\nவீட்டு வைத்தியத்தில் தலை வறட்சியை ,பொடுகை போக்க ஏதாவது சொல்ல முடியுமா டான்ரவ் சம்பூ வைத்தியரின் ஆலோசனைப்படி உபயோகித்து முடி உதிர்ந்தது. அது தான் ஆயுள் வேத முறை. நன்றி\nஇங்கு பார்வையிடுங்கள்.உங்களுக்கு தீர்வு கிடைக்க வழியுள்ளது.\nஉதடு வெடிப்பால் பல நாட்களாக கஷ்டப்ப்படுகிரீர்களா\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/9536", "date_download": "2020-04-07T13:58:39Z", "digest": "sha1:4VDXPXJ7RPUD6MYH7NVYQZRH5EGHX3K4", "length": 5828, "nlines": 138, "source_domain": "www.arusuvai.com", "title": "இட்லி ரைஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹாய் ப்ரண்ட்ஸ் நான் ஆஸ்ரேலியாவில் இருக்கிரேன்.இப்ப இட்லி ரைஸ் கிடைப்பதில்லை..சோனா மசோரி ரைஸ் தான் உள்ளது..இந்த ரைஸ்ல இட்லி பண்ணலாமா.இட்லி ரைஸ்கு பதில்..இட்லி ஸாப்ட வருமா..ப்ளீஸ் சொல்லுங்க..\nதோசை மாவு புல்லித்து விட்டால் ....\nஎடுமி- ஒரு வகையான மைதா மாவு பூரி\nஇட்லி ச்ரியாக்வே வ்ர் மாட்டுது\nஇட்லி பஞ்சு போல் இருக்க வழி சொல்லுங்களேன்\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.linbaymachinery.com/ta/", "date_download": "2020-04-07T12:21:38Z", "digest": "sha1:ZE2YJA22VMD7KTR7CQZ5PTLLLDPHS5NS", "length": 9384, "nlines": 198, "source_domain": "www.linbaymachinery.com", "title": "ரோல் Forming மெஷின், சாண்ட்விச் குழு உற்பத்தி வரி - Linbay", "raw_content": "\nகேபிள் தட்டு ரோல் உருவாக்கும் இயந்திரம்\nநெடுஞ்சாலை guardrail ரோல் உருவாக்கும் இயந்திரம்\nஉத்தரம் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nசி உத்தரம் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nசுவர் & கூரை குழு ரோல் உருவாக்கும் இயந்திரம்\nகதவு ரோல் உருவாக்கும் இயந்திரம்\nDownspout குழாய் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nசாக்கடை ரோல் உருவாக்கும் இயந்திரம்\nஉலோக டெக் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nPU சாண்ட்விச் குழு உற்பத்தி வரி\nரோலிங் ஷட்டர் பட்டகம் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nதட்டு ரேக் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nபீம் ரோல் உருவாக்கும் இயந்திரம் படி\nமுட்டு மற்றும் ரயில் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nஸ்டூட் மற்றும் ட்ராக் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nதுருப்பிடிக்காத எஃகு குழாய் ஆலை வரி பி.ஜி.\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG273\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG115-219\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG90\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG76\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG60\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG45-50\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG32\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG28\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG25\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG16\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG12\nபிளாஸ்டிக் குழாய் ஆலை வரி FG30\nபிளாஸ்டிக் குழாய் ஆலை வரி FG20\nஎங்கள் வாடிக்கையாளர்கள் / பங்காளிகள்\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nLinbay நாங்கள் ரோல் மிகவும் சிறந்த உருவாக்கும் இயந்திரம் மற்றும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட மேடையில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முழுமையாக பொறுப்பேற்றுள்ளோம். நாம் ஒவ்வொரு வாடிக்கையாளர் திருப்தி அளிக்கிறது கூடுதல் மைல் செல்வதில் நம்புகிறேன். நாம் வாடிக்கையாளர்கள் தங்கள் திட்டங்கள் துரிதப்படுத்த மற்றும் தரம் மற்றும் பாதுகாப்பு உறுதி வேண்டும் என்று உபகரணங்கள் உருவாக்கும் ரோல் வழங்க அனுபவம் (��ண்டுகள் 12) மற்றும் துறையில் புகழ் வேண்டும்.\nLinbay இந்த வணிக உறவை வெற்றிபெறச் செய்வதற்காக எங்களால் என்ன அனைத்து செய்வேன். Linbay எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து தரம், வாடிக்கையாளர் சேவை மற்றும் பொறியியல் துறைகளில் சிறந்த வழங்க ஒரு குழு செயல்படுகிறது. நான் உண்மையிலேயே நாம் மட்டுமே ஒரு உயர்ந்த தரமான பொருள் வழங்களிலிருந்து போது நீங்கள் பணத்தை சேமிக்க முடியும் என்று, ஆனால் எதிர்காலத்தில் ஒரு மதிப்புமிக்க நிறுவனம் சொத்து ஆக நம்புகிறேன்.\nகேபிள் தட்டு ரோல் உருவாக்கும் இயந்திரம்\nதட்டு ரேக் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nசாக்கடை ரோல் உருவாக்கும் இயந்திரம்\nகதவு ரோல் உருவாக்கும் இயந்திரம்\nவுக்ஸி LINBAY Machinery Co., லிமிட்டெட்\nகொலம்பியாவை நெளிவுடைய ரோல் உருவாக்கும் இயந்திரம்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலை பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஎங்களுக்கு உங்கள் செய்தியை அனுப்பு:\nஇங்கே உங்கள் செய்தியை எழுதவும் மற்றும் எங்களுக்கு அனுப்பும்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/category/home/page/133/?filter_by=popular", "date_download": "2020-04-07T12:14:56Z", "digest": "sha1:4UAI2BZAAEN4KIZMZRC27X3S7N7J3YWA", "length": 17394, "nlines": 80, "source_domain": "www.tnnews24.com", "title": "முகப்பு Archives - Page 133 of 156 - Tnnews24", "raw_content": "\nபெயருக்கு ஏற்ற வீரம் இராமநாதபுரம் பெண்மணி செய்த சாதனையை பார்த்தீர்களா \nபெயருக்கு ஏற்ற வீரம் இராமநாதபுரம் பெண்மணி செய்த சாதனையை பார்த்தீர்களா சிறு வயதிலே குழந்தைகளுக்கு கல்வியை கற்று தருவதோடு , விளையாட்டு ஆர்வத்தையும் பெற்றோர்கள் கற்று கொடுக்கவேண்டும் என்று விளையாட்டு போட்டியில் தடம் பதித்தவர்கள்...\nஇந்தியாவிற்கு போட்டியாக எவரெஸ்ட் உயரத்தில் கைவைத்த நேபாளம் – சீனா \nஇந்தியாவிற்கு போட்டியாக எவரெஸ்ட் உயரத்தில் கைவைத்த நேபாளம் – சீனா கடந்த 1954-ம் ஆண்டு இந்தியா எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளந்து 8 ஆயிரத்து 854 மீட்டர் உயரம் இருப்பதாக அறிவித்தது, தற்போது இதன்...\nகங்குலுக்கு முன்னர் பாகிஸ்தானை நினைத்துக்கூட பார்க்கவில்லை -அக்தர்\nகங்குலுக்கு முன்னர் பாகிஸ்தானை நினைத்துக்கூட பார்க்கவில்லை -அக்தர் இந்திய கிரிக்கெட் சங்கமான BCCI தலைவராக முன்னாள் இந்திய கிரி��்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்துக்களையும்,...\nBREAKING திமுக ex தலைவர் கருணாநிதி பேரன் கைது நூதன முறையில் திருடியதை கையும் களவுமாக சிக்கினார் \nதிமுக தலைவர் கருணாநிதி மகள் செல்வியின் மருமகனும் கருணாநிதியின் பேரனுமாகிய ஜோதிமணி நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டத்தை தொடர்ந்து காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். காஸ்மெட்டிக் வியாபாரியிடம், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியின்...\n9 ஆண்டுகளாக பாதாள அறையில் அடைக்கப்பட்ட குடும்பம் எப்படி தப்பித்தார்கள் அதிர்ச்சி சம்பவம் \n9 ஆண்டுகளாக பாதாள அறையில் அடைக்கப்பட்ட குடும்பம் எப்படி தப்பித்தார்கள் அதிர்ச்சி சம்பவம் நெதர்லாந்து ட்ரெண்ணி பகுதியில் வயல் வேலைக்கு சென்ற ஒரு குடும்பத்தை 58 வயதான பெண்கொம் ஈவு, இரக்கம் இன்றி 300...\nஹேமமாலினியின் கண்ணம் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்\nநடிகை ஹேமமாலினியின் கன்னம் போன்று, சாலைகள் அழகாக அமைக்கப்படும் என மத்தியப்பிரதேச அமைச்சர் ஒருவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவரது அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக...\nசப்பாத்தி மாவு பிசைவதற்கு கஷ்டமா இருக்கா அப்போ இந்த ட்ரிக்க பயன்படுத்துங்க\nசப்பாத்தி மாவு பிசைவதற்கு கஷ்டமா இருக்கா அப்போ இந்த ட்ரிக்க பயன்படுத்துங்க . நீங்க ரெண்டே நிமிசத்துல சாதாரண மிக்சி அப்பறம் மிக்சிசாறு வைத்து கைகால்படாமல் தயார் செய்து விடலாம் பெரிய மிக்சிசாரை எடுத்து அதில்...\nகற்றாழை பேசியல் வீட்டில் வளர்க்கக்கூடிய இயற்கையான சோற்றுக்கற்றாழை ஜெல் இருந்தால் மிகவும் நல்லது அப்படி இல்லையெனில் சூப்பர்மார்க்கெட்டில் கிடைக்கும் . எப்படி பேசியல் செய்வது என்று பார்ப்போம். முதலில் எலும்பிச்சை தோளை எடுத்து அதை பொடியாக...\nசிறுவயதில் ஸ்டாலின் செய்த கசமுசா அதிமுகவினர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு \nசமூகவலைத்தளம்., திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து அவருடன் நெருக்கமாக பயணித்த பாலகங்கா பேசிய வீடியோ தற்போது இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் எமெர்ஜென்சி க��லத்தில் மிசா சட்டத்தினை எதிர்த்து போராடியதன் விளைவாக கடுமையாக...\n வாழைப்பழம் முகஅழகையும் வலிமையையும் கூட்டுகிறது. இதனால் என்றுமே நீங்கள் நீங்களாக வும் ,இளமையாகவும் ,அழகாவும் இருப்பீர்கள். இதனுடைய பலன்கள் வைட்டமின் A முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்குகிறது. வைட்டமின்B முகசுசுருக்கத்தை அகற்றுகிறது....\nBREAKING முக்கிய பாஜக தலைவர் இருவரை டெல்லிக்கு அழைத்த அமிட்ஷா நாளை அறிவிக்கப்பட இருக்கிறாரா தமிழக பாஜக தலைவர் \nடெல்லி., தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசைக்கு பிறகு தமிழகத்தில் பாஜக தலைவர் பதவி காலியாகவுள்ளது, பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் மூத்த தலைவர்கள் தற்போது தமிழக பாஜகவின் சார்பில் வழிநடத்தி வருகிறார்கள்....\nசசிகலா, சீமான் குறித்த கேள்விக்கு நேரடியாக பதில் சொன்ன TTV தினகரன் \nசசிகலா, சீமான் குறித்த கேள்விக்கு நேரடியாக பதில் சொன்ன TTV தினகரன் அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் செய்தியாளர்கள் எழுப்பிய மூன்று முக்கியமான கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளித்தார். அதில் அவர் அளித்த பதில்கள்...\nவெட்கமாக இல்லை ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட H ராஜா \nவெட்கமாக இல்லை கிழித்து தொங்கவிட்ட H ராஜா திமுக தலைவர் ஸ்டாலினை பாஜக தேசிய செயலாளர் H ராஜா இரண்டு கொள்கைகளை முன்னிறுத்தி கடுமையாக வெளுத்து எடுத்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும், சமீபத்தில்...\nபலருக்கும் தெரியாத வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய ஆச்சர்ய தகவல்கள் \nபலருக்கும் தெரியாத வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய ஆச்சர்ய தகவல்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் வெளியான திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கலாம் ஆனால் பலருக்கும் தெரியாத அறிய தகவல்கள் இதோ :-...\nஸ்டாலினுக்கு புது பட்ட பெயர் சூட்டிய அன்புமணி \nஸ்டாலினுக்கு புது பட்ட பெயர் சூட்டிய அன்புமணி இனி இப்படித்தான் அழைப்பார்களாம் சமுகவலைத்தளம்., கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி போன்றோர் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும்...\nஅண்ணாநகர் ரமேஷ் இன்று பெங்களூரு ரமேஷ் கதையும் முடிந்தது காரணம் ஒன்றுதான் \nஅண்ணாநகர் ரமேஷ் இன்று பெங்களூரு ரமேஷ் கதையும் முடிந்தது காரணம் ஒன்றுதான் அண்ணாநகர் ரமேஷ் மாதிரிய�� பெங்களூரு ரமேஷ் கதையும் முடிந்துள்ளது.கர்நாடகாவில் முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வராவின் வீடுகளில் ரைடு நடத்தி அவரின் ஊழல்களை...\nகிரிக்கெட்டில் புதிய விதியை கொண்டுவந்தது ICC… ச்சா இது முன்பே இருந்திருந்தால் \nகிரிக்கெட்டில் புதிய விதியை கொண்டுவந்தது ICC… ச்சா இது முன்பே இருந்திருந்தால் உலகக் கோப்பையில் சர்ச்சையை ஏற்படுத்திய பவுண்டரி முறையை ஐசிசி நீக்கியுள்ளது, இந்த முறையை முன்பே இருந்திருந்தால் இந்நேரம் நியூஸிலாந்து உலகக்கோப்பையை வென்றிருக்க...\nவீட்டில் பொறி பதுத்து போயிருச்சா அப்போ வேஸ்ட் பண்ணாமல் இப்படி செய்து பாருங்கள்\nவீட்டில் பொறி பதுத்து போயிருச்சா அப்போ வேஸ்ட் பண்ணாமல் இப்படி செய்து பாருங்கள் சுலபமான முறை: ஒரு கப் பொறியை எடுத்து அதை தண்ணீரில் ஊற்றி ஊறவைக்க வேண்டும் இரண்டுநிமிடம் ஊற வேண்டும். ஊறவைப்பது மிகவும்...\nநாயிக்கும் தனக்கும் என்ன உறவு சமந்தா தெரிவித்த கருத்தால் சர்ச்சை \nநாயிக்கும் தனக்கும் என்ன உறவு சமந்தா தெரிவித்த கருத்தால் சர்ச்சை ரசிகர்கள் எதிர்ப்பு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வளம் வருபவர் நடிகை சமந்தா \nதோண்ட தோண்ட வெளிவரும் ஊழல் ரகுராம் ராஜனை கைது செய்ய அதிரடி நடவடிக்கை \nடெல்லி., தொடர்ந்து மத்திய அரசு வங்கிகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக.., நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள் சிலவற்றை மற்ற பொதுத்துறை வங்கிகளுடன் சமீபத்தில் இணைந்தது மத்திய அரசு இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/miscellaneous/this-youngster-is-creating-awareness-against-alcohol-consumption-post-his-accident", "date_download": "2020-04-07T14:58:01Z", "digest": "sha1:4PNN552XUCAF6EUL2BNWJSUAG4KAAZZY", "length": 15835, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "\"என்னைப்போல யாரும் மதுவால் பாதிக்கப்படக்கூடாது!\" - விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாற்றுத்திறனாளி இளைஞர் | This youngster is creating awareness against alcohol consumption post his accident", "raw_content": "\n\"என்னைப்போல யாரும் மதுவால் பாதிக்கப்படக்கூடாது\" - விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாற்றுத்திறனாளி இளைஞர்\n\"என்றைக்கு மதுவால் என் வாழ்க்கையை இழந்தேனோ அன்றிலிருந்து மதுவை தொட்டுக்கூட பார்க்கவில்லை. என்னைப்போல யாரும் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, பலரிடம் மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.\"\nஎல்லோரையும்போல குறைகள் எதுவும் இல்லாமல் பிறந்து, பல லட்சியக் கனவுகளுடன் வாழ்க்கையைத் தொடங்கிய ஓர் இளைஞரின் வாழ்வில் எதிர்பாராத விபத்து. அதில் அவனது உடல் உறுப்புகளை இழக்க நேர்ந்தால் ஏற்படும் மனவேதனை கொடுமையானது. ஆம்... அப்படியோர் இளைஞரின் வாழ்க்கையைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை.\nசேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் அலெக்ஸ். 2015-ம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் அலெக்ஸின் முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டு அவரது கழுத்துப்பகுதிக்குக் கீழே எல்லா உறுப்புகளும் செயலிழந்து போனது. டைல்ஸ் மேஸ்திரியாகப் பணியாற்றிய அலெக்ஸ் வேலை மற்றும் அலைச்சல் காரணமாக உடல் பலவீனப்பட்டிருந்த நிலையில் மது அருந்தியிருக்கிறார். போதை தலைக்கேறிய நிலையில் வாகனம் ஓட்டிச் சென்றதால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டதாக தன் கதையை நம்மிடம் பேசத் தொடங்கினார்.\n\"விபத்து நடப்பதற்கு முன் வரை நான் செய்யும் தொழிலுக்கு தகுந்த ஊதியம் கிடைத்தது. இதனால் என் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. அதுவரை வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்த நான் விபத்துக்குப் பிறகு எல்லாவற்றையும் இழந்து நிர்கதியானேன். உணவுக்குக்கூட வழியில்லாத சூழல் ஏற்பட்டபோது உறவினர்கள் கண்டும் காணாதவர்களாக கடந்து சென்றனர். ஒரு சூழலில் உயிர்வாழ்வதன் மீதான வெறுப்பு ஏற்பட்டு தற்கொலை எண்ணத்துக்குத் தள்ளப்பட்டேன். என்ன செய்வதென்று தெரியாமல் வெறுப்புடனே வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன்.\nஇத்தகைய சூழலில்தான் என்னைப்போன்ற மாற்றுத்திறனாளிகளைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சிபா எனும் அமைப்பை அறிமுகப்படுத்தினார்கள். அந்த அமைப்பின் மூலம் சகாய் எனும் மறுவாழ்வு பயிற்சி மையத்துக்கு அனுப்பப்பட்டேன். அங்கு இலவசமாகப் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டேன். அங்கே என்னைப் போலவே முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு நடக்க முடியாத பலரைச் சந்தித்தேன். அவர்கள் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் பார்த்தபிறகுதான் நான் தற்கொலை செய்யும் எண்ணத்தைக் கைவிட்டேன். இப்போது தன்னம்பிக்கையோடு வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறேன்.\nவீட்டில் முடங்கிக் கிட���்பதால் மட்டும் எதையும் சாதித்துவிட முடியாது என்பதால் வீட்டை விட்டு வெளியே வந்தேன். இன்னும் சில மாதங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது. அந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளவும் முயற்சி செய்கிறேன். அதேநேரத்தில் என்னால் முடிந்த அளவு இந்தச் சமூகத்துக்குப் பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறேன். சாலையில் உணவில்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு உணவு கொடுத்து வருகிறேன். உடையில்லாமல் நிர்வாணமாக உறங்குபவர்களுக்கு அவ்வப்போது உடைகள் வழங்கி வருகிறேன். எனக்குத் தெரிந்த சில தம்பிகளுடன் சேர்ந்து இந்தப் பணியைச் செய்கிறேன். அப்படி உதவும்போது அவர்கள் மகிழ்வதைப் பார்த்து நானும் மகிழ்வேன்.\nஎனக்கு உணவுக்கு வழியில்லாத சூழலில் பலரிடம் கையேந்தினேன். தற்போதுகூட என்னிடம் மிகப்பெரிய பொருளாதாரம் இல்லை. ஆனாலும் நான் சிலரிடம் உதவியாக பெறுவதை என் தேவைக்குப்போக மீதமுள்ளவற்றைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவுகிறேன். உணவுத் தேவை இருப்பவர்கள்தானே பிறரிடம் கையேந்தப் போகிறார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்ததைக் கொடுத்து வருகிறேன்.\nப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட கேம்ஸ்கேனர் ஆப்... நீங்கள் செய்யவேண்டியது என்ன\nசில நேரங்களில் என்னுடைய இயலாமையைக்கூட சிலர் கேலி செய்ததுண்டு. ஆனால் அவற்றை ஒருபோதும் நான் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. என்னுடைய இந்த நிலைக்குக் காரணம் மது போதை என்பதால் மது அருந்தும் இளைஞர்களைச் சந்தித்து என்னுடைய நிலைமைக்கு மதுதான் முதன்மைக் காரணம் என்பதை எடுத்துக்கூறி பலரை அந்தப் பழக்கத்திலிருந்து மீட்டு வருகிறேன். குறிப்பாக, கல்லூரி மாணவர்களிடம் மதுப்பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்'' என்றார்.\n`ஜாலிக்காக குடிக்கத் தொடங்கினேன், ஆனால் அதுதான் என்னை இந்த இடத்தில் நிறுத்திவிட்டது' எனக் கூறும்போது அலெக்ஸின் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. தொடர்ந்து பேசிய அவர் `என்றைக்கு மதுவால் என் வாழ்க்கையை இழந்தேனோ அன்றிலிருந்து மதுவை தொட்டுக்கூட பார்க்கவில்லை. என்னைப்போல யாரும் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பலரிடம் மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். அதுமட்டுமல்லாமல��� என்னைப்போல முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டவர்களை மறுவாழ்வு பயிற்சி மையத்துக்கு அழைத்துச் சென்று அவர்கள் சிகிச்சை பெற வழிகாட்டிக் கொண்டிருக்கிறேன்' என்றார் நிறைவாக.\nஅலெக்ஸைப்போலவே ஏராளமானோர் மதுவால் தங்கள் வாழ்க்கையைப் பறிகொடுத்து தினம்தினம் வேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் வேதனைகளைக் கடந்தும் பிறருக்கு தன்னாலான உதவியைச் செய்வது என்பது எல்லோராலும் முடியாது.\nவாழ்க்கையில் ஏற்படும் சிறுசிறு பிரச்னைகளுக்குக்கூட தற்கொலையை நாடும் மனிதர்களுக்கு மத்தியிலும் தன்னால் சிறு மாற்றத்தையாவது செய்ய முடியும் என முயற்சி செய்துவருகிறார் அலெக்ஸ். ஜாலிக்காக மதுப்பழக்கத்துக்கு அடிமையான இளைஞர்களின் வாழ்க்கையில் அலெக்ஸின் வாழ்க்கை சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்தும் என நம்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/sourav-ganguly-vs-mamata-banerjee-in-west-bengal", "date_download": "2020-04-07T14:30:42Z", "digest": "sha1:BRRPGDLCVWWNXT4CVKDXAZNVFDU6ULVT", "length": 6054, "nlines": 128, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 30 October 2019 - தாதாவா... தீதியா? - தகிக்கப்போகும் மேற்குவங்க அரசியல்! | Sourav Ganguly vs Mamata Banerjee in West Bengal", "raw_content": "\nபுதிய மினி தொடர்: இரும்புத்திரை காஷ்மீர் - “உயிருக்கு உத்தரவாதமில்லை... உடனே கிளம்புங்கள்”\nமிஸ்டர் கழுகு: முதல்வருக்கு வந்த மூன்று ரிப்போர்ட்டுகள்... சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி\n“இதற்கு முன்பு பஞ்சமி நில மீட்புக்கு குரல்கொடுத்திருக்கிறாரா ராமதாஸ்\nநெடுஞ்சாலைத் துறையை ஆட்டிப்படைக்கும் அதிகாரி\nஆளுங்கட்சியினரின் ஆதிக்கம்... பந்தாடப்படும் கலெக்டர்கள்\n“பி.எஸ்.என்.எல் நிறுவனத்தைப் புனரமைப்பது தனியாருக்குத் தாரைவார்க்கவா\n - தகிக்கப்போகும் மேற்குவங்க அரசியல்\nஇன்று சிந்துநதியைத் தடுத்தால்... நாளை பிரம்மபுத்திரா நமக்கு இல்லை\nஇந்தியப் பயணிகள் விமானத்தைச் சூழ்ந்த பாகிஸ்தான் போர் விமானங்கள்\n“அய்யா ராசா... என்னை பெத்த அப்பனே... எங்கடா இருக்க... வந்திடுடா\nவீடு முழுக்க பணம்... தண்ணீர் டிரம்மிலும் கரன்சி கட்டு...\n - தகிக்கப்போகும் மேற்குவங்க அரசியல்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக, சவுரவ் கங்குலி பொறுப்பேற்றுள்ளார். துணைத் தலைவராக மஹிம் வர்மாவும், செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும் பொறுப்பேற்றுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2015/08/18/pmk-vanniyan-caste-atrocity-cartoon/", "date_download": "2020-04-07T13:17:03Z", "digest": "sha1:MSIJ2NXJJJWGYVCLMK35YCMKSWRNE7WY", "length": 23285, "nlines": 216, "source_domain": "www.vinavu.com", "title": "‘நல்ல’ மாற்றம்! ‘நல்ல’ முன்னேற்றம்! அன்புமணி ராமதாஸ்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை…\nசெயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு \nகொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன \nபேரா ஆனந்த் தெல்தும்டே, வழக்கறிஞர் கவுதம் நவ்லக்கா ஆகியோரைக் கைது செய்யாதே \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் \nகொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகுளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் \nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \nகட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு கட்சிகள் இதர கட்சிகள் 'நல்ல' மாற்றம் 'நல்ல' முன்னேற்றம்\nகட்சிகள்இதர கட்சிகள்இதரகேலிச் சித்திரங்கள்சமூகம்சாதி – மதம்\nபடம் : ஓவியர் முகிலன்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஒடுக்கப்பட்டவன் தாக்கப்பட்டபோது, தாக்கியவனை கண்டிக்க துப்பில்லாத இந்து வெறியர்கள் தலித் அமைப்புகளை கண்டிப்பதன் மூலம் தன் ஆதிக்க சாதிகாரன் பக்கம் தன் என்பதை உறுதி செய்கின்றன, இனியும் ஒடுக்கப்பட்ட மக்கள் மதவெறி அமைப்புகளைநம்பத்தான் வேண்டுமா\nகடவுளும், கோவில்களும் மனிதர்களை ஒன்றுபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதா இல்லை சாதி என்ற பெயரில் மனிதர்களை பிரித்து வைப்பதற்காக ஏற்படு���்தப்பட்டதா இல்லை சாதி என்ற பெயரில் மனிதர்களை பிரித்து வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதா சாமியில் கூட சாதியை பார்க்கும் சமூகத்தில் வாழ்வதற்காக எல்லோரும் வெட்கபட வேண்டும். ஆனால் இதுபோன்ற முரண்பாடுகளை களைய மனிதர்கள் கண்டிப்பாக முன்வர மாட்டார்கள்.\nமுரண்பாடுகளும், வேறுபாடுகளும் இயற்க்கையோடு ஒன்றிவிட்டவை… இது உலக நியதி. இவ்விடத்தில் வலியவர்க்கு மட்டுமே இடம், சிறியோர்கள் ஒதுங்கி வாழ வேண்டும் அல்லது வலியவர்கள் துணையோடு ஒண்டி வாழவேண்டும்…”வலிமை”– இந்த சொல்லே இவ்வுலகத்தில் வாழ தேவையான தாரக மந்திரம்…சும்மா கட்டுரை எழுதி ஒன்றும் செய்ய முடியாது… ஏதோ சென்னையில் குப்பை கொட்டி கொண்டிருப்பதால் வினவு கும்பல் எல்லாம் சோறு திங்க முடியுது… இதுவே மதுரையிலோ, அல்லது திருநெவேலி சீமையிலோ இருந்தேன்னு வையி…மவனே பன்னிக்கு அறுக்கர மாதிரி _________ அறுத்திருப்பானுங்க… ஏதோ எங்க தயவால பொழச்சிருக்க…\n//வலியவற்கு மட்டுமே இடம், சிறியோர்கள் ஒதுங்கி வாழ வேண்டும் அல்லது வலியவர்களின் துணையோடு ஒண்டி வாழ வேண்டும். // தங்களது கருத்தினை வன்மையாக கண்டிக்கிறேன். தங்களது கருத்து பிரிவினையை தான் தூண்டுமே ஒழிய மக்களை சேர்க்காது.\nவலிமை உள்ளவன் வைத்தது தான் சட்டம் என்றால், ஒரு உதாரணத்திற்கு நீங்கள் வாழ்நாள் முழுதும் கஷ்டப்பட்டு ஒரு இடத்தில் நிலமோ அல்லது வீட்டையோ வாங்குகிறீர்கள், அப்போது அரசியல் பலம் உள்ள ஒரு ரவுடி உங்கள் வீட்டை தன் பெயருக்கு மாற்றிகொண்டால் அப்போதும் இப்படி தான் பதிவிடுவீர்களா வலிமை என்பது எதில் உள்ளது வலிமை என்பது எதில் உள்ளது கூட இருக்கும் ஆல்பலத்திலா அல்லது பதவியில் இருப்பவர்களின் ஆதரவா\nநம்மை விட உயர்ந்தவர்கள் எவருமில்லை. நம்மை விட தாழ்ந்தவர்களும் எவரும் இல்லை.\nஇதை விரைவில் உணர்ந்தால் நல்லது.\nதேசிய கொடி தமிழருக்கும், இலங்கையில் நடந்த இனஅழிப்பிற்கும், 20 தமிழரை சுட்டு கொண்றபோதும், காவிரி, முள்ளைப்பெரியார், மீத்தேன் திட்டம், கெயில் குழாய் பதிப்பு, நியூட்ரினோ திட்டம், கூடங்குளம்,நெய்வேலி நிலக்கரி, டாஸ்மாக்,தாது மணல் என அனைத்து திட்டங்களிலும் தமிழர்களின் மண்வளம், மனித வளம் என அனைத்தையும் அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல ஒரு சாக்குதான் என்ற ஒரு எளிமையான அர்த்தத்தை கூட விள���்கிக்கொள்ள முடியாத அளவுக்குத்தான் நமது கல்வித்திட்டம் உள்ளது என்பதே எதார்த்தம்\nமேலும் தர்மபுரி கலவரமாகட்டும், விழுப்புரம் கலவரமாகட்டும் அவற்றிற்கு காரணமானவர்கள் அதிமுகா, மதிமுக, தேமுதிகா,திமுக பிரமுகர்களே இதை மறைத்து ஏன் பொய்தகவலை பரப்புவது உங்கள் சூழ்நிலை என்பதை என்னால் உணர முடிகிறது.\nசாதியம் தன் சாதியை மட்டும் பாராமல் தமிழர் சமுதாயத்தையும்,முடிந்தால் அது அகில இந்திய அளவில் அனைத்து மக்களின் நலனில் இருந்தால் அது வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் சித்தாந்தத்தில் வரவேற்கத்தக்கதுதான்.\n(அண்புமணி அவர்கள் புகைஇலை தடை சட்டம் மூலம் அனைத்து மக்களின் நலனில் அக்கரை கொண்டுள்ளது அவரை சாதி கடந்து சமுதாயம்காப்பவராகவே காட்டுகிறது)\nமேலும் சாதி பற்றி இவ்வளவு பதறும் நடுநிலை வாதிகள் ஏன் மதங்களை மட்டும்தூக்கிபிடிக்கின்றீர் சாதி வேண்டாம்னா, மதமும் விமர்சனத்தற்குறியதே\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/02/13/modi-election-advertisement-at-cost-of-ppl/", "date_download": "2020-04-07T12:28:37Z", "digest": "sha1:X5DU7EJPHGG7BOPABZTTQRYIZ43MVSTC", "length": 36037, "nlines": 243, "source_domain": "www.vinavu.com", "title": "திருப்பூர் : மக்கள் வரிப்பணத்தில் மோடியின் தேர்தல் விளம்பரம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை…\nசெயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு \nகொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன \nபேரா ஆனந்த் தெல்தும்டே, வழக்கறிஞர் கவுதம் நவ்லக்கா ஆகியோரைக் கைது செய்யாதே \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் \nகொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகுளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் \nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \nகட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை திருப்பூர் : மக்கள் வரிப்பணத்தில் மோடியின் தேர்தல் விளம்பரம் \nதிருப்பூர் : மக்கள் வரிப்பணத்தில் மோடியின் தேர்தல் விளம்பரம் \nதேர்தல் வருவதற்குள் தனது விளம்பரத்திற்காக, கிராம பஞ்சாயத்து கழிவறையைக் கூடக் காணொளி காட்சி மூலம் மோடி திறந்து வைக்கும் அதிசயங்களும் விரைவில் நிகழலாம்.\nகடந்த 10-02-2019 அன்று மோடி அவர்கள் திருப்பூருக்கு வருகை தந்து பாஜக கூட்டத்தில் பேசியது அனைவரும் அறிந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு வேறு ஒரு அரசு விழாவில் கலந்து கொண்டு சில திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இதுவும் பலருக்கு தெரிந்து இருக்கலாம். இந்த அரசு விழாவை பொறுத்தவரை முற்றிலும் அரசாங்கச் செலவு. இந்த அரசு விழாவானது மொத்தம் பத்து நிமிடம் மட்டுமே நடந்தது. வெறும் பத்து நிமிட மோடியின் விளம்பரத்திற்காக அரசு பணம் செலவழிக்கப்படுகிறது.\nஇந்த விழாவில் திருப்பூரில் 100 படுக்கை வசதி கொண்ட தொழிலாளர் காப்பீடு நிறுவனத்தின் (ESI) மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுதல், திருச்சி விமான நிலையத்தில் ஒரு ஒருங்கிணைத்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுதல், சென்னை விமான நிலையம் நவீனப்படுத்தும் திட்ட தொடக்கம், சென்னை மெட்ரோ திட்டத்தின் சிறு வழித்தடத்தினைத் தொடங்கி வைத்தல், சென்னையில் மற்றுமொரு ESIC மருத்துவமனையைத் திறந்து வைத்தல், சென்னையில் நெடுஞ்சாலை ஒன்றை நாட்டுக்கு அர்பணித்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. இங்கு கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், திருப்பூரில் அமைக்கப்பட்ட மேடை அரங்கு போக, இந்தத் திட்டங்கள் தொடங்கும் இடங்களிலும் சிறு மேடை அரங்கு, LED திரை என மக்கள் பணத்தில்தான் முழுச்செலவும். சென்னையில் மெட்ரோ ரயில் தொடக்க விழாவுக்கு மட்டும் சென்ட்ரல் ரயில் நி���ையம் அருகில் 2000 பேர் அமரக்கூடிய வகையில் அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது.\nமோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து அடிக்கடி வெளிநாடு செல்வதும், இந்தியாவில் இருக்கும் நேரங்களில் ஏதாவது திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக விழாவில் கலந்து கொள்வதுமாகவே இருந்து வருகிறார். வெளிநாடுகளுக்குச் செல்வது தனது கார்ப்பரேட் நண்பர்களின் இலாப நலனுக்காக என்றால், உள்ளூர் விழாக்களில் கலந்து கொள்வது தனது விளம்பரத்திற்காக. இது மட்டுமா, 4 துடைப்பம் 40 புகைப்பட கலைஞர்கள் சகிதம் ஊர் ஊருக்கு சென்று குப்பையே இல்லாத இடத்தில் குப்பையை கொட்டி கூட்டி விட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் கூத்து வேறு.\nஇவை அனைத்துமே மக்கள் பணத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. தூய்மை இந்தியா திட்டத்திற்கு மட்டும் வெறும் விளம்பரத்திற்காக ரூ. 536 கோடி செலவழித்துள்ளது இந்த அரசு. அதுவும் இரண்டு ஆண்டுகளில். ஏற்கனவே கட்டுமானப்பணியில் உள்ள கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுவதும், கட்டி முடிக்கப்படாத திட்டத்திற்குத் திறப்பு விழா நடத்துவதும் இந்த ஆட்சியில்தான். அதுமட்டுமல்ல, வெறும் பத்தே கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலையைக் கூட ஒரு நாட்டின் பிரதமர் தொடங்கி வைக்கும் நிகழ்வுகளும் இங்குதான் நடந்து வருகிறது. பட்டேல் சிலை, அதிவிரைவு நெடுஞ்சாலைகள், தொழிலக ரயில் பாதைகள் என மோடி தொடங்கிய பல திட்டங்கள் முழுக் கட்டுமான பணிகளும் முடிவடையாதவை. அந்த வகையில் சென்னையில் பிப் 10-ம் தேதி தொடங்கிய மெட்ரோ சேவையும், திருப்பூர் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வும் அடங்கும்.\nமோடி கொடியசைத்து தொடங்கி வைத்த மெட்ரோ சேவை வழித்தடமானது ஆயிரம் விளக்கில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையில் உள்ள 10 கிலோமீட்டர் தொலைவுக்கானது ஆகும். ஊடகங்கள் அனைத்தும் இது முதல் வழித்தடத்தில் இறுதி பகுதி என்று பொய் கூறி வருகின்றன. இந்தப் பத்து கிலோமீட்டருடன் இந்த வழித்தடம் முடிவுக்கு வருகிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வண்ணாரப்பேட்டை முதல் திருவெற்றியூர் வரையில் மேலும் 10 கிலோமீட்டர் தொலைவுக்கான பணிகள் இன்னும் முடிவடையாமல் இருக்கிறது. இதற்கு இன்னொரு தொடக்க விழா மக்கள் பணத்தில் நடக்கும்.\nதிருப்பூர் மருத்துவமனையைப் பொறுத்தவரை இந்த அடிக்கல் நாட்டு விழா என்பது ஒரு மிகப் பெ���ிய ஏமாற்று வேலை. இந்த மருத்துவமனைக்கான ஒப்புதல் வழங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகின்றது. இதற்கான நிலம் வாங்கியதில் சில சட்ட சிக்கல்கள் ஏற்பட்டதால் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தத் திட்டம் தொடங்கப்படவில்லை. இப்போதும் அந்தச் சட்ட சிக்கல் முடிவுக்கு வரவில்லை. மேலை நீதிமன்றத்தில் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இது தெரிந்தும் மோடி அவர்கள் அந்தக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தி இருக்கிறார். அதுவும் மக்கள் பணத்தில்.\nஇந்திய தொழிலாளர் காப்பீடு நிறுவனம் திருப்பூரில் மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்புதல் பெற்று அதற்குத் தேவையான நிலங்களை விலைக்கு வாங்கும் பணியில் இறங்குகிறது. இது அரசின் நேரடி திட்டம் இல்லை என்பதால் அரசால் நேரடியாக நிலம் கையகப்படுத்திக் கொடுக்க இயலாது. இந்த நிறுவனமே நிலத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படி வாங்கிய நிலத்தில் ஒரு பகுதி கோவில் நிலம். இந்தக் கோவில் நிலத்தை அறநிலையத்துறையிடம் இருந்து காப்பீட்டு நிறுவனம் விலைக்கு வாங்குகிறது. இதனை எதிர்த்துக் கோவில் குருக்கள் மற்றும் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள். கீழை நீதிமன்றமானது அறநிலையத்துறை செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்கிறது. ஆனால் அந்தக் கூட்டம் மேல்முறையீடு செய்து கடந்த ஆறு வருடங்களாக வழக்கு நடந்து வருகிறது.\n♦ திருச்சி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு நடப்பது கார்ப்பரேட் காவி பாசிசம்தான் | மக்கள் அதிகாரம் கண்டனம்\n♦ வணிகவியல் பட்டதாரி முட்டை போண்டா விற்கிறார் \nதொழிலாளர் காப்பீடு நிறுவனம் ஒரு அரசு இயந்திரம், அறநிலையத்துறை ஒரு அரசு இயந்திரம். இந்த இரண்டுக்கும் இடையே நிலம் கைமாற்றப்படுகிறது, அதுவும் தொழிலாளர் நலனுக்காக மருத்துவமனை கட்டுவதற்கு. இந்த மருத்துவமனை உழைக்கும் மக்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை சில புள்ளி விவரங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். திருப்பூரை பொறுத்தவரை இன்றைய தேதியில் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் இந்த காப்பீட்டு நிறுவனத்தில் பதிவு செய்துள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் சேர்த்து இந்த நகரத்தில் கிட்டத்தட்ட 8 லட்சம் பயனாளிகள் இந்த காப்பீட்டு சேவைக்கு தகுதியானவர்கள். ஆனால் இந்த நகரில் இரண்டு ESI மருத்துவமனை மட்டுமே உள்ளது. பெரும்பாலான மக்கள் தனியார் மருத்துவமனையிலோ அல்லது கோவைக்கோ சென்றுதான் இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nசேலம் எட்டு வழி சாலையை எதிர்த்து போராடிய விவசாய மக்களைக் காவல் துறையை ஏவி அடித்து ஒடுக்க நினைக்கிறது எடுபிடி அரசு. நாட்டின் நலனுக்காக மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று காவி கும்பல் உபதேசம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் தொழிலாளர் நலனுக்காகக் கட்டப்படும் மருத்துவமனையை தடுத்து நிறுத்தி வைத்திருக்கும் முட்டுக்கட்டையை தூக்கி எறிய இந்த மாநில அரசுக்கும் துப்பு இல்லை, மத்திய அரசுக்கும் துப்பு இல்லை. மோடியோ இது எதுவுமே நடக்காதது போல அடிக்கல் நாட்டி விட்டு போகிறார். நாம் ஆடும் நாடகங்கள் மக்களுக்குத் தெரியவா போகிறது, தெரிந்தால் மட்டும் என்ன செய்து விடுவார்கள் என்ற ஒரு நினைப்புதான். சொந்த உழைப்பிலா இதெல்லாம் செய்கிறார், மக்கள் பணம்தானே.\nஆசிரியர்களுக்கு ஊதிய நிலுவைத்தொகை கொடுக்கப் பணம் இல்லை; தமிழக அரசின் கடன் 3 லட்சம் கோடியை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது; நாட்டில் அடுத்த ஆண்டின் போலியோ சொட்டு மருந்துக்கான பணம் இல்லை; ஆனால், வெறும் பத்து நிமிட விளம்பரத்திற்காக ஊருக்கு ஒரு மேடை போட்டு நிகழ்ச்சி நடத்த மட்டும் பணம் இருக்கிறது. தேர்தல் வருவதற்குள் தனது விளம்பரத்திற்காக, கிராம பஞ்சாயத்து கழிவறையைக் கூடக் காணொளி காட்சி மூலம் மோடி திறந்து வைக்கும் அதிசயங்களும் விரைவில் நிகழலாம்.\nநன்றி : முகநூலில் சக்திவேல்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nசென்னையின் ஷாகீன் பாக் – தொடரும் வண்ணாரபேட்டை போராட்டம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையி��்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை...\nகுளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் \nகொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் \nசெயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு \nகொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்\nகொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன \nபேஷ், பேஷ்….மோசடின்னா அது இன்போசிஸ் நாராயணமூர்த்திதான் \nமழலையர் பள்ளி நடத்து – பள்ளிக்கல்வி இயக்குனரகம் முற்றுகை\nதொழிலாளர் உரிமை பறிக்கும் வேலை வரம்பு ஒப்பந்தம் – மோடி அரசின் புத்தாண்டு பரிசு...\nகார்ல் மார்க்ஸின் மூலதனம் – 150 ரசியப் புரட்சி – 100 –...\nஈழம்: சோனியாவிடம் பா.ம.க பம்முவது ஏன்\n நூல் ஒன்று : சாதியம் ஒழிப்போம் \nகன்னியாகுமரி மீனவர்களுடன் ஒரு உரையாடல்\nஇறுதிச்சடங்கை இனாமாக செய்கிறார்களாம் பார்ப்பனர்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/jaganmohan-reddy-cabinet-clears-draft-bill-to-abolish-andhra-legislative-council-328748", "date_download": "2020-04-07T14:59:28Z", "digest": "sha1:LAEXE2CIQFPFMHZLLIF7MQR3HDWJ3FFU", "length": 17685, "nlines": 104, "source_domain": "zeenews.india.com", "title": "ஆந்திர சட்ட மேலவையை கலைக்கும் தீர்மானத்திற்க்கு அமைச்சரவை ஒப்புதல்! | India News in Tamil", "raw_content": "\nஆந்திர சட்ட மேலவையை கலைக்கும் தீர்மானத்திற்க்கு அமைச்சரவை ஒப்புதல்\nஆந்திர அரசின் முக்கிய முடிவுகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதால் அம்மாநில சட்ட மேலவையை கலைக்கும் தீர்மானத்துக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல்\nஆந்திர அரசின் முக்கிய முடிவுகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதால் அம்மாநில சட்ட மேலவையை கலைக்கும் தீர்மானத்துக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல்\nடெல்லி: ஒரு பெரிய வளர்ச்சியில், சட்டமன்றத்தை ரத்து செய்வதற்கான வரைவு மசோதாவுக்கு ஆந்திர மாநில அமைச்சரவை திங்கள்கிழமை (ஜனவரி 27) ஒப்புதல் அளித்தது. இந்த தகவலை YSRCP MLA குடிவாடா அமராந்த் ANI-யிடம் தெரிவித்துள்ளார்.\nஆந்திராவின் மூன்று தலை நகரங்கள் மசோதாவுக்கும், அமராவதியைச் சார்ந்து உருவாக்கப்பட்ட தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையமான சி.ஆர்.டி.ஏ.வை திரும்பப் பெறும் மசோதாவுக்கும் சட்ட மேலவையில் ஒப்புதல் பெறுவதில் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த அவையையே கலைப்பது குறித்த கருத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஏற்கனவே சட்டப்பேரவையில் தெரிவித்த நிலையில் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசட்டப்பேரவையில் YSR காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை உள்ள நிலையில் இன்று இந்தத் தீர்மானம் விவாதத்துக்குப் பின் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் ஆந்திரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் மட்டுமே சட்ட மேலவைகள் செயல்பட்டு வருகின்றன.\n58 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் முழுமையான பெரும்பான்மையைப் பெறும் TDP, ஆந்திராவின் தலைநகரின் பரவலாக்கலைக் கையாளும் இரண்டு மசோதாக்களை தாமதப்படுத்தியது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சபையில் TDP உருவாக்கிய நிலையான சாலைத் தடைகளால் ஆழ்ந்த YSR காங்கிரஸ் கட்சி (YSRCP), சபையை ஒழிப்பதற்கான இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்தது.\nசட்டமன்றத்தில் YSRCP பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும், 175 உறுப்பினர்களில் 151 பேர், 58 உறுப்பினர்களைக் கொண்ட மேல் சபையில், அதில் ஒன்பது இடங்கள் மட்டுமே உள்ளன. 26 இடங்களைக் கொண்ட TDP முழு அளவிலான பெரும்பான்மையைக் கொண்டுள்ளது மற்றும் சபையின் முக்கிய பகுதியைக் கட்டுப்படுத்துகிறது.\nசபையை ஒழிப்பதை எதிர்த்து ஆந்திராவில் உள்ள எதிர்க்கட்சி தெலுங்கு தேசம் கட்சி (TDP) இன்று சட்டமன்றத்தின் முக்கியமான கூட்டத்தை தவிர்க்க முடிவு செய்திருந்தது. ஆளும் கட்சி MLC-க்களை வேட்டையாடுகிறது என்று TDP குற்றம் சாட்டுகிறது.\nகடந்த 1885 ஆம் ஆண்டில் TDP ஆட்சிக்கு வந்ததும், சபையில் காங்கிரஸ் பெரும்பான்மையில் இருந்ததும் ஆந்திராவின் மேல் சபை முதலில் ரத்து செய்யப்பட்டது. இந்த சபை பின்னர் 2007-ல் ஜகன்மோகன் ரெட்டியின் தந்தையும், பின்னர் முதல்வருமான மறைந்த YS ராஜசேகர் ரெட்டியால் மீட்டெடுக்கப்பட்டது.\nஏர் இந்தியா விற்பனை முயற்சி முழுக்க முழுக்க தேசவிரோதமானது: சுப்ரமணியன் சுவாமி\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nSeePic: இணையத்தில் வைரலாகும் நிர்வாண மகப்பேறு புகைப்படம்..\n445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை\nகொரானாவால் பாதித்து குணமடைந்த பெண் கூறிய ப��ீர் தகவல்... \n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nமது அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வராது.. உண்மை என்ன\nதனுஷ் தேனியில் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலில் சுவாமி தரிசனம்\nகொரோனா வைரஸ் பயம்: குழந்தையை விட்டுட்டு விமானத்தில் சென்று அமர்ந்த பெற்றோர்\nCovid-19 எதிரொலி: பிரபல ஆபாச இணையதளத்தை காண இனி கட்டணமில்லை\n... முந்துங்கள்; மது பாட்டில்கள் விலை குறைய வாய்ப்பு\nதந்தை இறப்புக்கு செல்லாமல் பட்ஜெட் பணியில் ஈடுபட்ட அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/sirukathai/sirukathai.aspx?Page=44", "date_download": "2020-04-07T12:19:08Z", "digest": "sha1:RNS623SSGF2BEKOKS4L3T7IX57E3P2OC", "length": 1651, "nlines": 10, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஅந்த அண்ணனுக்குக் கலியாணம் அது ஒரு தினுசாக நடந்தது. அந்த அக்காள் இந்த அண்ணன் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டாள். அவர்கள் இரண்டு பேருக்கும் பழக்கம் ஒரு இதுவாக இருந்திருக்கிறது. மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.presidentsoffice.gov.lk/index.php/2019/11/18/sri-lankas-seventh-executive-president/?lang=ti", "date_download": "2020-04-07T12:49:01Z", "digest": "sha1:JLDTYX7W3NFXE5UVLYM67XTA4ZEPKI2P", "length": 7878, "nlines": 135, "source_domain": "www.presidentsoffice.gov.lk", "title": "(English) Sri Lanka’s Seventh Executive President sworn in – Presidential Secretariat of Sri Lanka", "raw_content": "\nபட்டதாரிகளைத் தொழில்களில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் – 2020\nஇலங்கை சனாதிபதியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nதேசிய சம்பளம் மற்றும் கேடர் ஆணையம்\nஅரசாங்கத் தகவல் மையம் (1919)\nஇலங்கையின் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை\nஇலங்கை தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்\nசனாதிபதி செயலகத்தோடு தொடர்பு கொள்ளவும்\nபட்டதாரிகளைத் தொழில்களில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் – 2020\nபட்டதாரிகளைத் தொழில்களில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் – 2020\nவேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் விநியோகம் இறுதிக்கட்டத்தில்\nதொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான வயதெல்லை 45ஆக உயர்வு…\nபுதிய இராஜாங்க அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nதொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு பெப்ரவரி 20 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்\nமூன்று புதிய செயலாளர்கள் நியமனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.presidentsoffice.gov.lk/index.php/2020/01/01/all-public-servants-must-be-honest-and-committed-to-provide-an-efficient-and-productive-service-secretary-to-the-president-tells-public-servants-as-they-commence-work-for-the-new-year/?lang=ti", "date_download": "2020-04-07T14:05:07Z", "digest": "sha1:B2CJM4F6XDUQPMNKTU3ZWU6YGDS7H65T", "length": 8574, "nlines": 135, "source_domain": "www.presidentsoffice.gov.lk", "title": "(English) All public servants must be honest and committed to provide an efficient and productive service – Secretary to the President tells public servants as they commence work for the New Year – Presidential Secretariat of Sri Lanka", "raw_content": "\nபட்டதாரிகளைத் தொழில்களில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் – 2020\nஇலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை\nஇலங்கை சனாதிபதியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nதேசிய சம்பளம் மற்றும் கேடர் ஆணையம்\nஅரசாங்கத் தகவல் மையம் (1919)\nஇலங்கையின் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை\nஇலங்கை தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்\nசனாதிபதி செயலகத்தோடு தொடர்பு கொள்ளவும்\nபட்டதாரிகளைத் தொழில்களில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் – 2020\nபட்டதாரிகளைத் தொழில்களில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் – 2020\nவேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் விநியோகம் இறுதிக்கட்டத்தில்\nதொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான வயதெல்லை 45ஆக உயர்வு…\nபுதிய இராஜாங்க அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nதொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு பெப்ரவரி 20 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்\nமூன்று புதிய செயலாளர்கள் நியமனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-04-07T14:08:17Z", "digest": "sha1:4Z2AMBMQB2GHF5TIMPNRQ6EFFGWKFOA5", "length": 44285, "nlines": 197, "source_domain": "www.writermugil.com", "title": "சென்னை புத்தகக் காட்சி – முகில் / MUGIL", "raw_content": "\nசென்னை புத்தகக் காட்சி 2015\n2015 சென்னை புத்தகக் காட்சி விற்பனை எப்படி\nபொதுவாகக் கிடைக்கும் பதில் : சென்ற வருடம் போல இல்லை. சென்ற வருடத்தைவிடக் குறைவுதான்.\nஇது வழக்கமான அங்கலாய்ப்பு இல்லை. நான் உணர்ந்த வரையில் நிஜமே. சென்ற வருடத்தைப் போல இந்த வருடமும் கூட்டம் அதிகம் வரத்தான் செய்கிறது. ஆனால், அது புத்தகங்களை வாங்கும் கூட்டமாக இல்லை. குறிப்பாக, காணும் பொங்கல் அன்று விற்பனையாளர்கள் பெருத்த ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கிறார்கள். அன்று கூட்டம் மிகக்குறைவு. வியாபாரம் வார நாள்களைப் போன்று சாதாரணமாகவே இருந்துள்ளது.\nபுத்தகங்களின் விலை அதிகம். மக்களைக் கவரக்கூடிய புதிய புத்தகங்கள் எதுவும் பெரிய அளவில் வரவில்லை. இப்படிப் பொத்தாம்பொதுவாக இதற்குக் கருத்து சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. ஏதாவது கருத்து சொல்லியே ஆக வேண்டுமென்றால், ‘மோடியின் ஆட்சியில் மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது’ என்று சொல்லிக் கொள்ளலாம்.\n‘ஏற்கெனவே வாங்குனதையே படிக்கல. இந்த வருசம் எதுவும் வாங்கக்கூடாதுன்னு உறுதியா இருக்குறேன்’ என்று பலர் வழக்கமாகச் சொல்வதுண்டு. அந்தப் பலரது உறுதி எப்போதும் தவிடுபொடியாகிவிடும். இந்த வருடம் அப்படி ஆகவில்லைபோல. அதனால்தான் என்னவோ விற்பனை குறைந்ததாகத் தோன்றுகிறது. ஆனால், கடைசி மூன்று நாள்கள் விற்பனை, இந்தச் சரிவை ஈடுகட்டிவிடும் என்று தோன்றுகிறது. இன்றைக்கு (திங்கள், ஜனவரி 19) வார இறுதிபோல மாபெரும் மக்கள் கூட்டமெல்லாம் இல்லை. ஆனால், வந்த கூட்டம் வாங்கும் கூட்டமாக இருந்தது. விற்பனையாளர்களின் முகத்தில் உற்சாகம் தென்பட்டது. இது அடுத்த இரு தினங்களிலும் நிச்சயம் தொடரும்.\nஇன்றுதான் நான் புத்தகக் காட்சியைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தேன். ஐந்து மணி நேரம் செலவிட்டு, மூன்று வரிசைகளைக் கூட முழுதாக முடிக்க இயலவில்லை. Ana Books (ஸ்டால் எண் 73,74) என்ற பழைய புத்தகக் கடையில் அதிக நேரம் செலவிட்டேன். ஆங்கில Fiction, NonFiction புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. எதை எடுத்தாலும் ரூ. 99. சில புதையல்கள் சிக்கின. மகிழ்ச்சி.\nஅந்த ஸ்டாலில் நான் புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்கும்போது ஒரு நீலச்சட்டைக்காரர் ‘Ruskin Bond புத்தகங்கள் ஏதாவது தென்பட்டதா’ என்று கேட்டார். ‘இல்லீங்க. சரியா கவனிக்கலை’ என்றேன். வரலாற்றுப் புத்தகங்களைத் தேடும் நோக்கில் நான் இலக்கியப் புத்தகங்களைச் சரியாகக் கவனிக்கவில்லை. கொஞ்ச நேரம் தேடியதில் Ruskin Bond புத்தகம் ஒன்று தென்பட்டது. எடுத்து அந்த நீலச் சட்டைக்காரரிடம் நீட்டினேன். சந்தோஷமாக வாங்கிக் கொண்டார். அதற்குப் பின் அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்.\nஅவர்: ‘நீங்க Ruskin Bond படிப்பீங்களா\n(அவரது முகம் அஷ்டகோணலாக மாறியது. அஜீரணக் கோளாறால் வாந்தி எடுப்பதுபோன்ற ஒரு ரியாக்‌ஷனையும் வெளியிட்டார்.)\n ஸாரி… எனக்கு சாண்டில்யன் படிச்சா தூக்கம் வரும்ங்க.’\n(அவரைப் பொருத்தவரை வரலாற்றுப் புத்தகங்கள் என்றால் சாண்டில்யன்தான் என்ற தெளிவு எனக்கு ஏற்பட்டது. என் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்தார். அது வட துருவம் நோக்கி மேற்கொள்ளப்பட்ட பயணங்கள் குறித்த ஒரு வரலாற்றுப் புத்தகம்).\n‘எனக்கு நல்லாருக்கும். உங்களுக்கு எப்படின்னு தெரியாது.’\n‘நீங்க லவ் ஸ்டோரில்லாம் படிக்க மாட்டீங்களா\n‘தமிழ்ல சிறுகதைகள் படிப்பேன். இங்கிலீஷ்ல இண்ட்ரெஸ்ட் இல்ல…’\n‘ஹிஸ்டரிலாம் எப்படித்தான் படிக்கிறீங்களோ… என்னமோ போங்க… ’ என்று சொல்லிவிட்டு பில் போட நகர்ந்தார்.\nகவிதா பப்ளிகேஷனில் சிவன் என்பவர் எழுதிய ‘நமது சினிமா (1912 -2012)’ என்று சினிமா நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். பெரிய புத்தகம்தான். ஆண்டு வாரியாக சினிமா குறித்த புள்ளிவிவரங்களை, தகவல்களை அறிய விரும்புபவர்களுக்கு நல்ல புத்தகமாக இருக்கும். கவிதாவில் வாண்டு மாமா புத்தகங்கள் தொகுப்புகளாக நல்ல தரத்தில் வெளிவந்துள்ளன. தவற விடாதீர்கள்.\nநண்பர்களுடன், புத்தகக் காட்சியில் மட்டும் வருடந்தோறும் சந்திக்கும் நண்பர்களுடன் உரையாடினேன். முகநூல் மூலமாக அறிமுகமான நண்பர்களை இந்த வருடம் அதிக அளவில் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. அடுத்த இரு தினங்களிலும் புத்தகக் காட்சியில்தான் இருப்பேன். மற்ற வரிசைகளைப் பார்த்து நூல்களை வாங்குவதில்தான் அதிக நேரம் செலவிட இருக்கிறேன். ஓய்வுக்காக, சிக்ஸ்த்சென்ஸிலும் (411), கிழக்கிலும் (635) கொஞ்ச நேரம் இருப்பேன்.\nசொல்ல மறந்துவிட்டேன். (பெயர் வெளியிட விரும்பாத) எழுத்தாளர் + நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். சமீபத்தில் வெளியான அவரது புத்தகம் சரியான வரவேற்பைப் பெறாததில், அவரது புத்தகம் எந்தவித சர்ச்சையிலும் சிக்காகதில் அவருக்கு ஏக வருத்தம். அடுத்த புத்தகக் காட்சிக்குக் கவனம் பெறும் வகையில் பளிச் தலைப்புடன் ஒரு புத்தகம் வெளியிடச் சொல்லி யோசனை சொன்னேன்.\nஅந்தத் தலைப்பு : ப்ளீஸ், இந்தப் புத்தகத்தை எரிக்காதீங்க\nCategories அனுபவம், புத்தகம், பொது Tags சென்னை புத்தகக் காட்சி Leave a comment\nசென்னை புத்தகக் காட்சி 2012 – சில அனுபவங்கள்\nஜனவரி 06, 2012 வெள்ளிக்கிழமை\n* தானே புயலால் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாத புத்தகக் கண்காட்சி நேற்று (ஜன. 5, வியாழன்) இனிதே ஆரம்பித்தது. ஆரம்பித்து வைத்த சபாநாயகர் ஜெயக்குமார், சட்டசபையைவிட, நேற்றைய கூட்டத்தில் அதிக வார்த்தைகள் பேசியிருக்கிறார் என்பதை பத்திரிகைகள் மூலமாகத் தெரிந்துகொண்டேன்.\n* வழக்கம்போல புத்தகக் காட்சிக்கு வெளிப் பக்கம் தரை சமதளமில்லை. பார்த்துத்தான் நடக்க வேண்டும். காட்சி அரங்கினுள் இந்தமுறை ஓரளவு கச்சிதமாக தரைவிரிப்புகள் அமைந்துள்ளன. கட்டுமானப் பணிகள் எல்லாம் நாளை வரை நடக்கும்போல. தற்போது வரை திறந்தவெளி புல்வெளிக் கழகம்தான்.\n* கிழக்கு F7, F20 என்ற இரண்டு இடங்களில் அமைந்துள்ளது. உடையும் இந்தியா, கிழக்கு இந்திய கம்பெனி, பஞ்சம் பட்டினி படுகொலை கம்யூனிஸம், நல்ல கட்டமைப்புடன் கூடிய பொன்னியின் செல்வன், வலைவிரிக்கும் இந்துத்துவம், எக்ஸைல், ஓப்பன் சோர்ஸ், அறியப்படாத அண்ணா ஹசாரே என வேறு விதமான புத்தகங்களுடன் கிழக்கு களமிறங்கியுள்ளது. இவற்றில் சில புத்தகங்களில் இன்னும் ஓரிரு நாள்களில் விற்பனைக்கு வந்துவிடும்.\n* சட்டென என்னைக் கவர்ந்தது – சில்ட்ரன் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள கெட்டி அட்டை ஆங்கிலக் கதைப் புத்தகங்கள். ரூ 50 லிருந்து ரூ. 150க்குள் நல்ல காகிதம், அழகான பைண்டிங்குடன் கதைப் புத்தகங்கள் பல தலைப்புகளில் கிடைக்கின்றன.\n* விகடனில் இந்தமுறை பல புதிய தலைப்புகள் வெளிவந்துள்ளன. கலைஞரின் அரிய புகைப்படங்கள், ஜெயலலிதாவின் அரிய புகைப்படங்கள் அடங்கிய தனித்தனி புத்தகங்கள் வரவிருக்கின்றன. விலை ரூ. 150 இருக்கலாம். ஆர்ட் பேப்பரா என்று தெரியவில்லை. மருத்துவ நூல்கள் அதிகம் விற்பனையாவதாகச் சொன்னா���்கள். எல்லாவற்றையும் தாண்டி, விகடனில் இந்த வருட டாப் புத்தகமாக கல்கியும் மணியமும் மீண்டும் கைகோர்த்துள்ள கெட்டி அட்டை பொன்னியின் செல்வன்தான் இருக்கப் போகிறது.\n* ஸ்டால் எண் F10ல் ஓம் சக்தி புக் டிரேடர்ஸ் அமைந்துள்ளது. சென்ற வருட கண்காட்சியிலேயே செகண்ட் ஹேண்ட் ஆங்கிலப் புத்தகங்கள் மூலம் கலக்கியவர்கள் இவர்கள். ஐநூற்றுச் சொச்ச விலையில் காபி டேபிள் புத்தகங்கள் சிலவும், குண்டு என்சைக்ளோபீடியாக்கள் சிலவும் தற்போது விற்பனைக்கு இருக்கின்றன. முந்துங்கள்.\n* மதி நிலையத்தில் குற்றியலுலகமாக பாரா தன் சைஸுக்குப் பொருந்தாத புத்தகத்துடன் ப்ளக்ஸில் சிரித்தார். கைக்கடக்கமான ட்விட்டர் தொகுப்பு. அதை நான் புரட்டிக் கொண்டிருந்தபோது, ஒரு வயதானவர் அதே புத்தகத்துடன் என்னருகில் வந்து ஒரு சந்தேகம் கேட்டார். ‘இதுல டைனோன்னு இருக்குதே. அப்படின்னா’ – ‘டைனோன்னா ஒருத்தரோட பெயர்.’ – ‘ஓ… நான் டைனோஸரோன்னு குழம்பிட்டேன்’ – ‘சேச்சே, டைனோ ரொம்ப சாது. இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறவர்தான் ட்விட்டர்ல டைனோஸர்’ என்றேன் சிரித்தபடி. அவருக்கு என்ன புரிந்ததோ, என்னிடமிருந்து நகர்ந்து விட்டார்.\n* இந்த முறை கேண்டீன் வழக்கத்தை விட பளபளப்பாக, தோட்டாதரணி செட்டுடன் இருக்கும்போதே மனத்தில் ஏதோ உறுத்தியது. நண்பர்கள் மருதனும் முத்துக்குமாரும் வேண்டாம் என்று சொன்னபோதும் கேட்காமல், அவர்களை இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்துவிட்டேன். மெனு போர்டைப் பார்த்து மினி சமோசா என்றேன். 50 ரூபாய் கேட்டார்கள். ஒரு பிளேட் போதும் என்றேன். அதுதான் 50 ரூபாய் என்றார்கள். கொடுத்தேன். அதற்கான இடத்துக்குத் தேடிப் போய் கூப்பனை நீட்டினேன். பத்து மினி சமோசாவது தருவார்கள் என்பது என் எதிர்பார்ப்பு. எள்ளுருண்டை சைசில் நான்கே நான்கு மைக்ரோ சமோசாக்கள். கொஞ்சூண்டு சாஸ். அதுதான் ஐம்பது ரூபாயாம். சமோசாவுக்குள் பெருங்காயம் பேரரசு நடத்திக் கொண்டிருந்தது. சகிக்கவில்லை. காபி இருபது ரூபாயாம். தோசை எல்லாம் ரூபாய் ஐம்பதுக்கும் மேல்… ஏதோ சரஸ்வதி கேட்டரிங் சர்வீஸாம்… ஹரஹர சங்கர – ஜெய ஜெய சங்கர என பாடல் வேறு ஒலித்துக் கொண்டிருந்தது. என் பர்ஸுக்குள்ளிருந்து ‘அரோகரா அரோகரா’வென சத்தம் கேட்டது. தண்ணீர் மட்டும் இலவசமாகத் தருகிறார்கள் (இன்றைக்குத் தந்தார்கள்). க��டுத்த ஐம்பது ரூபாய்க்காக தினமும் அங்கே சென்று தண்ணீர் குடிக்கலாம் என்றிருக்கிறேன்.\nCategories அனுபவம், பதிவுகள், புத்தகம், பொது Tags கிழக்கு, சென்னை புத்தகக் கண்காட்சி, சென்னை புத்தகக் காட்சி, பாரா, பொன்னியின் செல்வன், முகில், விகடன் 2 Comments\nதி.நகர் சோஷியல் கிளப் என்பது அன்று அதன் காண்டீனுக்குப் பிரசித்தமானது. அங்கு தஞ்சாவூர் டிகிரி காபி கிடைக்கும். நான்கணா. அதாவது இருபத்தைந்து காசுக்குக் கள்ளிச் சொட்டுப் போல ஒரு தம்ளர் காபி. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில் பாண்டி பஜாரில் சாந்தா பவன் என்ற சிற்றுண்டிச் சாலை அதன் தக்காளிச் சட்னிக்காகப் பெரும் புகழ் பெற்றது. நாகர்கோயில் சுந்தர ராமசாமி வரை அதன் மணம் வீசியிருந்தது. இப்போது சரவண பவன் எல்லா பேட்டைகளின் எல்லா சிற்றுண்டிச் சாலைகளையும் பின்தள்ளி விட்டது. ஒரே மாதிரி சாம்பார், ஒரே மாதிரி சாம்பார் வடை, ஒரே மாதிரி குளோரின் மணமுள்ள குடிதண்ணீர். குறை கூற முடியாது.’\n– அசோகமித்திரனின் ஒரு பார்வையில் சென்னை நகரம் புத்தகத்தில் தி.நகர் பற்றிய கட்டுரையிலிருந்து. தற்போது நான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் இது. முடிக்கப் போகிறேன். அடுத்து என் சரித்திரம் ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன். இரண்டையும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். அங்கே நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் இது. சில ஆங்கில புத்தகங்கள் மட்டும் நடைபாதைக் கடையில் வாங்கியவை.\nஎன் சரித்திரம் – உ.வே.சா.\nஒரு பார்வையில் சென்னை நகரம் – அசோகமித்திரன்\nமார்க்கோ போலோ பயணக் குறிப்புகள் – தமிழில் பொன். சின்னத்தம்பி முருகேசன்\nவரலாறும் வக்கிரங்களும் – டாக்டர். ரொமீலா தாப்பர், தமிழில் : நா. வானமாமலை\nமைடியர் ஜவாஹர்லால் – மகாத்மா காந்தி – நேருவுக்கு காந்தி எழுதிய கடிதங்கள்\nஆர்.எஸ்.எஸ். பற்றி – கி. வீரமணி\nதியாகராய நகர் அன்றும் இன்றும் – நல்லி குப்புசாமி செட்டியார்\n (1950களில் இருந்த தமிழ் சினிமா சூழலைச் சித்தரிக்கும் நூல்) – பி.எஸ். ராமையா\nகொங்கு நாடும் கிழக்கிந்திய கம்பெனியும் (1792-1858) – தமிழ்நாடன்\nமுத்துக் குளித்துறையில் போர்ச்சுக்கீசியர் – ச. டெக்லா\nசிவகாமியின் சபதம் – கல்கி\nபார்த்திபன் கனவு – கல்கி\nவெளிச்சம் தனிமையானது – சுகுமாரன்\nதலைவாழை – மூத்த தலைமுறைச் சிறுகதைகள் – தொகுப்பாசிரியர் இ.எஸ்.டி.\nஇந்திய அரசியல் சாசனம் – ஏ.எஸ். நடராஜன்\nபொதுமக்களுக்குத் தேவையான சட்டங்கள் – ஏ.எஸ். நடராஜன்\nகோபுரத்தில் கொள்ளை – லயன் காமிக்ஸ்\nமஞ்சளாய் ஒரு அசுரன் – லயன் காமிக்ஸ்\nஇரத்தக் கோட்டை – கேப்டன் டைகர் சாகசம் – முத்து காமிக்ஸ்\nCategories புத்தகம், பொது Tags 2010, சென்னை புத்தகக் காட்சி 5 Comments\nகிழக்கு பதிப்பகம் நீயா நானா கோபிநாத்துடையதாக மாறிய கதை தெரியுமா இருங்கள், அதை அப்புறம் சொல்கிறேன்.\nவாசகர்கள் – பதிப்பாளர்கள் திருவிழா இனிதே முடிந்துவிட்டது. சென்ற வியாழன் தவிர மற்ற எல்லா நாள்களும் புத்தகக் கண்காட்சியில் இருந்தேன். பல்வேறு புதிய (வலைப்பதிவு) நண்பர்களை, வாசகர்களைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.\nநிறைய வாங்கினேன். கண்காட்சியில், பிளாட்பாரத்தில் வாங்கிய புத்தகங்களை பொங்கல் விடுமுறைக்குப் பின் சாவகாசமாகப் பட்டியலிடுகிறேன். ஆனால் கிழக்கு ஸ்டாலுக்கு வந்து போனவர்களெல்லாம் ராஜீவ் கொலை வழக்கு புத்தகத்தை வாங்கிச் சென்றார்கள். சந்தேகமில்லாமல் இந்த புத்தகக் கண்காட்சியின் சூப்பர் ஹிட் புத்தகம் அதுவே.\nதனிப்பட்ட முறையில் இந்தப் புத்தகக் கண்காட்சி எனக்கு மிகவும் மனநிறைவைக் கொடுத்தது. முகலாயர்கள் 500 பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகம் (ரூ. 250), அகம் புறம் அந்தப்புரம் என்ற 1392 பக்கங்கங்கள் கொண்ட மெகா புத்தகம் (ரூ. 750) இரண்டையும் வாசகர்கள் ஆசையுடன் எடுத்துப் பார்த்து (விலை குறித்து சிறிதும் யோசிக்காமல்) ஆவலோடு வாங்கிச் சென்றார்கள். அதுவும் அகம் புறம் அந்தப்புரம் பிரதிகள் நேற்று விற்பனைக்கு இல்லை. தீர்ந்து விட்டன. (மொத்தம் எத்தனை பிரதிகள் அச்சிடப்பட்டன என்பது குறித்து பின்னர் விசாரித்துச் சொல்கிறேன்.)\nபாராவின் மாவோயிஸ்ட், முத்துக்குமாரின் வாத்யார், மருதனின் இரண்டாம் உலகப்போர், கண்ணனின் இடி அமீன், குஹாவின் இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு, முத்தையாவின் சென்னை மறுகண்டுபிடிப்பு, தீனதயாளனின் கமல், மதனின் கிமு – கிபி, பல்லவியின் சீனா போன்றவை என் பார்வையில் அதிகம் விற்ற புத்தகங்கள்.\n‘உங்களை யாரு இப்போ கண்காட்சி வைக்கச் சொன்னது பொங்கல் லீவுலதானே வைக்கணும் வழக்கம்போல வைச்சிருந்தா நாங்க சாவகாசமா வந்து பாத்துருப்போம். இப்போ பாருங்க, அரக்க பரக்க வர வேண்டியதாப் போச்சுது.’\nஓர் அம்மணி ���ன்னிடம் உரிமையோடு கோபித்துக் கொண்டார். என் மனக்கண்ணில் சங்கமம் புகழ் கனிமொழியின் முகம் தெரிந்தது. சென்னை சங்கமம் வெற்றிகரமாக நடக்க வாசகர்களின் வயிறு குளிர்ந்த வாழ்த்துகள்\nஎன். சொக்கன் இரண்டு நாள்கள் வந்துபோனார். ஆஹா எஃப்.எம்மிலும் புத்தகக் கண்காட்சியிலும் எங்கள் பொழுது கழிந்தது.\n‘கிறுக்கல்’ குரு மணிகண்டன் – கண்காட்சியில் எனக்கு நண்பரானார். மூன்று முறை சந்தித்தோம். ஒருநாள் Nikon காமரா கொண்டு வந்திருந்தார். அதில் 110 டாலர் மதிப்புள்ள சிறப்பு Portrait லென்ஸ் பொருத்தி, பாராவை, என்னை, சொக்கனை, மருதனை புகைப்படங்கள் எடுத்தார். அன்று இரவே மெயிலில் அனுப்பியும் வைத்தார். ‘அட நானா இது’ என்று ஆச்சரியப்பட்டு போனேன். 81 KBயில் அவ்வளவு தெளிவான புகைப்படம். நன்றி குரு.\nஇந்தப் புத்தகக் கண்காட்சியில் நான் விரும்பாத விஷயம் கிருஷ்ணா ஸ்வீட்ஸ். ஒவ்வொன்றும் எக்கச்சக்க விலை. வாடிக்கையாளர்கள் கைகழுவுவதற்குக்கூட சரியாக வசதி செய்து கொடுக்காத அவர்களது மெத்தனப் போக்கு. வளரட்டும் அவர்கள் சேவை.\n‘ஏ இங்க, வெறும் ஏ.ஆர். ரஹ்மான் புக்குதான் போட்டிருக்காங்க, வாங்கடா’ – ஒருவன் கமெண்ட் அடித்தபடியே தன் நண்பர்களோடு வேகமாகக் கடந்து சென்றான். ‘கடோபநிஷத்னா என்னன்னு தெரியுமாடி உனக்கு இங்க இருக்கறது ஒண்ணுமே புரியல. வாடி போகலாம்’ – ஒருத்தி தன் தோழிகளை கிழக்கிலிருந்து வெளியேற்றினாள். புத்தகத்தின் மீது ஆர்வம் இல்லாத நபர்களோடு வந்திருந்த நண்பர்கள் படும்பாட்டை பல இடங்களில் பார்க்க முடிந்தது.\n‘நாங்கள்ளாம் கம்பராமாயணத்தையே கரைச்சு குடிச்சவங்க.’ ஒரு பையன் வெட்டி பந்தா செய்தான்.\n‘இவரு யாருன்னு சொல்லு’ – அவனுடன் வந்த நண்பன் கையிலிருந்த புத்தகத்தின் அட்டையைச் சுட்டிக் காட்டி கேட்டான்.\nஅந்தப் புத்தகத்தின் அட்டையிலிருந்த கார்ல் மார்க்ஸ் தன் தலையிலடித்துக் கொண்டதுபோல இருந்தது.\nப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க என்ற தலைப்பின் மூலம் ஏராளமான வாசகர்களைச் சுண்டியிழுத்த கோபிநாத்தின் புத்தகத்தை பலர் வாங்கிச் சென்றார்கள். அவர் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த தினத்தில் ஆட்டோகிராஃப் வாங்க ஏகக்கூட்டம்.\nநேற்று ஒரு நபர், தன் பட்டாளத்தோடு கிழக்கை கடந்துசெல்லும்போது உதிர்த்த வார்த்தைகளுக்கான அர்த்தம் இதுவரை பிடிபடவில்ல��.’\n‘என் புத்தகத்தை வாங்காதீங்கன்னு புக்கு எழுதிருக்காரே கோபிநாத், விஜய் டீவில வருவாரே, அவரோட கடைதான் இது\nCategories அனுபவம், புத்தகம், விமரிசனம் Tags சென்னை புத்தகக் காட்சி 2 Comments\nஎந்தப் புண்ணியவான் என்ன காரணத்துக்காக ஆரம்பித்து வைத்தானோ தெரியவில்லை. பலரும் செய்கிறார்கள். ஆகவே நீண்ட யோசனைக்குப் பிறகு நானும் அதைச் செய்வதாக முடிவெடுத்து துணிந்து இறங்கிவிட்டேன். என்ன நோக்கத்தில் அவர்கள் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் உள்நோக்கம் ஏதுமின்றி நானும் செய்கிறேன். இந்தச் செயலும் கொட்டாவி போலத்தான். பரவுகிறது. யாராவது ஒருவர் திடீரென சும்மா மேலே பார்த்தால்கூட மற்றவர்களுக்கும் மேலே பார்க்கத் தோன்றுமே அப்படிப்பட்டதுதான். ஆகவே நானும்…\nநடந்து முடிந்த சென்னை புத்தகக் காட்சியின் உள்ளேயும் வெளியேயும் நான் (காசு கொடுத்து) வாங்கிய புத்தகங்களின் பட்டியல்.\n* அங்க இப்ப என்ன நேரம் – அ. முத்துலிங்கம் – தமிழினி\n* சதுரங்கக் குதிரை – நாஞ்சில் நாடன் – விஜயா பதிப்பகம்\n* ஸ்ரீதர் ஜோக்ஸ் – விகடன்\n* மதன் ஜோக்ஸ் பாகம் 3 – விகடன்\n* தமிழ் இலக்கிய வரலாறு – மு.வரதராசன் – சாகித்திய அகாதெமி\n* களம் பல கண்ட ஹைதர் அலி – ஜெகாதா\n* ஜூலியஸ் சீஸர், அந்தோணியும் கிளியோபட்ராவும், ரோமியோவும் ஜூலியட்டும் – ஏ.ஜி.எஸ். மணி – புத்தக உலகம் (மூன்றும் குறுவெளியீடுகள்)\n* செட்டிநாட்டு வட்டார வழக்குச் சொல்லகராதி – பழநியப்பா சுப்பிரமணியன் – தமிழினி\n* நாஞ்சில் வட்டார வழக்குச் சொல்லகராதி – அ.கா. பெருமாள் – யுனைடெட் ரைட்டர்ஸ்\n* நெல்லை வட்டார வழக்குச் சொல்லகராதி – கவிஞர் ப. முருகையா – அமுதா பதிப்பகம்\n* கடலோடி – நரசய்யா – அலர்மேல்மங்கை\n* மாணவச் செல்வங்களுக்கு போப்பாண்டவர் – கவியழகன் – சோமு புத்தக நிலையம்\n* விடுதலைப்புலி திப்புசுல்தான் – டாக்டர் வெ. ஜீவானந்தம் – பாரதி புத்தகாலயம்\n* புதுச்சேரி தந்த நாட்குறிப்புகள் – ஓர் அறிமுகம் – பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் – பாரதி புத்தகாலயம்\n* என்ன செய்கிறேன் கண்டுபிடி – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா\n* என்ன மிருகம் சொல் – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா\n* உலகம் மாற்றிய புதுப் புனைவுகள் – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா\n* குழந்தை மொழியும் ஆசிரியரும் – ஒரு கையேடு – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா\n* நமது பூமி – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா\n* விடுதலைப் போராட்டகாலப் பாடல்கள் – தொகுப்பு : அறந்தை நாராயணன் – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா\n(பின்குறிப்பு : சென்னை புத்தகக் காட்சியில் முகிலுக்கு நான் வாங்கிக் கொடுத்த புத்தகங்கள் என்று யாராவது பட்டியலிட்டால் நம்பாதீர்கள். அது பொய்.)\nCategories அனுபவம், புத்தகம் Tags சென்னை புத்தகக் காட்சி, புத்தகங்கள் 4 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/suriya-karthi-fans-build-houses-for-cyclone-gaja-victims/articleshow/67625810.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-04-07T14:29:17Z", "digest": "sha1:FLCBXC5CUJRBYJ52YRBUCBZQ7XGL2DRJ", "length": 11842, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Suriya: Suriya – Karthi: கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் வீடு கட்டிக்கொடுக்கும் சூர்யா – கார்த்தி ரசிகர்கள்\nSuriya – Karthi: கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் வீடு கட்டிக்கொடுக்கும் சூர்யா – கார்த்தி ரசிகர்கள்\nநடிகருக்கு கட்அவுட் வைக்கவும் பால் அபிஷேகம் செய்யவும் என பணத்தை வீணடிக்கும் மற்ற சினிமா நடிகர்களின் ரசிகர்களுக்கு மத்தியில் சூர்யா – கார்த்தி ரசிகர்களின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.\nசூர்யா - கார்த்தி ரசிகர்கள் ரூ.10 லட்சம் திரட்டி வீடு கட்டிக்கொடுக்கிறார்கள்.\nபொங்கல் பண்டிகையையும் கஜா புயல் பாதித்த கிராமத்தில் கொண்டாடினர்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு நடிகர்களும் சகோதர்களுமான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் ரசிகர்கள் இணைந்து வீடு கட்டிக்கொண்டுத்துள்ளனர்.\nஅண்மையில் வீசிய கஜா புயலிலால் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மிகவும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. விவசாய நிலங்களும், சிறு, குறு விவசாயிகளும் மிகக் ஈடுசெய்ய முடியாத இழப்பைச் சந்தித்துள்ளனர். தென்னை மரங்கள் அனைத்தும் புயலில் சாய்ந்துவிட்டதால் அவற்றை வளர்த்துவந்த விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. இந்த வரலாறு காணாத சேதங்களிலிருந்து மீண்டுவர குறைந்தது 15 ஆண்டுகள் ஆகும் என்று கூறுகின்றனர்.\nபல பிரபலங்கள் பாதிக்கப்ப்பட்ட மக்களுக்கு நிதியும் பொருளும் வழங்கி உதவினர். நடிகர் சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் ரூ.50 லட்சம் வழங்கினர். இதைத் தொடர்ந்து சூர்ய�� – கார்த்தி ரசிகர் மன்றத்தினர் களப்பணியில் இறங்கி புயல் பாதித்த பகுதிகளில் தேவையான உதவிகளைச் செய்தனர்.\nதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செருவா விடுதி கிராமம் அருகே தண்டா குளத்துக்கரை கிராமத்தில் 50 குடும்பங்கள் கஜா புயலில் வீடுகளையும் உடைமைகளையும் முற்றிலும் இழந்துள்ளதை அறித்து அவர்களுக்கு வீடு கட்டித் தரும் பணியைத் தொடங்கினார்.\nஅந்த மக்களின் விருப்பபடி தென்னங்கீற்று வேய்ந்த 15 கூரை வீடுகளைக் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டிக்கொடுக்கின்றனர். இதுவரை இரண்டு குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவர்களுடன் இணைந்து சூர்யா – கார்த்தி ரசிகர்கள் பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.\nஇந்த வீடுகளைக் கட்டிக்கொடுக்க ஆகும் செலவை முழுக்க முழுக்க சூர்யா - கார்த்தி ரசிகர்களே திரட்டியுள்ளனர். இன்னும் ஒரு வார காலத்தில் அனைத்து வீடுகளும் கட்டப்பட்டுவிடும் என அவர்கள் உறுதியாகவும் மகிழ்ச்சியாவும் கூறுகின்றனர்.\nநடிகருக்கு கட்அவுட் வைக்கவும் பால் அபிஷேகம் செய்யவும் என பணத்தை வீணடிக்கும் மற்ற சினிமா நடிகர்களின் ரசிகர்களுக்கு மத்தியில் சூர்யா – கார்த்தி ரசிகர்களின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இவர்களைப் பார்த்தாவது மற்றவர்கள் திருந்துவார்களா என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ஆதங்கத்துடன் பதிவிட்டுவருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nபாஜக நிர்வாகியின் மகனை மணக்கிறேனா: உண்மையை சொன்ன கீர்த...\nகோடை மழையால் உற்சாகமான அமலாபால்\nதீயாக பரவும் லோஸ்லியாவின் ஆபாச வீடியோ: உண்மை என்ன\nவிளக்கு வைப்போம்: நாங்கல்லாம் அப்பவே சொன்னது- கஸ்தூரி க...\n5 நிமிடம் வெளியில் சென்றதால் நோய் வாய்ப்பட்ட கிரண்\nஎன்ன தைரியம் இருந்தா என்னை பார்த்து அப்படி சொல்லுவ: நெட...\nவிளக்கேத்த மாட்டேனு சொன்ன கரு. பழனியப்பன்: அப்ப சக்சஸ் ...\nவிளக்கேற்ற சொன்ன மோடி, அவரே எதிர்பார்க்காததை செய்த கஸ்த...\nமீண்டும் நர்ஸ் வேலைக்கு திரும்பிப் போகிறேனா: ஜூலி பலே ...\nவிளக்கேற்றச் சொன்ன ஜீவா: சங்கின்னு திட்டும் நெட்டிசன்ஸ்...\nPetta Viswasam Collection Reports: ரஜினி, அஜித்துக்கு நீதிமன்றம் கிடுக்கிபிடி : அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவுஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/videos/dubai-police-swimmers-break-world-record-by-pulling-boat-weighing-355-metric-tonnes-for-656-ft/videoshow/67886301.cms", "date_download": "2020-04-07T12:26:47Z", "digest": "sha1:5AENTOKIMVBU736KJBSZFZJFC7L4H3GV", "length": 8912, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nDubai Police Swimmers: துபாய் போலீசார் 100 பேர் நடுக்கடலில் குதித்து கப்பலை கயிறு கட்டி இழுத்து உலக சாதனை..\nதுபாயில் துபாய் பிட்னஸ் சேலஞ்ச் நிகழ்ச்சிக்காக அந்நாட்டு போலீசார் 100 பேர் இணைந்து நடுகடலில் இருந்த கப்பலை கயிறு போட்டு இழுத்த வீடியோ தற்போது பெரும் வைரலாக பரவி வருகிறது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதனிமையில் டென்னிஸ் ஊரடங்கில் சிறப்பான விளையாட்டு\nஇரவு உணவு என்ன சாப்பிடலாம் - சைலேந்திர பாபு\nவீட்டில் ஆரோக்கியமாக என்ன சாப்பிடலாம் - சைலேந்திர பாபு ஐஏஎஸ்\nஉங்களுக்கு ஒரு தடவை சொன்ன புரியாதா\n\"கையெடுத்து கும்பிடுறேன் வெளியே வராதீங்க....\" : வைரலாகும் வீடியோ\nநிஜாமுதின் ஜமாத் நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை, போலீ...\nPray for samuthirakani சமுத்ரகனியை வைத்து செய்யும் மீம்...\nவீட்டுக்குள் கிருமியை கொண்டு செல்லாமலிருக்க......\nராமநாதபுரத்தில் கொரோனாவை விரட்டும் ஸ்டையில நீங்களே பாரு...\nடெல்லி மாநாடு இம்பேக்ட்: 4 வீடு, பக்கத்து வீடுகள் லாக்,...\nதப்லிக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்ற 6 பேர் கைது: இமாச்சல...\nகோவையில் அசத்தல், கொரோனா கவலை இல்லாம பிரெட் விற்பனை......\nநான் விளக்கு ஏற்ற மாட்டேன்: மக்களவை எம்.பி. அதிர் ரஞ்சன...\nபோட்டோஸ்அட என்னப்பா இது.... வயறு வலிக்க சிரிக்க வைக்கும் புகைப்படங்கள்....\nடிரெண்டிங்கொரோனாவால் திருமணத்தை தள்ளி வைத்த பெண் போலீஸ்\nடிரெண்டிங்இப்படி கொடுமைக்கு ஆளாக்கிவிட்டதே கொரோனா\nவீடியோஸ்தனிமையில் டென்னிஸ் ஊரடங்கில் சிறப்பான விளையாட்டு\nடிரெண்டிங்சும்மா சுற்றிய இளைஞர்களுக்கு \"டக் வாக்\" தண்டனை... - வைரலாகும் வீடியோ\nOMGSonam Wangchuk : கொசக்சி பசபுகழுக்கு என்ன அர்த்தம் தெரியுமா இதற்கும் இவருக்கும் என்ன சம்மந்தம்\nமர்மங்கள்Walking Stone : யாரும் இல்லாத இடத்தில் தானாக நகரும் கற்கள்...\nடிரெண��டிங்அறந்தாங்கி நிஷாவும் அவர் கணவரும் டிக்டாக்கில் வெளியிட்ட வீடியோக்கள்\nடிரெண்டிங்Sunny Baba : ஆங்கில பாடலை பாடி அசத்தும் முதியவர் - வைரல் வீடியோ\nவீடியோஸ்வீட்டில் ஆரோக்கியமாக என்ன சாப்பிடலாம் - சைலேந்திர பாபு ஐஏஎஸ்\nடிரெண்டிங்LockDown : ஆண் குழந்தைக்கு \"லாக் டவுண்\" பெண் குழந்தைக்கு \"கொரோனா\" என பெயர்\nடிரெண்டிங்ராகுலுக்குள் கோலியை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்\nடிரெண்டிங்கொரோனா டைம்ல ஏம்பா வெளியே போறீங்க\nடிரெண்டிங்கொரோனா நிவாரணமாக ரூ 1 லட்சம் வழங்கிய 82 வயது பாட்டி\nடிரெண்டிங்Rama Navami Quotes: ராம்நவமி வாழ்த்துக்கள், வாட்ஸ் ஸ்டேட்டஸ்கள்\nடிரெண்டிங்காய்கறி வாங்க போனவரை பிடித்து கட்டாய திருமணம்....\nடிரெண்டிங்இந்த புகைப்படத்தில் எத்தனை குதிரைகள் உள்ளன\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Sgpay-cantai-toppi.html", "date_download": "2020-04-07T14:45:32Z", "digest": "sha1:B3N6SWJUA72VKV2ZTMJLSXZOQUXTI2FZ", "length": 9299, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "SGPay சந்தை தொப்பி", "raw_content": "\n3777 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nSGPay இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் SGPay மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nSGPay இன் இன்றைய சந்தை மூலதனம் 35 841 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nSGPay இன்று ஆன்லைனில் மூலதனமாக்கல் டாலர்களில். SGPay இன் மூலதனம் திறந்த மூலங்களிலிருந்து எடுக்கப்படுகிறது. SGPay இன் மூலதனமயமாக்கல் தகவல் குறிப்புக்கு மட்டுமே. SGPay, மூலதனமாக்கல் - 35 841 US டாலர்கள்.\nஇன்று SGPay வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nஇன்று, SGPay வர்த்தகம் பல்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் நடந்தது. SGPay க்கான தினசரி வர்த்தக விளக்கப்படம் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. SGPay பெரும்பாலான ஆன்லைன் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் ஆன்லைன் வர்த்தகம், எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு SGPay இன் மொத்த வர்த்தக அளவைக் காட்டுகிறது. அனைவரின் மதிப்பு SGPay கிரிப்டோ நாணயங்கள் வழங்கப்பட்டன ( SGPay சந்தை தொப்பி) by அதிகரித்துள்ளது 0.\nSGPay சந்தை தொப்பி விளக்கப்படம்\nSGPay பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். SGPay வாரத்திற்கு மூலதனமயமாக்கல் -35.27%. 0% ஆண்டுக்கு - SGPay இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். SGPay சந்தை தொப்பி நேற்று குறைவாக இருந்தது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nSGPay இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான SGPay கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nSGPay தொகுதி வரலாறு தரவு\nSGPay வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை SGPay க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nSGPay இன் சந்தை மூலதனம் 35 841 அமெரிக்க டாலர்கள் 12/01/2019. 11/01/2019 SGPay மூலதனம் 35 841 US டாலர்களுக்கு சமம். 10/01/2019 SGPay சந்தை மூலதனம் 35 841 அமெரிக்க டாலர்களுக்கு சமம். 09/01/2019 இல் SGPay இன் சந்தை மூலதனம் 35 841 அமெரிக்க டாலர்கள்.\nSGPay 08/01/2019 இல் மூலதனம் 36 435 US டாலர்களுக்கு சமம். 07/01/2019 இல் SGPay இன் சந்தை மூலதனம் 37 525 அமெரிக்க டாலர்கள். SGPay இன் சந்தை மூலதனம் 55 367 அமெரிக்க டாலர்கள் 06/01/2019.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virtualvastra.org/2016/04/29/world-bank-report-on-stitches-to-riches-apparel-employment-trade-and-economic-development-in-south-asia/", "date_download": "2020-04-07T13:10:08Z", "digest": "sha1:SQBKEWD6X65JXC6SBML2GVI52OIRQHCT", "length": 21454, "nlines": 112, "source_domain": "virtualvastra.org", "title": "World Bank Report on “Stitches to Riches? : Apparel Employment, Trade, and Economic Development in South Asia” | VRNC - Virtual Research And Consultancy", "raw_content": "\nதெற்காசிய நாடுகள் தங்களது அதகரித்து வரும் இளைஞர்கள்/இளைஞிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகப்படியான வேலைவாய்ப்புகளை பெருக்க வேண்டும். குறிப்பாக பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.\nஆயத்த ஆடை தொழில் தற்போது மற்ற உற்பத்தி தொழில்களை காட்டிலும் பெண்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்படுத்தும் தொழில்நுணுக்கங்களை கொண்டுள்ளது.\nஉற்பத்தி தொழில்களில் – அப்பரேல்ஸ் தற்போது 40% வேலைவாய்ப்பினை வழங்கிவருகிறது. இந்த சதவிகிதம் அதிகரிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.\nஇத்துனை இருந்தும் ஆயத்த ஆடை தொழில் அதன் முழு திறனுக்கான வளர்ச்சியை எட்டவில்லை என்பது உண்மை, அதன் காரணங்கள் – போட்டித்திறன்மேம்பாட்டில் திறனின்மையே காரணம். (Inefficiencies in Competitiveness)\nஅடுத்த முப்பது ஆண்டுகளில் மாதம்தோறும் பத்து லட்சம் பேர் வேலைவாய்ப்பிற்காக தயாராக இருக்கும் நிலையில், நாடுகள் “கொள்கை” சார்ந்த முடிவுகள் எடுக்கவேண்டியது அவசியம். ஆயத்த ஆடை தொழில் வாய்ப்புகள் அதிகரிப்பதற்கான, இந்த வாய்ப்பு தெற்காசிய நாடுகளுக்கு இன்றியமையாத, அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.\nஏற்றுமதி சார்ந்த ஆயத்த ஆடை உற்பத்தி – நீண்ட கால முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய பங்காக இருக்குகிறது. மிக குறைந்த திறன் பயிற்சிகளுடன் வேலை வாய்ப்பிற்கு உத்திரவாதம் அளிக்கும் துறையாக இருக்கிறது. அதிகப்படியான பெண் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கும் துறையாகவும் இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மற்ற பிற துறைகளை காட்டிலும் ஆயத்த ஆடை உற்பத்தி துறையில் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.\nஉலகளாவிய ஆடை வணிகத்தில், ஏற்கனவே பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகள் கணிசமான முதலீடுகளை செய்துள்ளன.\nதற்போது, உலகளாவிய ஆடை வணிகத்தில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த நிலை மாறுவதற்கான வாய்ப்புகள் இனி வரும் ஆண்டுகளில் இருக்கும். சீனாவின் அதிகரித்து வரும் “உற்பத்தி செலவினங்கள்” முதலீட்டாளர்களை பிற ஆடை உற்பத்தி நாடுகளை நோக்கி செல்ல வைக்கிறது. (கம்போடியா, வியட்நாம்)\nசீனாவின் இந்த நிலை, தெற்காசிய நாடுகளுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைகிறது.\nஉலக வங்கியின் அறிக்கையில் இருக்கும் முக்கிய விபரங்கள்:\nதென்கிழக்காசிய நாடுகள் (கம்போடியா, இந்தோனேசியா, மற்றும் வியட்நாம்) அவர்களின் ஒட்டுமொத்த ஆடை ஏற்றுமதி (Overall Export Performance), பொருட்களின் பன்முகத்தன்மை (Product Diversity) மற்ற���ம் உலகளாவிய சந்தையின் வாடிக்கையாளர்களுக்கு தேவையான “செலவு சாராத” காரணிகள் (Non-Cost Related Factors) ஆகியற்றில் தெற்காசிய நாடுகளான பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், மற்றும் ஸ்ரீலங்கா வற்றை விட சிறப்பாக செயல்படுகின்றன.\nஉலக வங்கியின் அறிக்கை பரிந்துரைப்படி சீனாவின் ஆடை செலவீனங்களில் 10% அதிகமாகும் பட்ச்சத்தில், தெற்காசிய நாடுகளின் ஏற்றுமதியானது 13-25% அதிகமாக வாய்ப்பு உள்ளது. இருப்பினும், தென்கிழக்காசிய நாடுகளின் ஏற்றுமதியானது 37-51% வரை அதிகரிக்கிறது, இது தென்கிழக்காசிய நாடுகளின் வாய்ப்புகளை விட அதிகம்.\nஉலக வங்கியின் அறிக்கையானது பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஸ்ரீலங்கா ஐரோப்பிய யூனியன் வாய்ப்புகளை கவரக்கூடும் என்று தெரிவிக்கிறது.\nஉலக வங்கியின் அறிக்கை அளிக்கும் பரிந்துரைகள்:\nஆயத்த ஆடை உற்பத்தியினை கொள்கை வகுத்து நெறிப்படுத்தி முன்னேற்றம் காண தெற்காசிய நாடுகள் வழிவகை செய்யவேண்டும். குறிப்பாக கொள்கை முடிவுகளில் முன்னேற்றம் காண “சிக்கல் நிறைந்த” “பாட்டில்நெக்” களை அறிந்து அதை களைய வழிவகை செய்யவேண்டும். குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகளுடன் (கம்போடியா, வியட்நாம் போட்டி நாடுகள்) தெற்காசிய நாடுகளின் திறன்களை ஒப்பீடு செய்து தெற்காசிய நாடுகள் முன்னேற்றம் காண வழிவகை செய்யவேண்டும்.\nசெயற்கை நூலிழைகளுக்கான வாணிக தடைகளை நீக்குதல், எளிதான செயற்கை இழை வாணிபத்திற்கான செயல்முறைகளை செயல்படுத்துதல்,\nஒட்டுமொத்த மதிப்புகூட்டப்பட்ட உற்பத்தி முறையில் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியினை ஒருங்கிணைத்தல்,\nசமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த இணக்கங்களை (Compliance) மேம்படுத்துதல், இதனை தேசிய அளவிலும் அரசின் பாலிசி சார்ந்த முடிவுகள் மூலமாகவும்,\nமேலே சொன்னவை அனைத்தும் முக்கியமான கருத்துக்கள், சில விபரங்கள், அறிக்கையின் பக்கங்களில் இருந்து இங்கே பத்தி விட்டிருக்கிறேன், தொழில்துறை மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கும், துறை சார்ந்த வல்லுனர்களுக்கும் மிகவும் பயனுள்ளய்தாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/car/2020/03/09143452/1310005/Volkswagen-T-Roc-Bookings-In-India-Cross-300-Mark.vpf", "date_download": "2020-04-07T14:46:50Z", "digest": "sha1:LUPA4TMPPAESQQCTET3UH3TZFBTPZSP3", "length": 7415, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Volkswagen T Roc Bookings In India Cross 300 Mark", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுன்பதிவில் 300 யூனிட்கள் - அசத்தல் வரவேற்பு பெறும் ஃபோக்ஸ்வேகன் கார்\nஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டி ராக் எஸ்.யு.வி. கார் மாடல் முன்பதிவில் 300 யூனிட்களை கடந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் டி ராக் எஸ்.யு.வி. மாடலினை மார்ச் 18-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், இதுவரை சுமார் 300 யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nடிகுவான் ஆல்ஸ்பேஸ், டி ராக் மற்றும் டைகுன் என மூன்று மாடல் கார்களை வெளியிட ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டு இருக்கிறது. அந்த வரிசையில் நான்காவதாக புதிய எஸ்.யு.வி. ஒன்று இணைந்து இருக்கிறது. எனினும் புதிய எஸ்.யு.வி. பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகவில்லை.\nபுதிய டி ராக் எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. இவோ என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 147 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் ஆக்டிவ் சிலிண்டர் தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nஃபோக்ஸ்வேகன் டி ராக் மாடல் மணிக்கு அதிகபட்சம் 205 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொணடிருக்கிறது. மேலும் இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8.4 நொடிகளில் எட்டிவிடும்.\nவிற்பனையகம் வந்த ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 245 - விரைவில் விநியோகம் துவக்கம்\nஅடுத்த தலைமுறை ஹூண்டாய் ஐ20 வெளியீட்டு விவரம்\nபுதிய எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க ஹோண்டா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் கூட்டணி\nவிற்பனையில் ஹூண்டாய் கிரெட்டாவை முந்திய கியா செல்டோஸ்\nமாருதி சுசுகி புதிய எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் டீசர் வெளியீடு\nஃபோக்ஸ்வேகன் வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி சலுகை நீட்டிப்பு\nஇந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் டி ராக் அறிமுகம்\nஇந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் அறிமுகம்\nஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்டோ பி.எஸ்.6 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்\nபுத்தம் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ அறிமுகம்\nபுதிய காருக்கான முன்பதிவுகளை துவங்கிய ஹோண்டா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களை���்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88280", "date_download": "2020-04-07T14:22:10Z", "digest": "sha1:R3KGMF3LE3C4GCTTHCRVH3WEYPHTBTOX", "length": 15877, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "”இதான் ஒரிஜினல் சார்!”", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 78\nமணம் கமழும் சிரிப்பு »\nஇன்றும் நேற்றும் நாகர்கோயிலில் அலைந்தேன். ஒன்றுமில்லை, வெளிநாட்டுப் பயணத்திற்கு முன் சில இன்றியமையாத பொருட்களை வாங்கவேண்டியிருந்தது. எப்போதும் நான் உணர்ந்ததை இவ்விரு நாட்களில் பிடரியிலறைந்ததுபோல உணர்ந்தேன். என் மனமயக்கமாக இருக்குமா என்னும் சந்தேகத்தில் பார்வதிபுரம் முதல் நாகர்கோயில் நகர்மையம் வரை சென்று ஏராளமான கடைகளில் நானே அதை சோதித்தும் பார்த்தேன். ஆம், நாகர்கோயிலில் கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான பொருட்கள் போலிகள்.\nமுதலில் ஜாக்கி ஜட்டிகள் நான்கு வாங்கவேண்டுமென முயன்றேன். எந்தக்கடைக்குச் சென்றாலும் ஏதாவது மலிவாக போலி பிராண்டுகளை எடுத்துப்போட்டு “கம்பெனி பொருள்சார்” என்கிறார்கள். விலை ஜாக்கி ஜட்டியை விட அதிகம். ஜாக்கி ஜட்டி என குறிப்பாக கேட்டால் பெரும்பாலும் “அதெல்லாம் வர்ரதில்லை சார்” என்கிறார்கள். விலை ஜாக்கி ஜட்டியை விட அதிகம். ஜாக்கி ஜட்டி என குறிப்பாக கேட்டால் பெரும்பாலும் “அதெல்லாம் வர்ரதில்லை சார்” என்று பதில் . ஓரிரு கடைகளில் jaky என்றும் jakee என்றும் பெயருள்ள அதேபோன்ற ஜட்டிகளை எடுத்திட்டு “இதான் சார் ஒரிஜினல்” என்கிறார்கள்\nநாகர்கோயிலின் மிகப்பெரிய ரெடிமேட் கடையான டவர் ரெடிமேட்டில் கூட ஜாக்கி இல்லை. பெயரறியா சில்லறை பிராண்டுகள்தான். கடைசியாக ஒரு நண்பரை ஃபோனில் கூப்பிட்டுக்கேட்டேன். ஒருகடை சொன்னார். அங்கே இருந்தது.\nஇப்படியே ஒவ்வொரு பொருளும். பேட்டரி வாங்கப்போனால் எழுத்துப்பிழை கொண்டவை மட்டுமே கிடைத்தன. ரெயினால்ட்ஸ் பேனாவுக்கு எத்தனை எழுத்துவடிவங்கள் உண்டு என்று இப்போதுதான் அறிந்தேன்.ஷேவிங் பொருட்களில் நம்பவே முடியாத அளவுக்குப் போலிகள். கிரீம்களில்கூட\nநண்பர் ஒருவர் மேஜை டிராயரைத்திறந்தபோது கத்தை கத்தையாக பேட்டரிகளைப் பார்த்தேன். “டிவி ரிமோட்டுக்குப்போட்டா மூணுநாள் வரமாட்டேங்கு சார். அதான் சேத்தே வேங்கிடுறது” என��றார். பார்த்தால் அதே எழுத்துப்பிழை பேட்டரிகள். ஒலிப்பதிவுக்கருவிக்காக டியூரோ செல் பேட்டரிக்காக முப்பது கடை ஏறி இறங்கி மனமுடைந்து ஒருகடையில் கேட்டேன் “எங்காவது டியுரோ செல் பேட்டரி கெடைக்குமா\nகடைசியாக லௌகீக மேதையான நண்பருக்கு போன்செய்து புலம்பினேன். ”நாலு சூப்பர் மார்க்கெட் தவிர எங்கியுமே ஒரிஜினல் கெடைக்காது. பார்வதிபுரத்திலே சான்ஸே இல்லை” திகைப்புடன் “ஏன்” என்றேன். “பாருங்க, நாகர்கோயிலிலே ஃபேன்ஸி ஸ்டோர் எவ்ளவு இருக்குன்னு. ஒருகடையிலே நாளொன்னுக்கு பத்தாயிரம்ரூபா வித்தா அதிசயம். மூவாயிரமாவது லாபம் நின்னாகணும். ஒரிஜினல் வித்தா எப்டி கட்டும்” என்றேன். “பாருங்க, நாகர்கோயிலிலே ஃபேன்ஸி ஸ்டோர் எவ்ளவு இருக்குன்னு. ஒருகடையிலே நாளொன்னுக்கு பத்தாயிரம்ரூபா வித்தா அதிசயம். மூவாயிரமாவது லாபம் நின்னாகணும். ஒரிஜினல் வித்தா எப்டி கட்டும் அதனால டூப்ளிகேட் மட்டுமே விக்கிறதுன்னு முடிவோட இருப்பாங்க. அசல் கெடைச்சா யாரும் டூப்ளிகேட் வாங்க மாட்டாங்க. ஏன்னா அது பெரிய நஷ்டம். அதனால அசல் எங்கியுமே கெடைக்காம பாத்துக்கிடுவாங்க”\n“ஏன், அதை விக்கிற ஏஜெண்ட் கடையிலே போடமாட்டானா” என்றேன். “என்ன நீங்க” என்றேன். “என்ன நீங்க அவனுக்கும் லாபம்தானே குறி அது எப்டி வந்தா என்ன” அவர் சொன்னார் “இங்க பெரும்பாலான கன்ஸ்யூமர் பெண்கள்தான். அவங்க புடவைதவிர எதிலயும் பிராண்ட் தெரிஞ்சுக்கிடறதில்லை. அதான் இப்டி” இரண்டு நாட்கள். இன்னமும் டியூரசெல் கிடைக்கவில்லை. வேறுவழியில்லை.\nநாகர்கோயிலைப் பற்றி நான் எழுதும் இவ்விஷயங்கள் ஒருவேளை தமிழகத்தின் அனைத்துச் சிறு கிராமங்களுக்கும் பொருந்தக்கூடும். இது மிகப்பெரிய ஒரு கூட்டுக்கொள்ளை. உண்மையில் ஒட்டுமொத்தமாகப்பார்த்தால் டூஜீ த்ரீஜீக்களுக்கெல்லாம் குருஜீ இந்த திருட்டு. அரசதிகாரிகளும் வணிகர்களும் சேர்ந்து செய்வது. இரைகள் மக்கள். அவர்களுக்கு அதைத் தெரியப்படுத்துவதே கடினம்,\n[…] நிங்கள் இத்தனை பிராண்ட் கான்ஷியஸ் ஆக…என நினைக்கவில்லை இதையெல்லாம் எண்ணிக்கொண்டிருக்க ஒரு மனநிலை வேண்டும். லக்சுரிகளில் உங்களுக்கு ஆர்வமே இருக்காது என்பதே என் எண்ணமாக இருந்தது […]\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 36\nஐராவதம் மகாதேவன் - கடிதம்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைத��ர் வெள்ளம்-11\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90331", "date_download": "2020-04-07T14:56:48Z", "digest": "sha1:F3OL4DRTJ2ZT2VPGAAACEQRJ3GW7BVBE", "length": 63232, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 50", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 50\nதொல்புகழ்கொண்ட இக்‌ஷுவாகு குலத்தில் சுத்யும்னனுக்கு மைந்தனாகப் பிறந்தவன் யுவனாஸ்வன் என்னும் அரசன். குருதி ஓயாத கொடுவாள் கொண்டவன் என அவன் புகழ்பாடினர் சூதர். பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறுநாட்டு அரசரையும் அவன் அடிபணியச் செய்தான். அதன்பின்னரும் வெற்றிக்கான விடாய் ஓயாது மேலும் மேலுமென்று எழுந்தது அவன் உள்ளம். இரவுகள்தோறும் தன்னைப் பணியாத அரசர்களை வெல்வதைப்பற்றி கனவு கண்டான். அவர்களை வெல்லும் வழிதேடி போர்சூழ்கைகள் வகுத்தான். பகலில் தான் வென்ற நிலத்தின் மக்களுக்கு நீரும் அறமும் சீராகக் கிடைக்கும்படி கோல் நிறுத்தினான். பிறிதொரு எண்ணமே அவனுக்கு இருக்கவில்லை.\nயுவனாஸ்வன் ஒன்பது மனைவியரை மணந்து பன்னிரு ஆண்டுகாலம் இல்லறம் நடத்தியும் அவனுக்கு மைந்தர் பிறக்கவில்லை. மணிமுடிக்கென மைந்தர் வேண்டுமென அவனிடம் அமைச்சர்கள் சொன்னபோது அதை அரசுசூழ்தலென்றே அவன் எடுத்துக்கொண்டான். தங்கள் மடியிலாட மகவுகள் தேவை என்று மனைவியர் சொன்னபோது அதை பெண்டிரின் இயல்பு என்று மட்டுமே புரிந்துகொண்டன். நாளும்பொழுதும் களம் வகுப்பதிலும் அரசு சூழ்வதிலும் அறமுரைப்பதிலுமே ஈடுபட்டிருந்தான். ஓயாது போரை எண்ணியிருந்தமையால் அவன் முகம் கற்சிலை போலிருந்தது. அசைவுகள் இரும்புப்பாவை போலிருந்தன. விழிகளில் முகமறியும் நோக்கே இருக்கவில்லை. குருதிபலி கோரும் கொடுந்தெய்வம் என்றே அவனை உணர்ந்தனர் சுற்றமும் சூழரும்.\nகல் கனியாது அனல் பிறப்பதில்லை என்று நிமித்திகர் சொன்னார்கள். அரசனுக்கு மைந்தன் பிறக்கவேண்டுமென்றால் அவன் நெஞ்சு நெகிழவேண்டும். உடல் மென்மை கொள்ளவேண்டும். மண்ணில் பிறக்க விழையும் குழவியர் விண்ணில் நின்று கீழே நோக்குகிறார்கள். அருந்தவம் இயற்றுபவர்களையே அவர்கள் தேர்வுசெய்கிறார்கள். உளம்கனிந்த மடிகளிலேயே வந்து பிறக்கிறார்கள். இப்புவியில் நன்றோ தீதோ கோரப்படாது அளிக்கப்படுவதில்லை. மைந்தருக்கான பெருவிடாயை அவனுள் நிறைக்கவேண்டுமென அமைச்சர் விழைந்தனர். அவன் உடல் வேள்விக்குளமாக வேண்டும். அதில் விழைவெரியவேண்டும். ஆணவம் ஆகுதியாகவேண்டும்.\nஒருமுறை இரவுலாவச் சென்றபோது கால்களைத்து யுவனாஸ்வன் ஓர் அரசமரத்தடியில் தனித்து ஓய்வெடுக்கையில் முன்னரே அமைச்சர்கள் செய்து வைத்திருந்த ஏற்பாட்டின்படி எள���ய சூதர்மகள் ஒருத்தி சற்றுமுன் பிறந்த தன் மகனுடன் அப்பால் படுத்திருந்தாள். காய்ச்சலுக்கான நச்சுமருந்து புகட்டப்பட்ட அவள் நோயுற்று மயங்கிக்கிடக்க அந்தக் குழந்தை வீரிட்டழத்தொடங்கியது. அவ்வொலியை முதலில் யுவனாஸ்வன் ஏதோ பறவை ஒலியென எண்ணினான். பின்னரே குழவியின் அழுகையென அறிந்தான். குழவிக்குரல்கள் எப்போதும் மானுடத்தை நோக்கியே எழுகின்றன, வேண்டுகின்றன, ஆணையிடுகின்றன, சீறுகின்றன. அதை ஒவ்வொருவரும் தங்களுக்கான தனிக்குரல் என்றே உணர்கின்றனர்.\nசெவிகுத்தும் அதன் அழுகையைக் கேட்டு அமர்ந்திருக்கமுடியாமல் அவன் எழுந்துசென்று நோக்கினான். அத்தனை தொலைவுக்கு அச்சிறிய குழந்தையின் குரல் வந்துசேர்ந்திருப்பதை உணர்ந்து வியந்தான். சருகில் கிடந்து குழந்தை செவ்விதழ்ச் செப்பு கோண கூவியழுதது. அங்கே சூதர்மகள் காய்ச்சல்கண்டு சுருண்டுகிடப்பதையும் குழவி அழுகையால் உடல்சிவந்து கைகால்கள் இழுபட்டு அதிர்ந்துகொண்டிருக்க தொண்டைதெரிய ஓசையிடுவதையும் கண்டான். தன் அமைச்சர்கள் வருகிறார்களா என வழிகளை பார்த்தான். அவர்கள் நீர்கொணரச் சென்றிருந்தனர். ஏவலரும் உடனில்லை.\nஅவன் அச்சூதமகளை காலால் மிதித்து எழுப்பினான். அவள் தன்னுணர்வில்லாத காய்ச்சலில் நடுங்கிக்கொண்டிருந்தாள். உதடுகள் உலர்ந்து ஒட்டியிருந்தன. மூச்சில் முலைக்குவைகள் எழுந்து அடங்கின. மெலிந்த உடல் அலைபாய்ந்தது. அழுது துடித்த குழவி ஓசையின்றி வலிப்புகொள்ளத் தொடங்கியது. யுவனாஸ்வன் அதை கையிலெடுத்தான். வாழைத்தளிர்போல அது கைகளில் குழைந்தது. மென்பட்டென வழுக்கியது. சுடர்துடிக்கும் அகல் என பதறச்செய்தது. அதை கையிலேந்திபோது கைகளுடன் கால்களும் நடுங்கின. அதை கீழே போட்டுவிடக்கூடாதென்று எண்ணி நெஞ்சோடணைத்துக்கொண்டான்.\nநெஞ்சில் அதன் நெஞ்சத்துடிப்பை உணரமுடிந்தது. ததும்பும் சிறுகலம் என அதை ஏந்தியபடி அவன் அங்குமிங்கும் நிலையழிந்தான். என்ன செய்வதென்றறியாமல் சூழநோக்கினான். அவன் நெஞ்சத்துடிப்பை உடலால் உணர்ந்த அக்குழவி தன் கைகளால் அவன் மார்பின் முடியைப் பற்றிக்கொண்டது. பறவைக்குஞ்சுபோல நகம் நீண்ட அதன் கைகள் அவன் உடலைப் பற்றியபோது அவன் சிலிர்த்தான். அதை கையிலெடுத்தபோதே கனியும் கொஞ்சும் மன்றாடும் உளக்குரல் தன்னுள் ஊறியதை அறிந்தான். அக்குழவி அதை அறிந்து அழுகையை நிறுத்திவிட்டு தன் உடலை நெளித்து எம்பி தவிக்கும் வாயைக் குவித்து அவன் முலைக்கண்களைக் கவ்வி சப்பியது.\nகூசித்திகைத்து அவன் பின்னடைந்தாலும் அது தன் வாயை எடுக்கவில்லை. அவன் மெய்விதிர்க்க சிலகணங்கள் நின்றான். தளர்ந்த கால்களுடன் மெல்ல பின்னடைந்து வேர்களில் அமர்ந்துகொண்டான். அவன் கண்கள் கலங்கி வழியலாயின. உடல் மெய்ப்புகொண்டு குளிர்ந்தடங்கி மீண்டும் அதிர்ந்து எழுந்தது. ஆழப்புண்பட்ட துளைவழியாக தன் குருதி வடிந்தோடுவதைப்போல உணர்ந்தான். முழுக்குருதியும் வழிந்தோட உடல் எடையழிந்து ஒழிவதாகத் தோன்றியது. கைகால்கள் இனிய களைப்பால் தொய்ந்தன. விழியிமைகள் சரிந்து ஆழ்துயில்போல ஒன்று அவனை ஆட்கொண்டது. அதில் அவன் பெண்ணென இருந்தான். அவன் கைகள் குழவியின் புன்மயிர்த்தலையை தடவிக்கொண்டிருந்தன.\nஅகலே நின்று நோக்கிய அமைச்சர்கள் ஓடி அருகணைந்தனர். முலையுறிஞ்சிக்கொண்டிருந்த குழந்தையை எடுத்து கொண்டுவந்திருந்த பாலை துணியில் நனைத்து ஊட்டினர். அந்நேரமும் அதை பிரியமுடியாதவனாக அவன் எழுந்து அதை நோக்கி கைநீட்டினான். அரண்மனைக்குக் கொண்டுசெல்லும்போது அக்குழவியை தன் கையிலேயே வைத்திருந்தான். அவன் மடியிலேயே அது உறங்கியது. இரவு தன்னருகே படுக்கவைத்து அதை தடவிக்கொண்டிருந்தான். தன் முலைக்கண்கள் ஊறுகிறதா என்றே ஐயம்கொண்டான். மீண்டும் இருளில் அதன் வாயில் முலைக்கண்களை அளித்து உடல் உருகலானான்.\nஅன்னை நோய்நீங்கி மறுநாள் விழித்ததுமே அக்குழவியை கேட்டாள். அவளை என்னருகே வந்தமர்ந்து முலையூட்டச்சொல் என்றான் அரசன். அவள் தன் குழந்தையைக் காண அரசனின் அறைக்குள் வந்தாள். அங்கு உடல்குறுக்கி அமர்ந்து முலையளித்தாள். குழவியை தன் அருகே இருந்து விலக்க அரசன் ஒப்புக்கொள்ளவில்லை. அரசப்பணியையும் நெறிகாத்தலையும் குழவியை கையிலேந்தியபடியே செய்தான். தனித்திருக்கையில் புவியில் பிறிதொன்றில்லை என்பதுபோல அக்குழவியையே நோக்கிக்கொண்டிருந்தான். கைவிரல்களால் ஓயாது வருடியும் மீளமீள முகர்ந்தும் அதை பார்த்தான். அதன் மென்தசையை முத்தமிட்டுச் சுவைத்தான். அதன் மூச்சொலி காதில்கேட்க காதுகளில் பிஞ்சுவயிற்றை சேர்த்துக்கொண்டான்.\nபன்னிரு நாட்களுக்குப்பின் ஒருநாள் அமைச்சர் அக்குழவியையும் அன்னையையும் இரவிலேயே அரசனிடமிருந்து பிரித்து அவர்களின் அரச எல்லைக்கு அப்பால் கொண்டுசென்றுவிட்டனர். முகமறியா மக்கள்திரளில் அவள் முழுமையாக கலந்து மறையும்படி செய்தனர். விடிகாலையில் விழிப்புகொண்ட அரசன் அறியாமலேயே கைநீட்டி குழந்தையைத் துழாவி அதைக் காணாமல் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான். “எங்கே என் குழந்தை எங்கே” என்று கூவியபடி அரண்மனை இடைநாழிகளில் பித்தனைப்போல ஓடினான். எதிர்ப்படுபவர்கள் அனைவரிடமும் குழந்தையைப்பற்றி கேட்டு அழுதான். தூண்களை ஓங்கி மிதித்தான். ஏவலரை அறைந்தான்.\nகுழந்தையும் அன்னையும் மறைந்துவிட்டிருப்பதை உணர்ந்ததும் மேலாடை இல்லாமல் முற்றத்தில் இறங்கி கூவியபடி ஓடிய அவனை அமைச்சர் பற்றிக்கொண்டுவந்தனர். அவனிடம் மெல்ல மெல்ல அவர்களை மீண்டும் காணமுடியாது என்று சொல்லி புரியவைத்தனர். “அது அவள் குழந்தை. அன்னை தன் குழவியை இன்னொருவருக்கு விட்டுத்தரமாட்டாள். அரசன் ஆயினும். பேரன்புடையவன் ஆயினும். அவள் தப்பிச் செல்வது இயல்புதான். அரசே, உங்கள் உடலில் எழுந்த மைந்தரே உங்களுக்குரியவர்கள்” என்றனர்.\nஅழுது அரற்றியும் பித்தன்போல புலம்பியும் ஏங்கி சொல்லிழந்தும் அவன் அரண்மனையில் இருந்தான். அவன் தேவியர் அவனை தேற்றமுடியவில்லை. அவன் எவரும் தன்னருகே வருவதை விரும்பவில்லை. அக்குழவியின் ஆடைகளை எடுத்து நெஞ்சோடணைத்துக்கொண்டான். அது படுத்திருந்த மெத்தையின் மெல்லிய குழியை வருடி வருடி கண்ணீர்விட்டான். நாளும் அவன் துயர் ஏறிஏறிச் சென்றது. அதன் உச்சியில் அத்துயர் மறுபுரிச்சுழற்சி கொண்டது. ஏழாம்நாள் அவன் அரைத்துயிலில் இருந்தபோது தன்னருகே குழவி இருப்பதை உடலால் உணர்ந்தான்.\nவிழிதிறந்தாலோ கைநீட்டினாலோ அது கலைந்துவிடுமென்றும் அறிந்திருந்தான். ஆனால் அவன் உள்ளம் உவகையால் நிறைந்தது. உடற்தசைகள் முறுக்கவிழ்ந்து தளர்ந்தன. குழவி மெல்ல அவன் முலைக்கண்ணை சுவைக்கத் தொடங்கியது. அவன் ஆழுணர்வில் அதில் திளைத்தான். குழவி அவனை உண்டபடியே இருக்க அவன் துயிலில் ஆழ்ந்தான். அங்கே அக்குழவியுடன் அறியா நிலங்களில் நடந்தான். விழித்துக்கொண்டபோது அருகே குழவி இல்லை என்னும் தெள்ளிய உணர்வு எஞ்சியிருந்தது, ஆனால் துயர் இருக்கவில்லை. குழவி கிடந்த அந்த மென்மையான மரவுரிக்குவையை கையால் நீவியபடி அவன் விழி கசிந்துவழிய படுத்திருக்கை���ில் தன் மேலாடை நனைந்திருப்பதைக் கண்டான். அவன் இருமுலைகளும் சுரந்திருந்தன.\nயுவனாஸ்வன் மைந்தர் பிறப்பதற்கான வேள்விகளை இயற்றலானான். பிருகுநந்தனர் என்னும் பெருவைதிகர் அவன் அவையிலமர்ந்து அந்த வேள்விகளை அவனுக்காக ஆற்றினார். ஏழு புத்ரகாமேஷ்டிகளை அவன் செய்தான். ஏழாவது வேள்வியனலில் எழுந்த இந்திரன் “ஊழ்வினையின்படி இவ்வரசனுக்கு மைந்தர் இல்லை. இவன் அன்னையின் கருவுக்குள் பார்த்திவப்பரமாணுவாக இருக்கையிலேயே முடிவானது அது. விதைகள் அற்றது இவன் உடல்” என்றான். “ஊழ் பிரம்மனின் நெறி. வேதம் பிரம்மனையும் ஆளும் நெறிகொண்டது” என்றார் பிருகுநந்தனர். “வேள்விக்கு எழும் அத்தனை தெய்வங்களும் இங்கு வருக பிரம்மனே வருக\nமீண்டும் ஏழு புத்ரகாமேஷ்டி வேள்விகளை பிருகுநந்தனர் அமைத்தார். அமைச்சர்கள் உளம்சோர்ந்தனர். தேவியர் நம்பிக்கை இழந்தனர். கருவூலம் ஒழிந்துவந்தது. அரசன் படைக்களம் மறந்தான் என்றறிந்து எல்லைகளில் எதிரிகள் கொழுக்கலாயினர். அவன் நெறியவைக்கு வராமையால் குடிகள் கட்டவிழ்ந்தனர். “அரசருக்கு மைந்தர் இல்லை என்பதே ஊழ் என்றால் அவ்வண்ணமே ஆகுக அரசரின் இளவல்கள் எவரேனும் அவருக்குப்பின் முடிசூடட்டும்” என்றனர் அமைச்சர். “நாங்கள் முதுமைகொண்டுவிட்டோம். எங்கள் வயிறுகள் கருக்கொள்ளும் ஆற்றலிழந்துவிட்டன. இப்பிறவியில் இப்படி என எண்ணி அமையவும் கற்றுவிட்டோம்” என்றனர் அரசியர்.\nஆனால் யுவனாஸ்வன் ஒரு சொல்லையும் செவிகொள்ளவில்லை. “உயிரின் இறுதித்துளி எஞ்சுவதுவரை மைந்தனுக்கான வேள்வியிலேயே இருப்பேன். என் உடல் முளைக்காமல் இங்கிருந்து அகலமாட்டேன்” என்றான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் அவன் மைந்தன் என்னும் நினைவிலேயே வாழ்ந்தான். அவன் உறுதிகொண்ட உடல் நெகிழ்ந்து குழைவுகொண்டது. முகத்தில் மயிர் உதிர்ந்து பெண்மை வந்தது. முலைகள் உன்னி எழுந்தன. இடைசிறுத்து தொடைபெருத்து நடை ஒல்கியது. இதழ்கள் நீர்மைகொண்டன. கண்கள் நீண்டு கூர்கொண்டு கனவுசூடின. குரலில் யாழும் குழலும் கலந்தன.\nபதினான்காவது வேள்வியில் எழுந்த பிரம்மனிடம் பிருகுநந்தனர் சொன்னார் “இங்கு நிகழும் அனல்வேள்வி என்பது அரசன் தன் உள்ளத்தால் செய்யும் எண்ணவேள்வியின் மறுவடிவே. இவ்வேள்வியைக் கடந்தாலும் அவ்வேள்விக்கு நீங்கள் நின்றாகவேண்டும், படைப்பிறையே. அருள்க” பிரம்மன் “என் ஊழைக் கடப்பது முனிவரின் தவம். அது துணை செய்க” பிரம்மன் “என் ஊழைக் கடப்பது முனிவரின் தவம். அது துணை செய்க” என்று அருளினார். “திசைமுகனே, உங்கள் அருள் இந்த கங்கைநீரென்றாகுக” என்று அருளினார். “திசைமுகனே, உங்கள் அருள் இந்த கங்கைநீரென்றாகுக இதை அருந்தி அரசனின் துணைவியர் கருக்கொள்க இதை அருந்தி அரசனின் துணைவியர் கருக்கொள்க” என்றார் பிருகுநந்தனர். “அவ்வாறே” என்று பிரம்மன் சொல்லளித்தார்.\nதர்ப்பையால் அனலைத் தொட்டு கங்கை நீர்க்குடத்தை வருடி அதில் நான்முகன் அருளை நிறைத்தனர். முறைமைசெய்து வேள்வி முடிந்து அந்த நீர்க்கலத்துடன் வேள்விச்சாலையிலிருந்து அருகிலிருந்த கொட்டகைக்குச் சென்ற வேதியர் அங்கேயே அமர்ந்தனர். ஆடைகளை மாற்றிக்கொண்டு மஞ்சத்துக்குச் செல்ல விழைந்தவர்கள் களைப்பால் அங்கேயே அவ்வண்ணமே படுத்துத் துயின்றனர். கொட்டகைக்கு நடுவே இருந்த சிறு பீடத்தில் பொற்கலத்தில் அந்த நீர் இருந்தது.\nஅவ்விரவில் வேள்வி முடிந்த மணியோசைகளையும் சங்கொலிகளையும் கேட்டுக்கொண்டே அருகே இருந்த வேள்விக்காவலனுக்கான பந்தலில் அரைத்துயிலில் இருந்த யுவனாஸ்வன் தன் உடலில் அனல் பற்றி எரிவதுபோல் கனவு கண்டான். உலர்சுள்ளியைப்போல அவன் கை பற்றிக்கொண்டது. கால்களும் தலையும் எரியலாயிற்று. முலைகள் கனலாயின. வயிற்றில் தழல்சுழன்றது. அந்த அனல் அவன் உடலின் கீழ்ப்பகுதியில் மூலாதாரத்தில் இருந்தே எழுந்தது என்றறிந்தான். விழித்துக்கொண்டபோது தன் உடல் விடாயில் தவிப்பதை உணர்ந்தான். அத்தகைய பெருவிடாயை அவன் முன்பறிந்ததே இல்லை. தொண்டையை கைகளால் வருடியபடி எழுந்து ஓடி கொட்டகைக்கு வந்தான். அங்கே பொற்கலத்திலிருந்த கங்கை நீரைக்கண்டு பிறிதொன்று எண்ணாமல் அதை எடுத்துக் குடித்தான்.\nஓசைகேட்டு விழித்துக்கொண்ட பிருகுநந்தனர் கையில் ஒழிந்த குடத்துடன் நின்றிருந்த யுவனாஸ்வனைக் கண்டு திகைத்தார். என்ன நிகழ்ந்ததென்று உடனே புரிந்துகொண்டார். அனைத்து வைதிகரும் பதறி எழுந்து அரசனைச் சூழ்ந்தனர். “என்ன செய்துவிட்டீர்கள், அரசே” மைந்தனைப் பெறுவதற்கான வேள்விப்பயனை நிறைத்துவைத்த குடமல்லவா இது” மைந்தனைப் பெறுவதற்கான வேள்விப்பயனை நிறைத்துவைத்த குடமல்லவா இது” என்றார் பிருகுநந்தனர். “நிகரற்ற வல்லமைகொண்டவனாகிய மைந்தன் இந்த நீரில் நுண்வடிவில் உறைகிறான். பருவுடல் கொள்ள பெருவெளியில் அவன் காத்திருக்கிறான்.” யுவனாஸ்வன் “நான் அறிந்திலேன். இவ்வண்ணம் எப்படி நிகழ்ந்தது என்றே எனக்குத் தெரியவில்லை” என்றான்.\nநிமித்திகரை அழைத்து வருகுறி தேர்ந்தனர். பன்னிரு களம் அமைத்து கல்லுருட்டி கணக்கிட்டு நிமிர்ந்த முதுநிமித்திகர் சாந்தர் சொன்னார் “அந்தணரே, தான் எனத் திரண்ட மைந்தன் பருவுடல்கொள்வது உறுதி. தந்தையை வெல்லும் ஆற்றல்கொண்டவன் ஆவான். ஏழு பெருவேள்விகளை நிகழ்த்தி குலம் வாழச்செய்வான்.” பின்னர் எவர் விழிகளையும் நோக்காமல் “நான் சொல்வது குறிகள் காட்டுவதை மட்டுமே. அந்த மைந்தன் அரசரின் உடலிலேயே கருவுறுவான். அங்கு உயிருடல் கொண்டு பிறப்பான்” என்றார்.\nஆனால் பிருகுநந்தனரோ யுவனாஸ்வனோ திகைப்புறவில்லை. அந்தணர் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். “அரசரின் பெருவிழைவு தன் உடல்முளைக்கவேண்டும் என்பதே. அவ்வாறே அருளின தெய்வங்கள்” என்றார் நிமித்திகர். “ஆம், அவ்வண்ணமே ஆகுக அதுவும் நல்லூழே” என்றார் பிருகுநந்தனர். அரசன் நெடுமூச்செறிந்தபோது முலைகள் எழுந்தமைந்தன. கனவுடன் கண்முனைகள் கசிவுகொண்டன. இடைநலுங்க அணிகள் குலுங்க அவன் நடந்து தன் அறையைச் சென்றடைந்தான். அங்கு மஞ்சத்தில் களைப்புடன் படுத்துக்கொண்டு கண்மூடி புன்னகைக்கும் மைந்தனின் முகத்தைக் கண்டான். மெய்விதிர்ப்பு கொள்ள “என் தெய்வமே” என நெஞ்சில் கைவைத்து அழுதான்.\nஅரசனின் வயிறு பெருத்தது. வரிகளோடிச் சரிந்தது. அவன் முலைக்கண்கள் கருமைகொண்டன. புதுமணல்போல மென்வரிகளுடன் முலைக்குவைகள் பருத்துச் சரிந்தன. அவன் உதடுகள் கருமைகொண்டு மூச்சில் இனிய ஊன்மணம் கலந்தது. கழுத்தும் கையிடுக்குகளும் கன்றின. கண்வெளுத்து நடை தளர்ந்தது. அரண்மனைச் சுவர்களை உடைவாளால் சுரண்டி சுண்ணத்தை உண்டான். திரி எரிந்த சாம்பலை சுட்டுவிரலால் தொட்டுச் சுவைத்தான். குங்குமத்தையும் களபத்தையும் சிறு இலைப்பொட்டலமாக எடுத்துவைத்துக்கொண்டு தின்றான். சிறு ஒலி கேட்டும் திடுக்கிட்டான். நிற்கையிலும் நடக்கையிலும் தன் வயிற்றையே எண்ணிக்கொண்டான். தனியாக அமர்ந்து வானை நோக்கி கனவுகண்டான். சிறுபறவைகளையும் வண்ணப்பூச்சிகளையும் கண்டு குழந்தைபோல முகம்மலர்ந்து சிரித்தான்.\nமாதங்கள் செல்ல அரசனின் வயிறு பெருத்து வலப்பக்கம் சரிந்தது. வலக்கை ஊன்றி பெருமூச்சுடன் எழுந்தான். புரியாத ஐயங்களும் அச்சங்களும் கொண்டு உளம் கலங்கி தனிமையில் அழுதான். மத்தகம் தூக்கி கொம்பு ஒளிவிட இருளிலிருந்து வரும் களிற்றுயானையை மீண்டும் மீண்டும் கனவுகண்டான். இரவில் முழுத்துயில் இல்லாது கண் சோர்ந்து எழுந்தான். கைகள் குடைச்சல்கொள்ள நாளெல்லாம் மஞ்சத்தில் அசைவில்லாது அமர்ந்திருந்தான். கால்கள் வீங்கின. பின் முகம் உப்பி ஒளிகொண்டது. கண்ணிமைகள் கனிந்து தொங்கின. சிறு அசைவுக்கே நெஞ்சு படபடக்கத்தொடங்கியது. மழலைச்சொல் உரைப்பவன் ஆனான். அனைவர்மீதும் கனிவும் அனைத்தின்மீதும் எரிச்சலும் மாறிமாறி வந்து அவனை அலைக்கழித்தன.\nஅரசன் வயிற்றில் மைந்தன் இருப்பதை மருத்துவர் உறுதிசெய்தனர். அவன் வளர்ந்து கையும் காலும் கொள்வதை தொட்டுப்பார்த்து சொன்னார்கள். முழுவளர்ச்சியடைந்த மைந்தன் ஒலிகளுக்கு செவிகொடுத்தான். காலால் தந்தையின் வயிற்றை உதைத்து உந்தி முழைகாட்டினான். அவன் அசைவை அறிந்து யுவனாஸ்வன் உடல்விதிர்க்க கூசிச்சிரித்து துள்ளினான். அந்த முழைமேல் கைவைத்து கூச்சலிட்டு நகைத்தான். “உயிர்கொண்டிருக்கிறான் உயிர்” என்று கூவினான். “என் உயிர் என் உயிரை நானே தொடுகிறேன் என் உயிரை நானே தொடுகிறேன்” ஊழ்கத்தில் என என் உயிர் என் உயிர் என்று சொல்லிக்கொண்டே இருந்தான்.\nஅம்மைந்தன் எப்படி பிறக்கமுடியும் என மருத்துவர்களுக்கு புரியவில்லை. அரசன் இறக்கக்கூடும் என அவர்கள் அஞ்சினர். பாரதவர்ஷமெங்கும் தூதர்களை அனுப்பினர். அகத்தியரின் வழிவந்த முதுமருத்துவர் ஒருவர் அவர்களின் அழைப்புக்கிணங்கி வந்தடைந்தார். இடையளவே உயரமிருந்த அவர் பெரிய உருண்டை விழிகளும் ஓங்கிய குரலும் கொண்டிருந்தார். “விலாபிளந்து மைந்தன் எழுவான். ஏனென்றால் மண்ணின் விலாபிளந்தே செடிகள் எழுகின்றன.”\nஅரசனுக்கு மூலிகைகொடுத்து மயங்கவைத்து அவரும் அவருடைய ஏழு மாணவர்களும் அவன் வயிற்றின் தசைகளைக் கிழித்து கனி அகழ்ந்து விதையைப் பிதுக்குவது போல மைந்தனை வெளியே எடுத்தனர். குருதிவழிய குளிர்கொண்டு அவன் அழுதான். அவன் உடலிலக்கணம் நோக்கி “அரியவன். ஆள்பவன்” என்றார் அகத்தியர். அழுகை கேட்டு உள்ளே ஓடிவந்த அமைச்சர்கள் “எங்கே அரசர் எங்கே” என்றார்கள். தசைகளைப் பொருத்தி க���திரைவால்மயிரால் சேர்த்துத் தையலிட்டு தேன்மெழுகும் அரக்குமிட்ட பட்டுத்துணியால் சுற்றிக்கட்டி பக்கவாட்டில் படுக்கவைக்கப்பட்டிருந்த யுவனாஸ்வன் குருதிமணத்துடன் துயின்றுகொண்டிருந்தான்.\nகுழந்தையின் அழுகுரல்கேட்டு ஒன்பது அன்னையரும் ஓடிவந்தனர். “அமுது முதலமுது” என அகத்தியர் விரைவுபடுத்தினார். சேடியர் ஓடிச்சென்று நறும்பாலை கொண்டுவந்தனர். அதை தூயபஞ்சுத்திரியில் தொட்டு மைந்தன் வாயில் வைத்தனர் அன்னையர். அவன் அதைத் துப்பி வழியவிட்டு செந்நிறக் கைகளைச் சுருட்டி ஆட்டி அடிக்கால்கள் சுருங்க கட்டைவிரல் சுழிக்க அதிர்ந்த வயிற்றுடன் அழுதான். அரியதொன்று இரண்டாகக் கிழிபடும் ஒலியுடன் அழுத அவனைக்கண்டு செய்வதறியாமல் அவர்கள் திகைத்தனர்.\n“முலையூட்டும் சேடி ஒருத்தியை கொண்டுவருக” என அமைச்சர் சாம்யர் ஆணையிட்டார். ஏவலர் ஓடி முலைப்பெண்டிர் எழுவரை கொண்டுவந்தனர். ஆனால் அவர்கள் தங்கள் கைகளால் தொட்டதுமே மைந்தனின் உடல் நீலம்பாரித்து விரைப்புகொண்டது. அவன் உதடுகள் அவர்களின் முலைக்கண்களை கவ்வவில்லை. நாண் இழுபட்ட சிறு வில் என அவன் அவர்கள் கைகளில் இறுகியிருந்தான். ஏழு முலைப்பெண்டிரும் அவனை ஊட்டமுடியவில்லை. முலைப்பாலை அவன் வாயில் பீய்ச்ச வைத்தபோதும் உண்ணாமல் கடைவாய் வழிய அவன் துடித்து நடுங்கினான்.\n“குழவி கருவறைக்குள்ளேயே குருதிவழியாக அன்னையின் முலைப்பாலை அறிந்துள்ளது. அந்த மணமே அதை முலைக்காம்பு நோக்கி இழுக்கிறது. இம்மைந்தன் அதை அறிந்திருக்கவில்லை” என்றார் அகத்தியர். “என்ன செய்வது இறப்புதான் இளவரசரின் ஊழா” என்றார் அமைச்சர் சாம்யர். “அவ்வாறென்றால் நாம் என்ன செய்வது” என்றார் அகத்தியர். அப்போது மெல்ல விழி அதிர்ந்து முகம் உயிர்கொண்ட யுவனாஸ்வன் “என்ன ஓசை” என்றார் அகத்தியர். அப்போது மெல்ல விழி அதிர்ந்து முகம் உயிர்கொண்ட யுவனாஸ்வன் “என்ன ஓசை” என்றான். “அரசே, தங்கள் உடல்திறந்து வந்த மைந்தன்” என்று தூக்கிக்காட்டினார் அகத்தியர். “மைந்தன் ஏன் அழுகிறான்” என்றான். “அரசே, தங்கள் உடல்திறந்து வந்த மைந்தன்” என்று தூக்கிக்காட்டினார் அகத்தியர். “மைந்தன் ஏன் அழுகிறான்” என்றான் யுவனாஸ்வன். “அவனுக்கு அன்னைமுலை உகக்கவில்லை. அவனுக்கு அமுதூட்ட வழியில்லை” என்றார் அமைச்சர்.\nஇடக்கையை ஊன்றி உடலை ��சைத்துத் தூக்கி கைநீட்டிய யுவனாஸ்வன் “மாந்தாஸ்யதி” என்றான். என்னை உண்ணுக என்றுரைத்து தந்தையால் தூக்கி நெஞ்சோடணைக்கப்பட்ட குழவி அள்ளி அவன் மார்பை பற்றிக்கொண்டது. அவன் முலைகளில் வாய்சேர்த்து உறிஞ்சி உண்ணலாயிற்று. அவனை அன்னையர் மாந்தாதா என்று செல்லப்பெயரிட்டு அழைத்தனர். தாயுமானவன் கையால் வளர்க்கப்பட்ட அவன் பிறரைவிட அரைமடங்கு உயரமானவனாக வளர்ந்தான். மூன்று மாதங்களில் பல் தோன்றியது. ஆறு மாதங்களில் பேசினான். எட்டு மாதத்தில் நடந்தான். ஒரு வயதில் வில்லேந்தினான். ஏழு வயதில் களம்புகுந்தான். பன்னிரு வயதில் பரிதொடர்வேள்வி செய்து மாமன்னன் என புகழ்பெற்றான்.\nஆஜகவம் என்னும் அவன் வில்லின் நாணோசை தீயவருக்கு இடியென்றும் நல்லவருக்கு யாழென்றும் ஒலித்தது என்றனர் சூதர். வெற்றித்தோள்களுடன் எழுந்த மைந்தனை நோக்கி நிறைவுகொண்ட யுவனாஸ்வன் ஒருநாள் கான்புகுதலுக்கு ஒருங்கினான். அவன் கால்களைத் தொட்டு வணங்கி எழுந்த மைந்தனிடம் “நான் உன்னிடம் சொல்வது ஒன்றே. நான் உன்னிடம் சொன்ன முதல் சொல் அது, என்னை உண்ணுக எப்போதும் உன் நாவிலிருக்கட்டும் அச்சொல்” என்றான். அவனை கானக விளிம்புவரை சென்று வழியனுப்பிவைத்தான் மாந்தாதா.\nதந்தை சொன்னதன் பொருளை மறுநாள் முதல் அவன் உணரலானான். காலையில் முதன்முதலாக அவன் கண்ட ஏவலனை நோக்கி சொல்லெடுக்கும் முன் ‘என்னை உண்ணுக’ என்றது அவன் அகம். அகம்படியாளனை, அணுக்கனை, அமைச்சரை, காவலரை, அவையோரை நோக்கி அவன் எச்சொல் எடுப்பதற்கு முன்னரும் அச்சொல் எழுந்து நின்றது. அவையில் கைவிலங்கு பூட்டப்பட்டு நின்றிருந்த அயல்நாட்டு ஒற்றனின் தலைகொய்ய ஆணையிட எழுந்தபோதும் ஊடாக வந்தது அச்சொல். அருகே சென்று தலையை கையால் வருடி அஞ்சி உணர்வழிந்திருந்த அவன் விழிகளை நோக்கி அதை சொன்னான். அவன் விழிநீர் பெருக அரசனின் கால்களில் விழுந்தான்.\nஅரசாளும் அன்னை என்று மாந்தாதா மக்களால் அறியப்பட்டான். வற்றாத முலைப்பால் எழும் உடல்கொண்டவன் அவன் என்றனர் சூதர். பல்லாயிரம் ஊற்றுக்கள் எழுந்து ஓடைகளாகவும் ஆறுகளாகவும் பெருகும் வறனுறல் அறியா நறுஞ்சோலை என்றனர் கவிஞர். அவன் கால்பட்ட இடங்களில் பசுமரங்கள் முளைத்தன. அவன் சொல்கொண்டு வாழ்த்திய குழவியர் சொல்பெற்றனர். அவன் கைதொட்ட நோயாளர் ஆறுதல்கொண்டனர். அவன் அரசமுனிவரில் முதல்வனென்றனர் படிவர்.\nஅவன் உலகுநீத்தபோது விண்ணில் இந்திரவில் எழுந்து கரையாமல் நின்றது. பொற்துருவலென ஒளியுடன் மழைபொழிந்தது. சான்றோர் கூடி அவனை மண்ணில் புதைத்தனர். நிலமென விரிந்தான் அரசன், அவன்மேல் வேர்கொண்டெழுந்தன குடிகள் என்றன கதைகள். அவன் உடல்மேல் எழுந்து விதைத்தொடர் என ஆயிரம் ஆலமரங்கள் எழுந்தன என்றன தொல்குடிச் சொற்கள். இறுதி ஆலமரம் கிளைவிரித்து கனிகொண்டது. பல்லாயிரம் பறவைகள் அதன்மேல் சிறகு குவித்தமர்ந்தன. அதன் கீழ் வந்தமர்ந்த இளஞ்சூதனின் அறிதுயில் செவியில் சென்று யுவனாஸ்வன் உரைத்தான் “என்னை உண்ணுக\nவிழித்தெழுந்து திகைத்து அமர்ந்தான் அச்சிறுவன். அச்சொல்லை அறியாது அவன் வாய் அரற்றத்தொடங்கியது. பின் அவன் ஒவ்வொரு எண்ணத்துக்கு முன்னரும் அச்சொல் இணைந்துகொண்டது. நாளடைவில் அவன் நாவுரைக்கும் எச்சொல்லும் அச்சொல்லென்றே பொருள்கொண்டன. அன்னமெனக் கனிந்தது அவன் கை. ஒருநாளும் ஒழியாது அவனை உண்டு வயிறு குளிர்ந்தனர் மானுடர். முதிர்ந்து முழுமைகொண்டு கடந்துசெல்வதற்கு முன் அவன் அச்சொல்லை தன்னை அணுகிய பிறிதொருவனுக்கு உரைத்தான். நாவிலிருந்து நாவுக்குச் சென்று அச்சொல் அங்கே அழியாது வாழ்ந்தது. வேட்கும் வேள்விநிலைகளுக்கு நடுவே வேதிக்கும் வேதநிலையென அது திகழ்ந்தது. அங்கு அன்னம் ஒழிந்த தருணமே அமையவில்லை.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 36\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 4\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 66\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 2\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-36\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-19\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-7\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-2\nTags: ஆஜகவம், இந்திரன், சாம்யர், பிரம்மன், பிருகுநந்தனர், மாந்தாதா, யுவனாஸ்வன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-53\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nஏற்காடு - வேழவனம் சுரேஷ்\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2019/02/tnpsc-current-affairs-18-february-2019.html", "date_download": "2020-04-07T12:53:51Z", "digest": "sha1:7C2KWBC73PZQIF7PJTQ4AAM4QQGXTLC7", "length": 12775, "nlines": 53, "source_domain": "www.tnpscportal.in", "title": "TNPSC Current Affairs 18 February 2019", "raw_content": "\n☞30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள் | GS-175 + APTITUDE-25 )\n☞தேர்வுகளை ஆன்லைன் (ONLINE EXAM) மூலமாகவோ, பிரிண்ட் எடுத்தோ (PDF FILES) பயிற்சி செய்யலாம் .\nநடப்பு நிகழ்வுகள் 18 பிப்ரவரி 2019\nInfyTQ’ மொபைல் செயலி : பொறியியல் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்காக ’இன்ஃபோஸிஸ்’ (Infosys) நிறுவனம் ‘InfyTQ’ என்று பெயரிடப்பட்டுள்ள மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nகூ.தக. : இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி (CEO) – சாலில் பாரேக் (Salil Parekh)\nதடைசெய்யப்பட்ட பஞ்சாப் மொழி பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 99 ஆண்டுகள் கழித்து வெளியீடு : ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பற்றி பஞ்சாப் சுதந்திரப்போராட்ட வீரர் மற்றும் எழுத்தாளர் நானக் சிங் - கினால் 1919 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘கோனி வைசக்தி’ (‘Khooni Vaisakhi’) என்ற பாடல் அப்போதைய ஆங்கிலேய அரசினால் தடை செய்யப்பட்டிறுந்தது. தற்போது , அப்பாடலை ‘நவ்தீப் சூரி’ (Navdeep Suri) என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.\nகூ.தக. : ஜாலியன் வாலாபாக் படுகொலை (13 ஏப்ரல் 1919) நடைபெற்று 100 வது நினைவு தினம் வரும், 13 ஏப்ரல் 2019 அன்று அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\n‘வாயு சக்தி’ என்ற பெயரில் இந்திய விமானப்படை பிரமாண்டமான போர் ஒத்திகையை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் 16-17 பிப்ரவரி 2019 தினங்களில் நடத்தியுள்ளது. இந்த ஒத்திகையில் 140 போர் விமானங்கள், ஹெலிகாப்டர் கள் மற்றும் நவீன ஏவுகணைகள் என அதிகமான தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டன.உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட, 'தேஜஸ்' இலகுரக போர் விமானம், அதிநவீன ஹெலிகாப்டர்கள், தரையில் இருந்து ஆகாயத்தில் இலக்கை தாக்கக் கூடிய, 'ஆகாஷ் ஏவுகணை' உள்ளிட்டவையும் இப்பயிற்சியில் பங்கேற்றன.\nநாட்டின் முதல், பெண் விமான எஞ்சினியர் - ஹினா ஜெய்ஸ்வால் : இந்திய விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக, சண்டிகாரை சேர்ந்த ஹினா ஜெய்ஸ்வால் என்ற பெண், விமான இன்ஜினியராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n\"வந்தே பாரத்' ரயில் தனது வர்த்தக சேவையை, தில்லியிலிருந்து வாராணசி வரையிலும் 17 பிப்ரவரி 2019 அன்று தொடங்கியுள்ளது.\n3 நாள் பயணமாக அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி இந்தியா வருகை : இந்தியா மற்றும் அர்ஜென்டினா இடையே தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி இந்தியா வரும்படி அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததை ஏற்றுக் கொண்ட மவுரிசியோ மக்ரி, 3 நாள் பயணமாக 17-2-2019 அன்று இந்தியா வந்துள்ளார்.\nகூ.தக. : அர்ஜெண்டினாவின் தலைநகரம் - பியூனோஸ் ஆரிஸ் (Buenos Aires)\nநாணயம் - பீஸோ (Peso)\nமியூனிக் பாதுகாப்பு மாநாடு 2019 (Munich Security Conference), 15-17 பிப்ரவரி 2019 தினங்களில் ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்றது. . இந்தியா சார்பில் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர் பங்கஜ் சரண், அந்த மாநாட்டில் கலந்து கொண்டார். அதேபோல், மாநாட்டில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், பாதுகாப்பு ஆய்வாளர்கள் உள்பட 600 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இதில், சர்வதேச பயங்கரவாதம் மற்றும் தற்கால - எதிர்கால பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.\nகூ.தக. : மியூனிக் பாதுகாப்பு மாநாடு வரலாறு : இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் நாஜிப் படையில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர் இவால்டு ஹென்க். (பின்னாளில், ஜெர்மனியை காக்க வேண்டும் என்றால் ஹிட்லரைக் கொலை செய்ய வேண்டும் என்று சிந்தனையாளர் குழுவில் இணைந்து தற்கொலைப்படையாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தவர்). இரண்டாம் உலகப் போர் போன்ற நிகழ்வு உலகில் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கிலும், உலகின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஆலோசிக்கும் நோக்கிலும், ஜெர்மனியில் உள்ள பவேரியா மாகாணத்தின் மியூனிக் நகரில் 1963-ஆம் ஆண்டில் பாதுகாப்பு மாநாடு ஒன்றை இவால்டு ஹென்க் நடத்தினார். அப்போது முதல், இடைப்பட்டக் காலத்தில் இரண்டு ஆண்டுகள் தவிர்த்து அந்த மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.\nமத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (Central Board of Direct Taxes (CBDT)) தலைவராக பிரமோத் சந்திரா மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.\nதேசிய நடை ஓட்டப்பந்தயம் - ஜிதேந்தர் முதலிடம் : தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 6-ஆவது தேசிய நடை ஓட்டப்பந்தயத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜிதேந்தர் ஆடவர் 50 கி.மீ பிரிவில் முதலிடம் பெற்றார்.\nகத்தார் ஓபன் - எல்ஸி மெர்டென்ஸ் சாம்பியன் : கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீரர் சிமோனா ஹலேப்பை வீழ்த்தி பெல்ஜியத்தின் எல்ஸி மெர்டென்ஸ் பட்டம் வென்றுள்ளார்.\nகுவாஹாட்டியில் நடைபெற்ற 83-ஆவது தேசிய சீனியர் ���ாட்மிண்டன் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில், பி.வி.சிந்துவை வீழ்த்தி சாய்னா நெவாலும், ஆடவர் ஒற்றையர் பிரிவில், லக்ஷயா சென்னை வீழ்த்தி செளரவ் வர்மாவும், ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி-சிராக் ஷெட்டி இணையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.\nTNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 1-2 ஏப்ரல் 2020\nTNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 03-05 ஏப்ரல் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/election/cpm-to-file-candidates-against-dmk-in-tanjore-north-says-party-cadres", "date_download": "2020-04-07T14:50:04Z", "digest": "sha1:67BDGZE34G77K3O2QEYIC4FMLGT43YXJ", "length": 12502, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "`தி.மு.க மாவட்டச் செயலாளர் அவமானப்படுத்தினார்!' - தஞ்சையில் தனித்துப் போட்டியிடும் சி.பி.எம் | CPM to file candidates against DMK in Tanjore north, says party cadres", "raw_content": "\n`தி.மு.க மாவட்டச் செயலாளர் அவமானப்படுத்தினார்' - தஞ்சையில் தனித்துப் போட்டியிடும் சி.பி.எம்\nதுரை.சந்திரசேகர் ( Twitter )\n``முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, பழனிமாணிக்கம் மாதிரியான சீனியர்கள், கூட்டணிக் கட்சிக்காரங்களை மதிக்கக்கூடியவங்களா இருந்தாங்க''.\n`தஞ்சை தி.மு.க மாவட்டச் செயலாளரும், திருவையாறு தொகுதி எம்.எல்.ஏவுமான துரை.சந்திரசேகர் கூட்டணி தர்மத்தை கொஞ்சம் கூட மதிக்கவில்லை. இவரது பக்குவமற்ற அணுகுமுறையினால் உள்ளாட்சித் தேர்தலில் எங்களது கட்சி தஞ்சையில் தனித்துப் போட்டியிடுகிறோம்'' என்று சி.பி.எம் தோழர்கள் கொந்தளிக்கிறார்கள்.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி,மு,க-வும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் ஒன்றாகக் கைகோத்தது. இடைத்தேர்தலிலும் தொடர்ந்த இக்கூட்டணி, தற்போது நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்கிறது. இந்நிலையில்தான் கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது, தஞ்சை தி.மு.க மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகர் தங்களை அவமானப்படுத்தும் விதமாக நடந்துகொண்டதால், இங்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் நிர்வாகிகள் கொந்தளிப்புடன் பேசுகிறார்கள்.\nஇதுதொடர்பாக சி.பி.எம் தரப்பில் பேசினோம்.``கருணாநிதியும், ஸ்டாலினும் கூட்டணிக் கட்சிகளை மதிச்சு நடக்கக்கூடியவங்க. உள்ளூர் அளவுல பார்த்தாலும் கூட, முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, பழனிமாணிக்கம் மாதிரியான சீனியர்கள், கூட்டணிக் கட்சிக்காரங்களை மதிக்கக்கூடியவங்க���ா இருந்தாங்க. ஆனால் இப்ப தி,மு,க., மாவட்டச் செயலாளராக இருக்கக்கூடிய துரை.சந்திரசேகர், எங்ககிட்ட ரொம்பவே ஆணவமா நடந்துகிட்டார்.\nகூட்டணி தர்மம்னாலே அவருக்கு என்னனு தெரியலை. இது விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நிறைஞ்ச பகுதியா இருக்குறதுனால. எங்க கட்சிக்கு கிராமப்புறங்கள்ல கணிசமான வாக்குகள் இருக்கு. இதனாலதான், `தஞ்சை தெற்கு மாவட்டத்துல, ஒன்றிய கவுன்சிலுக்கு ஒரு உறுப்பினர் வீதம், எங்களுக்கு ஒதுக்கணும்'னு கேட்டோம். அப்படி ஒதுக்கியிருந்தா, இந்தக் கூட்டணியில எங்க கட்சி, 20-க்கும் மேற்பட்ட ஒன்றிய கவுன்சில் இடங்களுக்குப் போட்டியிட்டு இருப்போம். அவ்வளவு கொடுக்க முடியாதுனு துரை.சந்திரசேகர் சொன்னார். பத்து கோட்டோம். அதுவும் முடியாதுனு சொல்லிட்டார். ஐந்து இடங்களாவது ஒதுக்குவாருனு எதிர்பார்த்தோம். ஆனால் எங்களை அவமானப்படுத்துற மாதிரி, இரண்டே இடங்கள், அதுவும், எங்களுக்குச் செல்வாக்கு இல்லாத ஊர்கள்ல கொடுத்தார்.\nபூதலூர் ஒன்றியத்துல எங்க கட்சிக்குச் செல்வாக்கு அதிகம்னு எல்லாருக்குமே தெரியும். அங்க சி.பி.எம் கூட்டணியில இருந்தால்தான், தி.மு.க அதிக இடங்கள்ல ஜெயிச்சு, ஒன்றிய கவுன்சில் தலைவர் பதவியைக் கைப்பற்ற முடியும். அதுமாதிரி நடந்தா, தி.மு.க-வைச் சேர்ந்த செல்லக்கண்ணுதான் தலைவரா வருவார். அவரை துரை.சந்திரசேகருக்குப் பிடிக்காது. அதனாலதான் எங்க கூட்டணியை முறிச்சு, அ.தி.மு.க-வுக்கு சாதகமான சூழலை உருவாக்கப் பார்க்குறார். மாவட்ட கவுன்சில்ல ஒரே ஒரு உறுப்பினர் இடம் கேட்டோம். அதையும் தர மறுத்துட்டார். `தஞ்சை வடக்கு மாவட்டம், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்கள்ல, சி.பி.எம்.-க்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுருக்கு. அதுமாதிரி நீங்களும் கூட்டணி தர்மத்தை மதிச்சு, எங்களுக்குக் கூடுதல் இடங்கள் கொடுக்கணும்'னு துரை.சந்திரசேகரிடம் சொன்னோம்.\nஉள்ளாட்சித் தேர்தல் குறித்த உங்கள் சந்தேகங்கள்.. வாசகர்களே ஒரு நிமிஷம் ப்ளீஸ்\nஉடனே, அவர் டென்ஷனாகி, அந்தந்த மாவட்டங்கள்ல உள்ள தி.மு.க நிர்வாகிகள் கிட்ட பேசி, அங்கயும் சி.பி.எம்.-க்கான இடங்களைக் குறைக்க வெச்சிட்டார். இதுமாதிரியான ஒரு அவமானம், இதுக்கு முன்னாடி எங்களுக்கு நடந்தது இல்லை. இதனால்தான் தஞ்சையில நாங்க தனித்துப் போட்டியிட முடிவு செஞ்சிருக்கோம்'' என ஆதங்கப்பட்டார்கள்.\nதுரை.சந்திரசேகர் தரப்பிலோ, ``கூட்டணி தர்மத்தை மதிச்சி, அதுக்கேத்த மாதிரிதான் பேச்சுவார்த்தை நடத்தினோம். துரை.சந்திரசேகர், கூட்டணிக் கட்சிகளை மதிச்சி நடக்கக்கூடியவர். ஆனால், சி.பி.எம் அதிக இடங்கள்ல போட்டியிட்டு, அ.தி.மு.க-வை எதிர்த்து நின்னு ஜெயிக்குறது ரொம்பக் கஷ்டம். தி.மு.க-வாலதான் ஜெயிக்க முடியும். யதார்த்த நிலையை அவங்க புரிஞ்சிக்கணும்” என்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2020-04-07T13:53:24Z", "digest": "sha1:Q5UYO33FEP7O35XLFDOQNGYFO2C7SVJ7", "length": 10474, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "இந்தோனேஷியாவில் கடும் வெள்ளப் பெருக்கு: 200இற்க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு! | Athavan News", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் அத்தியவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லை- யாழ். வர்த்தக சங்கத் தலைவர்\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு\nகிளிநொச்சி மாவட்டத்தில் கர்ப்பவதிகளுக்கான சுகாதாரத் துறையினரின் அறிவிப்பு\nமட்டக்களப்பு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் விசேட மூலிகைகளைக் கொண்டு மகா யாகம்\nகொரோனாவின் தீவிரப் பரவலுக்குள் இலக்காகியுள்ள மற்றொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியம்\nஇந்தோனேஷியாவில் கடும் வெள்ளப் பெருக்கு: 200இற்க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு\nஇந்தோனேஷியாவில் கடும் வெள்ளப் பெருக்கு: 200இற்க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு\nஇந்தோனேஷியாவின் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கினால், சுமார் 200இற்க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.\nஅத்தோடு, பல இடங்களில் மின் தடை நீடிக்கிறது. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.\nமேலும், வெள்ளம் காரணமாக ஜாவா தீவில் மலையேற்றம் சென்ற பாடசாலை மாணவர்களில் 8 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வருடத் ஆரம்பத்தில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு 60 பேர் வரை உயிரிழந்தனர். 1 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழ்ப்பாணத்தில் அத்தியவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லை- யாழ். வர்த்தக சங்கத் தலைவர்\nயாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாவட்டங்களுக்கு வர்த்தகப் போக்குவரத்து தடைப்படாதவரை அத்தியவசியப் பொருட்கள\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) அரசாணை வெளியிட்டுள்ளது. நாக\nகிளிநொச்சி மாவட்டத்தில் கர்ப்பவதிகளுக்கான சுகாதாரத் துறையினரின் அறிவிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கர்ப்பவதிகள் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளபோது சிகிச்சை பெற நேரிட்டால்\nமட்டக்களப்பு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் விசேட மூலிகைகளைக் கொண்டு மகா யாகம்\nஉலகையே உலுக்கிவரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்குமாறு வேண்டியும் கொரோனா தொற்றினால் உயி\nகொரோனாவின் தீவிரப் பரவலுக்குள் இலக்காகியுள்ள மற்றொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியம்\nஉலகத்தையே ஆட்கொண்டுள்ள கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா பிரித்தானியா உள்ளிட்ட பல மேற்\nபிரிட்டிஸ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்\n2ஆம் இணைப்பு – பிரிட்டிஸ் பிரதம மந்திரி பொரிஸ் ஜோன்சன் லண்டனின் செயின்ட் தொமஸ் மருத்துவமனையில்\nமேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம்\nஇலங்கையில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியானதை அடுத்து மொத்த எண்ணிக்கை 183 ஆக உயர்ந்த\nமைக்கேல் கோவ் (Michael Gove) சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளார்.\nபிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளர் மைக்கேல் கோவ் (Michael Gove) சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்\n180 பேரில் 95 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை\nஇலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் 180 பேரில் 95 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் தொட\nமட்டக்களப்பில் மக்கள் திரண்ட இடங்களில் தொற்று நீக்கல் நடவடிக்கை\nஉலக சனத்தொகையில் 1/3 பகுதியினர் கொவிட்-19 கொரோனா வைரஸின் தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இ\nகிளிநொச்சி மாவட்டத்தில் கர்ப்பவதிகளுக்கான சுகாதாரத் துறையினரின் அறிவிப்பு\nமட்டக்களப்பு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் விசேட மூலிகைகளைக் கொண்டு மகா யாகம்\nபிரிட்டிஸ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்\nஊரடங்கு உத்தரவை மீறிய சுகாதார அமைச்சர் தகுதியிறக்கம் செய்யப்பட்டார் – நியூஸிலாந்து பிரதமர் அதிரடி\nமைக்கேல் கோவ் (Michael Gove) சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-07T12:58:50Z", "digest": "sha1:MXVBJT6LIEH5BARYTAJIYK6CXHRDJBUJ", "length": 11116, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு! | Athavan News", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் அத்தியவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லை- யாழ். வர்த்தக சங்கத் தலைவர்\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு\nகிளிநொச்சி மாவட்டத்தில் கர்ப்பவதிகளுக்கான சுகாதாரத் துறையினரின் அறிவிப்பு\nமட்டக்களப்பு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் விசேட மூலிகைகளைக் கொண்டு மகா யாகம்\nகொரோனாவின் தீவிரப் பரவலுக்குள் இலக்காகியுள்ள மற்றொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியம்\nபப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு\nபப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு\nபசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவில் இன்று (செவ்வாய்க்கிழமை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇன்று மாலை இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.\nபூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து, பப்புவா நியூ கினியா மற்றும் அருகாமையில் உள்ள சொலோமன் (Solomon Island) தீவு ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக உடனடியாக தகவல் எதுவும் வெளியாகாவில்லை.\nஅடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்துவரும் பப்புவா நியூ கினியாவில், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் நூற்றுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழ்ப்பாணத்தில் அத்தியவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லை- யாழ். வர்த்தக சங்கத் தலைவர்\nயாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாவட்டங்களுக்கு வர்த்தகப் போக்குவரத்து தடைப்படாதவரை அத்தியவசியப் பொருட்கள\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) அரசாணை வெளியிட்டுள்ளது. நாக\nகிளிநொச்சி மாவட்டத்தில் கர்ப்பவதிகளுக்கான சுகாதாரத் துறையினரின் அறிவிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கர்ப்பவதிகள் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளபோது சிகிச்சை பெற நேரிட்டால்\nமட்டக்களப்பு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் விசேட மூலிகைகளைக் கொண்டு மகா யாகம்\nஉலகையே உலுக்கிவரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்குமாறு வேண்டியும் கொரோனா தொற்றினால் உயி\nகொரோனாவின் தீவிரப் பரவலுக்குள் இலக்காகியுள்ள மற்றொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியம்\nஉலகத்தையே ஆட்கொண்டுள்ள கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா பிரித்தானியா உள்ளிட்ட பல மேற்\nபிரிட்டிஸ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்\n2ஆம் இணைப்பு – பிரிட்டிஸ் பிரதம மந்திரி பொரிஸ் ஜோன்சன் லண்டனின் செயின்ட் தொமஸ் மருத்துவமனையில்\nமேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம்\nஇலங்கையில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியானதை அடுத்து மொத்த எண்ணிக்கை 183 ஆக உயர்ந்த\nமைக்கேல் கோவ் (Michael Gove) சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளார்.\nபிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளர் மைக்கேல் கோவ் (Michael Gove) சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்\n180 பேரில் 95 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை\nஇலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் 180 பேரில் 95 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் தொட\nமட்டக்களப்பில் மக்கள் திரண்ட இடங்களில் தொற்று நீக்கல் நடவடிக்கை\nஉலக சனத்தொகையில் 1/3 பகுதியினர் கொவிட்-19 கொரோனா வைரஸின் தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இ\nகிளிநொச்சி மாவட்டத்தில் கர்ப்பவதிகளுக��கான சுகாதாரத் துறையினரின் அறிவிப்பு\nமட்டக்களப்பு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் விசேட மூலிகைகளைக் கொண்டு மகா யாகம்\nபிரிட்டிஸ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்\nஊரடங்கு உத்தரவை மீறிய சுகாதார அமைச்சர் தகுதியிறக்கம் செய்யப்பட்டார் – நியூஸிலாந்து பிரதமர் அதிரடி\nமைக்கேல் கோவ் (Michael Gove) சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/spiritual/spiritual_104442.html", "date_download": "2020-04-07T12:53:26Z", "digest": "sha1:QD7GMVWESD4WO6XAWTPCEAO27ZHLL4S2", "length": 15320, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "ஈரோடு கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா - ஏராளமான பக்‍தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்‍கடன்", "raw_content": "\nமுக கவசம் அணிபவர்கள் அதன் வெளிப்புறத்தை தொடாமல் இருப்பது மிகவும் முக்கியம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஉலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 75 ஆயிரத்தை தாண்டியது - 13 லட்சத்து 52 ஆயிரத்தை கடந்தது\nகொரோனா வைரசின் பலவீனமான பகுதி கண்டுபிடிப்பு - அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பெண்களுக்‍கு எதிரான குற்றங்கள் குறித்த புகார்கள் அதிக அளவு வருவதாக ஏ.டி.ஜி.பி. தகவல் - புகார்களை அளிக்‍க புதிய எண்கள் வெளியீடு\n24 மருந்துப் பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை நீக்கம் : மத்திய அரசு\nநாடு முழுவதும் கொரோனா தொற்றுக்‍கு 4 ஆயிரத்து 858 பேர் பாதிப்பு - 133 பேர் உயிரிழப்பு\nஆண்டு முழுவதும் தனிப்பட்ட உடல் நலனில் கவனம் செலுத்தினால் ஆரோக்கியம் மேம்படும் -பிரதமர் நரேந்திர மோதி யோசனை\nகாய்கறி வாங்குவதாகக்‍ கூறி பல கிலோ மீட்டர் தூரம் சுற்றித் திரிந்தால் கடும் நடவடிக்‍கை - காவல் ஆணையர் எச்சரிக்‍கை\nகொரோனா தடுப்பு மருந்துகளை பிற நாடுகளுக்கு வழங்கும் விவகாரத்தில், இந்திய மக்களின் நலனுக்‍கே மத்திய அரசு முன்னுரிமை தர வேண்டும் - ராகுல்காந்தி வலியுறுத்தல்\nகொரோனா தொடர்பான தவறான செய்திகளை கட்டுப்படுத்த வாட்ஸ் ஆப் நிறுவனம் நடவடிக்‍கை - ஒருமுறை ஒருவருக்‍கு மட்டுமே ஃபார்வர்டு செய்ய அனுமதி\nஈரோடு கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா - ஏராளமான பக்‍தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்‍கடன்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஈரோடு கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோவில் மாசி மாத தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மூலவர் பத்ரகாளியம்மன் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள் அடுக்கப்பட்டு சிறப்புப் பூஜைகளுடன் தீயேற்றி வைக்கப்பட்டது. கோவிலின் தலைமைப் பூசாரி முதலாவதாக குண்டத்தில் இறங்க, அவரைத் தொடர்ந்து காப்புக் கட்டி விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.\nஊரடங்கு - கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து : கொரோனா பரவாமல் தடுக்க மக்கள் முடிவு\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் இல்லாமல் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா - முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு 9 கால பூஜைகள் மட்டுமே நடந்தேறின\nஊரடங்கு உத்தரவால் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் திருவிழா ஒத்திவைப்பு\nகுருத்தோலை ஞாயிறன்று வெறிச்சோடிய தேவாலயங்கள் : கொரோனா விழிப்புணர்வாக வீடுகளிலேயே கிறிஸ்தவர்கள் வழிபாடு\nதமிழகத்தின் முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு: கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை\nகொரோனா வைரஸ் எ​திரொலி - திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்‍கு பக்‍தர்கள் வர தற்காலிக தடை\nதிருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் 31-ம் தேதிவரை பக்‍தர்களுக்‍கு அனுமதி மறுப்பு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கையாக தமிழகத்தில் முக்‍கிய திருக்‍கோயில்கள் மூடல்\nகொரோனா எதிரொலியாக திருப்பதியில் கட்டண தரிசனம் ரத்து - சுவாமி புஷ்கரணி திருக்குளமும் மூடப்பட்டது\nசென்னை அருகே ரங்கநாத பெருமாள் ஆலய பங்குனி பெருவிழா - திருத்தேர் பவனியில் திரளான பக்‍தர்கள் பங்கேற்பு\nமுக கவசம் அணிபவர்கள் அதன் வெளிப்புறத்தை தொடாமல் இருப்பது மிகவும் முக்கியம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஜப்பானில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா : கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரோபோக்களைப் பயன்படுத்தி காணொலியில் பட்டமளிப்பு விழா\nஈஸ்டர் விடுமுறையில் வீட்டிலேயே தங்கியிருங்கள் : பொதுமக்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு மீறல் - 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது : காவல்துறை\nஉலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணி��்‍கை 75 ஆயிரத்தை தாண்டியது - 13 லட்சத்து 52 ஆயிரத்தை கடந்தது\nகொரோனா வைரசின் பலவீனமான பகுதி கண்டுபிடிப்பு - அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பெண்களுக்‍கு எதிரான குற்றங்கள் குறித்த புகார்கள் அதிக அளவு வருவதாக ஏ.டி.ஜி.பி. தகவல் - புகார்களை அளிக்‍க புதிய எண்கள் வெளியீடு\nஇறந்தவரின் உடலில் இருந்து கொரோனா பரவாது : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் விளக்கம்\nகொரோனாவைவிட பலசாலி என யாரும் நினைக்கக் கூடாது : கொரோனாவில் இருந்து மீண்ட சண்டிகர் நபர் வேண்டுகோள்\nஉத்தவ் தாக்கரே இல்லம் அருகே தேநீர் கடைக்காரருக்கு கொரோனா : பாதுகாப்பு கருதி முதலமைச்சர் இல்லத்திற்கு சீல்\nமுக கவசம் அணிபவர்கள் அதன் வெளிப்புறத்தை தொடாமல் இருப்பது மிகவும் முக்கியம் : விஞ்ஞானிகள் எச்சர ....\nஜப்பானில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா : கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரோபோக்களைப் பயன்படுத்தி ....\nஈஸ்டர் விடுமுறையில் வீட்டிலேயே தங்கியிருங்கள் : பொதுமக்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் வேண்டுகோள் ....\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு மீறல் - 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது : காவல்துறை ....\nஉலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 75 ஆயிரத்தை தாண்டியது - 13 லட்சத்து 52 ஆயிரத்த ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nதமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாராசூட் மூலமாக பறந்து சாதனை ....\nஉறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து ரஷ்ய வீரர் கின்னஸ் ச ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/tag/democracy/", "date_download": "2020-04-07T14:01:57Z", "digest": "sha1:JZVJFLSNACFWT6JPFNSU5YGTTECWNMJQ", "length": 3453, "nlines": 65, "source_domain": "amaruvi.in", "title": "democracy – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nசேற்றில் மீன் தேடுவது ஏன்\nஎப்படி இருந்தோம், இன்று இப்படி \nSocial Distance, மேல படாதே இன்ன பிற\nவைணவ திய தேசத்தில் சூலமா திருமங்கையாழ்வார் திகைக்கிறார். #தேரழுந்தூர்க்காட்சிகள் #தேரழுந்தூர் amaruvi.in/2020/04/06/the… 1 day ago\n தினமுமே மழை பொழியும் போல் உள்ளதே #தேரழுந்தூர்க்காட்சிகள் #பாசுரச்சுவை amaruvi.in/2020/04/06/the… 1 day ago\nAmaruvi Devanathan on தேரழுந்தூரில் ராமன்\nAmaruvi Devanathan on தேரழுந்தூரில் ராமன்\nSampath T P on தேரழுந்தூரில் ராமன்\nAmaruvi Devanathan on தேரழுந்தூர்க் காட்சிகள்\nramachandran narayan… on தேரழுந்தூர்க் காட்சிகள்\nசேற்றில் மீன் தேடுவது ஏன்\nஎப்படி இருந்தோம், இன்று இப்படி \nSocial Distance, மேல படாதே இன்ன பிற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2012/08/25/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B/", "date_download": "2020-04-07T13:52:27Z", "digest": "sha1:CYPAGNVQLRI37KHWNZC7CJVLJN37BI7O", "length": 27772, "nlines": 221, "source_domain": "noelnadesan.com", "title": "நாய்களுக்கும் நீரழிவு நோய் வரும் | Noelnadesan's Blog", "raw_content": "\nகாவி உடைக்குள் ஒரு காவியம் →\nநாய்களுக்கும் நீரழிவு நோய் வரும்\nகவிஞர் வைரமுத்து தமிழர்கள் அறிந்த கவிஞர்.\nஅவரது கவிதை நூலுக்கு ஆய்வுரை வழங்கியுள்ள கருணாநிதி – முத்தமிழறிஞர் எனப் போற்றப்படுபவர். அதனால் – வைரமுத்துவை ஆகா-ஓகோ எனப் புகழ்ந்துரைத்துள்ளார். ‘எந்த விலங்குக்கும் சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ’’ – என்றும் வைரமுத்து இந்த கவிதை நூலில் சொல்கிறார்.\nஅப்படிச் சொன்ன கவிஞருக்கும் – கவிஞரின் கவித்திறனுக்கும் ஆய்வுரை வழங்கிய கருணாநிதிக்கும் வாசகர்களுக்கும் – இது சமர்ப்பணம்.\nகாலைநேரம். கிளினிக்கை திறக்கச் சற்றுத் தாமதமாகிவிட்டது. பரபரப்புடன் பாதுகாப்பு அலாரத்தை நிறுத்திவிட்டு திரும்பினால் எதிர்ப்பட்டவர்கள் ‘சென்’ தம்பதிகள். சென் தங்களது செல்ல நாயை அணைத்தபடி உள்ளே வந்தனர்.\n‘Good Morning; ; நீங்கள் சொன்னவாறு நாங்கள் ‘மமி’க்கு தண்ணீரோ, சாப்பாடோ எதுவும் கொடுக்கவில்லை’’ என்றார் திருமதி சென்.\nஅவர்களை அமரச் செய்துவிட்டு, எனது வெள்ளை அங்கியை அணிந்துகொண்டு வந்தேன். சென், ஏற்கனவே என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, தங்கள் ‘மமி’ அதிகளவு தண்ணீர் குடிக்கிறது என்றும் பலமுறை சிறுநீர் கழிப்பதாகவும் – வழக்கத்துக்கு மாறாக சிலதடவைகள் வீட்டினுள்ளேயே சிறுநீர் கழித்துவிட்டதாகவும் கவலையுடன் சொல்லியிருந்தார்.\n‘சிறுநீரக வியாதியாக அல்லது ‘டயபட்டீஸ்’ எனப்படும் சலரோகமாக இருக்கலாம் எனக்கருதி, தண்ணீர், ஆகாரம் எதுவ���ம் கொடாமல் வெறும் வயிற்றோடு அழைத்துவருமாறு சொல்லியிருந்தேன்.\nசென்தம்பதிகள் பலவருடங்களுக்கு முன்பே சீனாவிலிருந்து வந்தவர்கள். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அந்தப்பாக்கியம் இல்லாதமையாலோ என்னவோ – அக்குறையை இந்த ‘மமி’ மூலம் போக்குகிறார்கள் என நினைத்துக் கொண்டேன். ‘Poodle இனத்தைச் சேர்ந்த இந்த நாய் -இத் தம்பதியரின் செல்லப்பிராணி என்பதையும் எப்போதோ புரிந்துகொண்டேன்.\nஎனது கிளினிக்கிற்கு வரும்போதும் அது நடந்து வராது. அதன் எஜமானர்களில் ஒருவர் தூக்கிக் கொண்டுதான் வருவார்கள். அதற்கு எப்போதாவது ‘தடுப்ப+சி’ ஏற்றும்போதும் – தங்கள் ‘அங்கத்தை ஊசிகுத்தும் உணர்வுடன்’ – முகம் சுழிப்பார்கள்.\nஅந்த நாய்க்குரிய பரிசோதனைகளை நான் ஆரம்பித்தவேளையில் எனது நேர்ஸ் பிளிண்டாவும் வந்து சேர்ந்தாள்.\n‘உங்களில் ஒருவர் மாத்திரம் மமியை பிடித்துக் கொண்டால், இரத்தம் எடுக்க முடியும்’ – என்றேன்.\nஇரத்தம் எடுக்காமல் பரிசோதிக்க முடியாதா’ என்று மிகுந்த கவலையுடன் கேட்டார் திருமதி சென்.\n‘இரத்தம் எடுத்து பரிசோதித்தால்தானே அதில் சீனியின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை அறிய முடியும்’ – என்றேன்.\nஇருவரதும் அன்பு அரவணைப்பிலிருந்து வெளிவர முடியாமலும், வெளிவர விரும்பாமலும், ‘மமி’ இரு முன்னங்கால்களையும் திருமதி சென்னின் கழுத்தில் வைத்துக்கொண்டு என்னை, விநோதப்பிராணியை பார்ப்பது போல கண்களை இமைக்காமல் பார்த்தது. அந்த இறுக்கமான நிலைமையை தளர்த்துவதற்காக ‘மமி’ என்று செல்லமாக அழைத்து அதன் தலையைத் தடவினேன். சிறிதுநேர தலைதடவலுக்குப் பின்பு – எனது நட்பான குரலுக்கு மசிந்த மமி எனது கையை தனது நாக்கினால்; தீண்டியது.\nஅதன் இடதுகாலைப் பிடித்து மயிரை ‘சேவ்’ செய்துவிட்டு நீலநிற கோடாக புடைத்துத் தெரிந்த இரத்தநாளத்தில் ஒருதுளி இரத்தம் எடுத்து குளுக்கோஸ் மீட்டரில் விட்டேன்.\nஅந்த ஊசியை குத்தும்போது தமது முகங்களை வேறுபக்கம் திருப்பிய சென் தம்பதிகள் சங்கடத்துடன் என்னை ஏறிட்டுப் பார்த்துச் சிரித்தனர்.\n‘இன்னும் இரண்டு நிமிடங்களில் இரத்தத்தில் குளுக்கோசின் அளவு தெரியவரும் என்றேன். நான் எதிர்பார்த்தவாறே குளுக்கோசின் அளவு கூடியிருந்தது.\n‘மமிக்கு டயபட்டீஸ்’ – என்றேன்\n‘அதற்கு என்ன செய்யலாம்’ – என்று சென் கேட்டார்.\n‘நாய்களுக்கு வரும் டயபட்டீஸ், மனிதர்களிடமிருந்து வேறுபட்டது. மனிதர்களில் இன்சுலின் சுரக்கும் கலங்கள் படிப்படியாகத்தான் குறையும். மனிதர்கள் அதற்காக மாத்திரைகளை எடுத்தனர். இன்சுலின் சுரக்கும் கலங்களின் தொழிற்பாட்டை அதிகரிக்கச் செய்யலாம். ஆனால் நாய்களைப் பொறுத்தமட்டில் இன்சுலின் சுரக்கும் கலங்கள் மொத்தமாகவே அழிந்தபின்புதான் டயபட்டீஸ் நோய் தோன்றுகிறது. இதனால் இன்சுலின் ஊசிமூலம் கொடுப்பதே சிறந்த பரிகாரம். தினமும் இந்த ஊசி ஏற்றவேண்டும். சிலசமயங்களில் இரண்டுவேளைகளில் செலுத்தவும் நேரலாம். ஆரம்பத்தில் இரத்தத்தில் குளுக்கோசின் அளவை ஸ்திர நிலைக்கு கொண்டுவர சிலநாட்கள் செல்லலாம். அதற்காக மமியை சிலநாட்களுக்கு கிளினிக்கில் வைத்திருக்க வேண்டும். விசேட உணவு, வழங்க வேண்டும். இதற்கெல்லாம் நீங்கள் சம்மதித்தால் இன்றே சிகிச்சையை ஆரம்பிக்க முடியும்’’ – என்றேன்.\nதம்பதிகள் சீனமொழியில் ஏதோ பேசிக்கொண்டனர். எனக்கு அந்தமொழி புரியாவிட்டாலும் நாகரீகம் கருதி அறையைவிட்டு வெளியே வந்தேன்.\nநீரிழிவு என இலங்கையிலும் சர்க்கரை வியாதி என தமிழகத்திலும் சொல்லப்படும் டயபட்டீஸ் நாய், பூனைகளில் மட்டும் அல்ல, நான் எனது சொந்த வாழ்விலும் பார்த்திருக்கிறேன்.\nஎனது அம்மா இந்த உபாதையால் பலஆண்டுகள் வருந்தினார். அம்மாவுக்கு நாற்பது வயதில் வந்த இந்தநோய் – சுமார் 15வருடங்கள் அவர்கள் மறையும் வரையில் உடலோடு ஒட்டி உறவாடியது. நான் ஆரம்பத்தில் அம்மாவுக்கு தொடக்கிவைத்த ‘இன்சுலின்’ ஏற்றும் பழக்கத்தை பின்னாளில் அம்மாவுடன் இருந்த கடைசித் தம்பியும் உடனிருந்து தொடரச் செய்தான்.\nஇலங்கையின் இனப்பிரச்சினையால் அம்மாவின் பிள்ளைகள், அம்மாவை விட்டுப் பிரிந்து பூமிப்பந்தில் சிதறி புலம்பெயர்ந்த போதும் – அம்மாவைப் பிரியாதிருந்தது டயபட்டீஸ். அம்மாவின் உடலைத் தீண்டிய இன்சுலின் ஊசியின் தடயங்கள்-கரும்புள்ளிகளாக அந்த வெள்ளைத்தோலை அலங்கரித்தது, அப்பாவின் குத்தல், நக்கல் மொழிகளையும் அம்மா பொறுத்துக் கொண்டதற்கு இந்த ஊசிகுத்தலினால் கிடைத்த சகிப்புத்தன்மையும் காரணமாக இருக்கலாம்.\nஅம்மா டயபட்டீஸினால் வாழ்ந்த காலம் சுவாரஸ்யமானது, வீட்டுக்கு வருபவர்களெல்லாம் வைத்தியர்களாகிவிடுவர்.\nஆயுர்வேதம், சித்தவைத்தியம், யுனான��� எனக் கூறிக்கொண்டு இலை, குழை, தண்டு, வேர், பூ என தாவரவியலையும் அம்மா கரைத்துக் குடித்ததுண்டு. அம்மா அரைத்துக் குடித்த பாகற்காய்களுக்குக் கணக்கில்லை.\nஉலகத்தில் தோன்றிய பெரிய தெய்வங்கள், சிறிய தெய்வங்கள், பிறசமயத் தெய்வங்கள் என மதநல்லிணக்கணத்துடன் அம்மா விரதம் இருந்தும் இந்த உபாதையை போக்க முயன்றார்கள். ஒருதடவை அம்மா நாற்பது நாட்கள் தொடர்ச்சியாக விரதம் இருந்து அதிகாலையில் குளித்துவிட்டு, தெய்வதரிசனத்துக்குச் சென்றதனால் கிணற்றில்தான் நீர் வற்றியதே தவிர-நீரிழிவு வற்றவில்லை.\nபூசாரிகள், மந்திரவாதிகள், சூனியம் எடுப்பவர்கள் எனச் சொல்லிக்கொண்டும் சிலர் வந்து போனார்கள். கேரளாப் பக்கமிருந்து வந்த மலையாள மாந்திரீகர் ஒருவர் வந்து அம்மாவிடம் ‘உங்களுக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் சூனியம் செய்திருப்பதாகவும் சொல்லி உறவுக்குள் பகைநெருப்பை மூட்டிச் சென்றார். இவர்கள் எல்லோரையும் விட அம்மாவின் உயிரை பிடித்து வைத்திருந்தது இன்சுலின் ஊசி மருந்துதான்.\nமிருகவைத்தியராக அவுஸ்திரேலியாவில் வேலை செய்யும்போது, என்னிடம் வரும் நாய், பூனைகளுக்கு ‘டயபட்டீஸ்’ இருப்பதைக் கண்டு பிடித்தவுடன், சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு – அவற்றின் எஜமானர்களின் குடும்பவிபரத்தை கேட்டறிவேன். டயபட்டீஸ் நோயினால் பாதிப்புற்ற பிராணிகளை நேரம் எடுத்து பராமரிக்க வேண்டும். ‘பிஸி’யாக இருப்பவர்களினால் இது முடியாத காரியம்.\nஇன்சுலினை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த தாமதித்தால் பிராணிகள் மயங்கும். உணவு பிந்தினால் சோர்வுடன் முடங்கும். இது விடயத்தில் அனுபவத்தில் நான்கண்டு கொண்ட உண்மையும் உண்டு. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நாய்களைப் பராமரிப்பதில் பெண்கள் மிகுந்த சிரமத்தை அடைவர்கள். என்பதுதான் அந்த உண்மை.\nஎனக்குத் தெரிந்த பெண் ஒருவர், டயபட்டீஸினால் பீடிக்கப்பட்ட நாயொன்றை கடந்த ஐந்து ஆண்டுகளாக நன்கு பராமரிக்கிறார். இது மானுட வயதில் ஐம்பத்தைந்து வருடத்துக்கு சமனாகும். அடிக்கடி ஊசிபோடுவதற்கு நாய்க்கும் பொறுமை வேண்டும். டயபட்டீஸ் வந்த நாய்கள்-கருணைக்கொலை மூலம் பரலோகம் அனுப்பப்படுவதுமுண்டு. இது சோகம்தான். ஆனால் தவிர்க்க முடியாதது.\nஎனது உள்மன யாத்திரையை முடித்துக்கொண்டு பரிசோதனை அறைக்கு மீண்டேன்.\nசென், என்னைப���பார்த்து ‘சீன வைத்திய முறைப்படி சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளோம்’ – என்றார்.\n‘நல்லது, நானும் சீன மருத்துமுறையில் அக்கிய+பஞ்சர் படித்திருக்கிறேன். பெரிய அளவில் எதிர்பார்க்காமல் முயற்சிசெய்யுங்கள். மமிக்கு சுகம் வருவதற்கு எனது வாழ்த்துக்கள்.\nஅவர்கள் தமது செல்லப்பிராணியுடன் விடைபெற்றனர்.\nசிலநாட்களின் பின்பு சென் தொலைபேசி மூலம் மமியை கருணைக்கொலை செய்ததாக கூறினார். முன்பு மாட்டிலிருந்தும் பன்றியிலிருந்தும் தயாரிக்கப்பட்ட இன்சுலின் இப்பொழுது – சைவமுறைப்படி பக்டீரியாவுக்குள் இன்சுலின் ‘ஜீனை’ செலுத்தி பிராமணர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏற்றவாறு தயாரிக்கப்படுகிறது.\nகாவி உடைக்குள் ஒரு காவியம் →\n1 Response to நாய்களுக்கும் நீரழிவு நோய் வரும்\nஇலங்கையின் இனப்பிரச்சினையால் அம்மாவின் பிள்ளைகள், அம்மாவை விட்டுப் பிரிந்து பூமிப்பந்தில் சிதறி புலம்பெயர்ந்த போதும் – அம்மாவைப் பிரியாதிருந்தது டயபட்டீஸ். அம்மாவின் உடலைத் தீண்டிய இன்சுலின் ஊசியின் தடயங்கள்-கரும்புள்ளிகளாக அந்த வெள்ளைத்தோலை அலங்கரித்தது, அப்பாவின் குத்தல், நக்கல் மொழிகளையும் அம்மா பொறுத்துக் கொண்டதற்கு இந்த ஊசிகுத்தலினால் கிடைத்த சகிப்புத்தன்மையும் காரணமாக இருக்கலாம்//அன்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nOxford அகராதியில் இந்திய மொழிகளின் சேர்க்கை\nகும்ப ஈஸ்வரரும் தேவியின் அருவியும்\nபூமி வெப்பம் அடைவதால் ஏற்படும் விபரீதங்கள்\nபவுத்தநாத் தூபி -நேபாளக் குறிப்புகள்\nகும்ப ஈஸ்வரரும் தேவியின் … இல் yarlpavanan\nOxford அகராதியில் இந்திய மொழிக… இல் yarlpavanan\nசிறையில் இருந்து ஒரு காதல் கடி… இல் noelnadesan\nசிறையில் இருந்து ஒரு காதல் கடி… இல் Rajaji Rajagopalan\nபிரேதத்தை அலங்கரிப்பவள் இல் karunaharamoorthy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-04-07T14:40:48Z", "digest": "sha1:6DBU5RCOLBXWU3UP3QQB4C43UFD5EUUV", "length": 4793, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கொடி (சின்னம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை விக்கிப்பீடியா:வேங்கை���் திட்டம் 2.0 மூலம் விரிவாக்கப்பட்டது .\n'கொடி' எனும் பொருள் படரிகள், ஏறிகள் முதலான தாவரங்களின் தண்டுப்பகுதி ,தாலிக்கொடி, முதலானவற்றுக்கும் பயன்படுவதால் பக்கமாற்று வழிப்படுத்தல் பக்கத்தில் கொடி பக்கத்தை ஆக்க உதவவும்.--சஞ்சீவி சிவகுமார் 08:41, 15 ஜூலை 2010 (UTC)\nவேங்கைத் திட்டம் 2.0 விரிவாக்கப்பட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 18:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/114258", "date_download": "2020-04-07T14:56:07Z", "digest": "sha1:F2Z6WLV3IVHJGYUUIJFCWI723TBK2NGZ", "length": 30342, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "தோற்கடிக்கப்பட்ட அறிவுத்தரப்பு", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-49 »\n””இரண்டு அழிவுசக்திகளின் நடுவே அகப்பட்டுக்கொண்டிருக்கிறது இந்து மதம். வெவ்வேறு அயல்மத உதவிகளுடன் அதை அழிக்கத்துடிக்கும் ஒரு தரப்பு. அதை ஓர் வெறிகொண்ட அரசியல்தரப்பாக்கி, அதைக் கருவியாக்கி அதிகாரத்தை அடைந்து, அப்பட்டமான ஊழலாட்சியை நிகழ்த்தும் ஒரு தரப்பு”” என குறிப்பிட்டு இருக்கிறீர்கள்\nஇன்னொரு தரப்பு ஒன்று உண்டு என நினைக்கிறேன்… அப்பாவித்தனம் அல்லது அறியாமை தரப்பு ஒன்று உண்டு..\nமுதல் இரண்டு தரப்புகளுடன் நீங்கள் பேசுவதற்கு ஒன்றும் இல்லை.. ஆனால் மூன்றாவது தரப்புடன் உங்களைப் போன்றவர்கள் உரையாட வேண்டிய தேவை இருக்கிறது\nஉதாரணமாக , செப்பியன்ஸ் – மனித இனத்தின் சுருக்கமான வரலாறு என்ற புத்தகம்.. எழுதியவர் யுவல் நோவா ஹராரி..\nஎந்த உள் நோக்கமோ பிரச்சார விழைவோ முன் முடிவுகளோ இன்றி ஆராய்ச்சி நோக்கில் எழுதி இருக்கிறார்\nஅதில் ஒரு பகுதியில் இந்தியாவைப் பற்றியும் சாதிகள் குறித்தும் குறிப்ப்பிடுகிறார்.. ஆரியர் படையெடுப்பு மூலம் அவர்களால் சாதிகள் உருவாக்கப்பட்டதாக அவர் நினைக்கிறார்… அவர் எப்படி எந்த முடிவுக்கு வந்தார் என அவரே குறிப்பிட்டுள்ளார்.. இந்தியா குறித்து ஆய்வுகள் செய்த மேலை நாட்டினர் புத்தகங்களையே அவர் ஆதாரமாக கொள்கிறார்.. அவர்கள் எப்படி இந்த முடிவுக்கு வந்தார்கள் என்று கேட்டால் இது போன்ற சார்பு நிலை “ ஆராய்ச்சிகளை “ ஆதாரமாக காட்டுவார்கள்.\nஆர��ய படையெடுப்பு போன்றவை குறித்து நாளை நூல் எழுதும் ஒருவர் , ஹாராரி நூலை ஆதாரமாக காட்டுவார்\nஉண்மையில் ஹராரி இந்திய தத்துவங்கள் மீதும் தியான முறைகள் மீதும் ஆர்வம் கொண்டவர்… ஆக அவருக்கு உள் நோக்கம் ஏதும் இருக்க வாய்ப்பில்லை… ஆனால் ஆரிய ஊடுறுவல் என்பதும் சாதிகள் உருவாக்கத்தில் ஆரியர்கள் பங்களிப்பு என்பதும் சர்ச்சைக்குரிய ஒரு கருதுகோளே தவிர நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல என்பது அவரை எட்டவில்லை.. மாற்றுக்கருத்துகள் அவருக்கு தெரியவில்லை\nஆயிரம் பூக்கள் மலரட்டும்… எல்லா கருத்துகளும் முட்டி மோதட்டும் என்பது இல்லாமல் ஒரு சார்பான கருத்துகளே வெளி நாடுகளை\nஅடைவது ஆபத்தான நிலை என கருதுகிறேன்\nஉதாரணமாக ஜெயலலிதா ஆட்சிதான் தமிழகத்தின் பொற்காலம் என்பதை அமைச்சர் ஒருவர் பேசியதை ஆதாரமாக காட்டுவதும் அவரிடம் ஆதாரம் கேட்டால் , ஜெயா டிவியை ஆதாரமாக காட்டுவதும் எப்படி கேலிக்கூத்தாக இருக்கும் அது போன்ற சூழல்தான் , இந்தியாவை பொருத்தவரையிலான கருத்தாக்கங்களில் உள்ளது\nஇன்று இந்தியாவின் மெய்யான அறிவுத்தரப்பு சோர்ந்து, எவராலும் கவனிக்கப்படாமல், எந்த அரங்கிலும் குரலெழுப்ப இயலாமல் உள்ளது என்பதே உண்மை.இந்தியாவில் இன்றுள்ளவை இரு அரசியல்தரப்புக்கள்.மெய்யான அறிவுத்தரப்பு அவ்விரண்டாலும் அவமதிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டு ஒடுங்கியிருக்கிறது\nஅரசியல்தரப்புகளில் முதன்மையானது, இங்கே முற்போக்கு என்றும் தாராளவாதம் என்றும் முகமூடி சூடிக்கொண்டு வந்து அனைத்து அரங்குகளையும் நிறைத்திருக்கும் இந்திய எதிர்ப்பு, இந்து எதிர்ப்புக் கருத்துநிலைகள். இவற்றுக்கு மிகப்பெரிய அளவில் நிதியாதரவு உள்ளது. கல்விநிலையங்கள் இவர்களின் பிடியில் உள்ளன. ஆய்வு அமைப்புகள் இவர்களால் ஆளப்படுகின்றன. உலகமெங்குமுள்ள கல்வியமைப்புகள், ஊடகங்களுடன் தொடர்புள்ளவர்கள் இவர்களே. இந்தியமரபை, இந்தியாவின் பண்பாட்டை, மக்களை சிறுமைப்படுத்தி எழுதப்படும் எதற்கும் இவர்களால் சர்வதேசிய அளவில் முக்கியத்துவத்தைப் பெற்றுத்தர முடியும். ஆகவே அவ்வகை எழுத்துக்களும் சினிமாக்களும் பெருகுகின்றன. அவை மரபு எதிர்ப்பு என்றும் கலகம் என்றும் புரட்சி என்றும் முன்வைக்கப்படுகின்றன.\nஇந்த கலக,புரட்சி,மரபு எதிர்ப்பாளர்கள் எவரும் உலகைச்சூறையாடும் ���ேலைநாட்டுப் பொருளியல் ஆதிக்கம் பற்றிப் பேசமாட்டார்கள். அந்தப்பொருளியல் ஆதிக்கங்களால் மேலைநாட்டுக் கல்வித்துறையும் ஊடகங்களும் முழுமையாகவே கட்டுப்படுத்தப்படுவதை இல்லையென்றே சாதிப்பார்கள். மதமாற்ற சக்திகளுடன் கைகோத்துக்கொள்வதற்கு, அவர்களின் சதித்திட்டங்களுக்கு அடியாட்களாக நின்றிருப்பதற்கு இவர்களுக்கு நாணமில்லை.\nஇரண்டாவது தரப்பு, இவர்களின் திரிபுகள் மற்றும் கசப்புகளை தங்களுக்குரிய உரமாகக்கொண்டு வளரும் அடிப்படைவாத, பழைமைவாதக்குரல். இது இன்னொரு அரசியல் விசை. மேலைநாட்டு அறிவுஜீவிகள் இந்திய அடிப்படைவாதிகளைச் சுட்டிக்காட்டி அதைக்கொண்டு இங்குள்ள நேர்மையற்ற இந்திய, இந்து எதிர்ப்புசக்திகளை முற்போக்கு, ஜனநாயக சக்திகளாகக் கட்டமைக்கிறார்கள்.\nஇந்தியாவின் உண்மையான மெய்யியலை, பண்பாட்டை முன்வைக்கும் குரல்கள் பல உள்ளன, அவற்றுக்கு இவ்விரு தரப்புகளுமே எதிரானவை. இவர்களின் அரசியலுக்கு அவை உதவாது. இதுவே இன்றைய நிலைமை. இச்சூழலில் இந்தியக் கல்வித்துறை ஆய்வுகள், அவற்றைச் சார்ந்து உருவாக்கப்படும் மேலைநாட்டுக் கல்வித்துறை ஆய்வுகளைக்கொண்டே இந்தியாவைப் புரிந்துகொள்கிறார்கள் மேலைநாட்டு ஆய்வாளர்கள். சென்றகாலங்களில் இவ்வாறு மேலைநாட்டுக் கல்வியாளர்களின் நூல்களில் இந்தியா குறித்து சொல்லப்பட்டிருக்கும் பிழைகள், திரிபுகள், உள்நோக்கம்கொண்ட இருட்டடிப்புகளை சுட்டிவந்திருக்கிறேன்.\nஅனேகமாக இந்தியப் பண்பாட்டின் எந்த ஒரு விஷயம் குறித்தும் அமெரிக்க, ஐரோப்பிய ஆய்வை வாசித்தால் அதிலுள்ள அறியாமையும், திரிபும் ,பொய்யுமே வந்து அறைகின்றன. எனக்கு நன்றாகத்தெரிந்த தளங்களில் இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இந்தப் பிழையான ஆய்வுகளுக்கு கல்வித்துறைசார்ந்த முறைமை கடைப்பிடிக்கப்பட்டிருக்கும். ஆகவே பலநூறு அடிக்குறிப்புகள், நூல்சுட்டுகள் இருக்கும். அவை பெருமைமிக்க கல்வியமைப்புகளால் புகழ்மிக்க அறிஞர்களால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். ஆகவே அவற்றின் நம்பகத்தன்மையை எளிமையாக எவரும் ஏற்றுக்கொள்வார்கள்.\nஇது சென்ற நூறாண்டுகளாக மெல்லமெல்ல உருவாக்கப்பட்டு பூதாகரமாக எழுந்து நின்றிருக்கும் ஒரு அறிவாதிக்கம். ஆப்ரிக்க, சீன வரலாறும் பண்பாடும் இவ்வாறு திரிக்கப்பட்டுத்தான் நமக்க���க் கிடைக்கின்றன. இன்று சீனா அதிலிருந்து வெளியேற நிகரான அறிவியக்கம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதற்கான ஆற்றல் இந்தியாவின் அறிவியக்கத்திற்கு இல்லை. அறிவியக்கம் நடைமுறை அரசியலுக்கு அப்பாற்பட்டதாக, நிலையான கருத்துவளர்ச்சி கொண்டதாக இருக்கவேண்டும். அதற்கு அரசுநிறுவனங்கள், கல்விநிறுவனங்களின் உதவி தேவை. அதற்கான வாய்ப்பே இந்தியாவில் இன்றில்லை. என்றாவது உருவாகலாம். அன்று அந்த இந்திய அறிவியக்கம் மெல்லமெல்ல வளர்ந்து அதன்மேல் ஏற்றப்பட்டுள்ள திரிபுகளையும் பொய்களையும் கடந்துசெல்லலாம்.\nஇவாலின் இந்தக் கருத்தை மிகமேலோட்டமாக இந்தியப் பண்பாட்டாய்வாளர்களின் எழுத்துக்களை வாசித்தாலே மறுத்துவிடலாம். ஏன், இந்தியவரலாற்றை மார்க்சிய அடிப்படையில் ஆய்வுசெய்த கோஸாம்பி போன்றவர்களே ஆணித்தரமாக மறுத்துவிட்ட விஷயம் இது. இந்தியாவின் பழங்குடிவாழ்க்கையிலிருந்து உருவானது சாதி என்றும், அது பேரரசுகள் உருவாகும்தோறும் அடுக்கதிகாரமாக ஆக்கப்பட்டு கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் அடைக்கப்பட்டது என்றும்தான் கோஸாம்பியே சொல்கிறார்.\nஇவால் இந்தக்கருத்தை இந்தியவரலாற்றை சுருக்கமாக எழுதித் தொகுத்திருக்கும் அமெரிக்க நூல்களிலிருந்து பெற்றுக்கொண்டிருக்கலாம். அவர்கள் எதை வேண்டுமென்றாலும் திரிப்பார்கள், அதற்கு விரிவான கல்வித்துறை முறைமைகளை மட்டும் கடைப்பிடிப்பார்கள். எந்த ஆதாரமும் இல்லாமல் ஏசுவின் மாணவர் தாமஸ் இந்தியாவின் தென்கடற்கரைக்கு வந்தார் என்ற அப்பட்டமான பொய்யை மெல்லமெல்ல கல்வித்துறை ஆய்வுகளுக்குள் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். இத்தகைய நூறு திரிபுகளை நான் சுட்டிக்காட்ட முடியும்.\nஒருமுறை ஒரு அமெரிக்கப்பேராசிரியருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர்முன் ஒரு ஆய்வுநூல் இருந்தது. பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வுநிறுவன உதவியுடன் செய்யப்பட்டது. நூலைத் திறக்காமலேயே நான் சொன்னேன், இது திரிபுகள் நிறைந்த நூல் என. அவர் சீண்டப்பட்டார். நான் அதில் ஏதேனும் ஒரு பக்கத்தை பிரியுங்கள், அங்கே அப்பட்டமான ஒரு திரிபை நான் சுட்டிக்காட்டமுடியும் என்றேன். அவர் பிரித்த பக்கத்தில் ஒருவரி ‘பிராமணர்களுக்குக் குலதெய்வம் கிடையாது, குலதெய்வம் பிற சாதியினருக்கு உரியது’ . அது அப்பட்டமான பிழை என ���வருக்கே தெரியும். சோர்வாக நூலை மூடிவைத்துவிட்டார். தமிழகத்தில் அல்ல இந்தியா முழுக்கவே பிராமணர்களுக்கு குலதெய்வங்களும், குடும்பதெய்வங்களும் உண்டு. பலசமயம் பிராமணர்களுக்கும் பிறருக்கும் ஒரே குலதெய்வங்கள் இருப்பதுமுண்டு.\nசமீபத்தில் ஒரு நூலை மேலோட்டமாகப் புரட்டினேன்.அதில் ஒரு வரி ‘பிராமணர்கள் அல்லாதவர்களுக்கு கோத்திரங்கள் கிடையாது’. என்ன சொல்ல. சரி, இந்நூல்களை நாம் மறுக்க முடியுமா. சரி, இந்நூல்களை நாம் மறுக்க முடியுமா மறுப்பதென்றால் நாம் எழுதும் நூலை இந்தியாவின் புகழ்மிக்க கல்விநிலையங்களின் உதவியுடன் அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைகள் வெளியிடவேண்டும். அதற்கு வாய்ப்பே இல்லை. அவர்களுக்குச் சாதகமான கருத்துக்களையே வெளியிடுவார்கள். இந்தியாவின் குரல் அவர்களைச் சென்று சேரவே வழியில்லை, ஏற்கனவே காதுகளை மூடி வைத்திருக்கிறார்கள். நான் சொன்ன மறுப்புகள் எங்கும் ஒலிக்காது. ஆனால் அந்நூல்கள் அமெரிக்க,ஐரோப்பிய நூலகங்களில் இருக்கும். மேற்கோள் காட்டப்படும்.\nஇந்த பல்கலை ஆய்வுகள் முறைமைகளை கடைப்பிடிப்பவை, கல்வித்துறை மொழியில் பேசுபவை, ஆகவே பாமரர்களுக்கு அவை உண்மை எனத் தோன்றும்.அவை முறைமைகளை, கல்விச்சார்பை பாவனை செய்வதனாலேயே மேலும் கீழ்மைநிறைந்த அரசியல் ஆயுதங்கள். இவை அங்கே இருந்து மீண்டும் இங்கே வருகின்றன. இங்குள்ள அறிவுச்சூழலில் மேற்கோள்களும் ஆதாரங்களும் ஆகின்றன. குறைந்தது அதற்கு எதிராகவாவது ஒரு கருத்துரீதியான தற்காப்பை , முன்னெச்சரிக்கையை நாம் மேற்கொள்ளலாம். அவர்களுக்கு வலுவான அவநம்பிக்கையை அளிப்பதுதான் அது. இப்போதைக்கு நாம் செய்யக்கூடுவது இது மட்டுமே\nநம் அச்சமும் அவர்களின் அச்சமும்\n[…] தோற்கடிக்கப்பட்ட அறிவுத்தரப்பு […]\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nபியூஷ்: ஓர் உண்மையான சமூகப் போராளிக்காக- கண்ணன்\nஇன்று விஷ்ணுபுரம் விருது விழா தொடங்குகிறது.\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/48780", "date_download": "2020-04-07T15:07:44Z", "digest": "sha1:XBAWBHD6ECE7KAXECSCHGBZDEW2HFH3O", "length": 17909, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "மழைப்பாடலின் மௌனம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 49\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nவெண்முரசுவை மிகுந்த மன எழுச்சியுடன் ஒவ்வொருநாளும் இருமுறைக்குமேல் வாசித்துக்கொண்டிருக்கிறேன். பெரிய புத்தகமாகக் கையில் கிடைக்காமல் இபப்டிச் சிறிய அத்தியாயங்களாக கிடைப்பது எல்லா நுட்பங்களையும் பலமுறைவாசித்து அர்த்தம் அடைவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதிலும் முதற்கனலை விட மழைப்பாடல் இன்னும்கூட ���ுட்பமானது.\nமுதற்கனலில் வெளிப்படையாக நிறைய விஷயங்கள் இருந்தன. தீவிரமான நிகழ்ச்சிகள் நடந்துகொண்டே இருந்தன. இதில் பெரியவிஷயங்கள் அதிகமாக நடக்கவில்லை. சுயம்வரங்களும் குழந்தைபிறப்பதும் மட்டும்தான் நடக்கிறது. ஆனால் கதாபாத்திரங்களின் குணச்சித்திரங்களும் அவர்களின் உறவுகளுக்கிடையே உள்ள நுட்பமான விளையாட்டும் மிகவும் சூட்சமமாக சொல்லப்பட்டுள்ளன. நல்ல வாசகன்கூட தொடர்ந்து கவனமாக வாசிக்கவில்லை என்றால் தவறிவிடும். நான் என்னுடன் சேர்ந்து வாசிப்பவர்களிடம் பலவிஷயங்களைக் கவனித்தீர்களா என்று கேட்டால் கவனித்திருக்கவில்லை என்று தெரிந்தது. முழுக்கமுழுக்க நுட்பமாகச் சொல்லப்பட்ட விஷயங்கள் வழியாக மட்டுமே இப்படி கதையைக் கொண்டுசெல்வது ஆச்சரியம் அளிக்கிறது. நான் இவ்வகையில் தமிழில் ஏதும் வாசித்ததில்லை\nஉதாரணமாக குந்தியின் முலைப்பால் பைரவியன்னை வழியாக ராதைக்கு இடம் மாறும் கதை மிக அழகானது. உச்சமானது. ஆனால் அதை அனைவரும் வாசித்து உணரவும் முடியும். ஆனால் குந்தி கர்ணனைப் பெற்றபின்பு திரும்பி குந்திபோஜனின் சபைக்கு வரும்போது அவளுடைய வளர்ப்புத்தாயான தேவவதிக்கும் அவளுக்கும் கண்களாலும் சில சொற்களாலும் மட்டும் நடக்கும் பேச்சு மிகப்பூடகமானது. ஏதோ ஒன்று நடக்கிறது. ஆனால் சரியாக வெளியே வரவும் இல்லை. தேவவதி அவளுடைய முந்தானையை திருகிக்கொண்டே பேசுகிறாள். குந்தி அதைப்பார்க்கிறாள். அதைக்கண்டு தேவவதி முந்தானையை கீழே விடுகிறாள். அதன் வழியாக குந்தி அரசி மாதிரியும் தேவவதி வெறும் யாதவப்பெண்ணாகவும் ஆகிவிடுகிறார்கள். இந்தமாதிரி. இதேமாதிரியான இடங்களை கவனிப்பதுதான் மழைப்பாடலை சரியாகப் புரிந்துகொள்ளத் தேவையான வாசிப்பு. அப்படி எவ்வளவோ விஷயங்கள்\nஅம்பாலிகையின் மனதையும் அதனுடன் சேர்ந்து வளர்ந்த பாண்டுவின் மனதையும் சொல்லக்கூடிய இடம் அதேபோல முக்கியமானது.கங்கையில் போகக்கூடிய படகுக்காரர்கள் பாடும்பாடலில் கங்கை சீதையிடம் நீ ஏன் சிரித்தாய் என்று கேட்கிறாள். நீ பூமிபிளந்து நுழையப்போகும் தீயை அணைக்க என் நீர் போதாது என எனக்குத்தெரியும் என்கிறாள். அந்தவரிகளை கேட்டபின்புதான் அம்பாலிகையின் மனசுக்குள் உள்ள தீயை பாண்டு புரிந்துகொள்கிறான். நுட்பமாக மட்டுமே பேசிக்கொண்டு செல்கிறது கதை. மேலோட்டமாக இருப்பது குறைவு. இந்த நுட்பங்களை வாசிக்கும்பயிற்சி எனக்கு பெரிய அனுபவமாக உள்ளது\nமழைப்பாடலைப்பற்றி நீங்கள் சொன்னது உண்மை. கதைப்படி பெரியதாக ஏதும் நிகழவில்லை. திருமணங்கள் மட்டுமே. ஆனால் கடைசிவரை மகாபாரதத்தில் நீடிக்கும் சிக்கல்களும் முடிச்சுகளும் இங்குதான் விழுகின்றன. அதற்குக் காரணமாக உள்ள கதாபாத்திரங்களின் சிறப்பியல்புகளும் இங்குதான் வெளிப்படுகின்றன. மகாபாரத்தின் game players சகுனி,குந்தி,விதுரன் ஆகியோர். அவர்களை தெளிவாக வகுத்துக்கொண்டு கதை முன்னகர்கிறது. அந்த குணச்சித்திரங்கள் பெரும்பாலும் அவர்களின் எண்ணங்கள் மற்றும் நடத்தைகளால் மட்டுமே வெளிப்படுகின்றன. ஆகவே முக்கியமான அனைத்துமே வாசகன் ஊகத்துக்குத்தான் விடப்பட்டுள்ளன. இப்போதே கூர்ந்து வாசிப்பவர்கள் அவற்றை அடையலாம். அல்லது கதை விரியவிரிய புரிந்துகொள்ளமுடியும்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 44\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33\nவெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 68\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 67\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 63\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 51\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 92\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 90\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 76\nவெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 73\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 72\nTags: அம்பாலிகை, குந்தி, குந்திபோஜன், சகுனி, தேவவதி, பாண்டு, மழைப்பாடலின் மௌனம், மழைப்பாடல், விதுரன்\nநேரு ,மல்லையா -சில தெளிவுபடுத்தல்கள்\nஅருகர்களின் பாதை 25 - லொதுர்வா, ஜெய்சால்மர்\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – ���ல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000028537.html", "date_download": "2020-04-07T12:58:34Z", "digest": "sha1:CRYMH6V2LSKHZNJ7MUZYZSIN6RJ3T2M5", "length": 5666, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருக்கிறது\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப��பித் தரப்படும்.\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருக்கிறது, எஸ்.ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவள்ளுவரின் குறள்நெறிக் கதைகள் வெற்றி தரும் யோகங்கள் வெண்சங்கு\nதமிழகத்தில் தேவதாசிகள் பாலியல் கல்வி படிப்பது சுகமே\nஉண்மை உடல் நலம் உங்கள் கையில் திருப்புடை மருதூர்ப் புராணம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D/productscbm_695706/100/", "date_download": "2020-04-07T13:19:30Z", "digest": "sha1:ZBNLAW4TNYILIU2CF5EXRE3OKVCX2NH6", "length": 27250, "nlines": 95, "source_domain": "www.siruppiddy.info", "title": "நாளை மறுநாள் அனைத்து மதுபானச் சாலைகளும் மூடப்படும் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > நாளை மறுநாள் அனைத்து மதுபானச் சாலைகளும் மூடப்படும்\nநாளை மறுநாள் அனைத்து மதுபானச் சாலைகளும் மூடப்படும்\nசர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி மது விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.\nசர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கலால் அனுமதி பத்திரம் பெற்ற நிலையங்கள் நாளை மறுதினம் (ஒக்டோபர் 3) மூடுவதற்கு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇதற்கு அமைவாக நாளை மறுதினம் (ஒக்டோபர் 3) நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கலால் பத்திர அனுமதியுடனான நிலையங்கள் மூடப்படுவதை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nகலால் திணைக்களத்தின் இந்த உத்தரவை மீறும் மதுபான விற்பனைக்காக திறக்கப்படும் அனுமதி பெற்ற நிலையங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கலால் திணைக்களம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழந்துள்ளார்.அவரது உயிரிழப்புக்கு கொரோனா தொற்று காரணமாக இருக்கலாமா என்று பரிசோதனை செய்வதற்கு மாதிரிகள் பெறப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...\nயாழில் அரச வைத்தியசாலையை உடைத்த கொள்ளையர்கள்\nஇணுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாண அரச கால்நடை வைத்தியசாலை திருடர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுற்றது.ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளதால் குறித்த கால்நடை வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி வைத்தியசாலையின் பிரதான கதவை உடைத்து திருடர்கள்...\nஇலங்கையில் 167 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இன்று (05) பிற்பகல் 3.30 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 166 இலிருந்து 167 ஆக அதிகரித்துள்ளது.இன்றையதினம் (05) ஒருவர்...\nயாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சற்றுமுன்னர் வெளியிட்ட அறிவித்தல்\nதாவடி பகுதியில் கொரோனா தொற்று சந்தேக நபர்களென சந்தேகிக்கப்பட்ட 18 பேருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த தகவலை யார்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி சற்று முன்னர் தெரிவித்துள்ளார்\nயாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா இல்லை\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் அனுமதிக்கப்பட்ட 8 பேருக்கும் கொரோனா தொற்று இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.இராணுவச்சிப்பாய், பொலிஸ் உத்தியோகத்தர், ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மன்னாரை சேர்ந்த இரு யுவதிகள்,...\nஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை\nகுறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 26,066 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாவட்டங்கள் தோறும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின்...\nஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ள பாணின் விலை\nபாணின் விலை நாளை (26) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.செய்திகள் 25.02.2020\nயாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த கிராமசேவகர்\nகாய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிராம சேவையாளர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார் என தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.அளவெட்டி தெற்கு பகுதியினை சேர்ந்த சிறில் ரவிநேசன் வயது (36) என்ற நபரே உயிரிழந்தவர் ஆவார்.தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய...\nவவுனியாவில் கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி\nவவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.நேற்றிரவு கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிப்பயணித்த அரச பயணிகள் பேருந்தும் எதிர் திசையில் பயணித்த சிறிய ரக வானும் நேருக்கு நேர்...\nஇன்று முதல் வெங்காயத்திற்கான சில்லறை விலை அமுல்\nஇறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு இன்று (23) முதல் அமுலாகும் வகையில் அதிகபட்ச சில்லறை விலையாக 190 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.சந்தையில் கடந்த நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அலங்கார உற்சவம் இன்றுஆரம்பமானது\nஇன்று சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் இன்று சிறப்புடன்ஆரம்பமானது இன்று காலையில் கணபதி கோமமும் மாலையில் விஷேட அபிஷேகங்களு​ம் வாஸ்து சாந்தி பிரஷேசபலியு​ம் இடம்பெற்றது​. கணபதி கோமம் வே.தருமலிங்க​ம் குடும்பம் வாஸ்து சாந்தி பிரஷேசபலி அ.பூபாலசிங்க​ம்...\nமதிபிற்குரிய நகரபிதா நகீரதன் அவர்கட்கு.பூமகள் நற்பணி மன்றம்\nவாழ்த்துக்கள் மதிபிற்குரிய நகரபிதா நகீரதன் அவர்கட்கு. 2014 ஆண்டிற்க்கான நகரபிதாவா நீங்கள் தெரிவான செய்தி கேட்டு பூமகள் நற்பனி அங்கதவர்காளாகிய நாம் அகமகிழ்ந்தோம்.தமிழ் சமூகத்தின் பிரதிநிதி ஒருவர் கரோ நகரசபையின் முக்கிய பதவி ஏற்தையிட்டு பெருமை அடைகின்றோம். எமது உறவு...\nசிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் அலங்கார உற்சவம்\nசிறுப்���ிட்டி மேற்கு ஞானவைரவர் அலங்கார உற்சவம்.2014 02.06.2014 அன்று சிறப்புடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.இவ்வைபத்தில் அடியவர்கள் கலந்துகொண்டு தொண்டாற்றி எம்பெருமானை வணங்கி நல்லருள் பெற எல்லம் வல்ல வைரவபெருமானை வேண்டிநிற்கின்றோம்\nசிறுப்பிட்டி அம்மன் கோவிலில் திருட்டு முயற்சி\nசிறுப்பிட்டி மத்தியில் இருக்கும் மனோன்மணி அம்மன் ஆலையத்தினுள் நேற்று இரவு உட்புகுந்த திருடர்கள் தாம் தேடி வந்த பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் அம்மன் சிலையை சேதமாக்கி விட்டு சென்றுள்ளனர். அண்மைய காலங்களில் யாழ் குடாவில் திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்தது வருவது...\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாகவும்கொண்ட திரு நேமிநாதன் (நேமி) அவர்கள்(20.05.2014 ) இன்று தனது பிறந்த நாளை காணுகின்றார் . இவரை இவரது மனைவி , பிள்ளைகள் அபி (அபிநயன் ) சைந்தவி. மற்றும் இவர்களது அப்பா. அம்மா. உற்றார் .உறவினர்கள், நண்பர்கள்,...\nகிளிநொச்சியில் பால்பொருட்கள் உற்பத்தி நிலையம்\nகிளிநொச்சி அறிவியல் நகரில் பால்பொருட்கள் உற்பத்தி நிலையம் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டக் கால்நடை உற்பத்தியாளர்கள் பாலைச் சேமிப்பதிலும், பாலைப் பதப்படுத்தி அதிலிருந்து யோகட், நெய், வெண்ணெய் மற்றும் கட்டிப்பால் போன்றவற்றைத் தயாரிப்பதிலும்...\nபிரான்சில் தமிழர் வாழும் பிரதேசங்களுக்கு வந்த ஆபத்து\nபிரான்சில் புலம்பெயர் தமிழர்கள் அதிகமாக வசித்து வருகின்ற பிரதேசங்கள் தற்போதைய கொரோனா தொற்று காரணமாக அதிக ஆபத்துக்களை எதிர்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டுச்செய்திகள்\nசுவிஸ்லாந்தில் மர்மமான முறையில் பலியான மூன்று பிள்ளைகளின் தாய்\nசுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் இளம் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சுவிஸ்லாந்தின் Basel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த தாயின் திடீர் மரணம் அவர் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இதேவேளை நீரேந்து பிரதேசமொன்றில் இருந்துஅவரது உடல்...\nபிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரி��ந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...\n உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்\nதென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி ம���்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valparai.com/http:/www.valparai.com/valparai-news/valparai-present-weather/", "date_download": "2020-04-07T12:25:29Z", "digest": "sha1:P742RBLNEJ6O4L3XVULRR6UBKBEUL3WH", "length": 10579, "nlines": 144, "source_domain": "www.valparai.com", "title": "Valparai Present Weather Archives - Valparai.com", "raw_content": "\nகூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, வாழைத்தோட்டம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு. தொடரும் தென்மேற்கு பருவ மழையால், வால்பாறை டவுனில் உள்ள வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் ஆற்று நீர 100க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்து உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். சமையல் அறை, கழிவறை களில் நீர் புகுந்ததால் மக்கள் அவதி.\nவால்பாறை டவுனில் உள்ள வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் ஆற்று நீர 300க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்து உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். சமையல் அறை, கழிவறை களில் நீர் புகுந்ததால் மக்கள் அவதி. மக்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக தாழ்வான பகுதிகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.மழை தொடர்ந்து நீடிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nவால்பாறைக்கு வரும் பிரதான சாலைகளில் ஆங்காங்கே கிளைகள் ஒடிந்தும் மண் சரிவு ஏற்பட்டும் இருக்கின்றது எனவே சுற்றுலா பயணிகள் யாரும் வால்பாறைக்கு இரண்டு சக்கர வாகனத்தில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nகூழாங்கல் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் அங்கு பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம் என வால்பாறை நிர்வாக��் அறிவுரித்தியுள்ளது.\nவால்பாறை பள்ளிகளுக்கு இரண்டாம் நாள் மழை காரணமாக விடுமுறை(14-08-18)\nவால்பாறை பள்ளி கல்லூரிகளுக்கு மேலும் ஒரு நாள் விடுமுறை(12-06-18)\nவால்பாறையில் நிலவும் குளிர் மழையை முன்னிட்டு மேலும் ஒருநாள் 12/6/18 வால்பாறை தாலுக்காவில் உள்ள கல்லுாரி மற்றும் பள்ளிகளுக்கு ஒருநாள் விடுமுறை, மாவட்ட ஆட்சியர் உயர்திரு. ஹரிகரன் உத்திரவின் பேரில் வால்பாறை வட்டாட்சியர் திருமதி. விஜயலட்சுமி அறிவிப்பு.\nவால்பாறை பகுதியில் நேற்று இரவு முதல் தொடர்ந்து நீடித்து வரும் சூறைக்காற்று மற்றும் கன மழையால் இயல்பு வாழ்கை பாதிப்படைந்து உள்ளது.\nகூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, வாழைத்தோட்டம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு. பாலாஜி கோவில் சாலை, சிறுகுன்றா சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.\nநுாற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளது. கடும் மழை மற்றும் குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்கை பாதிப்பு\nகோவை மாவட்டம் வால்பாறையில் 2ம் நாளாக ெதாடரும் தென்மேற்கு பருவ மழையால், வால்பாறை டவுனில் உள்ள வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் ஆற்று நீர 100க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்து உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். சமையல் அறை, கழிவறை களில் நீர் புகுந்ததால் மக்கள் அவதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/mobile?filter=solution-provided&tagged=download-and-install_1&order=replies&show=responded", "date_download": "2020-04-07T14:46:00Z", "digest": "sha1:YT6YL37UU643ZLBGVTF5AFXOXPEARZJZ", "length": 22008, "nlines": 422, "source_domain": "support.mozilla.org", "title": "ஆண்ட்ராய்டிற்கான பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஆண்ட்ராய்டிற்கான பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by rketek1 5 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by bigbrub 6 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by Moses 6 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by jfordo33 6 மாதங்களுக்கு முன்பு\nlast reply by Seburo 6 மாதங்களுக்கு முன்பு\nasked by sling-shot 6 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by Moses 6 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by DHorse2 7 மாதங்களுக்கு முன்பு\nasked by pelicandame 5 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by kobe 6 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by lefirefox888 5 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by James 5 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by omidsolo 6 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by kbrosnan 6 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by huntsusan985 3 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by imss 2 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by philipp 2 ஆண்டுகளுக்க�� முன்பு\nasked by M1ch43l 9 மாதங்களுக்கு முன்பு\nlast reply by Seburo 8 மாதங்களுக்கு முன்பு\nlast reply by hub 7 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by frankfulmer 7 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by AaronMT 7 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by joey5 6 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by kobe 6 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by dquery 6 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by cor-el 6 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by trian_caerulea 5 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by JcMozilla 4 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by James 4 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by smallfry 11 மாதங்களுக்கு முன்பு\nlast reply by Seburo 11 மாதங்களுக்கு முன்பு\nasked by msdahiya06 9 மாதங்களுக்கு முன்பு\nlast reply by Seburo 9 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://ta.phcoker.com/product-category/uncategorized/", "date_download": "2020-04-07T13:47:02Z", "digest": "sha1:YYBV2IXBYL4VG5OWVZIPQJAMWURBH2YX", "length": 23434, "nlines": 224, "source_domain": "ta.phcoker.com", "title": "Uncategorized Archives - Shangke கெமிக்கல்", "raw_content": "\nடயானெப்டைன் சோடியம் உப்பு ≥98%\nடயானெப்டைன் ஹெமிசல்பேட் மோனோஹைட்ரேட் ≥98%\nலோர்காசெரின் ஹைட்ரோகுளோரைடு ஹெமிஹைட்ரேட் ≥98%\nஆல்பா ஜிபிசி (கோலின் அல்போசெரேட்) 98%\nN-Methyl-D- அஸ்பார்டிக் அமிலம் (NMDA) ≥98%\nமோனோசியோலோடெட்ராஹெக்ஸோசில்காங்லியோசைட் சோடியம் (GM1) பன்றி மூளை ≥98%\nநிகோடினமைடு மோனோநியூக்ளியோடைடு (NMN) ≥98%\nஅனைத்து காட்டும் 27 முடிவுகள்\nபுகழ் வகைப்படுத்து சராசரி வரிசைப்படுத்தவும் சமீபத்திய மூலம் வரிசைப்படுத்தவும் விலையின்படி: உயர் குறைந்த விலையின்படி: குறைந்த உயர்\nபைரோலோக்வினொலின் குயினோன் டிஸோடியம் உப்பு (122628-50-6)\nPQQ என்பது ஒரு புதிய வகை நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஆகும், இது முதலில் ஒரு காஃபாக்டராக கண்டுபிடிக்கப்பட்டது …….\nஅலகு: 25kg / டிரம்\nஎல் - (+) - எர்கோதியோனைன் (இஜிடி) (497-30-3)\nஎர்கோதியோனைன் இயற்கையாக நிகழும் அமினோ அமிலமாகும், இது ஹிஸ்டைடினின் தியோரியா வகைக்கெழு ஆகும், இதில் சல்பர் அணு உள்ளது …… ..\nஅலகு: 25kg / டிரம்\nNADP டிஸோடியம் உப்பு (24292-60-2)\nநிகோடினமைடு அடினைன் டைனுக்ளியோடைடு பாஸ்பேட் (NADP +) என்பது அனபோலிக் எதிர்வினைகளில் பயன்படுத்தப்படும் ஒரு காஃபாக்டர் ஆகும். Nic- நிகோடினமைடு அடினைன் ……\nஅலகு: 25kg / டிரம்\nநிகோடினமைடு அடினைன் டைனுக்ளியோடைடு (53-84-9)\nநிகோடினமைட் அடினைன் டைனுக்ளியோடைடு (என்ஏடி) என்பது அனைத்து உயிரணுக்களிலும் காணப்படும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவும் ஒரு காஃபாக்டர் ஆகும். இது இரண்டு வடிவங்களில் உள்ளது …….\nஅலகு: 25kg / டிரம்\nNADH என்பது நிகோடினமைடு அடினைன் டைனுக்ளியோடைடு (NAD) நொதியின் ஒரு வடிவமாகும், இது ஒரு கலவை மற்றும் வைட்டமின் பி 3 இன் செயலில் உள்ள கோஎன்சைம் வடிவமாகும் ……….\nதயாராக மற்றும் விருப்ப கிடைக்க\nகொள்ளளவு: 1277kg / மாதம்\nஉங்கள் இரத்தத்தில் மிகக் குறைந்த இம்யூனோகுளோபின்கள் இருப்பது தொற்றுநோய்களைப் பெறுவதற்கான அதிக வாய்ப்பை வழங்குகிறது. அதிகமாக இருப்பதால் ……….\nதயாராக மற்றும் விருப்ப கிடைக்க\nகொள்ளளவு: 1277kg / மாதம்\nரா பாளிட்டோவைலெத்தனோலாமைட் பவுடர் (544-31-0)\nரா பாலிட்டோயில்தானோலாமைடு (PEA) தூள் என்பது ஒரு இனிய கொழுப்பு அமிலம் அமிலமாகும், இது வர்க்கத்தின் சொந்தக்காரர்.\nஅலகு: 25kg / டிரம்\nகொள்ளளவு: 1287kg / மாதம்\nலாக்டல்புமின், \"மோர் புரதம்\" என்றும் அழைக்கப்படுகிறது, இது பாலில் உள்ள அல்புமின் மற்றும் மோர் இருந்து பெறப்படுகிறது. லாக்டல்புமின் இதில் காணப்படுகிறது… ..\nஅலகு: 25kg / டிரம்\nசிப்பி பெப்டைட்டில் ஏராளமான புரதம், வைட்டமின், மைக்ரோஎலமென்ட் மற்றும் டர்பைன் ஆகியவை உள்ளன. தவிர, இதில் பல …….\nஅலகு: 25kg / டிரம்\nஎன்-அசிடைல்-எல்-சிஸ்டைன் எத்தில் எஸ்டர் (NACET) (59587-09-6)\nNACET (N-Acetylcysteine ​​ethyl ester) என்பது ஒரு அசாதாரண பார்மகோகினெடிக் அம்சம் மற்றும் குறிப்பிடத்தக்க ஒரு புதுமையான லிபோபிலிக் செல்-ஊடுருவக்கூடிய சிஸ்டைன் வழித்தோன்றல் ஆகும்… ..\nஅலகு: 25kg / டிரம்\nநிகோடினமைடு ரைபோசைட் குளோரைடு (என்ஆர்-சிஎல்) (23111-00-4)\nநிகோடினமைடு ரைபோசைடு (என்ஆர்) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நிகோடினமைடு அடினைன் டைனுக்ளியோடைடு (என்ஏடி +) முன்னோடி வைட்டமின் ஆகும். த …….\nஅலகு: 25kg / டிரம்\nலூசிட்ரில் என்ற பிராண்ட் பெயரில் விற்கப்படும் மெக்லோஃபெனாக்ஸேட் (சென்ட்ரோபெனாக்ஸின்) ஆரம்ப மற்றும் மிகவும் படித்த ஒன்றாகும் ……\nஅலகு: 25kg / டிரம்\ncow- லாக்டோகுளோபூலின் என்பது பசு மற்றும் ஆடுகளின் பாலின் (~ 3 கிராம் / எல்) முக்கிய மோர் புரதமாகும், மேலும் பல பாலூட்டிகளிலும் இது உள்ளது …….\nஅலகு: 25kg / டிரம்\nOleoylethanolamide (OEA) என்பது ஒரு எண்டோஜெனஸ் பெராக்ஸிசோம் பெருக்கி-செயல்படுத்தப்பட்ட ஏற்பி ஆல்பா (PPAR- ஆல்பா) அகோனிஸ்ட் ஆகும். அது ஒரு……..\nஅலகு: 25kg / டிரம்\nலாக்டோபெராக்ஸிடேஸ் என்பது பாலில் இயற்கையாகக் காணப்படும் ஒரு நொதியாகும், இது ஆண்டிமைக்ரோபையல் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டதாக அறியப்ப��ுகிறது ……….\nஅலகு: 25kg / டிரம்\nலித்தியம் ஓரோடேட் என்பது உப்பு ஆகும், இது லித்தியம் (ஒரு கார உலோகம்) மற்றும் ஓரோடிக் அமிலம் (உடலில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் ஒரு கலவை) ஆகியவற்றைக் கொண்டுள்ளது …….\nதயாராக மற்றும் விருப்ப கிடைக்க\nகொள்ளளவு: 1277kg / மாதம்\nபாஸ்பாடிடைல்சரின் என்பது ஒரு அமினோபாஸ்போலிப்பிட் மற்றும் அமினோ அமில வழித்தோன்றலாகும், இது இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது …….\nதயாராக மற்றும் விருப்ப கிடைக்க\nகொள்ளளவு: 1277kg / மாதம்\nடைஹைட்ரோமைரிசெடின் (அல்லது டி.எச்.எம்) என்பது ஜப்பானிய திராட்சை மரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சாறு ஆகும், இது பல நூற்றாண்டுகளாக ஆல்கஹால் எதிர்ப்பு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது …….\nதயாராக மற்றும் விருப்ப கிடைக்க\nகொள்ளளவு: 1277kg / மாதம்\nகுளுக்கோராபனின் என்பது ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் கடுகு ஆகியவற்றில் காணப்படும் குளுக்கோசினோலேட் ஆகும். குளுக்கோராபனின் சல்போராபேன் ஆக மாற்றப்படுகிறது …….\nதயாராக மற்றும் விருப்ப கிடைக்க\nகொள்ளளவு: 1277kg / மாதம்\nலெசித்தின் (ஆல்பா-பாஸ்பாடிடைல்கோலின்) ஒரு ஊட்டச்சத்து, அத்துடன் ஒரு துணை. லெசித்தின் ஒரு பொருள் அல்ல …… ..\nதயாராக மற்றும் விருப்ப கிடைக்க\nகொள்ளளவு: 1277kg / மாதம்\nசல்போராபேன், “டி.எல்-சல்போராபேன்” என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு இயற்கை தாவர கலவை ஆகும், இது பல சிலுவை காய்கறிகளில் காணப்படுகிறது …… ..\nஅலகு: 25kg / டிரம்\nபைரோலோக்வினொலின் குயினோன் (PQQ) (72909-34-3)\nமெத்தோக்சாடின் என்றும் அழைக்கப்படும் பைரோலோக்வினொலின் குயினோன் (PQQ) ஒரு ரெடாக்ஸ் கோஃபாக்டர் ஆகும். இது மண்ணிலும், கிவிஃப்ரூட் போன்ற உணவுகளிலும் காணப்படுகிறது …… ..\nஅலகு: 25kg / டிரம்\nரா ஆரிகர் தூள் (2627-69-2)\nAICAR தூள், AICA ரைபோசைடு என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆன்டினோபிளாஸ்டிக் செயல்பாட்டைக் கொண்ட ஒரு ப்யூரின் முன்னோடி மற்றும் AMP- செயல்படுத்தப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்டிவேட்டராகும் …… ..\nஅலகு: 25kg / டிரம்\nகொள்ளளவு: 1277kg / மாதம்\nரா காஃபிக் அமிலம் பெனீதெல் எஸ்டர் பொட்டர் (104594-70-9)\nரா காஃபீக் அமிலம் ஃபெனீதல் எஸ்டர் பொடி என்பது காஃபீக் அமிலத்தின் ஃபினீடில் ஆல்கஹால் எஸ்டர் மற்றும் ஒரு உயிர் வளியேற்றமானது ...... ..\nஅலகு: 25kg / டிரம்\nகொள்ளளவு: 1180kg / மாதம்\nகூல்-பராடோல் தூள் (6-27113- 22)\nகரினா மிளகு விதை���ள் (அஃப்ராகமோம் மெல்லிகேட்டா ...... ..)\nஅலகு: 25kg / டிரம்\nகொள்ளளவு: 1560kg / மாதம்\nரா -10-மெத்தைல்- 9H பீட்டா-கார்போலின் தூள் (9-2521-XX)\nமூல 9-Methyl-9H- பீட்டா-கார்போலின் தூள் என்பது மோனோஅமைன் ஆக்சிடேஸ் A மற்றும் …… ..\nஅலகு: 25kg / டிரம்\nகொள்ளளவு: 1360kg / மாதம்\nரா பாஸ்டோஸ்டிலிபீன் தூள் (537-42-8)\nஸ்டெரோஸ்டில்பீன் தூள் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும், இது முதன்மையாக அவுரிநெல்லிகள், திராட்சைப்பழங்கள் மற்றும் சிவப்பு சந்தனத்தின் ஹார்ட்வுட் ஆகியவற்றில் உள்ளது. ஸ்டெரோஸ்டில்பீன் …….\nஅலகு: 25kg / டிரம்\nகொள்ளளவு: 1180kg / மாதம்\nஷங்கெ கெமிக்கல் செயல்திறன் மருந்திய இடைநிலைகள் (ஏபிஐக்கள்) நிபுணத்துவம் வாய்ந்த உயர் தொழில்நுட்ப நிறுவனமாகும். உற்பத்தியின் போது தரத்தை கட்டுப்படுத்த, அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் எண்ணிக்கை, ஒரு முதல்-நிலை உற்பத்தி உபகரணம் மற்றும் ஆய்வகங்கள் ஆகியவை முக்கிய குறிப்புகளாகும்.\nXuchang ஃபைன் கெமிக்கல் இன்டஸ்ட்ரீட் பார்க், ஹெனான் மாகாணத்தில், சீனா\n© ஷாங்காய் வேதியியல் | உருவாக்கப்பட்டது www.phcoker.com மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D)", "date_download": "2020-04-07T15:05:44Z", "digest": "sha1:WFETZZP35WW4TG5AEQRB4QFHUGOU5DXG", "length": 11058, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இசுப்பிரிங்ஃபீல்ட் (இலினொய்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இசுப்பிரிங்ஃபீல்ட் (இலினொய்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇசுப்பிரிங்ஃபீல்ட் (இலினொய்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஸ்பிரிங்ஃபீல்ட் (இலினொய்) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலினொய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபராக் ஒபாமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்லான்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇண்டியானாபொலிஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாஸ்டன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீனிக்ஸ், அரிசோனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடென்வர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசால்ட் லேக் நகரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேக்ரமெண்டோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேலம் (ஒரிகன்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇட்ரென்டன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆல்பெனி (நியூ யோர்க் மாநிலம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேடிசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெயின்ட் பால் (மினசோட்டா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகஸ்தா (மேய்ன்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனாபொலிஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆஸ்டின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலிட்டில் ராக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபியேர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹெலேனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடோவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலிம்பியா, வாஷிங்டன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடி மொயின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொலம்பியா (தென் கரொலைனா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொய்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலகசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராலீ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹாரிஸ்பர்க் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹார்ட்பர்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொலம்பஸ் (ஒகையோ) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிஸ்மார்க் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜாக்சன் (மிசிசிப்பி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்சன் நகரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓக்லஹோமா நகரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடொபீகா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெபர்சன் நகரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலிங்கன் (நெப்ரஸ்கா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாடன் ரூஜ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிராங்போர்ட் (கென்டக்கி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாங்கர்ட் (நியூ ஹாம்சயர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுப்பிரிங்ஃபீல்ட் (இலினொய்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிராவிடென்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலான்சிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாந்தா பே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாஷ்வில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹொனலுலு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெயென் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரிச்மண்ட் (வர்ஜீனியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமான்ட்பீலியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்ல்ஸ்டன் (மேற்கு வேர்ஜினியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமான்ட்கமரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜூனோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆன்ட்ரே இக்வொடாலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய அமெரிக்க மாநிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/நீளமான குறுங்கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிகாகோ வான் போக்குவரத்து கட்டுப்பாட்டகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/hrithik-sussanne-join-akshay-twinkle-for-brunch/videoshow/57027659.cms", "date_download": "2020-04-07T14:17:43Z", "digest": "sha1:56F4SSI2P4RYDXXIYO6TJPE3IPGNZUGD", "length": 7835, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமிடில் ஏஜ் ஆண்ட்டி என்றவருக்கு பிக்பாஸ் ஷெரின் அளித்த பதில்\nவைரஸ் ஏன் இந்தியாவை ஆட்டிப் படைக்கிறது: விஜய் ரசிகை செம விளக்கம்\nமாடுகளை வைத்து பால் கறக்கும் விஜய் டிவி தீனா\nநான் விளக்கேத்த மாட்டேன்: கெட்ட வார்த்தையால் திட்டிய பிக் பாஸ் பிரபலம்\n5000 ஏழை குடும்பங்களுக்கு உதவிய தயாரிப்பாளர்\nநிஜாமுதின் ஜமாத் நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை, போலீ...\nPray for samuthirakani சமுத்ரகனியை வைத்து செய்யும் மீம்...\nராமநாதபுரத்தில் கொரோனாவை விரட்டும் ஸ்டையில நீங்களே பாரு...\nடெல்லி மாநாடு இம்பேக்ட்: 4 வீடு, பக்கத்து வீடுகள் லாக்,...\nதப்லிக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்ற 6 பேர் கைது: இமாச்சல...\nகோவையில் அசத்தல், கொரோனா கவலை இல்லாம பிரெட் விற்பனை......\nநான் விளக்கு ஏற்ற மாட்டேன்: மக்களவை எம்.பி. அதிர் ரஞ்சன...\n குழப்பமடைந்த அமைச்சர் செல்லூர் ராஜூ...\nசெய்திகள்கோவை அன்னூரில் சாலைகளுக்கு பூட்டு\nசெய்திகள்சுதர்சன் உருவாக்கிய 'மாக்ஸ் இந்தியா' மணல் சிற்பம்\nசினிமாமிடில் ஏஜ் ஆண்ட்டி என்றவருக்கு பிக்பாஸ் ஷெரின் அளித்த பதில்\nசெய்திகள்டெல்லி அரசின் 5T பிளான்; கொரோனாவை வென்றெடுக்குமா மாநில அரசு\nசெய்திகள்9baje9minute: அப்போது இப்படியெல்லாம் நடந்தது\nசெய்திகள்வியாபாரிகள் போராட்டத்தால் சில்லறை வர்த்தகம் பாதிப்பு\nசெய்திகள்உண்டியலை உடைத்து முதல்வருக்கு நிதி உதவி செய்த சிறுவன்\nசெய்திகள்போலீஸ் ட்ரோன்களை கண்டு தலைதெறிக்க ஓடிய இளைஞர்கள்\nசெய்திகள்மக்களைத் தேடி ��ருக்குள் வந்த காண்டாமிருகம்\nசெய்திகள்ஊரடங்கை மேலும் 3 வாரங்கள் நீட்டிக்க வேண்டும்- வலுக்கும் கோரிக்கை\nசெய்திகள்ஊரடங்கில் அதிகரிக்கும் குடும்ப சண்டைகள்; மனக்கசப்பில் தவிக்கும் தம்பதிகள்\nசெய்திகள்நலவாரியங்களுக்கு கொரோனா நிவாரண நிதி: முதல்வர் அறிவிப்பு\nசெய்திகள்காய்கறி வாங்க டவுனுக்கு ஏன் போகணும் - அசத்தும் நெல்லை விவசாயிகள்\nசெய்திகள்கொரோனா மாதிரிகளை எடுக்க கேரளா அசத்தல் திட்டம்\nசெய்திகள்70 பேரை தேடி அலையும் டெல்லி அரசு\nசெய்திகள்ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய கனிமொழி எம்.பி\nசெய்திகள்வாகன கட்டுப்பாடுகளை மீறும் நெல்லை வாசிகள்\nசினிமாவைரஸ் ஏன் இந்தியாவை ஆட்டிப் படைக்கிறது: விஜய் ரசிகை செம விளக்கம்\nசெய்திகள்புதுச்சேரி சாலைகளில் பிரம்மாண்ட கொரோனா ஓவியங்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/fans-delighted-as-ms-dhoni-looks-set-to-return-to-chennai-super-kings-in-ipl/articleshow/61966462.cms", "date_download": "2020-04-07T13:42:02Z", "digest": "sha1:6UVX7ZRZNDAR22PVN424ROHUID5XUBAP", "length": 9674, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "CSK: திரும்பவும் ‘தல’ தோனி தரிசனத்துக்காக காத்திருக்கும் சென்னை ரசிகர்கள்: இப்பவே விசில் பறக்குது\nதிரும்பவும் ‘தல’ தோனி தரிசனத்துக்காக காத்திருக்கும் சென்னை ரசிகர்கள்: இப்பவே விசில் பறக்குது\nதிரும்பவும் தல தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதை காண அதிக ஆர்வமாக உள்ளதாக சென்னை ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.\nதிரும்பவும் ‘தல’ தோனி தரிசனத்துக்காக காத்திருக்கும் சென்னை ரசிகர்கள்: இப்பவே விசில் பறக்குது\nசென்னை: திரும்பவும் தல தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதை காண அதிக ஆர்வமாக உள்ளதாக சென்னை ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் நடக்கிறது. இதில் கடந்த 2015ல் நடந்த தொடரில் நடந்த ஸ்பாட் பிக்சிங் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடைவிதிக்கப்பட்டது.\nஇந்த தடை காலம் நிறைவடைந்ததையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. தவிர, இரு அணிகளும் 5 வீர்ர்களை தக்கவைக்கவும் ஐபிஎல் கவர்னிங் கவுண்சில் கூட்டத்தில் தெரிவிக்க��்பட்டது. இதையடுத்து சென்னை அணி, மீண்டும் தோனி தலைமையில் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.\nஇதுதொடர்பாக சென்னை அணியின் நிர்வாக அதிகாரி ஜார்ஜ் ஜான் கூறுகையில்,’ சென்னை அணி மீண்டும் திரும்பியதில் ரசிகர்களை போலவே எங்களுக்கும் மகிழ்ச்சி தான். அதே போல எங்களின் கேப்டன் தேர்வு எப்போது தோனியாகவே இருக்கும்’ என்றார்.\nஇதேபோல சென்னை அணியின் ரசிகர் சரவணன் கூறுகையில்,’ எம்.ஏ.சி., மைதானத்தில் ‘தல’ தோனி தலைமையில் சென்னை அணி களமிறங்குவதை பார்ப்பதற்கு ஈடு வேறு எதுவும் இல்லை. சின்ன தல ரெய்னாவை காணவும் ஆர்வமாக உள்ளேன்.’ என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஒன்பது வருஷமாச்சு... இன்னும் மறக்கமுடியாத தல தோனியின் அ...\nSourav Ganguly: தோனி, கோலி எல்லாம் தாதா கங்குலி அளவு இல...\nகிரிக்கெட்டில் டாப்-10 பீல்டர்கள் இவங்க தான்... இன்னும்...\nதல தோனி கத்தி கத்தி சொல்லாட்டி என் பட்டப்பெயர் யாருக்கு...\nயுவராஜ் சிங்கிற்கு முன் தல தோனி களமிறங்கியது ஏன்... உண்...\nபிளாஸ்பேக்... அதெல்லாம் 15 வருஷத்துக்கு முன்னாடி... தல ...\nபரம எதிரி பாக்கை பந்தாடி ஃபைனலுக்கு கெத்தா இந்திய அணி ந...\nடான் ரோஹித்தை பார்க்கும் போது எனக்கு இவர் நியாபகம் தான்...\nவிராட் கோலி, அனுஷ்கா ஜோடி இத்தனை கோடியா நிதியுதவி செஞ்ச...\nஏன் டா உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையாடா... செம்ம...\n‘தல’ தோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள் தரம்சாலா சென்றனர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\n'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nநான் இருக்கிறேன், கவலைப்படாதீங்க- களத்தில் இறங்கிய ஸ்டாலின்\nகுமரி: கால அவகாசம் கோரும் கயிறு உற்பத்தியாளர்கள்\nவீட்டுக்குள் கிருமியை கொண்டு செல்லாமலிருக்க...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/78490", "date_download": "2020-04-07T13:49:15Z", "digest": "sha1:KYZCLEXDZF3JAR5F76QGAOYVQG5CWXIS", "length": 12810, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "8 மாவட்டங்களை ஏனைய மாவட்டங்களிலிருந்து தனிமைப்படுத்தும் அரசு! | Virakesari.lk", "raw_content": "\nஇ��ங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு\nகொரோனா குறித்த விழிப்புணர்விற்காக எமதர்மனை பயன்படுத்தும் இந்திய காவல்துறை\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nபிரதமர் மஹிந்த தலைமையில் கூடவுள்ள சர்வகட்சித் தலைவர்கள் கூட்டம்\nமர்மப்பொருள் வெடித்ததில் சிறுமிக்கு காயம்\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nஇலங்கையில் முடக்கப்பட்டுள்ள 14 இடங்கள் இவைதான் \nபில்கேட்ஸ் அறக்கட்டளையின் கொரோனா தடுப்பூசி இன்று பரிசோதனை..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n' அரசியலும் மதமும் இல்லாமல் வாழ கற்றுக்கொள்கிறது இந்தியா '\n8 மாவட்டங்களை ஏனைய மாவட்டங்களிலிருந்து தனிமைப்படுத்தும் அரசு\n8 மாவட்டங்களை ஏனைய மாவட்டங்களிலிருந்து தனிமைப்படுத்தும் அரசு\nகொழும்பு ,கம்பஹா, பத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை செவ்வாய்கிழமை காலை 6.00 மணிக்கு நீக்கப்படு நாளை நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுத்தப்பட உள்ளது.\nஅதனைத் தொடர்நது 27 வெள்ளிக் கிழமை காலை 6.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருப்பதோடு பின்னர் மீண்டும் இம் மாவட்டங்களில் 27 நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஏனைய மாவட்டங்களுக்கான ஊடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளதாவது :\nஏனைய மாவட்டங்களில் நேற்று திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு பிற்பகல் 2.00 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு நீக்கப்படுவதுடன்இ அன்றைய தினம் நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.\nநாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கிடையேயும் பயணங்கள் மேற்கொள்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை இடத்திற்கு இடம் அழைத்துச் செல்வதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.\nஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் எந்த மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை கொண்டுசெல்வதற்கும் இடமளிக்கப்படும்.\nவிவசாய மற்றும் வர்த்தக துறைக்கு பொறுப்பான அமைச்சர் இப்பணிகளை முறையாக நிர்வகிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.\nஊரடங்கு சட்டம் கொழும்பு கம்பஹா பத்தளம் ஜனாதிபதி செயலகம் கொரோனா தொற்று Curfew Coronation infection Colombo Gampaha Puttalam Presidential Secretariat\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று (07.04.2020) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\n2020-04-07 19:17:49 கொரோனா கொவிட் 19 கொரோனா தொற்றாளர்கள்\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nஇலங்கையில் இன்று (07.04.2020) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\n2020-04-07 16:51:56 கொரோனா கொவிட் 19 கொரோனா தொற்றாளர்கள்\nபிரதமர் மஹிந்த தலைமையில் கூடவுள்ள சர்வகட்சித் தலைவர்கள் கூட்டம்\nநாட்டின் நிகழ்கால நிலவரங்கள் குறித்து கலந்துரையாடும் சர்வ கட்சி தலைவர்களின் கூட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது.\n2020-04-07 16:37:35 பிரதமர் சர்வகட்சி தலைவர்கள் சந்திப்பு\nமர்மப்பொருள் வெடித்ததில் சிறுமிக்கு காயம்\nபண்டாரவளை - கினிகம பகுதியில் சிறுமியொருவரின் கையிலிருந்த பொருளொன்றில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக காயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2020-04-07 16:34:49 பண்டாரவளை மர்ம பொருள் சிறுமி\nஅத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி தடை வரவேற்கத்தக்கது - நவாஸ் ரஜாப்தீன்\nகொவிட் - 19 கொரோனா நெருக்கடி நிலையின் மத்தியில் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்குத் தடைகளையும், கட்டுப்பாடுகளையும் விதிப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை வரவேற்பதாக சிறிய மற்றும் நடுத்தரளவுக் கைத்தொழில்களின் கூட்டிணைவின் தலைவர் நவாஸ் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.\n2020-04-07 16:40:33 கொவிட் - 19 கொரோனா நெருக்கடி\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nஎதிர்வரும் இரு வாரங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காகுமாம் : கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு பணிப்பு\nபுதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையா��ும் சீனாவின் இராஜதந்திரம்\nபாலூட்டும் தாய்மார்களுக்கு உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/chettinad-foundation-horses-can-participate-in-the-race/c77058-w2931-cid343242-s11189.htm", "date_download": "2020-04-07T13:29:12Z", "digest": "sha1:U6EFGENUA7EBGUJF35IHOYSGXXMVO4I3", "length": 5216, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "செட்டிநாடு அறக்கட்டளை குதிரைகள் ரேஸில் பங்கேற்கலாம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!", "raw_content": "\nசெட்டிநாடு அறக்கட்டளை குதிரைகள் ரேஸில் பங்கேற்கலாம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nதொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமிக்கு சொந்தமான செட்டிநாடு அறக்கட்டளை குதிரைகளை பந்தயங்களில் பங்கேற்க செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமிக்கு சொந்தமான செட்டிநாடு அறக்கட்டளையைச் சேர்ந்த குதிரைகளை, குதிரைப் பந்தயங்களில் பங்கேற்க செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் குதிரை பந்தயங்கள் நடந்து வருவது வாடிக்கையானது. இதில், பங்கேற்கும் குதிரைகளின் உரிமையாளர்கள் தங்களின் பெயரையும், அவர்கள் பராமரித்து வரும் குதிரைகளின் விவரங்களையும் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்திடம் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில், மறைந்த எம்ஏஎம். ராமசாமியின் செட்டிநாடு அறக்கட்டளைக்கு சொந்தமான குதிரைகளை பதிவு செய்வதற்காக மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது.\nஆனால், அறக்கட்டளை குதிரைகளை பந்தயங்களில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என்று மறுத்து, ரேஸ் கிளப் நிர்வாகம் கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி உத்தரவிட்டிருந்தது.\nரேஸ் க்ளப் நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து செட்டிநாடு அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், குதிரையின் உரிமையாளராக அறக்கட்டளை இருக்க முடியாது என்ற ரேஸ் கிளப்பின் வாதத்தை ஏற்க மறுத்து, செட்டிநாடு அறக்கட்டளைக்கு சொந்தமான குதிரைகளை, உரிய கட்டணங்கள் செலுத்தச் செய்து 2020-21ம் ஆண்டு நடக்கும் பந்தயங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இது தவிர, அறக்கட்டளை குதிரைகளுக்கு எம்ஏஎம். ராமசாமிக்கு ஒதுக்கப்பட்ட வண்ணத் துணியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2010/08/02/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-23-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2/?shared=email&msg=fail", "date_download": "2020-04-07T14:45:28Z", "digest": "sha1:GYUMAPNNS6B7D2H52JBPYI47N2HZGLHV", "length": 37887, "nlines": 312, "source_domain": "nanjilnadan.com", "title": "தீதும் நன்றும் 23.கலைச் செல்வங்கள் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nபேரணிகள், மாநாடுகள், பந்த்துகள் தீதும் நன்றும் 24 →\nதீதும் நன்றும் 23.கலைச் செல்வங்கள்\nகிராமத்தில் குரூரமான சொலவம் ஒன்று உண்டு: ‘மலடி, அடுத்த வீட்டுக் குழந்தையின் அணவடைத் துணியை மோந்து பார்த்தது போல’ என்று. பாரம்பரியப் புகழ்மிக்க நினைவுச் சின்னங்கள் ஏதுமற்ற பல நாட்டினரும் தமது சின்னச் சின்ன வரலாற்றுச் சின்னங்களைக்கூடப் போற்றிப் பாதுகாத்து வெளிநாட்டுப் பயணிகளுக்குக் காட்டிக் காட்டி மகிழ்கின்றனர். தொல் வரலாறு உடைய பிற நாட்டினர், ஆயிரக்கணக்கான ஆண்டுப் பழமையுடைய தமது இடிபாடுகளைப் பொன்னே போல், கண்ணே போல் காத்துப் பராமரிக்கின்றனர்.\nஇந்திய நாடு சிற்ப, ஓவிய, கட்டடக் கலைச் செல்வங்கள் உடையது. ஆனால், நமது குடிமக்கள் பலருக்கும் அதன் விலைமதிப்பற்ற தன்மை பற்றி போதுமான அறிவு இருக்கிறதா என்ற ஐயம் எழுகிறது. முன்னால் கிடக்கும் கொற்கை நல் முத்துக்களை ஏதோ வெண்ணிற மல்லாட்டைப் பயிறு என்று எண்ணி, இரண்டிரண்டாக உடைத்து உடைத்துத் துப்பும் பன்றிகள் போல், நமது கலைச் செல்வங்களை உடைத்தும், உரித்தும், சுரண்டியும், தட்டியும் பார்த்து, பொறுப்பற்று அழித்துக்கொண்டு இருக்கிறோம்.\nசொந்த வீடு கட்டி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், புதிதாக ஒரு ஆணிகூட அடித்ததில்லை என்றும், சுவருக்கு வண்ணம் பூசி 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் நேற்று அடித்தது போல் புதுக் கருக்குடன் வைத்திருக்கிறோம் என்றும் பெருமை பேசுபவர் உண்டு நம்மிடம். ஞாயிற்றுக்கிழமையானால், சொந்த வாகனங்களைக் கர்ம சிரத்தையுடன் துடைத்துத் துடைத்து மாளவில்லை. தனது பொருளைச் சேதமுறாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்கிற அக்கறை நமக்குப் புரிகிறது, பாராட்டவும் செய்வோம்.\nஆனால் வரலாற்றுச் சிறப்புகள், தேசிய முக்கியத்துவம் உள்ள, கலை நேர்த்திகொண்ட, புராதனச் சின்னங்கள் பற்றி போதுமான பொறுப்பு அற்றவராக இருக்கிறோம். பயணங்களில் பயன்படுத்துகிற 600 ரூபாய் பெட்டிக்கு உறை தைத்துப் போட நாம் மறப்பதில்லை. வாகனங்களில் இருக்கைகளுக்கு உறை. தெர்மாஸ்ஃப்ளாஸ்க்குக்கு உறை, லஞ்ச் பாக்ஸூக்கு உறை, தண்ணீர் போத்தலுக்கு உறை, கண்ணாடிக்கு உறை, செல்போனுக்கு உறை, பாத அணிகளுக்கு மட்டுமே நாம் உறை போடுவதில்லை. நமது பொருள் எனில் எவ்வளவு அக்கறை, பாதுகாப்பு, கவனம் ஆனால், ஊரான் பொருள்கூட இல்லை, நமது சொந்தக் கலைச் செல்வங்கள் பற்றி எத்தனை அலட்சியம்\nநாகர்கோவில் நகரின் மத்தியில் நாகராஜா கோயில். ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது. சுற்றுப் பிராகாரம், மண்டபங்கள், கற்சிற்பங்கள் என ஏராளம் இருந்தாலும் அதன் கருவறை ஓலைக் கூரை வேயப்பட்டது. பிரசாதம் ஈரமான புற்று மண். தப்பு செய்துவிட்டு, என்ன அதட்டினாலும் வாய் திறக்காமல் இருப்பவனைப் பற்றி சொல்வார்கள், ”அவன் வாயிலே நாகராஜா கோயில் பிரசாதம்லா கெடக்கு” என்று. கருவறையின் பின்புறம் மூலிகைச் செடிகள் நிறைந்த சிறிய நந்தவனம். சில ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்ற கோயில் நிர்வாக அதிகாரி, எவர் சொல்லியும் கேளாமல், மூலிகைச் செடிகொடிகளை வெற்றுப் புதர் என்றெண்ணி எல்லாவற்றையும் மண்வெட்டியால் கரம்பித் தள்ளிவிட்டார். பிறகு எத்தனை முயன்றும் மூலிகைகளை அங்கு பயிர் செய்ய முடியவில்லை.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர் பக்கத்திலுள்ள திருப்புலிவனம் எனும் சிற்றூரில் வியாக்ரபுரீஸ்வரர் கோயில். இந்து அறநிலையத் துறை, கோயில் பிராகாரச் சுவர்களையும் சிற்பங்கள் நிறைந்த பிராகாரத் தூண்களையும் சுத்தப்படுத்த Sand Blasting செய்து 1,200 ஆண்டுகள் தொன்மையுள்ள பல்லவர் காலத்துச் சிற்பங்களையும் 975 ஆண்டுகள் தொன்மையுள்ள சோழர் கால ஓவியங்களையும் சேதப்படுத்திவிட்டதாக, ஆங்கில நாளேடு ஒன்று எழுதியது. ‘குரங்கு கைப் பூமாலை’ எனும் பழமொழி நினைவுக்கு வருகிறது.\nசுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் உயர்ந்த கோபுரத்தின் உள்ளே இருக்கும் ஓவியங்கள் அழகானவை, தொன்மையானவை, பாதுகாக்கப்பட வேண்டியவை. கோபுரம் ஏறிப் பார்க்கச் செல்லும் உல்லாசப் பயணிகள் மிக விநோதமான வேலைப்பாடுகளைத் தமது மனோலயங்களைப் பொறுத்து, அந்த ஓவியங்களில் செய்து வைத்திருக்கின்றனர். கோபுரம் ஏறும் ஒவ்வொரு உல்லாசப் பயணி பின்னாலும் ஒரு guard அனுப்புவது நிர்வாகத்துக்குச் சாத்தியம் இல்லை. பயணிகளுக்கோ கலைச் செல்வங்களின் மரியாதையும் கௌரவமும் தெரிவதில்லை. ராணி சேது லட்சுமி பாய் ஓவியங்களில் மிக அழகாக இருப்பார். அந்தக் கால வழக்கப்படி, திறந்த, கம்பீரமான, வடிவான முலைகளுடன். யாத்ரீகர், அந்த முலைகளின் மீது தமது கையெழுத்தைப் போட்டுவிட்டுப் போயிருக்கிறார். தர்மராஜா என்றழைக்கப்பட்ட மார்த்தாண்ட வர்மா ஓவியத்தின் மீது யாத்ரீகரின் பெயர், முகவரி, பின்கோடு எண் எல்லாம் காணலாம்.\nநாட்டார் வழக்காற்றில் ஆய்வாளரும் ‘தென் குமரியின் கதை’ எனும் அபூர்வமான வரலாற்று நூல் எழுதியவரும் பேராசிரியருமான முனைவர். அ.கா.பெருமாள் தனது அனுபவத்தை வேதனையுடன் சொன்னார். சமீபத்தில் கன்னியாகுமரிக் கடலில், விவேகானந்தர் பாறைக்குப் பக்கத்துப் பாறை மீது, கம்பீரமாக, 133 அடி உயரத்தில் நிற்கும் ஐயன் திருவள்ளுவரின் பீடத்தில் கரிக்கட்டையால் கெட்ட வார்த்தைகளும் ஆண் – பெண் உறுப்புக்களின் படங்களும் எழுதப்பட்டிருந்தன என்றும், கடல் நீரில் கைக்குட்டை நனைத்துத் துடைத்து அழித்துவிட்டு வந்ததாகவும், சிலை பார்க்க வந்த இரண்டு கிறிஸ்துவ கன்னியாஸ்திரீகள் தனக்கு உதவியதாகவும் சொன்னார். மொழி மீது, திருவள்ளுவர் மீது, கலைச் செல்வங்களின் மீது, அந்தரங்கத்தில் நமக்கு என்ன மரியாதை இருக்கிறது எனும் கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.\nஒன்றரை ஆண்டுகள் முன்பு தமிழினி வசந்தகுமார், ஜெயமோகன், மதுரை சண்முகசுந்தரம் ஆகியோருடன் ஒரு பயணம் போனேன். போக வர 4,000 கி.மீ. காரில் சென்னை, மதனப்பள்ளி, கதிரி, அனந்தப்பூர், ஹம்பி, பட்டக்கல், வாதாபி, பிஜாப்பூர், பண்டர்பூர், புனே, மும்பை என ஏற்றம். இறக்கம், கில்லா ராய்காட், கில்லா ரத்னகிரி, முருட் ஜன்கிரா, மால்வன், கோவா, உடுப்பி, கார்வார், மங்களூர், கண்ணூர், கள்ளிக்கோட்டை, கோயம்புத்தூர்.\nஎங்களது நோக்கம், கிருஷ்ண தேவராயர் அமைத்த சிதைந்து போன விஜய நகரம், புலிகேசியின் வாதாபி கோட்டைகள், சத்ரபதி சிவாஜி முடி சூடிய கோட்டை, அவரது கடற் படைத் தளபதி கணோஜி ஆங்கரேயின் வெல்லப்படாத கடற் கோட்டைகள், கோவாவின் தேவாலயங்கள், கடற்கரைகள், மலைகள்…\nஎங்கும் நாங்கள் கண்ணுற்றது, Archeological survey of india, பழம்பெரும் வரலாற்றுச் சின்னங்களை, கலைச் செல்வங்களைப் பராமரிக்கும், சீரமைக்கும், பாதுகாக்கும் நேர்த்தி. இன்னும் தொடர்ந்துகொண்டு இருப்பது அவர்களின் அகழ்வாராய்ச்சி. கோவாவில் ஒரு தேவாலயத்தை அவர்கள் மறு நிர்மாணம் செய்வதை நாங்கள் கண்டோம். என்ன பொறுப்பு, எவ்வளவு கரிசனம் ஆனால், அவர்கள் பணியாற்றும் திசைக்கு எதிர்த் திசையில் நாம் பயணம் செய்வது எவ்வளவு கேவலமானது\nகற் சிலைகளின் கொங்கைகளின் மீது, பிறப்புறுப்புக்கள் மீது ஏன் இத்தனை காழ்ப்பு என்பது புரிவதில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் சிதறால் மலையில் அற்புதமான கலைச் சிற்பங்கள் உண்டு. அதிகமாக யாரும் அறிந்திராத பிரதேசம் அது. அது சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்ட பிறகு, நல்ல சிற்பங்களின் முலைகள் உடைத்துப் பெயர்க்கப்பட்டுள்ளன. இதுவரை பல இடங்களில் பல்வேறு சிலைகளின் முலைகள், மூக்குகள், கரங்கள், வீரர்களின் வாள்கள், யாளிகளின் துதிக்கைகள், யானைகளின் தந்தங்கள், கால்கள், தலைகள் என கண்டபடி உடைக்கப்பட்டாயிற்று. படையெடுத்து வந்த மொகலாயர், ஆங்கிலேயர் உடைத்த மிச்சத்தை நாம் நமது அறியாமை, பொறுப்பின்மை, உள்மன வக்கிரம் காரணமாக மேற்கொண்டும் சேதப்படுத்தி வருகிறோம்.\nதிருவனந்தபுரத்துப் பத்மநாபசுவாமி கோயிலிலும் திருவட்டாற்று ஆதிகேசவன் கோயிலிலும் அம்மணமான ஆண் -பெண் சிற்பங்கள், உடலுறவுச் சிற்பங்கள் உண்டு. அவை யாவற்றையும் தூண்களில் இருந்து உளியால் கொத்தி எறிய வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்தது, ஒரு காலத்தில். ஒவ்வொரு கோயிலும் புதிதாகக் கும்பாபிஷேகமோ சம்ப்ரோக்ஷணமோ செய்யப்படும்போது பல சிலைகள் கவனக் குறைவினாலும் பொறுப்பற்றுப் போனதாலும் உடைகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nகேரளக் கோயில்களின் கருவறைகளின் வெளிச் சுவர்களில் அற்புதமான mural paintings இன்றும் நீங்கள் காணலாம். 500 ஆண்டுகள் தொன்மையானவை. நல்ல முறையில் பாதுகாக்கவும் பராமரிக்கவும் செய��கிறார்கள். பந்தளம் ஐயப்பன் கோயில், திருச்சூர் வடக்குநாதன் கோயில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் என சில எடுத்துக்காட்டுகள். ‘ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தான்’ என்பான் கம்பன்.\nகுற்றாலம் போவீர்களேயானால், ஐந்தருவி போகும் திருப்பத்தில், வலக்கைப் பக்கம், பெரியதும் ஆழமானதுமான தெப்பக் குளமும், கிழக்குப் பார்த்து ‘சித்திர சபை’ ஒன்றும் காணலாம் இன்றும். பொற்சபை, தாமிர சபை, சிற்சபை போல, இது சித்திர சபை. இறைவனை சித்திரங்களாக எழுதி வழிபடும் இடம். சித்திர சபை சுவர் எங்கும் அற்புதமான ஓவியங்கள். காணக் கண் கோடி வேண்டும். சமீப காலம் வரை, நமது உயிரினும் மேலான தமிழ் இளைஞர்கள், தமது காதலை, காதலிக்கு அறிவிக்கும் இடமாகச் சித்திரங்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.\nஆமதாபாத்தில், நகரின் திக்குக்களில், ஆடும் தூண்கள் என உயரமான பெருந்தூண்கள் இன்றும் உண்டு. அந்தத் தூண்களில் சில உடைத்துப் பரிசோதிக்கப்பட்டுள்ளன.\nஇயற்கை எழில் சூழ்ந்த அழகிய குன்றுகளின் உச்சிப் பாறைகளில் மதச் சின்னங்கள் வரைந்து வைக்கிறார்கள். எங்கு போய் நாம் முறையிடுவது\nவரலாற்றில் நமது கலைச் செல்வங்கள் மீது மதங்கள் நடத்திய அழிவு ஒரு புறம் எனில், கற்ற இளைஞர் செய்யும் சேதங்கள் மறுபுறம். தமது சொந்த வீட்டில், தாயின் படத்தின் மீது கீழான சொற்களை எவராலும் எழுத இயலுமா\nநமது பள்ளிகளில், கல்லூரிகளில், கலைச் செல்வங்களைப் பாதுகாப்பது பற்றியும் சேதப்படுத்தாமல் இருப்பது பற்றியும் ஆசிரியர்கள் சொல்லித்தர வேண்டும். அப்பா உபயோகித்த கைக்கடிகாரம், பேனா, சைக்கிள் எனப் பெருமை பேசும் மனிதன், ஆயிரம் ஆண்டுகள் முன்பு நமது மூதாதையர் விட்டுச் சென்ற பொக்கிஷங்களைப் பாதுகாக்க வேண்டாமா கடவுள் மறுப்பு என்றாலும்கூட, கலைச் செல்வங்களைச் சேதம் செய்தல் தகுமா கடவுள் மறுப்பு என்றாலும்கூட, கலைச் செல்வங்களைச் சேதம் செய்தல் தகுமா எல்லாம் அரசாங்கமே செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது சரியா\nபுறநானூற்றில் பொன்முடியார் பாடல் ஒன்று…\n‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே\nசான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே\nவேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே\nநன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே\nகளிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே\nஆம், களிறு எறிந்து பெயர்தல், யானையை வேல் எறிந்���ு திரும்புதல் வீரனுக்குக் கடமை. கல் எறிந்து பெயர்தல் அல்ல\nThis entry was posted in “தீதும் நன்றும்” and tagged எஸ்.ஐ.சுல்தான், கலைச் செல்வங்கள், தீதும் நன்றும், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன். Bookmark the permalink.\nபேரணிகள், மாநாடுகள், பந்த்துகள் தீதும் நன்றும் 24 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (117)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/222773?ref=media-feed", "date_download": "2020-04-07T13:03:06Z", "digest": "sha1:HW3CJLK6SUAVPFD3MLJP7XMBQFGE5YHM", "length": 10354, "nlines": 152, "source_domain": "news.lankasri.com", "title": "���ொரோனா நோயாளிகளின் உதட்டில் தொட்டு வித்தியாசமான முறையில் குணப்படுத்த முயன்ற மதகுரு: சிக்கிய வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனா நோயாளிகளின் உதட்டில் தொட்டு வித்தியாசமான முறையில் குணப்படுத்த முயன்ற மதகுரு: சிக்கிய வீடியோ\nஈரானில் மதகுரு ஒருவர் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வைரஸை குணப்படுத்தும் வாசனை திரவியத்தை வழங்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.\nகுறித்த வாசனை திரவியம் இறைவனிடம் வைத்து பிராத்தனை செய்யப்பட்டது என கூறப்படுகிறது.\nஈரானில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,556 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,610 உயர்ந்துள்ளது.\nகுறித்த மதகுரு திரவியத்தை ‘இஸ்லாமிய மருத்துவம்’ என்று நம்புவதாக சமூக ஊடகங்களில் பலர் கருத்து தெரவித்துள்ளனர்.\nபெரும்பாலும் நவீன மருத்துவத்தை நிராகரிக்கும் ஷியா மதகுருக்கள், \"இஸ்லாமிய மருத்துவம்\" நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் என்ற நம்பிக்கையுடன் பயன்படுத்தி வருகின்றனர்.\nகுறித்த வீடியோவில் மதகுரு இரண்டு நோயாளிகளின் மேல் உதட்டிற்கு மேலே வாசனை திரவியத்தை தேய்த்து, அதை முகர்ந்து பார்க்க சொன்னார்.\nபடுக்கையில் கிடந்த ஒரு நோயாளியிடம் மதகுரு கூறியதாவது, அதை முகருங்கள் நீங்கள் நன்றாக வருவீர்கள் என கூறினார்.\nசில சமூக ஊடக பயனர்கள், மதகுரு எந்தவிதமான பாதுகாப்பு கருவிகளும் இல்லாமல் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு நெருக்கமாக இருப்பதை சுட்டிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nலண்டனில் கொரோனா தாக்கியதோடு 6 நாட்கள் கோமாவில் இருந்த நபர் முழுதாக குணமடைந்தார்\nபிரான்ஸ் தலைநகரில் புதன்கிழமை முதல் அமலுக்கு வரும் புதிய த���ை\n94 மருத்துவர்கள்.. 26 செவிலியர்கள் கொரோனா வைரஸால் மரணம் மீளா துயரத்தில் இத்தாலிய மருத்துவர்கள் சங்கம்\nமணிக்கு நான்கு இறுதிச்சடங்குகள்: நேரமின்மையால் பாதிரியார்கள் பின்பற்றும் அவசர பிரார்த்தனை\nஇந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரபல பிரித்தானிய மருத்துவர் கொரோனா தொற்றால் பலி\nகொரோனா தடுப்பு மருந்து விவகாரம்: பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர் தெரிவித்த மோசமான கருத்து\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/6th-standard-science-electricity-model-question-paper-9876.html", "date_download": "2020-04-07T13:51:22Z", "digest": "sha1:JZTPZX5HUQBC2JMRIIFOLK4ZEB4VWILG", "length": 22937, "nlines": 483, "source_domain": "www.qb365.in", "title": "6th Standard அறிவியல் - மின்னியல் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Science - Electricity Model Question Paper ) | 6th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Science All Chapter One Marks Important Questions 2020 )\n6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (6th Standard Science All Chapter Two Marks Important Questions 2020 )\n6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Science All Chapter Five Marks Important Questions 2020 )\n6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Science All Chapter Three Marks Important Questions 2020 )\n6th அறிவியல் - வன்பொருளும் மென்பொருளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Hardware and Software Model Question Paper )\n6th அறிவியல் - அன்றாட வாழ்வில் தாவரங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Plants in Daily Life Model Question Paper )\n6th அறிவியல் - நமது சுற்றுச்சூழல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Our Environment Model Question Paper )\nவேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்\nமின்கல அடுக்கின் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு\n______ பொருள்கள் தன வழியே மின்னோட்டம் செல்ல அனுமதிக்கின்றன.\nஒரு மூடிய மின்சுற்றினுல் பாயும் மின்சாரம் ______ எனப்படும்.\n______ என்பது மின்சுற்றை திறக்க அல்லது மூட உதவும் சாதனமாகும்.\nமின்கலனின் குறியீட்டில் பெரிய செங்குத்து கோடு ______ முனையைக் குறிக்கும்.\nஇரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்களின் தொகுப்பு _____ ஆகும்.\nபக்க இணைப்பு மின்சுற்றில், ஒன்றுக்கு மேற்பட்ட மின்னோட்டப் பாதைகள் உண்டு.\nஇரண்டு மின்கலனைக் கொண்டு உருவாக்கப்படும் மின்கல அடுக்கில் ஒரு மின்கலத்தின் எதிர் முனையை மற்றொரு மின்கலத்தின் எதிர்முனையோடு இணைக்க வேண்டும்.\nசாவி என்பது மின்சுற்றினைத் திறக்க அல்லது மூடப்பயன்படும் மின்சாதனம் ஆகும்.\nதூய நீர் என்பது ஒரு நற்கடத்தியாகும்.\nதுணை மின்கலன்களை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்.\nமாற்றும் - சாதனம் - மின்னாற்றலாக - ஆற்றலை - மின்கலன் - வேதி ஆகும்\nபொருந்ததை வட்டமிடுக. அதட்கான கரணம் தருக.\nசாவி, மின்விளக்கு, மின்கல அடுக்கு, மின்னியற்றி\nகீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் மின்விளக்கு A மட்டும் ஒளிர வேண்டும் எனில் எந்தெந்த சாவி(கள்) மூடப்பட வேண்டும்.\nகூறறு (A) A உமது உடலானதுமின்அதிர்வை வெகு எளிதில் ஏற்றுக்கொள்கிறது.\nகாரணம்(R): மனி்த உடலானது ஒரு நல்ல மின்கடத்தியாககும்.\nஅ.A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.\nஆ.A சரி, ஆனால் R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.\nஇ.A தவறு ஆனால் R சரி.\nஈ..A மற்றும் R இரண்டும் சரி R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.\nஎலும்மிச்சம் பழத்தில் இருந்து மின்னோட்டத்தை உருவாக்க முடியுமா\nடார்ச் விளக்கில் எவ்வகையான மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது\nதொடரிணைப்பு ஒன்றிட்கு மின்சுற்றுப் படம் வரையவும்.\nவெள்ளி உலோகம் மிகச் சிறந்த மின்கடத்தியாகும். ஆனால் அது மின் கம்பி உருவாக்கப் பயனப்டுத்துவதில்லை\n இந்தியாவில் உள்ள பல்வேறு மின் நிலையங்கள் பற்றி விளக்குக.\nமின்கடத்திகள் மற்றும் அரிதிற்கடத்திகள் குறித்து சிறு குறிப்பு வரைக.\nராகுல் ஒரு மின்சுற்றை அமைக்க விரும்பினான். அவனிடம் ஒரு மின்விளக்கு, குண்டூசி, ஒரு இணைப்புக்கு கம்பிகள் மற்றும் ஒரு தாமிரக் கம்பி ஆகியவை மட்டுமே உள்ளன. அவனிடம் மின்கலனோ, மின்கல அடுக்கோ இல்லை.எனினும் திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.எலும்மிச்சம்பழத்தைப் பயன்படுத்தி மீன்களை அடுக்கினை உருவாக்கினால் என்ன என்று ஒரு யோசனை தோன்றியது.அந்த மின்விளக்கு ஒளிருமா\nPrevious 6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Sta\nNext 6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (6th\n6ஆம் வகுப்பு அறிவியல் - வெப்பம் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n6ஆம் வகுப்பு அ��ிவியல் - வெப்பம் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Science All Chapter One Marks ... Click To View\n6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (6th Standard Science All Chapter Two Marks ... Click To View\n6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Science All Chapter Five Marks ... Click To View\n6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Science All Chapter Three Marks ... Click To View\n6th அறிவியல் - வன்பொருளும் மென்பொருளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Hardware and ... Click To View\n6th அறிவியல் - அன்றாட வாழ்வில் தாவரங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Plants in ... Click To View\n6th அறிவியல் - நமது சுற்றுச்சூழல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Our Environment ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=916:2008-04-26-21-16-21&catid=67:2008&Itemid=59", "date_download": "2020-04-07T13:03:38Z", "digest": "sha1:FQ642ZZCWANK6SXD6ZYEBM3WWAJ65SAT", "length": 35116, "nlines": 105, "source_domain": "www.tamilcircle.net", "title": "நூல் அறிமுகம் : இளமையின் கீதம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் நூல் அறிமுகம் : இளமையின் கீதம்\nநூல் அறிமுகம் : இளமையின் கீதம்\nSection: புதிய கலாச்சாரம் -\nசீனப் புரட்சியின் முக்கியமான கால கட்டத்தில், தங்களது தலைவிதியை தேசத்தின் தலைவிதியோடு இணைத்துக் கொண்டு போராடிய சீன இளைஞர்களின் கதை இது. 1931 முதல் 35 வரையிலான கொந்தளிப்பான இச்சூழலில்தான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, வலது மற்றும் இடது திசை விலகல்களுக்கெதிராக தன்னைப் புனரமைக்க பெருமுயற்சி செய்து வந்தது. இந்தப் பிண்ணனியில், வர்க்கப் போராட்டம் எனும் உலைக்களத்தில் புடம் போடப்படுவதற்கு முன்வந்த சீன இளைஞர்களின் வரலாற்றுச் சித்திரமே இந்நாவல்.\n1931 இல் சீனாவின் வடகிழக்கு மாநிலங்களை ஜப்பான் ஆக்கிரமித்தது. அப்போது சீனாவை ஆண்டு கொண்டிருந்த சியாங்கே ஷேக் எனும் பிற்போக்கு ஆட்சியாளன், ஜப்பானுடனான போரில் தோல்வியடைந்து பின்வாங்கினான். தேசத்தைச் சூழ்ந்திருந்த இவ்விரண்டு அபாயங்களையும் எதிர்த்து, தேசப்பற்றுமிக்க இளைஞர்கள் போராடினார்கள். இதன் முத்தாய்ப்பாக, கம்யூனிஸ்ட் கட்சி 1935 டிசம்பர் 16இல் பீகிங் நகரத்தில் மாபெரும் அரசியல் ���ழுச்சி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் அரசியல் அரங்கிலும், கட்சியின் தளத்திலும், தனி மனிதர்களுக்குள்ளேயும் நடந்த போராட்டங்களின் உயிர்த் துடிப்பான பதிவே இந்நாவல். இப்போராட்டங்களினூடாக, மனித குலம் இதுவரை கண்டும், கேட்டும் இராத, உயர்ந்த, பண்பட்ட வார்ப்புகளாக பல கம்யூனிஸ்ட்டுகள் உருவானதன் இரத்தமும், தசையுமான வரலாறு இது.\nகதையின் நாயகர்கள் எவரும், \"பிறவி நாயகர்கள்' அல்ல; காலத்தை எதிர்கொண்ட விதத்தினாலேயே நாயகர்களாக மாறியவர்கள்; புதிய ஜனநாயகப் புரட்சியின் ஒரு கண்ணியாக தங்களை நிலைநிறுத்தியதன் மூலம், நாயகர்களாக உயர்த்தப்பட்டவர்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு அறிமுகமாகும் நிலப்பிரபுத்துவ பின்னணி, சிறு முதலாளியப் பின்னணி, அறிவு ஜீவிகள், ஆலைத் தொழிலாளிகள், கூலி விவசாயிகள், சிறு உடமையாளர்கள் போன்ற பல வர்க்கத்தினரும், பாட்டாளி வர்க்கமாக பட்டை தீட்டப் பட, சமூக நடைமுறை வேலைகளில் ஈடுபடுகின்றனர். அதில் அவர்களது தடுமாற்றம்; அதனைக் களைவதற்கான போராட்டம்; போராட்டத்தில் வெற்றி, தோல்வி; மீண்டும் போராடுவது ... என இவர்களது அரசியல் போராட்ட வாழ்க்கை நீள்கிறது; வழிதவறிப் போனவர்களும் இதில் உண்டு.\nகார்க்கியின் \"தாய்' நாவல், ஒரு அரசியலற்ற தாயின் சமூக அக்கறையினூடாக, அவள் அரசியல்படுத்தப்படுவதை விளக்குகிறது. யாங்மோவின் \"இளமையின் கீதமோ', ஒரு பிற்போக்கு நிலவுடமைச் சமூகத்தின், ஆசை நாயகி ஒருத்தியின் மகளான டாவோசிங்கின் எளிய தேசப்பற்று, அவளைக் கம்யூனிஸ்ட் கட்சி தோழராக மாற்றிய வரலாற்றுக் கட்டத்தையே விளக்குகிறது எனலாம்.\nகட்டாயத் திருமணத்திலிருந்து தப்பித்து, கிராமப்புற பள்ளி ஆசிரியர் வேலைக்கு வருகிறாள் டாவோசிங். ஒரு நிலப்பிரபுவிற்கு ஆசை நாயகியாக அவளை மாற்றத் துடிக்கும் உறவினர்களை எதிர்த்துக் கொண்டு, அவளைக் காதலிக்கிறான் பல்கலைக் கழக மாணவனான யூ யூங்சே. அவனுடன் நகரத்திற்கு வந்த பிறகு, ஒரு புத்தாண்டு விருந்தில் அவளுக்கு கம்யூனிச அறிமுகம் கிடைக்கிறது. லூ சியாசுவான் என்ற தோழர் அவளுக்கு கம்யூனிசத்தைக் கற்றுக் கொடுக்கிறார்.\nஅதன் பிறகு கட்சிக்காக ஆசிரியராகிறாள்; கிராமங்களுக்கு செல்கிறாள்; உளவாளியாகச் செயல்படுகிறாள்; அடக்குமுறைக் காலங்களில் அஞ்சாமல் வேலை செய்கிறாள்; கைதாகி சிறை��்படுகிறாள்; இறுதியில் டிசம்பர் 16 ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர்களை அணிதிரட்டுகிறாள். ஒரு எளிமையான கிராமத்துப் பெண் படிப்படியாக போராளியாக மாற்றப்படுவதன் தருணங்களை நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது. கூடவே பல தோழர்களின் உயிர்த்துடிப்பான வாழ்க்கைகளையும் அறிகிறோம்.\nகோமிண்டாங் போலீசிடம் பிடிபட்ட லூ சியாசுவான், தன் மீதான சித்திரவதைகளைப் பொறுத்துக் கொண்டு, பிற தோழர்களுக்கு ஆபத்து எனத் தெரிந்தவுடன் துடித்துப் போய், கட்சிக்கு தகவல் அனுப்ப முயல்கிறார். அவர் மடிந்தாலும், தோழர்கள் காப்பாற்றப் படுகிறார்கள். லீவெய் என்ற தோழர், உற்சாகத்துடன் விளையாடச் செல்லும் விளையாட்டு வீரனைப் போல மற்றவர்களிடம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து, கைகுலுக்கி விட்டு, தூக்குமேடைக்குச் செல்கிறார்.\nபுரட்சிகர இயக்கமோ கம்யூனிசமோ, பலருக்கு இது போன்ற பரவசமூட்டும் தருணங்களில்தான் அறிமுகமாகிறது. இந்நிகழ்ச்சிகளையும், மனிதர்களையும் நம்ப முடியாத ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர் சிலர். பலருக்கு இத்தியாகம், நம்பிக்கையூட்டி கிளர்ச்சியூட்டுகிறது. வாசகர்களுக்கு இந்த எழுச்சி உணர்வு தொடர்ந்து இருக்க வேண்டுமானால், அவர்கள் தம்மை கதாபாத்திரமாக மாற்ற வேண்டியுள்ளது. அதாவது புரட்சிகர நடைமுறையில் இறங்க வேண்டியுள்ளது.\nபுதிய ஜனநாயகப் புரட்சிதான் தீர்வு என்பதை ஏற்றுக் கொண்டாலும், இன்றைய சமூக அமைப்பு அளிக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி தான்மட்டும் தப்பித்துக் கொள்ளலாம், எனக் கருதுபவர்கள் இன்று மட்டுமல்ல, அன்றைய சீனத்திலும் இருந்தார்கள். நடுத்தர வர்க்கத்தின் இத்தகைய சிந்தனைக்கு நாவலில் வகை மாதிரியாக வருபவன் சூநிங். இந்த அநீதியான பறிக்கப்பட்ட வாய்ப்புக்களை உதறிவிட்டு கம்யூனிஸ்ட்டாக மாறுபவர்களுக்கு எடுத்துக்காட்டாக அவனது நண்பனான லோ டாஃபாங்கைக் கூறலாம்.\nதாயின் பாசம், காதல், படிப்பு ஆகியவற்றுக்காக செஞ்சேனைக்கு செல்லும் தனது முடிவிலிருந்து பின் வாங்குகிறார் சூநிங். அவனது நண்பனும், கட்சித் தோழனுமான லோ டாஃபாங், ஒரு நிலப்பிரபுவின் மகன்; அவனது தந்தை நான்கிங் நகரத்தில் அரச பதவிக்கு வர இருக்கிறார்; இந்நிலையில் கட்சி ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுக்கிறது. மற்றவர்களை அணிதிரட்டும் சூநிங், தான் மட்டும் கலந்து ��ொள்ளாமல் நழுவுகிறான். தலைமறைவாக இருக்க வேண்டிய லோ டாஃபாங் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு பெண் தோழர்களைக் காப்பதற்காகக் களத்தில் இறங்கிச் சண்டையிடுகிறான். பின்பு வட கிழக்குப் போர்முனைக்கும் விரைகிறான். இருவரும் நண்பர்கள்தான் என்றாலும், நடைமுறையில் தோழர்களாக செயல்படுவதில் வேறுபடுகிறார்கள்.\nநடைமுறை வேலைகளில் தோய்த்துப் பார்க்காத எவரும் எவ்வளவுதான் மார்க்சிய லெனினியத்தைக் கற்றுத் தேர்ந்தாலும் அற்பக் காரணங்களுக்காக கட்சியை விட்டு விலகத்தான் நேரிடும். அவர்கள் கோடிக்கணக்கான மக்களின் விடுதலையைத் தீர்மானிக்க உதவும் சித்தாந்தத்தை, தமது சுயநலனுக்காக கைவிடுவார்கள். அவர்கள் தலைவர்களாக அமையும் போது, தமது தவறையே ஒரு சித்தாந்தமாக நியாயப்படுத்துகின்றனர். மேல் கமிட்டி தோழராக வரும் தய் யூ அன்றைய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சாகசவாதத்தை முன்வைத்த லிலிசான் பிரிவைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர். ஆரம்பத்தில் சாகசவாதத்தை கிளர்ச்சியூட்டும் முறையில் பேசுபவர், இறுதியில் எதிரியின் உபசரிப்பில் மயங்கி கட்சிக்குத் துரோகமிழைக்கிறார். ஒரே மூச்சில் புரட்சி, இல்லையேல் வீழ்ச்சி என்று இரு கடைக் கோடிகளுக்கும் செல்லும் இவர்களைத்தான், இடது சந்தர்ப்பவாதிகள் என்று லெனின் அழைக்கிறார்.\nமுப்பதுகளில் சில மாதங்களே தலைமையில் இருந்த லிலிசான் சாகசப் பிரிவைப் பரிசீலித்து, விமர்சிக்கத் தவறியதால், கோமிண்டாங் அரசு கட்டவிழ்த்து விட்ட வெள்ளைப் பயங்கரவாதத்திற்கு கட்சி ஆட்பட நேர்ந்தது. இதனால் \"நெடும் பயணம்' என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்ட இடப்பெயர்வின் மூலம், கட்சி தனது மிச்சமிருக்கும் உறுப்பினர்களைக் காப்பாற்றியது. நெடும் பயணத்தின் மத்தியில் 1935 ஜனவரியில் நடந்த சுன்யீ மாநாட்டில் கட்சி தனது தவறான பாதை குறித்து சுயவிமரிசனம் செய்து கொண்டது. பல இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட கட்சியே தன்னை சுயவிமரிசனம் செய்து கொள்ளும் போது, தனிப்பட்ட அறிவாளிகளோ தன்னை முன்னிறுத்தி தவறுகளை சுயவிமரிசனம் செய்ய மறுக்கின்றனர். முன்னாள் தோழரும் நடிகையாக மாறியவருமான பய் லீபிங் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.\n\"\"கம்யூனிசம்கிறது கெட்ட விஷயமில்ல; தத்துவ ரீதியா அது ரொம்ப தெளிவில்லாதது; வெற்றியோ ரொம்ப தூரத்தில் இருக்��ுது... அது தவிர நீ கைது செய்யப்படலாம்; உன்னோட தலை துண்டிக்கப்படலாம்கிற அபாயத்துல எப்பவும் இருக்க இதிலிருந்து தப்பிக்க ஒனக்கு ஓரளவு அதிர்ஷ்டம் இருந்தாலும், கடுமையான ஒழுக்கத்தோட இருக்கணும்; நிபந்தனையில்லாம தலைமைக்குக் கட்டுப்படணும்; அதனாலதான் நான் அதிலிருந்தெல்லாம் வெளியேறிட்டேன்'' என டாவோசிங்கிடம் \"அறிவுரை' கூறுவாள் பய் லீபிங். காரியவாதம், பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் என்று பல்வேறு பெயர்களில் இருக்கும் தனது சொந்த வாழ்க்கை சுயநலங்களைப் புனிதப்படுத்துவதற்கு, முன்னாள் கம்யூனிஸ்ட்டுகள் வைக்கும் இவ்வுலகளாவிய வாதத்தை தமிழகத்தின் பல அறிவு ஜீவிகளிடமும் காண்கிறோம். சுயநலத்திற்கு தேசப் பிரிவினை ஏது\nபய் லீபிங் மீதான காதல்தான் சூநிங்கை செஞ்சேனைக்கு செல்வதிலிருந்து விலக வைத்தது. அன்று மாலையே கோமிண்டாங் இராணுவம் அவனைக் கைது செய்துவிடும். சிறை வாழ்வும், அங்கு கண்டறிந்த தோழர்களின் அர்ப்பணிப்பும், தியாக உணர்வும் அவனைத் தோழராகப் பட்டை தீட்டுகிறது. சுயநலம் மிகுந்த பய் லீபிங்கின் அழகை விட, அனைவருக்கும் விடுதலையைத் தரப்போகும் கம்யூனிசத்தின் அழகு, அவனை செஞ்சேனையில் கொண்டு சேர்ப்பதற்குக் காரணமாக அமைகிறது.\nநிலப்பிரபுக்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றும் யூ யூங்சேவை முதலில் காதலிக்கிறாள் டாவோசிங். இந்த முதல் செயலுக்கு மேல், அவனது முற்போக்கு முடிந்து விடுகிறது. கட்சியில் சேர்ந்து தோழராக வேலை செய்யும் டாவோசிங்கை முதலில் நாசூக்காகவும், பின்பு நேரடியாகவும் கண்டிக்கிறான் யூ யூங்சே. இதற்கு மேல் இங்கு காதலுக்கு இடமில்லை என்பதால், அவனை விட்டு விலகுகிறாள் டாவோசிங். இதே போல தய்யூ ஒரு துரோகி எனத் தெரிந்தவுடன் அவனுடனான காதலைத் துறக்கிறாள் டாவோசிங்கின் தோழியான சியாவோயென்.\nஇப்படித்தான் கம்யூனிஸ்டுகளின் காதலில் சமூக உணர்வு மட்டுமே அளவு கோலாகிறது. வேறெந்த சித்தாந்தங்களை வைத்திருப்பவர்கள் எவரும், இப்படிக் குடும்ப வாழ்வில் முரண்படுவதில்லை. தோழர்கள் மட்டும்தான், தனது சமூக விழுமியங்களை குடும்பத்திலும் கொண்டு வரப் போராடுகிறார்கள். அதனால் கம்யூனிஸ்டுகளுக்கு மட்டும் \"மகிழ்ச்சியான' குடும்ப வாழ்க்கை அமைவதில்லை. ஆனால் ஊரையும் வீட்டையும் திருத்தும் இத்தகைய போராட்டங்களில்தான், அவர்களது உண்மையான மகிழ்ச்சி வெளிப்படுகிறது.\nதனது மனைவி டாவோசிங் தோழராக மாறியதால், தனது குடும்பத்தின் இன்பம் மறைந்து விட்டதாக யூ யூங்சே, தனது நண்பனான லூ சியாசுவான் எனும் கட்சித் தோழருக்கு எழுதிய கடிதத்தின் வரிகள் இவை: \"\"சில கொள்கைகளைப் பிரச்சாரம் செய்ததன் மூலம் என் மனைவியின் மனதை நீ ரொம்பவும் கெடுத்து விட்டிருப்பதை நான் காண்கிறேன். அவள் உனது ஆணைப்படியே செயல்படுகிறாள். எப்போது பார்த்தாலும் \"\"புரட்சி'', \"\"போராட்டம்'' என்றுதான் பேசிக் கொண்டிருக்கிறாள். மிக மோசமான முறையில் எங்கள் குடும்ப மகிழ்ச்சி மறைந்து விட்டது. நீ உன் விருப்பம் போல் நடந்து கொள்ளலாம் என்றாலும் எனது துன்பத்தில் நீ இன்பம் காண்பதும், எனது அவலத்தில் நீ உனது வாய்ப்பை வளர்த்துக் கொள்வதும் எவ்வளவு வருந்தத்தக்கது.... ஒவ்வொருவருக்கும் ஒரு நீதிநெறி இருக்க வேண்டும்....''.\nயூ யூங்சேயைப் பிரிந்து தோழராக வேலை செய்யும் டாவோ சிங்கிற்கு லூ சியாசுவானின் தோழமையுடன் கூடிய ஆளுமை, ஒரு மெல்லிய காதலைத் தோற்றுவிக்கிறது. மரணத்திற்கு முந்தைய சிறைக் கொட்டடியில் இருக்கும் லூ சியாசுவான், டாவோசிங்கிற்கு கடிதம் எழுதுகிறார். \"\"கடந்த ஆண்டுகளில் கொடுஞ்சிறையில் இருந்த போது உலகின் மிக முன்னேறிய வர்க்கத்தின் போராளியாக நீ மாறிவிடுவாய் என்று நான் முன்னோக்கிப் பார்த்தேன். புரட்சியை முன்னெடுத்துச் செல்பவர்களில் ஒருவராகவும் இருப்பாய் தோழரே. வெற்றியின் நேரத்தை விரைவுபடுத்துவதற்காக, ஒவ்வொரு நாளும் கம்யூனிஸ்டுகள் இரத்தம் சிந்துகிறார்கள்; உயிர்த்தியாகம் செய்கிறார்கள். .... அன்புத் தோழரே, அன்பு டாவோசிங், எனது முறை விரைவிலே வரக்கூடும்...''\nஇரண்டு கடிதங்களுக்குமிடையில்தான் வாழ்க்கை குறித்த கண்ணோட்டத்தில் எவ்வளவு வேறுபாடுகள் தேசத்தின் விடுதலைக்கான முயற்சியால் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சி மறைந்து விட்டது என்று புலம்புகிறது ஒரு கடிதம். இன்னொரு கடிதமோ தான் கொல்லப்பட்டாலும் தன் காதலி போராட்டத்தை தொடர்ந்து செய்யவேண்டும் என்று கம்பீரமாக விரும்புகிறது. மக்களது விடுதலை என்ற எதிர்காலக் கனவுக்காக, நிகழ்காலத்தின் துயரங்களை புன்சிரிப்புடன் ஏற்றுக்கொள்ளும் கம்யூனிஸ்ட்டுகள், மனித வாழ்க்கையின் முழுமையைத் தங்களது வாழ்க்கையில் அடைகிறார்கள்.\n\"\"இருளைவிட ��ளி வலிமையானது; அற்ப குணத்தை விட பெருந்தன்மை வலுவானது; சுயநலத்தை பொதுநலமும், துயரத்தை மகிழ்ச்சியும் வெற்றி கொள்ள வேண்டும். உண்மையான மனிதனாக நாம் வாழவேண்டும். இதையே நான் எனது எழுத்தில் வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறேன்'', எனத் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் நாவலாசிரியர் யாங் மோ. ஆம், முற்போக்கு, மக்கள் நலன், சமூக அக்கறை, மாற்றம், புரட்சி எனப் பேசுபவர்களைத் தொட்டுத் துரத்தும் முதற்புள்ளி இதுதான். அதுதான் இந்நாவலின் எளிய மாந்தர்களைக்கூட மாபெரும் நிகழ்வுகளைச் சாதிக்கும் போராளிகளாக மாற்றியிருக்கிறது.\nதனிநபர்களின் வழியாகவோ அல்லது எந்திரகதியிலான விவரங்கள் அடிப்படையிலோ வரலாற்றை படிக்கப் பழக்கப்பட்டிருக்கிறோம். நாவலோ ஒரு உயிர்த்துடிப்பான வரலாற்றுப் பின்னணியில், பல்வேறு வர்க்கப் பின்னணியிலிருந்தும் வரும் மனிதர்களை வைத்து, மனித வாழ்க்கையின் மாறத்துடிக்கும் போராட்டத்தின் காட்சியை ஒரு மாபெரும் ஓவியமாக தீட்டுகிறது.\nஇந்த ஓவியத்தில் மூழ்கி எழும்போது நாவலின் பாத்திரங்கள் கடந்த காலத்திற்கு மாத்திரம் உரியவர்கள் அல்ல, நிகழ் காலத்தில் நம்மிடையேயும், நமக்குள்ளேயும் அவ்வப்போது எட்டிப் பார்ப்பது தெரிய வருகிறது. 748 பக்கங்களில் விரியும் நாவலைப் படித்து முடித்ததும், நாமும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து வேலை செய்ய மாட்டோமா என்ற ஆவலும் புதிய வாசகருக்கு நிச்சயம் எழும். தோழர்களுக்கோ புரட்சியின் உரைகல்லில் நாம் எங்கு, யாராக, என்னவாக நிற்கிறோம் என்ற நிலைக்கண்ணாடி போல நாவல் காட்டிவிடும்.\n\"புரட்சி சரியானது; மக்களை அணிதிரட்டவேண்டும்; நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றை ஒழிக்கப் போராட வேண்டும். ஆனால், எனது பிரச்சினை தனியானது. நான் மட்டும் பிழைத்துக் கொள்வேன்; எனது மகிழ்ச்சி இப்போதே கிடைக்கும்; மக்களுக்கோ புரட்சிக்குப் பிறகுதான்' எனக் கருதுவதற்கான வாய்ப்பை அன்றைய சீனத்திலும், இன்றைய இந்தியாவிலும் ரத்து செய்கிறது நாவல்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B2/", "date_download": "2020-04-07T12:48:03Z", "digest": "sha1:2BPDNH3K4FAPITRZSSUCGHNCUAWH5O76", "length": 13452, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "மன்னார் பிரிமீயர் லீக்: லயன்ஸ் அணி அபார வெற்றி | Athavan News", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் அத்தியவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லை- யாழ். வர்த்தக சங்கத் தலைவர்\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு\nகிளிநொச்சி மாவட்டத்தில் கர்ப்பவதிகளுக்கான சுகாதாரத் துறையினரின் அறிவிப்பு\nமட்டக்களப்பு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் விசேட மூலிகைகளைக் கொண்டு மகா யாகம்\nகொரோனாவின் தீவிரப் பரவலுக்குள் இலக்காகியுள்ள மற்றொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியம்\nமன்னார் பிரிமீயர் லீக்: லயன்ஸ் அணி அபார வெற்றி\nமன்னார் பிரிமீயர் லீக்: லயன்ஸ் அணி அபார வெற்றி\nமன்னார் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில், மன்னார் லயன்ஸ் அணி 5-1 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.\nமன்னார் மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மன்னார் பிரிமீயர் லீக் தொடரின் ஐந்தாம் நாள் போட்டி, நேற்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.\nபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், மன்னார் லயன்ஸ் அணியும், மன்னார் ஈடன் அணியும் பலப்பரீட்சை நடத்தின.\nஇப்போட்டி ஆரம்பித்தது முதலே மன்னார் லயன்ஸ் அணியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.\nஇதற்கமைய போட்டி ஆரம்பித்து 4ஆவது நிமிடத்திலேயே மன்னார் லயன்ஸ் அணியின் வீரரான ஏ.பி.சி.ஏ.றோச் அணிக்காக முதல் கோலை பெற்றுக் கொடுத்தார்.\nஇதனைத் தொடர்ந்து உற்சாகமடைந்த மன்னார் லயன்ஸ் அணி, 10ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை புகுத்தி அசத்தியது. இந்த கோலை ரி.ராஜ் கமல் அடித்தார்.\nஇதனையடுத்து சிறப்பாக விளையாடிய மன்னார் லயன்ஸ் அணி, 40 ஆவது நிமிடத்தில் ஏ.ஜே.மாக்கஸ் துணையுடன் மூன்றாவது கோலையும் போட்டது.\nஎனினும், பதில் கோல் போடுவதற்கு மன்னார் ஈடன் அணி கடுமையாக போராடியது. ஆனால் அந்த போராட்டம் வெற்றியளிக்கவில்லை.\nஇதனால் போட்டியின் முற்பாதியில் மன்னார் லயன்ஸ் அணி, 3-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலைப் பெற்றது.\nதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் மன்னார் லயன்ஸ் அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. போட்டி ஆரம்பமாக 49ஆவது நிமிடத்தில் ஏ.பி.சி.ஏ.றோச் 49��வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, அணி 4-0 என்ற கோல்கள் முன்னிலைப் பெற்றது.\nஇதனையடுத்து அபாரமாக விளையாடிய மன்னார் லயன்ஸ் அணி, 85ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க அணியின் கோல்கள் எண்ணிக்கை 5-0 என்ற கணக்கில் உச்சம் தொட்டது.\nமன்னார் லயன்ஸ் அணியின் அபார ஆட்டத்தை கண்டு களத்தில் திகைத்து நின்ற மன்னார் ஈடன் அணி, நீண்ட மற்றும் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில், 85ஆவது நிமிடத்தில் ஆறுதல் கோலை பதிவு செய்தது. இந்த கோலை அணியின் வீரரான ஏ.லக்ஸன் அடித்தார்.\nமேற்கொண்டு இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால், போட்டியின் இறுதியில் 5-1 என்ற கோல்கள் கணக்கில் மன்னார் லயன்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழ்ப்பாணத்தில் அத்தியவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லை- யாழ். வர்த்தக சங்கத் தலைவர்\nயாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாவட்டங்களுக்கு வர்த்தகப் போக்குவரத்து தடைப்படாதவரை அத்தியவசியப் பொருட்கள\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) அரசாணை வெளியிட்டுள்ளது. நாக\nகிளிநொச்சி மாவட்டத்தில் கர்ப்பவதிகளுக்கான சுகாதாரத் துறையினரின் அறிவிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கர்ப்பவதிகள் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளபோது சிகிச்சை பெற நேரிட்டால்\nமட்டக்களப்பு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் விசேட மூலிகைகளைக் கொண்டு மகா யாகம்\nஉலகையே உலுக்கிவரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்குமாறு வேண்டியும் கொரோனா தொற்றினால் உயி\nகொரோனாவின் தீவிரப் பரவலுக்குள் இலக்காகியுள்ள மற்றொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியம்\nஉலகத்தையே ஆட்கொண்டுள்ள கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா பிரித்தானியா உள்ளிட்ட பல மேற்\nபிரிட்டிஸ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்\n2ஆம் இணைப்பு – பிரிட்டிஸ் பிரதம மந்திரி பொரிஸ் ஜோன்சன் லண்டனின் செயின்ட் தொமஸ் மருத்துவமனையில்\nமேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம்\nஇலங்கையில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியானதை அடுத்து மொத்த எண்ணிக்கை 183 ஆக உயர்ந்த\nமைக்கேல் கோவ் (Michael Gove) சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளார்.\nபிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளர் மைக்கேல் கோவ் (Michael Gove) சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்\n180 பேரில் 95 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை\nஇலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் 180 பேரில் 95 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் தொட\nமட்டக்களப்பில் மக்கள் திரண்ட இடங்களில் தொற்று நீக்கல் நடவடிக்கை\nஉலக சனத்தொகையில் 1/3 பகுதியினர் கொவிட்-19 கொரோனா வைரஸின் தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இ\nகிளிநொச்சி மாவட்டத்தில் கர்ப்பவதிகளுக்கான சுகாதாரத் துறையினரின் அறிவிப்பு\nமட்டக்களப்பு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் விசேட மூலிகைகளைக் கொண்டு மகா யாகம்\nபிரிட்டிஸ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்\nஊரடங்கு உத்தரவை மீறிய சுகாதார அமைச்சர் தகுதியிறக்கம் செய்யப்பட்டார் – நியூஸிலாந்து பிரதமர் அதிரடி\nமைக்கேல் கோவ் (Michael Gove) சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/delhi?page=17", "date_download": "2020-04-07T12:28:00Z", "digest": "sha1:TK6ANBMNCU3XRVF7BLQD327JBJVUSKCH", "length": 7345, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for delhi - Polimer News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனா நிவாரண நிதியை பொதுமக்கள் தாராளமாக வழங்க வேண்டும் - முதலமைச்சர் வேண்டுகோள்\n மத்திய அரசு யோசனை எனத் தகவல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதிய...\nஇந்தியாவை சார்ந்திருக்கும் நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந...\nஇந்தியாவில் அதிகரித்துகொண்டே போகும் கொரோனா பலி... மக்களே உஷார்\nடெல்லி கலவரம் தொடர்பாக 254 வழக்குகள் பதிவு... 900க்கும் மேற்பட்டோர் கைது\nடெல்லி வடகிழக்குப் பகுதியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக பதியப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கிடையே கடந்த வாரம...\nடெல்லி வன்முறை தொடர்பாக 885 பேர் கைது\nடெல்லி கலவரம் தொடர்பாக 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 885 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சிஏஏ சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட ம...\nகலவரம் பாதித்த டெல்லியில் அமைதி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் மக்கள் கூட்டமாக கூடுவதற்கான தடையும் தொடர்ந்து நீடிக்கிறது. வட கிழக்கி டெல்லியின் கலவர இடங்களில் அமைதி நிலவி, இயல்...\nபல்லடம் வங்கி கொள்ளையில் டெல்லியில் பதுங்கியிருந்த ஒரு கொள்ளையன் கைது\nதிருப்பூர் அருகே எஸ்பிஐ வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொள்ளையன் ஒருவனை டெல்லியில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். பல்லடம் அடுத்த கள்ளிபாளையம் பகுதியில் இயங்கி வந்த பாரத ஸ்டேட...\nகிராமங்களில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி தொடங்கப்படும் - மத்திய இணை அமைச்சர்\nசரக்கு வாகன ஒட்டுனர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, கிராமப்புறங்களில் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் இதுகுறித்து சாலைப் பாதுகாப்பு தொடர்பான நிகழ...\nமோகத்தில் கர்ப்பிணியாகி.. கோபத்தில் கொலைக்காரியான பள்ளி மாணவி.. விபரீத 2K Kids..\nபாம்பை பிடித்து..பல்லை பிடுங்கி.. கொரோனா குவாரண்டைன்..\nசாலையில் தோப்புகரனம் பிள்ளையார் கண்ணீர்..\nகொரோனாவை ஒழிக்க ஊருக்குள் வேலிபோட்டு கல்வீச்சு போர்..\nஊருக்கு மட்டுமில்லைங்க மானத்துக்கும் காவலன்..\nஊருக்கு இளைச்சவன் டீ வியாபாரியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE/photos/2", "date_download": "2020-04-07T13:07:28Z", "digest": "sha1:WO3LOZFKUVV7DD7DZQGCC4QY33UO7BGC", "length": 13606, "nlines": 223, "source_domain": "tamil.samayam.com", "title": "ஸ்ரேயா Photos: Latest ஸ்ரேயா Photos & Images, Popular ஸ்ரேயா Photo Gallery | Samayam Tamil - Page 2", "raw_content": "\nஹெச்.வினோத் எடுத்த முக்கிய முடிவு: ஊரடங்...\nசூரி 8 அடி பாய்ந்தால், அவர...\nஊரடங்கின்போது இதை தான் அதி...\nBREAKING: கொரோனா நிதி: ரூ....\nநல்ல நேரம் பார்த்து ட்விட்...\nதமிழகத்தில் நடமாடும் அம்மா கேன்டீன்: டிட...\nஊரடங்கு உத்தரவு முடியும் வ...\nகோவை: அன்னூர் பகுதிக்கு ரெ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்துக்கு ...\nVirat Kohli: இதுக்காக தான்...\nஐபிஎல் சிறந்த இந்திய லெவன்...\nசின்ன பையன் மூலம் அதிரடி க...\nகாலி கிரவுண்ட்ல கூட ஐபிஎல்...\nகடைசி நேரத்தில் இவங்க இரண்...\n இனிமேல் 5 நபர்களுக்கு ...\nOppo A12e : நியாயமான அம்சங...\nஇதை பட்ஜெட் விலையிலான ஐபோன...\nMi TV-களுக்கு ஆப்பு; பட்ஜெ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஅறந்தாங்கி நிஷாவும் அவர் க...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஊரடங்கு இதுக்கும் தான் போ...\nபெட்ரோல் விலை: சென்னை நிலவ...\nபெட்ரோல் விலை: கொரோனாவும் ...\nபெட்ரோல் விலை: அதை நீங்களே...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஏ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRamCharan : ரத்தம் ரணம் ரெளத்திரம..\nவாத்தி கமிங்... அண்ணன் வந்தா ஆட்ட..\nநாலு பேரு... ரெட்டு காரு... பிளான..\nஇட்லிக்கு மீன் கொழம்பு பாடல் வெளி..\nஒருத்தன்கிட்ட கூட ஆதார் கார்டு கி..\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nஸ்ரேயா சரணின் அழகான புகைப்படங்கள்\nஸ்ரேயா சரணின் அழகான புகைப்படங்கள்\nஸ்ரேயா சரணின் அழகான புகைப்படங்கள்\nஸ்ரேயா சரணின் அழகான புகைப்படங்கள்\nஸ்ரேயா சரணின் அழகான புகைப்படங்கள்\nஸ்ரேயா சரணின் அழகான புகைப்படங்கள்\nஸ்ரேயா சரணின் அழகான புகைப்படங்கள்\nஸ்ரேயா சரணின் அழகான புகைப்படங்கள்\nஸ்ரேயா சரணின் அழகான புகைப்படங்கள்\nஸ்ரேயா சரணின் அழகான புகைப்படங்கள்\nஸ்ரேயா சரணின் அழகான புகைப்படங்கள்\n‘சைமா அவார்ட்ஸ் 2018’ – பிரத்யேக படங்கள்\nஏகாதிபத்தியத்திடம் அடிபணிந்த வலிமைமிக்க பாரத தலைவன்\nஊரடங்கு உத்தரவு முடியும் வரை அம்மா உணவகத்தின் கட்டணத்தை அதிமுக ஏற்கும்.\nகொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்துக்கு நிதியுதவி அளித்த கவாஸ்கர், புஜாரா\n9baje9minute: அப்போது இப்படியெல்லாம் நடந்தது\n#PerfectCitizenTHALAAJITH அள்ளிக் கொடுத்த அஜித்: ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள், பிரபலங்கள்\nVirat Kohli: இதுக்காக தான் விராட் கோலிக்கு எதிரா ஆஸி வீரர்கள் அடங்கியிருக்காங்க: கிளார்க் காட்டம்\nசீனா மட்டுமில்லை; நியூயார்க்கும் அப்படித்தான்\nஅமெரிக்க எண்ணெய் நிறுவனத்தை நோக்கி ராக்கெட் தாக்குதல்\nமக்கள் வயிற்றில் அடித்தால், கடைகளை தேடி சீல் வரும் - உணவு பாதுகாப்பு துறை\nஹெச்.வினோத் எடுத்த முக்கிய முடிவு: ஊரடங்கிற்கு பிறகு ஸ்பெயின் செல்லுமா வலிமை படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/international", "date_download": "2020-04-07T15:00:21Z", "digest": "sha1:NBKXMR443VIBB3Q7QGQ7O4RHLZTBYYEO", "length": 6419, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "International: Get International Lifestyle News-சர்வதேச செய்திகள்- from leading tamil magazine", "raw_content": "\n`கொரோனா வைரஸை வென்ற காதல்..’- பாரம்பர்ய முறைப்படி சீனப் பெண்ணை மணம் முடித்த இந்தியர்\n' - ஆஸ்திரேலியா தினக் கொண்டாடத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`77,000 முறை ரீ-ட்வீட்; ரூ.5 கோடி நிவாரணம்' - ஆஸ்திரேலிய காட்டுத்தீக்காக சாதித்த மாடல் அழகி\n- குட்டி வரலாறு #MyVikatan\n27 லட்ச ரூபாய்க்கு அன்பளிப்புகள்...அரச குடும்பத்துக்கு ராணி எலிசபெத்தின் கிறிஸ்துமஸ் ட்ரீட்\nஜெர்மனியின் `ஜிகு ஜிகு' கிறிஸ்துமஸ் மார்க்கெட்\n\"அவர்கள் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்\" - சீனர்களின் லைஃப்ஸ்டைல்\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகள்... 140-வது இடத்தில் இந்தியா\nதனியே... தன்னந்தனியே... - இரண்டாம் உலகத்தில் சஞ்சரிக்கலாம்\nபுலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்\nஇந்த உலகத்துக்கு வந்த காரணம்\nமினிமலிஸம்... நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\n”எனக்கு நான் மட்டும் போதும்” - கொரியாவை மாற்றியெழுதும் #Honjok லைஃப்ஸ்டைலுக்கு என்ன காரணம்\nசென்னையில் நடைபெற்ற பாரம்பர்ய உணவுத் திருவிழா படங்கள் - கார்த்திகா பா\nதாஜ்மஹால் ட்ரிப்... சபர்மதி விசிட்... கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் இந்திய டூர் - சிறப்பு புகைப்படத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/318408", "date_download": "2020-04-07T13:55:37Z", "digest": "sha1:YWAE4444KC7O35FJKHEZVKPCQPSFFEQM", "length": 5653, "nlines": 147, "source_domain": "www.arusuvai.com", "title": "36 weeks valarchi kammi | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇரண்டு கைகளின் விரல்களும் உணர்வற்று உள்ளது .\nசில டவுட்டு 30 வார கர்பம்\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/15960", "date_download": "2020-04-07T14:34:17Z", "digest": "sha1:TVIFVOVLHTNXAF4MLRW6RBKKJ4YW6PQX", "length": 19020, "nlines": 375, "source_domain": "www.arusuvai.com", "title": "இஞ்சி குழம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஇஞ்சி - 50 கிராம்\nபூண்டு - 3 முழு சின்ன பூண்டு [பொடியாக நறுக்கவும்]\nசின்ன வெங்காயம் - 15 - 20 [பொடியாக நறுக்கவும்]\nகறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு\nபுளி - ஒரு சின்ன எலுமிச்சை அளவு [கரைத்து வைக்கவும்]\nமிளகாய் வற்றல் - 12\nமல்லி - 3 மேசைக்கரண்டி\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் துண்டுகள் - ஒரு கைப்பிடி [அரைத்து பால் எடுத்து வைக்கவும்]\nஎண்ணெய் - 4 மேசைக்கரண்டி\nகடுகு - அரை தேக்கரண்டி\nசீரகம் - அரை தேக்கரண்டி\nகடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி\nஉளுந்து - அரை தேக்கரண்டி\nஇஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி முதலில் இஞ்சியை போட்டு வதக்கி எடுக்கவும். அதே பாத்திரத்தில் மிளகாய் வற்றல் மற்றும் தனியாவை தனித்தனியாக வறுத்து எடுக்கவும். இவை அனைத்தையும் ஒன்றாக மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.\nமீதம் உள்ள எண்ணெயை வாணலியில் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். இதில் வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.\nபின்னர் அதனுடன் நறுக்கின தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.\nஇதில் புளி தண்ணீர், அரைத்த இஞ்சி விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.\nநன்றாக கொதித்ததும் தேங்காய் பால் சேர்த்து எண்ணெய் திரண்டதும் எடுக்கவும்.\nஇஞ்சி, சின்ன வெங்காயம், பூண்டு எல்லாம் சேர்த்து செய்வதால் உடம்புக்கு மிகவும் நல்லது. விரும்பினால் தேங்காய் சேர்க்காமலும் செய்யலாம். அல்லது இஞ்சுடன் சேர்த்தும் அரைத்து ஊற்றலாம்.\nஇஞ்சி குழம்பு - 3\nஇஞ்சி குழம்பு - 2\nஇஞ்சி குழம்பு - 1\nவனிதா இஞ்சி குழம்பு வத்தல் குழம்பு நிறத்துக்கு நல்ல காரசாரமான குழம்பு மாதிரி இருக்கு. தேங்காய் சேர்க்காமா செஞ்சா இந்த குழம்பு எத்தன நாள் வரைக்கும் இருக்கும். பயணத்திற்கு எடுத்து செல்லாமா\nமேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்\nஇஞ்சி குழம்பு பார்க்கவே ஜோரா இருக்கு. செய்து பாத்துட்டு சொல்ரேன்\nபார்க்கும் போதே செய்ய தூண்டியது. உடனே செய்து விட்டேன். சுவை அபாரம்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nகுறிப்பை வெளியிட்ட அட்மின்'கு மிக்க நன்றி :)\nவினோஜா... மிக்க நன்றி. கொஞ்சம் காரமா தான் இருக்கும் ;) தேங்காய் சேர்க்காமல் செய்தால் ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும். கண்டிப்பா பயணத்துக்கு சரியா இருக்கும்.\nகவிதா... மிக்க நன்றி :)\nகோமு... மிக்க நன்றி... அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க :)\nலாவண்யா... மிக்க நன்றி... இத்தனை வேகமா செய்துட்டு பின்னூட்டம் கொடுத்து ரொம்ப குஷி ஆக்கிட்டீங்க. :)\nஎங்க வீட்டில் இன்னிக்கு இந்த கொழம்பு தான் வச்சாங்க. இப்பதான் ஒரு பிடி பிடிச்சுட்டு வந்தேன், ரொம்ப நல்லா இருந்துச்சு. எல்லோருமே உங்களை வாழ்த்தினாங்க.\nயோகலக்ஷ்மி.... மிக்க நன்றி. சீக்கிரமே செய்து பார்த்து பின்னூட்டம் தந்து குஷியாக்கிட்டீங்க ;) ரொம்ப நன்றி..\nராதிகா... அறுசுவையை சொன்னீங்களா குறிப்பை சொன்னீங்களா எதை சூப்பர்'னு சொல்லிருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே ;) மிக்க நன்றி.\nராதிகா யோகேந்தர்... தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள். நீங்கள் அறுசுவையை பார்த்து பயன் பெற்றது மிகுந்த மகிழ்ச்சி :) எல்ல அபகுதியும் அறுசுவையில் பயனுள்ளதாகவே இருக்கும். நீங்களும் பங்கு பெருங்கள். மிக்க நன்றி.\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2013/08/blog-post_20.html", "date_download": "2020-04-07T14:25:34Z", "digest": "sha1:3IZ6F47GZGAOBCOLUGIP57JN5BNZWYRA", "length": 10643, "nlines": 182, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "பதிவர்களின் இரண்டாமாண்டு திருவிழா | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nகிறுக்கியது உங்கள்... arasan at செவ்வாய், ஆகஸ்ட் 20, 2013\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், சென்னை, பதிவர் சந்திப்பு\nஎன்னப்பா இது.. பாதி அழைப்பிதழ்தான் இருக்கு.. மீதியைக் காணோம்..\n20 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:31\n20 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:42\n20 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:53\n20 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:04\n21 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 1:17\nவிழா சிறப்பாக நடைபெற பொறுப்புகள் எடுத்துக் கொண்டு இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\n21 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 1:21\nஅன்பின் அரசன் - அழைப்பு பாதி தான் இருக்கு- மீதி எங்கே பதிவர்களின் இரண்டாமாண்டு திருவிழா சிறப்புடன் நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n21 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:49\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழ்ப் பதிவர் சந்திப்பு நேரலை ...\nகோலாகல பதிவர் திருவிழா ...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2019/11/20/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2020-04-07T12:16:42Z", "digest": "sha1:OYRWBVAZWRBKBYIIZ7WHM74KVLKMIEMB", "length": 26371, "nlines": 218, "source_domain": "noelnadesan.com", "title": "இலங்கைத் தேர்தலில் வெளிப்பட்ட அச்சம் | Noelnadesan's Blog", "raw_content": "\n← கரையில்மோதும் நினைவலைகள் — 4 இடப்பெயர்வுகள்.\nஷோபா சக்தியின் “ இச்சா “ – நாவல் →\nஇலங்கைத் தேர்தலில் வெளிப்பட்ட அச்சம்\n“ இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளைப்பற்றி என்ன நினைக்கிறாய் நடேசன் \nஅவளது கேள்விக்கு, “ இந்த முடிவையே நானும் எதிர்பார்த்தேன். அங்கு மாற்றம் வருதையே விரும்பினேன் “ என்றேன்.\n“ நாங்களும் கோத்தாவிற்கே ஆதரவு. நாடு பாதுகாப்பாக இருக்கும். மக்களும் பாதுகாப்பபாக இருப்பார்கள் “ என்றார் என்னுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்த டொக்டர் பிரீதி கருணாரத்தின.\nஅதேபோல்; எனது நண்பி புஸ்பா மாத்தறையில் வசிப்பவள். அவளும் எனது கோத்தபாயவை ஆதரித்த முகநூல் பதிவுகளை பகிர்ந்து கொண்டாள்\nஇவளுக்கு இலங்கையில் தேயிலைத்தோட்டமும் இருக்கிறது. இவள் கடந்த அதிபர் தேர்தலில் யூ. என். பி. ஆதரித்து நின்ற வேட்பாளருக்கு வாக்களித்தவள். இம்முறை தேர்தலில் கோத்தபாயவை ஆதரித்தவள். வசதியானவள். எந்தவொரு பொருளாதராப் பிரச்சினையும் புஸ்பாவுக்கு இல்லை என்பதும் தெரியும். தற்போது, அவள் ஓய்வுபெற்றுவிட்டாள்.\nடொக்டர் பிரீதி கருணாரத்தின தற்பொழுது, நான் கிழமையில் ஓரிரு நாட்கள் மட்டும் வேலை செய்யும் மிருக வைத்தியசாலையில் இருவரும் வேலை செய்கிறோம் 1975 ஆம் ஆண்டுமுதல் இருவரும் ஒன்றாக பேராதனையில் மிருகவைத்தியம் படித்ததுடன், இருவரும் மெல்பனில் வசிப்பதால் கிட்டத்தட்ட 45 வருடகால நட்பு.\nபிரீதி, மத்திய வகுப்பைச் சேர்ந்தவர். பிறப்பு வளர்ப்பு எல்லாம் கொழும்பு. சகோதரர்கள் எல்லோரும் படித்தவர்கள் . அமெரிக்கா, அவுஸ்திரேலியா என வசிக்கிறார்கள். அதேபோன்று புஸ்பா எங்களுடன் படித்துவிட்���ு, இலங்கையில் மிருக வைத்தியத்துறையில் பதில் இயக்குநராக பணியாற்றி இளைப்பாறியவர். அத்துடன் தேயிலைத் தோட்டத்தின் சொந்தக்காரி .\nஇவர்களை 45 வருடங்களாகத் தெரியும் . எந்த இன மத பாகுபாடுமில்லாத அறிவுஜீவிகள். இவர்கள் இம்முறை கோத்தபயா ராஜபக்சாவை தமது வர்க்க உணர்வில் இருந்து வெளியே வந்து ஆதரிக்கிறார்கள் . கோத்தாவை ஆதரித்த ஏழு மில்லியன் மக்களைப் போன்றவர்கள்.\nஇவர்களுக்கு இலங்கை அரசிடமிருந்து எந்தவொரு எதிர்பார்ப்போ, தேவையோ இல்லை. என்னால் இவர்களை இனவாதிகள் எனச் சொல்ல முடியாதவர்கள்.\nஇவர்களின் அச்ச உணர்வே எனக்குப் புரிந்தது.\nஇலங்கையில் 30 வருடகாலப் போர் நடந்து முடிந்தது என எல்லோரும் அமைதியாக இருந்த நிலையிலே கொழும்பிலும் மட்டக்களப்பிலும் நீர்கொழும்பிலும் குண்டுகள் வெடித்தன. 250 உயிர்களைப் பலி எடுத்ததுடன் இலங்கையில் ஒரு மில்லியன் மக்களது பொருளாதாரத்தைத் தட்டிப்பறித்துவிட்டது .\nஇலங்கையின் உல்லாசப் பயணத்துறையில் சம்பந்தப்பட்டவர்கள் 90 வீதமானவர்கள் சிங்கள மக்களே. இந்த வெடிகுண்டுகள் உயிர்ப் பயத்திற்கப்பால் பலரது வாழ்வாதரத்தை பறித்து வறுமையில் நிறுத்தியது. ஒவ்வொருவரதும் ஈரக்குலைகளைப் பிடித்து இழுத்ததுபோன்ற நிலையை உருவாக்கிவிட்டது.\nதமிழர்களது போரில் நேரடியாகத் எதிரியைக் கண்டார்கள் . எதற்கு விடுதலைப்புலிகள் குண்டுவைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளமுடிந்தது.\nஆனால், உயிர்த்த ஞாயிறுக் கொலைகளுக்கு உள்ளுர் இஸ்லாமிய மக்கள் பொறுப்பல்ல என்பது தெரிந்ததும், கண்ணுக்குத் தெரியாத எதிரி இருட்டில் நின்று அடிப்பதுபோன்ற பதற்ற நிலை. அப்படி நடந்தால் நாம் என்ன செய்வோம்\nஅத்தகைய எதிரியிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு, இதுவரையில் திறமையாகச் செயலாற்றியதாக நம்பப்படும் மனிதர் ஒருவரையே தங்கள் புதிய தெரிவாக நினைக்கிறார்கள் . அத்தகைய ஒருவர் வந்தால் மட்டுமே நமக்குப் பாதுகாப்பு என்று நம்புகிறார்கள்.\nஇதை நான் சொன்னால், பலருக்கும் நம்புவது கடினமானது. காரணம் சிறுபான்மை சமூகம் தமிழராகவோ அல்லது முஸ்லீமாகவோ மட்டுமே பார்க்கிறது. மற்றத்தளத்தில நின்றுபார்க்கும் வரை அடுத்தவரைப் புரிந்து கொள்ளமுடியாது .\nநான் சொல்லும் ஒரு விடயத்தை சிந்தித்துப் பாருங்கள். இலங்கையில் சிங்களம் பேசும் கத்தோலி���்க மக்கள் இதுவரை காலமும் யு. என். பியின் தொடர்ச்சியான ஆதரவாளர்கள் . அவர்களும்கூட கோத்தபாய இராஜபக்ச இருந்தால் தமக்கு பாதிப்பு வராது என நம்புகிறார்கள் . இதனாலேதான் கொழும்பு கத்தோலிக்க பேராயர், இராஜபச்சவுக்கு ஆதரவு தெரிவித்தார் . கத்தோலிக்க தலைமைப்பீடத்தில் பல குறைகள் இருந்தாலும், வேதாகமத்திலிருந்து இக்காலம் வரையும் தமது மக்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு நல்ல மேய்ப்பர்களாக உலகெங்கும் இயங்குவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே .ஆக மொத்தம், சிங்கள பௌத்தர்கள் மட்டுமல்ல ஐந்துவீதமான கத்தோலிக்கர்களும் தங்களைக் காப்பாற்றக்கூடியவராக கோதபாய ராஜபக்சவையே நம்பினார்கள் என்பதை தென் மாவட்டங்களில் இந்தத்தேர்தல் முடிவு உறுதிப்படுத்துகிறது.\nகுண்டுவெடிப்பின் பின்னர், அப்பாவி இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்பட்டார்கள் . சிறையில் அடைக்கப்பட்டார்கள் . அவர்களது சொத்துகள் காடையர்களால் எரிக்கப்பட்டன. சூறையாடப்பட்டன. இதனால் இஸ்லாமிய சமூகத்தில் சகலரும் பயந்தனர்.\nஇந்த அசம்பாவிதங்கள் நடந்தகாலத்தில் பதவியில் இருந்தது யு. என். பி. அரசே . முன்பு மகிந்த ராஜபக்ச இருந்த காலத்தில் சில வன்முறைகள் நடந்தபோதும் ஒப்பீட்டளவில் அவை மிகச் சிறியன . அப்படியிருந்தும், இஸ்லாமியர்கள் ஏன் யு. என். பி. யை ஆதரித்தார்கள்..\nஇங்கேதான் மக்களது பயத்தை இஸ்லாமிய அரசியல்வாதிகள் தங்களுக்குச் சார்பாகப் பாவித்தார்கள் என்பது புரிகிறது.\nஇலங்கையைப் பொறுத்தவரை எல்லா தமிழ் – சிங்கள – முஸ்லீம் அரசியல்வாதிகளும் ஊழல் பேர்வழிகள் . ஆனால், முஸ்லீம் அரசியல்வாதிகள் இதில் மற்றவர்களை முந்திக்கொண்டு முதல்பரிசைப் பெறுவார்கள். அத்துடன் நடந்த போர் இவர்களுக்கு ஐந்து நாள் கிரிக்கட் பந்தயம்போல் அதிக ஓட்டங்களைக் கொடுத்தது.\nஇந்த அரசியல்வாதிகளுக்கு யு. என். பி. நிறுத்தியவரை அதிபர் பதவியில் ஏற்றினால் தங்களது வியாபாரத்திற்கு வசதிகூட எனநம்பி, மொத்தமாக யு . என். பி. யை ஆதரித்ததுடன், கோத்தபாயாவை சிங்கள கடும்போக்காளராக மக்களிடம் காட்டுவதில் வெற்றிபெற்றார்கள்.\nஇங்கேயும் சாதாரண முஸ்லீம்களின் பயமே இவர்களது வர்த்தகத்தின் மூலதனமாகியது.\nவட – கிழக்குத் தமிழர்கள் விடயம் கொஞ்சம் வித்தியாசமானது. இறுதிப்போரை நடத்திய பாதுகாப்பு செயலாளர் மீது தமிழர்களுக்கு பயமிருப்பது நியாயமே. அதிலும் விடுதலைப் புலிசார்பாக நடப்பவர்கள் பயங்கொள்வது தவிர்க்க முடியாதது . ஆனால், போரைத் தலைமையேற்று நடத்திய இராணுவத்தளபதி ஃபீல்ட் மார்சல் சரத்பொன்சேக்காவுக்கு 2010 இல் நடந்த அதிபர் தேர்தலில் வாக்குகளை அள்ளிப் போட்டார்கள் . தமிழ்த் தலைவர்கள் சொல்லியே போட்டார்கள் என வைத்துக்கொள்வோம்.ஆனால், மகிந்த ராஜபக்சவிற்கு 2015 இல் விழுந்த வாக்குகளோ அல்லது வடக்கில் டக்ளஸ் தேவானந்தா – கிழக்கில் பிள்ளையான் என்ற சிவநேசத்துரைக்கு முன்னர் விழுந்த வாக்குகள் கூட ஏன் கோத்தபாயாவுக்கு கிடைக்கவில்லை..\nவடமாகாணத்தில், எப்பொழுதும் விடுலைப்புலி எதிர்ப்பாளர் இடதுசாரிகள் மற்றும் சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் என 25 வீதத்திற்கு மேல் இருக்கிறார்கள். அவர்கள் ஒற்றுமையாகாமல் சிதறுவது உண்மை. அப்படியிருந்தும் ஏன்அந்தளவாவது கோதபாய ராஜபக்சவிற்கு கிடைக்கவில்லை..\nதமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சொன்னதனால், அவர்கள் தங்களது வாக்குகளை சஜித் பிரமதாசாவிற்கு போட்டிருப்பார்கள் என நான் நம்பத்தயாரில்லை . சம்பந்தனுக்கோ சுமந்திரனுக்கோ அந்தளவு செல்வாக்கு அங்கு எப்பொழுதும் இருந்ததில்லை. முன்பு இருந்ததைவிட தற்பொழுது குறைந்திருக்கிறது.\nஆனால், அந்தப்பயத்தை இம்முறை விதைத்தவர்கள் தமிழ் அரசியல்வாதிகளல்ல . தமிழ் ஊடகங்களே\nவடமாகாண தமிழ்மக்கள் நீடித்த போரினால் கல்வியில் மட்டுமல்ல பல விடயங்களிலும் பின்தங்கிவிட்டவர்கள் . இலங்கையின் எந்தப்பகுதியிலும் இந்தளவு மனிதர்கள் அன்னத்திற்கும் கழுகிற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள் .\nதமிழைத்தவிர, மற்ற மொழிகள் தெரியாது. இதனால் இங்குள்ள அச்சு ஊடகங்களும் வெளிநாட்டில் இருந்து வெளியாகும் இணைய ஊடகங்களுமாகச் சேர்ந்து மக்களுக்கு வெள்ளைவேனையும் கோத்தபாய ராஜபக்சாவையும் ஒன்றாக இணைத்துக்காட்டுவதில் வெற்றி பெற்றுவிட்டார்கள் .\nஇதனால் தமிழர்களும் பயந்துவிட்டார்கள். இவர்கள் மற்றைய தேர்தல்களில் டக்ளஸ் தேவானந்தாவை ஆதரிப்பவர்களாக இருக்கலாம். கிளிநொச்சியில் வேறு ஒருவரையோ, அங்கஜன் இராமநாதனையோ ஆதரிப்பவர்களாக இருந்தாலும், தங்களைத் தேடியும் வெள்ளைவேன் வருமென பயந்தார்கள். அவர்களது பயம் யாருக்குப் போட்டாலும் கோத்தபாயாவிற்கு போடக்க���டதென்பதில்தான் தங்கியிருந்தது.\nமூன்று இனத்தினதும் அப்பாவி மக்களின் அச்சம் இந்த அதிபர் தேர்தலில் வாக்குகளாக வெளிவந்திருக்கிறது. 75 வீதமானவர்கள் சிங்களமக்கள் என்பதால் அவர்கள் விரும்பியவர் வெற்றிபெறுவார் என்பது ஜனநாயகம்.\n← கரையில்மோதும் நினைவலைகள் — 4 இடப்பெயர்வுகள்.\nஷோபா சக்தியின் “ இச்சா “ – நாவல் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nOxford அகராதியில் இந்திய மொழிகளின் சேர்க்கை\nகும்ப ஈஸ்வரரும் தேவியின் அருவியும்\nபூமி வெப்பம் அடைவதால் ஏற்படும் விபரீதங்கள்\nபவுத்தநாத் தூபி -நேபாளக் குறிப்புகள்\nகும்ப ஈஸ்வரரும் தேவியின் … இல் yarlpavanan\nOxford அகராதியில் இந்திய மொழிக… இல் yarlpavanan\nசிறையில் இருந்து ஒரு காதல் கடி… இல் noelnadesan\nசிறையில் இருந்து ஒரு காதல் கடி… இல் Rajaji Rajagopalan\nபிரேதத்தை அலங்கரிப்பவள் இல் karunaharamoorthy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Betprotocol-cantai-toppi.html", "date_download": "2020-04-07T13:07:24Z", "digest": "sha1:KTHJFCIAFWI67XCPM5V6YBIZ5CTZFAMJ", "length": 9948, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "BetProtocol சந்தை தொப்பி", "raw_content": "\n3777 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nBetProtocol இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் BetProtocol மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nBetProtocol இன் இன்றைய சந்தை மூலதனம் 1 239 774 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nBetProtocol மூலதனமயமாக்கல் குறித்த தகவல் ஒரு நாளைக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. BetProtocol சந்தை மூலதனம் என்பது BetProtocol வழங்கப்பட்ட கிரிப்டோகரன்ஸிகளின் மொத்தமாகும். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் இந்த கிரிப்டோகரன்சியின் வர்த்தகத்தின் அடிப்படையில் இன்றைய BetProtocol மூலதனத்தை நீங்கள் காணலாம். BetProtocol சந்தை தொப்பி இன்று 1 239 774 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஇன்று BetProtocol வர்த்தகத்தின் அளவு 16 781 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nBetProtocol வர்த்தக அளவுகள் இன்று = 16 781 அமெரிக்க டாலர்கள். BetProtocol பல்வேறு வர்த்தக ���லைத்தளங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. BetProtocol வர்த்தக அளவின் தினசரி விளக்கப்படம் எங்கள் இணையதளத்தில் வழங்கப்படுகிறது. BetProtocol அமெரிக்க டாலர்களில் ஒரு நாளைக்கு மூலதனம் குறைகிறது.\nBetProtocol சந்தை தொப்பி விளக்கப்படம்\nBetProtocol பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். BetProtocol வாரத்திற்கு மூலதனமயமாக்கல் 12.52%. ஆண்டு முழுவதும், BetProtocol மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. இன்று, BetProtocol மூலதனம் 1 239 774 அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nBetProtocol இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான BetProtocol கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nBetProtocol தொகுதி வரலாறு தரவு\nBetProtocol வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை BetProtocol க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nஅமெரிக்க டாலர்களில் BetProtocol இன் சந்தை மூலதனம் இப்போது 07/04/2020 இல் உள்ளது. BetProtocol 06/04/2020 இல் மூலதனம் 1 285 113 US டாலர்களுக்கு சமம். 05/04/2020 இல், BetProtocol சந்தை மூலதனம் $ 1 168 777. 04/04/2020 BetProtocol சந்தை மூலதனம் 1 224 486 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Pirate-chain-cantai-toppi.html", "date_download": "2020-04-07T12:34:23Z", "digest": "sha1:L6IREK2L7RSVD3QC2XCZCZJFEPWCTIG7", "length": 9764, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Pirate Chain சந்தை தொப்பி", "raw_content": "\n3777 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nPirate Chain சந்தை தொப்பி\nPirate Chain இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Pirate Chain மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nPirate Chain இன் இன்றைய சந்தை மூலதனம் 3 041 748 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nஒவ்வொரு நாளும், Pirate Chain மூலதனமாக்கலில் மாற்றத்தை பதிவு செய்கிறோம். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் கிரிப்டோகரன்சி Pirate Chain இன் வர்த்தகத்தின் அடிப்படையில், Pirate Chain இன் மூலதனத்தை நீங்கள் மதிப்பீடு செய்யலாம். இது Pirate Chain மூலதனமாக்கல் பற்றிய குறிப்பு தகவல். Pirate Chain, மூலதனமாக்கல் - 3 041 748 US டாலர்கள்.\nவணிகத்தின் Pirate Chain அளவு\nஇன்று Pirate Chain வர்த்தகத்தின் அளவு 23 154 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nPirate Chain வர்த்தக அளவுகள் இன்று மொத்தம் $ 23 154. Pirate Chain வர்த்தக விளக்கப்படம் ஒவ்வொரு நாளும் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. Pirate Chain பெரும்பாலான ஆன்லைன் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் ஆன்லைன் வர்த்தகம், எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு Pirate Chain இன் மொத்த வர்த்தக அளவைக் காட்டுகிறது. Pirate Chain மூலதனம் $ -1 214 333 ஆல் சரிந்தது.\nPirate Chain சந்தை தொப்பி விளக்கப்படம்\nPirate Chain பல ஆண்டுகளாக சந்தை தொப்பி விளக்கப்படம். வாரத்தில், Pirate Chain மூலதனமாக்கல் -31.9% ஆல் மாற்றப்பட்டுள்ளது. 0% மாதத்திற்கு - Pirate Chain இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். Pirate Chain இன் சந்தை மூலதனம் இப்போது 3 041 748 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nPirate Chain மூலதன வரலாறு\nPirate Chain இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Pirate Chain கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nPirate Chain தொகுதி விளக்கப்படம்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nPirate Chain தொகுதி வரலாறு தரவு\nPirate Chain வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Pirate Chain க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்ப�� இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/nirmal-kumar.html", "date_download": "2020-04-07T12:28:57Z", "digest": "sha1:XRPWCRZQ53E7TATTENTRJNJRRRY5EYOF", "length": 7754, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நிர்மல் குமார் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nஎன் வி நிர்மல் குமார் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். ReadMore\nஎன் வி நிர்மல் குமார் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார்.\nDirected by நிர்மல் குமார்\nDirected by நிர்மல் குமார்\nDirected by நிர்மல் குமார்\n அமேசான் பிரைம் வீடியோவில் ஹரீஷ் கல்யாணின் தாராள பிரபு\nநாட்டின் நலமே நமது நலம்.. கொரோனா சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை தருகிறார் வைரமுத்து\nகொரோனா நிதி.. லைவ் நிகழ்ச்சியில் ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா.. ஹாலிவுட் பிரபலங்களும் பங்கேற்பு\nஅமேசான் பிரைமில் தெலுங்கு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான மாதாவின் டிஜிட்டல் பிரீமியர் அறிவிப்பு\nஅந்த ஹீரோயினுடன் என்னை இணைத்து வந்த செய்திகள் உண்மைதான், ஆனால்.. பிரபல வில்லன் நடிகர் ஷாக் தகவல்\nநயன்தாராவை எப்படி அப்படி சொல்லலாம்.. கேப்ஷனால் வந்த வினை.. விக்னேஷ் சிவனை கழுவி ஊற்றும் ரசிகாஸ்\nதோர்: லவ் அண்ட் தண்டர்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\nதோர்: லவ் அண்ட் தண்டர்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4/", "date_download": "2020-04-07T13:44:25Z", "digest": "sha1:HVZFMZKT6LSPFWPZ5WQHO42RTYISAJR2", "length": 10628, "nlines": 155, "source_domain": "thinaseithy.com", "title": "சட்டவிரோத வெளிநாட்டு தொழில்வாய்ப்பு நிறுவனங்களை நடத்திச் சென்ற இவ்வளவு பேர் கைதா !", "raw_content": "\nசட்டவிரோத வெளிநாட்டு தொழில்வாய்ப்பு நிறுவனங்களை நடத்திச் செ��்ற இவ்வளவு பேர் கைதா \nஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு நிறுவனங்களை நடத்திச் சென்ற 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில் குறித்த காலப்பகுதியில் 1384 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இது கடந்த 2008 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது குறைவானது எனவும் அந்த பணியம் குறிப்பிட்டுள்ளது.\n2018 ஆம் ஆண்டு அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு நிறுவனங்களை நடத்திச் சென்றமை தொடர்பில் 2449 முறைப்பாடுகள் கிடைத்தாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.\nஎனவே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நிறுவனங்களை தெரிவுச்செய்யும் போது அந்த நிறுவனங்களின் செல்லுபடியாகும் தன்மை குறித்து கூடிய கவனம் செலுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களை கேட்டுள்ளது.\nரஷ்யாவின் ஒரே விமானம் தாங்கி கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் தொடர் – எதிர்பார்ப்பு மிக்க இந்திய அணி அறிவிப்பு\nவவுனியாவில் 2019 ஆண்டுக்கான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் எழுச்சி நினைவேந்தல்\nஇலங்கையில் இஸ்லாமிய தீவரவாதிகளை காட்டிகொடுத்த நாய்க்கு நேர்ந்த பரிதாபம்\nதற்போது அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க இயலாது – பந்துல அதிரடி\nபோதகரால் ..யாழில் கொரோனா தொற்று அபாயம்\nயாழில் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் \nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு: மேலும் அறுவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்\nமாஸ்டர் படத்தின் வியாபாரம் மட்டும் இத்தனை கோடிகளா, பிரபல சினிமா விமர்சகர் கூறிய உண்மை தகவல்\nஅனைத்து விதமான புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு\nஅழகான முகத்தை அழுக்காக்கிக் கொன்றது இந்தப் பாழாய்ப்போன சீதனம்~வெளியான அதிர்ச்சி...\nவாழ்வைச் சீரழித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு அரக்கர்களாகி விட்ட ஆணாதிக்க சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்...\nபொலிஸ் விசேட அதிரடிப்படையினர் விடுத்துள்ள அவசர அறிவித்தல்\nவிமல் மனைவியுடன் ரஞ்சனுடைய தொடர்பு ~அம்பலமான உண்மை \nயாழில் வேலை விட்டு வீட்டுக்கு வந்த மகளுக்க��� காத்திருந்த அதிர்ச்சி...\n2020-ஆம் ஆண்டில் பிறந்த முதல் குழந்தை~எந்த நாட்டில்~ என்ன குழந்தை...\nபோதகரால் ..யாழில் கொரோனா தொற்று அபாயம்\nயாழில் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் \nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு: மேலும் அறுவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்\nமாஸ்டர் படத்தின் வியாபாரம் மட்டும் இத்தனை கோடிகளா, பிரபல சினிமா விமர்சகர் கூறிய உண்மை தகவல்\nஅனைத்து விதமான புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/05/17125913/Omanalloor-Pranveswarar-who-fears-us.vpf", "date_download": "2020-04-07T12:46:18Z", "digest": "sha1:XUOMIQXXAEWSAULGQPRVGPOSR6XDIS6V", "length": 23203, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Omanalloor Pranveswarar who fears us || எம பயம் நீக்கும் ஓமநல்லூர் பிரணவேஸ்வரர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு | தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 690 ஆக உயர்வு |\nஎம பயம் நீக்கும் ஓமநல்லூர் பிரணவேஸ்வரர் + \"||\" + Omanalloor Pranveswarar who fears us\nஎம பயம் நீக்கும் ஓமநல்லூர் பிரணவேஸ்வரர்\nதாமிரபரணி ஆறு எந்த அளவுக்கு சிறப்புமிக்கதோ, அதுபோலவே அதன் துணை நதிகளும் சிறப்பு பெற்றவை\nதிருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு எந்த அளவுக்கு சிறப்பு மிக்கதோ, அதுபோலவே அதன் துணை நதிகளும் சிறப்பு பெற்றவை. சித்தாறும், கடனா நதியும், பச்சையாறும் பெருமை பல பெற்றவை. இவற்றுள் பச்சையாற்றை ‘சியமளா நதி’ என்று போற்றி புகழ்கிறார்கள். கங்கையே, சியமளா நதியாக ஓடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.\nதிருநெல்வேலி தல புராணத்தில் மந்திரேசுரச் சருக்கம் என்னும் பகுதியில் பச்சையாற்று பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த நதி தோன்றும் முன்பு, இப்பகுதியில் இருந்த கந்தர்ப்ப நகரத்தில் பெரும் தவசியான ரேணு என்ற முனிவர், சிவபெருமானை நினைத்து கடும் தவம் புரிந்தார். ‘கங்கை தேவியே, தனக்கு மகளாக பிறக்க வேண்டும்’ என்ற வேண்டுதலோடு, அவர் சிவனை நோக்கி தவம் இருந்தார்.\nஒரு முறை கயிலை மலையில் வீற்றிருந்த சிவபெருமானை நோ���்கி வந்த கங்கை, அவரது ஆதரவு வேண்டி நின்றாள். பின்னர், தன்னை அவரோடு இணைத்துக் கொள்ளும்படி பிரார்த்தித்தாள். சிவபெருமானும், கங்கை மீது அன்பு கொண்டு அவளது வேண்டுகோளுக்கு தலையசைத்தார்.\nஆனால் இதைக் கண்டு பார்வதி தேவி ஆவேசம் அடைந்தாள். தன் கணவனை, கங்கை அபகரித்து செல்வதா என்று நினைத்தவள், “நீ பூலோகத்தில் மானிடராய் பிறப்பாய்” என்று கங்கைக்கு சாபம் கொடுத்தாள்.\nதெய்வ காரியங்கள் ஒவ்வொன்றும், காரண காரியத்துடனேயே நடைபெறுகின்றன. அது போலவே கங்கையின் மானிட பிறப்பும் ஒரு காரியமாகவே நடைபெற்றது.\nஅதன்படி ரேணு முனிவர் தன்னிடம் வேண்டிக்கொண்ட வேண்டுதலை நிறைவேற்ற, கங்கையை பயன்படுத்திக் கொண்டார், சிவபெருமான். ஒரு நாள் ரேணு முனிவர் தனது தர்மபத்தினியுடன் துயிலும் போது, அவர்கள் இருவரின் நடுவே குழந்தையாக வந்து விழுந்தாள், கங்கை தேவி. அழகு மிளிரும் அந்தப் பெண் குழந்தையைக் கண்டு, ரேணு முனிவர் தம்பதியர் மகிழ்ச்சியில் திளைத்தனர். தங்களுக்கு மகளாக கிடைத்திருப்பது, சந்தேகமே இல்லாமல் கங்கை தாய்தான் என்று நினைத்து மகிழ்ந்த அந்த தம்பதியர், அந்தக் குழந்தையை அன்பொழுக வளர்த்து வந்தனர்.\nகுழந்தைக்கு ‘ஆதிரை’ என்று பெயரிட்டனர். அந்தப் பெண் குழந்தை, பிறை நிலவு போல, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாள். அவளுக்கு எட்டு வயதை எட்டியபோது, ஒரு சம்பவம் நடந்தது.\nகளந்தை (தற்போதைய களக்காடு) பகுதியை தலைநகராகக் கொண்டு, ஒரு அரசன் ஆட்சி செய்து வந்தான். அவர் ஒரு முறை ரேணு முனிவரை சந்தித்தான். அப்போது அவரது கையில் ஒரு அழகிய பெண் குழந்தை இருப்பதைக் கண்டான். புத்திர பாக்கியம் இல்லாத அந்த அரசனுக்கு, ஆதிரையை பார்த்ததும் மிகவும் பிடித்துப் போயிற்று. அவன் முனிவரிடம், “எனக்கு தங்கள் மகளை, தத்து தந்து என் வாழ்வை முழுமை அடையச் செய்ய வேண்டும்” என்று வேண்டினான்.\nகுழந்தை இல்லாத தவிப்பை ஏற்கனவே உணர்ந்திருந்த ரேணு முனிவர், அரசனின் கவலையை புரிந்து கொண்டார். அவனுக்கு தன்னுடைய மகளை தத்து கொடுக்க சம்மதித்தார். அரசனும், அரசியும் ஆதிரையை முறையாக தத்து பெற்று, அரச மாளிகைக்கு கொண்டு சென்று நல்ல முறையில் வளர்த்து வந்தனர். ஆதிரை பருவ மங்கை ஆனாள்.\nஅவளது பிறப்பு சிவனுக்காகவே நிகழ்ந்தது அல்லவா அதனால் அவள் அனுதினமும் சிவனையே வேண்டி நின்றாள். ஆதிரைக்கு அரசின் மீதோ, பொன், பொருள் மீதோ கொஞ்சமும் பற்று இல்லை. அவள் எப்போதும் தன் சிந்தனையால், சிவபெருமானையே பற்றிக் கொண்டிருந்தாள். தினமும் நறுமண மலர் கொண்டு சிவபெருமானை பூஜித்து வந்தாள். ஆயிரம் பூக்களைக் கொண்டு மாலை தொடுத்து, ஈசனுக்கு அணிவித்து வணங்கினாள்.\nஅவளது வழிபாட்டால் மகிழ்ந்த ஈசன், அவளுக்கு காட்சி தர முடிவு செய்தார். ஒரு நன்னாளில் தேவர்கள் படைசூழ, அரம்பையர்கள் முன் ஆடி வர, ஆயிரம் கோடி சூரியர்கள் பிரகாசிப்பது போல், வெள்ளி ரிஷபத்தின் மேல் சிவபெருமான் தோன்றி, ஆதிரைக்கு காட்சி கொடுத்தார்.\nசிவபெருமானைக் கண்டதும், ஆதிரையின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வடிந்தது. ஈசனைத் துதித்தபடி ஆடிப்பாடி ஆனந்தப் பரவசமானாள். அதைக் கண்ட ஈசன், “ஆதிரையே உனக்கு என்மேல் இருக்கும் அன்பால் உன்னை அழைத்துச் செல்ல வந்தேன்” என்று கூறி அவளை மந்திரேசுரம் அழைத்து வந்து, அங்கே இருவரும் அன்பாய் வீற்றிருந்தனர்.\nஇந்த நிலையில் மகளைக் காணாமல், பல இடங்களிலும் தேடினான், அரசன். அப்போது சிவபெருமான், அவளைக் கூட்டிச் சென்றது தெரியவந்தது. இதனால் மனமுடைந்த மன்னன், “சிவபெருமான் எனது மகளை முறைப்படி மணம் முடித்து அழைத்துச் சென்றிருக்க வேண்டும். எப்படி அபகரித்து செல்லலாம். என் மகளை என்னிடம் காட்டாவிட்டால், என் உயிரை விட்டு விடுவேன்” என்று, அதற்கான செயலில் ஈடுபட முயன்றான்.\nஅப்போது ஒரு அசரீரி ஒலித்தது. “மன்னா, பொருநை நதிக்கரை அருகே மந்திரேசுரத்தில் சிவன் ஆதிரையோடு வீற்றிருக்கிறார். நீ அங்கு சென்று யாகம் ஒன்று செய். உன் மகள் உனக்கு தெரிவாள்” என்றது அந்தக் குரல்.\nமன்னனும் அந்த இடத்திற்குச் சென்று, அங்கு மிகப்பெரிய யாகம் ஒன்றைச் செய்தான். அப்போது தூய ஓமகுண்டத்தில் இருந்து ஓங்கி ஒலித்த பிரணவ மந்திரத்தோடு விரிசடை பரமன், ஆதிரையுடன் தோன்றினார்.\nஅரசன், அந்தக் காட்சியைக் கண்டு அசையாது நின்றான். பின்னர் இறைவனை துதித்து பல மந்திரங்களைச் சொல்லி, “இறைவா, ஆதிரையை என் முன்பு கரம் பிடியுங்கள்” என்று கேட்டுக் கொண்டான். இறைவனும் அப்படியே வரம் தந்தார்.\nஅதன்படி திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய வானவர்களின் தச்சனான மயன் அங்கு தோன்றினான். அவர் அழகிய பிரமாண்ட ஆலயம் ஒன்றை அமைத்தான். திருமால், பிரம்மன், தேவர்கள் தங்குவதற்கான இடங்களையும் வடிவமைத்தான். குறிப்பிட்ட நாளில் திருமணம் நடந்தது. ஆதிரையின் கரத்தை, சிவபெருமானின் கையில் அரசனே பிடித்துக் கொடுத்தான்.\nஎல்லாம் முடிந்து அனைவரும் விண்ணுலகம் செல்ல தயாரான நிலையிலும், அரசனால் தன்னுடைய மகளைப் பிரிய மனம் இல்லை. அவன் தேம்பி நின்றான். அதைக் கண்ட சிவபெருமான், ஆதிரையை பாதியாக பிரித்து ஒரு பாகத்தை தன் தலையில் வைத்துக் கொண்டார். மற்றொரு பாகத்தை அரசன் ஆட்சிக்குட்பட்ட வயிரமலையில் விட்டார். அங்கிருந்து புறப்பட்ட கங்கை, தாமிரபரணி நதியில் கலந்து, மந்திரேசுர ஆலயத்தின் அருகே வந்து சேர்ந்தது.\nஆதிரை நதியாய் ஓடிய காரணத்தால் அந்த நதிக்கு ‘ஆத்திரா நதி’ என்று பெயர் வந்தது. இந்த நதியைத்தான் ‘பச்சை ஆறு’ என்றும் அழைக்கிறார்கள்.\nசிவனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடக்க தேவதச்சனால் கட்டப்பட்ட ஆலயம், திருநெல்வேலி- சேரன்மகாதேவி சாலையில் தருவை என்னும் ஊருக்கு அருகே உள்ள மேலஓமநல்லூா் என்ற இடத்தில் இருக்கிறது. இக்கோவிலில் தற்போதும் சித்தர்கள் வந்து சிவனை பூஜிப்பதாக நம்பப்படுகிறது.\nலட்சுமணன், இந்திரஜித்தை கொன்ற பாவத்தைப் போக்க இங்கு கருநாகமாக இருந்து சிவனை வழிபட்டு வருவதாக ஐதீகம். இங்குள்ள பனங்காட்டு கீற்றுகள் இசைக்கும் இசை பிரணவ மந்திரத்தை நினைவு படுத்துவதுபோல் இருக்கிறது.\nஇந்த ஆலயத்தில் அகத்திய பெருமான், உரோமச மகரிஷி போன்றவர்கள் தங்கி யாகம் செய்து சிவனருள் பெற்றுள்ளனர். இத்தல இறைவனின் பெயர் ‘பிரணவேஸ்வரர்.’ அம்பாளின் திருநாமம் ‘செண்பகவல்லி.’ தற்போது உள்ள ஆலயத்தில் சிவலிங்கம், மேல் பகுதி சிதைந்த நிலையில் காணப்படுகிறது. அந்த நிலையிலேயே இறைவனுக்கு அபிஷேகம் அலங்காரம் அனைத்தும் நடைபெற்று வருகிறது.\nஇந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.\nஇந்த ஆலயத்தை 16 முறை வலம் வந்து, இறைவனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினால், வேண்டிய வரம் கிடைக்கும். மேலும் இந்த ஆலயம் எம பயம் நீக்கும் ஆலயமாகவும் திகழ்கிறது.\nமேலஓமநல்லூர் செல்ல திருநெல்வேலி- சேரன்மகாதேவி சாலையில் தருவை என்னும் இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஆலயம் அமைந்த பகுதிக்குச் செல்ல ஆட்டோ வசதி இருக்கிறது.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிக��், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/93801", "date_download": "2020-04-07T14:53:12Z", "digest": "sha1:Y2KGFPVNNPTC6CJD5SPT7SMSBIW74KTD", "length": 11977, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "விருது விழா 2016 புகைப்படங்கள் நாள் 1", "raw_content": "\n« விலகும் திரையும் வற்றும் நதிகளும்- ஏ.வி.மணிகண்டன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 68 »\nவிருது விழா 2016 புகைப்படங்கள் நாள் 1\nபுகைப்படம், பொது, விருது, விழா\n24-12-2016 காலை 10 மணிக்கு சந்திப்புகள் தொடங்கின . முதல் அமர்வாக நாஞ்சில்நாடன் வாசகர்களைச் சந்தித்தார். நகைச்சுவையும் விமர்சனமுமாக நாஞ்சில் பண்டை இலக்கியங்கள் முதல் நவீன கவிதை வரை விரிவாக உரையாடினார். அதன்பின் பாரதிமணி நவீனநாடகத்துடன் தன் ஐம்பதாண்டுக்கால வாழ்க்கைபற்றி உரையாடினார். பாட்டையாவின் நக்கலும் நையாண்டியும் கூடவே மிகக்கறாரான விமர்சன அணுகுமுறையும் வெளிப்பட்ட நிகழ்ச்சி\nமதியத்திற்குப்பின் இரா.முருகன் வாசகர்களைச் சந்தித்தார். அவருடைய அரசூர் வம்சம், விஸ்வரூபம் போன்ற படைப்புக்களைப்பற்றிய விரிவான உரையடல் நிகழ்ந்தது. மாலையில் பவாசெல்லத்துரை தன் படைப்புலகம் பற்றியும் தான் சந்தித்த மனிதர்களைப்பற்றியும் பேசினார். கிட்டத்தட்ட இரண்டரைமணிநேரம் சிரிப்பும் குதூகலமுமாகச் சென்ற பொழுது\nஇரவில் நண்பர் செந்தில் நடத்திய நவீன இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சி நடந்தது. அனேகமாக இலக்கியநிகழ்வுகளில் இம்மாதிரி ஒன்று முதல்முறையாக என நினைக்கிறேன். மிகக்கடினமான கேள்விகளுக்குக்கூட பதில்கள் வந்தது மிக வியப்பானதாக இருந்தது [ உதாரணம் நல்லசிவம் என்பது எந்த எழுத்தாளரின் ஆல்டர் ஈகோவாக அவருடைய படைப்புகளில் வருகிறது] மிக உற்சாகமான ஒரு நிகழ்ச்சியாக இருந்த��ு. இனிவரும் காலங்களிலும் இதைத்தொடரவேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. அலையலையாக வாசித்த நூல்களை, கதாபாத்திரங்களை நினைவுறுத்தும் ஒர் இனிய நிகழ்ச்சி இது\nஇரவு பத்துமணிக்குமேல் கு.சிவராமன் மாற்றுமருத்துவம் குறித்து உரையாடினார்.நண்பர் சுனீல்கிருஷ்ணன் மரிராஜ் ஆகியோரும் விவாதங்களில் கலந்துகொண்டனர். கிட்டத்தட்ட 13 மணிநேரம் தொடர்ச்சியான விவாதங்கள். சலிப்பூட்டாத நகைச்சுவை இருந்தமையால் பொழுது கொண்டட்டமாகவே சென்றது\nபுகைப்படத் தொகுப்பை இங்கே காணலாம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-26\nமார்ட்டின் லூதரும் சங்கரரும் : ஒரு எதிர்வினை\nவிஷ்ணுபுரம் விருது- எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்த்து\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர���ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/dosharemedies/2020/03/03115632/1308972/kalabhairaveshwara-temple-karnataka.vpf", "date_download": "2020-04-07T13:46:27Z", "digest": "sha1:YHJSY43AHZPX5DUPBQBTXU2SK76SRZK5", "length": 6982, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: kalabhairaveshwara temple karnataka", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுழந்தை வரம் அருளும் காலபைரேஸ்வரர் கோவில் பைரவர்\nகாலபைரேஸ்வரர் கோவிலில் உள்ள பிந்து சரோவரா புஷ்கரணியில் குழந்தையில்லாத தம்பதியினர் காலபைரவரை பரிபூரணமாக நினைத்து புனித நீராடினால் குழந்தையின்மை நீங்கி விரைவில் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.\nகாலபைரவர் என்றவுடன் நமக்கெல்லாம் உடனடியாக ஞாபகத்திற்கு வருவது, பைரவரின் வாகனமாக இருக்கும் நாய்தான். பைரவரை தேய்பிறை அஷ்டமியில் அதிகாலையில் நீராடி விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து ஆறு தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை வணங்கினால், ஆரோக்கியமான வாழ்க்கை, செல்வ வளம் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nகர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்காக 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாண்டியா மாவட்டம் பெல்லூர் நகரில் உள்ள ஆதிசுன்சனகிரியில், கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் காலபைரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.\nஇந்த ஆலயத்தில் பழமை வாய்ந்த பிந்து சரோவரா புஷ்கரணியும் உள்ளது. இந்த புஷ்கரணியில், குழந்தையில்லாத தம்பதியினர் காலபைரவரை பரிபூரணமாக நினைத்து புனித நீராடினால் குழந்தையின்மை நீங்கி விரைவில் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.\nPariharam | குழந்தை பரிகாரம் | பரிகாரம்\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nபாவங்கள், கர்ம வினைகள் நீங்க என்ன பரிகாரம்\nதிருமண தடை நீக்கும், குழந்தை பாக்கியம் அருளும் தலம்\nகால சர்ப்ப தோஷங்களைப் போக்கும் தலம்\nதாலிபாக்கியம் காக்கும் சுமங்க��ி மாரியம்மன்\nதிருமண தடை நீக்கும், குழந்தை பாக்கியம் அருளும் தலம்\nசிவாலயங்களில் பாம்புக் கல்லை பிரதிஷ்டை செய்தால் ஆண் குழந்தை பிறக்கும்\nகர்ப்பிணி பெண்களைக் காக்கும் அபிராமி அம்மன்\nகுழந்தை வரம் தரும் மாரியம்மன்\nபால் அபிஷேகம் செய்தால் சந்திரதோஷம் அகலும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nathi.eu/index.php?view=article&catid=85%3A2010-01-29-06-47-32&id=368%3A2010-05-23-21-11-57&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=16", "date_download": "2020-04-07T13:03:08Z", "digest": "sha1:G3H43HU2FP6RJCH2HA34YHIBG2TD575T", "length": 19754, "nlines": 75, "source_domain": "nathi.eu", "title": "manaosai.com", "raw_content": "\nபார்த்த முதல் நாளே உன்னைப்...\nபாடல்: பார்த்த முதல் நாளே\nபார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே\nகாட்சி பிழைபோலே உணர்ந்தேன் காட்சி பிழைபோலே\nஆம் முதற்சந்திப்பு, முதற்காதல், முதல் முத்தம், முதல் உறவு எப்பொழுதும் எண்ண அலைகளுள் சுற்றிக் கொண்டே இருக்கும். எண்ண அலைகளுள் எத்தனையோ ஆயிரம் சிந்தனைகள் சுற்றிச் சுழன்றடிக்கும். அத்தனைக்குள்ளும் ஆழப்புதைந்து உறைந்திருக்கும். பார்த்த முதல்நாள்ப் பார்வையே நெஞ்சினில்ப் புதைந்து அழிக்க முடியாமல் ஆழப்புதைந்திருக்கும்.\nஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்\nகடலாய் மாறிப்பின் என்னை இழுத்தாய்\nஎன் பதாகை தாங்கிய உன்முகம்\nநினைவுகளுக்குள் சிறகடிக்கும் காட்சிகள் அத்தனையும் பொருத்திப் பார்க்கின்றேன். எதுவுமே பொருந்தவில்லை. இது பொருந்தாத காட்சியோ என்னவென்று புரியவில்லை. இது காட்சிகள் மயக்கமா என்னவென்று புரியவில்லை. இது காட்சிகள் மயக்கமா இல்லையெனில் என் கண்களில்தான் மயக்கமோ\nகாதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே\nஉன் அலாதி அன்பினில் நனைந்தபின்\nஉன் விழியில் ஊற்றெடுத்த அன்பு மழையைப் பார்த்தேன். அன்பு மழையைப் பார்த்தேன். ரசித்தேன். அதில் குழித்துச் சிலிர்த்தேன். இப்பொழுது நானும் உனக்கான மழையானேன். இது இருவரும் நனையும் காதல் மழை. இதை எழுதியதும் ஒரு பெண் கவி தாமரை. அந்தப்படதுக்காக எழுதப்பட்ட வரியாக இருந்தாலும் அந்தப் பெண்கவி காதலைத் தொட்டு, சுவைத்து சுகிர்த்து எழுதியுள்ளார். அந்தக் கவிவரிகளுக்கும் அந்தக் கவியை எழுதிய பெண் கவி தாமரைக்கும் எனது வாழ்த்துக்கள்.\nகாலை எழுந்ததும் என் கண்கள் முதலில்\nதூக்கம் வருகையில் கண்பார்க்கும் கடைசி\nகாட்சிக்குள் நிற்பதும் உன் முகமே\nவைகறைப்பொழுதில் இளம்குளிர் தென்றல் வந்து தொட்டுத் தழுவும் கிழக்குச் சுடரொளியும் சூடான சுகம் தரும். பட்சிகள் அத்தனையும் குரல் கொடுத்துத் துயிலெழுப்பும். அந்த அழகான காட்சிகளுக்குள்ளும் என் முகம் தேடிப்பிடிப்பது உன் முகமே.\nதுயிலெழுவது போலத்தான் நாம் உறக்கத்துக்குச் செல்வது. உறங்கப்போகும் போதும் உற்சாகம்தான் பிறக்கின்றது. தூக்கம் கண்களைத் தழுவும்போதும் விழிமடல்கள் மூடியபின் ஓரப்பார்வைக்குள் உன் முகம்தான் தெரிகின்றது. உறக்கம் எப்படி உற்சாகமானது இப்பொழுது தெரிகின்றதா துடிப்பான உயிர் உள்ளத்துக்குள் சதிராடிக்கொண்டிருக்கின்றது. காதலில் கருவறையில் கருத்தரிப்பதும் உன் பார்வை தானோ. பெண்ணின் காதல் உணர்வைப் பாடல்களாக எழுதியது அதிகம் ஆண் கவிஞர்கள்தான். அவர்கள் பெண்ணின் உணர்வை உணராமல் எழுதிய கவிதைகள் அவைகள். ஆனால் பெண்ணின் உணர்வை உயிர்ப்போடு எழுதியவர் பெண்கவி தாமரை அவர்கள். அந்தப் பெண்கவி தாமரை அவர்கள் ஆணின் காதல் உணர்வை எப்படி எழுதியிருக்கின்றார் என்று பாருங்கள்.\nஎன்னைப்பற்றி எனக்கே தெரியாத பலவும்\nஉனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்\nநிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்.\nபெண்கள் பொதுவாகவே குறிப்பறிந்து செயல்படும் இயல்புடையவர்கள். அந்த வகையில் ஆணுக்கு எப்பெப்ப என்னென்ன தேவையோ அதை அவ்வப்போது அறிந்து கொடுக்கும் பெண் என்று ஆண்கள் பலர் எழுதியுள்ளார்கள். ஆனால் இந்தப் பெண் கவி ஆணின் வாயிலாகவே பெண்ணிடமிருந்து எதை எப்பெப்ப ஆண்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்பதைக் கூறுகின்றது இந்த வரிகள்.\nபெண்கள் ஆணுக்குத் தேவையானவற்றை அறிந்து நிறைவேற்றுகின்றார்கள். ஆணால் எது எதை பெண்ணுக்குத் தேவை என்பதை அறிந்து கொள்ளாமல் தவிக்கின்றார்கள் ஆண்கள். அதைத்தான் அந்த வரிகளும் காட்டி நிற்கின்றன. ஆண்கள் அவசரப்புத்திக்காரர்கள் என்பார்கள் அதனால்தானோ என்னவோ பெண்களுக்குத் தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்யத் தவறுகின்றார்கள். ஆகவே பெண்நிலையிலிருந்து ஆண் பற்றியதான ஒரு பார்வை சற்றுத் தெளிவாகின்றது.\nபோகின்றேன் என நீ பல நூறு முறைகள்\nசாரி சாரி யென்று உன்னைப்போகச்சொல்லி\nகதவோரம் நானும் நிற்கச் சிரிப்பா���்.\nபெண்கள் என்றுமே பிரிவுக்கு எதிரி பிரிந்து செல்வதற்கு நாட்டமில்லாமலேயே பிரிவதுக்கு எத்தனிக்கும். விடை பெற்ற பின்பும் விடைபெறமுடியாமல் துடிக்கும். உள்ளங்கள் அங்கே பிரிவுக்கு அப்பால் காதலன் காதலி காதலுடன் உருகுவதும் உயிர் குழைவதும், உணர்வுப் பெருக்கத்தினால் பூக்காடாகி விடுகின்றது. தமிழ்க்காதலர்கள் எப்பவுமே அத்தனை உணர்வுகளையும் அடக்கி அடக்கி ஒடுக்கி வைத்திருப்பார்கள். அது எப்பொழுது வெடித்து பிரபிக்கின்றதோ அன்றுதான் சிக்கல்கள் ஆரம்பமாகின்றது. இதையும் பிரிய முடியாமல் தடுக்கும் உணர்வுகள்தான். ஆயினும் பிரிவோம் என்று விடைபெற்றாலும் பிரியவிடாமல் தடுப்பதுதான் ஏதோ ஒரு பிணைப்பு. அதைக்கூடச் சிலவேளைகளில் ஆண்களால் சொல்லமுடியும். ஆனால் பெண்னால் சொல்ல முடிவதில்லை. அதைக் காட்டிக்கொடுப்பது பெண்களின் கண்கள்தான் அதனால்தான் கவி ஆணின் வாயிலாகத் தருகின்றார். காதல் வழிகின்றதே காதல் வழிகின்றதே என்று.\nஉன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்\nதூங்காமல் அதைக் கண்டு நான் ரசித்தேன்\nதூக்கம் மறந்து நான் உன்னைப்பார்க்கும் காட்சி\nகாதலி எதைச் செய்கின்றாள் எப்படி இருக்கின்றாள் என்பதைக் காதலன் மறைந்திருந்து பார்ப்பதிலித்தான் மகிழ்ச்சி அடைகின்றான். அதைப் பெண் நித்திரை கொள்ளும்போது நித்திரையைக் கூடச்சித்திரமாய் ரசிப்பான். அதுவும் அற்புதம்தான் பெண் தூக்கத்தில் சிரிப்பதை ரசிக்கும் காதலன் அவனுக்கே தன்னில் சந்தேகமேற்படுகின்றது. இது கனவா, அல்லது நனவா என்று. அதனால் தானோ என்னவோ காட்சி பிழை எனக்கவிஞர் குறிப்பிட்டிருக்கின்றார். பாடலின் அடுத்த வரிகளுள் கவிஞர் கற்பனைச்சிறகை உயர உயரப் பறக்கவிட்டுள்ளார்.\nயாருமே மானிடரே இல்லாத இடத்தில்\nசிறு வீடு கட்டிக்கொள்ள தோன்றும்\nநீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை\nஅவர்களின் ஆசை எந்த ஒரு மானிடப்பிறப்பும் இல்லாத இடத்தில் வீடு கட்டித் தனித்து வாழவேண்டும் என்ற ஆசை. அது காதலர்கள் யாருக்குமே வரக்கூடிய இயல்பான ஆசைதான். அது அவர்களுடைய சுய ஆசைகளைப் பத்திரப்படுத்திப் பகிர்ந்து கொள்ளப் பொருத்தமான இடமாக இருக்கும். அந்த வாழ்க்கை என்றுமே அழியாமல் இருக்க வேண்டும் என்பது அவர்களின் ஆசை. அது காதலின் வெற்றியோடு என்றுமே நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான். ��தனால்தான் காதலர்கள் மரணித்தாலும் காதல் நிலைத்திருக்கும்.\nகண்பார்த்து கதைக்க முடியாமல் நானும்\nதவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்\nசலிக்காத ஒரு பெண்ணும் நீதான்.\nபெண்ணானவள் எப்படி தான் வாழவேண்டும் என்ற கற்பனையை வாழ விரும்பும் வாழ்க்கையையும் நெட்டெனெத் தெளிவுபடுத்துகின்றது. கவிஞர் பெண் என்ற நிலையில் பார்க்கும்போது அனைத்துப் பெண்களும் காதல் வயப்பட்ட நிலையில் தனிமை என்பது அவர்களை வாட்டத் தொடங்கிவிடும். அந்த வாட்டமானது எப்பொழுதும் துணையைத் தேடிய வண்ணம் இருக்கும். கண்கொட்டாமல் காதலனைப் பார்க்கத் துடிக்கும் கண்கள். சலிக்காத கணங்கள் காதலைத் தூண்டிக் கசிய வைக்கும். அதனால்தான் காதலர்கள் முதல்ப்பார்வையை எண்ணி எண்ணி மகிழ்ந்திருப்பர். கனவுகளுக்குள் கரைந்து போவார். காதல் உலகம் மிகப்பெரியது. அது காதலன் காதலியினால் மட்டும்தான் உணர முடியும்.\nகண் பேசும் வார்த்தைகளால் நான் தவிக்கின்றேன் வாய் வார்த்தைகள் கொல்லுமென்பார்கள். ஆனால் உன் கண் பார்வையைக்கூட என் இதயத்தைக் குத்திக் கிழிக்கின்றது. இன்பத்தையும் துன்பத்தையும் இனம் காணாமல் இருக்கச் செய்யும் ஒரு உணர்வுதான் காதல். உன் பார்வைகள் என்னை தழுவாதபோது நான் துன்பப்படுவதுண்டு. ஆயினும் அதிலும் ஒரு சுகமான காதல் சுனைதானே என்று நான் என் மனதை நிறைவு செய்து கொள்வேன்.\nகண்ணுக்குள் சதிராடும் காரிகை நீ பேசவோ, பார்க்கவோ, எத்தனை தடைகளிருந்தாலும் அத்தனையையும் தாண்டி என்னையும் உன்னையும் பிணைத்து வைத்திருப்பது காதல் என்னும் மெல்லிய நூல். இது மென்மையிலும் மென்மையாக இருக்கின்றது. என்னையும் உன்னையும் கட்டி இழுப்பதும் அந்தக் கயிறுதான். அந்த அன்புக்கயிறு பாசம், பரிவு, நேசம் என் என்னை இணைய வைத்திருக்கின்றது.\nஅதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்\nஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி - வ. ந. கிரிதரன்\nமாலையில் யாரோ மனதோடு பேச\nசில நேரம் சில பொழுது...\nசின்னஞ்சிறுவயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி\nஅந்த வானுக்கு இரண்டு தீபங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-07T13:05:49Z", "digest": "sha1:2BIQRSDHUA3RD2OB4KO7TYUJDPC5W3UR", "length": 9961, "nlines": 88, "source_domain": "silapathikaram.com", "title": "ஞாலம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on April 12, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 14.நிலையாமை வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு ஐயைந் திரட்டிச் சென்றதற் பின்னும், 130 அறக்கள வேள்வி செய்யா தியாங்கணும் மறக்கள வேள்வி செய்வோ யாயினை வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்துப் போந்தைக் கண்ணிநின் னூங்கணோர் மருங்கில், கடற்கடம் பெறிந்த காவல னாயினும், 135 விடர்ச்சிலை பொறித்த விறலோ னாயினும், நான்மறை யாளன் செய்யுட் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகப்பா, அருந்திறல், இன்மை, இருஞ்செரு, இரும், உரு, உருகெழு, ஊங்கணோர், ஏந்துவாள், ஐயைந்து இரட்டி, கண்ணி, கூற்றுவன், கெழு, சிலப்பதிகாரம், செரு, ஞாலம், ஞெமிர், தண், தண்டமிழ், திரு, நடுகற் காதை, நான்மறையாளன், நெடுவரை, போந்தை, மண்ணி, மன், மருங்கில், மறக்களம், மல்லல், மா, மீக்கூற்றாளர், மேனிலை உலகம், யாக்கை, வஞ்சிக் காண்டம், வன்சொல், வரை, வலத்தர், வலம், விடர்ச்சிலை, விடுத்தோன், விறலோன், வெல்போர், வேந்து, வையம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)\nPosted on April 6, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 12.சேரனின் கோபம் தாமரைச் செங்கண் தழனிறங் கொள்ளக் 110 கோமகன் நகுதலும்,குறையாக் கேள்வி மாடலன் எழுந்து மன்னவர் மன்னே வாழ்கநின் கொற்றம் வாழ்கவென் றேத்திக் தன் வெற்றி குறித்து சோழ பாண்டிய அரசர்கள் கூறிதைக் கேட்டதும்,சேரனின் தாமரை மலர் போன்ற சிவந்த கண்கள்,செந்நிற நெருப்பு நிறமானது.மேலும் கோபத்தோடு சிரித்த சேரனைக் கண்டு,கேள்வி ஞானத்தில் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரைசர், ஆர், இறுத்து, உடன்று, ஏத்தி, ஏறே, கடும் புனல், கறி, குரல், கொற்றம், கோமகன், சிலப்பதிகாரம், சிலம்பு, செரு, ஞாலம், தண், தழல், தார், துஞ்சும், தெரியல், நகுதல், நடுகற் காதை, புனல், புரை, புரையோர், வஞ்சிக் காண்டம், வாணாட்கள், வேய்ந்த\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nPosted on March 27, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 8.வேண்மாள் வருகை எல்வளை மகளிர��� ஏந்திய விளக்கம் பல்லாண் டேத்தப் பரந்தன வொருசார் மண்கணை முழவும் வணர்கோட் டியாழும், 55 பண்கனி பாடலும் பரந்தன வொருசார், மான்மதச் சாந்தும் வரிவெண் சாந்தும், கூனுங் குறளுங் கொண்டன வொருசார் வண்ணமுஞ் சுண்ணமும் மலர்ப்பூம் பிணையலும், பெண்ணணிப் பேடியர் ஏந்தின ரொருசார் 60 பூவும்,புகையும்,மேவிய விரையும், … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அணிமணி, ஆடி, எல், எல்வளை, ஏத்த, குறள், சிலப்பதிகாரம், செவ்வி, சேக்கை, சேடியர், ஞாலம், தரு, தூவி, நடுகற் காதை, பிணையல், மண்கணை, மான்மதம், மேவிய, வஞ்சிக் காண்டம், வணர், வரி, வளை, விரை, விளக்கம், வீங்கு, வீங்குநீர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2012/12/8-semman-devathai.html", "date_download": "2020-04-07T14:18:53Z", "digest": "sha1:5SP2CYLMWWYXNSTF6VYTAC3WXAS5IE5X", "length": 16672, "nlines": 283, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "செம்மண் தேவதை # 8 (Semman Devathai) | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nகிறுக்கியது உங்கள்... arasan at திங்கள், டிசம்பர் 10, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், அழகி, ஆசை, ஏக்கம், கவிதை, காதல், காதலி, செம்மண் தேவதை, தாவணி, ராசா\n10 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:36\nகவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…\n10 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:59\n10 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:09\n10 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:26\n10 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:19\nரூம்போட்டு யோசிப்பீங்களா இல்ல சும்மாவே வருகுதா \n10 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:23\n10 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:20\nஅடம் பிடிச்சா அம்மா ஓங்கி ஒரு அப்பு அப்புறமா மாதிரி அப்புனா சரியாகிடுமோ\n10 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:17\nராஜி அக்கா சொன்னது போல் தான் செய்யனும்ன்னு நினைக்கிறேன் அரசன்.\n10 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:15\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\n10 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:39\nஆக மொத்தம் குளக்கரையிலயே பாதி ஆயுசு முடிஞ்சிருச்சி போல.\n11 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 1:15\n11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:44\nகவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...\n11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:45\nசும்மா ஒரு வெளம்பரம் தான்\n11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:45\n11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:22\nநன்றிங்க தம்பி அண்ணா ..\n11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:25\nரூம்போட்டு யோசிப்பீங்களா இல்ல சும்மாவே வருகுதா \nஅப்படியே ஊத்தா கெளம்புது ...\n11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:25\n11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:26\nஅடம் பிடிச்சா அம்மா ஓங்கி ஒரு அப்பு அப்புறமா மாதிரி அப்புனா சரியாகிடுமோ\n11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:26\nராஜி அக்கா சொன்னது போல் தான் செய்யனும்ன்னு நினைக்கிறேன் அரசன்.//\n11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:27\n11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:27\nஆக மொத்தம் குளக்கரையிலயே பாதி ஆயுசு முடிஞ்சிருச்சி போல.//\n11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:28\nசிக்கென மனதைப் பிடிக்கும் சிக்கனக் கவிதை\n11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:18\n11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:45\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிவராத்திரி கொண்டாடிய பதிவர் ...\nஇந்த வருடத்தில் சறுக்கிய சினிமாக்கள் ...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்��த்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2011/08/blog-post.html", "date_download": "2020-04-07T14:05:34Z", "digest": "sha1:MSQCPFYD5EQXBUFDU5T3M7JQTCTKTUZS", "length": 11416, "nlines": 333, "source_domain": "poems.anishj.in", "title": "கருவறையிலிருந்து ஒரு கடிதம்... | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nஎன் தாயின் முகம் காண...\n@ரேவா: வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...\n@anishka nathan: உங்க கருத்து நியாயமானதுதான்... ஹ்ம்ம்ம் நீங்க தேங்ஸ் சொல்ல கூடாது... நான் தான் சொல்லணும்... :) கருத்துக்கும் ரொம்ப நன்றி... ஹ்ம்ம்ம் நீங்க தேங்ஸ் சொல்ல கூடாது... நான் தான் சொல்லணும்... :) கருத்துக்கும் ரொம்ப நன்றி...\n@இமா: வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...\n@shamilipal: வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி... :) மீண்டும் வாங்க.. :)\n@Kaavya: அதெப்படிங்க எழுத்துப்பிழை உங்க கண்ணுக்கு மட்டும் தெரியுது\n :T :T எழுத்துப்பிழையை சுட்டிகாட்டியமைக்கும், விமர்சனத்திற்கும் ரொம்ப நன்றி...\nபிஞ்சு சொற்பொழிவாளர் அதிரா:) August 04, 2011 12:54 pm\nகவிக்கா.... கவிதை வெளிவந்தவுடனேயே ஓடிவந்தேன், ஆனால் சொமெண்ட்ஸ் பொக்ஸ் ஐக் காணாததால் போய் விட்டேன்.\nசூப்பராக எழுதியிருக்கிறீங்க, இத்தனை நாள் எழுதியதைவிட இதுதான் ரொப் ஆகப் படுது எனக்கு. இமாகூட வந்து பின்னூட்டம் போட்டிருக்கிறாவே.\nகவிதை நன்றாக இருகிறது :C:C:C\n@Shama T: ரொம்ப நன்றி \n@athira: கமெண்ட் பாக்ஸ் காணாமல் போயிருந்ததை அடுத்தநாள் தான் தெரிந்துகொண்டேன்...\nஹ்ம்ம்ம் வித்யாசமா எழுத முயற்சி பண்ணினேன்...\nவந்தமைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி...\nகவிதையின் கருவும், கருத்தும் அழகிய சிற்பி. [தாய்] அழகிய கவிதைக்கு நன்றி\n@Sowmiya: வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...\nஅழகிய சிந்தனை அத்தனை வரிகளும் அருமை\nஉங்கள் கற்பனைக் கவிதைக்கு வாழ்த்துக்கள்\n@Anonymous: வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க... ;)\nசின்ன கவிதைகள் - வருங்கால காதலி\nகுட்டி கவிதைகள் - நிலா நீ...\nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/thalapathy-65-vijay-set-to-change-track-with-vetrimaaran/articleshow/72838655.cms", "date_download": "2020-04-07T14:19:36Z", "digest": "sha1:O7GEDAILKMFDUJNF75CQOSFC5METREGT", "length": 8736, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Vijay: டிராக் மாறும் விஜய்: தளபதி 65க்கு புது கூட்டணி - thalapathy 65: vijay set to change track with vetrimaaran\nடிராக் மாறும் விஜய்: தளபதி 65க்கு புது கூட்டணி\nவிஜய் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.\nபிகில் படத்தை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிவமோகாவில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் வெற்றிமாறனுடன் சேர்ந்து படம் பண்ணப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதளபதி 65 படத்தை இயக்கும் வாய்ப்பு வெற்றிமாறனுக்கு கிடைக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக விஜய்க்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவெற்றிமாறனின் டைரக்ஷன் ஸ்டைல் வேறு, விஜய்யின் ஸ்டைல் வேறு. இவர்களுக்கு இடையே எப்படி செட் ஆகும் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. சும்மா பன்ச் வசனம் பேசி, வில்லன்களை தூக்கிப் போட்டு மிதித்து, டான்ஸ் ஆடி ஆடி விஜய்க்கு போர் அடித்திருக்கலாம்.\n2019ம் ஆண்டின் சிறந்த படம் எது\nஅந்த காரணத்தால் அவர் வெற்றிமாறனின் இயக்கத்தில் வித்தியாசமாக ���டிக்கலாம் என்று முடிவு செய்திருக்கலாம். அப்படி விஜய் வெற்றிமாறன் படத்தில் நடித்தால் பல காலம் கழித்து அவரை வித்தியாசமாக பார்க்கும் வாய்ப்பு சினிமா ரசிகர்களுக்கு கிடைக்கும்.\nஎப்பொழுதும் ஒரே டிராக்கில் போய்க் கொண்டிருக்கக் கூடாது என்பது விஜய்க்கு நன்றாகத் தெரியும்.\nதனுஷை வைத்து அசுரன் என்னும் வெற்றிப் படத்தை கொடுத்த வெற்றிமாறன் அடுத்ததாக சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை எடுக்கிறார். அந்த படத்தை முடித்த பிறகே அவர் விஜய்யை வைத்து படம் பண்ணுவார் என்று கூறப்படுகிறது.\nஅழகுச் சிலை காஜலுக்கு சிங்கப்பூரில் மெழுகுச் சிலை\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nபாஜக நிர்வாகியின் மகனை மணக்கிறேனா: உண்மையை சொன்ன கீர்த...\nகோடை மழையால் உற்சாகமான அமலாபால்\nதீயாக பரவும் லோஸ்லியாவின் ஆபாச வீடியோ: உண்மை என்ன\nவிளக்கு வைப்போம்: நாங்கல்லாம் அப்பவே சொன்னது- கஸ்தூரி க...\n5 நிமிடம் வெளியில் சென்றதால் நோய் வாய்ப்பட்ட கிரண்\nஎன்ன தைரியம் இருந்தா என்னை பார்த்து அப்படி சொல்லுவ: நெட...\nவிளக்கேத்த மாட்டேனு சொன்ன கரு. பழனியப்பன்: அப்ப சக்சஸ் ...\nவிளக்கேற்ற சொன்ன மோடி, அவரே எதிர்பார்க்காததை செய்த கஸ்த...\nமீண்டும் நர்ஸ் வேலைக்கு திரும்பிப் போகிறேனா: ஜூலி பலே ...\nவிளக்கேற்றச் சொன்ன ஜீவா: சங்கின்னு திட்டும் நெட்டிசன்ஸ்...\nஅழகுச் சிலை காஜலுக்கு சிங்கப்பூரில் மெழுகுச் சிலைஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE/news/2", "date_download": "2020-04-07T13:49:50Z", "digest": "sha1:KGIPPJLHAR6UQBXD26WJQARJDEANUSHH", "length": 22642, "nlines": 263, "source_domain": "tamil.samayam.com", "title": "ஸ்ரேயா News: Latest ஸ்ரேயா News & Updates on ஸ்ரேயா | Samayam Tamil - Page 2", "raw_content": "\nதுணி போதும், மருத்துவ மாஸ்க் வேண்டாம்: வ...\nசூரி 8 அடி பாய்ந்தால், அவர...\nஊரடங்கின்போது இதை தான் அதி...\nBREAKING: கொரோனா நிதி: ரூ....\nதமிழகத்தில் 38 ஆக உயரும் மாவட்டங்களின் எ...\nதமிழகத்தில் 7 பேர் பலி..\nஊரடங்கு உத்தரவு முடியும் வ...\nகோவை: அன்னூர் பகுதிக்கு ரெ...\nVirat Kohli:இதுக்காகத்தான் க��லிக்கு எதிர...\nகொரோனா வைரஸுக்கு எதிரான போ...\nஐபிஎல் சிறந்த இந்திய லெவன்...\nசின்ன பையன் மூலம் அதிரடி க...\nகாலி கிரவுண்ட்ல கூட ஐபிஎல்...\nMi டிவி வைத்து இருப்பவர்க...\nOppo A12e : நியாயமான அம்சங...\nஇதை பட்ஜெட் விலையிலான ஐபோன...\nMi TV-களுக்கு ஆப்பு; பட்ஜெ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஅறந்தாங்கி நிஷாவும் அவர் க...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஊரடங்கு இதுக்கும் தான் போ...\nபெட்ரோல் விலை: சென்னை நிலவ...\nபெட்ரோல் விலை: கொரோனாவும் ...\nபெட்ரோல் விலை: அதை நீங்களே...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஏ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRamCharan : ரத்தம் ரணம் ரெளத்திரம..\nவாத்தி கமிங்... அண்ணன் வந்தா ஆட்ட..\nநாலு பேரு... ரெட்டு காரு... பிளான..\nஇட்லிக்கு மீன் கொழம்பு பாடல் வெளி..\nஒருத்தன்கிட்ட கூட ஆதார் கார்டு கி..\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nதமிழில் மீண்டும் சண்டைக்காரியாக வருகிறார் ஸ்ரேயா\nபிரபல நடிகை ஸ்ரேயா பல வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி ஆகிறார்.\nArun Vijay: கார்த்திக் நரேன் - அருண் விஜய் சர்ப்ரைஸ் கூட்டணி- வெளியானது அசத்தல் ஃபர்ஸ்ட் லுக்\nஅதிரடி ஆக்‌ஷன் டிராமாவாக உருவாக உள்ள ”மாஃபியா” படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஅம்மா, பெண் இருவரையும் படுக்கைக்கு அழைத்த விவகாரம் - பிரபல மலையாள நடிகர் மீது புகார்\nகொஞ்ச காலமாக ஓய்ந்திருந்த மீ டூ விவகாரம் மீண்டும் தலையெடுத்துள்ளது. தமிழ் சினிமா முதல் தென்னிந்திய சினிமாவில் மீண்டும் மீ டூ புகார்கள் வரத்தொடங்கிள்ளன.\nLatest Photos: சிவாஜி ஸ்ரேயா வா இது - எப்படி மாறிட்டார் பாருங்க...\n2004 முதல் 2011 வரை தமிழில் கொடிகட்டி பறந்த நடிகைகளுள் ஸ்ரேயா முக்கியமானவர். இவர் நடிப்பில் வந்த மழை, சிவாஜி உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலமானது.\nவீடியோ: பிகினி உடையில் ஸ்ரேயா ஆடுவதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்\nநடிகை ஸ்ரேயா பிகினி உடையில் மனித புகைப்படத்திற்கு முன் ஆடுவதைப் பார்த்து அந்த புகைப்படம் குரங்காக மாறும் வினோதத்தை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஸ்ரேயா கோஷலுக்கு நேர்ந்த அவமானம்- மன்னிப்பு கோரிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மீது அதிருப்தி தெரிவித்து பாடகி ஸ்ரேயா கோஷல் பதிவிட்டுள்ள ட்வீட் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதுருவங்கள் 16ம் வில்லனானால் எப்படி இருக்கும்\nஅரவிந்தசாமியை வைத்த ‘நரகாசூரன்’ படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் கார்த்திக் நரேன், தற்போது நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார்.\nசினிமா நடிகைகளுக்கு இணையாக தமிழ் ரசிகர்களை கவர்ந்த சீரியல் நடிகைகள்\nசினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை மூலம குறுகிய காலத்தில் பிரபலமான சீரியல் நடிகைகள் பட்டியலை பார்க்கலாம். செம்பருத்தி சீரியலில் பார்வதியாக வரும் சபானா ஷாஜகான், விரைவிலேயே தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.\nஆங்கில பத்திரிகை அட்டை படத்திற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை ஸ்ரேயா\nசென்னை: நடிகை ஸ்ரேயா, பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.\n‘மைனஸ் 20 டிகிரி’ குளிரில் செம்ம ஆட்டம் போட்ட ‘செக்ஸி’ ஸ்ரேயா\nமைனஸ் 20 டிகிரி பனியில் ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரேயாவின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ரஷ்ய தொழிலதிபரை ஸ்ரேயா திருமணம் செய்து கொண்டார்.\nவாய்ப்புக்காக படு கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய நடிகை ஸ்ரேயா\nநடிகை ஸ்ரேயா, மீண்டும் சினிமா வாய்ப்புக்காக படு கவர்ச்சியான போட்டோஷுட் நடத்தி அதில் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.\nதிருமணத்துக்குப் பின்னரும் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா\nதிருமணத்துக்குப் பின்னரும் நடிகை ஸ்ரேயா பட வாய்ப்புக்காக கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம்\nநடிகை ஸ்ரேயா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனது குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார்.\nமீண்டும் இணைந்த ‘நரகாசூரன்’ கூட்டணி\nசென்னை: ‘நரகாசூரன்’ படம் வெளிவதற்கு முன்பே அந்தப் படத்���ின் கூட்டணி வேறு ஒரு படத்திற்கு இணைந்துள்ளது.\nபாடகியாக பிரபல பின்னணி பாடகியின் மகள் அறிமுகம்\nபிரபல பின்னணி பாடகியான சுனிதாவின் மகள், ஸ்ரேயா சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.\nஎன் திருமண வாழ்க்கை குறித்து கேட்காதீர்கள்\nஎன் திருமண வாழ்க்கை என்பது தனிப்பட்ட விஷயம், அது குறித்து கேட்காதீர்கள் நான் பதில் தர மாட்டேன் என நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.\nஸ்ரேயா அணிந்து வந்த மோசமான உடையைக் கண்டு ரசிகர்கள் விமர்சனம்\nவிருது விழாவிற்கு வந்த நடிகை ஸ்ரேயா படு கவர்ச்சியாக உடையணிந்து வந்ததைக் கண்டு ரசிகர்கள் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.\nநடிகை ஸ்ரேயா, வாயில் சிகரெட்டை வைத்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nஅரவிந்த் சாமியின் மாறுபட்ட வேடத்தில் உருவான நரகாசூரன் டிரைலர்\nஅரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியுள்ள நரகாசூரன் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.\n‘நரகாசூரன்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு\nகார்த்திக் நரேன் இயக்கத்தில்உருவாகி வரும் ‘நரகாசூரன்’ படம் ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீஸாகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது.\nதுணி போதும், மருத்துவ மாஸ்க் வேண்டாம்: விஜய் தேவரகொண்டா அறிவுரை\nகரீப் கல்யாண் திட்டத்தில் உணவு தானியங்கள் விநியோகம்\nதமிழகத்தில் 38 ஆக உயரும் மாவட்டங்களின் எண்ணிக்கை: அந்த புதிய மாவட்டம் எது\nஏகாதிபத்தியத்திடம் அடிபணிந்த வலிமைமிக்க பாரத தலைவன்\nஊரடங்கு உத்தரவு முடியும் வரை அம்மா உணவகத்தின் கட்டணத்தை அதிமுக ஏற்கும்.\nWorld ODI XI: சிறந்த உலக லெவன் அணி... ஜாம்பவான் சச்சின், சேவாக்கை சேர்த்த வார்ன்\nகொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்துக்கு நிதியுதவி அளித்த கவாஸ்கர், புஜாரா\n9baje9minute: அப்போது இப்படியெல்லாம் நடந்தது\n#PerfectCitizenTHALAAJITH அள்ளிக் கொடுத்த அஜித்: ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள், பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/naam-iruvar-namakku-iruvar-23-to-28-march-promo.html", "date_download": "2020-04-07T13:10:26Z", "digest": "sha1:IUU3B55K6JVJ6G7574IFNKJARQBJGPFS", "length": 6319, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Naam Iruvar Namakku Iruvar 23 to 28 March Promo", "raw_content": "\nசரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில்.இந்த தொடரின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மாப்பிள்ளை தொடரில் நடித்தி��ுந்தார்.தனது மனைவி ஸ்ரீஜாவுடன் நடித்த இந்த தொடரும் பெரிய வெற்றியை பெற்றது.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.இந்த தொடரில் நாயகன் செந்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ராஷ்மி இருவரும் நடித்து வருகின்றனர்.\nவிறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளனர்.பார்வதியும்,மச்சக்காளையும் சந்தாணபாண்டியுடன் இருக்கவேண்டும் என்று வருகின்றனர்.வள்ளி பார்வதி இங்கயே தங்கிவிடுவாரோ என்று பயப்படுகிறார்.\nகருத்து சொல்ல வந்த ஷாந்தனுவை கலாய்த்த அவரது மனைவி \nபிறந்த குழந்தைக்கு ஆல்யா மானஸா செய்த சர்ப்ரைஸ் \n கே.ஜி.எப் இயக்குனரின் பதில் இதோ \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nகருத்து சொல்ல வந்த ஷாந்தனுவை கலாய்த்த அவரது மனைவி \nபிறந்த குழந்தைக்கு ஆல்யா மானஸா செய்த சர்ப்ரைஸ் \n கே.ஜி.எப் இயக்குனரின் பதில் இதோ \nFEFSI தொழிலாலர்களுக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை வழங்கிய...\nFEFSI தொழிலாலர்களுக்கு உதவுங்கள் ஆர்.கே.செல்வமணி...\nவானம் கொட்டட்டும் படத்தின் என் உயிர் காற்றே பாடல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/tag/election/", "date_download": "2020-04-07T13:00:21Z", "digest": "sha1:5NY45P37FNPLHYJWOZ4ZFLBO646XXTUF", "length": 15898, "nlines": 122, "source_domain": "www.tnnews24.com", "title": "Election Archives - Tnnews24", "raw_content": "\nபோர் அடிக்குது… அவரை மீண்டும் நடிக்க சொல்லு – வடிவேலுவைப் பற்றி நடிகரிடம் சொன்ன விஜயகாந்த் \nபோர் அடிக்குது… அவரை மீண்டும் நடிக்க சொல்லு – வடிவேலுவைப் பற்றி நடிகரிடம் சொன்ன விஜயகாந்த் தமிழ் சினிமாவில் கேப்டன் விஜயகாந்துக்கும் வைகைப்புயல் வடிவேலுவுக்கும் எழுந்த பிரச்சனை பற்றி நடிகர் சுப்பாராவ் சில சுவாரஸ்யமான...\nடெல்லியில் 53-ல் முந்தும் ஆம் ஆத்மீ ஆனால் கெஜ்ரிவால் நிலைமை மோசம் வெற்றியடைவரா\nடெல்லி மாநிலத்தின் 70 உறுப்பினர் சட்டசபைக்கு கடந்த 8-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின.இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (11.02.2020) எண்ணப்பட்டு வருகின்றன, இதற்காக மாநிலத்தில் 21 மையங்கள்...\nடில்லி யாருக்கு ஆட்சியை பிடிக்கப்போவது யார் பாஜகவா, ஆம் ஆத்மியா\nடெல்லி :- நாட்டின் தலைநகரான டெல்லியில் ஆட்சியை பிடிக்கப்போ���து யார் என்ற போட்டியில் தற்போது ஆளும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது, இந்த சூழலில் தேர்தல் நடைபெறும்...\nஉள்ளாட்சி தேர்தல் ஒற்றை வாக்குறுதி கொடுத்த பாஜக வேட்பாளர் வெற்றிபெற செய்த ஊர் மக்கள் இது வேறலெவல் \nதமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல ஆச்சரிய சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன, திருநங்கை ஒருவர் வார்டு கவுன்சிலராக தேர்வானது, 21 வயது கல்லூரி மாணவி பஞ்சாயத்து தலைவியாக மகுடம்...\nதேனி மாவட்டத்தில் வித்தியாசமான தேர்தல் முடிவு யாரும் எதிர்பாராத அதிர்ச்சி வைத்தியம் \nதமிழகத்தில் மிகுந்த பரபரப்புகளுக்கு இடையே உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் வெளியாகி வருகிறது, ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு மட்டும் நடைபெற்ற தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணிகளும், அமமுக நாம்தமிழர், சுயேட்சைகளும்...\nவிநியோகஸ்தர் சங்க தேர்தலில் போட்டியிட்ட பிரபல இயக்குனர் வெற்றி\nசென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் நேற்று காலை 9 மணி முதல் சென்னை அண்ணா சாலை மீரான் சாகிப் தெருவில் உள்ள விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. 532 உறுப்பினர்களை...\nசற்றுமுன் தலைகீழாய் மாறிப்போன கர்நாடக இடைத்தேர்தல் நிலவரம் சோகத்தில் கர்நாடக பாஜக \nபெங்களூரு :- கர்நாடக மாநிலத்தில் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தற்போதுவரை 11 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர் காங்கிரஸ் 2, மதசார்பற்ற ஜனதா தளம் 1, சுயேட்சை 1 தொகுதியில் முன்னிலை வகிக்கின்றனர்....\nமஹாராஷ்டிரா பாஜக.எம் எல் ஏ களுக்குள் பிளவு சிவசேனா சரத்பவார் கூட்டு சதி வெற்றியை நோக்கி \nமஹாராஷ்டிரா மாநிலத்தில் யாரும் எதிர்பார்க்காத மாற்றங்கள் நாளுக்கு நாள் அதிரடியாக அரங்கேறி வருகின்றன, பாஜக சிவசேனா கூட்டணியை உடைக்கும் என்று இந்தியா முழுவதும் பலரும் எதிர்பார்த்து ஆருடம் சொல்லி கொண்டிருக்கும் சூழலில் மஹா.., அரசியல் பாஜக...\nமகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பம் \nமகாராஸ்டிரா அரசியலில் இன்று மிக முக்கியமான திருப்பம் ஏற்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார். மகாராஸ்டிராவில் இதுவரை சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமையவிடாமல் முட்டுக்கட்டை...\nபயந்தது நடந்துவிட்டது: மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி\nமகாராஷ்டிரா மாநிலத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டால் அம்மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் பயந்த மாதிரியே சற்றுமுன்னர் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்...\nஉள்ளாட்சி தேர்தலில் பாஜக போட்டியிடும் மேயர் நகராட்சி பட்டியல் கோவையில் பாஜக சார்பில் களமிறங்கும் முக்கிய பிரபலம் \nஉள்ளாட்சி தேர்தலில் பாஜக போட்டியிடும் மேயர் நகராட்சி பட்டியல் கோவையில் பாஜக சார்பில் களமிறங்கும் முக்கிய பிரபலம் கோவையில் பாஜக சார்பில் களமிறங்கும் முக்கிய பிரபலம் சென்னை., தமிழகத்தில் நீண்ட இழுபறிக்கு பின்னர் தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளிவர இருக்கிறது,...\nஇடைத்தேர்தல் வெற்றி தனது பாணியில் அதிரடியாக பதிலளித்த அமைச்சர் சி வி சண்முகம் \nஇடைத்தேர்தல் வெற்றி தனது பாணியில் அதிரடியாக பதிலளித்த அமைச்சர் சி வி சண்முகம் எப்போதும் அதிரடியாக மனதில் தோன்றியதை அப்படியே பேசக்கூடியவர் அமைச்சர் சி வி சண்முகம் அந்த வகையில் இடைத்தேர்தல் வெற்றி குறித்தும்...\nம. பிரதேசத்தில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜகவிற்கு உதவுமா ஜாபுவா இடைத்தேர்தல் யாருக்கு வெற்றி வாய்ப்பு\nம. பிரதேசத்தில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜகவிற்கு உதவுமா ஜாபுவா இடைத்தேர்தல் யாருக்கு வெற்றி வாய்ப்பு மத்திய பிரதேசத்தில் இன்று நடைபெற்று வரும் ஜாபுவா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவு வந்தவுடன் அனேகமாக மத்திய பிரதே...\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் கால அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா மாநில சட்டப்பேரவையின்...\n அஜித் கொடுத்த 1.25 கோடி ரூபாய்\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அக்கா நூதனமாக கொலை செய்த காதலர்கள்\nசென்னையில் மாலில் வேலை செய்த பெண்ணுக்கு கொரோனா அவரோடு தொடர்���ில் இருந்த 3200 பேரின் சோதனை முடிவுகள்\nமத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கல் – தமிழகத்துக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை\nஇந்தியாவிற்கு பதிலடி கொடுக்கப்படும் என டிரம்ப் சொன்னாரா தமிழக ஊடகங்கள் சொன்னது உண்மையா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/tn-chief-minister-palanisamy-condolences-to-surjith-death", "date_download": "2020-04-07T14:53:27Z", "digest": "sha1:HCSYDKXUDCE2OS6FMVXSTHLJ62IQPSKH", "length": 8875, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "` சுர்ஜித் சடலமாக மீட்கப்பட்ட செய்தி வேதனையை அளித்தது!'- முதல்வர் பழனிசாமி உருக்கம் |TN Chief Minister Palanisamy condolences to Surjith Death", "raw_content": "\n` சுர்ஜித் சடலமாக மீட்கப்பட்ட செய்தி வேதனையை அளித்தது'- முதல்வர் பழனிசாமி உருக்கம்\nசிறுவன் சுர்ஜித் வில்சனின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் முதல்வர் பழனிசாமி இரங்கலை தெரிவித்துள்ளார்.\nதிருச்சி மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 4 நாள்களாக நடந்து வந்த, நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். விடியற்காலை 4.30 மணி அளவில் சிறுவன் சுர்ஜித் உடல் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் சுர்ஜித்தின் உடல் கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சுர்ஜித் குடும்பத்தை நேரில் சந்திக்கவுள்ளார்.\nசுஜித் மரணம் தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுர்ஜித் வில்சன் தவறி விழுந்துவிட்டான் என்ற செய்தி எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது. இந்தச் செய்தியை அறிந்தவுடன் சிறுவனை உயிருடன் மீட்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அமைச்சர்கள், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தேன். வல்லுநர் குழு உதவியுடன் குழந்தையை உயிருடன் மீட்க இரவு பகலாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தும் சிறுவன் சுர்ஜித் வில்சன் சடலமாக மீட்கப்பட்டான் என்ற செய்தி எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது.\nஏற்கெனவே ஆழ்துளைக் கிணறு அமைக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விதிகளை வகுத்து அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். இதில் கவனக்குறைவு ஏதும் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.\nஇனிவரும் காலங்களில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க வேண்டும் என்றால், பொதுமக்கள் தங்களுடைய நிலங்களில் ஆழ்துளைக் கிணற்றை மூடும்போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மீட்புப் பணியை இரவு பகலாக மேற்கொண்ட அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் சுர்ஜித் வில்சன் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nexusartmedia.com/2017/12/host-wanted.html", "date_download": "2020-04-07T13:49:05Z", "digest": "sha1:HP65KLQF4NG37MP36KQEOPVSBHK4EKGM", "length": 4363, "nlines": 44, "source_domain": "www.nexusartmedia.com", "title": "Nexus Art Media: Host Wanted - நிகழ்ச்சித் தொகுப்பாளர் தேவை.", "raw_content": "\nHost Wanted - நிகழ்ச்சித் தொகுப்பாளர் தேவை.\nஇலங்கை தமிழ் கலைஞ்ர்களின் படைப்புக்களை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் நோக்குடன் ஆரம்பிக்க பட்ட அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கும் யூடியுப் சேனல் ஆன \"நெக்ஸஸ் ஆர்ட் மீடியா\" தனது பொழுது போக்கு சேவையை விஸ்தரிக்கும் நோக்குடன் இனிமையான குரல்வளம் மிக்க பகுதிநேர நிகழ்ச்சித் தொகுப்பாளர்களை எதிர்பார்க்கிறது.\nஊடக துறையில் பணியாற்றும் அல்லது பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் எம்மை தொடர்பு கொண்டு எம்முடன் இணைந்து கொள்ளலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் குரலில் தெளிவாக ���திவுசெய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சி தொகுப்பு மாதிரியை +1 414 949 5969 என்ற தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் பண்ணி வையுங்கள்.\nசம்பளம் பேசி தீர்க்கப்படும். வேறு சில சலுகைகளும் உண்டு. நிபந்தனைகளுக்குட்பட்டது.\nGood Opportunity for all Sri Lankan Tamil Artists - எம் கலையையும் கலைஞ்ர்களையும் வளர்க்கும் புது முயற்சியில் நெக்ஸஸ் ஆர்ட் மீடியா\nValentine’s Day Special Haiku Nilavey Promo Video - ஹைக்கூ நிலவே காதலர் தின சிறப்பு வெளியீடு முன்னோட்டம்\nValentine’s Day Special Haiku Nilavey Promo Video - ஹைக்கூ நிலவே காதலர் தின சிறப்பு வெளியீடு முன்னோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/324360", "date_download": "2020-04-07T14:22:19Z", "digest": "sha1:Z3ZFVCFFDGEAUG3TPJZE6HBW7XOY55D2", "length": 6827, "nlines": 101, "source_domain": "www.vvtuk.com", "title": "யாழில் நேற்று வேட்புமனுத் தாக்கல் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் முதன்மை வேட்பாளர்கள்.கொரோனா அவசர பிரகடன நிலையிலும் தாக்கல்கள் நடைபெற்றுள்ளன. | vvtuk.com", "raw_content": "\nHome வல்வை செய்திகள் யாழில் நேற்று வேட்புமனுத் தாக்கல் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் முதன்மை வேட்பாளர்கள்.கொரோனா அவசர பிரகடன நிலையிலும் தாக்கல்கள் நடைபெற்றுள்ளன.\nயாழில் நேற்று வேட்புமனுத் தாக்கல் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் முதன்மை வேட்பாளர்கள்.கொரோனா அவசர பிரகடன நிலையிலும் தாக்கல்கள் நடைபெற்றுள்ளன.\nயாழில் நேற்று வேட்புமனுத் தாக்கல்\nபோட்டியிடும் அரசியல் கட்சிகளின் முதன்மை வேட்பாளர்கள்.கொரோனா அவசர பிரகடன நிலையிலும் தாக்கல்கள் நடைபெற்றுள்ளன.இன்றைய பத்திரிகையில் வந்த சில பதிவுகள்.\nPrevious Postயாழில் 07 ஆசனங்களுக்கு யாழ்பாணம் தேர்தல் தொகுதியில் 19 கட்சிகள் 14 சுயேட்சைக் குழுக்கள் அடங்கலாக 33 அமைப்புக்கள் தேர்தல்க் களத்தில் 330 வேட்பாளர்கள் Next Postவல்வை சிவபுரம் ஸ்ரீ வாலாம்பிகா இணை ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி பிரம்மோற்ச விஞ்ஞாபனம்.2020\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை சிவன் சோமஸ்கந்தர் கடந்த 6 ஆண்டுகளில் தேர் அலங்காரங்கள்\nயாழ்போதனா வைத்தியசாலையில் இரத்ததானம் வல்வை மக்களினால் வழங்கப்பட்டுள்ளது.07.04.2020\n31ம் நாள் நினைவஞ்சலி அமரர் சோமசுந்தரம் சிவனருள்சுந்தரம்\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்��ர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பராக் கணிதப்போட்டி 2020க்கான முன்னேற்பாட்டுக் கூட்டம்\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.phcoker.com/product/147359-76-0/", "date_download": "2020-04-07T12:44:21Z", "digest": "sha1:JQJKKUPM2JK2QFFS7YON262OWFUP3ZZU", "length": 36609, "nlines": 178, "source_domain": "ta.phcoker.com", "title": "ஆல்பா-லாக்டல்புமின் (9013-90-5) உற்பத்தியாளர்கள் - ஃபோக்கர்", "raw_content": "\nடயானெப்டைன் சோடியம் உப்பு ≥98%\nடயானெப்டைன் ஹெமிசல்பேட் மோனோஹைட்ரேட் ≥98%\nலோர்காசெரின் ஹைட்ரோகுளோரைடு ஹெமிஹைட்ரேட் ≥98%\nஆல்பா ஜிபிசி (கோலின் அல்போசெரேட்) 98%\nN-Methyl-D- அஸ்பார்டிக் அமிலம் (NMDA) ≥98%\nமோனோசியோலோடெட்ராஹெக்ஸோசில்காங்லியோசைட் சோடியம் (GM1) பன்றி மூளை ≥98%\nநிகோடினமைடு மோனோநியூக்ளியோடைடு (NMN) ≥98%\nமதிப்பிடப்பட்டது 5.00 வெளியே அடிப்படையில் 1 வாடிக்கையாளர் மதிப்பீடு\nலாக்டல்புமின், \"மோர் புரதம்\" என்றும் அழைக்கப்படுகிறது, இது பாலில் உள்ள அல்புமின் மற்றும் மோர் இருந்து பெறப்படுகிறது. லாக்டல்புமின் இதில் காணப்படுகிறது… ..\nஅலகு: 25kg / டிரம்\nஎழு: 147359-76-0 பகுப்பு: பகுக்கப்படாதது\nகுறிப்புகள் & தயாரிப்பு மேற்கோள்கள்\nபொருளின் பெயர் ஆல்பா-லாக்டல்புமின் (9013-90-5)\nஇரசாயன பெயர் α- லாக்டல்புமின்; லால்பா\nலாக்டல்புமின், ஆல்பா-; ஆல்பா-லாக்டல்புமின்; LYZL7; லைசோசைம் போன்ற புரதம் 7; லாக்டோஸ் சின்தேஸ் பி புரதம்;\nமருந்து வகுப்பு உயிர்வேதியியல் மற்றும் உலைகள், கேசீன் மற்றும் பிற பால் புரதங்கள், புரதங்கள் மற்றும் வழித்தோன்றல்கள்\nமூலக்கூறு Wஎட்டு 14178 டா\nமோனிவோசைட்டிக் மாஸ் : N / A\nகொதிநிலை : N / A\nஉயிரியல் அரை-வாழ்க்கை : N / A\nகலர் வெள்ளை தூள் வெள்ளை தூள்\nApplication ஆல்பா லாக்டல்புமின் தூள் உணவு, துணை, முறிவு பால் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nலாக்டல்புமின், \"மோர் புரதம்\" என்றும் அழைக்கப்படுகிறது, இது பாலில் உள்ள அல்புமின் மற்றும் மோர் இருந்து பெறப்படுகிறது. பல பாலூட���டிகளின் பாலில் லாக்டல்புமின் காணப்படுகிறது. ஆல்பா மற்றும் பீட்டா லாக்டல்புமின்கள் உள்ளன; இரண்டும் பாலில் உள்ளன.\nவிஞ்ஞான ஆய்வுகள் சில வகையான லாக்டல்புமின் (மோர் புரதம்) நோயெதிர்ப்பு மறுமொழியை கணிசமாக மேம்படுத்தலாம் மற்றும் விலங்குகளில் குளுதாதயோனின் அளவை முறையாக அதிகரிக்கக்கூடும் மற்றும் ஆன்டிவைரல் (வைரஸ்களுக்கு எதிராக), அபோப்டோடிக் எதிர்ப்பு (உயிரணு இறப்புக்கு இடையூறு) மற்றும் கட்டி எதிர்ப்பு (புற்றுநோய்கள் அல்லது கட்டிகளுக்கு எதிராக) ) மனிதர்களில் நடவடிக்கைகள்.\nஆல்பா-லாக்டல்புமின் என்பது இயற்கையான மோர் புரதமாகும், இது இயற்கையாகவே அனைத்து அத்தியாவசிய மற்றும் கிளை-சங்கிலி அமினோ அமிலங்களின் (பி.சி.ஏ.ஏ) உயர் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது, இது ஒரு தனித்துவமான புரத மூலமாக அமைகிறது. ஆல்பா-லாக்டல்புமினில் உள்ள மிக முக்கியமான அமினோ அமிலங்கள் டிரிப்டோபான் மற்றும் சிஸ்டைன், பி.சி.ஏ.ஏக்களுடன் சேர்ந்து; லுசின், ஐசோலூசின் மற்றும் வாலின்.\nகிளை-சங்கிலி அமினோ அமிலங்களின் (பி.சி.ஏ.ஏ, ~ 26%) அதிக உள்ளடக்கம் காரணமாக, குறிப்பாக லுசின், ஆல்பா-லாக்டல்புமின் தசை புரதத் தொகுப்பை திறம்பட ஆதரிக்கிறது மற்றும் தூண்டுகிறது, இது தசை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த புரத மூலமாகவும், வயதான காலத்தில் சர்கோபீனியாவைத் தடுக்கவும் உதவுகிறது.\nஆல்ஃபா-லாக்டல்புமின் என்பது மோர் புரதம் தனிமைப்படுத்தலில் இரண்டாவது மிக உயர்ந்த அளவில் காணப்படும் புரதமாகும், இது சுமார் 17% ஆகும். இது மோர் புரதத்தின் அனைத்து நன்மைகளையும் கொண்டுள்ளது; அதாவது, இது ஈ.ஏ.ஏக்களில் அதிகமாகவும், கிளை-சங்கிலி அமினோ அமிலங்கள் (பி.சி.ஏ.ஏக்கள்) நிறைந்ததாகவும், அதிக செரிமானத்தைக் கொண்டதாகவும், லாக்டோஸ் மற்றும் கொழுப்பு இல்லாததாகவும் இருக்கும் புரதத்தின் முழுமையான மூலமாகும்.\nஇது தனித்துவமான அமினோ அமில கலவை ஆகும், இது ஆல்பா-லாக்டல்புமினை பல்வேறு நன்மைகளைத் தேடும் நபர்களுக்கு சரியான புரத விருப்பமாக மாற்றுகிறது.\nஆல்பா-லாக்டல்புமின் அத்தியாவசிய மற்றும் நிபந்தனையுடன் அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது மற்றும் இது மனித பாலில் ஆதிக்கம் செலுத்தும் புரதமாகும். யு.எச்.டி பானங்கள், பார்கள் மற்றும் பொடிகள் போன்ற பல்வேறு மருத்துவ ��ட்டச்சத்து பயன்பாடுகளுக்கு இது ஏற்றது.\nடிரிப்டோபான் மற்றும் சிஸ்டைன் என்ற அமினோ அமிலங்களின் ஆல்பா-லாக்டல்புமின் குறிப்பாக வளமான மூலமாகும். இந்த இரண்டில், சிஸ்டைன் குளுதாதயோன் (ஜி.எஸ்.எச்) உருவாவதற்கு விகிதத்தைக் கட்டுப்படுத்தும் அமினோ அமிலமாக விளங்குகிறது - மனித உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க அறியப்படும் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும்.\n‍டிரிப்டோபனில் இயற்கையாகவே ஆல்பா-லாக்டல்புமின் அதிகமாக உள்ளது\nடிரிப்டோபன் என்பது உணவு புரதங்களில் மிகவும் வரையறுக்கப்பட்ட அமினோ அமிலங்களில் ஒன்றாகும். இருப்பினும், ஆல்பா-லாக்டல்புமின் ஒரு கிராம் புரதத்திற்கு 48 மி.கி டிரிப்டோபனை வழங்குகிறது, இது அனைத்து உணவு புரத மூலங்களிலும் மிக உயர்ந்த உள்ளடக்கமாகும்.\nஆல்பா-லாக்டல்புமின் ஒரு புரத மூலமாக இரத்த டிரிப்டோபான் அளவை அதிகரிக்கிறது, இது மூளையில் செரோடோனின் தொகுப்பு மற்றும் கிடைப்பதை ஊக்குவிக்கிறது. இதையொட்டி, தூக்க முறைகளை சீராக்க உதவும் ஹார்மோன் மெலடோனின் உற்பத்தியை செரோடோனின் ஆதரிக்கிறது.\nஆல்பா-லாக்டல்புமின் ஒரு கிராம் புரதத்திற்கு 48 மி.கி சிஸ்டைனை வழங்குகிறது. சிஸ்டைன் என்பது ஆக்ஸிஜனேற்ற குளுதாதயோனின் நேரடி முன்னோடியாகும், இது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கும், திசுக்களை உருவாக்குவதும் சரிசெய்வதும் மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கும் உடல் செயல்முறைகளில் ஈடுபட்டுள்ளது.\nஆல்பா-லாக்டல்புமின் என்பது கந்தகத்தைக் கொண்ட அமினோ அமிலங்களின் வளமான மூலமாகும்\nஆல்பா-லாக்டல்புமின் மோர் புரதம் சிஸ்டைனின் மெத்தியோனைனுக்கு மிகவும் தனித்துவமான 5: 1 விகிதத்தைக் கொண்டுள்ளது - இது உடலியல் ரீதியாக சாதகமான ஒரு விகிதமாகும். மெத்தயோனைன் மெத்திலேஷன் சுழற்சியின் மையமாகும், இது ஃபோலேட், வைட்டமின் பி 12 மற்றும் கோலின் தேவைப்படும் ஒரு முக்கியமான செயல்முறையாகும், மேலும் டி.என்.ஏவின் கட்டுமானத் தொகுதிகளான நியூக்ளியோடைட்களின் தொகுப்புக்கு இது அவசியம்.\nமோர் புரதம் (ஆல்பா-லாக்டல்புமின் உட்பட) அத்தியாவசிய அமினோ அமிலங்களின் வளமான மூலமாகும்.\nமோர் புரதம் ஈ.ஏ.ஏக்களில் அதிகமாக உள்ளது, இது 20 அமினோ அமிலங்களில் ஒன்பது உணவில் இருந்து வர வேண்டும், ஏனெனில் உடலால் அவற்றை ஒருங்கிணைக்க முடியாது. மேலும், பி.சி.ஏ.ஏக்கள், குறிப்பாக லுசின், தசை புரதத் தொகுப்பைத் தொடங்குவதில் நேரடிப் பங்கு வகிக்கிறது.\nகுறைந்த புரதம் அல்லது குறைந்த கலோரி உட்கொள்ளல் முன்னிலையில் கூட தசை புரதங்களின் மறுகட்டமைப்பு, பழுது மற்றும் தொகுப்பு ஆகியவற்றை ஈ.ஏ.ஏக்கள் ஆதரிக்கின்றன.\nஆல்பா-லாக்டல்புமின் மோர் புரதத்தில் பயோஆக்டிவ் பெப்டைடுகள் உள்ளன\nபயோஆக்டிவ் பெப்டைடுகள் ப்ரீபயாடிக் பண்புகளைக் கொண்டுள்ளன மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு ஒரு தனித்துவமான சாத்தியமான பயன்பாட்டைக் கொண்டுள்ளன. குடலில் ஆல்பா-லாக்டல்புமினின் குறிப்பிட்ட விளைவுகள் தனித்துவமான டிரிப்டோபான் மற்றும் சிஸ்டைன் கலவையிலிருந்து பயோஆக்டிவ் பெப்டைட்களிலிருந்தும், இந்த அமினோ அமிலங்களின் பிற மொழிபெயர்ப்பின் பிற மாற்றங்களிலிருந்தும் ஒரு பகுதியாகும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.\nஒரு மோனோமராக, ஆல்பா-லாக்டல்புமின் கால்சியம் மற்றும் துத்தநாக அயனிகளை வலுவாக பிணைக்கிறது மற்றும் பாக்டீரிசைடு அல்லது ஆன்டிடூமர் செயல்பாட்டைக் கொண்டிருக்கலாம். ஒரு மடிப்பு; ஆல்பா-லாக்டல்புமினின் மாறுபாடு, HAMLET என அழைக்கப்படுகிறது, இது கட்டி மற்றும் முதிர்ச்சியற்ற உயிரணுக்களில் அப்போப்டொசிஸைத் தூண்டுகிறது.\nஆல்ஃபா-லாக்டல்புமின் 0.02% முதல் 0.03% வரை போவின் பாலில் உள்ளது, இது தனிமைப்படுத்தப்படுவதையும் சுத்திகரிப்பையும் ஒரு துல்லியமான விஞ்ஞானமாக்குகிறது. மனித பாலில் அதன் இருப்பு மிக அதிகம், சுமார் எட்டு மடங்கு அதிகம்; ஆகையால், ஆல்பா-லாக்டல்புமினின் தனிமைப்படுத்தல் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவை குழந்தை பாலை மிகவும் நெருக்கமாக ஒத்திருக்கும் குழந்தை சூத்திரத்தின் வளர்ச்சியை செயல்படுத்துகின்றன.\nஆல்பா-லாக்டல்புமின் ஒரு புரத மூலமாக இரத்த டிரிப்டோபான் அளவை அதிகரிக்கிறது, இது மூளையில் செரோடோனின் தொகுப்பு மற்றும் கிடைப்பதை ஊக்குவிக்கிறது. இதையொட்டி, தூக்க முறைகளை சீராக்க உதவும் ஹார்மோன் மெலடோனின் உற்பத்தியை செரோடோனின் ஆதரிக்கிறது. செரோடோனின் பல விளைவுகளைச் செய்கிறது மற்றும் பசி, மனநிலை, தூக்க ஒழுங்குமுறை, அறிவாற்றல் செயல்திறன் மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்கும் திறன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.\nசர்வதேச விளையாட்டு ஊட்டச்சத்து சங்கத்தின் புரதத்தி��் சமீபத்திய நிலைப்பாட்டில், ஆல்பா-லாக்டல்புமின் காயம் குணப்படுத்துவதற்கான திறனுக்காக ஊக்குவிக்கப்படுகிறது, இது போர் மற்றும் தொடர்பு விளையாட்டுகளிலிருந்து மீள்வதற்கு இன்றியமையாதது.\nலால்பா (ஆல்பா-லாக்டல்புமின்) பல உயிர்வேதியியல் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது, எடுத்துக்காட்டாக, கால்சியம் அயன் பிணைப்பு, லாக்டோஸ் சின்தேஸ் செயல்பாடு. சில செயல்பாடுகள் பிற புரதங்களுடன் ஒத்துழைக்கப்படுகின்றன, சில செயல்பாடுகள் லால்பாவால் செயல்படக்கூடும். LALBA க்கு இருந்த பெரும்பாலான செயல்பாடுகளை நாங்கள் தேர்ந்தெடுத்தோம், மேலும் LALBA உடன் ஒரே மாதிரியான செயல்பாடுகளைக் கொண்ட சில புரதங்களை பட்டியலிடுகிறோம். எங்கள் தளத்தில் பெரும்பாலான புரதங்களை நீங்கள் காணலாம்.\nஆல்பா-லாக்டல்புமின் மோர் புரதம் விளையாட்டு வீரர்கள் அல்லது தனிநபர்களை ஒரே இரவில் உண்ணாவிரதம், எடை இழப்பு, படுக்கை ஓய்வு, வயதானது, தீவிர உடற்பயிற்சி / மன அழுத்தம் அல்லது நோய் போன்ற வளர்சிதை மாற்ற நிலைமைகளின் போது ஆதரிக்கிறது.\nடிரிப்டோபன் நிறைந்த ஆல்பா-லாக்டல்புமின் உட்கொள்வது தூக்கத்தின் தரம் மற்றும் காலை விழிப்புணர்வு, மன அழுத்தத்தின் கீழ் அறிவாற்றல் செயல்திறன் மற்றும் மன அழுத்தத்தின் கீழ் மனநிலை ஆகியவற்றை மேம்படுத்தக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஆல்பா-லாக்டல்புமின்பவுடர் குழந்தை சூத்திரங்களின் ஒரு அங்கமாகப் பயன்படுத்துகிறது, அவை தாய்ப்பாலை ஒத்திருக்கின்றன;\nஇரைப்பை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு அல்லது தூக்கம் மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட நரம்பியல் செயல்பாட்டை மாற்றியமைக்க ஆல்பா-லாக்டல்புமின்பவுடர் ஒரு துணைப் பயன்பாடு;\nசர்கோபீனியா, மனநிலைக் கோளாறுகள், வலிப்புத்தாக்கங்கள் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் அல்லது நோய்களில் பயன்பாடுகளைக் கொண்ட ஒரு சிகிச்சை முகவராக ஆல்பா-லாக்டல்புமின்பவுடர் பயன்படுத்தப்படுகிறது.\nலேமன் டி, லுன்னெர்டால் பி, ஃபெர்ன்ஸ்ட்ரோம் ஜே. மனித ஊட்டச்சத்தில் α- லாக்டல்புமினுக்கான பயன்பாடுகள். நட்ர் ரெவ் 2018; 76 (6): 444-460.\nபூயிஜ் எல், மெரன்ஸ் டபிள்யூ, மார்கஸ் சி, வான் டெர் டஸ் ஏ. ஆல்பா-லாக்டல்புமின் நிறைந்த டயட், மீட்கப்படாத மனச்சோர்வடைந்த நோயாளிகள் மற்றும் பொருந்தக்கூடிய கட்டுப்பாடுகளில் நின��வகத்தை மேம்படுத்துகிறது. ஜே சைக்கோஃபர்மகோல் 2006; 20 (4): 526-535.\nமார்கஸ் சி, ஆலிவர் பி, டி ஹான் ஈ. ஆல்ஃபா-லாக்டல்புமின் நிறைந்த மோர் புரதம் பிளாஸ்மா டிரிப்டோபனின் விகிதத்தை மற்ற பெரிய நடுநிலை அமினோ அமிலங்களின் தொகைக்கு அதிகரிக்கிறது மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படக்கூடிய பாடங்களில் அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்துகிறது. ஆம் ஜே கிளின் நட்ர் 2002; 75 (6): 1051-1056.\nமனித பாலூட்டி புற்றுநோயில் ஆல்பா-லாக்டல்புமின் உற்பத்தி அறிவியல் 1975 190: 673-.\nபோவின் ஆல்பா-லாக்டல்புமின் மற்றும் கோழிகளின் முட்டை வெள்ளை லைசோசைமின் அமினோ அமில வரிசையின் ஒப்பீடு. கே ப்ரூ மற்றும். அல் தி ஜர்னல் ஆஃப் உயிரியல் வேதியியல், 242 (16), வரையறுக்கப்படவில்லை (1967-8-25)\nமுன்கூட்டிய பன்றிகளில் குடல், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மூளை வளர்ச்சியை மேம்படுத்த ஆல்பா-லாக்டல்புமின் செறிவூட்டப்பட்ட மோர் புரதம். நீல்சன் சி.எச்., ஹுய் ஒய், நுயென் டி.என்., அஹ்ன்பெல்ட் ஏ.எம்., பர்ரின் டி.ஜி, ஹார்ட்மேன் பி, ஹெக்மன் ஏ.பி., சாங்கில்ட் பி.டி., தைமன் டி, பெரிங் எஸ்.பி. ஊட்டச்சத்துக்கள். 2020 ஜனவரி 17\nA549, HT29, HepG2, மற்றும் MDA231-LM2 கட்டி மாதிரிகளில் லாக்டோஃபெரின், α- லாக்டல்புமின் மற்றும் β- லாக்டோகுளோபூலின் கட்டி எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஆய்வு மற்றும் ஒப்பீடு. லி எச்.ஒய், லி பி, யாங் எச்.ஜி, வாங் ஒய்.இசட், ஹுவாங் ஜி.எக்ஸ், வாங் ஜே.க்யூ, ஜெங் என் ஜே டெய்ரி சயின்ஸ். 2019 நவ\nஇந்த பொருள் ஆராய்ச்சி பயன்பாட்டிற்கு மட்டுமே விற்கப்படுகிறது. விற்பனை விதிமுறைகள் பொருந்தும். மனித நுகர்வு அல்லது மருத்துவ, கால்நடை அல்லது வீட்டு உபயோகங்களுக்காக அல்ல.\nகுறிப்புகள் & தயாரிப்பு மேற்கோள்கள்\nடைஹைட்ரோமைரிசெடின் (அல்லது டி.எச்.எம்) என்பது ஜப்பானிய திராட்சை மரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சாறு ஆகும், இது பல நூற்றாண்டுகளாக ஆல்கஹால் எதிர்ப்பு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது …….\nதயாராக மற்றும் விருப்ப கிடைக்க\nகொள்ளளவு: 1277kg / மாதம்\nலெசித்தின் (ஆல்பா-பாஸ்பாடிடைல்கோலின்) ஒரு ஊட்டச்சத்து, அத்துடன் ஒரு துணை. லெசித்தின் ஒரு பொருள் அல்ல …… ..\nதயாராக மற்றும் விருப்ப கிடைக்க\nகொள்ளளவு: 1277kg / மாதம்\nரா பாஸ்டோஸ்டிலிபீன் தூள் (537-42-8)\nஸ்டெரோஸ்டில்பீன் தூள் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும், இது முதன்மையாக அவுரிநெல்லிகள், திராட்சைப்பழங்கள் மற���றும் சிவப்பு சந்தனத்தின் ஹார்ட்வுட் ஆகியவற்றில் உள்ளது. ஸ்டெரோஸ்டில்பீன் …….\nஅலகு: 25kg / டிரம்\nகொள்ளளவு: 1180kg / மாதம்\nசல்போராபேன், “டி.எல்-சல்போராபேன்” என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு இயற்கை தாவர கலவை ஆகும், இது பல சிலுவை காய்கறிகளில் காணப்படுகிறது …… ..\nஅலகு: 25kg / டிரம்\nஷங்கெ கெமிக்கல் செயல்திறன் மருந்திய இடைநிலைகள் (ஏபிஐக்கள்) நிபுணத்துவம் வாய்ந்த உயர் தொழில்நுட்ப நிறுவனமாகும். உற்பத்தியின் போது தரத்தை கட்டுப்படுத்த, அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் எண்ணிக்கை, ஒரு முதல்-நிலை உற்பத்தி உபகரணம் மற்றும் ஆய்வகங்கள் ஆகியவை முக்கிய குறிப்புகளாகும்.\nXuchang ஃபைன் கெமிக்கல் இன்டஸ்ட்ரீட் பார்க், ஹெனான் மாகாணத்தில், சீனா\n© ஷாங்காய் வேதியியல் | உருவாக்கப்பட்டது www.phcoker.com மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/bb5bc7bb3bbeba3bcd-b9abbebb0bcdba8bcdba4-ba4bb4bbfbb2bcdb95bb3bcd/baebc0ba9bcd-bb5bb3bb0bcdbaabcdbaabc1?b_start:int=10", "date_download": "2020-04-07T13:57:20Z", "digest": "sha1:JGHNJTGV6UZHKBQTMMBTIC32XVWKIWXF", "length": 11544, "nlines": 176, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மீன் வளர்ப்பு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண் சார்ந்த தொழில்கள் / மீன் வளர்ப்பு\nஉள்நாட்டு மீன்வளர்ப்பு, இறால் வளர்ப்பு, முத்து கலாச்சாரம், அலங்கார மீன் உற்பத்தி, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், இயந்திரங்கள் உட்பட மீன் உற்பத்தியின் பல்வேறு அம்சங்கள் இங்கே விவாதிக்கப்பட்டுள்ளன\nமீன் பிடித்தல் தொடர்பான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமீன் வளர்ப்பு குளங்களை தயார் செய்தல் மற்றும் மீன் குஞ்சுகளை இருப்பு செய்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறைப் பற்றிய தகவல்.\nகலவை மீன்கள் வளர்ப்பு பற்றிய குறிப்புகள்\nவிரால் மீன் வளர்ப்பு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஉடனடி லாபம் தரும் சாமந்தி\nஇயற்கை வேளாண்மையும், பசுமை அங்காடியும்\nவெட்டிவேர்: ஒரு வாசனைமிக்க விவசாயம்\nமண்புழு உரம் - இயற்கை விவசாயத்தின் முதல்படி\nநிரந்தர வருமானம் தரும் கோரை\nதினசரி வருமானம் தரும் ஸ்பைருலினா சுருள்பாசி\nமழை இல்லாத கோடையிலும் விவசாயம்\nஇயற்கை வேளாண்மைக்கு ஏற்றப் பயிர்கள்\nவேளாண் தொழில் தொடங்க வாய்ப்புகள், அரசு கொள்கைகள் மற்றும் நிறுவன அமைப்புகள்\nவேள��ண்மை சார்ந்த தொழில்கள் - ஒரு பார்வை\nமீன் வளர்க்க மத்திய அரசு தரும் அருமையான வாய்ப்புகள்\nசிறிய குளத்தில் மீன் வளர்ப்பு\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nமேற்குத் தொடர்ச்சி மலை நன்னீர் பல்லுயிரியம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/180034?ref=right-popular", "date_download": "2020-04-07T13:10:00Z", "digest": "sha1:I2PDSGJPXB7XWR323EXX2YALA4EAU733", "length": 6698, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "மாஸ்டர் ஷூட்டிங் இடையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்துள்ள விஷயம் - வெளியான புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nகசப்பான சர்ச்சைகளுக்கு பிறகு பிக் பாஸ் லாஸ்லியா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.. என்ன அழகு, இதோ\n500 பாடல்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் மரணம் திரையுலகம் சோகம் - கவலையுடன் பதிவிட்ட முக்கிய நபர்\nஇந்த இரண்டு விஷயத்தால் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்.. அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட நாடு\nதங்கையை நம்பி படுக்கைக்குச் சென்ற அக்கா... தலையணையால் அமுக்கி கொன்ற 17 வயது தங்கை\nகொரோனா பாதிப்பு: பிரதமர் மோடிக்கு மாணவனின் சூப்பரான ஐடியா- குவியும் பாராட்டுகள்\nசூர்யாவின் திரைப்பயணத்தையே மாற்றிய அயன் படத்தின் வசூல் என்ன தெரியுமா\nஅஜித்தின் அடுத்தப்படத்திற்கு இந்த இரண்டு பேரிடம் தான் கடும் போட்டி\nஇந்த நேரத்தில் கூட இப்படி ஒரு போட்டோஷுட் தேவையா யாஷிகாவை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்\nரஜினிக்கு இணையாக வளர்ந்த விக்ரம் சறுக்கியது இந்த படத்தில் தான், எந்த படம் தெரியுமா\nஅஜித் நடிக்கவிருந்த படத்தில் ஜீவா நடித்து மெகா ஹிட் ஆனது, என்ன படம் தெரியுமா\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கலக்கல் போட்டோஷுட் நடத்திய ஸ்ரீதிவ்யா, இதோ\nபிரபல நடிகை திவ்யபாரதியின் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் இதோ\nமாஸ்டர் ஷூட்டிங் இடையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்துள்ள விஷயம் - வெளியான புகைப்படம்\nகைதி படத்திற்கு பிறகு விஜய்யை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்தது. கைதி படம் வெற்றி என்பதால் மாஸ்டர் படத்தின் மீதும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஷூட்டிங் தொடர்ந்து சென்னையில் பல பகுதிகளில் நடந்து வருகிறது.\nஇந்நிலையில் லோகேஷ் கனகராஜ் முன்னணி மலையாள நடிகர் மற்றும் இயக்குனரான வினீத் ஸ்ரீனிவாசன் தற்போது இயக்கிவரும் ஹிரிதயம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று சந்தித்துள்ளார்.\nஅந்த புகைப்படத்தை வினீத் ஸ்ரீனிவாசன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/vaniyambadi-women-murdered-by-red-wood-mafia", "date_download": "2020-04-07T14:45:44Z", "digest": "sha1:6VMSQXL6TAGCYJ4OB7ER7IMLPFD6J4QG", "length": 11366, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "`900 கிலோ செம்மரம்; பணப் பங்கீடு மோதல்!’-வாணியம்பாடியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்|Vaniyambadi women murdered by red wood mafia", "raw_content": "\n`900 கிலோ செம்மரம்; பணப் பங்கீடு மோதல்’-வாணியம்பாடியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nசெம்மரக் கடத்தலில் கிடைத்த பணத்தைப் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nதிருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் (50). இவர், ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், `என் மனைவி மல்லிகா (48), மகன் சீனிவாசன் (28), மருமகள் சாந்தபிரியா (25), பேத்தி கோமதி ஆகியோர் ஒரே குடும்பமாக பூங்குளம் கிராமத்தில் வசித்துவருகிறோம்.\nகைதுசெய்யப்பட��ட செம்மரக் கடத்தல் கும்பல்\nஅதே பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் மகன் கிருஷ்ணமூர்த்தி, கரியன் மகன் பழனி மற்றும் பூபதி மகன் பழனி, கட்டையன் மகன்கள் இளையராஜா, இளைய குமார், கோதண்டன் மகன் அசோகன் ஆகியோருக்கும் எனது மகனுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், என் வீட்டுக்குள் இரவு புகுந்த அந்தக் கும்பல், என்னையும் என் குடும்பத்தாரையும் கடுமையாகத் தாக்கியது.\nமேலும், எனது மருமகள் சாந்தபிரியாவின் கழுத்தை நெரித்து சுவரில் தலையை முட்டி கொடூரமாகக் கொலை செய்தனர். மேலும், என் மகன் சீனிவாசனையும் கடத்திச் சென்றுவிட்டனர். மகனை மீட்டுக் கொடுங்கள். மருமகளைக் கொன்ற அந்தக் கும்பல் மீது நடவடிக்கை எடுங்கள்' எனக் கூறியிருந்தார். இறந்துபோன பெண்ணின் தந்தையும் ஆலங்காயம் காவல் நிலையத்தில் இதே போன்ற புகாரைக் கொடுத்தார்.\nமறியலில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள்\nஇளம்பெண் கொலை செய்யப்பட்டதை அறிந்த உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர், கொலையாளிகளைக் கைதுசெய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், திருப்பத்தூர்-ஆலங்காயம் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சம்பவ இடத்துக்கு வாணியம்பாடி டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அனைவரும் மறியலைக் கைவிட்டனர்.\n’ - செம்மரம் கடத்திய மகனைச் சிக்கவைத்த தாய்\nஇந்தச் சம்பவம் தொடர்பாக, புகாரில் கூறப்பட்டுள்ள நான்கு நபர்களைப் பிடித்து வந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், நாராயணனின் மகன் சீனிவாசனுடன் சேர்ந்து இந்தக் கும்பல் ஆந்திராவுக்குச் சென்று செம்மரம் வெட்டிக் கடத்தும் தொழிலில் ஈடுபட்டுவந்துள்ளனர். செம்மரங்களை விற்றதில் கிடைத்த பணத்தைப் பங்கு பிரித்ததில் சீனிவாசனே அதிக பணத்தை எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.\n``படம் பார்த்துட்டு எங்க அம்மா கோபப்பட்டாங்க\nஇந்தத் தகராறில் ஆத்திரமடைந்த கூட்டாளிகள் சீனிவாசனின் குடும்பத்தைத் தாக்கியதும் அதில் அவரின் மனைவி உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது.\nஇதையடுத்து, ஒடுகத்தூர் அருகே இந்தக் கும்பல் பதுக்கிவைத்திருந்த 900 கிலோ செம்மரக் கட்டைகளையும் போலீஸார் கைப்பற்றினர். மேலும், இளம்பெண் கொலை தொடர்பாக செம்மரக் கடத்தல் கு���்பலைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (39), கரியன் மகன் பழனி (31), இளையராஜா (31) ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர். கடத்தப்பட்ட சீனிவாசனையும் மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், தப்பி ஓடிய மேலும் நான்கு பேரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.\nபத்திரிகைத் துறை மீது ‘அதீத’ காதல் கொண்டவன். இளம் பத்திரிகையாளன். 2013-க்கு இடைப்பட்ட காலத்தில், ‘தினமலர்’ நாளிதழிலிருந்து என் பயணத்தை தொடங்கினேன். இன்று ‘ஆனந்த விகடன்’ குழுமத்தில் பயணிக்கிறேன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. ‘துணையைத் தேடுவது கோழையின் நெஞ்சம்... துணையாக நிற்பதே வீரனின் துணிச்சல்’ என்கிற எண்ணம் உடையவன். துணிவே துணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/tamil-tv-news-live/polimer-news-tv/", "date_download": "2020-04-07T14:37:40Z", "digest": "sha1:K3MZ36IXH4XTUP3CSW6FXJTSVXVDWIUS", "length": 13242, "nlines": 260, "source_domain": "tamilpapernews.com", "title": "பாலிமர் நியூஸ் டிவி நேரலை – Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nகாதலுக்கு இடையூறாக இருந்த அக்காவைக் கொன்ற தங்கை | Love | Murder | Sisters |\nகாரில் இருந்தபடியே 10 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை | Corona Test | Car | Blood Sample | Delhi\nநாயுடன் துள்ளிக்குதித்து விளையாடும் மான்குட்டி\nதமிழகத்தில் பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு..மேலும் 50பேருக்கு கொரோனா உறுதி | Corona | TN | Update |\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 621ஆக உயர்வு\nகொரோனா யுத்தத்தில் ஓய்வுக்கு இடமில்லை - பிரதமர் | PM | Modi | Corona | No Space For Rest |Corona War\nகொரோனா கொடூரம்..எகிறும் பாதிப்பு உயரும் உயிர்பலி | Corona | India | Death Toll | COVID-19\n1 லட்சம் 'ரேபிட் டெஸ்ட்' கிட்ஸ் \"கவனமாக இருப்பீர்\" முதல்வர் அறிவுறுத்தல் |Edappadi |\nவிளக்கேற்றிய நேரத்தில் துப்பாக்கியால் சுட்ட பாஜக மகளிரணித் தலைவி | Gun shoot | Candle Light |\nபோலீசாரும் மனுஷங்க தான்... அவங்களுக்கும் குடும்பம் இருக்கு... | Police | Edappadi |\nகடற்கரையோரம் திமிங்கலங்கள் நீந்தி விளையாடிய வைரல் வீடியோ | sea | Whale |\nஊரடங்கை மீறி குதிரைப் பந்தயத்தில் ஏராளமானோர் பங்கேற்பு |Horse Auction | Social Distancing | America\nஅன்பு வாசகர்களே…. வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nஇன்றைய சூழ்நிலையில் மத்திய அரசு எதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்\nஇது என்ன கார் என்று தெரிறதா.. நம்ம மஹிந்திரா ஸ்கார்பியோ கார் தான்.. நம்ம மஹிந்திரா ஸ்கார்பியோ கார் தான்..\n - வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு #Corona #NowAtVikatan - Vikatan\nமாமனார் வாங்கி வந்த மாவு.. பூச்சி கொல்லி பவுடரில் போண்டா சுட்ட மருமகள்.. பரிதாப பலி.. அரக்கோணத்தில்\nகேம் சேஞ்சர்.. களமிறங்கிய பில்கேட்ஸ்.. உருவாக்கப்பட்டது INO-4800 கொரோனா தடுப்பூசி.. இன்று சோதனை\nதீவிரம் அடைந்த கொரோனா.. உடல்நிலை மோசமானது.. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐசியூவில் அனுமதி\n'ப்ளீஸ் எனக்கு அப்டேட் சொல்லுடா..' - மகேந்திரனை கலாய்த்த 'மாஸ்டர்' நடிகர் - NDTV Tamil\nகீழடி இந்திய வரலாற்றையே திருத்தி எழுதுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kondifitting.com/ta/products/pipe-fitting", "date_download": "2020-04-07T13:10:35Z", "digest": "sha1:LEP5CAMRMOFCZUYBO2O3ID6G62MALEO3", "length": 7524, "nlines": 201, "source_domain": "www.kondifitting.com", "title": "குழாய் பொருத்தும் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் | சீனா குழாய் பொருத்தும் தொழிற்சாலை", "raw_content": "\n1SN க்கான பூண், 2SN ஹோஸ்\n4SH, 4SP ஹோஸ் க்கான பூண்\nSAE100R7 ஹோஸ் க்கான பூண்\nடெல்ஃபான் ஹோஸ் பொறுத்தவரை பூண்\nஒரு துண்டு குழாய் பொருத்தி\nமீற்றர்ப்புரி பைட்ஸ் வகை குழாய் பொருத்தும்\nபிஎஸ்பி நூல் 60 ° பொருத்தும்\nஇணை உளவு குழுவின் 74 ° கூம்பு ஒளிவீசும் குழாய் பொருத்தும்\nஇரண்டு Ployseter பின்னல் ஹோஸ்\n1SN க்கான பூண், 2SN ஹோஸ்\n4SH, 4SP ஹோஸ் க்கான பூண்\nSAE100R7 ஹோஸ் க்கான பூண்\nடெல்ஃபான் ஹோஸ் பொறுத்தவரை பூண்\nஒரு துண்டு குழாய் பொருத்தி\nமீற்றர்ப்புரி பைட்ஸ் வகை குழாய் பொருத்தும்\nபிஎஸ்பி நூல் 60 ° பொருத்தும்\nஇணை உளவு குழுவின் 74 ° கூம்பு ஒளிவீசும் குழாய் பொருத்தும்\nஇரண்டு Ployseter பின்னல் ஹோஸ்\n1cm-: WD-மீற்றர்ப்புரி பைட்ஸ் வகை குழாய் பொருத்தும்\n1CB-மீற்றர்ப்புரி பைட்ஸ் வகை குழாய் பொருத்தும்\nபி.டி-டபிள்யூ மீற்றர்ப்புரி பைட்ஸ் வகை குழாய் பொருத்தும்\nசிடி-டபிள்யூ மீற்றர்ப்புரி பைட்ஸ் வகை குழாய் பொருத்தும்\n1CO மீற்றர்ப்புரி பைட்ஸ் வகை குழாய் பொருத்தும்\n1C மீற்றர்ப்புரி பைட்ஸ் வகை குழாய் பொருத்தும்\n2C9-டபிள்யூ மீற்றர்ப்புரி பைட்ஸ் வகை குழாய் பொருத்தும்\n2D9-டபிள்யூ மீற்றர்ப்புரி பைட்ஸ் வகை குழாய் பொருத்தும்\nஏசி மீற்றர்ப்புரி பைட்ஸ் வகை குழாய் பொருத்தும்\nகி.பி. மீற்றர்ப்புரி பைட்ஸ் வகை குழாய் பொருத்தும்\nசிசி-டபிள்யூ மீற்றர்ப்புரி பைட்ஸ் வகை குழாய் பொருத்தும்\n1cm-: WD-மீற்றர்ப்புரி பைட்ஸ் வகை குழாய் பொருத்தும்\n1 மீற்றர்ப்புரி பைட்ஸ் வகை குழாய் பொருத்தும்\n12அடுத்த> >> பக்கம் 1/2\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nநீங்போ Kangdi ஹைட்ராலிக் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/getting-pregnant/ovulation", "date_download": "2020-04-07T13:25:40Z", "digest": "sha1:YBHTMDQ5IXCN3F5BSZ5GOZ6BZ3YMSMS2", "length": 8439, "nlines": 138, "source_domain": "tamil.babydestination.com", "title": "Ovulation : Period, Symptoms and Cycle in Tamil, அண்டம் விடுபடல்", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nஅண்டவிடுப்பின் மூலமாக ஒரு பெண் எளிதாகக் கருவுறும் (Pregnancy) தன்மையைப் பெறுகிறாள். அண்டவிடுப்பு காலத்தின் போது உடலுறவு ���ொள்வதன் மூலம்,ஒரு பெண் கருவுறும் (Fertility) வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கின்றது. மாதவிடாய் சுழற்சியைச் சரியாகக் கவனிப்பதன் மூலம் அண்டவிடுப்பின் அறிகுறிகளை (Ovulation Symptoms) அறிந்து கொள்ள இயலும்.இது கருவுறுதலுக்குப் பெரிதும் உதவுகிறது.\nகருத்தரிக்க சரியான நாள் எது எப்படி கருமுட்டை வெளிவரும் நாளை கணக்கிடுவது\nதம்பதியர்கள் நிறையப் பேர் குழந்தைக்கு திட்டமிடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு கருத்தரிக்க எந்த நாட்கள் சிறந்தவை என்பது தெரியாமல் இருக்கிறது. எந்த நாட்களில் தாம்பத்யம்\nகருத்தரிக்க சரியான நாள் எது எப்படி கருமுட்டை வெளிவரும் நாளை கணக்கிடுவது\nதம்பதியர்கள் நிறையப் பேர் குழந்தைக்கு திட்டமிடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு கருத்தரிக்க எந்த நாட்கள் சிறந்தவை என்பது தெரியாமல் இருக்கிறது. எந்த நாட்களில் தாம்பத்யம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/actress-venba-exclusive-gallery/", "date_download": "2020-04-07T14:47:25Z", "digest": "sha1:VSGGPS5GOAVJ36CEKQPDYM7TJ3S2I7P7", "length": 5127, "nlines": 91, "source_domain": "tamilveedhi.com", "title": "அழகு சிலையாக நடிகை வெண்பா... - Tamilveedhi", "raw_content": "\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எத்தனை பேர் தெரியுமா..\nசி சத்யா இசையில் ‘விழித்திரு, தனித்திரு..’; வைரலான கொரோனா பாடல்\nஅஜித் இங்கே .. விஜய் எங்கே.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி\nவியாபாரிகள், விவசாயிகளுக்கு சலுகை; அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு\nஅமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு\nசென்னையில் எந்தெந்த ஏரியாவில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனாவை தடுக்க INO – 4800 தடுப்பூசி; இன்று பரிசோதிக்கிறது அமெரிக்கா\n24 மணி நேரத்தில் 28 பேர் உயிரிழப்பு; இந்தியாவில் கொரோனா தாண்டவம்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 621 ஆக அதிகரிப்பு\nHome/Spotlight/அழகு சிலையாக நடிகை வெண்பா…\nஅழகு சிலையாக நடிகை வெண்பா…\nகொரானாவும் நம்ம ஊர் திருவிழாவும்.... கொஞ்சம் படிங்க\nபட வாய்ப்புக்காக பலருடன் உடலுறவு வைத்துக் கொண்ட டிக் டாக் பிரபலம்\nரசிகர்களை திருப்திபடுத்த ரஜினியின் அதிரடி திட்டம்..\nசாதீய பிரச்சனையில் காதல்…. ராம்கோபால் வர்மாவின் ‘பைரவா கீதா’\nஅரவிந்த சாமி நடிக்கும் ‘கள்ளபார்ட்’\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எத்தனை பேர் தெரியுமா..\nசி சத்யா இசையில் ‘விழித்திரு, தனித்திரு..’; வைரலான கொரோனா பாடல்\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/113012?_reff=fb", "date_download": "2020-04-07T13:11:06Z", "digest": "sha1:MFVNHFD5GVGQT5ZHDXADCNDLK7RXEBDP", "length": 5366, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "கியூட் நடிகை வர்ஷா பொல்லம்மா புடவையில் கலக்கும் அழகிய புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nமொட்டை மாடியில் இலங்கை பெண் லொஸ்லியா... காற்று வாங்குற அழகைப் பாருங்க அசந்துபோயிடுவீங்க\nநடிகர் விஜய் குறித்த சர்ச்சைக்குரிய விடியோவை பதிவிட்ட நடிகை கிரண், ரசிகர்கள் ஆவேசம்..\nஇந்த நேரத்தில் தல அஜித்திற்கு இப்படி ஒரு சோகமா\nதாயுடன் தனியாக வாழ்ந்து வரும் நடிகை சீதாவா இது\nசூர்யாவின் திரைப்பயணத்தையே மாற்றிய அயன் படத்தின் வசூல் என்ன தெரியுமா\n இந்த பூவில் எண்ணெய் செஞ்சு தினமும் யூஸ் பண்ணுங்க...\nஇதுவரை யாரும் காணாத அஜித் மற்றும் ஷாலினியின் புகைப்படம்.. இணையத்தில் வைரல்..\nரஜினிக்கு இணையாக வளர்ந்த விக்ரம் சறுக்கியது இந்த படத்தில் தான், எந்த படம் தெரியுமா\nஅஜித் நடிக்கவிருந்த படத்தில் ஜீவா நடித்து மெகா ஹிட் ஆனது, என்ன படம் தெரியுமா\nஇந்த நேரத்தில் கூட இப்படி ஒரு போட்டோஷுட் தேவையா யாஷிகாவை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கலக்கல் போட்டோஷுட் நடத்திய ஸ்ரீதிவ்யா, இதோ\nபிரபல நடிகை திவ்யபாரதியின் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் இதோ\nகியூட் நடிகை வர்ஷா பொல்லம்மா புடவையில் கலக்கும் அழகிய புகைப்படங்கள்\nகியூட் நடிகை வர்ஷா பொல்லம்மா புடவையில் கலக்கும் அழகிய புகைப்படங்கள்\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/174370?_reff=fb", "date_download": "2020-04-07T12:48:24Z", "digest": "sha1:35MZ4D3HRVUMCNOVIQEW6XBL4GEYWGX4", "length": 6648, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்த முறையும் முகென் பொருள் ஒன்றை எடுத்துவந்த அபிராமி- அவ்வளவு காதலா? - Cineulagam", "raw_content": "\nகசப்பான சர்ச்சைகளுக்கு பிறகு பிக் பாஸ் லாஸ்லியா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.. என்ன அழகு, இதோ\n500 பாடல்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் மரணம் திரையுலகம் சோகம் - கவலையுடன் பதிவிட்ட முக்கிய நபர்\nஇந்த இரண்டு விஷயத்தால் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்.. அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட நாடு\nதங்கையை நம்பி படுக்கைக்குச் சென்ற அக்கா... தலையணையால் அமுக்கி கொன்ற 17 வயது தங்கை\nகொரோனா பாதிப்பு: பிரதமர் மோடிக்கு மாணவனின் சூப்பரான ஐடியா- குவியும் பாராட்டுகள்\nசூர்யாவின் திரைப்பயணத்தையே மாற்றிய அயன் படத்தின் வசூல் என்ன தெரியுமா\nஅஜித்தின் அடுத்தப்படத்திற்கு இந்த இரண்டு பேரிடம் தான் கடும் போட்டி\nஇந்த நேரத்தில் கூட இப்படி ஒரு போட்டோஷுட் தேவையா யாஷிகாவை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்\nரஜினிக்கு இணையாக வளர்ந்த விக்ரம் சறுக்கியது இந்த படத்தில் தான், எந்த படம் தெரியுமா\nஅஜித் நடிக்கவிருந்த படத்தில் ஜீவா நடித்து மெகா ஹிட் ஆனது, என்ன படம் தெரியுமா\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கலக்கல் போட்டோஷுட் நடத்திய ஸ்ரீதிவ்யா, இதோ\nபிரபல நடிகை திவ்யபாரதியின் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் இதோ\nஇந்த முறையும் முகென் பொருள் ஒன்றை எடுத்துவந்த அபிராமி- அவ்வளவு காதலா\nபிக்பாஸ் வீட்டில் 3 பேரின் காதல் விஷயங்கள் நடக்கிறது. அதில் மிகவும் தெளிவாக கவின்-லாஸ்லியா காதல் சொல்லலாம்.\nஅடுத்து தர்ஷன்-ஷெரின் எப்படிபட்ட காதலர்கள் என்பது தெரியவில்லை, இறுதியாக முகென்-அபிராமி இருவரும் எஸ்.ஜே.சூர்யா போல் இருக்கு ஆனா இல்லை என்கின்றனர்.\nஇரண்டாவது முறையாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர் அபிராமி. இந்த முறை வீட்டைவிட்டு வெளியே வரும் போது அவர் முகெனின் ஷேர்ட் ஒன்றை எடுத்து வந்துள்ளார்.\nஅந்த ஷேர்ட்டை அ��ிந்த புகைப்படத்தையும் இன்ஸ்டா ஸ்டோரியில் அவர் வெளியிட்டுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129231", "date_download": "2020-04-07T15:08:09Z", "digest": "sha1:4XTW223VBFZTQX3UCM3XWD6NVDMT6K6A", "length": 16310, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "விழா கடிதங்கள் -ராகவேந்திரன், சுரேஷ்குமார்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 43\nம.நவீனின் பேய்ச்சி- அருண்மொழி நங்கை »\nவிழா கடிதங்கள் -ராகவேந்திரன், சுரேஷ்குமார்\nகடிதம், விழா, விஷ்ணுபுரம் விருது\nஇவ்வாண்டும் விஷ்ணுபுரம் விருது விழா சிறப்பாக நடைபெற்றது. அபியின் ஆளுமையை அனைத்துப் பேச்சாளர்களும் தம் தம் கோணத்தில் அணுகினார்கள்.\nசங்கரப் பிள்ளை, ஒரு கவிஞனின் கொந்தளிப்புடன் அபி கவிதைகள் குறித்துப் பேசினார். ஏ கே ராமானுஜனின் அக நிலக் காட்சி போல அபி ஒரு அகத் தெருக் காட்சியைப் பாடியவர் ; தெருக்களின் துயரைப் பாடியவர் என்றது அழகு. புறவய உலகில் இருந்து எழுதிய அகநிலைக் கவிஞராக அபியை வகைப்படுத்தினார். நீங்கள் மலையாளத்திலிருந்து சங்கரப் பிள்ளையின் உரையை உடனடியாக மொழிபெயர்த்தது நன்றாக இருந்தது. நீளமான சொற்றொடர்களும் கவித்துவமும் உங்கள் மொழிமாற்றதிறனை சிறப்பாக வெளிப்படுத்தின.\nஆவணப்படம் இன்றும் உள்ளத்தில் சொட்டிக்கொண்டே இருக்கிறது. கே பி வினோத் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.\nஅபி ஏற்புரையில் திகைப்பும் வியப்பும் அடைந்திருப்பதாக (சற்றும் திகைப்பின்றி)ச் சொன்னார். அவருக்கு மாலை அணிவித்தபோது அவரது மாலை கவித்தொடரின் பிள்ளையைப்போல அவருக்குள் நிகழ்வதை அவரே பார்த்துக் கொண்டிருப்பார். இதுவரை எழுதியதை விட சிறப்பாக அமையாமல் அடுத்த கவிதைகளை எழுதுவதில்லை என்றார் அபி. அவருக்கு ஒன்றும் அவசரமில்லை. ஏனெனில் அவரது த்வனியின் ஒரு அலையே பிரபஞ்சம் அளவுக்கு நீளமானது. அந்த அவரோகணம் இன்னும் முடியவில்லை.\nஓர் அரிய கவிஞனை மட்டும் சிறப்பிக்கவில்லை விழா. அறிவுதாகம் கொண்டவர்களை எல்லாம் ஈர்த்து வந்திருக்கிறது. உதாரணமாக எனது நண்பர் சத்யன் அவர்களின் ஆசிரியர் சிவக்குமார் அவர்கள். அவரது ஆசிரியர் அபி. இம்மூவரும் சந்தித்துக் கொண்டது முடிவ���லாது நீளும் ஆசிரியர் – மாணவர் உறவின் மேன்மையை உணர்த்தியது\nசிறந்த நிர்வாக முறையை நிகழ்த்திக் காட்டிய அனைத்து ஆர்வலர்களுக்கும் நன்றி. மீண்டும் ஒரு விழாமூலம் கோவையைப் பெருமைப்படுத்தியமைக்கு நன்றி.\nவிஷ்ணுபுரம் விழாவில் திரையிடப்பட்ட அபி ஆவணப்படத்தைப் பார்த்தேன். மென்மையான இசையுடன் அழகாக எடுக்கப்பட்டிருந்த படம். அபியின் கவிதைகளை வாசித்தவர்களுக்கானது. அவருடைய நிதானமான கூச்சம் நிறைந்த புன்னகையை காணமுடிந்தது. அவருடைய வீடு. சூழல் எல்லாமே சிறப்பாக அமைந்துவிட்டது.\nவினோத் எடுக்கும் ஆவணப்படங்களில் மழை வந்துவிடுகிறது. அதை சிறப்பாகப் பயன்படுத்தவும் அவரால் முடிகிறது. டிசம்பரில் ஆவணப்படம் எடுப்பதனால் என நினைக்கிறேன். அருமையான படம். வாழ்த்துக்கள். இயக்குநர் வினோத் தயாரிப்பாளர் ராஜா சந்திரசேகர் இசையமைப்பாளர் ராஜ் சோமசுந்தரம் ஆகியோருக்கு பாராட்டுக்கள்\nவிஷ்ணுபுரம் முதல்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி\nவிஷ்ணுபுரம் 2-ம் நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி\nவிஷ்ணுபுரம் விருது விழா முதல் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்\nவிஷ்ணுபுரம் விருது விழா 2-ம் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2019 புகைப்படங்கள் – செந்தில்\nமுகங்களின் புகைப்படங்கள் – ஆனந்தகுமார்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா நாள்-2 புகைப்படங்கள் – ஷிவாத்மா\nவிஷ்ணுபுரம் விழா 2019 உரைகள்\nவிழா கடிதம் – ரவிச்சந்திரன்\nவிழா கடிதங்கள் – சங்கர், சிவராஜ்\nவிழா கடிதங்கள்- அருள், சரவணக்குமார்\nவிழா கடிதங்கள்- விஜயபாரதி, அன்பரசன்\nவிழா கடிதங்கள்: ஷாகுல், கதிர்\nவிழா கடிதங்கள், சிவகுருநாதன், கண்ணன்\nவிழா பதிவு: கொள்ளு நதீம்\nவிழா- கடிதங்கள்- விக்ரம், சந்திரசேகரன்\nவிழா கடிதம் – நினேஷ்குமார்\nவிழா கடிதம்- பாலாஜி பிருத்விராஜ்,ஜெகதீஷ்\nTags: விஷ்ணுபுரம் விழா கடிதம்\nபின் தொடரும் நிழலின் குரல் - கடிதம்\nதிருப்பூர் குற்றச்சாட்டு -நம் அறமும் குடும்பமும்\nபெண்களின் எழுத்து- தொடரும் விவாதம்\nஅபிக்கு விஷ்ணுபுரம்- கடிதங்கள் -3\nதிருவாரூர் பயணம்-- அரசுப் பேருந்து\nதகவலறியும் உரிமைச் சட்டம் -கடிதங்கள்\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடித���்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/797062.html", "date_download": "2020-04-07T12:54:00Z", "digest": "sha1:X67VUG22TO5PYOVRAF7K4L4V7UGPXZF4", "length": 10943, "nlines": 68, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை கதற விட்ட ரோகித்-தவான்! அபார வெற்றியை பதிவு செய்த இந்தியா", "raw_content": "\nபாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை கதற விட்ட ரோகித்-தவான் அபார வெற்றியை பதிவு செய்த இந்தியா\nSeptember 19th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபாகிஸ்தான் அ���ிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஆசியக் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. அதன் படி நாணய் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.\nஅந்தணியின் துவக்க வீரர்களான இமாம் உல் ஹக்(2), பகார் சாமன்(0) என அடுத்தடுத்து புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.\nஇருப்பினும் பாப அசாம் மற்றும் மாலிக் ஜோடி சிறப்பான ஆட்டத்த வெளிப்படுத்த அணியின் எண்ணிக்கை சீரான விகிதத்தில் எகிறியது.\nசிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த பாபர் அசாம் 47 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, அடுத்து வந்த அணியின் தலைவர் சர்ப்ரா அஹ்மத் 6 என வெளியேறினர்.\nஅணியின் அனுபவ வீரரான மாலிக் இன்னும் களத்தில் இருக்கிறார் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்பார்த்த போது, அவரை ராயுடு தன்னுடைய துல்லியமான ரன் அவுட் மூலம் 43 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற்றினார்.\nஅடுத்து வந்த வீரர்களில் பகீம் அஷ்கர்ப் மட்டும் தாக்குபிடித்து 21 ஓட்டங்கள் எடுக்க, இறுதியாக பாகிஸ்தான் அணி 43.1 ஓவரில் 162 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nஇந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் மற்றும் கீதார் ஜாதவர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.\nஅதன் பின் 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களான ரோகித்-தவான் தங்களுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.\nஇதனால் இந்திய அணியின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் எகிறியது. ரசிகர்களுக்கு அதிரடி விருந்து அளித்த ரோகித் சர்மா தனது அரை சதத்தினை பதிவு செய்து அசத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக ரோகித் சர்மா 52 ஓட்டங்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆகி வெளியேறினார்.\nஅவரைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஷிகார் தவான் 46 ஓட்டங்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.\nஇவர்கள் இருவரின் நிதானமான ஆட்டத்தினால் இந்திய அணி வெற்றியை நோக்கி முன்னேறியது.\nஇதனால், இந்திய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 164 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.\nராயுடு 31 ஓட்டங்களுடனும் தினேஷ் கார்த்திக் 31 ஓட்டங்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அஷ்ரப் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.\nஇதுவரை இரண்டு போட்டிகளில் மோதியுள்ள இந்திய அணி இரண்டு வெற்றி பெற்றுள்ளது. ஹாங்காங்குடன் வெற்றி பெற்றிருந்த பாகிஸ்தான் அணி, தற்போது இரண்டாவது போட்டியில் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்துள்ளது.\nதமிழனின் உலக சாதனையை சமப்படுத்திய மற்றுமொரு தமிழன்\n பிரியாவிடை பேச்சின் போது மலிங்க உருக்கம்\n KSC ஐ வீழ்த்தி VSC இறுதிபோட்டிக்கு தெரிவு…\nநியூஸிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது.\nசரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எந்த அணிகள் மோதும்… தமிழன் கூகுள் சிஇஓ-வின் கணிப்பு\n20க்கு 20 போட்டியில் 8000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரராகினார் ஷேன் வட்சன்\nபட்லர், ரூட் சதம் வீண்… போராடி தோற்ற இங்கிலாந்து: பாகிஸ்தான் த்ரில் வெற்றி\nஇலங்கையை பந்தாடியது நியூசிலாந்து… 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nகொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nஅருவக்காட்டில் குப்பை கொட்டுவதை கைவிட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=0", "date_download": "2020-04-07T14:07:10Z", "digest": "sha1:XA2GBCZND3FY2BS5E7ZHD7TMKSSRIQVK", "length": 64881, "nlines": 324, "source_domain": "panipulam.net", "title": "Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (174)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (33)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (90)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஇலங்கைத் தமிழ் மருத்துவர் பிரித்தானியாவில் கொரோனாவுக்குப் பலி\nஆபிரிக்க மக்கள் மீது கொரோனா தடுப்பூசியை சோதிக்க அனுமதிக்க முடியாது- உலக சுகாதார அமைப்பு\nபிறந்தநாள் கொண்டாடிய ஆவா குழு உறுப்பினர்கள் கைது\nnews Breaking News கொரோனா வைரசுக்கு மத்தியில் குடும்ப வன்முறை அதிகரிப்பு – ஐ.நா. பொதுச்செயலாளர் வேதனை\nகம்போடியாவில் இருந்து திரும்பியவர் மரணம்\nபோலித் தகவல்களை வெளியிட்ட பெண்ணொருவர் கைது\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nகுறைந்த அபாய பகுதியாக ‘வுகான்’ நகரம் அறிவிப்பு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nஅரபுப் பாரம்பரிய உடை சம்பவம்: பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடரலாம் என்கிறார் ஒஹையோ மேயர்\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாதக் குழுவின் விசுவாசி என்று ஐக்கிய அரபு அமீரக சுற்றுலா பயணி மீது சுமத்தப்பட்டப் போலியான குற்றச்சாட்டுக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம் என்று ஒஹையோ மேயர் தெரிவித்திருக்கிறார்.\nஇராணுவ ரீதியிலான எதிர்ப்புக்கு சீனா தன்னைத் தயாரித்து கொள்ள வேண்டும் - குளோபல் டைம்ஸ்\nதென் சீனக் கடலில் ஏற்படக்கூடிய இராணுவ ரீதியிலான மோதலுக்கு சீனா தன்னை தயாரித்து கொள்ள வேண்டும் என்று சீன அரசு நடத்துகின்ற செய்தித்தாளான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.\nமதினாவில் முகமது நபி மசூதி அருகே தற்கொலைக் குண்டு தாக்குதல்\nசௌதி அரேபியாவில் இஸ்லாத்தின் மிகப் புனித ஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் மதினா நகர��ல் உள்ள முகமது நபி மசூதிக்கு வெளியே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்ததாக செய்திகள் வந்துள்ளன.\nகருத்தறியும் வாக்கெடுப்பு: அயர்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து இடையே பேச்சுவார்த்தை\nபிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவின் விளைவுகள் அயர்லாந்து பிரதமர் மற்றும் வடக்கு அயர்லாந்தின் தலைவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் பெரிதாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன.\nடாக்கா தாக்குதலில் வங்கதேச அரசியல் தலைவரின் மகனுக்கு தொடர்பு\nவங்தேசத்தின் ஆளும் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், வங்கதேச தலைநகர் டாக்காவில், கடந்த வெள்ளியன்று தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிகளில் அவரின் மகனும் ஒருவர் என்று தெரியவந்ததிற்கு பிறகு அவரின் துயரம் மற்றும் அவமானம் குறித்து பேசியுள்ளார்.\nடச்சே போயர்ஸ் நிறுவனத்தோடு இணைவதற்கு லண்டன் பங்கு சந்தையின் பங்குதாரர்கள் ஆதரவு\nதங்களுடைய ஜெர்மானிய போட்டியாளரான டச்சே போயர்ஸ் நிறுவனத்தோடு இணைவதற்கு லண்டன் பங்கு சந்தையிலுள்ள பங்குதாரர்கள் ஒட்டு மொத்தமாக வாக்களித்திருக்கின்றனர்.\nவங்கதேச தாக்குதலாளிகள் செல்வந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள்\nவங்கதேசத்தில் வெள்ளியன்று நடந்த மிக மோசமான தாக்குதலை நடத்திய ஐந்து பேரது பெயர்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.\nசிரியா: மேன்பிஜ் நகரில் மோதல்கள் அதிகரிப்பு\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் மேன்பிஜ் நகரப் பகுதியில் அதிக மோதல்கள் நடைபெற்றிருப்பதாக சிரியாவின் வடக்கிலிருந்து வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.\nகென்யாவில் பெருகிவரும் ஒட்டகப்பால் பண்ணைகள்\nவறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கென்யாவின் உலர்வான காலநிலை, அங்கு ஒட்டகப்பாலின் வணிக வாய்ப்பை அதிகரித்துள்ளது. மாடுகளைப் போல் அல்லாமல் ஒட்டங்கள் பத்து நாட்களுக்கு தண்ணீர் இல்லாமலேயே பால் கறக்கக்கூடியவை. பெருகிவரும் ஒட்டகப்பால் பண்ணைகள் குறித்த காணொளி\nசீன முன்னாள் அதிபரின் மூத்த உதவியாளருக்கு ஆயுள் தண்டனை\nசீனாவின் முன்னாள் அதிபர் ஹு ஜிண்டாவின் முன்னாள் மூத்த உதவியாளர் லிங் ஜிஹுவா ஊழல் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார்.\nவிம்பிள்டன்: ஜோக்க��விச் அதிர்ச்சி தோல்வி\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் , தற்போதைய சாம்பியன், நோவாக் ஜோக்கோவிச், அமெரிக்க டென்னிஸ் விளையாட்டு வீரர் , சாம் குவெர்ரேயிடம் தோற்றார்.\n'டூர் தெ பிரான்ஸ்' சைக்கிள் பந்தயம் இன்று தொடக்கம்\nஉலகின் மிகப் பிரபலமான சைக்கிள் பந்தயமான 'டூர் தெ பிரான்ஸ்' இன்று வடக்கு பிரான்ஸில் உள்ள நார்மண்டியில் துவங்கவுள்ளது.\nபெண்களை உறுப்பினர்களாக அனுமதிக்க ராயல் ட்ரூன் கோல்ஃப் கிளப் ஏகமனதாக வாக்களிப்பு\nஸ்காட்லாந்தில் உள்ள பெருமைமிகு கோல்ஃப் கிளப்களில் ஒன்றான ராயல் ட்ரூன், தங்கள் கிளப்பின் உறுப்பினர்களாக பெண்களை அனுமதிக்க மிகப்பெருமளவில் வாக்களித்துள்ளது.\nசர்வதேசப் போட்டிகளிலிருந்து மெஸ்சி ஓய்வு\nதேசிய அணிக்காக மீண்டும் விளையாடப் போவதில்லை என்று அர்ஜென்டினா கால்பந்து விளையாட்டு நட்சத்திரமான லியோனல் மெஸ்சி தெரிவித்துள்ளார்.\nபெல்ஜியத்தில் பயங்கரவாத எதிர்ப்பு சோதனையில் இருவர் கைது\nஇரவு முழுவதும் நடத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சோதனையின் போது பிடிபட்ட இருவரிடம் பெல்ஜியம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்கு தடை\nகடந்த வாரம் உலக தடகள வீர்ர்களின் நிர்வாக அமைப்பு எடுத்து முடிவை ஆதரித்து, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு ரஷிய தடகள வீரர்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.\nரஷியா தடை நீட்டிப்புக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆதரவு\nரஷ்யப் போட்டியாளர்கள், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பது என்ற உலக தடகள சம்மேளனத்தின் முடிவுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆதரவு தெரிவித்துள்ளது.\nஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு ரஷியாவுக்கு தடை பாரபட்சமானது - புதின்\nரஷியாவின் விளையாட்டு வீர்ர்களை ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்திருப்பது பாரபட்சமானது, நியாயமற்றது என்று அதிபர் விளாடிமிர் புதின் விமர்சித்துள்ளார்.\nபொது சேவைகளுக்கு பணம் இல்லை - ரியோ ஆளுநர்\nஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்கு 15 நாட்களுக்கும் குறைவாவே இருக்கின்ற நிலைமையில் பொது சேவைகளுக்கு பணம் தீர்ந்துவிட்டது என்று ரியோ டி ஜெனீரோவின் ஆளுநர் தெரிவித���திருக்கிறார்.\nயூரோ 2016: ரஷியாவுக்கு 170 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம்\nயூரோ 2016 கால்பந்து போட்டியில் ரஷிய ரசிகர்களின் நடத்தைக்காக அந்நாட்டுக்கு 170 ஆயிரம் அமெரிக்க டாலரை அபராதமாக ஐரோப்பிய கால்பந்து விளையாட்டு அமைப்பான யுஇஃபா விதித்துள்ளது.\nவியாழன் கிரக சுற்றுவட்டப்பாதையில் இணைந்தது ஜூனோ\nஅமெரிக்க விண்கலனான ஜுனோ, வியாழன் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக இணைந்திருக்கிறது. பூமியிலிருந்து ஐந்து ஆண்டுகள் பயணித்தபின் சாதனை\nஜூபிடரை நெருங்குகிறது ஜூனோ விண்கலன்\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பிய ஜூனோ விண்கலன், ஜூபிடர் (வியாழன்) கோளின் சுற்றுவட்டப்பாதையை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் அது சுற்றுவட்டப்பாதையில் சேரும்.\nஜூபிடரை சுற்றிவர நாசாவின் விண்கலன் தயாராகிறது\nஜுபிடர் ( வியாழன்) கிரகத்தைச் சுற்றிவர செய்கோள் ஒன்றை நாசா நாளை செவ்வாய்க்கிழமை ஆயத்தங்களை மேற்கொள்கிறது.\nவியாழன் கிரகத்தின் தலையில் ஒளிரும் கிரீடமாய் ஜொலிப்பது என்ன\nஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஜூபிடர் (வியாழன்) கிரகம் அதன் தலையில் ஒரு ஒளிக்கிரீடத்தை சுமந்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஹபிள் விண்வெளி தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஜூபிடரின் துருவ\nஅழிவின் விளிம்பில் அபூர்வ தவளை: அதைக்காக்க இறுதி முயற்சி\nமலைக்கோழித் தவளை என்கிற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா உலகிலேயே மிக மிக அருகிவிட்ட அழிவின் விளிம்பிலுள்ள நிலநீர் வாழ் உயிரினமான தவளையின் பேர் அது. கரீபியத்தீவைச் சேர்ந்த இவை அழியாமல் தடுக்க கப்பல் கண்டெய்னரில் வைத்து வளர்க்கப்படுகின்றன.\nசூரிய சக்தியால் 90 மணிநேர பயண முயற்சியில் சோலார் இம்பல்ஸ்\nசூரிய சக்தியால் உலகை சுற்றிவரும் முயற்சியாக சோலார் இம்பல்ஸ் விமானம் ஒன்று நீண்ட பயணத்தை தொடங்கியுள்ளது.\nகிளிக் - தொழில்நுட்பக் காணொளி\nலாஸ் ஏஞ்சல்ஸ்ல் நடந்த வருடாந்திர ஈ-3 விடீயோ விளையாட்டு, LinkedIn ஐ விலைக்கு வாங்கிய மைக்ரோசாப்ட், வின்வெளிப் பயண வணிக நிறுவனமான Space X யின் ராக்கெட் பயணம் ஆகியவை அடங்கிய பிபிசியின் 'க்ளிக்' தொழில் நுட்பக் காணொளி\nபூமியைச் சுற்றும் சிறு விண்கோள்- அமெரிக���க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபூமியைச் சுற்றும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள் தொடர்பான விவரங்களை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டு வருகிறார்கள்.\nயானைக்குட்டி வைத்திருந்த விவகாரம்: இலங்கை முன்னாள் நீதிபதிபதிக்கு மீண்டும் சிக்கல்\nயானைக்குட்டி விவகாரத்தில் சிக்கியுள்ள நீதிபதி திலின கமகேவை விளக்க மறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்குமாறு சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.\nமரப்பு நோய் சிகிச்சையில் ஊக்கமூட்டும் முடிவுகளை அறிவித்துள்ள கனடா விஞ்ஞானிகள்\nநம்முடைய வலிமையையும், உள்ளுரத்தையும் பலவீனமாக்கிவிடும் மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் எனப்படும் தண்டுவட மரப்பு நோய்க்கு வழங்கப்படும் சிகிச்சையில் ஊக்கமூட்டும் முடிவுகளை கனடா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nமுதல் பக்கம் - Home\nகொரானாவில் இருந்து உங்களை பாதுகாப்பதற்காக கியூபா மருத்துவர்களின் பரிந்துரைகள்\nMarch 31st, 2020 | பதிவேற்றியவர்: முழக்கன்\nஇத்தாலிக்கு சென்ற கியூபா மருத்துவர்களின் இறந்த நோயாளிகளை அவர்கள் பரிசோதனை செய்ததில் இருந்து கிடைத்த தகவல்கள் இவை.\nநாமும் அலட்சியம் செய்யாமல் முடிந்தவரை கொரோனா வைரசை அழிப்பதில் ஒத்துளைப்போம் Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nகொரோனா வைரஸ் பற்றிய உண்மைகள்\nகொரோனா வைரஸ் என்பது வைரஸின் குடும்பமாகும், இது லேசான சளி ஏற்படக்கூடும், ஆனால் கடுமையான சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகளையும் ஏற்படுத்தும். புதிய வைரஸ் SARS-CoV-2 என்று அழைக்கப்படுகிறது. இது கொடுக்கும் நோயை கோவிட் -19 (கொரோனா வைரஸ் நோய் 2019) என்று அழைக்கப்படுகிறது. முதல் நோய்த்தொற்று கிழக்கு சீனாவின் ஹூபே மாகாணத்தில் வுஹானில் 2019 டிசம்பரில் கண்டறியப்பட்டன.\n80 சதவிகித நோய்த்தொற்று வழக்குகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத லேசான அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன.\n15 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.\nஐந்து சதவீதம் பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகடுமையான நோய் முதன்மையாக வயதானவர்களில் காணப்படுகிறது மற்றும் நாட்பட்ட நோய்களால் பலவீனமடைகிறனர்.\nபதிவேற்றப்பட்ட பிரிவு அறிவியல் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய அறிவித்தால்\nOctober 14th, 2019 | பதிவேற்றியவர்: இணைய நிர்வாகம்\nபதிவேற்றப்பட்ட பிரிவு சாந்தை பிள்ளையார் கோவில் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nஇலங்கைத் தமிழ் மருத்துவர் பிரித்தானியாவில் கொரோனாவுக்குப் பலி\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய இலங்கையை சேர்ந்த தமிழ் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nஆபிரிக்க மக்கள் மீது கொரோனா தடுப்பூசியை சோதிக்க அனுமதிக்க முடியாது- உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை ஆபிரிக்க மண்ணில் அந்நாட்டு மக்களுக்குப் பரிசோதித்துப் பார்ப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் ரெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nபிறந்தநாள் கொண்டாடிய ஆவா குழு உறுப்பினர்கள் கைது\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nnews Breaking News கொரோனா வைரசுக்கு மத்தியில் குடும்ப வன்முறை அதிகரிப்பு – ஐ.நா. பொதுச்செயலாளர் வேதனை\nசர்வதேச வணிக நாளிதழான ‘பைனான்சியல் டைம்ஸ்’ நாளிதழ், கடந்த சனிக்கிழமையன்று ஒரு ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டது. Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nகம்போடியாவில் இருந்து திரும்பியவர் மரணம்\nApril 6th, 2020 | பதிவேற்றியவர்: முழக்கன்\nகோரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இன்று அதிகாலை 2 மணிக்கு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒருவர், அங்கு உயிரிழந்துள்ளார். Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nபோலித் தகவல்களை வெளியிட்ட பெ��்ணொருவர் கைது\nசமூகவலைத்தளம் ஊடாக போலித் தகவல்களை வெளியிட்ட பெண்ணொருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று (5) கைதுசெய்யப்பட்டுள்ளார். Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nApril 6th, 2020 | பதிவேற்றியவர்: முழக்கன்\nஅமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nகுறைந்த அபாய பகுதியாக ‘வுகான்’ நகரம் அறிவிப்பு\nசீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில்தான், உலகில் முதன்முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. அங்கு தற்போது வைரசின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nகொரோனா தொற்று- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதி\nசீனாவில் கண்டறியப்பட்ட கொரொனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 208 நாடுகளில் வியாபித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடும் தாக்கத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nகொரோனா நெருக்கடி: நமக்கு என்ன காத்திருக்கிறது\nApril 6th, 2020 | பதிவேற்றியவர்: இணைய நிர்வாகம்\nகொரோனா நெருக்கடி நம் மனதையும், நடத்தைகளையும், மற்றவர்களைப் பற்றிய நமது பார்வைகளையும் பாதிக்கிறது. நாம் முன்பு முயற்சித்ததை விட இது முற்றிலும் மாறுபட்ட வழிகளில் உள்ளது. Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு அறிவியல் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\n2 லட்சம் முக கவசங்கள் திருட்டு – அமெரிக்கா மீது ஜெர்மனி குற்றச்சாட்டு\nசீனாவில் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ், 190 நாடுகளுக்கும் மேல் பரவி உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nகொரோனா’ – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியது\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 12 லட்சத்தை தாண்டியது. இதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்தை கடந்தது.\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nகணவன் செய்யும் அட்டகாசம் – குழந்தையுடன் மனைவி தற்கொலை முயற்சி\nமதுபோதையில் தினமும் கணவன் செய்யும் அட்டகாசம் தாங்க முடியாது குடும்பப் பெண் ஒருவர் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தென்மராட்சி கெற்பேலிப் பகுதியில் நேற்று நடந்துள்ளது. Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nApril 5th, 2020 | பதிவேற்றியவர்: முழக்கன்\nஇலங்கையில் கொரோனா நோய் தொற்று அபாயம் இல்லாத மாவட்டங்களில் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nகொரோனா வைரஸ் பெண்களை விட ஆண்களே அதிகம் பேர் பலி\nகொரோனா வைரஸூக்கு (கொவிட் 19) பலியானவர்களில் பாலினம் விகிதம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பெண்களை விட ஆண்களே அதிகளவு பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nபாப் இசை நட்சத்திரம் பிரின்ஸின் எல்லோ கிளெடு கிட்டார் ஏலம்\nமறைந்த பாப் இசை நட்சத்திரம் பிரின்ஸ் உரிமையாக வைத்திருந்து, வாசித்த எல்லோ கிளெடு நிறுவனம் தயாரித்த மின்சார கிட்டார் ஒன்று அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் 137,500 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க கீபோடு இசைக்கலைஞர் நுரையீரல் புற்றுநோயால் மரணம்\nநுரையீரல் புற்றுநோயால் அவதியுற்று வந்த அமெரிக்க கீபோடு இசைக்கலைஞர் பெர்னியே வோர்ரெல் தன்னுடைய 72-வது வயதில் காலமாகியுள்ளார்.\n'தேன்கூடு' தலைமுடி அலங்காரம் கண்டறிந்த பெண்மணி மரணம்\nஉலகின் மிகவும் சிறந்ததாக அறியப்படும் 'தேன்கூடு' என்ற தலைமுடி அலங்காரத்தை (சிகை அலங்காரத்தை) வடிவமைத்த பெண்மணி தன்னுடைய 98 ஆம் வயதில் அமெரிக்காவில் மரணமடைந்துள்ளார்.\nவாத்தியங்கள் உரையாட சங்கீதம் மூலம் ஒரு சமாதான பயணம்\nஇசையின் மூலம் அமைதிக்கான மாற்றத்தை உருவாக்க முயல்கிறார் உலகறிந்த செல்லோ இசைக்கலைஞர் யோ யோ மா. அதற்காக அவர் வெளியிடவிருக்கும் அடுத்த ஆவணப்படம் தொடர்பான பிபிசியின் பிரத்யேக காணொளி\nவடகொரிய ஏவுகணை முயற்சி மீண்டும் தோல்வி\nவடகொரியா இன்னுமொரு ஏவுகணையை ஏவ முயன்றதாகவும் ஆனால் அது தோல்வியில் முடிந்ததாகவும் தென்கொரிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் வடகொரியாவின் இந்த தொடர்முயற்சிகள் அந்த பிராந்தியத்தில் பதட்டத்தை அதிகரிக்கும் என அச்சம்.\nபிரிட்டன் ஓவியரின் படைப்புகளை திருடியதாக ஐயப்படும் ஏழு பேர் கைது\nபிரிட்டன் ஓவியக் கலைஞர் பிரான்சிஸ் பேக்கனின் ஓவியங்களை திருடியதில் ஈடுபட்டதாக ஏழு சந்தேக நபர்களை ஸ்பெயின் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.\nபுதிய ஆங்கில அகராதியில் பிரிட்டன் நாவலாசிரியரின் புது சொற்கள்\nஃபுரேஸ்கோட்டில், ஸ்குயிஷஸ், ஒன்டர்கிரம்ப் ஆகிய ருவால் டால் என்ற புதின ஆசிரியரால் பயன்படுத்தப்படும் சில சொற்கள் புதிதாக வரவிருக்கும் அகராதியில் இடம் பெறவுள்ளன\n‘ரெஃப்யூஜி‘: இவ்வாண்டின் ஆங்கில சொல்லாக தேர்வு\nகுழந்தைகளுக்கு இடையில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஆங்கிலச் சொல்லாக அகதி என பொருள்படக்கூடிய ‘ரெஃப்யூஜி‘ என்ற சொல்லை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக அச்சகம் இந்த ஆண்டின் சொல்லாக தேர்ந்தெடுத்துள்ளது.\nதென் கொரிய எழுத்தாளருக்கு மான் புக்கர் விருது\nஇலக்கிய உலகின் முன்னணி பரிசுகளில் ஒன்றான மான் புக்கர் சர்வதேச விருதை தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் வென்றுள்ளார்.\nதமிழினியின் 'ஒரு கூர் வாளின் நிழலில்' சிங்கள மொழியில் வெளியானது\nவிடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிர் அணித் தலைவியாக இருந்த தமிழினி எழுதியதாகக் கூறப்படும் 'ஒரு கூர் வாளின் நிழலில்' என்ற நூலின் சிங்கள மொழியாக்கம் கொழும்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=13175&p=f", "date_download": "2020-04-07T12:31:58Z", "digest": "sha1:TK225BYJ2IDCJLIARY426BIP5UAJVDMI", "length": 2791, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "இனிப்பு நீரின் மர்மம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | சிறப்புப் பார்வை\nஎழுத்தாளர் | இ��ந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில்\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\nமதிய உணவு மணி அடித்தது. சில மாணவர்கள் தடதடவென்று வகுப்பறையிலிருந்து ஓடி வந்தார்கள். சிலர் மெதுவாகப் பேசிக்கொண்டே வந்தார்கள். சிலர் தமது சாமான்களை அழகாக எடுத்து வைத்துக்கொண்டார்கள். இளந்தென்றல்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/schleife-stricken-eine-einfache-anleitung-zum-ausprobieren", "date_download": "2020-04-07T12:37:19Z", "digest": "sha1:QHHPZS6HIV7EFHSVSOSI2JTV4AHLVAUB", "length": 22368, "nlines": 119, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "ஒரு வளையத்தை பின்னல் - முயற்சிக்க ஒரு எளிய வழிகாட்டி - பொதுமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய பொதுஒரு வளையத்தை பின்னல் - முயற்சிக்க ஒரு எளிய வழிகாட்டி\nஒரு வளையத்தை பின்னல் - முயற்சிக்க ஒரு எளிய வழிகாட்டி\nமாதிரி 1 | அறிவுறுத்தல்கள்\nமாதிரி 2 | அறிவுறுத்தல்கள்\nமாதிரி 3 | அறிவுறுத்தல்கள்\nஆடைகள் மற்றும் ஆபரணங்களை அலங்கரிக்க மணல் ஒரு சிறந்த வழியாகும். இந்த டுடோரியலில், ஒரு வில்லைப் பிணைக்க மூன்று வெவ்வேறு வழிகளைக் காண்பிக்கிறோம். கூடுதலாக, விவரிக்கப்பட்ட மாதிரிகளை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பது குறித்த சில யோசனைகளைப் பெறுவீர்கள்.\nநீங்கள் ஒரு பின்னல் திட்டத்தை முடித்துவிட்டீர்கள், ஆனால் அந்த துண்டு இன்னும் ஒரு ஆபரணத்தைக் காணவில்லை \"> பொருள் மற்றும் தயாரிப்பு\nஇங்கே விவரிக்கப்பட்டுள்ள சுழல்களுக்கு, மற்ற திட்டங்களிலிருந்து மீதமுள்ள கம்பளியைப் பயன்படுத்தலாம். நடுத்தர எடை, மென்மையான நூல் (நான்கு முதல் ஐந்து பாதை) உங்கள் முதல் சுழல்களை பின்னுவது நல்லது.\nஇது ஒரு வட்டத்திற்கு உங்களுக்குத் தேவை:\nபொருத்தமான வலிமையின் சில பின்னல் ஊசிகள் (மாதிரி 1 + 2 க்கு)\nஸ்ட்ரிக்லீசல் (மாதிரி 1 + 3 க்கு)\nகெட்ராண்ட் (மாதிரி 1 + 2 க்கு)\nஉங்கள் வில் நல்ல விளிம்புகளைப் பெறுகிறது என்பதை உறுதிப்படுத்த, ஒவ்வொரு வரிசையிலும் சரியான ஊசியின் மேல் முதல் தைப்பை நழுவவிட்டு அதை பின்ன வேண்டாம். வலதுபுறத்தில் ஒவ்வொரு வரிசையிலும் கடைசி தையல் வேலை.\nபின்னல் ஸ்ட்ரிக்லீசல் (மாதிரி 1 + 3 க்கு)\nஸ்ட்ரிக்ல��சலுடன் குழல்களை உருவாக்குவது எப்படி, இங்கே படியுங்கள்: ஸ்ட்ரிக்லீசலுடன் பின்னல். உங்களிடம் பின்னப்பட்ட நைலான்கள் இல்லையென்றால், அதற்கு பதிலாக ஒரு வட்ட ஊசிகளைப் பயன்படுத்தலாம், அதாவது, ஒரு சரம் மூலம் இணைக்கப்பட்ட இரண்டு ஊசிகளுடன் பின்னல் ஊசி. நான்கு தையல்களை அடியுங்கள். * இடது ஊசியின் மேற்புறத்தில் சரத்தின் மேல் தையல்களை சறுக்கி வலதுபுறமாக பின்னுங்கள். குழாய் நீளமாக இருக்கும் வரை நட்சத்திரத்திலிருந்து (*) இரண்டு படிகளை மீண்டும் செய்யவும்.\nமாதிரி 1 | அறிவுறுத்தல்கள்\nதுண்டை ஐந்து சென்டிமீட்டர் அகலமாக்க போதுமான தையல் செய்யுங்கள். உங்கள் கம்பளி மூலம் எத்தனை தையல்கள் தேவை என்பதை சோதிக்கவும். ஊசி அளவு ஐந்தில் பத்து தையல்களை அடித்தோம்.\nவலதுபுறத்தில் 16 சென்டிமீட்டர் மென்மையாக்கவும் (அதாவது, வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் மாறி மாறி ஒரு வரிசை) வார்பின் விளிம்பில் மற்றும் துணியிலிருந்து சங்கிலி.\nஉதவிக்குறிப்பு: உங்கள் பின்னல் துண்டு சுருண்டு போவது இயல்பு. இது முடிக்கப்பட்ட வளையத்தில் தன்னை வெளிப்படுத்துகிறது.\nஇரண்டு குறுகிய விளிம்புகளையும் பின்புறத்திலிருந்து ஒன்றாக இணைத்து நூல் முனைகளை தைக்கவும். இது துணி இரட்டை இருக்கும் ஒரு செவ்வகத்தை உங்களுக்கு வழங்கும்.\nஸ்ட்ரிக்லீசலுடன் நான்கு சென்டிமீட்டர் நீளமுள்ள குழாயைப் பிணைக்கவும், அதை சங்கிலி செய்யவும்.\nஉதவிக்குறிப்பு: அத்தகைய ஒரு சிறிய துண்டுடன், குழாய் பின்னலுக்குள் இருக்கும், அது எவ்வளவு நேரம் என்பதை நீங்கள் பார்க்க முடியாது. எனவே, நீங்கள் தொடங்குவதற்கு முன் நூலின் நீளத்தை அளவிடவும். நூல் துண்டு நான்கு சென்டிமீட்டர் நீளமாக மாறும் வரை பின்னல்.\nகுழாய் மூலம் நீண்ட பக்கங்களின் நடுவில் செவ்வகத்தை உறுதியாகக் கட்டுங்கள். சுழற்சியின் பின்புறத்தில் குழாயின் முனைகளில் நூல்களைக் கட்டுங்கள்.\nமாதிரி 2 | அறிவுறுத்தல்கள்\nஐந்து அங்குல அகலமுள்ள பின்னல் தேவைக்கேற்ப பல தையல்களை அடியுங்கள். எத்தனை உள்ளன என்பது உங்கள் நூல் அளவைப் பொறுத்தது. நாங்கள் ஊசி பாதை ஐந்து மற்றும் பத்து தையல்களைப் பயன்படுத்தினோம் . உங்கள் கண்ணி அளவு நேராக இருப்பது முக்கியம்.\nசங்கிலியின் விளிம்பில் கீழே உள்ள மணி வடிவத்தில் பின்னல் . உங்கள் இணைப்பு எட்டு அங்குல நீளம் வரை இரண்டு வரிசைகளையும் மாறி மாறி செய்யவும்.\n1 வது வரிசை: வலதுபுறத்தில் 1 தையல், இடதுபுறத்தில் 1 தையல் போன்றவை.\n2 வது வரிசை: 1 தையல் இடது, 1 தையல் வலது\nபின்னர் துண்டுகளை நறுக்கி நூல்களை தைக்கவும்.\nசுழற்சியைக் கட்ட செவ்வகத்தின் நீண்ட பக்கத்தைச் சுற்றி ஒரு நூலை பல முறை மடிக்கவும். இறுதியாக, பின்புறத்தில் முடிச்சுடன் முனைகளைப் பாதுகாக்கவும்.\nமாதிரி 3 | அறிவுறுத்தல்கள்\nஸ்ட்ரிக்லீசலுடன் 40 செ.மீ குழாய் செய்யுங்கள். அதை அவிழ்த்து முனைகளில் நூல்களை தைக்கவும்.\nஇப்போது குழாய் ஒரு வட்டமாக அமைக்கவும் . ஒரு முனையை கீழே வைக்கவும், அது கீழே இடதுபுறமாக சுட்டிக்காட்டுகிறது. முதலில் குழாய் மீதமுள்ள ஒரு இடது திருப்பத்தை விவரிக்கவும், பொய் குழாய் மீது கடந்து பின்னர் வலது வளைவு உருவாக்கவும். மீண்டும் குழாயைக் கடந்து, இரண்டாவது முனையை கீழ் வலதுபுறத்தில் வைக்கவும்.\nமுடிக்கப்பட்ட வளையத்தின் புகைப்படத்தைப் பாருங்கள், அதை எவ்வாறு வைப்பது என்பது உங்களுக்கு புரியும். முடிக்கப்பட்ட வடிவ குழாயை வடிவத்தில் இழுத்து, வெட்டும் இடத்தில் ஒன்றாக தைக்கவும்.\n01. உங்கள் இதயத்தின் உள்ளடக்கத்தை வெவ்வேறு அகலங்கள் மற்றும் நீளங்களுடன் பரிசோதனை செய்து வெவ்வேறு அளவுகளில் சுழல்களை உருவாக்குங்கள்.\n02. பின்னப்பட்ட துணியால் செய்யப்பட்ட குழாயுடன் மாதிரி 1 மற்றும் 2 முறை கட்டவும், சில நேரங்களில் பல முறை காயமடைந்த ஒரு நூல். மாற்றாக, நீங்கள் (குறிப்பாக பெரிய சுழல்களுடன்) ஒரு குறுகிய பின்னப்பட்ட இசைக்குழுவை உருவாக்கி செவ்வகத்தின் நடுவில் வைக்கலாம். மாடல் 3 ஐ இரண்டாவது, குறுகிய குழாய் மூலம் அலங்கரிக்கவும்.\n03. சுழல்களை அமைக்க இரண்டாவது வண்ணத்தைப் பயன்படுத்தவும்.\n04. வலதுபுறத்தில் பின்னப்பட்ட மாதிரி 2, அதாவது சரியான தையல்களையும் சங்கிலி விளிம்பையும் மட்டுமே வேலை செய்யுங்கள்.\n05. இரண்டு-தொனி வில்லுக்காக, ஆரம்பத்தில் மற்றும் மாதிரி 2 இன் முடிவில் வேறு வரிசைகளில் சில வரிசைகளை பின்னுங்கள்.\n06. கம்பி மூலம் மாடல் 3 ஐ வலுப்படுத்துங்கள். ஒரு கம்பி துண்டின் முடிவை பின்னப்பட்ட துணியின் மேற்புறத்தில் செருகவும், அதைச் சுற்றி குழாயை பின்னவும். குழாய் வளர்ந்த அளவுக்கு எப்போதும் கம்பி தள்ளுங்கள்.\n07. மாடல் 3 க்கு, குழாய்க்கு பதிலாக ஒரு குறுகிய ந���டாவை பின்னுவதற்கு பின்னல் ஊசிகளைப் பயன்படுத்தவும்.\n08. கொள்ளை கம்பளி மற்றும் ஒத்த விளைவு நூல்களால் செய்யப்பட்ட பின்னல் சுழல்கள் அல்லது அமைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தவும்.\n09. உங்கள் வில்லை முத்துக்களால் அலங்கரிக்கவும், எடுத்துக்காட்டாக, நீங்கள் அமைப்பதற்குப் பயன்படுத்தும் நூல் மீது மணிகளை நூல் மூலம்.\nகேபிள் வடிவத்துடன் தலையணை பின்னல் - அடர்த்தியான கம்பளிக்கான வழிமுறைகள்\nபாத்திரங்கழுவி: உணவுகள் மற்றும் கண்ணாடிகளில் கோடுகள் மற்றும் பூச்சுகள் - என்ன செய்வது\nஅத்திப்பழங்களை உலர்த்துதல் மற்றும் பாதுகாத்தல் - எந்த நீரிழப்பும் இல்லாமல்\nகுரோசெட் ஜிக் ஜாக் முறை - குழாய் வடிவத்திற்கான எளிய முறை\nமுள்ளம்பன்றிகளை உருவாக்குதல் - 9 யோசனைகள் + அச்சிட நடைமுறை வார்ப்புருக்கள்\nரேஸர் கூர்மைப்படுத்துதல் - வழிமுறைகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nநீராவி பிரேக் எதிராக. நீராவி தடை - வேறுபாடுகள் வெறுமனே விளக்கப்பட்டுள்ளன\nஆப்பிள் மரத்தை ஒரு சுழல் மற்றும் குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி என வெட்டுங்கள்\nபனிமனிதன் சிறந்த பொருட்களை உருவாக்குகிறார் - வார்ப்புருவுடன்\n | தோட்டத்திலும் பானையிலும் ஆஸ்டர்கள்\nமர ஜன்னல்களை மீண்டும் பூசவும் - DIY வழிமுறைகள்\nகிறிஸ்துமஸ் பரிசுகளை பேக் செய்யுங்கள் - பொதிக்கான வழிமுறைகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nகுழந்தைக்கு தையல் குறும்படங்கள் - கோடை கால்சட்டைகளுக்கான முறை\nராக் மிட்டாயுடன் கருப்பு முள்ளங்கியில் இருந்து இருமல் சிரப் தயாரித்தல் - செய்முறை\nஒரு எம்பிராய்டரி தையல் தைத்தல் - எம்பிராய்டரி வழிமுறைகள்\nஉள்ளடக்கம் சாத்தியமான காரணங்கள் 1) சேதமடைந்த குழல்களை 2) தவறான இணைப்பு 3) வடிகட்டி அடைக்கப்பட்டுள்ளது 4) பூட்டுதல் வழிமுறை 5) உடைந்த கதவு முத்திரை 6) மாடி பான் 7) சிபான் இணைப்பு கசிவு 8) குழாய்கள் குறைபாடுடையவை 9) குறைபாடுள்ள சென்சார்கள் 10) உடைந்த நீர் பைகள் மேலும் இணைப்புகள் ஒரு பாத்திரங்கழுவி மூலம் நீங்கள் நேரத்தையும் பணத்தையும் நரம்புகளையும் மிச்சப்படுத்துகிறீர்கள், ஆனால் இது சரியாக வேலை செய்தால் மட்டுமே. துப்புரவு செயல்திறன் விரும்பியதை விட்டுவிட்டால் அல்லது துவைக்க முடிந்தபின் சுண்ணாம்பு எஞ்சியிருந்தால், அது வெறுப்பாக இருக்கும், மேலும் அடுத்தடுத்த க��ுவுதலையும் நீங்களே கவனித்துக் கொள்ள வேண\nM² க்கு எவ்வளவு ஓடு பிசின் தேவைப்படுகிறது - நுகர்வு பற்றிய தகவல்\nஈஸ்ட் இல்லாமல் விரைவான பீஸ்ஸா மாவை தயாரிக்கவும் - செய்முறை\nகைவினை இந்திய நகைகள் - பூர்வீக அமெரிக்க சின்னங்கள் மற்றும் பொருள்\nஹூடி / ஸ்வெட்டரை தைக்கவும் - அடிப்படை வழிமுறைகள் + ஹூடிக்கான முறை\nபுதிய மூலிகை வெண்ணெய் நீங்களே செய்யுங்கள் - செய்முறை மற்றும் வழிமுறைகள்\nகுரோசெட்டைக் கற்றுக் கொள்ளுங்கள் - ஆரம்பநிலைக்கான அடிப்படை வழிகாட்டி\nCopyright பொது: ஒரு வளையத்தை பின்னல் - முயற்சிக்க ஒரு எளிய வழிகாட்டி - பொதுமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.phcoker.com/product/1146963-51-0/", "date_download": "2020-04-07T13:23:30Z", "digest": "sha1:KXQV6MMN36QIIDIXVGIYHO4XOLJFPNKX", "length": 14396, "nlines": 132, "source_domain": "ta.phcoker.com", "title": "ரா J-147 தூள் (1146963-51- 0) உற்பத்தியாளர்கள் - Phocoker கெமிக்கல்", "raw_content": "\nடயானெப்டைன் சோடியம் உப்பு ≥98%\nடயானெப்டைன் ஹெமிசல்பேட் மோனோஹைட்ரேட் ≥98%\nலோர்காசெரின் ஹைட்ரோகுளோரைடு ஹெமிஹைட்ரேட் ≥98%\nஆல்பா ஜிபிசி (கோலின் அல்போசெரேட்) 98%\nN-Methyl-D- அஸ்பார்டிக் அமிலம் (NMDA) ≥98%\nமோனோசியோலோடெட்ராஹெக்ஸோசில்காங்லியோசைட் சோடியம் (GM1) பன்றி மூளை ≥98%\nநிகோடினமைடு மோனோநியூக்ளியோடைடு (NMN) ≥98%\nமதிப்பிடப்பட்டது 5.00 வெளியே அடிப்படையில் 1 வாடிக்கையாளர் மதிப்பீடு\nராக் J-147 தூள் அல்சைமர் நோய் மற்றும் சுறுசுறுப்பு சுட்டி மாதிரிகள் வயதான இரண்டு எதிராக எதிர்மறையான விளைவுகள் ஒரு சோதனை மருந்து ...... ..\nஅலகு: 25kg / டிரம்\nகொள்ளளவு: 1150kg / மாதம்\nஎழு: 1146963-51-0 பகுப்பு: ஸ்மார்ட் மருந்து\nரா ஜே-ஜங்க்ஸ் பவுடர் (147-1146963-51) வீடியோ\nரா ஜே-எக்ஸ்எக்ஸ் தூள் (147-1146963- 51) விளக்கம்\nராக் J-147 பவுடர் அல்சைமர் நோய் மற்றும் முடுக்கம் வயதான சுட்டி மாதிரிகள் ஆகியவற்றிற்கு எதிரான நோய்த்தாக்க விளைவுகளைக் கொண்ட ஒரு பரிசோதனை மருந்து ஆகும். இது ஒரு கர்கூமின் வகைப்பாடு மற்றும் வயதான முதுகெலும்புடன் தொடர்புடைய நரம்பியல் நிலைமைகள் தொடர்பான சிகிச்சைக்கு ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட ஒரு வலிமையான நியூரோஜெனிக் மற்றும் நரம்பியல் மருந்து போதைப்பொருள் நீரிழிவு நரம்பியல் நோய்க்குறியீட்டினால் பல பாதைகள் பாதிக்கப்படுகின்றன.\nமனிதர்களில் உள்ள மருத்துவ சோதனைகளுக்கு கிட்டத்தட்ட J-NXX தூள். இப்போது, ​​Salk விஞ்ஞானிகள் சரியாக என்ன, புதிர�� தீர்க்கப்பட வேண்டும், J147 செய்கிறது. பத்திரிகை ஏங்கிங் செலில் ஜனவரி மாதம் 29 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒரு தாளில், மருந்துகள் மைட்டோகாண்ட்ரியாவில் காணப்படும் புரதத்திற்கு பிணைக்கின்றன, அவை உயிரணுக்களின் ஆற்றலை உருவாக்குகிறது. இதையொட்டி, அவர்கள் காட்டியது, அது வயதான செல்கள் செய்கிறது, எலிகள் மற்றும் ஈக்கள் இன்னும் இளமை தோன்றும்.\nபொருளின் பெயர் ரா ஜே-எக்ஸ்எக்ஸ் தூள்\nபிராண்ட் NAme தரவு எதுவும் கிடைக்கவில்லை\nமருந்து வகுப்பு தரவு எதுவும் கிடைக்கவில்லை\nமூலக்கூறு Wஎட்டு 350.341 g / mol\nமோனிவோசைட்டிக் மாஸ் 350.124 g / mol\nஉருகுதல் Point தரவு எதுவும் கிடைக்கவில்லை\nFreezing Point தரவு எதுவும் கிடைக்கவில்லை\nஉயிரியல் அரை-வாழ்க்கை தரவு எதுவும் கிடைக்கவில்லை\nகலர் வெள்ளை வெள்ளை தூள் வரை\nகரையும் தன்மை நீர் கரைதிறல்: எக்ஸ்எம்எல் மில் / மிலி\nரா ஜே-எக்ஸ்எக்ஸ் தூள் Application ஆல்சைமர் நோய்க்கு எதிராகவும், முதுமை முதுகெலும்பு முதுமை மாதிரியில் வயதானவர்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான சோதனைகளை பரிசோதிக்கும் மருந்துகள்.\nஇந்த பொருள் ஆராய்ச்சி பயன்பாட்டிற்கு மட்டுமே விற்கப்படுகிறது. விற்பனை விதிமுறைகள் பொருந்தும். மனித நுகர்வு அல்லது மருத்துவ, கால்நடை அல்லது வீட்டு உபயோகங்களுக்காக அல்ல.\nரா (ஆர்)-ஒக்ஸிரசெட்டாம் தூள் (68252-28-8)\nமூல (ஆர்) -ஆக்ஸிராசெட்டம் பவுடர் (மேம்பாட்டுக் குறியீட்டு பெயர் ஐ.எஸ்.எஃப் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்) என்பது ரேசெட்டம் குடும்பத்தின் நூட்ரோபிக் மருந்து மற்றும் மிகவும் லேசானது …….\nஅலகு: 25kg / டிரம்\nகொள்ளளவு: 1420kg / மாதம்\nரா காம்பவுண்டு 7P தூள் (1890208-58-XX)\nஇரட்டை-செயல்பாட்டு த்ரோம்பாக்ஸானை அடையாளம் காணும் நோக்கத்துடன் கூட்டு சேர்மங்களின் வரிசையில் 7p தூள் உருவாக்கப்பட்டது …… ..\nஅலகு: 25kg / டிரம்\nகொள்ளளவு: 1145kg / மாதம்\nகச்சா ஆக்ஸிடெரெட் தூள் (62613-82-5)\nஅல் ஆக்ஸைமர் நோய் மற்றும் பிற நரம்பியல் தொடர்பான நினைவக இழப்புக்கான சாத்தியமான சிகிச்சையாக மூல ஆக்ஸிராசெட்டம் தூள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது ……….\nஅலகு: 25kg / டிரம்\nகொள்ளளவு: 1180kg / மாதம்\nமூல NSI-189 அடிப்படை தூள் என்பது ஒரு சோதனை, சாத்தியமான ஆண்டிடிரஸன் ஆகும், இது நியூரல் சிஸ்டம், இன்க். இன் விசாரணையில் உள்ளது….\nஅலகு: 25kg / டிரம்\nகொள்ளளவு: 1460kg / மாதம்\nஷங்கெ கெமிக்கல் செயல்திறன் மருந்திய இடைநிலைகள் (ஏப��ஐக்கள்) நிபுணத்துவம் வாய்ந்த உயர் தொழில்நுட்ப நிறுவனமாகும். உற்பத்தியின் போது தரத்தை கட்டுப்படுத்த, அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் எண்ணிக்கை, ஒரு முதல்-நிலை உற்பத்தி உபகரணம் மற்றும் ஆய்வகங்கள் ஆகியவை முக்கிய குறிப்புகளாகும்.\nXuchang ஃபைன் கெமிக்கல் இன்டஸ்ட்ரீட் பார்க், ஹெனான் மாகாணத்தில், சீனா\n© ஷாங்காய் வேதியியல் | உருவாக்கப்பட்டது www.phcoker.com மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE/news/5", "date_download": "2020-04-07T14:23:08Z", "digest": "sha1:LVPN7TYEOU3CDJEKC4O2BFCDOTGIE3KK", "length": 21190, "nlines": 263, "source_domain": "tamil.samayam.com", "title": "ஸ்ரேயா News: Latest ஸ்ரேயா News & Updates on ஸ்ரேயா | Samayam Tamil - Page 5", "raw_content": "\nஅஜித்தை தொடர்ந்து கொரோனாவுக்காக ரூ.50 லட...\nதுணி போதும், மருத்துவ மாஸ்...\nசூரி 8 அடி பாய்ந்தால், அவர...\nஊரடங்கின்போது இதை தான் அதி...\nBREAKING: கொரோனா நிதி: ரூ....\nவருமானமே இல்ல... உதவி கோரும் இசைக் கலைஞர...\nதமிழகத்தில் 12 வகையான தொழி...\nதமிழகத்தில் 38 ஆக உயரும் ம...\nதமிழகத்தில் 7 பேர் பலி..\nஊரடங்கு உத்தரவு முடியும் வ...\nVirat Kohli:இதுக்காகத்தான் கோலிக்கு எதிர...\nகொரோனா வைரஸுக்கு எதிரான போ...\nஐபிஎல் சிறந்த இந்திய லெவன்...\nசின்ன பையன் மூலம் அதிரடி க...\nகாலி கிரவுண்ட்ல கூட ஐபிஎல்...\n5G ஆதரவுடன் களமிறங்கும் Oppo வின் அடுத்த...\nMi டிவி வைத்து இருப்பவர்க...\nOppo A12e : நியாயமான அம்சங...\nஇதை பட்ஜெட் விலையிலான ஐபோன...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஅறந்தாங்கி நிஷாவும் அவர் க...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஊரடங்கு இதுக்கும் தான் போ...\nபெட்ரோல் விலை: சென்னை நிலவ...\nபெட்ரோல் விலை: கொரோனாவும் ...\nபெட்ரோல் விலை: அதை நீங்களே...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஏ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRamCharan : ரத்தம் ரணம் ரெளத்திரம..\nவாத்தி கமிங்... அண்ணன் வந்தா ஆட்ட..\nநாலு பேரு... ரெட்டு காரு... பிளான..\nஇட்லிக்கு மீன் கொழம்பு பாடல் வெளி..\nஒருத்தன்கிட்ட கூட ஆதார் கார்டு கி..\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nநவம்பர் 25இல் வெளியாகிறது ‘நரகாசூரன்’ டீசர்\nதுருவங்கள் பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் நரகாசூரன் படத்தின் டீசர் நவம்பர் 25ல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஅர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் தலைப்பு இதுதான்\nபாலா இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்கான இந்தப் படத்திற்கு ‘வர்மா’ என்று பெயரிடப்பட்டுள்ளது\nநீச்சல் உடையில் நீந்தும் ஸ்ரேயா;வைரல் புகைப்படம்.\nநடிகை ஸ்ரேயா, நீச்சல் உடையில் தனது புகைப்படத்தை வெளியீட்டு பரபரப்பை ஏறபடுத்தியுள்ளார்.\nஅரவிந்த்சாமி நடிப்பில் உருவாகி வரும் ‘நரகாசூரன்’, பிப்ரவரியில் வெளியாகலாம் என்று தெரிகிறது.\n‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய இ4 நிறுவனம்\n‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் மறறும் மலையாள ரீமேக் உரிமையை இ4 எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.\nஆசியாவின் முதல் கைகள் மாற்று அறுவை சிகிச்சை\nகொச்சியில் ஸ்ரேயா என்ற மாணவிக்கு ஆசியாவில் முதல் முறையாக கைகள் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதில் அவருக்கு சச்சின் என்ற ஆண் ஒருவரின் கைகள் பொருத்தப்பட்டது.\nதெலுங்கு செல்லும் ‘குரங்கு பொம்மை’\nதமிழில் வெளியான ‘குரங்கு பொம்மை’ படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது.\nஸ்ரேயாவை கண்டுகொள்ளாத தமிழ் சீனியர் ஹீரோக்கள்\nதமிழ் சினிமாவில் சீனியர் ஹீரோக்கள் தன்னை கண்டு கொள்ளாததால் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார் நடிகை ஸ்ரேயா.\nஅரவிந்த் சாமியுடன் மீசையை முறுக்கும் ஆத்மிகா\nஅரவிந்த் சாமி நடிக்கும் ‘நரகாசூரன்’ படத்தில், நடிகை ஆத்மிகாவும் ஒரு ஹீரோயினாக தற்போதுஇணைந்துள்ளார்.\nவிஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கும், பிரபல உம்மிடி நகைக்கடை குடும்பத்தைச் சேர்ந்த உம்மிடி கிருத்திஷுக்கும் அடுத்த ஆண்டு திருமணம் செய்வதாக பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஏ.ஆர்.ரஹ்மானின் மெலோடியில் நீதானே பாடல் வெளியீடு: மெர்சலில் தளபதி ரசிகர்கள்\nமெர்சல் படத்தின் இரண்டாவது பாடலான நீதானே பாடல் வெளியாகியுள்ளது.\nகர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை\nகர்நாடகாவில் ஒரே குடும்பத்த��ச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஏஏஏ, வனமகன் பாக்ஸ் ஆபிஸ் : எந்த படம் முதலிடம் \nஜெயம் ரவி நடித்த ‘வனமகன்’ படமும், சிம்பு நடித்த ‘ஏஏஏ’ படமும் ஒரே நாளில் வெளியாகி தமிழக திரையரங்குகளில் வசூலை அள்ளி வருகிறது.\nஅமெரிக்காவில் ‘ஏஏஏ’ சிறப்பு காட்சிகள் திடீர் ரத்து\nசிம்புவின் நடிப்பில் உருவான ‘ஏஏஏ’ படத்தின் சிறப்பு காட்சிகள் அமெரிக்காவில் நேற்று ரத்து செய்யப்பட்டது.\nநீண்ட இடைவெளிக்குப் பின் ரசிகர்களுக்கு காட்சி தரும் ஸ்ரேயா\nநடிகை ஸ்ரேயா நீண்ட இடைவெளிக்குப் பின் ரசிகர்களுக்கு சிம்புவுடன் ‘ஏஏஏ’ படம் மூலம் காட்சியளிக்கவுள்ளார்.\nஸ்ரேயா ரெட்டியின் ‘அண்டாவை காணோம்‘ இசை வெளியீட்டு விழா\nநடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்த ‘அண்டாவை காணோம்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா 26ம் தேதி நடைபெறவுள்ளது.\n1000 தியேட்டர்களில் வெளியாகும் சிம்புவின் ‘ஏஏஏ’\nசிம்பு நடித்த ‘ஏஏஏ’ படம் உலகம் முழுவதும் 1000 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.\nசிம்புவின் \"ஏஏஏ\" படத்துக்கு மதுரையில் 100அடியில் போஸ்டர்\nஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ . இந்தப் படத்தின் முதல் பாகம் வரும் 23ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.\nலேட்டா வந்தாலும் சிம்பு டாப்பு தான்: பட்டைய கிளப்பிய இயக்குனர்\nபடப்பிடிப்பின் போது சிம்பு லேட்டாகத் தான் வருவார் என்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஜெயம் ரவியுடன் மோதும் சிம்பு\nஜெயம் ரவி நடித்த ‘வனமகன்’ படமும், சிம்பு நடித்த ‘ஏஏஏ’ படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளது.\nதமிழகத்தில் கொரோனா: ரூ.78 கோடி வழங்கிய நிறுவனங்கள்\nஅஜித்தை தொடர்ந்து கொரோனாவுக்காக ரூ.50 லட்சம் அளித்த மோகன்லால்\nவருமானமே இல்ல... உதவி கோரும் இசைக் கலைஞர்கள்\nகொரோனா தடுப்புக்கு ஊமத்தை பூ மருந்து: 8 பேர் கவலைக்கிடம்\nதமிழகத்தில் 12 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி - தமிழக அரசு\nதுணி போதும், மருத்துவ மாஸ்க் வேண்டாம்: விஜய் தேவரகொண்டா அறிவுரை\nகரீப் கல்யாண் திட்டத்தில் உணவு தானியங்கள் விநியோகம்\nதமிழகத்தில் 38 ஆக உயரும் மாவட்டங்களின் எண்ணிக்கை: அந்த புதிய மாவட்டம் எது\nஏகாதிபத்தியத்திடம் அடிபணிந்த வலிமைமிக்க பாரத தலைவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/cinemadetail/6211.html", "date_download": "2020-04-07T14:04:06Z", "digest": "sha1:7N4ISKRE246DKYGIJ2EVSQ5DRDDQ4LXI", "length": 17526, "nlines": 53, "source_domain": "www.cinemainbox.com", "title": "”என்னை நானே செருப்பால் அடித்தது போல் இருந்தது” - ‘பாரம்’ பற்றி மிஷ்கின் பேச்சு", "raw_content": "\n - அனைத்து தரப்பினருக்கும் நன்கொடை வழங்கிய அஜித்\nதியேட்டர் வேண்டாம், டிஜிட்டலே போதும் - திசைமாறும் தமிழ் சினிமா\n - தியேட்டர் உரிமையாளர் ஓபன் டாக்\nபிரபல சீரியல் நடிகை மரணம்\n - அதிர்ச்சியில் இந்திய திரையுலகம்\nலட்சுமி மேனன் திருமணத்தில் புதிய திருப்பம்\nஇது கசாயமா அல்ல டக்கிலாவா - வனிதா வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை\nவிளக்கு பிடித்த பிரபல நடிகைகள்\nதிருமணம் குறித்து மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்\nநடிகை சுனைனாவை கடித்து குதறிய நாய் - அதிர்ச்சி வீடியோ லீக்\n”என்னை நானே செருப்பால் அடித்தது போல் இருந்தது” - ‘பாரம்’ பற்றி மிஷ்கின் பேச்சு\nப்ரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாரம்’ திரைப்படம் தேசிய விருது பெற்றதோடு, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரெக்லெஸ் ரோஸெஸ் (Reckless Roses) நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனம் மூலம், எஸ்.பி சினிமாஸ் சார்பில் வெளியிடுகிறார்.\nவிரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் மிஷ்கின், ராம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.\nநிகழ்ச்சியில் எஸ்.பி.சினிமா கிஷோர் பேசுகையில், “எனக்கு இந்தப்படத்தை வெளியிட அனுமதித்த தயாரிப்பாளருக்கும் இயக்குநர் வெற்றி மாறனுக்கும் நன்றி. இப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல திரைப்படம். இப்படத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி. இப்படத்தை ஊடகங்கள் ஆதரிக்க வேண்டும். நீங்கள் தான் அனைவரிடமும் இப்படத்தை எடுத்து செல்ல வேண்டும்.” என்றார்.\nதயாரிப்பாளர் ஆர்த்ரா ஸ்வரூப் பேசுகையில், “நான் ஒரு மும்பை பெண். இந்த வாழ்க்கையை பற்றி எதுவும் தெரியாது. இதைப்பற்றி அறிந்த போது அது எனக்கு முற்றிலும் புதிதாக இருந்தது. என் அம்மா ப்ரியா கிருஷ்ணசாமி இந்தக்கதையுடன் வந்தபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் கற்றுக்கொள்ள அதில் நிறைய ��ருந்தது. இந்தப்படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. இக்கதை தந்த பாதிப்பில் இதை உருவாக்க உதவிக்கரம் நீட்ட நான் முடிவு செய்தேன். இம்மாதிரி முதியவர்களுக்கு அன்பு கிடைக்க வேண்டும். என் அம்மாவுடன் இப்படத்தில் பணிபுரிந்தது மிகுந்த மகிழ்ச்சி. இந்தப்படம் அனைவரையும் கவரும்.” என்றார்.\nஇயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமி பேசுகையில், “நாங்கள் இப்படத்தை மிக சிறிய படமாக தான் எடுத்தோம். தேசிய விருது கிடைத்தது இப்படத்திற்கு நிறைய கதவுகளை திறந்து வைத்தது. இங்கு வந்திருந்து பெரிய இயக்குநர்கள் பாரட்டுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. வெற்றிமாறன் இல்லையெனில் இந்தப்படம் ரிலீஸ் ஆகியிருக்காது. இயக்குநர் ராம் மூலம் தான் இயக்குநர் வெற்றிமாறனை சந்தித்தேன். இப்போது படம் ரிலீஸாகிறது. இவர்களின் பெரிய மனதிற்கு நன்றி. சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி இருவரும் நேரம் ஒதுக்கி இப்படத்திற்கு ஆதரவு தந்ததற்கு நன்றி. இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.\nஇயக்குநர் ராம் பேசுகையில், “தேசிய விருது வாங்கினால் மட்டும் நல்ல படம் என சொல்ல முடியாது. வாங்காவிட்டால் கெட்ட படமும் கிடையாது. ’பாரம்’ நல்ல படம். கோவாவில் இயக்குநரை சந்தித்தபோது இந்தப்படத்தை திரைக்கு கொண்டு வாருங்கள் என்றேன். எப்படி கொண்டு வருவது எனத் தெரியாது என்றார். தமிழ் நாட்டுக்கு வாருங்கள் என்றேன் வந்தார். திரை விழாக்காளில் எப்படி படம் பார்க்கிறார்களோ அதே போல் தான் தமிழகத்து திரையரங்குகளிலும் படம் பார்ப்பார்கள். இங்கு படத்தை கொண்டாடுவார்கள். பாரம் படத்தை வெற்றிமாறனிடம் அறிமுகப்படுத்தினேன் அவர் ரிலீஸ் செய்கிறார் நன்றி. இப்படம் நல்ல படம் வெற்றி பெற வேண்டியது அவசியம். தேடிப்போயாவது இந்தப்படத்தை பாருங்கள்.” என்றார்.\nஇயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “இயக்குநர் ராம் மூலம் தான் இந்தப்படத்தை பற்றி அறிந்தேன். ராம் பார்த்துவிட்டாரல்லவா அது போதும், நான் ரிலீஸ் செய்கிறேன் என்றேன். எனது பெயர் மட்டுமே உபயோகிக்கப்பட்டது. SP Cinemas தான் இந்தப்படத்தை வெளியிடுகிறார்கள். அவர்களுக்கு நன்றி. தமிழில் எல்லா வகையான படங்களும் ஆதரிப்பார்கள். ஆனால் இங்கு மற்ற மொழிகளில் மாதிரி சுதந்திர பாணி படங்களுக்கு பெரிய அளவில் வணிக ரீதியிலான வெளியீடு கிடைப்பதில்லை. மீடியா ஆதரித்தால் மட்டுமே அப்படிபட்ட படங்கள் ஜெயிக்கிறது. நிறைய சமரசங்களுடன் தான் இந்தப்படத்தை செய்துள்ளார்கள். இந்த படத்தின் வணிக ரீதியான வெற்றி இதற்கு பிறகு வரும் இது போன்ற படங்களுக்கு ஆதரவாக இருக்கும். இந்தபடத்தின் இயக்குநர், அம்மா, மகள் இருவருமே போராளிகள். இப்படிபட்ட ஒரு படத்தை எடுக்க தீர்மானித்து, எடுத்து தேசிய விருதுக்கு அனுப்பி, போராடி இப்போது திரைக்கு கொண்டு வருவது மிகப்பெரிய பயணம். நான் இந்தப்படத்தில் ஒன்றுமே செய்யவில்லை. இந்தப்படத்தை வெளியிட இயக்குநர் ராம் தான் அதிக சிரத்தை எடுத்து உழைத்திருக்கிறார். அவருக்கு நன்றி. படத்தை பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும்.” என்றார்.\nஇயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “இயக்குநர் ராம் போனில் அழைத்து நாம் செய்ய ஆசைப்படும் படத்தை ஒருவர் எடுத்திருக்கிறார், வந்து பாருங்கள் என்றார். சரி பார்க்கலாம் என்று போனேன். ராம் சொன்னால் நல்லாருக்குமே என்று நினைத்து போய் பார்த்தால் இயக்குநரை பார்த்தவுடன் இந்தப்படம் நல்லாருக்காது என்று முடிவு செய்து விட்டேன். இவர் என்ன படம் எடுத்து விடுவார் என்று நினைத்தேன். ஒரு கலைஞனின் வாழ்க்கையே எதிர்பார்ப்பில் தான் இருக்கிறது. தலைவலியுடன் தான் இந்தப்படத்தை பார்க்க ஆரம்பித்தேன். படம் பார்த்த போது என்னை நானெ செருப்பால் அடித்தது போல் இருந்தது. நான் என்ன படம் எடுக்கிறேன் என கூச்சமாக இருந்தது. படம் பார்த்தவுடன் என் அம்மா அப்பா ஞாபகம் வந்து விட்டது. அவர்களை பார்க்க வேண்டும் என ஆசையாக இருந்தது. என் தந்தை தான் எனக்கு சினிமாவை அறிமுகப்படுத்தியவர். அவரை பார்த்து கொள்வதை மறந்து விட்டேன். நம் அம்மா அப்பாவை பார்த்து கொள்ள வேண்டும் என சொல்லிக்கொடுக்கும் படம் இது. நாங்கள் சொல்வதால் அல்ல உண்மையில் இந்தப்படம் ஒரு சத்தியம். வாழ்வை வாழச்சொல்லி கொடுக்கும் படம். இந்திய சினிமாவில் முதல் மூன்று இடங்களில் இந்தப்படம் இருக்கும். அன்பை சொல்லும் படம். இந்த நாடும் நகரங்களும் நம்மை அம்மா அப்பாவை விட்டு பிரிக்கிறது. நாம் நகரத்தை நோக்கி நகர்ந்து விட்டோம். நமக்கு பல பாடங்களை சொல்லி தரும் படம். இந்தப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். தமிழகத்தில் ஆறு ஏழு நகரங்களில் இந்தப்படத்தின் போஸ்டரை என் செலவில் ஒட்டப்போகிறேன். இது இந்தப்படத்திற்கு எனது நன்றிக்கடன். இந்தப்படம் என்னை மாற்றியது. இந்தப்படத்தை பாருங்கள் உங்கள் அம்மா அப்பாவை நேசிப்பீர்கள். உங்களை மாற்றும். தயவு செய்து இந்தப்படத்தை ஆதரியுங்கள்.” என்றார்.\n - அனைத்து தரப்பினருக்கும் நன்கொடை வழங்கிய அஜித்\nகொரோனா பாதிப்பால் அரசு மேற்கொண்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கையால் சினிமா துறை பாதிக்கப்பட்டிருப்பதோடு, அதை சார்ந்த சினிமா பத்திரிகையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்...\nதியேட்டர் வேண்டாம், டிஜிட்டலே போதும் - திசைமாறும் தமிழ் சினிமா\nகொரோனா வைரஸ் பாதிப்பால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது...\n - தியேட்டர் உரிமையாளர் ஓபன் டாக்\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகம் முழுவதும் பல்லாயிரம் மக்களின் உயிர் பலியாகியுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனாவின் தாக்கல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2018/12/08151719/These-are-not-just-the-stone.vpf", "date_download": "2020-04-07T12:26:13Z", "digest": "sha1:PZE5AEL53ZFLJ5WJRSCS4LLYO7JWNCXV", "length": 22997, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "These are not just the stone! || இவை வெறும் கல் இல்லை!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாகப்பட்டினத்தில் இருந்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக பிரித்து அரசாணை வெளியீடு\nஇவை வெறும் கல் இல்லை\nஇவை வெறும் கல் இல்லை\nவரலாற்று சிறப்பு மிகுந்த மாமல்லபுரத்தில் உள்ள புலிக் குகையிலும், கடல் மல்லையிலும் ராஜராஜ சோழரின் நிவந்தங்கள் கூறும் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.\nஅவை ராஜராஜசோழன் காலத்தில் பொரித்த கல்வெட்டுகள் என்பதை அறியாமல், அதன் மேல் ஏறி மிதித்து விளையாடுவோரின் எண்ணிக்கை ஏராளம். பல ஆண்டுகளாக இப்படிச் செய்ததன் காரணமாக, அதிரன சண்டேஸ்வரம் கல்வெட்டு, ஒரு சில வரிகள் தவிர மீதம் அழிந்து விட்டது. கடல் மல்லை கல்வெட்டோ தினமும் மக்கள் காலணி கழட்டி விட்டுச்செல்லும் இடமாய் மாறிக்கொண்டிருக்கிறது.\nஇந்த காட்சிகள் தந்த மனவேதனையில் தோன்றிய கற்பனையே, இங்கே கதையாக...\nஅவர் வருகிறார் என்றாலே விழாக்கோலம் தான். அன்றும் தொண்டை மண்டலம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அதிரன சண்டேஸ்வரத்தைச் சுற்றி லட்சோப லட்சம் மக்கள் கூடியிருந்தனர். “ராஜரா��� சோழர் வாழ்க” என்று குழுமம் குழுமமாய் கூடியிருந்த மக்களிடம் இருந்து எழுந்த கோஷம், அந்த மாமனிதரின் மெய்கீர்த்தியை பாடுவதாக இருந்தது.\nகூட்டத்தை கண்டு செய்வதறியாமல் தவித்த நான், அருகில் இருந்த பெரிய மரத்தின் மீது ஏறினேன். எவரும் என்னை கவனிக்காத விதம், அந்த மரத்தின் தடித்த கிளை ஒன்றின் மேல் அமர்ந்தேன். என் பார்வை, கவனம் முழுவதும் அந்த இடத்தை சுற்றியே வட்டமிட்டது. என் ஆடு சதையில் கத்தி ஒன்றையும், இடுப்பில் விஷம் தேய்த்த சிறிய அளவு வீச்சுக் கத்தியையும் சொருகி வைத்தபடி, உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு மனிதனின் செயல்கள், பார்வைகள் என்று எல்லாவற்றிலும் சந்தேக கண்ணோட்டம் அந்த நேரத்தில் அதிகம் தேவைப்பட்டது.\nஎம் மாமன்னர் வந்திறங்கினார். இம்முறை வெண்பட்டு ஆடை இல்லை. காதுகளிலும், கழுத்திலும் ஆபரணங்கள் இல்லை. அதற்குப் பதிலாக.. இறுக முடிந்த தலையுடன், நெற்றியில் திருநீறு அணிந்து, அங்கவஸ்திரம் ஒன்றை மேலே போர்த்திக்கொண்டு, ஒரு சிவனடியாராகவே காட்சி அளித்தார்.\nஈசனை கண்ட அவரின் முகம் மகிழ்ந்து, இவரைக் கண்ட ஈசனும் மகிழ்ந்து, அங்கு மனிதனுக்கும், இறை வனுக்குமான இடைவெளி குறைந்திருந்தது.\n“தென்னாடுடைய சிவனே போற்றி” என்று எம் மாமன்னர் கண்கள் மூடி வணங்க, “என்னாட்டவருக்கும் இறைவா போற்றி” என்ற ஓசை கயிலாயத்தில் தியானத்தில் இருந்த ஈசனை தட்டி எழுப்பியது.\nசோழ மக்கள் சுற்றி நிற்க, நிவந்தங்கள் (கோவிலுக்கான சேவை) வழங்கும் விழா ஆரம்பித்தது. “பொன் கழஞ்சுகளும், நிலங்களும், தங்கமும், பொருட்களும்” எம் மாமன்னர் ஒவ்வொன்றாக கூற, ஓலைநாயகம் அதை ஓலையில் குறித்து வைத்துக் கொண்டார். இவர்களுக்கு அருகிலேயே, கல் தச்சர்களான வல்லனும் மல்லனும், தங்களின் உளிகளுடன் தயாராய் இருந்தார்கள். ஓலை அவர்களிடம் தரப்பட்டது.\nஎம் மன்னர், இந்த சகோதரர்களிடம் ஏதோ ஒரு தனித் திறமை இருப்பதை உணர்ந்திருந்தார். அவர் கண்கள் அதை வெளிப்படுத்தியது. அத்தனை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த எனக்கே அது விளங்கியது.\nவெட்டப்படும் கல்லையும் மன்னரே தேர்ந்தெடுத்தார். வல்லனும் மல்லனும் அருகருகில் அமர்ந்தார்கள். அவர்கள் மடியில் கல் வைக்கப்பட்டது. அவர்களின் கையில் இருந்த உளி, கல்லிலே விளையாட ஆரம்பித்தது.\nவல்லன், இடமிருந்து வல��ாக வெட்ட ஆரம்பித்தான். மல்லன், வலமிருந்து இடமாகவும், கீழிருந்து மேலாகவும் வெட்ட ஆரம்பித்தான். மன்னரின் ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. ‘எத்தனை திறமை இச்சகோதரர்களிடம்\nஓரிரு நிமிடங்களில், முழு கல்லும், சிறிதும் பிசகாமல் வெட்டப்பட்டது. ஒவ்வொரு எழுத்தும் பேசியது. மாமன்னர் கட்டி அணைத்துக்கொண்டார் அந்த சகோதரர்களை. அந்த கல், அதிரன சண்டேஸ்வரத்தில், ஈசனின் சன்னிதிக்கு முன்னால் பதிக்கப்பட்டது.\nநானோ, மன்னருக்கு மிக அருகே இருக்கும், கல் தச்சர் முதற்கொண்டு சந்தேக கண் வைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். என் பார்வையில், கூட்டத்திலிருந்த இருவரின் பார்வையும், நடவடிக்கையும் சந்தேகமாய் இருந்தது. அவர்களின் முகங்களை மனதில் பதித்துக்கொண்டேன்.\nகூட்டம் கலைய ஆரம்பித்தது. மன்னரின் தேர், அடுத்து கடல் மல்லை நோக்கி நகர்ந்தது. மரத்தில் இருந்து குதித்தேன். சோழன் ஒருவன் என்னைக் கவனித்து விட்டான். ஆனால் அவன் என்னைப் போன்றவன். ஒரு சிறு புன்னகையுடன், கடல் மல்லை நோக்கி விரைந்தேன்.\nகடல் மல்லை. பறந்து விரிந்த கடல். குன்றுகளே அல்லாத நிலப்பரப்பில், கடல் கோவில் கம்பீரமாய் நின்றது. அங்கு மரங்கள் அதிகம் இல்லை. மாமன்னரை கவனிப்பதற்கு வழியும் இல்லை. எம் மாமன்னர் கடல் கோவில் நோக்கி விரைந்தார். அவரைச் சுற்றி சதுர வடிவத்தில் காலாட்படை வீரர்கள்; ஐந்து பாதுகாப்பு சதுரங்கள் அமைத்து, மாமன்னரை சுற்றியே நடந்தனர். அவரை எவராலும் நெருங்க இயலாது. அந்த படையை கடந்து, கடல் கோவிலின் அருகே கூட்டத்துடன் கலந்து நின்றேன். மன்னர் வந்தடைந்தார்.\nஈசனையும், சயன பெருமாளையும் வணங்கி விட்டு, கடல் கோவிலுக்கு நிவந்தங்கள் வழங்கும் விழா ஆரம்பித்தது. சுற்றுப்புற சுவற்றின் மீதேறி, எம் மாமன்னரை சுற்றி இருக்கும் கூட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தேன். இங்கும் அதே போல், மாமன்னர் நிவந்தங்கள் வழங்க, ஓலை நாயகம் அதை ஓலையில் குறிக்க, வல்லனும், மல்லனும் கல்லிலே வெட்டினார்கள்.\nஎன் மனம் சலனம் அடைந்தது. சற்று முன் சந்தேகத்திற்கு இடமாய் நான் கண்ட அந்த இருவர், இங்கே என் கண்ணில் படவில்லை. ‘யாராக இருப்பார்கள் அவர் களின் நோக்கம் என்ன அவர் களின் நோக்கம் என்ன மன்னருக்கு ஆபத்து நேரிடுமோ’ என்ற கேள்விகள் என் மனதில் உதிக்க, உடனே சுவற்றில் இருந்து குதித்து, அருகில் இருக்கும் சிறிய தாமரைக் குளத்திற்குச் சென்றேன். அங்கு நான் கண்ட காட்சி என் மனதை சந்தோஷக் கடலில் ஆழ்த்தியது.\nஒரு புறம் எம் மாமன்னர் நிவந்தங்கள் வழங்கும் விழா கோலாகலமாய் நடந்து கொண்டிருக்கையில், மறுபுறம் ‘அவர் எப்படி இந்த விழாவிற்கு வராமல் இருப்பார் தன் நண்பருக்கு அருகிலேயே அவர் இல்லாமல் எவ்வாறு போவார் தன் நண்பருக்கு அருகிலேயே அவர் இல்லாமல் எவ்வாறு போவார்’ என்று நெருடிய என் மனதின் கேள்விக்கு குளக்கரையில் எனக்கு பதில் காத்திருந்தது.\nகுளத்தின் ஒரு ஓரத்தில், எவரும் பாராத வகையில், நான் சந்தேகப்பட்ட அந்த இருவரையும், வல்லத்து மாவீரர் வல்லவரையர் வந்தியத்தேவர், படை வீரர்களுடன் சிறை பிடித்து வைத்திருந்தார்.\n இவர்களை போன்றவர்கள் சோழ தேசத்தில் இருக்க, ஒரு துரும்பும் சோழ தேசத்தினுள் நுழைய இயலாது.’ மனம் மகிழ்ந்தேன்.\nவிழா நிறைவடைந்தது. மன்னர் தன் இருப்பிடம் திரும்பினார். தொடர்ந்து மக்கள் கூட்டமும் கலைந்தது. அத்தனை பெரிய கடல் கோவிலில், நான் மட்டும் அந்த ஈசனுக்கும், பெருமாளுக்கும் துணையாய் நின்றேன். எம் மாமன்னர் வழங்கிய நிவந்தங்கள் வெட்டிய கல்லிற்கு அருகே சென்று அமர்ந்தேன். அவற்றைக் கட்டி அணைத்துக் கொண்டேன்.\n என்ன புண்ணியம் செய்தேன்; உன்னுடன் இந்த சோழ தேசத்தில் பிறக்க உன் அருகிலேயே என் காலம் முழுவதும் கழிக்க உன் அருகிலேயே என் காலம் முழுவதும் கழிக்க என் மூத்தோர் செய்த நல்வினையோ, எம் மாமன்னா.. உனதருகே எனக்கோர் இடம் கொடுத்தாய் என் மூத்தோர் செய்த நல்வினையோ, எம் மாமன்னா.. உனதருகே எனக்கோர் இடம் கொடுத்தாய் எத்தனை கோவில்கள், அதற்காக அளவிட முடியாத நிவந்தங்கள், ஒவ்வொன்றையும் கல்லிலே பொரித்து ‘சோழ தேசத்து மன்னன் இந்த உலகத்திற்கே எடுத்துக்காட்டாய் விளங்கினான்’ என்று ஆதாரமாய் காட்டுகிறாய். அடுத்து வரும் சந்ததியினர், நற்பண்பு களோடு திகழவேண்டும் என்று இவைகளை கண்டாலே மனதில் பதிந்து விடுமே எத்தனை கோவில்கள், அதற்காக அளவிட முடியாத நிவந்தங்கள், ஒவ்வொன்றையும் கல்லிலே பொரித்து ‘சோழ தேசத்து மன்னன் இந்த உலகத்திற்கே எடுத்துக்காட்டாய் விளங்கினான்’ என்று ஆதாரமாய் காட்டுகிறாய். அடுத்து வரும் சந்ததியினர், நற்பண்பு களோடு திகழவேண்டும் என்று இவைகளை கண்டாலே மனதில் பதிந்து விடுமே இது வெறும் கல் இல்லை இது வெறும் கல் இல்லை ஓர் மாமனிதரின் மனம் இதை வெறும் கல் என்று மதிப்பவர்களின் அறியாமையை ஈசனே நீயே நீக்குவாய்\nஎழுந்து நின்றேன். கதிரவன் பூமியின் மறுபக்கம் ஒளி வீசச் செல்லும் நேரம். எம் மாமன்னர் ராஜராஜ சோழரை மனதில் முழுவதுமாய் நிறைத்து, கண்கள் மூடி, கைகள் உயர்த்தி, அவர் வாழ்க என்று போற்றி அங்கிருந்து விடைபெற்றேன்.\nநான், பரஞ்சோதி என்கிற அந்தணத்தேவன். ராஜராஜரின் முதன்மை ஒற்றர் படை தளபதி.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. நோயாளி குணம் அடைந்தாலும் கொரோனா வைரசை பரப்பும் காலம் தொடரலாம்-புதிய புத்தகத்தில் பரபரப்பு தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-04-07T13:14:17Z", "digest": "sha1:UVJSJW3LKIFSEXNQBQ4SIXN7BZVJFIKV", "length": 14155, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "ஒரு தொகுதி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\n இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை - வாஷிங்டன் அமெரிக்காவுக்கு ஹைட்ரோக்சிகுளோரோகுவின் மருந்தை இந்தியா அனுப்பாவிட்டால் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். சீன நாட்டில் தொடங்கிய கொரோனா தொற்று உலகெங்கும் பரவி உள்ளது. இதில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ,ஈரான் போன்ற நாடுகளில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது இங்கு 3 லட்சத்துக்கு...\nகொரோனா : இன்று காலை நிலவரம் 07/04/2020 - வாஷிங்டன் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73,102 அதிகரித்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.46 லட்சத்தைத் தாண்டியது. உலக அளவில் நேற்று 73102 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,46,003 ஆகி உள்ளது. நேற்று 5227 பேர் மரணம் அடைந்ததால் மொத்த எண்ணிக்கை 74,654 ஆகி உள்ளது. நேற்று வரை 2,78,445 பேர் குணமாகி...\nமலேசியாவுக்குத் தனி விமானம் மூலம் செல்ல முயன்ற 10 பேர் மீது வழக்கு - சென்னை மலேசியாவுக்குத் தனி விமானம் மூலம் செல்ல முயன்ற 10 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் 25%க்கும் அதிகமானோர் டில்லி நிஜாமுதினில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டுக்குத் தொடர்பு உடையவர்கள் ஆவார்கள். இவர்களில் பலர் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்துள்ளனர். ஒரு சிலர் கொரோனா...\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் - சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் Related Postsசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்Tags: cartoon satish Acharya, சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nஅமெரிக்கா : புலியையும் விட்டு வைக்காத கொரோனா - நியூயார்க் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உயிர்காட்சி சாலையில் உள்ள ஒரு பெண் புலிக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. உலகைத் தாக்கி வரும் கொரோனா வைரஸால் அமெரிக்காவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு சுமார் 3.36 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 1165 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுவாக இந்த வைரஸ் மனிதருக்கு மனிதர் மூலம் பரவுவதாகவும்...\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஅ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது புதிய நீதிக் கட்சி: ஒரு தொகுதி ஒதுக்கீடு\nஇடைத்தேர்தல்: ஒரு தொகுதிக்கு 4 துணை ராணுவப்படை\nஇனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்… வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nமுடக்கப்பட்டதா குஷ்பூவின் ட்விட்டர் கணக்கு….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபௌர்ணமி தினத்தில் வீட்டில் பூஜை செய்வது எப்படி\nஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntreepedia.com/ta/", "date_download": "2020-04-07T12:59:01Z", "digest": "sha1:B6TOYTPVGZ5GMCGARIQYKCKCECDRWK3W", "length": 10375, "nlines": 27, "source_domain": "www.tntreepedia.com", "title": "Tamilnadu Treepedia", "raw_content": "\nதகுந்த மரத்தை தேர்வு செய்தல்\nமர கன அளவை கணக்கிடுதல்\nதமிழக மரக்களஞ்சியம் தங்களை வரவேற்கிறது\nதமிழக மரக்களஞ்சியம் என்னும் இம்மென்பொருள் தமிழ்நாடு புதுமை முயற்ச்சி திட்டத்தின்கீழ் தமிழ்நாடு வனத்துறையால் உருவாக்கப்பட்டது. இம்மென்பொருளில் எளிதாக மரப்பண்ணையம் மேற்கொள்ளத் தேவையான அனைத்து தகவல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்ற மரத்தை தேர்ந்தெடுக்க வீட்டுத்தோட்ட மரம் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்களின் வளர்ப்பு தொழில்நுட்ப தகவல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இம்பொருள் உருவாக்க முக்கிய காரணம் மரப்பண்ணையம் மற்றும் பராமரிப்பு குறித்த தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்குவதாகும். மேலும் விவசாய பயனாளிகள் இம்மென்பொருளில் உள்ள “இடத்திற்கேற்ற மரத்தேர்வு”, “மர இனம் பொறுத்த தேர்வு”, “பயன்பாடு பொறுத்த தேர்வு” மற்றும் “இடத்திற்கேற்ற மரத்தேர்வு” பகுதிகள் வாயிலாக மண்ணிற்கேற்ற மரங்களை தேர்வு செய்து பயிரிடலாம்.\nமரங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், மர உபயோக பொருட்கள் தயாரிக்க, நிழல் மற்றும் இதர பயன்களுக்காக கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் அதிகமாக வளர்க்கப்படுகிறது. மரவளர்ப்பின் முக்கியத்துவம் தற்போது தொடர்ச்சியாக ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் உணர முடிகிறது. இச்சுற்றுசூழல் பாதிப்பை குறைக்க அதிப்படியான மரப்பண்ணைகளை உருவாக்கிவரும் முன்னோடி நாடாக இந்தியா விளங்குகிறது. இதற்கொன மத்திய மற்றும் மாநில அரசுகள் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் மற்றும் மர வளர்ப்பு ஆர்வலர்களிடையே சமூக காடுகள், வேளாண்காடுகள், பண்ணை காடுகள் மற்றும் நகர மர நடவு போன்ற தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு தற்பொழுது அதிகரித்துள்ளது. இவ்வகையான நடவு தொழில்நுட்பங்களை நம் மக்கள் பழங்காலத்திலிருந்தே தொன்றுதொட்டு பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. தமிழகத்தின் மொத்த வன மற்றும் மரப்பரப்பு 24.16 விழுக்காடு ஆகும். தேசிய வன கொள்கையின்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் 33 விழுக்காடு மரப்பரப்பு அவசியமாகும். இதனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் பரப்பளவில் 25 விழுக்காடு பரப்பில் மர / வன பரப்பை அதிகரிக்க வருவாய் நிலங்களில் மர வளர்ப்பை ஊக்குவிக்க முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் நிலங்களில் மரவளர்ப்பை ஊக்குவிக்க தமிழ்நாடு வனத்துறை கீழ்கணும் மர வளர்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\nதமிழ்நாடு உயிர்பண்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் தனியார் நிலங்களில் மர வளர்ப்பு திட்டம்.\nஆற்றுப்படுகை வாய்கால் ஓரங்களில் தேக்கு மர நடவு திட்டம்.\nஅலுவலகம், வீட்டுப்பகுதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்குதல். தொகுப்பு மர நடவு திட்டம்.\nமரப்பரப்பை அதிகரிக்க முடியும் என்ற முனைப்போடு இந்திய அரசு “பசுமை இந்தியா திட்டம்” மற்றும் “தேசிய காடு வளர்ப்பு திட்டம்” போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியா மர வளர்ப்பு தொழிநுட்ப விழிப்புணர்வு மற்றும் மரப்பண்ணைய தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்ட நாடாகும். எனினும் விவசாயி மற்றும் வல்லுனர்களுக்கிடையேயான தொடர்பு ஒரு பெரிய குறையாகவே இன்றளவிலும் இருந்து வருகிறது. தமிழக மரக்களஞ்சியம் என்னும் வளைதளம் / மென்பொருள் விவசாயி மற்றும் வல்லுனர்களுக்கிடையே ஒரு பாலமாக செயல்பட்டு விவசாய பெருமக்கள் பயன்பெற உருவாக்கப்பட்டதாகும். இதில் மரங்களின் பயன் மற்றும் அவற்றின் வளர்ப்பு முறைகள் குறித்து தகவல்களும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியாக ஒரு குறிப்பிட்ட மர வகைகள் மட்டுமே பரவலாக வளர்க்கப்படுகிறது. அம்மரத்திற்கான தொழிற்சாலைகள் மட்டுமே அதிகமாக உருவாக்கப்படுகிறது. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த அம்மரங்களின் பண்புகளைக்கொண்ட மற்ற மரங்களை அடையாளம் காணவும் மற்றும் அவற்றின் நடவு தொழில்நுட்பத்தை தொகுத்து வழங்கவும் வனத்துறை “தமிழக மரக்களஞ்சியம்” என்னும் இம்மென்பொருளை உருவாக்கியுள்ளது. “நவீன இந்தியா” திட்டத்திற்கேற்ப நவீன தேடல் பகுதிகளோடு இம்மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.\n© அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை, 2018 தமிழக மரக்களஞ்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/navina-kala-indiya.htm", "date_download": "2020-04-07T13:03:44Z", "digest": "sha1:QY3T63V43BGMFDLJ6EZFBZIBBVVXQDDS", "length": 6344, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "நவீனகால இந்தியா - பிபன் சந்திரா, Buy tamil book Navina Kala Indiya online, பிபன் சந்திரா Books, வரலாறு", "raw_content": "\nஇந்நூல் இந்தியா வரலாற்றின் நவீன காலத்தைப் பற்றிப் பேசுகிறது. ராஜதந்திர செயல்பாடுகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு போன்றவற்றுக்கு மாறாக இயக்கங்கள், நிறுவனங்கள், வரலாற்றை உருமாற்றும் சக்திகள் ஆகியவற்றின் மீது பிபன் சந்திரா கவனத்தைக் குவிக்கிறார்.\nஇந்தியவில் காலனியாதிக்கம் நிலைப்பெறுவதற்கான சமூகக் காரணிகள், காலனிக்கொள்கைகள், கொள்கைகளுக்கான எதிர் விளைவுகள், சமூக மறுமலர்ச்சி, தேசிய இயக்கத்தின் எழுச்சி ஆகியவற்றை உலக வரலாற்றுப் போக்கின் பகைப்புலத்தில் சந்திரா விவரிக்கின்றார்.\nபவுத்தம்: ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்\nஅப்துல் கலாம் : கனவு நாயகன்\nஇந்திய இலங்கை உறவும் சங்கத் தமிழகமும்\nமகா அலக்ஸாண்டர் (பாரதி புத்தகாலயம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-04-07T13:00:29Z", "digest": "sha1:JUKWDM7OAQVN7TSJXOTEPIIFCVYPVOEV", "length": 5150, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஹ்வாங் | Virakesari.lk", "raw_content": "\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nபிரதமர் மஹிந்த தலைமையில் கூடவுள்ள சர்வகட்சித் தலைவர்கள் கூட்டம்\nமர்மப்பொருள் வெடித்ததில் சிறுமிக்கு காயம்\nஅத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி தடை வரவேற்கத்தக்கது - நவாஸ் ரஜாப்தீன்\nஉலக நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு பிரதமர் மஹிந்தவின் செய்தி\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nஇலங்கையில் முடக்கப்பட்டுள்ள 14 இடங்கள் இவைதான் \nபில்கேட்ஸ��� அறக்கட்டளையின் கொரோனா தடுப்பூசி இன்று பரிசோதனை..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n' அரசியலும் மதமும் இல்லாமல் வாழ கற்றுக்கொள்கிறது இந்தியா '\nதென்கொரியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 96 வயது மூதாட்டி பூரண குணமடைந்தார்\nதென் கொரியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 96 வயதுடைய மூதாட்டி ஒருவர் பூரண குணமடைந்துள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம்...\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nஎதிர்வரும் இரு வாரங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காகுமாம் : கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு பணிப்பு\nபுதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்\nபாலூட்டும் தாய்மார்களுக்கு உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=51325", "date_download": "2020-04-07T14:50:36Z", "digest": "sha1:OPAXIZOP6UPTK35O47ATJWLVST4GOOHB", "length": 13100, "nlines": 77, "source_domain": "m.dinamalar.com", "title": "அண்டார்டிகா சென்று வந்தேன்! (3) | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் ப���து சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜன 16,2020 16:52\nஅண்டார்டிகா அழைத்து சென்ற கப்பல் ஊழியர்கள் சொன்னது போல, அந்த இரண்டு நாட்களும், கடலை கடக்கும்போது, பயமாக தான் இருந்தது. கப்பலை புரட்டி போடுவது போல, பெரிய அலைகள் வந்து அலைகழித்தது. ஒருநாள் முழுவதும் சாப்பிட முடியவில்லை. படுக்கையை ஒட்டியுள்ள கம்பியை பிடித்துக் கொண்டே தான் துாங்கினோம். அந்த கடல் பகுதியை தாண்டியதும், அண்டார்டிகா வந்தது.\nஅண்டார்டிகா என்பது, எப்போதும் இருளும், பனியும் சூழ்ந்த பிரதேசம். அதன் எல்லைக்குள் சென்ற பிறகு, கடல் முழுவதும் பனிக்கட்டிகள் தான் மிதக்கும். பனிக்கட்டிகள் என்றால், ஏதோ கையில் எடுத்து பார்க்கும் அளவு இல்லை. ஒவ்வொன்றும், பாறை போல பெரிதாக இருக்கும்; சில, மலையளவு கூட இருக்கும்.\nஅந்த பனிக்கட்டியை உடைத்து தான், சில இடங்களில், கப்பல் முன்னேறவே முடியும். கப்பலின் மேல் தளத்தில் இருந்து பார்த்தால், நீல நிற கடல் தெரிந்தது. அதன்பின், கண்ணுக்கு எட்டிய துாரத்திற்கு, வெள்ளை பனிக்கட்டிகள் தான் தென்படும்.\nஇதெல்லாம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பார்க்க முடியாத அழகு. இந்த காட்சியை பார்த்து ரசித்தபடியே, புகைப்படம் எடுக்க நினைத்தால், முடியாது. காரணம், கையை விட்டு கை உறையை கழட்ட முடியாத அளவிற்கு குளிர் அடிக்கும்.\nஇப்படி, அவர்கள் சொன்னது எல்லாம் நடந்தது. ஆனால், எங்கள் அதிர்ஷ்டம், நாங்கள் பயணித்த போது, பனிப்புயல் எதுவும் இல்லை; வானமும் வெளிறிப்போய், புகைப்படம் எடுப்போருக்கு கொண்டாட்டமாக இருந்தது.\n'நேஷனல் ஜியாகிராபி மற்றும் டிஸ்கவரி' சேனல்களில் பார்த்திருந்தாலும், நேரில் அண்டார்டிகாவை பார்க்கும��போது ஏற்பட்ட பிரமிப்பே தனி. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில், மேகத்தில் மிதக்கும் கப்பலில், நாயகனும் - நாயகியும் செல்வர். அது போல இருந்தது, பனி சூழ்ந்த கடலில் நாங்கள் சென்ற பயணமும்.\nஒரு மாசு இல்லாத, துாசு படியாத, பரிசுத்தமான பூமியாக காட்சி தந்தது, அண்டார்டிகா. அங்கு, எங்களை போன்ற மனிதர்கள், எப்போதாவது வருவதால், நாங்கள் தான் கடல் வாழ் உயிரினங்களுக்கு, வேடிக்கையாகவும், வினோதப் பொருளாகவும் மாறியிருந்தோம். எவ்வித பயம், பதட்டம் இல்லாமல், கடலின் மேற்பரப்பில் வந்து, விளையாட்டு காட்டிச் சென்றன, திமிங்கிலங்கள்.\nஅண்டார்டிகா பற்றி ரொம்ப தான் பயமுறுத்தி விட்டனர். என்ன அழகு, அமைதி என்று, ரசித்துக் கொண்டிருந்த போது தான், அதன் சுயரூபத்தை ஒரு நாள் காட்டியது. அப்பப்பா... அந்த பயங்கரத்தை, இப்போது நினைத்தாலும் நடுங்குகிறது.\nஅண்டார்டிகாவில், ஏறத்தாழ, 5,000 மீட்டர் (16 ஆயிரத்து, 400 அடி) அளவிற்கு, தரையில் ஆழ்துளையிட்டால் தான், மண்ணை பார்க்க முடியும். ஏனெனில், 98 சதவீதம் பனிப் பாறைகளால் மூடப்பட்டுள்ளது.\nஉலகில் உள்ள தண்ணீரில், 68 சதவீதம் அண்டார்டிகாவிலே தான் உள்ளது. உலகிலேயே கொடுமையான குளிரும், பனிக்காற்றும் நிறைந்தது.\nஅண்டார்டிகாவில், பனிப்புயல், 300 கி.மீ., வேகத்தில் வீசும். 'கட்ஸ்' எனப்படும் சூறாவளி, சுழன்று சுழன்று வீசும். மிக இதமான சீதோஷ்ண நிலை போல் தோன்றும் நிலை, அரைமணி நேரத்திற்குள் உயிருக்கு போராடும் பனிப்புயலாகவும் மாறிவிடும் அபாயமும் உண்டு. குளிரால் ஏற்படும் ஆபத்தை விட, பனிப்புயலால் விளையும் ஆபத்தே அதிகமாக இருக்கும்.\nஅண்டார்டிகாவில், 1,000ம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தற்போது, பனிக்கட்டிகள் மிக வேகமாக கரைந்து வருகின்றனவாம். இதை, ஆஸ்திரேலிய மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சி குழு கண்டுபிடித்துள்ளது. இதற்கு, புவி வெப்பமயமாதல் தான் காரணம் என்கின்றனர்.\n» வாரமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nடாப் 10 டூரிஸ்ட் நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/motor/03/222136?ref=magazine", "date_download": "2020-04-07T12:31:50Z", "digest": "sha1:IB5UCLGJACYXFHA4B7A2QI2N2G23C4U3", "length": 7137, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "புதிய மைல்கல்லை எட்டியது டெஸ்லா நிறுவனம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுதிய மைல்கல்லை எட்டியது டெஸ்லா நிறுவனம்\nஇலத்திரனியல் வாகன உற்பத்தியில் பிரபலமான டெஸ்லா நிறுவனம் புதிய மைல்கல் ஒன்றினை எட்டியுள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியான எலன் மொஸ்க் தெரிவித்துள்ளார்.\nஇதன்படி ஒரு மில்லியனாவது காரை தற்போது அந்நிறுவனம் வடிவமைத்து வருகின்றது.\nஇதற்கு குறித்த டெஸ்லா குழுவிற்கு தனது வாழ்த்துக்களை டுவிட்டர் தளத்தின் ஊடாக எலன் மொஸ்க் தெரிவித்துள்ளார்.\nTesla Model Y வாகனமே ஒரு மில்லியனாவது வாகனமாக வடிவமைக்கப்பட்டுவருகின்றது.\nகடந்த 2003 ஆம் ஆண்டு கார்வடிவமைப்பில் காலடி பதித்த டெஸ்லா நிறுவனம் 17 வது வருடத்தில் தனது ஒரு மில்லியனாவது காரினை வடிவமைத்து வருகின்றது.\nஇந்நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் எனும் திட்டத்தின் கீழ் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/82592", "date_download": "2020-04-07T15:06:33Z", "digest": "sha1:DKUMHKZ7T2VKZU4L76E5CMNVP5HZDRCN", "length": 29467, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "விழா 2015 கடிதங்கள் 6", "raw_content": "\n« விழா, சந்திப்பு, மீட்பு\nகோவையில் சங்கரர் பற்றிப் பேசுகிறேன் »\nவிழா 2015 கடிதங்கள் 6\nஅனுபவம், வாசகர் கடிதம், விருது, விழா\nவெண்முரசை வாசித்ததுமே உங்களைச் சந்திக்கவேண்டுமென்று தோன்றியது. பலமுறை தயங்கினேன். பிறகு சந்தித்தே தீர்வது என முடிவெடுத்தபடித்தான் விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கே வந்தேன். மிகவும் உற்சாகமாக இருந்தது . நான் முதல்நாளே வரமுடியவில்லை. அங்கே வேலைசெய்வதற்கு ஆளில்லை என்று தோன்றியது. உங்கள் நண்பர் ஆடிட்டர் சுரேஷ் பலரிடம் கெஞ்சிக்கொண்டிருப்பதைப்போலத் தோன்றியது. நான் சென்று உதவலாமா என நினைத்தேன். ஆனால் எனக்கு அறிமுகம் இல்லாததனால் கூச்சமாக இருந்தது.\nநிகழ்வுகளெல்லாம் அருமை. நம்மூரில் எந்தக் கல்லூரியிலும் இதைப்போன்ற ஒரு இலக்கியப்பாடம் நடப்பதில்லை என்று தோன்றியது. ஒன்றரைநாட்களுக்குள் எத்தனைவகையான சிந்தனைகள். தமிழில் இத்தனை வகையான சிந்தனைகள் இருந்துகொண்டிருக்கின்றன என்பதே ஆச்சரியமானதுதான். ஒருவரோடு ஒருவர் அவற்றை அவர்கள் மோதவிட்டுப்பார்ப்பதும் நீங்கள் இரண்டுதரப்புக்குமே ஆதரவாக பாயிண்ட் எடுத்துக்கொடுப்பதும் ஆச்சரியமான விவாதங்களாக இருந்தது.\nஉண்மையிலேயே கலையில் பிரஞ்ஞாபூர்வமாக எழுதவேண்டுமா இல்லை செய்யவேண்டுமா என்பதும் சரி சரித்திரம் என்பது மனித உள்ளத்துக்கு அப்பால் தனியாக உண்ட அல்லது அதுவெறும் கற்பனைதானா என்பதும் சரி பேசி முடிக்கக்கூடியவை அல்ல. ஆனால் முருகவேள் அவர்கள் சொன்னதுபோல அதனால் என்னபயன் என்பதைவைத்தே முடிவுசெய்யவேண்டும். சரித்திரத்தை உண்டுபண்ணி நம்மை ஒருவன் சுரண்டினால் சரித்திரமே இல்லை என்று சொல்லிக்கொண்டு சும்மா இருக்கமுடியுமா என்ன எங்கள் நண்பர்களுடன் இதைப்பற்றித்தான் நிறைய பேசிக்கொண்டிருந்தோம்.\nபலகோணங்களில் விவாதங்கள் நடந்தன. எல்லா எழுத்தாளர்களையும் பார்த்தோம். நான் கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் மட்டுமே சில சொற்களைப்பேசினேன். ஏதோ ஒரு தயக்கம் நம்மை கட்டுப்படுத்துகிறது. நம்மை சாதாரண வாசகன் என நினைத்துவிடுவார்களோ என்ற சந்தேகம்தான். நாம் நல்ல வாசகன் என்ரு காட்டும்படியாக சிறப்பாகப்பேச நம்மால் முடியாது. பேச ஆரம்பித்தாலே குரல் அணைந்துவிடுகிறது. ஆகவே எவரிடமும் பேசவில்லை. அடுத்தவருடம் பேசவேண்டும் என நினைத்துக்கொண்டேன்\nஅரங்கத்தில் நடந்த விழா மற்ற விவாதங்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் மிகச்சாதாரணம்தான். பெரிய ஏற்பாடுகள் இல்லை. ஸ்டாண்ட் மைக் கூட ஏற்பாடு செய்யப்படவில்லை. ஆடியோ சரியாக இல்லாததனால் பேசியது சரியாகப்புரியாமல் போய்விட்டது. நீங்கள் மைக்கை கொஞ்சநேரம் கழித்து கீழே வைத்துவிட்டுப்பேசியதனால் பேச்சில் ஒலி மாறிக்கொண்டே இருந்தது. பரவாயில்லை, குறைவான வசதிகளைக்கொண்டு அதிகம் பேர் வேலைசெவதற்கு இல்லாமல் இத்தனைசெய்திருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன்\nஅடுத்தமுறை நிறையத்தயாரிப்புகளுடன் வருவேன் சார்\nமிகச்சிறந்த இரண்டு நாட்கள். எனக்கு நட்பு வட்டம் என்கிற ஒன்று கை நழுவிப்போய் 18 வருடங்களாகின்றன. பதினெட்டாம் வயதில் வேலை தேடி சென்னை வந்த காலம் முதல் நண்பர்கள் என்றால் உறவினரும் அலுவலகத்தில் கூட வேலை செய்பவரும்தான். என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தவிர வேறெதிலும் அதிகம் ஈடுபடாத நண்பர்களே அதிகம்.\nசென்னையில் இப்போது உங்கள் மூலம் ஒரு நட்பு வட்டம் வளர்ந்துகொண்டிருக்கிறது. இந்தமுறை எங்களுடன் வந்த அருண் புதியவர். டெம்போ டிராவலரில் கிளம்பினோம். எப்போதும் போல சீனிவாசன் சாரும் சுதா மேடமும் உற்சாகத்தோடு பயணத்தை துவங்கி வைத்தார்கள். உளுந்தூர்பேட்டை சேலம் சாலையில் டிரைவர் சாமியாட ஆரம்பித்தார். தமிழிலக்கியத்திற்கு களப்பலியாகிவிடுவோமோ என்ற பயத்தில் மெல்லமாக வந்ததில் நல்ல தாமதமாகிவிட்டது.விஜயராகவன், ப்ரசாத், சிவாகி (செல்வாவின் ஆருயிர்த்தோழர்) ஆகியோர் வழியில் இணைந்துகொண்டனர்.\nகோவையில் வேனிலிருந்து இறங்கிய போது விஜய் சூரியன் கூவி அழைத்தபடி ஓடி வந்து கட்டியணைத்தபோது அத்தனை வருடங்களுக்கும் பின்னோக்கி சென்றது போல தோன்றியது. எப்போதும் போல சிரித்த முகத்துடன் சுரேஷ் அண்ணா.. கக்கத்தில் ஆடிட்டர் பையோடு ஆங்காங்கு அலைந்து மேற்பார்வையிட்டுக்கொண்டும், ” ஒருவரின் சிரிப்பினிலே விளைவது கவிதையடா” என்று பாடிக்கொண்டும் அதே நேரம் நேற்று வந்த நாவல் வரை படித்து தெரிந்து வைத்திருப்பதும் ஆச்சரியம்.\nவிழா அன்று காலை தேநீர் மண்டகப்படி எனக்குத்தான் என்று முதல் மரியதையை விட்டு கொடுக்காமல் வந்த ஆடிட்டர்.. அவரை இப்போதே முதல் முறை பார்க்கிறேன். நல்ல பெயர்..(எப்படியும் நினைவிற்கு வந்துவிடும்..)\nகாலை உணவு முடித்து 10:30 மணிக்கு வந்த போது உங்களை சுற்றி 30 பேர் உட்காரந்து வெய்யோன் குறித்தான கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். கர்ணனுக்கு துரியோதனனை பிடித்து போனதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது ஒரு குதிரைக்காரன் மகனை ராஜாவாக்கியதற்கு அவன் காலம் முழுதும் கடன் பட்டவனாகிறான். ஆனால் துரியோதனனுக்கு கர்ணன் மேல் ஏன் இந்தளவு நட்பு மற்றும் பாசம் என்ற கேள்வியும் அதற்கான உங்கள் பதிலும் நல்ல புரிதலை அளித்தன.\nவாரம் ஒருமுறை எப்படியேனும் சந்திக்கும் செளந்தர் வரவில்லையெ���்பது ஒரு குறை. முத்துராமன்சார் வந்திருந்தார். மகிழ்ச்சியாக இருந்தார். ( கிசு கிசுக்கள் அனுமதியென்றால், ஆறுமாதமாக முறைத்துக்கொண்டிருந்த ஒரு நண்பர் அன்று அவருடன் பேசிவிட்டார்..பெரியவர்களும் டூ விட்டுக்கொள்வதை காண ஆசையாக இருந்தது)\nஊட்டி கூட்டம் ஒருவகை ராணுவ பரேடு என்றால் இது ஒருவகை பள்ளிக்கூட வகுப்பு என்று இரண்டிற்கும் தலா ஒரு முறை வருகை புரிந்தவன் என்கிற வகையில் சொல்வேன்..\nகவிஞர் தேவதச்சன் அவர்களின் உடல்மொழி நான் என் பதின் பருவத்தில் கண்ட தஞ்சைவாழ் மக்களை நினைவுபடுத்தியது. கால்களை ஆட்டிக்கொண்டு குழந்தைகள் போல தலையை மேலும் கீழும் ஆட்டியபடி அந்த எண்ணம் அப்படியே வந்துடு்ச்சி அது என்று அவர் பேசுவதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். தஞ்சைமாவட்டத்தில் என் சின்ன வயதில் இவரைப்போல பார்த்திருந்த என் சுற்றமும் நட்பும் நினைவிற்கு வந்தனர்.மணிகண்டனும், பாண்டி ரமேஷும் தேவதச்சனிடம் கேட்ட கேள்விகள் மிக நுட்பமாக இருந்தன.\nபிரம்மராஜன் கவிதைகளுக்கும் தன் கவிதைக்குமான வித்யாசங்களையும், நாற்காலியை கவிழ்த்து போட்டு கவிதையின் அமைப்பு பற்றி விளக்கியபோதும் தேவதச்சன் அவர்கள் ஒரு தேர்ந்த ஆசிரியர் போல விளக்கினார். குறிப்பாக அது அப்படித்தான் நீங்கதான் விளங்கிக்கணும் என்கிற கர்வம் சார்ந்த உடல்மொழி எங்கும் இல்லை. கோடு விழுந்ந நெற்றியுடன் அவர் சிரிக்கும் போதும் தலையை ஆட்டி ரசிக்கும் போதும் அவரை மிக நெருக்கமாக உணர்ந்தேன். அது என்ன என்பதை யுவன் தன் மேடைப்பேச்சில் குறிப்பிட்டார். கவிஞர் தனக்குள் இருக்கும் குழந்தையை வளரவிடாமல் பார்த்துக்கொள்கிறார்.\nஅத்துவான வெளியின் கவிதை, பதிவுகள் வழியாக மட்டுமே அறிந்திருந்தவர் இவர் என்பதை சொல்லும்போது மிக சங்கோஜமாக உணர்கிறேன். ஆனால் அந்த பத்திகளின் மூலமே இவர் ஒரு தனித்துவமான கவிஞர் என உணர்ந்து கொண்டேன். அவர் infinity பற்றியும் குழந்தை ஒரு மரபின் தொடர்ச்சி எனவும் விவரித்த விதம் மிகவும் தெளிவாக புரியவைக்கும் நோக்குடன் இருந்தது. ஒருவழியாக தட்டுத்தடுமாறி என் கவிதைமுகூர்த்தம் வாய்த்துவிட்டது என நினைக்கிறேன்.\nகவிஞர் இசை அவர்கள் விவரித்த கையசைப்பு கவிதையாகும் இடம் அனைவரையும் கவர்ந்தது. ஷண்முகவேல் சென்னை வந்த போது அதை குறிப்பிட்டு சொல்லிக்கொண்டிருந்தார��. திரு கே.என் செந்தில் அவர்களுடன் விவாதித்த போது சிறுவர் இலக்கியம் குறித்தான பேச்சில் பதினைந்து வயதிற்குள் போரும் அமைதியும் படிக்கலாம் என நீங்கள் சொன்னது என்னை ஆச்சரியபடுத்தியது. தேநீர் இடைவெளியில் ஒரு நண்பருடன் உரையாடியபோது அவரும் இது பற்றி பேசினார். எங்களுக்கு கிடைத்த சிறுவர் இதழ்கள் இன்றைய குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. நானும் பேசாமல் வெண்முரசை கொடுத்துவிடலாமென இருக்கிறேன்.\nஅடுத்தநாள் மாலையில் அரங்கில் தமிழினி வசந்தகுமார் அவர்களை ராஜமாணிக்கம் அண்ணா வழியாக அறிமுகப்படுத்திக்கொண்டேன். சிவாத்மா மற்றும் தங்கவேல் ஆகியோர் நேரடியாக அரங்கிற்கே வந்திருந்தார்கள். வெற்றிமாறனிடம் சிடி பெற்றுக்கொண்ட கடலூர் சீனு, குடுமியும், கருப்புச்சட்டையுமாக அவர் படங்களில் வரும் நாயகன் போலவே இருந்தார். எப்போதும் போல இந்த முறையும் அவர் அதிகம் பேசவில்லை (என்னுடன்)\nதிங்கள் காலை முதல் நடைமுறை வாழ்க்கைக்கு திரும்பினேன். இந்த இரண்டு நாட்கள் ராஜோபசாரமாக எங்களை கவனித்துக்கொண்ட ஒவ்வொரு கோவை நண்பர்கள் பலரும் அங்கிருந்த நிகழ்வுகளில் தொடர்ந்து பங்குபெற முடியவில்லை. அது சற்று வருத்தமாக இருந்தது.\nதுறைவன் நாவலை இப்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதுவரை சுவாரசியமாக இருக்கிறது. முடித்தவுடன் அது குறித்து எழுதுகிறேன்\nஇன்றைய ஜன்னல் இதழில் தேவதச்சன் மற்றும் ஆ.மாதவன் அவர்களின் பேட்டி வெளியாகியிருக்கிறது. ஆ.மாதவன் அவர்கள் தேர்ந்த எழுத்தாளர்களும் வாசகர்களும் இணைந்து வழங்கும் விஷ்ணுபுரம் விருது தனக்கு 2010 ல் கொடுக்கப்பட்டது என சொல்லியிருக்கிறார். எத்தகையதொரு நிகழ்வில் கலந்துகொண்டு வந்திருக்கிறேன் என மீண்டும் உணர்ந்து மகிழும் தருணம்\nவிஷ்ணுபுரம் விழா 2019 உரைகள்\nவிஷ்ணுபுரம், அரங்கு முறைமையும் நெறிகளும்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nவருகையாளர்கள் 4, மருத்துவர் கு .சிவராமன்\nவருகையாளர்கள் 3 -பவா செல்லத்துரை\nவருகையாளர்கள் -2 இரா முருகன்\nவிழா 2015 கடிதங்கள் -8\nவிழா 2015 கடிதங்கள் 7\nவிழா 2015 கோபி ராமமூர்த்தி பதிவு\nவிழா 2015 – விஷ்ணுபுரம் விருது\nTags: விஷ்ணுபுரம் விருது விழா\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 40\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–75\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-6\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 62\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/03/25160025/1362793/27-civilians-killed-in-terror-attack-on-a-Gurudwara.vpf", "date_download": "2020-04-07T14:05:08Z", "digest": "sha1:3EEDPCCWDW6VRLPNDI7RLRZMMB6RTF24", "length": 8051, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 27 civilians killed in terror attack on a Gurudwara in Kabul", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகாபூல் குருத்வாராவில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 27 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள குருத்வாராவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர்.\nபலியானவரின் உடலைப் பார்த்து கதறி அழும் உறவினர்கள்\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சமீபத்தில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க படைகளுக்கு எதிரான தாக்குதலை தலிபான் பயங்கரவாதிகள் நிறுத்தி உள்ளனர்.\nஅதேசமயம் அரசுப் படைகளை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். மக்கள் மீதான தாக்குதலுக்கும் தலிபான்களே காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.\nஇந்நிலையில், காபூலில் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான குருத்வாராவை குறிவைத்து பயங்கரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். தற்கொலைப் படை தாக்குதலைத் தொடர்ந்து துப்பாக்கியாலும் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து, பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர்.\nபயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குருத்வாராவில் இருந்த 27 பேர் பலியாகினர். 8 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேரும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்கள் தவித்து வரும் நிலையில், வழிபாட்டுத் தலம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இந்து மற்றும் சீக்கியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉக்ரைன்: ஊரடங்கை மீறி நதியில் உல்லாச குளியல்- காத்திருந்து வாலிபரை மடக்கிய போலீசார்\nகொரோனா அச்சுறுத்தல் - சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை ஏப்.30 வரை நீடித்தது நேபாளம்\nகொரோனா வைரசால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா அச்சுறுத்தல் - ஜப்பானில் அவசர நிலையை அறிவித்தார் ஷின்ஜோ அபே\nகொரோனா வை��சுக்கு மத்தியில் குடும்ப வன்முறை அதிகரிப்பு - ஐ.நா. பொதுச்செயலாளர் வேதனை\n100 தலீபான் கைதிகளை விடுவிக்க ஆப்கானிஸ்தான் அரசு முடிவு\nஆப்கானிஸ்தான் : பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cine.thamilkural.net/archives/18302", "date_download": "2020-04-07T13:21:43Z", "digest": "sha1:XLKFOCRI2HU2GOSV6O5AOHAUEBIHWC6Y", "length": 7733, "nlines": 72, "source_domain": "cine.thamilkural.net", "title": "மூவர் உயிரிழப்பு: ரூ.1 கோடி நிதி – கமல் அறிவிப்பு – சினிக் குரல்", "raw_content": "சினிக் குரல் தமிழ்க் குரலின் சினிக் குரல்\nமூவர் உயிரிழப்பு: ரூ.1 கோடி நிதி – கமல் அறிவிப்பு\nசென்னையை அடுத்துள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வந்த ‛இந்தியன் 2′ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து உதவி இயக்குனர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 10பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. இறந்தவர்களுக்கு கமல் இரங்கல் தெரிவித்ததோடு, அடிப்பட்டு மருத்துவமனையில் இருந்தவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார்.\nதொடர்ந்து சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்த 3 பேரின் உடலுக்கு கமல் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், என் குடும்பத்தில் நிகழ்ந்த விபத்தாக கருதுகிறேன். இனி போன்ற விபதுக்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த துறையும் இதில் பங்கேற்க வேண்டும். இதை வேண்டுகோளாக யாரும் நினைக்க வேண்டாம், இது நமது கடமை.\nவிபத்துக்கு ஏழை, பணக்காரன் என்றெல்லாம் தெரியாது. சுனாமி மாதிரி வந்து போய் விடும். இந்த அறைக்குள்(பிணவறை) நானும் இருக்க கூடும். நூழிலையில் உயிர் தப்பினேன். 4 நொடிகளுக்கு முன்பு வரை அங்கு தான் இருந்தேன். ரூ.100 கோடி, ரூ.200 கோடி என மார் தட்டிக் கொள்ளும் நாம், கடைநிலை ஊழியனுக்கு கூட பாதுகாப்பு தர முடியவில்லை. இது அவமானதாக உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்த கிருஷ்ணா இன்று உயிரோடு இல்லை. உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்றார்.\nPrevious: 90 வயதைத் தொட்ட இயக்குனர் கே.விஸ்வநாத்\nNext: துாக்கம் வர ஆலோசனை\nசமந்தாவிற்கு ஆதரவு தந்த அதிதிராவ்\nஎப்போது சூர்யா – ஹரி இணையும் படம்\nபிரபாஸ் படத்தை இயக்கும் மகாநடி இயக்குனர்\nஇங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜொன்சன் விரைவில் குணமடைய வேண்டும்: கோட்டாபய ராஜபக்க்ஷ\nகொரோனா தொற்றுள்ள தாய் குழந்தைக்கு தாய்ப்பால் வழங்குவதில் பிரச்சினை இல்லை \nதனிமைப்படுத்தலில் இருந்த நபர் – திடீரென ஐவரை கொலை செய்த காரணம்\nஎந்தவொரு நிவாரணமும் பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை:வேலுகுமார் கோரிக்கை\nகொரோனா பிரச்சினையால் பாலை குப்பையில் கொட்டச் சொல்லும் கனடா\nநாளை முதல் வீடுகளுக்கு நன்கொடை வழங்கும் நடவடிக்கை\nகொரோனா பரவியதால் தற்கொலை செய்த மருத்துவ ஆலோசகர்\nஇரண்டு வாரங்களில் அதிகரிக்கவிருக்கும் கொரோனா \nஅம்புலன்ஸ் சாரதி மறுப்பு: அராலியில் இளைஞன் சாவு\nராணுவ முகாம்மீது பயங்கரவாத தாக்குதல்; 23 வீரர்கள் பலி\nசமந்தாவிற்கு ஆதரவு தந்த அதிதிராவ்\nஎப்போது சூர்யா – ஹரி இணையும் படம்\nபிரபாஸ் படத்தை இயக்கும் மகாநடி இயக்குனர்\nசிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அருண் விஜய்\nஇரண்டாவது திருமணம் செய்த தயாரிப்பாளர் தில் ராஜு\nஓரினச் சேர்க்கை படம்: குஷ்பு ஆதரவு\nபில் டியூக்கால் பாராட்டப்பட்ட விஜய் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/6078-40-crore-fund-for-seawater-drinking-water-project/category/uncategory", "date_download": "2020-04-07T13:15:40Z", "digest": "sha1:NJKXFMIME4W6M5KAJM5GDE7OOCUNM7NU", "length": 3749, "nlines": 78, "source_domain": "dinasuvadu.com", "title": "கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்!ரூ 6,078.40 கோடி நிதி ஒதுக்கீடு", "raw_content": "\nBREAKING: தமிழகத்தில் மீண்டும் ஒருவர் பலி . பாதிப்பு 690 ஆக உயர்வு .\nதமிழகத்தில் மீண்டும் ஒருவர் பலி..மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதி - பீலா ராஜேஷ்\nஓமன் அரசுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி.\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம்ரூ 6,078.40 கோடி நிதி ஒதுக்கீடு\nசென்னையை அடுத்த பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு\nசென்னையை அடுத்த பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 400 எம்எல்டி கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். சென்னையில் ஏற்கனவே இரண்டு கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில், சென்னையை அடுத்த பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு ரூ 6,078.40 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதனால் மூன்றாவது கடல்நீரை குடிநீராக்கும் திட்டமாக இந்த திட்டம் செயல்படுத்த உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/54380", "date_download": "2020-04-07T15:07:05Z", "digest": "sha1:BHTNNFP5TPKQ7DSIYBOR4GIMZNUSOSUJ", "length": 4650, "nlines": 123, "source_domain": "www.arusuvai.com", "title": "jothinathan | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 6 years 4 months\nஆபரேசன் செய்திருந்தால் குழந்தை பிறக்குமா\nசன் டேரக்ட் ரீ சார்ஜ் செய்வது பற்றி\nகுழந்தை உண்டாக‌ உணவு மற்றும் சூழல் எப்படி இருக்க‌ வேண்டும்\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/The_Young_Lady_Silver_Jubilee_Souvenir:_Manipay_Ladies%27_College_1988", "date_download": "2020-04-07T12:45:04Z", "digest": "sha1:N6RVSYVF2TMOIH6UTWOVOGMYM5FUOJU6", "length": 5690, "nlines": 93, "source_domain": "www.noolaham.org", "title": "The Young Lady Silver Jubilee Souvenir: Manipay Ladies' College 1988 - நூலகம்", "raw_content": "\nPublisher யா/ மானிப்பாய் மகளிர் கல்லூரி\nகல்லூரி வாழ்த்து - பண்டிதர் சோ.இளமுருகனர்\nஆசிச் செய்தி - கா.சிவத்தம்பி\nமானிப்பாய் ஒரு நகராய்வு - பொ.பாலசுந்தம் பிள்ளை\nஆன்மீக மணம் பரப்பி நிற்கும் அழகுறு ஆலயங்கள் - புத்கொனி\nயாழ்ப்பாணத்தின் கல்வி கலாசாரத்தில் மானிப்பாயின் பங்கு - செல்வி ஜீவரஞ்ஜினி திசைராஜா\nமுந்தையோர் வளம் செய்த மானிப்பாய் - சைவப் புலவர் க.சி.குலரத்தினம்\nசுவாதித்திருநாள் மஹாராஜாவின் இசை நடனப் பணிகள் - வி.சிவசாமி\nவிஞ்ஞானக் கல்வியில் உடலியக்கத் திறன்கள் - இ.முருகையன்\nசொல்லாடலும் ஓர் கலையே - MRS.E.ATHIPAR\nவாழ்க்கை முழுவதும் கல்வி - MRS. P.KATHIRGAMANATHAN\nநிலையான கல்விச் செல்வம் பெற்று - திருமதி ப.இராஜநாயகம்\nமானிப்பாய் மகளிர் கல்லூரி அபிவிருத்திச் சபை 1983 - 1989 ஆம் ஆண்டுக்கான செயலறிக்கை - ச.சிவகுமாரன்\nசீரிளமைத்திறம் வியந்து செயல் வியந்து வாழ���த்துவோம் - திருமதி எம்.எஸ்\nமதிப்புக்குரிய அதிபர் திருமதி இராஜநாயகம் - திருமதி வி.பசுமதிப்பிள்ளை\nகிறிஸ்துவ மன்ற அறிக்கை - செல்வி டெய்சி ஞானப்பிரகாசம்\nவிருத்தியடைந்து வரும் நாடுகளின் விருத்தி குறிகாட்டிகளின் பண்பு\nநவீன உலகில் கம்பியூட்டரின் சில பண்புகள்\nயா/ மானிப்பாய் மகளிர் கல்லூரி\n1989 இல் வெளியான பிரசுரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/gowthami-puthra-saathakarni-movie-function/", "date_download": "2020-04-07T14:13:17Z", "digest": "sha1:VQKMVO4DEHWAZO6ZEG6AXMTYG5ZHJ3ED", "length": 7891, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘கெளதமி புத்ர சாதகர்ணி’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா", "raw_content": "\n‘கெளதமி புத்ர சாதகர்ணி’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா\nactor balakrishna actress latha actress shreya actress vennira aadai nirmala director k.s.ravikumar director kirish Gowthami Puthra Saathakarni movie இயக்குநர் கிரிஷ் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கெளதமி புத்ர சதாகர்ணி திரைப்படம் நடிகர் பாலகிருஷ்ணா நடிகை லதா நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா நடிகை ஷ்ரேயா நடிகை ஹேமமாலினி\nPrevious Post‘ஈட்டி’ வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது Next Post'செம' படத்தின் ஸ்டில்ஸ்\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல்-வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியீடு..\nவிமல் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கும் ‘சண்டக்காரி-The பாஸ்’\n10 லட்சம் ரூபாயில் தயாரான ‘ழகரம் ‘ திரைப்படம்..\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ ப��த்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.phcoker.com/product/1094-61-7/", "date_download": "2020-04-07T12:21:57Z", "digest": "sha1:B7XNVAB4CEZHUSR32HLF4RLHSNXXVKZD", "length": 31068, "nlines": 168, "source_domain": "ta.phcoker.com", "title": "ரா நிகோடினமைடு மோனோனியூக்ளியோடைட் பவுடர் (1094-61-7) உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nடயானெப்டைன் சோடியம் உப்பு ≥98%\nடயானெப்டைன் ஹெமிசல்பேட் மோனோஹைட்ரேட் ≥98%\nலோர்காசெரின் ஹைட்ரோகுளோரைடு ஹெமிஹைட்ரேட் ≥98%\nஆல்பா ஜிபிசி (கோலின் அல்போசெரேட்) 98%\nN-Methyl-D- அஸ்பார்டிக் அமிலம் (NMDA) ≥98%\nமோனோசியோலோடெட்ராஹெக்ஸோசில்காங்லியோசைட் சோடியம் (GM1) பன்றி மூளை ≥98%\nநிகோடினமைடு மோனோநியூக்ளியோடைடு (NMN) ≥98%\nரா நிகோடினமைடு மோனோனியூக்ளியோட்டைட் (NMN) தூள் (1094-61-7)\nரா நிகோடினமைடு மோனோனியூக்ளியோட்டைட் (NMN) தூள் (1094-61-7)\nரா நிகோடினமைடு மோனோனியூக்ளியோட்டைட் (NMN) தூள் (1094-61-7)\nமதிப்பிடப்பட்டது 5.00 வெளியே அடிப்படையில் 1 வாடிக்கையாளர் மதிப்பீடு\nமூல நிகோடினமைடு மோனோநியூக்ளியோடைடு (என்.எம்.என்) தூள் வயது தொடர்பான உடல் எடை அதிகரிப்பை அடக்கியது ……\nஅலகு: 25kg / டிரம்\nகொள்ளளவு: 1370kg / மாதம்\nஎழு: 1094-61-7 பகுப்பு: எடை இழப்பு\nகுறிப்புகள் & தயாரிப்பு மேற்கோள்கள்\nரா நிகோடினமைடு மோனோனியூக்ளியோட்டைட் (NMN) தூள் (1094-61-7) வீடியோ\nரா நிகோடினமைடு மோனோனியூக்ளியோட்டைடு (NMN) தூள் (1094-61- 7)\nரா நிகோடினமைடு மோனோனியூக்ளியோடைட் பவுடர் (\"என்எம்என்\" மற்றும் \"β-NMN\") என்பது ribose மற்றும் நிக்கோட்டினமைடுகளிலிருந்து பெறப்பட்ட ஒரு நியூக்ளியோடைடு ஆகும். நிகோடினமைடு ரைபோசைடு போலவே, என்எம்என் நியாசினின் ஒரு வகைக்கெழுவாகும், மேலும் மனிதர்கள் நிக்கோடினாமைட் அடினீன் டினைக்ளியோட்டைட் (NADH) ஐ உருவாக்க NMN ஐ பயன்படுத்தக்கூடிய என்சைம்கள் உள்ளன.\nஎன்.டி.ஹெச், மைட்டோகோண்டிரியாவிற்குள், சர்டுயின்களுக்கு, மற்றும் PARP க்காக ஒரு செயலூக்கமாக இருப்பதால், NMN விலங்கு மாதிரியில் ஒரு சாத்தியமான நரம்பு ஊக்கமருந்து மற்றும் வயதான முதுகெலும்பு முகவராக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மனித உரிமைகள் தொடர்பாக எந்தவொரு மருத்துவ ஆய்வு கூட வெளியிடப்படவில்லை என்றாலும், உணவு அளிப்பு நிறுவனங்கள் NMN தயாரிப்புகளை அந்த நன்மைகள் குறித்து கடுமையாக சந்தைப்படுத்தியுள்ளன.\nரா நிகோடினமைடு மோனோனியூக்ளியோட்டைடு (NMN) தூள் (1094-61-7) குறிப்புகள்\nபொருளின் பெயர் ரா நிகோடினமைடு மோனோனியூக்ளியோட்டைட் (என்எம்என்) பவுடர்\nஇரசாயன பெயர் பீட்டா-நிகோடினாமைடு ரபொஸ் மோனோபாஸ்பேட்; ரா நிகோடினமைடு மோனோநியூக்ளியோடைட் பவுடர்; AC1Q6RVF; AC1L23AN; NMN (+); SCHEMBL6858129\nமருந்து வகுப்பு உணவு நிரப்பியாக\nமோனிவோசைட்டிக் மாஸ் 335.229 g / mol\nஉருகுதல் Point > 96 ° சி\nFreezing Point தேதி கிடைக்கவில்லை\nஉயிரியல் அரை-வாழ்க்கை இவ்வாறு, Fig. 7 ல், நிகோடினிக் அமிலத்தின் அரை வாழ்வு 3 மணிநேரமாக இருந்தபோதும், XIX மணி நேரத்தின் ஒரு அரை-வாழ்க்கை கொண்ட இரத்தத்திலிருந்து நிகோடினமைடு காணாமல் போனது.\nகலர் வெள்ளை வெள்ளை தூள் வரை\nSolubility மெத்தனால் (மெதுவாக), தண்ணீர் (சற்றே)\nStorage Temperature Hygroscopic, -20 ° C உறைவிப்பான், இன்டர் அட்மாஸ்பியர் கீழ்\nApplication நீடித்த வாழ்வு மற்றும் நீரிழிவு சிகிச்சையின் பங்கு வகிக்க வேண்டும்\nமூல நிகோடினமைடு மோனோநியூக்ளியோடைடு (NMN) தூள் (1094-61-7) விளக்கம்\nமூல நிகோடினமைடு மோனோநியூக்ளியோடைடு தூள் (“என்எம்என்” மற்றும் “β-NMN”) என்பது ரைபோஸ் மற்றும் நிகோடினமைடு ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட ஒரு நியூக்ளியோடைடு ஆகும். நி���ோடினமைடு ரைபோசைடைப் போலவே, என்.எம்.என் என்பது நியாசினின் வழித்தோன்றலாகும், மேலும் மனிதர்களுக்கு என்சைம்கள் உள்ளன, அவை நிகோடினமைடு அடினைன் டைனுக்ளியோடைடை (என்ஏடிஎச்) உருவாக்க என்எம்எனைப் பயன்படுத்தலாம்.\nபுதிய ஆராய்ச்சி என்.எம்.என் செல்லுலார் வளர்சிதை மாற்றத்தை மீட்டெடுக்கலாம், மேலும் ஆழ்ந்த வயதான எதிர்ப்பு விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறுகிறது. உடலில் இயற்கையாக நிகழும், ஊட்டச்சத்துக்களை ஆற்றலாக மாற்ற NMN (Nic-Nicotinamide mononucleotide) முக்கியமானது. உங்கள் தினசரி ஆட்சியின் ஒரு பகுதியாக என்.எம்.என்-ஐ நிரப்புவது ஆற்றல் புத்துயிர் பெறுதல், வயதான செயல்முறையிலிருந்து பாதுகாப்பு மற்றும் இருதய சிக்கல்களின் ஆபத்து ஆகியவற்றைக் குறைக்கும். என்.எம்.என் என்பது ரெடாக்ஸ் எதிர்வினைகளில் ஒரு இணைப்பாளராகும், இது ஏடிபி உயர் ஆற்றல் வழங்கும் மூலக்கூறின் உருவாக்கத்தில் வளர்சிதை மாற்ற செயல்பாட்டிற்கு முக்கியமானதாகும். என்.எம்.என் ஒரு சர்டூயின் செயல்படுத்தும் கலவை கொண்டிருக்கிறது, இது வளர்சிதை மாற்ற துல்லியத்தையும் நீண்ட ஆயுளையும் ஊக்குவிக்கிறது.\nநிகோடினமைடு மோனோநியூக்ளியோடைடு (என்.எம்.என்) பயன்பாடு தூள் (1094-61-7)\nமனித உயிரணுக்களில் உள்ள நிகோடினமைட் மோனோநியூக்ளியோடைடு ஆற்றல் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது, இது வயதான எதிர்ப்பு, வீழ்ச்சி இரத்த சர்க்கரை மற்றும் பிற சுகாதாரப் பொருட்களில் பயன்படுத்தப்படும் உள்-செல்லுலார் என்ஏடி (நிகோடினமைடு அடினைன் டைனுக்ளியோடைடு, செல் ஆற்றல் மாற்ற முக்கியமான கோஎன்சைம்) தொகுப்பில் ஈடுபட்டுள்ளது.\nநிகோடினமைடு மோனோநியூக்ளியோடைடு நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும், இதன் தயாரிப்பு வெள்ளை படிக தூள், மணமற்றது அல்லது கிட்டத்தட்ட மணமற்றது, சுவை கசப்பானது, தண்ணீரில் அல்லது எத்தனால் ஆகியவற்றில் இலவசமாக கரையக்கூடியது, கிளிசரில் கரையக்கூடியது.\nநிகோடினமைடு மோனோநியூக்ளியோடைட்பவுடெரிஸ் வாய்வழி உறிஞ்சுவது எளிது, மேலும் உடலில் பரவலாக விநியோகிக்கப்படலாம், அதிகப்படியான வளர்சிதை மாற்றங்கள் அல்லது முன்மாதிரி சிறுநீரில் இருந்து விரைவாக வெளியேறும். நிகோடினமைடு கோஎன்சைம் I இன் ஒரு பகுதியாகும் மற்றும் கோஎன்சைம் II உயிரியல் ஆக்ஸிஜனேற்ற சுவாச சங்கிலியில் ஹைட்ரஜன் விநியோகத்���ின் பாத்திரத்தை வகிக்கிறது, உயிரியல் ஆக்ஸிஜனேற்ற செயல்முறைகள் மற்றும் திசு வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்க முடியும், சாதாரண திசுக்களை பராமரிக்கலாம் (குறிப்பாக தோல், செரிமான பாதை மற்றும் நரம்பு மண்டலம்) ஒருமைப்பாடு ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.\nகூடுதலாக, நிகோடினமைடு இதயத் தடுப்பு, சைனஸ் முனை செயல்பாடு மற்றும் விரைவான எதிர்ப்பு சோதனை அரித்மியாக்களைத் தடுக்கும் மற்றும் சிகிச்சையளிக்கிறது, நிகோடினமைடு இதயத் துடிப்பு மற்றும் வெராபமில் காரணமாக ஏற்படும் அட்ரியோவென்ட்ரிகுலர் தடுப்பை கணிசமாக மேம்படுத்தலாம்.\nநன்மைகள் நிகோடினமைடு மோனோநியூக்ளியோடைடு (NMN) தூள் (1094-61-7)\nஎன்.எம்.என் ஆற்றல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது - சர்க்கரைகள் போன்ற உணவை ஆற்றலாக உடைக்க NAD + உதவுகிறது.\nஆரோக்கியமான மூளை மற்றும் இருதய செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.\nவயதான எதிர்ப்பு டி.என்.ஏ பழுது - உடைந்த டி.என்.ஏ இழைகளை சரிசெய்ய NAD + பயன்படுத்தப்படுகிறது.\nSIRTUIN Activator - எங்கள் நீண்ட ஆயுள் மரபணுக்கள் வேலை செய்ய NAD + தேவை.\nஎன்.எம்.என் என்பது ஹார்வர்ட் விஞ்ஞானிகள் எலிகளில் வயதான திசுக்களின் சில அறிகுறிகளை மாற்றியமைக்கப் பயன்படும் கலவை ஆகும், இது என்ஏடி சப்ளிமெண்ட்ஸுக்கு விரைவாகத் தொடங்கியது.\nஎன்.ஐ.என் சிகிச்சை சி.ஐ.சி.எச்-தூண்டப்பட்ட கடுமையான மூளைக் காயத்திலிருந்து பாதுகாக்கிறது\nஎன்எம்என் சிகிச்சை அறிவாற்றல் குறைபாடுகளை மீட்கிறது\nநிக்கோடினமைடு மோனோநியூக்ளியோடைடு அல்சைமர் நோயை மாற்றியமைக்க ஜே.என்.கே செயல்பாட்டைத் தடுக்கிறது\nAD மாதிரி எலிகளில் அறிவாற்றலை NMN மீட்டெடுக்க முடியும்\nபரிந்துரைக்கப்பட்ட நிகோடினமைடு மோனோநியூக்ளியோடைடு (NMN) தூள் (1094-61-7) அளவு\nநிகோடினமைட் மோனோநியூக்ளியோடைடு தூளின் பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட அளவு ஒரு நாளைக்கு 250 - 1500 mg க்கு இடையில் இருக்கும்.\nஎன்எம்என் மிக விரைவாக உறிஞ்சப்பட்டு குறுகிய அரை ஆயுளைக் கொண்டுள்ளது, எனவே நாட் + அளவை முடிந்தவரை அதிக அளவில் வைத்திருக்க, ஒரு எக்ஸ்என்யூஎம்எக்ஸ் எம்ஜி காப்ஸ்யூலை எழுந்திருக்கவும், பிற்பகலில் மற்றொரு நாளைக்கு எக்ஸ்என்யூஎம்எக்ஸ் எடுத்துக்கொண்டால் பரிந்துரைக்கப்படுகிறது.\nபக்க விளைவுகள் நிகோடினமைடு மோனோநியூக்ளியோடைடு (NMN) தூள் (1094-61-7)\nநிகோடினமைட் மோனோநியூக்ளி���ோடைடு (என்.எம்.என்) தூள் மிகவும் புதிய துணை மற்றும் ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இது மிகவும் பாதுகாப்பானவை மற்றும் நச்சுத்தன்மையற்றவை என்பதைக் காட்டுகின்றன.\nபக்க விளைவுகள் அரிதானவை, ஆனால் அரிப்பு, தலைச்சுற்றல், வியர்வை மற்றும் குமட்டல் சில சந்தர்ப்பங்களில் பதிவாகியுள்ளன.\nஇந்த பொருள் ஆராய்ச்சி பயன்பாட்டிற்கு மட்டுமே விற்கப்படுகிறது. விற்பனை விதிமுறைகள் பொருந்தும். மனித நுகர்வு அல்லது மருத்துவ, கால்நடை அல்லது வீட்டு உபயோகங்களுக்காக அல்ல.\nகுறிப்புகள் & தயாரிப்பு மேற்கோள்கள்\nஎக்ஸ்எம்எல் சமீபத்திய எதிர்ப்பு வயதான மருந்துகள்: நிகோடினாமைடு மோனோனியூக்ளியோட்டைட் (என்எம்என்)\nமில்ஸ், கே.எஃப், யோஷினோ, ஜே., யோஷிடா, எஸ். மற்றும் பலர். (2016). நிகோடினமைடு மோனோநியூக்ளியோட்டின் நீண்டகால நிர்வாகமானது எலிகளில் உள்ள அசோசியேட்டட் பிசிகாலஜிகல் டிக்ளினை குறைக்கிறது. செல் வளர்சிதை மாற்றம்.\nயோஷினோ, ஜே., மில்ஸ், கே.எஃப், இமா, எஸ்ஐ, மற்றும் யூன், எம்.ஜே. (2011). நிகோடினாமைடு மோனோனியூக்ளியோட்டைட், முக்கிய NAD + இடைநிலை, டைட்ஸ் மற்றும் வயது நீரிழிவு நீரிழிவு நோயாளிகளின் நோய்க்குறியியல் சிகிச்சையளிக்கிறது. செல் வளர்சிதை மாற்றம்.\nயமமோடோ, டி., பைன்ன், ஜே., சாய் பி., இக்கேடா, ஒய்., ஒக்கா, எஸ். மற்றும் சதோஷிமா, ஜே. (2014). நிகோடினமைடு மோனோநியூக்ளியோட்டைட், NAD + செயற்கை நுண்ணறிவு, இஸ்க்மியா மற்றும் ரெபெர்பியூஷன் ஆகியவற்றிலிருந்து இதயத்தை பாதுகாக்கிறது.\nசின்க்ளேர், டிஏ, உட்வின், ஜிஎம், யாக்சன், NA, மற்றும் மோரிஸ், எம்.ஜே. (2016). NAD + முன்னோடி நிகோடினமைடு மோனோநியூக்ளியோட்டைட் (NMN) மற்றும் ஒபீஸ் பெண் எலிகளில் உடற்பயிற்சி செய்வதற்கான ஆறு வாரகால பயிற்சிகளுடன் குறுகிய கால சிகிச்சையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்.\nஇமா, எஸ்., யோஷினோ, ஜே., மில்ஸ், கே.எஃப்., க்ரோஸியோ, ஏ. மற்றும் பலர். (2019) SLC12XXX ஒரு நிகோடினமைடு மோனோநியூக்ளியோடைட் டிரான்ஸ்போடர். இயற்கை வளர்சிதை மாற்றம்.\nடி பிகியோடோ, NE, மில்ஸ், KF, இமா, எஸ்., கனோ, எல்பி, மற்றும் பலர். (2016). நிகோடினாமைடு மோனோனியூக்ளியோட்டைடு வயிற்றுவலி இயக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை வயதான எலிகளுடன் எதிர்க்கிறது.\nயாவ், எஸ்., காவ், எஸ்., யங், டபிள்யு., மற்றும் ஜியா, பி. (2017). நிகோடினமைடு மோனோநியூக்ள��யோட்டைட் அல்சைமர் நோய்க்கு பின்விளைவுகளுக்கு JNK செயல்படுத்துவதை தடுக்கிறது.\nஹூ, ஒய், வாங், ஒய்., ஜாங், ஒய்., லௌட்ரூப், எஸ். மற்றும் பலர். (2018). NAD + துணைத்திறன் அறிமுகப்படுத்தப்பட்ட டி.என்.ஏ பழுதுபார்க்கும் திறன் கொண்ட ஒரு புதிய AD சுட்டி மாடலில் முக்கிய அல்செய்மர் அம்சங்கள் மற்றும் டி.என்.ஏ சேதத்தை மறுசீரமைக்கிறது.\nசினெஃப்ரின் எச்.சி.எல் தூள் என்பது இயற்கையாக நிகழும் ஆல்கலாய்டு ரசாயன கலவை ஆகும், இது தாவரங்களைக் கண்டறிந்து ஒரு துணைப் பொருளாகப் பிரித்தெடுக்கப்படுகிறது …… ..\nஅலகு: 25kg / டிரம்\nகொள்ளளவு: 1450kg / மாதம்\nஆலி ஆலிஸ்ட்டேட் பவுடர் (96829-58-2)\nமூல ஆர்லிஸ்டாட் தூள் என்பது உடல் பருமன் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து. மனித உணவில் இருந்து கொழுப்புகளை உறிஞ்சுவதைத் தடுப்பதே இதன் முதன்மை செயல்பாடு….\nஅலகு: 25kg / டிரம்\nகொள்ளளவு: 1470kg / மாதம்\nரா லார்காசரின் HCL பவுடர் (846589-98-8)\nமூல லோர்கசெரின் ஹைட்ரோகுளோரைடு தூள் என்பது ஒரு செரோடோனின் 2C (5-HT2C) ஏற்பி அகோனிஸ்ட் மற்றும் வாய்வழியாக நிர்வகிக்கப்படும் மருந்து ஆகும்.\nஅலகு: 25kg / டிரம்\nகொள்ளளவு: 1380kg / மாதம்\nரா லார்காசரின் தூள் (616202-92-7)\nரா லார்காசரின் தூள் செரடோனின் ஏற்பி agonists என அழைக்கப்படும் மருந்துகளின் ஒரு வகைக்கு சொந்தமானது. இது முழுமையின் உணர்வை அதிகரிக்கும் விதத்தில் செயல்படுகிறது ...... ..\nஅலகு: 25kg / டிரம்\nகொள்ளளவு: 1480kg / மாதம்\nஷங்கெ கெமிக்கல் செயல்திறன் மருந்திய இடைநிலைகள் (ஏபிஐக்கள்) நிபுணத்துவம் வாய்ந்த உயர் தொழில்நுட்ப நிறுவனமாகும். உற்பத்தியின் போது தரத்தை கட்டுப்படுத்த, அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் எண்ணிக்கை, ஒரு முதல்-நிலை உற்பத்தி உபகரணம் மற்றும் ஆய்வகங்கள் ஆகியவை முக்கிய குறிப்புகளாகும்.\nXuchang ஃபைன் கெமிக்கல் இன்டஸ்ட்ரீட் பார்க், ஹெனான் மாகாணத்தில், சீனா\n© ஷாங்காய் வேதியியல் | உருவாக்கப்பட்டது www.phcoker.com மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/watch-hrithik-roshan-s-viral-video-at-an-event-in-chennai-fans-go-crazy.html", "date_download": "2020-04-07T14:12:37Z", "digest": "sha1:TULB3I2Z25TFA4VLMQP2FOJ2RJVSTKTY", "length": 5986, "nlines": 122, "source_domain": "www.behindwoods.com", "title": "Watch Hrithik Roshan’s viral video at an event in Chennai, fans go crazy", "raw_content": "\nபிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nChennai-க்கு வந்த China பூனையால் Corona Virus அபாயமா\n வியக்கவைக்கும் Emotional Park | DC\nChennai-ல் குதூகலமான தண்ணீர் விளையாட்டு - இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே | Surf Turf\nசெங்கல்பட்டு Toll Gate-ல் நடந்த திடீர் அதிர்ச்சி சம்பவம் : Shocking Video\nஒரு கால் இல்லாமல் Cycle ஓட்டி விழிப்புணர்வு செய்யும் தமிழர் | RK\nஉயிரைக் கொடுத்து பெண்ணின் மானத்தை காப்பாற்றிய இளைஞர் | Simple Ah Sollu\nஅபாயகரமான Bike Drive-ஆல் விபத்து.. New Year இரவில் இந்த இளைஞர்களின் கதி என்ன\nமனைவியின் கள்ள தொடர்பால் சீரழிந்த இளைஞர் - கண்ணீரில் கதறும் தாய் | Video\nடைனோசரை கண்டு மிரண்ட குழந்தைகள்.. சென்னையில் ஒரு வினோதம்: Video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/16015932/In-Thoothukudi-districtVinayagar-idols-vijarsanam.vpf", "date_download": "2020-04-07T12:50:55Z", "digest": "sha1:SMPNTQNFRHAHEFCQY5MYPH2G4OD2OPKW", "length": 16752, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Thoothukudi district Vinayagar idols vijarsanam || தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு | தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 690 ஆக உயர்வு |\nதூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் + \"||\" + In Thoothukudi district Vinayagar idols vijarsanam\nதூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன.\nபதிவு: செப்டம்பர் 16, 2018 02:30 AM\nதூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன.\nவிநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இந்து மக்கள் கட்சி சார்பில், 6 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலையில் அனைத்து விநாயகர் சிலைகளையும் மினி லாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் ஏற்றி, கோவில்பட்டி இனாம் மணியாச்சி சந்திப்பு பகுதிக்கு கொண்டு வந்தனர்.\nபின்னர் விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. மாமன்னர் பூலித்தேவர் மக்கள் இயக்க தலைவர் செல்லத்துரை கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கோவில்பட்டி மெயின் ரோடு, புது ரோடு வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. பின்னர் விநாயகர் சிலைகளை எட்டயபுரம், விளாத���திகுளம் வழியாக வேம்பாருக்கு கொண்டு சென்று, கடலில் விஜர்சனம் செய்தனர்.\nதென்மண்டல இளைஞர் அணி செயலாளர் மாரிமுத்து, மாநில இளைஞர் அணி செயலாளர் செல்வசுந்தர், மாவட்ட செயலாளர் வீரமுருகன், துணை தலைவர் சுடலைமணி, நகர தலைவர் தளவாய்ராஜ், செயலாளர் கார்த்திக், அமைப்பாளர் ராசுகுட்டி, பூசாரி பேரவை மாநில அமைப்பாளர் சாஸ்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nகயத்தாறு சுற்று வட்டார பகுதிகளில் இந்து மக்கள் கட்சி சார்பில் 10 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலையில் அனைத்து விநாயகர் சிலைகளையும் மினி லாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் ஏற்றி, கயத்தாறு திருநீலகண்ட ஈசுவரர் கோவில் முன்பு கொண்டு வந்தனர்.\nபின்னர் விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்தன் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். விமான சாலை, வாரச்சந்தை ரோடு, கீழ பஜார், மெயின் ரோடு வழியாக கடம்பூர் சாலையை சென்றடைந்தனர். பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலைகளை நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு கொண்டு சென்று, கடலில் விஜர்சனம் செய்தனர்.\nஒன்றிய தலைவர் ராமசாமி, பொதுச்செயலாளர் செல்லத்துரை, மாநில நிர்வாக குழு தலைவர் ராம குணசீலன், பூசாரி பேரவை தென் மண்டல செயலாளர் முத்துகிருஷ்ணன், பாரதீய கிசான் சங்க தலைவர் வக்கீல் ரங்கநாயகலு, செயலாளர் சேசு நாயக்கர், துணை தலைவர் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ஞானசம்பந்தம் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nவிநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி ஆகிய யூனியன்களில் அகில பாரத இந்து மகா சபா சார்பில், 37 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலையில் அனைத்து விநாயகர் சிலைகளையும் மினி லாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் ஏற்றி, உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேசுவரர் மேல்நிலைப்பள்ளி முன்பு கொண்டு வந்தனர்.\nமதியம் அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. மாநில செயலாளர��� அய்யப்பன் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அங்கிருந்து ஏராளமான பெண்கள், குழந்தைகள் சிறிய விநாயகர் சிலைகளை கைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக வில்லிகுடியிருப்பு சந்திப்பு வரையிலும் வந்தனர். பின்னர் அவர்கள், வாகனங்களில் உள்ள பெரிய விநாயகர் சிலைகளுடன் சிறிய விநாயகர் சிலைகளையும் வைத்து விஜர்சனத்துக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அனைத்து விநாயகர் சிலைகளையும் குலசேகரன்பட்டினத்துக்கு கொண்டு சென்று, கடலில் விஜர்சனம் செய்தனர்.\nஒன்றிய பொதுச்செயலாளர் உதயகுமார், மாவட்ட துணை தலைவர்கள் ராமர், மோகன், ரவிகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன், மாநில துணை தலைவர் மணிகண்டன், நகர தலைவர் ஹரி, ஒன்றிய தலைவர் பாலையா, மகராஜன், அந்தோணி, இசக்கிமுத்து, பாரதீய வியாபாரிகள் சங்க மாநில அமைப்பாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தீபு (திருச்செந்தூர்), பாலச்சந்திரன் (சாத்தான்குளம்) தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n2. கர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ் - அகல் விளக்கை ஏற்றிய பின் முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி\n3. டயர் வெடித்ததால் விபத்து: சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து போலீஸ்காரர் பலி - போலீஸ் ஏட்டு படுகாயம்\n4. வேலூர் அருகே, பெயிண்டரை அடித்துக்கொன்ற ரவுடி கும்பல் - ஊரடங்கு நேரத்தில் பயங்கரம்\n ரெயில், பஸ்களில் டிக்கெட் முன்பதிவு குவிகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%83%E0%AE%B5%E0%AE%BE/page/3/", "date_download": "2020-04-07T13:46:21Z", "digest": "sha1:CCPSV3ZSA3ILRQFRITXZ3B5K6UUMF5OO", "length": 15725, "nlines": 343, "source_domain": "www.tntj.net", "title": "போஸ்டர் தஃவா – Page 3 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்Archive by Category \"போஸ்டர் தஃவா\" (Page 3)\nபோஸ்டர் தஃவா – ஆர்.எஸ். மங்கலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் கிளை சார்பாக கடந்த 24/11/2016 அன்று போஸ்டர் தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின்...\nபோஸ்டர் தஃவா – பனைக்குளம்(வடக்கு)\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் பனைக்குளம்(வடக்கு) கிளை சார்பாக கடந்த 25/11/2016 அன்று போஸ்டர் தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nபோஸ்டர் தஃவா – கோவை(தெற்கு)\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் சார்பாக கடந்த 26/11/2016 அன்று போஸ்டர் தஃவா செய்யப்பட்டது. தலைப்பு: பொதுசிவில் சட்டம் எண்ணிக்கை: 500\nபோஸ்டர் தஃவா – கோவை(தெற்கு)\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் சார்பாக கடந்த 17/11/2016 அன்று போஸ்டர் தஃவா செய்யப்பட்டது. தலைப்பு: பொதுசிவில் சட்டம் எண்ணிக்கை: 500\nபோஸ்டர் தஃவா – நீலகிரி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் சார்பாக கடந்த 12/11/2016 அன்று போஸ்டர் தஃவா செய்யப்பட்டது. தலைப்பு: பொது சிவில் சட்டம் தேவையா எண்ணிக்கை:...\nபோஸ்டர் தஃவா – வெங்கடேஷ்வரா நகர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஷ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 08/11/2016 அன்று போஸ்டர் தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின்...\nபோஸ்டர் தஃவா – விருதுநகர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் விருதுநகர் கிளை சார்பாக கடந்த 10/11/2016 அன்று போஸ்டர் தஃவா செய்யப்பட்டது. தலைப்பு: இரத்ததான முகாம் எண்ணிக்கை:...\nபோஸ்டர் தஃவா – பனைக்குளம்(வடக்கு)\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் பனைக்குளம்(வடக்கு) கிளை சார்பாக கடந்த 10/11/2016 அன்று போஸ்டர் தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nபோஸ்டர் தஃவா – தொண்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதப���ரம்(வடக்கு) மாவட்டம் தொண்டி கிளை சார்பாக கடந்த 12/11/2016 அன்று போஸ்டர் தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nபோஸ்டர் தஃவா – பனைக்குளம்(வடக்கு)\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் பனைக்குளம்(வடக்கு) கிளை சார்பாக கடந்த 05/11/2016 அன்று போஸ்டர் தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=48583", "date_download": "2020-04-07T12:56:00Z", "digest": "sha1:AIB4TNNRCBWX3XU62O5FU2ENDYZUTMSF", "length": 5941, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "ஞாபகம் இருக்கிறதா... | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங���கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூலை 23,2019 10:23\nஆக., 10 - டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் தேர்வு\nஆக., 17, 18, 25 - ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி., - ஆபிஸ் அசிஸ்டென்ட் பிரிலிமினரி தேர்வு\nசெப்., 1 - டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு\n» வேலை வாய்ப்பு மலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nநிலக்கரி நிறுவனத்தில் 259 காலியிடங்கள்\nகாவல்துறையில் 'ஜூனியர் ரிப்போர்ட்டர்' பணி\nமத்திய அரசில் இன்ஜினியர் பணி\nகப்பல் கட்டும் தளத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/effective-ways-to-improve-fertility-in-tamil", "date_download": "2020-04-07T13:40:30Z", "digest": "sha1:HWVUUIG3LPAYETHQFFHOUP2G537KQHLP", "length": 30668, "nlines": 169, "source_domain": "tamil.babydestination.com", "title": "குழந்தை பிறக்க - குழந்தையின்மையை இல்லாமல் செய்வது எப்படி?! Improve fertility in Tamil", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகுழந்தை பிறக்க - குழந்தையின்மையை இல்லாமல் செய்வது எப்படி\nதிருமணமானவுடன் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி உற்ற துணை கிடைத்து விடுகின்றது. ஆனால் அத்தோடு குடும்பம் முழுமை அடைந்துவிட்டதா என்று கேட்டால், இல்லை குழந்தை என்று ஒன்று வந்தவுடன் தான் வீடு முழுமையான நிறைவை அடைகிறது. வேறு எதனாலும் குழந்தையின் இடத்தை நிரப்ப இயலாது. குழந்தைகள் மட்டுமே உங்களைச் சுற்றிலும் கொத்துக்கொத்தாய் சந்தோஷப் பூக்களைப் பரப்புவார்கள்.\nஎந்தவொரு தம்பதியாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுவர். காலம் கூடக் கூட தம்பதிகளுக்குப் பெற்றோர்கள் ஆக வேண்டும் என்ற எண்ணம் அதீதமாக வளர தொடங்கும். சிலருக்குக் குழந்தைப் பேறு உடனே வாய்த்துவிடும். ஒர�� சிலருக்குத் தாமதமாகும்.\nஇந்தப் பதிவும் கருவுறும் வாய்ப்பை எப்படி அதிகப்படுத்திக் கொள்வது, குழந்தையின்மை என்பதையே இல்லாமல் செய்வது என்பதைப் பற்றியது தான். கீழே என்னென்ன இயற்கையான வழிகளில் கருதரிக்கும் வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளலாம் என்று தெளிவாகப் பார்க்கலாம்.\nகருவுறும் வாய்ப்பை எப்படி அதிகப்படுத்த\nகருத்தரிக்க மிக முக்கியமான தேவை ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தான். போதிய சத்துக்கள் பெண்ணின் உடலில் இருந்தால் மட்டுமே கருத்தரித்தல் சாத்தியப்படும்.ஒரு கரு உடலில் உருவாக வழக்கமாக ஒரு பெண் எடுத்துக் கொள்ளும் கலோரிகளை விட சற்று கூடுதலான அளவு கலோரிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நிறைய பெண்களுக்குக் கருத்தரித்த நிகழாமல் போவதற்கு ஊட்டச்சத்து குறைபாடு தான் மிக முக்கியமான காரணமாக உள்ளது. பழங்கள் , காய்கறிகள், கீரைகள் ,பருப்பு வகைகள் ,கொட்டைகள் , பால் பொருட்கள், முட்டை, இறைச்சி, மீன் போன்ற சத்து நிறைந்த உணவுகளைத் தொடர்ச்சியாக எடுப்பதன் மூலம் நிச்சயம் ஒரு பெண் எளிதாகக் கருத்தரித்து விட முடியும்.\nபோலிக் ஆசிட், ஜிங்க், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், இரும்புச்சத்து, கால்சியம் சத்து விட்டமின் பி6 ,ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ்,கோலின் ,விட்டமின் டி ,விட்டமின் சி , விட்டமின் இ ,செலினியம் போன்ற பல்வேறு சத்துக்களும் கருத்தரித்தலுக்கு மிகவும் அவசியம். சில மருத்துவர்கள் கருத்தரிக்கத் திட்டமிடும் பெண்களை போலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள சொல்கின்றனர். இந்த சத்துகளை மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளைத் தொடர்ச்சியாகச் சாப்பிடுவதன் மூலம் கூடப் பெற்றுக் கெள்ள இயலும்.\nஉடல் எடையைக் கருத்தில் கொள்ளுங்கள்\nஉயரத்திற்கு ஏற்ற சரியான உடல் எடையில் பெண்கள் இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமான உடல் எடை மற்றும் அளவுக்குக் குறைவான உடல் எடை என்று இரண்டுமே கருத்தரித்தல் வாய்ப்பை பெரிய அளவில் தாக்கும் தன்மை கொண்டன. அதனால் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய உடல் நிறை குறியீட்டெண்(BMI) எவ்வளவு என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். உடல் நிறை குறியீட்டெண்ணிலிருந்து ஒரு பத்து சதவீத என்ற அளவில் உடல் எடை மாறுபட்டிருந்தாலும் கருவுறுவதில் பிரச்சனை எழலாம். இதனால் பெண்கள் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். உடல் எடை சீரான அளவில் இருக்கும் பட்சத்தில் கருவுறும் வாய்ப்பு மிக மிக அதிகமாக உள்ளது.\nகருத்தடை சாதனங்களை முன்கூட்டியே தவிர்க்க வேண்டும்\nகுழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால் சில விசயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். கருத்தடை மாத்திரைகள் மற்றும் கருத்தடைக்கான பல்வேறு சாதனங்களில் நீங்கள்எதாவது ஒன்றைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் அதை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே நீங்கள் மேற்கொண்டு விட வேண்டும். இவ்வாறு செய்வதால் நீங்கள் கருத்தரிக்கும் வாய்ப்பு எல்லாவகையிலும் அதிகரிக்கும்.\nபடிக்க: பிரசவம் எத்தனை வகைகள்\nகார்போஹைட்ரேட் அதிகமான உணவுகளை தவிருங்கள்\nஇந்த வகை உணவுகளை எடுத்துக் கொள்ளாது இருப்பதன் மூலம் உடல் எடை அதிகரிக்காது. அதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். குறிப்பாக பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம்(PCOD) பிரச்சனை உள்ள பெண்களுக்கு இன்சுலின் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிக அளவில் காணப்படும். இவைக் கருவுறாமையைச் சாத்தியப்படுத்தும். கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கருத்தரித்தலை சாத்தியப்படுத்தும் ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கத் தொடங்கும். இதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு பல சதவீதம் அதிகரிக்கும்.\nபோதிய அளவு தண்ணீர் அருந்துவது கருத்தரிக்கும் வாய்ப்பை சிறப்பான வகையில் அதிகரிக்கும். தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகள் நடக்கின்றன. தண்ணீர் சத்துக்களை ஒரு உறுப்பில் இருந்து மற்ற உறுப்புகளுக்குக் கடத்த பெரிதும் துணை புரிகின்றன. இதனால் இனப்பெருக்க உறுப்புகளும் சிறப்பாகச் செயல்படும்.\nமன அழுத்தம் இன்றி அமைதியாக இருங்கள்\nவேலை மற்றும் குடும்பம் சார்ந்த சிக்கல் ஏதாவது உங்கள் மனதை அழுத்திக் கொண்டிருந்தால் அதிலிருந்து முழுவதுமாக வெளியே வாருங்கள். அல்லது கருவுற வேண்டும் என்று விஷயத்தை எப்போது பார்த்தாலும் சிந்தித்து மனதை வருத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால் உடனே அதை நிறுத்துங்கள். ஏனென்றால் நீங்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு அல்லது கருத்தரிப்பு தாமதமப்படுவதற்கு முக்கிய காரணமே மன அழுத்தம் தான்.\nகருத்தரித்தல் சிறப்பாக நிகழ ஹார்மோன்களின் பங்கு அவசியம். நீங்கள் எப்போதும் மனக் கவலையோடும் சோர்வோடும் இருந்தால் இந்த ஹார்மோன்கள் சீரான அளவில் சுரக்காது. அதனால் நீங்கள் கருத்தரிப்பது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். இதற்கு மாற்றாக நீங்கள் யோகா, தியானம் , இசை, தோட்டக்கல, புத்தகம் போன்றவற்றை முயற்சி செய்து பார்க்கலாம் மேலும் உடற்பயிற்சி நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளும் பொழுது உடலில் நல்ல ஹார்மோன்கள் சுரக்கும் இதனால் நீங்கள் கருத்தரிக்கும் சாத்தியம் அதிகமாக இருக்கும்.\nஉடலுறவுக் கொள்வது எப்படி, அதிலுள்ள சில செக்ஸ் பொசிஷன்களையும் தெரிந்து வைத்திருப்பது மிகவும் நல்லது. இதுவும் கருத்தரித்து குழந்தை பெரும் வாய்ப்பை அதிகரிப்பதற்கான முக்கியமான காரணியாகும். ‘எல்லாம்’ தெரிந்துகொள்வது எல்லோருக்கும் நல்லது\nநார்ச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் தேவையில்லாத ஹார்மோன்கள் மற்றும் கழிவுகள் உடலில் இருந்து நீங்கி விடும். அளவான அளவு நார்ச் சத்து உடலில் சேர வழிவகை செய்வதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.ஆக இந்த முயற்சியையும் மேற்கொள்ளலாம்.\nகாலை உணவை எந்த காரணத்தைக் கொண்டும் தவிர்க்க வேண்டாம்\nஇனப்பெருக்க உறுப்புகள் சம்பந்தப்பட்டப் பிரச்சனை இருப்பவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும். உதாரணமாக பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOD) போன்ற பாதிப்பில் இருப்பவர்களுக்கு இன்சுலின் சுரக்கும் அளவுகளில் சிக்கல் இருக்கும். இவர்கள் உடலில் சுரக்கும் அதிக அளவு இன்சுலின் டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து விடும்.\nஇந்த ஹார்மோன் மாதவிடாய் சுழற்சியைத் தாக்கும் தன்மை கொண்டது. அதனால் இவர்கள் நிச்சயமாகக் காலை உணவைத் தவிர்க்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த உணவின் மூலம் கிடைக்கும் கலோரிகள் இன்சுலின் அளவை குறைக்க உதவும்.மேலும் இதனால் அண்டவிடுப்பில் உள்ள சிக்கல்கள் சீர் அடையும். இதனால் இவர்கள் கருத்தரிக்கும் சாத்தியம் அதிகரிக்கும்.\nஒரு பெண்ணின் கருப்பையில் கருமுட்டை உருவாகி வெளிப்படும் காலத்தை அண்ட விடுபடல்(Ovulation) என்று அழைப்பார்கள். இது ஒரு மிக முக்கிய காலகட்டம் ஆகும். இந்த காலகட்டத்தில் உடலுறவு வைத்துக் கொள்வதன் மூலம் கருத்தரிக்கும் சாத்தியங���களையும் பல மடங்கு அதிகரிக்கலாம். இந்த காலகட்டத்தைச் சரியாகக் கணித்துக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nமாதவிடாய் சுழற்சி ஏற்படும் நாட்களைக் கொண்டே இதை அறிய இயலும். இதற்கென்று தற்சமயம் நிறைய மென்பொருள்கள் கூட உள்ளன. அதை வைத்து அந்த குறிப்பிட்ட காலத்தை அறிந்துகொள்ளலாம். ஆனால் இதையே மனரீதியான சுமையாக ஆக்கிக் கொள்ளக் கூடாது. எந்த அளவிற்கு மனதில் அழுத்தம் இல்லாமல் செயல்படுகிறோமோ அந்த அளவிற்குத் தான் குழந்தை பாக்கியம் தடை இல்லாமல் கூடும் என்பதை தம்பதிகள் நினைவில் கொள்ள வேண்டும்.\nமது மற்றும் புகை பிடித்தல் கூடவே கூடாது\nமது மற்றும் புகைபிடித்தல் போன்ற பழக்கங்கள் ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலருக்கும் கருத்தரித்தல் நிகழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும். இவை இரண்டுமே ஹார்மோன் அளவுகளைத் தாக்கும் அபாயம் கொண்டன. உங்கள் வீட்டில் மழலைச் செல்வம் வேண்டும் என்று நீங்கள் தீர்மானித்து விட்டால் மது மற்றும் புகைபிடித்தல் போன்ற பழக்கங்கள் இருப்பவர்கள், இவற்றை கட்டாயமாக நிறுத்தி விடுங்கள். அப்பொழுதுதான் உங்கள் உடலில் ஆரோக்கியமாக ஹார்மோன்கள் சுரக்கும். இதன் வாயிலாகக் கருத்தரிக்கும் சாத்தியங்களை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம்.\nஇளம் சூரிய வெளிச்சம் ஏற்றது\nஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலர்களுமே இளம் வெய்யிலில் சற்று நேரம் நிற்பது நல்லது. இவ்வாறு செய்வதால் அவர்களின் உடலில் இயற்கையாகவே விட்டமின் டி உற்பத்தி ஆகி விடும். இந்த விட்டமின்-டி பெண்களுக்கு மிகவும் அவசியமான ஹார்மோன்களான ப்ரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளை நெறிப்படுத்துகிறது. இதில் ப்ரோஜெஸ்ட்ரோன் மாதவிலக்கை கட்டுப்படுத்த உதவும் ஹார்மோன் ஆகும். ஈஸ்ட்ரோஜன் கருத்தரித்தல் நிகழ உதவும் ஹார்மோன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக விட்டமின்-டி சத்து கருத்தரித்தல் நிகழ உதவ மிக முக்கியமான ஒன்றாகும். இதை தம்பதிகள் கருத்தில் கொள்ள வேண்டும்.\nகேஃபைன் மற்றும் சூடு தன்மை கொண்ட உணவுகள் கூடாது\nகேஃபைன் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். காபியில் கேஃபைன் இருப்பதால் அதை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அதுபோல அதிக சூடு தன்மை வாய்ந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதிக சூடு தன்மையான உணவுகள் கரு வளர்ச்சியைத் தாக்கும் தன்மை கொண்டன. அதன���லும் கருத்தரித்தல் தாமதமாகலாம். இதைத் தவிர்க்க இந்த மாதிரி உணவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது. படிக்க: உடல் சூட்டை தணிக்க\nமேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வழிகளையும் பின்பற்றி தம்பதிகள் கருத்தரிக்கும் வாய்ப்பை எல்லா வகையிலும் அதிகப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் தம்பதிகள் எதிர்பார்த்து காத்திருந்து குழந்தை பேற்றை விரைவாக அடைந்து மகிழ்ச்சியாக வாழலாம்.\nஇதையும் படிக்க: பிரசவத்துக்கு பிறகு ஏற்படும் தொப்பையை குறைப்பது எப்படி\nஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/beauty-pageants/miss-india/fbb-femina-miss-india-2015-finalists-at-interactive-cooking-classes/videoshow/50198650.cms", "date_download": "2020-04-07T14:17:22Z", "digest": "sha1:NEO2BUUMFV5MBWGZQACT56WEQSQ525U2", "length": 7388, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : மிஸ் இந்தியா\nபாப்புலர் : மிஸ் இந்தியா\nநிஜாமுதின் ஜமாத் நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை, போலீ...\nPray for samuthirakani சமுத்ரகனியை வைத்து செய்யும் மீம்...\nவீட்டுக்குள் கிருமியை கொண்டு செல்லாமலிருக்க......\nராமநாதபுரத்தில் கொரோனாவை விரட்டும் ஸ்டையில நீங்களே பாரு...\nடெல்லி மாநாடு இம்பேக்ட்: 4 வீடு, பக்கத்து வீடுகள் லாக்,...\nதப்லிக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்ற 6 பேர் கைது: இமாச்சல...\nகோவையில் அசத்தல், கொரோனா கவலை இல்லாம பிரெட் விற்பனை......\nநான் விளக்கு ஏற்ற மாட்டேன்: மக்களவை எம்.பி. அதிர் ரஞ்சன...\nசெய்திகள்கோவை அன்னூரில் சாலைகளுக்கு பூட்டு\nசெய்திகள்சுதர்சன் உருவாக்கிய 'மாக்ஸ் இந்தியா' மணல் சிற்பம்\nசினிமாமிடில் ஏஜ் ஆண்ட்டி என்றவருக்கு பிக்பாஸ் ஷெரின் அளித்த பதில்\nசெய்திகள்டெல்லி அரசின் 5T பிளான்; கொரோனாவை வென்றெடுக்குமா மாநில அரசு\nசெய்திகள்9baje9minute: அப்போது இப்படியெல்லாம் நடந்தது\nசெய்திகள்வியாபாரிகள் போராட்டத்தால் சில்லறை வர்த்தகம் பாதிப்பு\nசெய்திகள்உண்டியலை உடைத்து முதல்வருக்கு நிதி உதவி செய்த சிறுவன்\nசெய்திகள்போலீஸ் ட்ரோன்களை கண்டு தலைதெறிக்க ஓடிய இளைஞர்கள்\nசெய்திகள்மக்களைத் தேடி ���ருக்குள் வந்த காண்டாமிருகம்\nசெய்திகள்ஊரடங்கை மேலும் 3 வாரங்கள் நீட்டிக்க வேண்டும்- வலுக்கும் கோரிக்கை\nசெய்திகள்ஊரடங்கில் அதிகரிக்கும் குடும்ப சண்டைகள்; மனக்கசப்பில் தவிக்கும் தம்பதிகள்\nசெய்திகள்நலவாரியங்களுக்கு கொரோனா நிவாரண நிதி: முதல்வர் அறிவிப்பு\nசெய்திகள்காய்கறி வாங்க டவுனுக்கு ஏன் போகணும் - அசத்தும் நெல்லை விவசாயிகள்\nசெய்திகள்கொரோனா மாதிரிகளை எடுக்க கேரளா அசத்தல் திட்டம்\nசெய்திகள்70 பேரை தேடி அலையும் டெல்லி அரசு\nசெய்திகள்ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய கனிமொழி எம்.பி\nசெய்திகள்வாகன கட்டுப்பாடுகளை மீறும் நெல்லை வாசிகள்\nசினிமாவைரஸ் ஏன் இந்தியாவை ஆட்டிப் படைக்கிறது: விஜய் ரசிகை செம விளக்கம்\nசெய்திகள்புதுச்சேரி சாலைகளில் பிரம்மாண்ட கொரோனா ஓவியங்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/14", "date_download": "2020-04-07T13:03:43Z", "digest": "sha1:SWW6ZXTJNQZ4SQN2IIQYS5R5XOB7N3NS", "length": 22881, "nlines": 262, "source_domain": "tamil.samayam.com", "title": "அரக்கோணம்: Latest அரக்கோணம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 14", "raw_content": "\nஹெச்.வினோத் எடுத்த முக்கிய முடிவு: ஊரடங்...\nசூரி 8 அடி பாய்ந்தால், அவர...\nஊரடங்கின்போது இதை தான் அதி...\nBREAKING: கொரோனா நிதி: ரூ....\nநல்ல நேரம் பார்த்து ட்விட்...\nதமிழகத்தில் நடமாடும் அம்மா கேன்டீன்: டிட...\nஊரடங்கு உத்தரவு முடியும் வ...\nகோவை: அன்னூர் பகுதிக்கு ரெ...\nVirat Kohli: இதுக்காக தான் விராட் கோலிக்...\nஐபிஎல் சிறந்த இந்திய லெவன்...\nசின்ன பையன் மூலம் அதிரடி க...\nகாலி கிரவுண்ட்ல கூட ஐபிஎல்...\nகடைசி நேரத்தில் இவங்க இரண்...\nலாக் டவுன் நேரத்தில் தல தோ...\n இனிமேல் 5 நபர்களுக்கு ...\nOppo A12e : நியாயமான அம்சங...\nஇதை பட்ஜெட் விலையிலான ஐபோன...\nMi TV-களுக்கு ஆப்பு; பட்ஜெ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஅறந்தாங்கி நிஷாவும் அவர் க...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஊரடங்கு இதுக்கும் தான் போ...\nபெட்ரோல் விலை: சென்னை நிலவ...\nபெட்ரோல் விலை: கொரோனாவும் ...\nபெட்ரோல் விலை: அதை நீங்களே...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஏ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்தி�� அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRamCharan : ரத்தம் ரணம் ரெளத்திரம..\nவாத்தி கமிங்... அண்ணன் வந்தா ஆட்ட..\nநாலு பேரு... ரெட்டு காரு... பிளான..\nஇட்லிக்கு மீன் கொழம்பு பாடல் வெளி..\nஒருத்தன்கிட்ட கூட ஆதார் கார்டு கி..\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nசென்னையிலிருந்து அகமதாபாத், பூரி செல்லும் ரயில்களில் மாற்றம்\nசென்னை சென்ட்ரலில் இருந்து அகமதாபாத் மற்றும் பூரி செல்லும் ரயில்கள் மாற்றுவழியில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவாடகை பாக்கியால் ஏழு ஏடிஎம் மையங்களுக்கு சீல் வைப்பு\nரயில்வே நிர்வாகத்திற்கு முறையாக வாடகை வழங்காததால் சென்னை ரயில் நிலையங்களில் உள்ள ஏழு ஏடிஎம்கள்க்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.\nகுற்றவாளி தந்தையை பிடிப்பதற்காக 4 வயது மகனை பிணயக் கைதியாக்கிய போலீசார்\nகுற்றவாளி தந்தையை சரணடைய செய்வதற்காக, 4 வயது மகனை பிணயக் கைதியாக போலீசார் பிடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅரக்கோணத்தில் 4 வயது சிறுமிகளை பலாத்காரம் செய்த ‘மைனர்’ கைது\nவேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் 4 வயதே ஆன 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, 16 வயது காமக் கொடூரனை போலீசார் கைது செய்தனர்.\nசென்னை லோக்கல் ரயில் சேவையில் மாற்றம்\nசென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் ​ நவம்பர் 14-ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nசென்னை லோக்கல் ரயில் நேர அட்டவணையில் மாற்றம்\nபராமரிப்பு பணிகள் காரணமாக லோக்கல் ரயில் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nதீபாவளியன்று சென்னையில் மின்சார ரயில் சேவை நேரம் குறைப்பு\nதீபாவளியன்று சென்னையில் மின்சார ரயில் சேவை நேரம் குறைப்பட்டுள்ளது.\nவேலையை துறந்து அம்மாவைக் காண மருத்துவமனையில் தவம் கிடக்கும் தொண்டர்கள்\nவாணியம்பாடி தையல்காரர் தனது தையல் வேலையை விட்டு விட்டு கடந்த சில நாட்களாக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் வேண்டி, சென்னை அப்பல்லோ மருத்துவமனை முன்பு காத்துக் கிடக்கிறார். இவர் மட்டுமல்ல. இவரைப் போல பலரும் காத்துக்��ிடக்கின்றனர்.\nஉள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களின் விவரம்\nதமிழக உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கப்பட்டுள்ள பெண்களுக்கான இடஒதுக்கீடு விபரங்கள் குறித்த அரசாணை இன்று வெளியிடப்பட்டது.\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை\n14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nபராமரிப்பு பணி காரணமாக சென்னை–அரக்கோணம் ரயில் சேவையில் மாற்றம்\nபராமரிப்பு பணி காரணமாக சென்னை–அரக்கோணம் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nஅரசு பள்ளிகளில் மதுவிருந்து எங்கே போகிறது தமிழகம்\nசென்னை : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மது மயக்கத்தில் இருப்பதால் , எங்கே போகிறது தமிழகம் என்று பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\n2ம் தேதி குருப்பெயர்ச்சி பூஜை\nகுருப்பெயர்ச்சியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள குரு பகவான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் குருப்பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.\nவேளச்சேரி ஒருங்கிணைந்த மின்சார ரயில் சேவைக்கு மக்கள் வரவேற்பு\nஅரக்கோணம், திருவள்ளூர், ஆவடியில் இருந்து வேளச்சேரிக்கு ஒருங்கிணைந்த மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.\nசென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 8 பேருக்கு கத்திக் குத்து\nசென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் மாணவர்கள் 8 பேருக்கு கத்திக் குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.\nகடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்: வேலூரில் விபரீதம்\nவேலூர் மாவட்டம் காட்டுப்பாக்கம் கிமாத்தைச் சேர்ந்தவர் வளர்த்து வந்த நாய் கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.\nதானாக இயங்கி தடம் புரண்ட அரக்கோணம் ரயில்\nஅரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த புறநகர் ரயில் தானவே சுமார் 500 மீ. வரை சென்று தடம் புரண்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதிருமால்பூர் கோயிலில் மண்டலாபிஷேக பூஜை\nவேலூர் மாவட்டத்தில் உள்ள திருமால்பூர் ஸ்ரீமணிகண்டீஸ்வரர் கோயிலில் கடந்த ஏப்ரல் 25&ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து தினமும் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்��ன. இன்று காலை விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜைகளுடன் மண்டலாபிஷேகம் நிறைவுற்றது.\nதென்னாடுடைய ஈசனும், அகோர காளியும் போட்டிப் போட்டுக்கொண்டு ஆடிய திருநடனத்தால் அண்ட பகிரண்டமும் நடுங்கின.\nஇன்று முதல் 500 டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா: பட்டியல் வெளியீடு\nதமிழகத்தில் இன்று முதல் மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nஏகாதிபத்தியத்திடம் அடிபணிந்த வலிமைமிக்க பாரத தலைவன்\nஊரடங்கு உத்தரவு முடியும் வரை அம்மா உணவகத்தின் கட்டணத்தை அதிமுக ஏற்கும்.\nகொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்துக்கு நிதியுதவி அளித்த கவாஸ்கர், புஜாரா\n9baje9minute: அப்போது இப்படியெல்லாம் நடந்தது\n#PerfectCitizenTHALAAJITH அள்ளிக் கொடுத்த அஜித்: ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள், பிரபலங்கள்\nVirat Kohli: இதுக்காக தான் விராட் கோலிக்கு எதிரா ஆஸி வீரர்கள் அடங்கியிருக்காங்க: கிளார்க் காட்டம்\nசீனா மட்டுமில்லை; நியூயார்க்கும் அப்படித்தான்\nஅமெரிக்க எண்ணெய் நிறுவனத்தை நோக்கி ராக்கெட் தாக்குதல்\nமக்கள் வயிற்றில் அடித்தால், கடைகளை தேடி சீல் வரும் - உணவு பாதுகாப்பு துறை\nஹெச்.வினோத் எடுத்த முக்கிய முடிவு: ஊரடங்கிற்கு பிறகு ஸ்பெயின் செல்லுமா வலிமை படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/%E0%AE%8E%E0%AE%99%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%95%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AE%A3%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%B1%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2020-04-07T12:41:44Z", "digest": "sha1:OLTWLYC2K276XTCVGEC3RMAOPBKZYMJC", "length": 21695, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "எங்கே சமூக விலகல்? உணவுக்காக இடித்துக்கொண்டு நிற்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்..! - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஹார்லி டேவிட்சன் லைவ்வயர் பைக்கை விட காஸ்ட்லீயான...\nபொய்யான வதந்திகளால் இந்தியாவில் இருந்து மறைந்துபோன...\nரூ.14.69 லட்சத்தில் ஹார்லி டேவிட்சனின் புதிய...\nகொரோனாவைவிட அதிக ஷாக் கொடுத்த ஹீரோ.. 2020ஐ விட...\nஇளைஞர்களின் மனம் குளிர வைக்கும் விஷயத்தை வெளியிட்ட...\nஇனி ஆன்லைனிலேயே அனைத்து பாடங்களையும் படிக்கலாம்......\nகொரோனா எதிரொலி : 1 முதல் 8 வகுப்பு வரை சி.பி.எஸ்.இ...\nதனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பழங்கள் : வீட்டிற்கே...\nகட்டுக் கட்டாக சாலையில் கிடந்த 4 லட்சம் : உரியவரிடம்...\nஅத்தியாவசிய தேவைக்காக வெளியே சென்று வந்தால் மஞ்சள்...\nவாட்ஸ்அப்பில் தகவலை பகிர புதிய கட்டுப்பாடு\n364 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தெலங்கானாவில்...\nபல மடங்கு குறைந்துவரும் மக்கள் நடமாட்டம்: கூகுள்...\nபாதிக்கப்படும் ஸ்மார்ட்போன் விற்பனை: துறையின்...\nஊரடங்கை மீறி சொந்த ஊருக்கு பைக்கில் சென்றபோது...\nசியோமியின் 60-இன்ச், 75-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nபட்ஜெட் விலையில் அசத்தலான ரெட்மி பேண்ட் அறிமுகம்\nஃபிட்பிட் சார்ஜ் 4 ஃபிட்னஸ் பேண்ட் சாதனம் இந்தியாவில்...\nXiaomi மிஜியா இன்டர்நெட் வாஷிங் மெஷின் & ட்ரையர்...\nPop Up கேமராவுடன் வெளிவரத் தயாராகும் ஹுவாய் விஷன்...\nApple SE 2020 என்ற குறைந்த விலை என்ட்ரி லெவல்...\n64எம்பி கேமராவுடன் அசத்தலான ரெட்மி கே30 ப்ரோ...\nInfinix note 7 சீரிஸ் அறிமுகம்: பஞ்ச் ஹோல் டிஸ்பிளே,...\nவிரைவில் வெளிவரும் அசத்தலான விவோ வி19 ஸ்மார்ட்போன்...\n5000எம்ஏச் பேட்டரியுடன் விவோ Y50 ஸ்மார்ட்போன்...\nதவறான தகவல்களை கட்டுப்படுத்த Forward செய்யும்...\nPUBG மொபைல் கேம் இடைநிறுத்தம் செய்யப்பட்டதன்...\nசத்தமில்லாமல் ஆடியோ, வீடியோ ரெக்கார்டிங் செயலி...\nTikTok க்கு போட்டியாக Shorts மூலம் நேரடி களத்திலிறங்க...\nGoogle 3D விலங்குகளை வைத்து உங்கள் குழந்தைகளை...\n உணவுக்காக இடித்துக்கொண்டு நிற்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்..\n உணவுக்காக இடித்துக்கொண்டு நிற்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்..\nசமூக விலகல் குறித்து எந்த அச்சமும் இல்லாமல், உணவுக்காக ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு நிற்கும் இளைஞர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது....\nசமூக விலகல் குறித்து எந்த அச்சமும் இல்லாமல், உணவுக்காக ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு நிற்கும் இளைஞர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று முதல் அடுத்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் இதில் அத்தியாவசிய உணவு உள்ளிட்ட தேவைகளுக்கு மட்டும் மக்கள் வேளியே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 606 லிருந்து 649 ஆக அதிகரிப்பு மேலும் வீட்டில் இருத்தல், சமூக விலகல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட கொரோனா குறித்த விழிப்புணர்வு வழிமுறைகளும் அரசால் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.இருப்பினும் இன்னும் சில இடங்களில் மக்கள் கொரோனா குறித்த எந்த அச்சமும் இல்லாமல் வீதிகளில் உலா வருகின்றனர். இவர்களை காவல்துறையினர் எச்சரித்தும், தடியடி நடத்தியும் அனுப்பி வருகின்றனர். தடை உத்தரவை மீறிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு இந்நிலையில் கொரோனா குறித்தும் சமூக விலகல் குறித்தும் விழிப்புணர்வு இல்லாமல், சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள, அரசு முகாமில் புலம் பெயர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உணவுக்காக நீணட வரிசையில் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு நிற்கின்றனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக விலகல் குறித்த விவாதத்யையும் எழுப்பியுள்ளது. Migrant labourers at Govt shelter homes near #MGR Central Railway Station in #Chennai in long queue for food. “Social distancing”.....what\nகோயம்பேடு காய்கறி சந்தை நாளை செயல்படும் - வியாபாரிகள் சங்கம்\nகடைகளில் கூட்டம் கூடாமல் இருக்க திருப்பூரில் புதிய ஏற்பாடு...\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் 277 உதவியாளர் வேலை......\n: கோவையில் வேலை இருக்கு பாஸ்\nதமிழகம் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு - களத்தில் 7,500...\nகொரோனா அச்சம்: தென்னந்தோப்பில் லேப்டாப்புடன் வேலை செய்யும்...\n‘ஹோட்டல், மார்க்கெட் இல்லை’: நிலத்திலேயே வாடும் வாழை இலைகள்...\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில், இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு...\n16 ஜிபி ரேம் போன்\nமார்ச்சில் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை... ஹெக்ஸாவின்...\nடூ வீலர் விற்பனையில் வெற்றி நடைபோடும் சுசுகி.. புதிய இலக்கை...\n\"ஊரடங்கில் போக்குவரத்து நெரிசல்\"- சென்னையில் அவலம் \n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\n16 ஜிபி ரேம் போன்\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nச��யோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\n உங்கள் ஏசி மிஷினில் எலி குடித்தனம் நடத்தியிருக்கும்’...\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\n16 ஜிபி ரேம் போன்\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\n உங்கள் ஏசி மிஷினில் எலி குடித்தனம் நடத்தியிருக்கும்’...\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nஇந்தியாவில் உள்ள டிராப்பிற்கு ஏற்ற வாகனம் டூவீலர்கள் தான். டிராப்பிக்குள் கூட புகுந்து...\nபட்ஜெட் விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்31\nவரும் பிப். 25-ம் தேதி சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்31 மொபைல் வெளியாகவுள்ளது.\nஇந்தியாவுக்கு எலெக்ட்ரிக் கார்.. ஜீப் நிறுவனத்தின் திட்டம்...\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்வது குறித்த திட்டத்தை ஜீப் நிறுவனம் பகிர்ந்து...\nட்விட்டர் பயனர் தரவுகள் சேமிப்பு: மோஸில்லாவைக் குற்றம்...\nபயனர்களின் தனிப்பட்ட உரையாடல் பற்றிய தரவுகளைச் சேமித்து வைத்ததாக மோஸில்லா ஃபயர்ஃபாக்ஸை ட்விட்டர் குற்றம்...\nஇதைவிட மோசமாக இனி யாரும் கூகுள் மேப்ஸ்-ஐ பயன்படுத்த முடியாது.\nஸ்மார்ட்போன் பயனர்கள் அனைவரும் பயன்படுத்தும் மிகவும் பயனுள்ள பயன்பாடுகளில் கூகிள்...\nநன்றி குங்குமம் முத்தாரம் விண்வெளித் துறையில் அசைக்க முடியாத ஓர் இடத்தைப் பிடித்துவிட்டது...\nரூ.6.5 லட்சத்தில் 2020 ஹூண்டாய் ஐ20 எலைட் பிஎஸ்6 இந்தியாவில்...\nஹூண்டாய் இந்தியா நிறுவனம் எந்தவொரு ஆர்பாட்டமும் இன்றி ஐ20 எலைட் ப்ரீமியம் ஹேட்ச்பேக்...\n“கணவரை உறவினர்கள் கடத்தி வைத்து மிரட்டுகின்றனர்”: ஆட்சியர்...\nமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் 3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி...\nபிஎஸ்6 அப்டேட்டால் குறைவான ஆற்றல் என்ஜினை பெற்ற 2020 சுசுகி...\nசுசுகி ஜிக்ஸெர் 250 பிஎஸ்6 பைக்கை பற்றிய சில முக்கிய தகவல்கள் இந்த பைக்கின் அடுத்த...\nபுதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும��� விற்பனையில் ஒரு கை பார்த்த...\nகியா செல்டோஸ் மாடல் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் எஸ்யூவி என்கிற பட்டத்தை மூன்றாவது...\nஏப்ரல் 1ல் அமலுக்கு வரும் புதிய மாசு உமிழ்வு விதி... அப்படியானால்...\nநிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது இறக்கியதா\nவாடிக்கையாளர் நலனில் அக்கறையுடன் செயல்படும் எம்ஜி மோட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-04-07T13:21:44Z", "digest": "sha1:EBBQHEKUTJAXENY53V2PKLNBGWBA6NOP", "length": 12551, "nlines": 174, "source_domain": "thinaseithy.com", "title": "சென்னை சூப்பர் கிங்ஸ் விடுவிக்கவுள்ள 4 முதல் 5 வீரர்கள் - யார் யார் தெரியுமா?", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் விடுவிக்கவுள்ள 4 முதல் 5 வீரர்கள் – யார் யார் தெரியுமா\n13-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முதல் 5 வீரர்களை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 13-வது ஐ.பி.எல். சீசன் அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது.\nஇந்த போட்டியில் விளையாடும் ஒவ்வொரு அணியும் வீரர்களை விடுவிப்பதற்கான காலக்கெடு இன்று முடிவடைகிறது.\nஐ.பி.எல். கோப்பையை 3 முறை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முதல் 5 வீரர்களை விடுவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஏலத்தில் எடுக்க அந்த அணியின் கைவசம் தற்போது 3.2 கோடி இருக்கிறது. வீரர்களை விடுவிப்பதின் மூலம் அந்த அணி ஏலத்தின் போது 10 கோடி வரை கைவசம் வைத்திருக்க திட்டமிட்டு இருக்கிறது.\nவேகப்பந்து வீரர் மொகித் சர்மா விடுவிக்கப்படுகிறார். அவரை 5 கோடிக்கு எடுத்திருந்தது. கடந்த சீசனில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார்.\nஇதே போல இங்கிலாந்தை சேர்ந்த சாம்பில்லிங்ஸ் (1 கோடி), டேவிட் வில்லி (2 கோடி), நியூசிலாந்தை சேர்ந்த ஸ்காட் குஜ்ஜிலின் (50 லட்சம்) ஆகியோரை விடுவிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.\nமும்பை அணியில் பெகரன் டார்ப், பென் கட்டிங், ஹென்டிலிங்ஸ் ஆகியோரும், பெங்களூர் அணியில் கிராண்ட்ஹோம், ஸ்டோனிஸ், ஹெட்மயர், சவுத்தி, கிளாசன் ஆகியோரும் விடுவிக்க���்படுகிறார்கள்.\nதமிழர் தலைநகர பிரபல உணவகத்தில் வாங்கிய உணவுப் பொதிக்குள் இருந்த மர்மம்~ வாங்கியவருக்கு நேர்ந்த பரிதாபம்..\nசமூக வலைத்தளங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையாளரின் மகிழ்ச்சியான அறிவிப்பு..\nசங்காவின் மனைவியை தவறாக பேசிய இந்திய வீரர் இவரா\nவரலாற்றில் இடம்பிடித்த இலங்கை வீரர் 10 வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மண்ணில் முதல் சதம்\nவருங்காலத்தில் 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட்\nபோதகரால் ..யாழில் கொரோனா தொற்று அபாயம்\nயாழில் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் \nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு: மேலும் அறுவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்\nமாஸ்டர் படத்தின் வியாபாரம் மட்டும் இத்தனை கோடிகளா, பிரபல சினிமா விமர்சகர் கூறிய உண்மை தகவல்\nஅனைத்து விதமான புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு\nஅழகான முகத்தை அழுக்காக்கிக் கொன்றது இந்தப் பாழாய்ப்போன சீதனம்~வெளியான அதிர்ச்சி...\nவாழ்வைச் சீரழித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு அரக்கர்களாகி விட்ட ஆணாதிக்க சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்...\nபொலிஸ் விசேட அதிரடிப்படையினர் விடுத்துள்ள அவசர அறிவித்தல்\nவிமல் மனைவியுடன் ரஞ்சனுடைய தொடர்பு ~அம்பலமான உண்மை \nயாழில் வேலை விட்டு வீட்டுக்கு வந்த மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி...\n2020-ஆம் ஆண்டில் பிறந்த முதல் குழந்தை~எந்த நாட்டில்~ என்ன குழந்தை...\nபோதகரால் ..யாழில் கொரோனா தொற்று அபாயம்\nயாழில் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் \nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு: மேலும் அறுவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்\nமாஸ்டர் படத்தின் வியாபாரம் மட்டும் இத்தனை கோடிகளா, பிரபல சினிமா விமர்சகர் கூறிய உண்மை தகவல்\nஅனைத்து விதமான புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ushagowtham.com/2019/04/09/surprise-2/", "date_download": "2020-04-07T13:19:13Z", "digest": "sha1:Q3YFQUYQXPBRYFBNXUMWSH4KBTCSMEAT", "length": 7566, "nlines": 163, "source_domain": "ushagowtham.com", "title": "Surprise 2!!!", "raw_content": "\nநியதி எழுத முன்னே காப் விட்டதால flow வராம கஷ்டப்பட்ட ச���யம் நிறைய கதைகள் ஸ்டார்ட் பண்ணி தொடராம விட்டிருந்தேன். அதுல ஒண்ணு தான் இது..\n‘மெர்குரி நிலவுகள்’ என்ற தலைப்பே நான் ரொம்ப நாள் முன்னாடி எழுதணும் னு நினைச்சிட்டிருந்த குறுந்தொடர் சீரீஸ் ஒட டைட்டில் தான். அதுல ஒரு கதை வந்தாச்சு..\nவெறுமனே 6 எப்பிசோட் தான் மக்களே.. நாலு எப்பிசோட் இப்போ கொடுத்திருக்கேன்..\nமீதி 2 நாளைக்கு போட்டு end card போடறேன்.\nஇதுல அந்த ரசம் இந்த இசம் எதுவுமே இருக்காது. ஏற்கனவே அரைச்ச மாவு தான். புது கருத்து எதுவும் கிடையாது.. என் ஸ்டைல்ல எழுதிருக்கேன் 😉 அவ்வளவுதான்..நிறைய எதிர்பார்ப்பு வச்சிட்டு படிக்காதிங்க..முதல்லையே வார்ன் பண்ணிட்டேன். 😀\nமெர்குரி நிலவுகள் – 2 Chapter 1-4\nரொம்ப அழகான குடும்பம்.படிக்க படிக்க மனசுக்கு ரொம்ப ஜாலி ஆக இருந்தது..அம்மா and மகன்களும் இடையேஇருக்கும் அன்பு,கிண்டல் எல்லாமே மிக அருமை…உங்க surprise ரொம்பவே ஸ்வீட்\nவித் லவ், மைதிலி (1)\nஅவளாகியவள் May 10, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle April 27, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129389", "date_download": "2020-04-07T15:01:37Z", "digest": "sha1:MWGML3BP44REFFD45RHJ3KZZZGWZGG2K", "length": 42778, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "புத்தகக் கண்காட்சி – கருத்துரிமை", "raw_content": "\n« பத்து நூல்கள் வெளியீட்டுவிழா உரை\nஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020 »\nபுத்தகக் கண்காட்சி – கருத்துரிமை\nபத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்கள் எழுதிய ஒரு நூலில் அரசுக்கு எதிரான, ஆதாரமில்லாத செய்திகள் இருப்பதாகச் சொல்லப்பட்டு அவர்மேல் பபாசி நடவடிக்கை எடுத்திருக்கிறது. பபாசியின் புகாரின்பெயரில் அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.\nபபாசி பெரும்பாலும் அரசை நம்பி இருக்கும் ஓர் அமைப்பு. இங்கே இத்தகைய பெரிய அமைப்பு எதுவாயினும் அரசை நம்பியே இருந்தாகவேண்டும். அரசு எதிர்நிலை எடுத்தால் அதை நடத்தவே முடியாது. மேலும் இங்கே நூல்விற்பனை என்பது பெரும்பாலும் அரச நூலக ஆணையைச் சார்ந்தது.[அதில் எப்போதுமே அரசியல் உண்டு. மு.கருணாநிதி காலம் முதல் இன்றுவரை என் நூல்களுக்கு நூலக ஆணையே கிடைப்பதில்லை].\nஇப்படி இருந்துகொண்டு பதிப்பாளர்கூட்டமைப்பின் சுதந்திரப்போக்கு பற்றியெல்லாம் பேசுவதில் பயனில்லை.அது ஜனநாயகத்திற்காகப் போராடவேண்டும், புரட்சி செய்யவேண்டும் என்றெல்லாம் சொல்பவர்��ள் நூல்களே நாட்டுக்குத் தேவையில்லை என்று சொல்லும் அரசியல்தொண்டர்கள். அவர்களுக்கு அந்த முச்சந்தி அரசியலன்றி எதுவுமே தெரியாது.\nஆகவே பபாசிக்கு வேறுவழியில்லை. பபாசியை கண்டிக்கலாம், அதன் அமைப்பில் அக்கண்டனத்தைப் பதிவுசெய்யலாம். ஆனால் புத்தகக் கண்காட்சியைப் புறக்கணிப்பதில் பொருள் இல்லை. புத்தகக் கண்காட்சி மெல்லமெல்ல பல தடைகளைக் கடந்து உருவாகி வந்த ஒன்று. தமிழில் அது ஒரு எதிர்பாரா பெருநிகழ்வு, ஒருவகை அற்புதம். அது தமிழ் வாசிப்பை வளர்ப்பதில் பெரும்பங்காற்றியது. அது இல்லையேல் நம் வாசிப்பு இன்னமும் கீழே செல்லும். அதை அழிப்பது எளிது.\nஅதை எதிர்ப்பவர் வேறொன்றை உருவாக்கலாம், அதுவே ஆக்கபூர்வமானது. ஆனால் அரசியல்தொண்டர்களும் ,எல்லாவற்றிலும் எகிறிக்குதிக்கும் ரத்தக்கொதிப்பு கொண்ட முகநூலர்களும் அப்படியொன்றை உருவாக்கப்போவதில்லை. அவர்களுக்கு இது தங்கள் வழக்கமான அரசியல்கூச்சல்களுக்குரிய ஒரு களம் மட்டுமே. அவர்கள் கூச்சலிட்டுச் சீரழித்த பல்வேறு களங்களைப் போல் இன்னொன்று.\nமுரண்படும் இலக்கியவாதிகள் ஒருங்கிணைந்தால் ஒருவேளை உருவாக்கக்கூடும். ஆனால் எந்நிலையிலும் அது இதைப்போல இவ்வளவு பெரிதாக இருக்க இயலாது. பல்லாயிரம் பேரை ஆண்டுதோறும் நூல்களின் உலகுக்குள் கொண்டுவர இயலாது. ஒரு சாதாரண புத்தகவெளியீட்டுவிழாவையே முறையாக நடத்தத் தெரியாதவர்கள் நாம். அதில் சண்டைபோட்டு உழக்குக்குள் கிழக்குமேற்காக நிலைகொள்பவர்கள். அமைப்புகளைக் கட்டி நடத்த சிற்றிதழாளர்களால் இயலாது. அது இயல்பானதும்கூட. ஆண்டிகள் மடம்கட்ட முடியாது என்பது தொல்கூற்று.\nஆகவே பபாசியை அல்லது புத்தகக் கண்காட்சியைப் புறக்கணிப்பது அல்ல, வெற்றிகரமாக தொடர்ந்து நடத்துவது மட்டுமே நமது கடமை. அதை இப்போது சாக்கு கிடைத்தது என புரட்சிவேடமிட்டுத் தாண்டிக்குதிப்பவர்கள் உணரவேண்டும். இதில் எதிலும் தங்கள் தெருமுனை அரசியலை மட்டுமே காண்பவர்கள் கூச்சலிடுவதை புரிந்துகொள்கிறேன். ஆனால் நூல்களை வெளியிடுபவர்கள், வாசிப்பவர்கள் கூட இத்தகைய புறக்கணிப்பில் ஈடுபடுவது அவர்கள் பொதுத்தளத்தில் உருவாக்கப்படும் செயற்கையான, குறுகியகாலக் கொந்தளிப்புகளால் அடித்துச்செல்லப்படுவதையே காட்டுகிறது\nமுதலில் ஒன்றைச் சொல்லியாகவேண்டும். பபாசியின் புத��தகக் கண்காட்சி நெடுங்காலம் அரசியல்சார்பில்லாமல்தான் நடந்துவந்தது. அரசியல்வாதிகளின் ஆதரவு இல்லாமல், அரசு புரவலராக இல்லாமல் தன்னியல்பாக உருவாகி வந்த அமைப்பு அது. சொல்லப்போனால் தமிழக அரசியல் அதற்கு எதிரானதாகவே இருந்து வந்தது. மு.கருணாநிதி கடைசியாக முதல்வராக இருந்தபோதுதான் புத்தகக் கண்காட்சி முதன்முறையாக அரசியல்மயமாக்கப் பட்டது. மு.கருணாநிதியின் படத்தை மட்டுமே அச்சிட்டு புத்தகக் கண்காட்சியின் விளம்பரச் சுவரொட்டிகள் சென்னைநகரெங்கும் ஒட்டப்பட்டன. முழுக்க முழுக்க அவரை மட்டுமே மையப்படுத்தி புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது.\nமதுரையில் மு.க.அழகிரி பேன்ட் வாத்தியப்பேரோசையுடன் புத்தகக் கண்காட்சிக்கு விஜயம் செய்ய உள்ளே இருந்த அத்தனை வாசகர்களும் வெளியே துரத்தப்பட்டதை நான் பதிவுசெய்திருக்கிறேன். புத்தகக் கண்காட்சி அரங்கில் மு.கருணாநிதி பிறந்த இல்லத்தின் ‘செட்’ அமைக்கப்பட்டிருந்ததை, அவருடைய பெருமைபேசும் அரங்கு அமைக்கப்பட்டிருந்ததை நம்மில் பலரும் மறந்திருக்க மாட்டோம். அவரும் நிரந்தரப் புத்தகக் கண்காட்சி அமைக்கப்படும், பபாசி உறுப்பினர்களுக்கெல்லாம் ஆளுக்கொரு கடை அளிக்கப்படும் என்றெல்லாம் பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவீசிவிட்டு குளிரக்குளிரப் பாராட்டு பெற்றுச் சென்றதும் வரலாறு. அவர் கடைகளைப் பார்வையிட வந்தபோது பதிப்பாளர்கள் வரிசையாக நின்று வணங்கினர். அன்று கடைகள் அனைத்திலுமிருந்து மு.கருணாநிதி அவர்களை எதிர்த்து எழுதப்பட்ட நூல்கள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டன.\nஅன்றே அது அந்த அமைப்பின் சரணாகதி, ஓர் எல்லைமீறல், அதனால் எந்த நன்மையும் விளையப்போவதில்லை என்று நான் எழுதினேன். அதனால் புத்தகக் கண்காட்சியில் அரசியல்வாதிகள் ஊடுருவவே வழி உருவாகும், அங்கே எழுத்தாளர்களுக்கு இருக்கும் இடம் இல்லாதாகும் என்று சொல்லியிருந்தேன். அதைவிட அடுத்த அரசு வரும்போது இதேபோல அவர்களிடம் மண்டியிடவேண்டியிருக்கும் என்றும் கூறியிருந்தேன்.\nஇன்று அதுவே நிகழ்கிறது. புத்தகக் கண்காட்சிக்கு முதலமைச்சர் வரவேண்டுமென்ற நிலை உருவாகிவிட்டது. அவர் வந்தால் அவரை கும்பிட்டு தரையில் உருளவேண்டியது பபாசியின் கடமை என ஆகிவிட்டது. அவரை விமர்சிக்கும் நூல்களை அகற்றவேண்டியிருக்கிறது. அரசு சொல்வதற்கெல்லாம் ஆடவேண்டியிருக்கிறது. ஓர் அறிவியக்கத்தின் இழிநிலை இது. ஆனால் இதை தொடங்கியவர் இன்றைய முதல்வர் அல்ல. அவர்கள் அனைவரும் ஒரே வார்ப்பு கொண்டவர்கள்தான்.\nஇன்னொன்றும் இங்கே சொல்லவேண்டும், புத்தகக் கண்காட்சி என்பது ஒரு பண்பாட்டுச் செயல்பாடு. அதன் உள்ளடக்கமாக அரசியல் உண்டு என்பது இயல்பானதே. ஆனால் அதை நேரடி அரசியலாக ஆக்குவோம் என்றால் அது அரசியல்களமாக ஆகிவிடுகிறது. அரசியல் செயல்பாடு எதுவாயினும் அதற்கு எதிர்நடவடிக்கையும் இருக்கும். அதன்பின் அங்கே பண்பாட்டு நாகரீகம் பேசமுடியாது. அரசியல் அடிதடிதான் எஞ்சும்.\nதிரு வி.அன்பழகனின் நூல் வெறும் அரசியல் துண்டுப்பிரசுரம். இதை ஒரு முன்னுதாரணமாக ஆக்குவோம் என்றால் இனி தமிழகத்தின் அத்தனை அரசியல்கட்சிகளும் அரங்குகளைக் கைப்பற்றி அவர்களின் துண்டுப்பிரசுரங்களை அளிக்கத் தொடங்கினால் அதன்பின் அங்கே வாசகர்களுக்கு இடமிருக்காது. நேரடியான அரசியல்பிரச்சாரம், அரசியல்பிரச்சார நூல்கள், அவை எவையென்றாலும் தவிர்க்கப்படுவதே நல்லது. புத்தகக் கண்காட்சிக்குக் கூடும் கூட்டம் அரசியல்வாதிகளின் கண்களை உறுத்துகிறது. அதுவே அவர்களின் இலக்கு. இப்போதே புத்தகக் கண்காட்சி குறித்த சலிப்பு மக்களிடம் உள்ளது. இப்படியே அதிகார அரசியல், எதிர் அரசியல் என்று போனால் முழுக்க அரசியல்களமாக அது ஆகும். அங்கே வாசகர்கள் வரப்போவதில்லை.\nஏறத்தாழ இதற்கு நிகரான ஒரு வரலாற்று நிகழ்வு நினைவுக்கு வருகிறது. கேரள சாகித்ய பிரவர்த்தக சஹஹரண சங்கம் [எஸ்.பி.சி.எஸ்] கேரள பண்பாட்டில் நிகழ்ந்த ஒரு அற்புதம். ஒருகட்டத்தில் ஆசியாவிலேயே பெரிய பதிப்பகம் அதுதான். எழுபதுகளில் நாள் ஒன்றுக்கு ஒரு நூல் என அது வெளியிட்டது. கேரளம் முழுக்க அது விற்பனை மையங்களை நிறுவியது. வாசிப்பை பேரியக்கமாக ஆக்கியது. எழுத்தாளர்களை வருமானவரி கட்டுபவர்களாக ஆக்கியது. இந்தியாவில் அதற்கிணையான ஓர் இயக்கம் வேறில்லை.\n1945 மார்ச் 15 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது இது. பின்னர் நேஷனல் புக் ஸ்டால் இதனுடன் இணைக்கப்பட்டது. பிரபல விமர்சகர் எம்.பி.பால், சிறுகதையாசிரியர் காரூர் நீலகண்டபிள்ளை ஆகியோர் இதன் நிறுவனர்கள். இதன் முதன்மைச்செயலாளர் டி.சி.கிழக்கேமுறி. 1945ல் ’தகழியின் கதைகள்’ என்னும் நூல் முதலில் வெளிவந்தது.ஒரு காலத்தி��் வாசகனாகிய எனக்கு எஸ்பிசிஎஸின் அன்னப்பறவை முத்திரையே உள்ளக்கிளர்ச்சியை உருவாக்குவதாக இருந்திருக்கிறது. அந்த முத்திரையே நூலின் தரத்திற்கான சான்றொப்பமாக திகழ்ந்திருக்கிறது.\nமிகவெற்றிகரமாக நடந்த இந்த அமைப்பின்மேல் இடதுசாரிகள் விலக்கம் கொண்டனர். அவர்களுக்கு எஸ்பிசிஎஸ் மேல் பலவகையான குற்றச்சாட்டுக்கள் இருந்தன. குறிப்பாக அவர்களுடைய இடதுசாரிப் பிரச்சார நூல்களை அவர்கள் தாமதப்படுத்துகிறார்கள் என்ற எண்ணம்.ஆகவே அவர்கள் பிரபாத் புக்ஹவுஸ் என்னும் இன்னொரு நிறுவனத்தை தொடங்கினர். ஆனால் அது வெற்றிகரமாக நடைபெறவில்லை.\nஎஸ்.பி.சி.எஸ் ஒரு கூட்டுறவு அமைப்பு. அதை கைப்பற்ற இடதுசாரிகள் முற்பட்டனர். ஒரு நூல் வெளியிட்ட எவரும் எழுத்தாளராக எஸ்பிசிஎஸில் உறுப்பினராகலாம் என்பது அதன் நெறி. அதை பயன்படுத்திக்கொண்டனர். ஒரே வாரத்தில் பலநூறு நூல்கள் வெளியிடப்பட்டன. பல ‘எழுத்தாளர்கள்’ உருவாகி எஸ்பிசிஎஸில் உறுப்பினர் ஆயினர். நிர்வாகத்தைக் கைப்பற்றினர்.\nஎஸ்பிசிஎஸின் நிறுவனத் தலைவரும் அதை மாபெரும் இயக்கமாக வளர்த்தெடுத்தவருமான காரூர் அவமதிக்கப்பட்டார். அவர் விலகி உயிர்துறந்தார். அதன் மிகத்திறமை வாய்ந்த செயலரான டி.சி.கிழக்கே முறி வெளியேற்றப்பட்டார். ஒரு பதிப்பகம் மிகச்சிறந்த வாசகர்களால் மட்டுமே நடத்தப்பட முடியும். காரூரும் டிஸியும் வெளியேறியதுமே எஸ்பிசிஎஸ் அழியத்தொடங்கியது.\nடி.ஸி.கிழக்கேமுறி வெளியேறி டி.ஸி.புக்ஸ் என்னும் நிறுவனத்தை தொடங்கினார். மிகவிரைவிலேயே அது வளர்ந்து இன்று ஆசியாவிலேயே பெரிய வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. எஸ்பிசிஎஸ் இடதுசாரி அரசியலுக்கான கருவியாக ஆகியது. இடதுசாரி நூல்கள் முதன்மையாக வெளியிடப்பட்டன. அன்றைய இலக்கியநட்சத்திரங்களான தகழி, பஷீர், எம்.டி.வாசுதேவன் நாயர் போன்றவர்களின் நூல்கள் வரிசையில் நிறுத்தப்பட்டன. அவர்கள் வெளியேறி டி.ஸி புக்ஸை நோக்கிச் சென்றனர். எஸ்பிசிஎஸ் அழிந்தது.\nஇன்று எஸ்பிசிஎஸ் ஒரு பெயரளவு பதிப்பகம். அதற்கு நகரங்கள் அனைத்திலும் கடைகள் உள்ளன. அவை ஒப்புக்கு நடத்தப்படுகின்றன. அது நூல்கள் வெளியிடுவது மிகக்குறைவு. அதன் ஊழியர்களின் ஊதியத்தின் பொருட்டு பாடநூல் விற்கும் அமைப்பாக நடத்தப்படுகிறது. எழுத்தாளர்களுக்கு அதனால் எந்த நன்மை��ும் இல்லை.\nஆச்சரியமென்ன என்றால் எஸ்பிசிஎஸ் அழிந்ததும் கேரள எழுத்தாளர்களின் வருவாயும் அழிந்தது. முன்பு தகழி, கேசவதேவ்,பஷீர், எம்.டி வாசுதேவன் நாயர் போன்றவர்களின் நூல்கள் பெருமளவில் விற்கும். அவர்கள் அடையும் உரிமைத்தொகை போக எஸ்பிசிஎஸ் பெறும் லாபம் பிற எழுத்தாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அத்தனை எழுத்தாளர்களுக்கும் உரிமைத்தொகை மாதச்சம்பளம் போல வழங்கப்பட்டது. சராசரியாக ஓர் எழுத்தாளர் அரசூழியருக்கு நிகராக வருவாய் பெற்றார். எழுத்தாளர்கள் எழுத்தை நம்பியே வாழ்ந்த காலம் அது.\nபதிப்புத்தொழில் டி.ஸி புக்ஸ் போன்ற தனியார் அமைப்புக்களுக்குச் சென்றபோது அந்நிலை மறைந்தது. நட்சத்திர எழுத்தாளர்கள் மட்டும் தொடக்கத்தில் நல்ல பதிப்புரிமைத் தொகை பெற்றனர். ஆனால் மெல்ல மெல்ல அதுவும் குறைந்தது. எஸ்பிசிஎஸ் எழுத்தாளர்களுக்கு நூலின் விலையில் 20 விழுக்காடு பதிப்புரிமைத்தொகை அளித்த நிறுவனம். இன்று டிஸி புக்ஸ் போன்ற பெருநிறுவனங்கள் அளிக்கும் உரிமைத்தொகை 5 விழுக்காடுதான்.இன்று கேரளத்தில் எந்த எழுத்தாளரும் எழுத்தை நம்பி வாழமுடியாது.\nகேரள எழுத்தாளர்களின் வாழ்க்கையில் இருள்விழச் செய்தது இடதுசாரி அரசியல். கேரளப் பண்பாட்டின் பெரும் இயக்கம் ஒன்றை அழித்தது. தனியாருக்கு வாசல் திறந்திட்டது. ஆனால் அதை அவர்கள் இன்றும் சரியென்றே சொல்கிறார்கள். ‘எல்லா களமும் அரசியல்களமே’ என்ற கோஷம் அவர்களிடமிருந்து எழுகிறது. உயரிய அரசியல் நோக்கத்துடன், அறச்சார்பான எதிர்ப்பின்பொருட்டு அதைச் செய்ததாக அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்.\nஅரசியல்வாதிகளின் இயல்பு அது. அவர்களுக்கு கட்சிஅரசியலில் உடனடி எதிரிக்கு எதிரான ஆயுதமே எதுவும். அதிகாரம் நோக்கிய பயணத்தில் எதுவும் படிக்கட்டுதான்.அது இங்கு நிகழக்கூடாது. நம் இன்றைய அரசியல்சார்பால் நாம் அரைநூற்றாண்டாக உருவாகிவந்த ஓர் அமைப்பை அழியவிடலாகாது.\nடி.சி.கிழக்கேமுறி [டொமினிக் சாக்கோ கிழக்கேமுறி]\nஏற்கனவே எழுதிய ஒன்றை மீண்டும் பதிவுசெய்கிறேன். புத்தகக் கண்காட்சியில் அரசியல்வாதிகளைப்போலவே மதநிறுவனங்கள், மடங்கள், நவீன குருமார்களின் ஸ்டால்களுக்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. முழுநேரப் பதிப்பகங்களுக்கு மட்டுமே அங்கே இடமளிக்கப்படவேண்டும். மதநிறுவனங்கள், மதகுருக��களுக்கு இடமளித்தால் அதுவும் இதேபோல ஒட்டகத்தை உள்ளே விடுவதுதான்.\nஜக்கி வாசுதேவ் அமைப்போ, கல்கி அமைப்போ, கிறித்தவப் பிரச்சாரகர்களோ இஸ்லாமிய மதப்பிரச்சார நிறுவனங்களோ பதிப்பாளர்கள் அல்ல. அவை மாபெரும் பிரச்சார அமைப்புக்கள். அவர்களுக்கு வேறு இடங்கள் உள்ளன. அவர்கள் தங்கள் பணபலத்துடன் உள்ளே வந்தால் அதன்பின் அங்கே இலக்கியமோ அறிவுச்செயல்பாடோ இருக்கமுடியாது. அத்தகைய பெரிய மதநிறுவனங்களுக்கு இடமளித்துவிட்டு தன்னறம் போன்ற உண்மையான பண்பாட்டுச்செயல்பாட்டாளர்களை துரத்திவிடுவதையே இன்று பபாசி செய்துகொண்டிருக்கிறது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது அது.\nவி.அன்பழகனின் நூல் மீதான நடவடிக்கை கண்டிக்கத்தக்கதா ஆம், அது அரசியல்களத்தில் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆனால் அதை புத்தகக் கண்காட்சியுடன் இணைக்கவேண்டியதில்லை. அவர் ஏற்கனவே இந்த அரசியல்நடவடிக்கையை செய்துவருகிறார். அதன்பொருட்டு சிறைசென்றிருக்கிறார். ஆனால் அது அவருடைய அரசியல் உரிமை. அதை அரசு ஒடுக்குமென்றால் அது ஜனநாயகத்தை மறுப்பது. அதற்கு எதிராக கண்டனம் தெரிவிக்கப்படவேண்டும். அவருடைய அந்நூலை பெருந்திரளாக வாங்கி பரப்புவதே அத்தகைய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாக அமைய முடியும். அதை எதிர்க்கட்சிகள் செய்யலாம்.\nஆனால் அந்த போராட்டம் புத்தகக் கண்காட்சிக்கு ஊறுவிளைவித்துவிடக்கூடாது. இவர்களின் அரசியல் நிகழும் போர்க்களமாக புத்தகக் கண்காட்சி மாறினால் நாம் பெருமைகொள்ளத்தக்க ஒரே அறிவுசார் இயக்கம் முற்றழியும். இவ்வழிவுப்போக்கை சிலர் அடைந்த சிறு லாபத்திற்காக, சிலருடைய பேராசைநோக்கினால் பபாசி தானே இழுத்துக்கொண்டது, நாம் அதை விரைவு செய்யவேண்டியதில்லை.\nஅரசியல்களத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டியது இந்த அரசுக்குத்தான். இந்திய அரசியல்சட்டம் நிகழும் அரசுக்கு எதிராக மட்டுமல்ல அரசியல் சட்டத்திற்கு எதிராகக்கூட செயல்படுவதற்கான உரிமையை அளிக்கிறது. திகழும் அமைப்பை மாற்றும் கனவை காணவும் அதன்பொருட்டு செயல்படவும் எவருக்கும் உரிமை உண்டு. அதை அனுமதிக்காத அமைப்புக்கள் தேங்கி நாற்றமெடுக்கும். வன்முறையை, உளப்பிரிவினையை தூண்டிவிடாதவரை எந்த கருத்தும் அனுமதிக்கத்தக்கதே.\nமேற்கண்டவை ஜவகர்லால் நேருவின் வரிகள். அரசுத்துறையில் அரசூழி���ர்களின் எழுத்துரிமை பற்றி பேச்சு வரும்போது எப்போதும் மேற்கோள் காட்டப்படுபவை. நானே மூன்று முறை மேற்கோள் காட்டியிருக்கிறேன். அன்பழகனுடையது அவதூறு என்றால் அது வேறொரு வழக்கு. அதற்கான சட்டநடைமுறைகள் பல உள்ளன. அதை மேற்கொள்ள எவருக்கும் உரிமையுண்டு. ஆனால் பிரசுரிப்பவரை மிரட்டுவது, அவருடைய கடையை காலிசெய்ய வைப்பது, அவர்மேல் வழக்குதொடுத்து சிறையிடுவது போன்றவை நேரடியாகவே கருத்துரிமைக்கு எதிரான செயல்பாடுகள்.\nகருத்து, அது எவருடையதென்றாலும் அரசால், காவல்துறையால் ஒப்பப்படவேண்டும் என்றிருந்தால் அதன்பின் கருத்துரிமை என்பதே இல்லை. அறிவுச்செயல்பாடு என்பதே இல்லை. நம்மைச்சூழ்ந்திருக்கும் பெரும்பாலான நாடுகளின் நிலை சென்ற ஐம்பதாண்டுகளாக இதுதான். நாமும் அத்திசைநோக்கிச் செல்கிறோம் என்னும் அச்சம் எழுகிறது. அரசின் இந்நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்\nபுத்தகக் கண்காட்சி, இலக்கியக்கூட்டங்களுக்குச் செல்வது\nTags: புத்தகக் கண்காட்சி 2020 – சென்னை\nஊட்டி - ஒரு பதிவு\nமு.தளையசிங்கம் - ஒரு நினைவுக்குறிப்பு\nகோவை புத்தகக் கண்காட்சி,விருது வழங்கும் விழா\nவணங்கான், அறம், சோற்றுக்கணக்கு- கடிதங்கள் மேலும்\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம��� புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannagam.com/news3.htm", "date_download": "2020-04-07T12:23:44Z", "digest": "sha1:E64ZAXNNR3IU4UIY2HESL5CVKOSB3VQ3", "length": 55170, "nlines": 129, "source_domain": "www.pannagam.com", "title": "Pannagam.Com | News | Live Broadcast | Social Service |Village Improvement - NEWS -3", "raw_content": "\nஅமெரிக்காவின் நியூயோர்க் சிட்டியிலுள்ள வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.\nஉலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது.\nவல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கொரோனா தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.\nஅமெரிக்காவில் நேற்றுக் காலை நிலவரப்படி சுமார் 3 இலட்சத்து 36 ஆயிரத்து 673 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.\nஇந்நிலையில் மனித சமூகத்தை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது.\nஆனால், இந்தக் கூற்றைப் பொய்யாக்கும் வகையில், அமெரிக்காவின் நியூயோர்க் சிட்டியில் அமைந்துள்ள புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஉயிரியல் பூங்காவில் பணியாற்றி வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி யானது. எனவே, அந்த நபர் மூலமாக புலிக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nமேலும் சில புலிகளுக்கு வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாக உயிரியல் பூங்க�� நிர்வாகம் தெரிவித்தது.\nபுலிகள் மற்றும் சிங்கங்களிடம் வைரஸ் தொற்று எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை. எனி னும் பூங்காவிலுள்ள அனைத்து விலங்குகளையும் உன்னிப் பாகக் கண்காணித்து வருகிறோம் என்று பூங்கா நிர்வாகம் மேலும் தெரிவித்தது.\nகொரோனாவை கட்டுப்படுத்த போராடும் அமெரிக்கா; ஒரே நாளில் 1100 பேர் மரணம்\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகில் எங்கும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் 1,100 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅங்கு மிக மோசமாக பாதிக்கப்பட்ட நியூயார்க்கில் இதுவரை 2935 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக உள்ளதால் மற்ற மாநிலங்களுடன் உதவி கோரியுள்ளார் நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோ.\n“நியூயார்க் நெருக்கடியான நிலையில் உள்ளது. உதவி செய்யுங்கள்” என அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கேட்டுக் கொண்டார்.\nஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் படி, அமெரிக்காவில் 2,78,458 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 7000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஉலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நீக்கினால், மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை எச்சரித்துள்ளது.\nஇதுகுறித்து பேசிய உலக சுகாதார நிறுவத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம், உலக நாடுகள் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அமல்படுத்தப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை விலக்கினால், பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்படும் தாக்கங்கள் மேலும் பல காலம் நீடிக்கும் என்று குறிப்பிட்டார்.\nஇதுபோன்று பொருளாதாரம் ஸ்தம்பித்திருப்பதை எங்கள் வரலாற்றில் பார்த்ததே இல்லை என சர்வதேச நிதியத்தின் தலைவர் கிரிஸலினா தெரிவித்துள்ளார்.\n2008ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியை விட இது பன்மடங்கு மோசமானது என்று அவர் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு\nடெல்லி மாநாட்டிற்கு சென்று தமிழகம் திரும்பிய விழுப்புரத்தை சேர்ந்த 51 வயது நபர் ஒருவர் இன்று காலை உயிரிழந்ததாக தமிழக அரசின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.\nகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அவர், விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nநேற்று இரவு அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமாகி, இன்று காலை 7.44 மணிக்கு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்வுகளை ரத்து செய்த பிரான்ஸ்\nஇத்தாலி மற்றும் ஸ்பெயினுக்கு அடுத்த படியாக ஐரோப்பாவில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு பிரான்ஸ்.\nஒரே நாளில் கொரோனா தொற்றால் 588 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,520ஆக உயர்ந்திருக்கிறது.\nபள்ளிப்படிப்பை முடித்து வெளியேற எழுத வேண்டிய மேல்நிலைப்பள்ளி தேர்வுகள் இந்தாண்டு நடத்தப்பட்டாது என்று அந்நாடு அறிவித்துள்ளது. 1808ஆம் ஆண்டு நேபோலியன் போனாபார்ட் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தேர்வுகள் நடக்காமல் போவது இதுவே முதல்முறையாகும்.\nஇந்தியாவில் கடந்த 12 மணி நேரத்தில் 355 பேருக்கு கொரோனா தொற்று\nஇந்தியாவில் கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 355 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதற்போது மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2902ஆக உயர்ந்திருக்கிறது. 68 பேர் உயிரிழந்துள்ளனர். 183 பேர் குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவை பொறுத்தவரை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா. அங்கு இன்று மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்ந மாநிலத்தில் மட்டும் மொத்தம் 537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசீனாவின் ரகசிய ஆயுத ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து உயிரியல் போர் ஆயுதமாக தயரிக்கப்பட்ட கிருமி தவறுதலாக வெளியேறி பரவியதுதான் கொரோனா வைரஸ் என்ற புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சமீபத்திய ஆய்வு.\nஅமெரிக்காவின் ‘ஸ்க்ரிப்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்’ என்ற நிறுவனத்தை (Scripps Research Institute) சேர்ந்த கிறிஸ்டியன் ஆண்டர்சன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவானது புகழ்பெற்ற ‘நேச்சர் மெடிஸன்’ ஆய்விதழில் நேற்று (March 17, 2020) வெளியாகியுள்ளது.\nSARS-CoV-2 என்ற அறிவியல் பெயரைக் கொண்ட இந்த வைரஸின் மரபணுக்களை ஆய்வு செய்த நிபுணர்கள், அவை ஆய்வகத்தில் செயற்கையாகவோ அல்லது மரபணுமாற்றம் செய்யப்பட்டோ உருவாகவில்லை என்றும் இயற்கையில் பரிணமித்த புதிய இனப்பிரிவு என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nகடந்த டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் மனிதர்களிடம் நோயை ஏற்படுத்தும் SARS-CoV-2 இனப்பிரிவைச் சேர்ந்த கொரோனா வைரஸ் தனது கைவரிசையை காட்டத் தொடங்கியது.\nஅப்போது முதல் 2020-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 110 நாடுகளில் குறைந்தபட்சம் 1,21,564 நபர்களிடம் இந்த நாசகார கிருமி பரவி சுமார் 4,373 மனித உயிர்களை குடித்துள்ளது.\nவூஹான் நகரில் வைரஸ் ஆய்வு நிறுவனம் உள்ளதால் கொரோனா வைரஸ் அங்கே ரகசியமாக தயாரிக்கப்பட்ட செயற்கை கிருமி என்ற புரளி எழுந்தது.\n“ஏற்கெனவே நாம் அறிந்துள்ள வேறு கொரோனா வைரஸ் இனப்பிரிவுகளின் மரபணு தொடரோடு புதிய இனப்பிரிவை ஒப்பிட்டு பார்க்கும்போது SARS-CoV-2 இனப்பிரிவு வைரஸ் இயற்கையில் பரிணமித்த ஒன்று என தெள்ளத்தெளிவாக புலப்படுகிறது” என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nபூனைக் குடும்பத்தில் பூனை, புலி என பல விலங்குகள் உள்ளதுபோல இந்த கொரோனா வைரஸ் குடும்பத்தில் மனிதர்களை தாக்கும் வைரஸ், பறவைகளை தாக்கும் வைரஸ், விலங்குகளை தாக்கும் வைரஸ் என பற்பல இனப்பிரிவுகள் உண்டு.\nநுண்ணோக்கி வழியே பார்க்கும்போது கிரீடம் (கிரவுன்) போல அல்லது சூரியனை சுற்றி இருக்கும் ஒளிக் கதிர்கள் (கரோனா) போல கூர்முனைகளைக் கொண்டு தென்படுவதால் கொரோனா வைரஸ் குடும்பம் என இதற்கு பெயர் ஏற்பட்டது.\nநமக்கு தெரிந்த வரையில், மனிதர்களை தாக்கும் ஆறு கொரோனா வைரஸ்களில் 229E, NL63, OC43, HK01 ஆகிய நான்கும் ஆபத்து அற்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். MERS-CoV மற்றும் SARS-CoV ஆகிய இரண்டும் கிருமி தாக்கியவர்களில் சிலருக்கு மரணம் சம்பவிக்கும் அளவுக்கு நோயை ஏற்படுத்தும்.\nஏழாவதாக உருவானதுதான் இந்த SARS-CoV-2. எனவேதான், புத்தம் புதிதாக சமகாலத்தில் பரிணமித்த இனப்பிரிவு என பொருள்படும் ‘நாவல்’ என்ற அடைமொழியோடு ‘நாவல் கொரோனா வைரஸ்’ என பெயர் சூட்டப்பட்டது. இந்த வைரஸ் ஏற்படுத்தும் நோயின் பெயர்தான் கோவிட்-19.\nஓம்புயிரிகளின் செல்களில் புகுந்து அந்த உயிரியின் செல் அமைப்பை பயன்படுத்திதான் வைரஸ்கள் இனப்பெருக்கம் செய்யும். எனவே எப்படியாவது ஓம்புயிரி செல்களுக்குள் செல்ல வைரஸ் துடிக்கும்.\nஓம்புயிரிகளின் செல்கள் தங்கள் கதவை திறந்து வைத்து வா வா என்று வைரஸ்களை அழைக்காது. செல் சுவர் கொண்டு வைரஸ்களை உள்ளே எளிதில் நுழைய முடியாமல் தடுத்து நிறுத்தும்.\nஆனால் கதவு பூட்டிய கோட்டை போல எல்லா நேரமும் செல்கள் இருந்துவிட முடியாது. செல்பிரிதல், செ��் செயல்படுதல் போன்ற எல்லா இயக்கத்துக்கும் ஆற்றல் தேவை. பற்பல புரத பொருள்கள் தேவை. ரத்தம் எடுத்துவரும் புரத பொருள்கள், ஆக்ஸிஜன் போன்ற பொருள்கள் செல்களுக்கு வெளியில் இருந்து உள்ளே செல்ல வேண்டும்.\nஉள்ளே ஏற்படும் வேதி வினை காரணமாக உருவாகும் மாசுகளை அப்புறப்படுத்த வேண்டும். எனவே, செல்களின் சுவர்களில் கதவு போன்ற அமைப்பு இருக்கும். தேவை ஏற்படும்போது மட்டும் கதவு திறந்து வெளியே உள்ள பொருள் உள்ளே வரும், உள்ளே உற்பத்தியாகும் மாசுகள் வெளியேற்றப்படும்.\nசரியான புரதப்பொருள்கள் வந்து சேரும்போது, அவற்றை செல்களின் சுவர்களில் பற்றி பொறுத்துவதற்காக கைப்பிடி போன்ற ஏற்பிகள் இருக்கும். அந்த புரதங்களின் ஒரு பகுதி சாவியின் வடிவில் இருக்கும். செல்சுவற்றில் உள்ள கதவு பூட்டின் உள்ளே இந்த சாவி வடிவம் நுழையும்போது கதவு திறந்து புரதம் உள்ளே செல்ல முடியும்.\nபூட்டை உடைத்து திருடன் நுழைவது போல கள்ளச்சாவி போட்டு கதவை திறந்து வைரஸ்கள் உள்ளே நுழையும். ஒவ்வொரு பூட்டின் சாவியும் வெவ்வேறு வடிவில் இருக்கும் அல்லவா\nஅதுபோல ஒவ்வொரு உயிரியின் பூட்டும் கைப்பிடியும் வெவ்வேறு வடிவில் இருக்கும். இதனால்தான், எல்லா வைரஸ்களும் எல்லா உயிரிகளின் செல்களிலும் புகுந்துவிட முடிவதில்லை. இதன் காரணமாகவே, மாட்டுக்கு நோய் ஏற்படுத்தும் வைரஸ்கள், பல சமயம் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவதில்லை.\nஅதாவது ஒவ்வொரு வைரஸுக்கும் அதற்கு ஏற்ற ஓம்புயிரிகள் உள்ளன. தனது ஓம்புயிரி செல்களை பற்றி, துளையிட்டு புகுந்து செல்வதற்காக அந்த குறிப்பிட்ட வைரஸ்களுக்கும் அதன் மேலுறையில் செல்களின் ஏற்பிகளை பற்றி பிடிக்கும் RBD புரதம் மற்றும் செல்சுவரின் கதவை திறக்கும் சாவி போன்ற அமைப்பு, புரதம் போன்ற சிறப்பு அமைப்புகள் இருக்கும்.\nதொற்றுநோய் பரவல் ஏற்பட சில நாட்களிலேயே சீன விஞ்ஞானிகள் SARS-CoV-2 வைரஸின் மரபணு தொடரை வரிசை செய்து அனைத்து ஆய்வாளர்களும் ஆராய்ச்சி செய்யும் வண்ணம் பொதுவெளியில் வெளியிட்டனர். ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வில், முதலில் ஒரே ஒரு மனிதருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு அதன் பின்னர் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவிதான் சீனாவில் தொற்றுநோய் பரவல் ஏற்பட்டது என்பது விளங்கியது.\nஏறக்குறைய பந்து வடிவில் இருக்கும் கொரோனா வைரஸ்கள�� மீது குறிப்பிட்ட புரதங்களால் ஆன கூர் முனைகள் உள்ளன. இந்த கூர் முனைகளைக் கொண்டே விலங்குகள் மற்றும் மனித செல்களை இந்த வைரஸ் பற்றிக் கொண்டு துளையிட்டு உள்ளே நுழைகிறது.\nஆண்டர்சன் மற்றும் அவரது சகப் பணியாளர்கள் SARS-CoV-2 மரபணு தொடரை ஆராய்ந்தபோது, இந்த வகை வைரஸ்களின் கூர் முனைகளில் மனித செல்களின் மீது உள்ள ACE2 என்ற ஏற்பியை பற்றிக்கொள்ளும் விதத்தில் ‘ஏற்பி பற்று’ புரதம் பரிணமித்துள்ளது என கண்டறிந்தனர். அதாவது ACE2 என்ற பூட்டை திறக்கும் சரியான சாவி SARS-CoV-2-டம் இருந்தது.\nஇந்த சாவியை ஏனைய SARS-CoV வைரஸ்களின் சாவியோடு ஒப்பிட்டு பார்த்தனர். புதிதாக உருவான SARS-CoV-2-ன் சாவி புரதம் ஏற்கெனவே SARS-CoV வைரஸ்களிடம் இருந்த சாவி புரதத்தைவிட ஆற்றல் குறைந்தது. செயற்கையாக உயிரியல் ஆயுதம் தயாரிக்க வேண்டும் என்றால் மேலும் ஆற்றல் கூடிய பற்று புரதத்தை தான் உருவாக்குவார்கள்; ஆற்றல் குறைவான ஒன்றை அல்ல.\nஒருவேளை, செயற்கை SARS-CoV வைரஸை கிருமி யுத்தத்துக்கு தயார் செய்தால், அது ஏற்கனவே மனிதர்களை கொல்லும் மிகவும் கொடிய வகை வைரஸை அடிப்படையாக கொண்டு தான் அமைய வேண்டும். SARS-CoV-2-ன் அடிப்படை அமைப்பு ஏற்கெனவே மனிதரை தாக்கும் SARS-CoV வைரஸ்கள் போல இல்லாமல் அழுங்கு மற்றும் வவ்வால்களை தாக்கும் SARS-CoV வைரஸ்கள் போல அமைந்துள்ளது.\nஏற்கெனவே இருக்கும் கூர் கத்தியை மழுங்கடித்து போர் தளவாடங்களை தயார் செய்ய மாட்டார்கள் அல்லவா அதன்படி பார்த்தால், SARS-CoV வைரஸ்களின் வீரியம் கூட இந்த நாவல் SARS-CoV-2 வைரஸுக்கு இல்லை.\n“SARS-CoV-2 கூர்முனையின் RBD பற்று புரதம் மற்றும் வைரஸின் அடிப்படை மூலக்கூறு வடிவம் இரண்டையும் சேர்த்து பார்க்கும்போது, செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கிய கிருமியாக இருக்க முடியாது என ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தார்கள்.\nஇரண்டு வகையில் இந்த நாவல் SARS-CoV-2 வைரஸ் பரிணமித்து இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். முதலாவதாக, வேறு விலங்குகளில் தொற்று ஏற்படுத்தும் வைரஸ் உருவாகி, பின்னர் மனிதர்களிடம் நோய் ஏற்படுத்தும் கிருமியாக பரிணமித்து பரவியிருக்கக் கூடும். இல்லையெனில், முதலில் நோயற்ற வடிவில் மனிதரிடம் பரவி, பின்னர் மனிதரிடம் பரிணமித்து நோய் ஏற்படுத்தும் கிருமியாக உருவாகியிருக்கலாம்.\nவவ்வால்களிடம் பரவும் SARS-CoV-2 வைரஸின் சாயல் இந்த கொரோனா வைரஸில் காணப்படுகிறது. எனவ���, வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு இது பரவி இருக்கலாம் என ஒரு கருத்து உள்ளது. SARS மற்றும் MERS வகை SARS-CoV கொரோனா வைரஸ்கள் இப்படி தான் முதலில் புனுகு பூனை மற்றும் ஒட்டகங்களில் முறையே உருவாகி பின்னர் மனிதரிடம் பரவியது.\nஎனினும், வவ்வால்களிடம் நோய் ஏற்படுத்தும் அதே இனம், மனிதரிடம் நோய் ஏற்படுத்த முடியாது. எனவே இரண்டுக்கும் இடைப்பட்ட இனப்பிரிவு பரிணமித்து இருக்க வேண்டும். இதுவரை அப்படிப்பட்ட இனப்பிரிவு இனம் காணப்படவில்லை. எனவே, வவ்வால்களிடம் உருவாகி மனிதனுக்கு இது பரவியது என தீர்மானமாக கூற முடியாது.\nமாற்றாக நோய்விளைவிக்கின்ற திறன் அற்ற வகை வைரஸ் மனிதர்களிடம் பரவி, பின்னர் காலப் போக்கில் பரிணாமத்தின் காரணமாக, நோய் விளைவிக்கின்ற தன்மை கொண்ட இனப்பிரிவாக உருவெடுத்து இருக்கலாம். அழுங்கு எறும்புண்ணிகளில் இந்த சாயல் கொண்ட வைரஸ் உள்ளது. அந்த விலங்கிடம் காணப்பட்ட வைரஸ்களிலும், SARS-CoV-2 வைரஸ்களிலும் ஒரே வகை RBD அமைப்புதான் உள்ளது.\nஎனவே நேரடியாக எறும்புண்ணியிடமிருந்தோ அல்லது பூனை இன விலங்குகளிடம் இருந்தோ இந்த வைரஸ் மனிதர்களிடம் பரவி இருக்கலாம். மனிதர்களிடம் பரவிய பின்னர், பரிணாம படிநிலை வளர்ச்சியில் மனித செல்களை துளைத்து திறக்கும் ‘சாவி புரதம்’ பரிணமித்து தொற்றுநோயாக உருவா கியிருக்கலாம் என்கிறார்கள்.\nஇரண்டில் எது சரி என்பதை இப்போது நம்மிடம் உள்ள தரவுகளைக் கொண்டு இறுதி செய்ய முடியாது. தொற்று விளைவிக்க கூடிய திறனோடுவிலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியது என்றால் மறுபடி இந்த வைரஸின் வேறு ஒரு வடிவம் எதிர்காலத்தில் பரவி புதிய தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nநோய் ஏற்படுத்தும் திறனற்ற வடிவில் மனிதர்களிடம் பரவி பின்னர், நோய் தன்மை கொண்ட வைரஸ் பரிணமித்துள்ளது என்றால் மறுபடியும் அதேபோன்ற நிகழ்வு ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு. எப்படி இந்த வைரஸ் உருவானது என்பதை கூடுதல் ஆய்வுதான் நமக்கு தெளிவுப்படுத்தும்.\nகொலை வழக்கில் விளக்கமறியலில் உள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரான சி.சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சிவில் நீதிமன்றம் இன்று (12) அனுமதி வழங்கியுள்ளது.\nஇதன்படி மட்டு சிறைச்சாலையில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கி அதற்கான உரிய ந���வடிக்கையை செய்யுமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் கட்டளையிட்டுள்ளார்.\nகடந்த 2005 ம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் உட்பட ஐவர் 2015-10-11ம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட கையோடு தேர்தல் களம் சூடாகி விட்டது.\nதாம் தயார் செய்த வேட்பாளர் பட்டியல்களை அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் அறிவிக்கவுள்ளன. இவை நாடளாவிய ரீதியான பொதுவிடயம்.\nமாறாக வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகத்தில் தேர்தல் களம் எவ்வாறாக இருக்கும் என்று ஆராய்ந்தால், முன்பு ஒருபோதும் இல்லாத அளவில் தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் இறங்கவுள்ளன.\nஇவ்வாறு தமிழர் தாயகத்தில் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் கன்னை பிரிந்து பிர சாரம் செய்யும்போது, ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்வதான நிலைமைகள் உருவாகும் என்பது தவிர்க்க முடியாத உண்மை.\nஇதற்கு அப்பால், ஊடகங்கள் கூட தத்தம் சார்புநிலைகளை அறம் பிழைத்து வெளிப்படுத்த முற்படும் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.\nஇவ்வாறாக எதிர்வரும் பொதுத் தேர்தல் பிரசாரங்கள் அனல் பறப்பதாக இருந்தாலும் யாரைத் தெரிவு செய்வது என்ற முடிவை எடுக் கின்ற நீதியாளர்களாக தமிழ் மக்கள் இருப்பர்.\nஇதற்கு மேலாக, யார் என்னதான் கத்திக் குளறினாலும் எனது வாக்கு இவருக்குத் தான் என்ற அழுங்குப்பிடியோடு இருப்பவர் களும் இல்லாமல் இல்லை.\nஎதுஎவ்வாறாயினும் இம்முறை இடம்பெறப் போகும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் மிக நிதானமாகச் சிந்திக்க வேண்டும் என்பதுதான் நம் தாழ்மையான கோரிக்கை.\nஅதாவது யாருக்கு வாக்களிப்பது என்ப தற்கு முன்னதாக, நாம் வாக்களிப்பவர் எவ் வாறானவராக இருக்க வேண்டும் என்பதை ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள்.\nஅதேநேரம் நாம் வாக்களிக்காமல் கைவிடு வதிலும் நியாயமான காரணங்கள் உள்ளதா என்பதையும் ஆராயுங்கள். அவர் சொல்லி விட்டார். இவர் உறுதிமொழி தந்துவிட்டார் என்பவற்றை உங்கள் அறிவுடமை கொண்டு அதன் உண்மைத்தன்மைகளைப் பகுப்பாய்வு செய்யுங்கள். நன்மை தீமைகளை ஆராயுங்கள். நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின் றீர்களோ அவர்களின் நம்பகத்தன்மை தொடர்பில் அதிகூடிய கவனம் செலுத்துங்கள்.\nதேர்தல் காலத்து ஆசாடத்தனங்கள், சதி வேலைகள், கபடத்தனங்கள், உண்மைக்குப் புறம்பான கதைகட்டல்கள் இவை அனைத் தினதும் மெய்ப்பொருளைத் தேடுங்கள்.\nநடைபெறப் போகும் பொதுத் தேர்தலில் தமிழ் இனத்தின் எதிர்காலம் தங்கியுள்ள தென்ற உண்மையை உணர்ந்து வாக்களிக் கும் உங்கள் தார்மீகக் கடமையை நிறைவேற் றுங்கள். அதுவே சொன்னோம் சுகம்.\nபுதிய அரசினால் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் அனைத்து நேற்றுக் காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇதில் வடக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்,யுவதிகள் இவ் வேலைவாய்ப்புக்களுக்கு விண் ணப்பத்திருந்தனர். இவர்களுக் கான நேர்முகத் தேர்வுகள் நேற்றிலிருந்து எதிர்வரும் சனிக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.\nஇந்நிலையில் குறித்த நேர்முக தேர்வில் விண்ணப்பதாரிகளை நேர்முகம் காண்பதற்காக அரச உத்தியோகத்தர்களுடன்; இரண்டு இராணுவ வீரர்களும் இணைக் கப்பட்டுள்ளளனர்.\nஇவ்வாறு அரச உத்தியோகத் தர்களுடன் இராணுவத்தினரை நேர்முகம் காண்பதற்கு இணைந்து கொண்டமை சமூக ஆர்வலர்கள் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.\nஎதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார் பாக சுயேட்சை குழு ஒற்று போட்டி யிட தீர்மானித்துள்ளதாக மன் னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையின் தலைவர் சிவசிறி மஹா தர்மகுமார குருக்கள் தெரிவித்துள்ளார்.\nமன்னார் மாவட்ட இந்துக் குரு மார் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று இந்துக் குருமார் பேரவை யின் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்படி தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கை யில், எதிர் கால அரசியல் நில வரம் தொடர்பாகவும் இந்து மக் களை அழைத்து ஆராய்ந்த போது மக்கள் சில ஆணைகளை எமக்கு வழங்கியுள்ளார்கள்.\nஎதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியில் சுயேட்சைக் குழுவாக போட்டியிட உள்ளோம். மக்களும் இக்கரு த்தையே முன்வைக்கின்���னர். ஏன் நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்ற கேள்வி உள்ளது.\nகடந்த 2 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் மன்னார் மாவட்டத்தில் எங்க ளுக்கு ஒரு பிரதிநிதியை கேட்டி ருந்தோம். ஆனால் கைகூடாமல் போய் விட்டது.\nஇந்த முறையும் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடங்களுடன் இவ் விடயம் தொடர்பாக கதைத்த போதும் அவர்கள் மன்னார் மாவ ட்டத்தில் இருந்து ஒரு இந்து சமூ கத்தைச் சேர்ந்த ஒருவருக்கான ஆசன ஒதுக்கீடு வழங்க அவர்கள் விரும்பவில்லை. ஆசன ஒதுக்கீடு தரவும் இல்லை.\nஅதன் அடிப்படையில் எங்களு டைய மக்கள் நாங்கள் சுயேட் சையாக போட்டியிட வேண்டும் என்றும் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒரு வேட்பாளர் நிச்சயம் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்கின்ற நிலைப் பாட்டில் இருக்கின்றார்கள்.\nஒவ்வொரு மாவட்டத்தில் இரு க்கின்றவர்களும் ஒவ்வொரு சமயத்தில் இருக்கின்றவர்களும் தங்களுடைய பிரதிநிதிகள் வர வேண்டும் என விரும்புகின்ற போது எங்களுக்காக குரல் கொடு க்கக்கூடிய ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எங்களுடைய சமூகத் தில் இல்லாத காரணத்தினால் நாங்கள் இம்முறை மன்னாரில் இருந்து ஒரு வேட்பாளரை சுயே ட்சையாக போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளோம்.\nஇந்த சுயேட்சை அமைப்பா னது தமிழ்த் தேசியத்திற்கு எதிரா னதாகவோ அல்லது ஆளும் கட்சி, ஏனைய அரசியல் கட்சிகளுக்கு எதிரான ஒரு கட்சியாக இயங்கப் போவது இல்லை.\nநாங்கள் எங்களுடைய அடிப் படை உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கும், எங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு எங்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒரு சூழ்நிலையை நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு தேவை காலத்தின் கட்டாயமாக உள்ளது.\nஇவ்விடயம் தொடர்பில் ஆலய த்தின் பிரதிநிதிகள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், கல்வியாளர்கள் போன் றவர்களை அழைத்து அவர்களிடம் ஆலோசனைகளை கேட்டோம்.\nஅதற்கமைவாக எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் சுயே ட்சையாக போட்டியிட்டு எங்களுக்குரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக நாங் கள் உருவாக வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன்வைத் தனர். அதற்கமைவாக மக்களு க்கு தெரியப்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.\nஎந்த எந்த மாவட்டங்களில் யாரை வேட்பாளர்களாக நியமிப்பது என்பது தொடர்பில் நாங் கள் கலந்து ஆலோசித்து வருகின்றோம் என அவர் மேலும் தெரிவி த்தார். குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையின் பிரதிநிதிகள், இந்துக் குருக்கள் பலர் கலந்து கொண்டனர்.\nயேர்மனி சோஸ்ட் நகரில் கடந்த 27 ஆண்டுகளாக\nஇயங்கிவரும் தமிழ்க்கல்வி கலாச்சார அமைப்பு,\nமாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளோடும், தாயகத்தை நினைவூட்டும் அரும் கண்காட்சியோடும் மிகவும் சிறப்பாக நடாத்தியிருந்தார்கள்.பெருமளவில் யேர்மானிய மக்கள் காலையிலிருந்தே கண்காட்ச்சியைப் பார்வையிட்டுச்சென்றிருக்கிறார்கள்.சோஸ்ட் நகர மேயர் அம்மையார் கலைநிகழ்வுகளக்கண்டு பாராட்டினார்.சேலை அணிந்து மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார்.கம் காமாட்சியம்பாள் ஆலய குரு திருமிகு பாஸ்கரக்குருக்கள் மற்றும் வெற்றிமணி ஆசிரியர், தமிழருவி ஆசிரியர் திரு.திருமதி.நயினைவிஜயன், ஊடகவித்தகர் பண்ணாகம் திரு.கிருஷ்ணமூர்த்தி,மற்றும் யேர்மானிய விருந்தினர்கள் விளக்கேற்றிட, கடவுள் வாழ்த்தைத்தொடர்ந்து அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.பரதம், இசை நடனங்கள், வீணை, கரகம் காவடி,மயில் நடனம் பட்டிமன்றம் தமிழர் அரங்கம் சபேசன் தலைமையில் இடம்பெற்றது.அனைத்து நிகழ்வுகளும் சபையோரை மகிழ்ச்சிப்படுத்தின.27 ஆண்டுகளாக திருமதி.தெய்வேந்திரம் அவர்களின் சேவை பாராட்டத்தக்கது.அதனால் தான் வாழ்நாள்சாதனையாளர் விருது தமிழருவி நிறுவனத்தினரால் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.அவரும் அவரது கணவர் திரு.தெய்வேந்திரம் அவர்களும் இணைந்து ஆற்றிவரும் சேவையைப் பாராட்டியே ஆகவேண்டும்.இவர் உ.த.ப.இயக்கத்தோடும் இணைந்து நற்பணிகளை ஆற்றிவருவது குறிப்பிடத்தக்கது.ஒற்றுமையும் விட்டுக்கொடுப்பும் எதிர்காலத்தில் அனைவரையும் ஒன்றிணைக்கும் என நம்புவோம்.ஒன்றுபட்டால்தான் உண்டுவாழ்வு.\nபடங்கள் செய்தித்தொகுப்பு தமிழருவி நயினை விஜயன்.\nயேர்மன் தமிழ் கலாச்சார மன்றம்\nஇசைக் கலை வகுப்புகள் நடைபெறுகின்றன.\nசனிக்கிழமைகளில் மாலை 16.00 மணியிலிருந்து\n( Neheim -Hüsten புகையிரதநிலையத்திற்கு அருகாமையில் )\nமாணவர்கள் புதிய வகுப்பில் இணைய விரும்பியவர்கள் தொலைபேசிமூலமாக, நேரடியாக வந்து இணையலாம். தரமான பட்டதாரி இளம் ஆசிரியர்கள��ல் கற்பிக்கப்படும். முன் பதிவுக்கு முந்துங்கள்.\nயேர்மன் தமிழ் கலாச்சார மன்றம் தொடர்புகளுக்கு= 017623826260 ,015143564209\nதமிழர் கலைகளை ஒன்றுபட்டுக் காப்போம்.\nவாய்ப்பாட்டு ,கீபோட்(சுரத்தட்டு) ,வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் ஆகிய வகுப்புகள் உங்களுக்காக மன்றத்தால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/seeman-addresses-nanguneri-by-election-defeat", "date_download": "2020-04-07T14:52:51Z", "digest": "sha1:22JVX6YHDZQ3FVMWUPEULQF62DNJF6H3", "length": 18336, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "நாம் தமிழர் கட்சியை முந்திய ஹரி நாடார்... இடைத்தேர்தல் நிலவரத்துக்கு சீமானின் பதில் என்ன? Seeman addresses Nanguneri by election defeat", "raw_content": "\nநாம் தமிழர் கட்சியை முந்திய ஹரி நாடார்... இடைத்தேர்தல் நிலவரத்துக்கு சீமானின் பதில் என்ன\nநாங்குநேரியில் கிடைத்திருக்கும் இந்த அதிர்ச்சி முடிவை, நாம் தமிழர் கட்சி எப்படிப் பார்க்கிறது, இடைத்தேர்தலில் சோபிக்கத் தவறியது ஏன்\nதமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றிக்கனியை தன் வசமாக்கியிருக்கிறது அ.தி.மு.க. நாங்குநேரியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ரெட்டியார்பட்டி நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட முத்தமிழ்செல்வனும் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். `இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி' என தேர்தல் முடிவு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். தி.மு.க தலைவர் ஸ்டாலினோ ``மக்கள் தீர்ப்பை தலை வணங்கி ஏற்கிறோம்'' எனவும் ``வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற தொடர்ந்து உழைப்போம்'' எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.\nநாம் தமிழர் Vs பனங்காட்டுப் படை -சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த நாங்குநேரி\nஇது ஒருபுறமிருக்க நாங்குநேரி தொகுதியில், நாம் தமிழர் கட்சியினர் பெற்ற வாக்குகளைவிட, சுயேச்சையாகப் போட்டியிட்ட ஹரி நாடார் அதிக வாக்குகள் பெற்றிருப்பது கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.\nநாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராஜநாராயணனைவிட, சுயேச்சையாகப் போட்டியிட்ட ஹரி நாடார் 749 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார். இது நாம் தமிழர் கட்சியினரிடம் கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. ஆனால், 4,243 வா��்குகள் பெற்ற ஹரி நாடார், மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்.\nயார் இந்த ஹரி நாடார் அவர் ஏன் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டார்\nதிருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள மேல இலந்தைக் குளத்தைச் சேர்ந்தவர் ஹரி நாடார். தொழில் நிமித்தமாக பல ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் குடியேறிவிட்டார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தன. நீண்ட தலைமுடியுடனும் உடல் முழுவதும் நகைகளுடனும் வலம் வரும் ஹரி நாடார், கடந்த சில ஆண்டுகளாக, நாடார் சமுதாய மக்கள் மத்தியில் பிரபலமானவராக அறியப்படுகிறார். நாடார் சமுதாய அரசியல் கட்சிப் பிரபலங்கள் சிலருடன் இவரைக் காணலாம். சசிகலா புஷ்பா அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட பின்னர், அவருக்குப் பக்கபலமாக துணை நின்றவர் ஹரிநாடார்தான். நாடார் மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்துவந்தார்.\nஅதைத் தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக, ராக்கெட் ராஜா மற்றும் சுபாஷ் பண்ணையார் ஆகியோருடன் இணைந்து `பனங்காட்டுப் படை கட்சி' என்னும் அமைப்பை உருவாக்கினார். அக்கட்சிக்கு ராக்கெட் ராஜா தலைவராகவும், ஹரி நாடார் தென் மண்டல ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டனர்.\nஇந்த நிலையில், நாங்குநேரியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அதில் போட்டியிட முடிவு செய்தனர். ஹரி நாடாரே வேட்பாளராகவும் களமிறங்கினார். ரோல்ஸ் ராய்ஸ், ஜாக்குவார், ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்களில், பல்வேறு கிராமங்களில் வலம் வந்து வாக்கு சேகரித்தார்.\nநாடார் சமுதாய மக்களின் வாக்குகளை நம்பி மட்டுமே போட்டியிட்ட அவருக்கு, 4243 வாக்குகள் கிடைத்துள்ளன.\nதேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய ஹரி நாடார்,\n``கட்சி தொடங்கி ஆறு மாதங்களிலேயே, ஆளுங்கட்சியான அ.தி.மு.க மற்றும் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியான தி.மு.க ஆகிய இரு பெரிய கட்சிகளை எதிர்த்து இடைத்தேர்தலைச் சந்தித்தோம். எங்கள் சமுதாயத்தினர் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே பிரசாரம் செய்தோம். எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு எங்களின் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாகவே எங்களை மூன்றாம் இடத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். எங்களை நம்பி வாக்களித்த அனைவருக்கும் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்வோம். அரசிடம் பே���ி மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க முயல்வோம். எங்களின் அரசியல் பயணம் தொடரும்'' என நம்பிக்கை வார்த்தைகளோடு விடைபெற்றார்.\nநாங்குநேரியில் கிடைத்திருக்கும் இந்த அதிர்ச்சி முடிவை, நாம் தமிழர் கட்சி எப்படிப் பார்க்கிறது, இடைத்தேர்தலில் சோபிக்கத் தவறியது ஏன்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினோம்:\n``பாராளுமன்றத் தேர்தலில் 8,000-க்கும் அதிகமான வாக்குகளை அந்தத் தொகுதியில் மக்கள் எங்களுக்கு அளித்திருந்தார்கள். இப்போது இடைத்தேர்தல்தானே என நினைத்து மக்கள் வாக்களிக்காமல் இருந்திருக்கலாம். ஓர் அமைச்சருக்கு ஐம்பது பேர் வீதம் பிரித்துக்கொண்டு, ஆளுக்கு இரண்டாயிரம் பணம் கொடுத்து, வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள்.\nஇந்தத் தேர்தல் முடிவுகளில் இருந்து நாம் தமிழர் கட்சி எந்தச் சாதிக்குமான கட்சியல்ல, தமிழினத்துக்கான கட்சி என்றுதான் பார்க்க வேண்டும். இங்கு பணமா, இனமா என்கிற சண்டைதான் ஓடிக் கொண்டிருக்கிறது. நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் ஒருநாள் மாறும். இந்தத் தேர்தல் முடிவுகள் நிச்சயம் படித்த இளைஞர்களை எரிச்சலூட்டும், சிந்திக்க வைக்கும்.\nசாதிக்கட்சிகளைவிட நாங்கள் பின்னடைவைச் சந்தித்ததற்கு தமிழினம்தான் வெட்கப்பட வேண்டும். நான் இல்லை. திராவிடக் கட்சிகள் பல காலமாக, இங்கே பல சாதிக்கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஜெயித்துக்கொண்டுதான் இருக்கிறது. எங்களுக்கு அந்த அவசியம் இல்லை. இதில் எனக்கு எந்தப் பின்னடைவும் இல்லை. பலர் ஒதுங்கிக்கொண்டபோதும் நான் துணிச்சலுடன் தேர்தலைச் சந்தித்தேன். இப்போது வந்த முடிவுகளில் நான் தோற்கவில்லை. மக்கள்தான் தோற்றிருக்கிறார்கள். அதைக் காலம் ஒருநாள் மக்களுக்கு உணர்த்தும். ஒரு தலைமுறை வெகுவாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. 2021 சட்டமன்றப் பொதுத்தேர்தல் இதுபோல இருக்கப் போவதில்லை. இன்னும் ஒன்றரை ஆண்டுகள்தான் இருக்கின்றன. அப்போது தெரியும்.\nஇந்த வாக்குகள் பெறப்பட்டதா வாங்கப்பட்டதா என்பது அனைவருக்கும் தெரியும். இரட்டை இலை ஜெயிக்கவில்லை, 2,000 ரூபாய்தான் ஜெயித்திருக்கிறது. குறைவாகப் பணம் கொடுத்த தி.மு.க தோற்றிருக்கிறது. பணம் கொடுக்காமல் நாங்கள் வாங்கிய ஒவ்வொரு வாக்குகளும் புரட்சிக்கான விதையாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.\nபடித���த இளைஞர்களிடம், மக்களிடம், எவ்வளவு நல்ல செய்திகளை எடுத்துச் சொன்னாலும் ஏன் வாக்களிக்க மறுக்கிறார்கள் எனச் சந்தேகம் வருகிறது. அதற்காக இப்படியே விட்டுச் செல்ல மாட்டேன். கடைசிவரை களத்தில் நிற்பேன்'' என வெடிக்கிறார் சீமான்.\nதமிழ் | வாசிப்பு | அரசியல் | இசை |சினிமா அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். எழுத்தின் மீதான காதலே இவ்விடத்தில் நிறுத்தியிருக்கிறது. என் எழுத்து படிப்பதற்கு எளிமையாகவும் என் எழுத்துக்கு நான் நேர்மையாகவும் இருந்தாலே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/rescue-operations-continue-in-manapparai-village", "date_download": "2020-04-07T14:49:58Z", "digest": "sha1:3NLH7LSKELUA53A7JNMXNG563XGOPS5Z", "length": 13913, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "70 அடி ஆழத்தில் குழந்தை!- மீட்புப் பணியில் 33 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு #prayforsurjith | Rescue operations continue in Manapparai village", "raw_content": "\n70 அடி ஆழத்தில் குழந்தை- மீட்புப் பணியில் 33 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு #prayforsurjith\nநடுக்காட்டுப்பட்டி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டிருக்கிறார்கள்.\nதிருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் பல்வேறு குழுவினர் ஈடுபட்டுவருகிறார்கள். நேற்று மாலை 6 மணி முதல் தொடர்ந்து 17 மணி நேரத்துக்கும் மேலாக மீட்புப் பணி நீடித்துவருகிறது. மதுரை மணிகண்டன், திருச்சி டேனியல், கோவை வெங்கடேஷ் குழுவினர் உள்ளிட்டோர் தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினரோடு இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதேபோல், சென்னையைச் சேர்ந்த அன்பறிவ் குழுவினரும் மீட்புக் குழுவோடு இணைந்திருக்கிறார்கள்.\nகயிறு மூலம் கட்டி குழந்தையை மீட்கும் பணியின்போது எதிர்பாராதவிதாகக் கயிறு நழுவியது. இதனால், குழந்தை மேலும் ஆழத்துக்குச் சென்று 70 அடியில் சிக்கியிருக்கிறது. குழந்தையை கேமரா உதவியுடன் கொக்கி போன்ற கம்பிமூலம் வெளியே எடுக்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஒருங்கிணைந்து ஈடுபட்டுவருகிறார்கள். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்திருக்க���றார்கள்.\nஇதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ``சென்னை மவுலிவாக்கம் கட்டட விபத்தின்போது உணவு, தண்ணீரில்லாமல் கிட்டத்தட்ட 72 மணிநேரத்துக்கு மேல் சிக்கித்தவித்தவர்களை நாம் உயிரோடு மீட்டிருக்கிறோம். அந்த நம்பிக்கையுடன்தான் நாங்கள் முயற்சி செய்துவருகிறோம். முதல்வர் தகவல் கொடுத்ததை அடுத்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட இருக்கிறார்கள்'' என்றார்.\nஇன்று காலை, மதுரை மணிகண்டன் மற்றும் திருச்சி டேனியல் ஆகியோரது குழுக்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ரோபோ உதவியுடன் அவர்கள் முயற்சிசெய்தனர். ஏறக்குறைய அரை மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்த அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து, சென்னையிலிருந்து வந்த அன்பறிவ் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களின் முயற்சியும் கைகொடுக்கவில்லை. இதையடுத்து, மணிகண்டன் மற்றும் டேனியல் குழுவினர் இணைந்து புதிய உபகரணங்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். காலை 5 மணிக்குப் பிறகு, குழந்தையிடமிருந்து எந்த சமிக்ஞையும் வரவில்லை என்கிறார்கள். இருப்பினும் குழந்தையைப் பத்திரமாக மீட்க முடியும் என்ற நம்பிக்கையுடன் மீட்புப் பணி தொடர்கிறது.\n4 நாள், 60 மணி நேரம், பல அடிகள் - ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மீண்ட நம்பிக்கை குழந்தைகள்\nஇதனிடையே சம்பவ இடத்துக்கு மாநில பேரிடர் மீட்புப் படையினர் வந்தனர். அவர்கள், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருடன் மீட்புப் பணி குறித்து ஆலோசனை நடத்தினர். அவர்கள் வந்த சிறிதுநேரத்தில் வாகனங்களில் பிரத்யேக கருவிகள், கேமரா வசதியுடன் கூடிய கண்காணிப்புக் கருவிகளுடன் வாகனங்களில் சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வந்தனர். இரண்டு குழுவினரும் இணைந்து மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.\nசென்னை அரக்கோணத்தில் இருந்து ஆர்.சி.ஓலா தலைமையிலான 33 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிநவீன உபகரணங்களுடன் குழியில் கயிறை இறக்கி குழந்தையை மீட்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அதேபோல், எஸ்.ஐ பிரேம் ஆனந்தம் தலைமையில் 23 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் அவர்களுட���் இணைந்து மீட்புப் பணியில் இணைந்திருக்கிறார்கள்.\n' - சுர்ஜித்துக்காக பிரார்த்தனையை முன்னெடுக்கும் மக்கள் #prayforsurjith\nஇந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ``மீட்புப் பணியில் 15க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். தன்னார்வத்துடன் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட அனைவருமே, மீட்புப் பணியில் அனுபவம் வாய்ந்தவர்கள்தான். குழந்தையை மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து முயற்சி செய்துவந்தோம். அந்த முயற்சிகள் பலனளிக்காத பட்சத்தில், பேரிடர் மீட்புக் குழுவுக்குத் தகவல் கொடுத்தோம்'' என்றார்.\nசொந்த ஊர் புதுக்கோட்டை. பத்திரிக்கைத் துறையில் 7வருஷ அனுபவம். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள்ல வேலை பார்த்து விட்டு, இப்போ சொந்த ஊர்ல விகடனின் கைபிடித்து நடக்கிறேன். சமூக அவலங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் புடிச்சி, எழுத்து வடிவத்தில கொண்டுவந்து ஏதாவது மாற்றத்தை உருவாக்கணும். இதற்காகத் தான் விகடனுடனான இந்த பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nexusartmedia.com/2015/02/haiku-nilave-first-look-poster.html", "date_download": "2020-04-07T14:23:07Z", "digest": "sha1:EKRSHSLAVUZTEMCWLMHGMDGQIZGZ6TZX", "length": 3422, "nlines": 50, "source_domain": "www.nexusartmedia.com", "title": "Nexus Art Media: Haiku Nilave First Look Poster - ஹைக்கூ நிலவே போஸ்டர்.", "raw_content": "\nகாதலர் தினத்தை முன்னிட்டு நெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் இந்த வருடத்தின் முதலாவது பாடல் \"ஹைக்கூ நிலவே\" உங்களை மகிழ்ச்சி படுத்த தயாராகி கொண்டு இருக்கிறது.\nGood Opportunity for all Sri Lankan Tamil Artists - எம் கலையையும் கலைஞ்ர்களையும் வளர்க்கும் புது முயற்சியில் நெக்ஸஸ் ஆர்ட் மீடியா\nValentine’s Day Special Haiku Nilavey Promo Video - ஹைக்கூ நிலவே காதலர் தின சிறப்பு வெளியீடு முன்னோட்டம்\nValentine’s Day Special Haiku Nilavey Promo Video - ஹைக்கூ நிலவே காதலர் தின சிறப்பு வெளியீடு முன்னோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?p=669", "date_download": "2020-04-07T12:33:48Z", "digest": "sha1:MZKFXOEXTKYDYTUIVVKFZYZT7NCPCGMG", "length": 22970, "nlines": 150, "source_domain": "www.writermugil.com", "title": "எம்.ஜி.ஆரை அடக்கிய தேவர்! – முகில் / MUGIL", "raw_content": "\n‘அண்ணே யாரு உங்க படத்துல ஹீரோ\n‘நல்ல ஆளுண்ணே நீங்க. மொத மொதலாப் படம் எடுக்கறீங்க. ஒழுங்கா வேல நடக்க வேணாமா\n‘ஏம்ப்பா, எம்.ஜி.ஆர். உனக்கென்ன கெடுதல் செஞ்சார்’ – கோபத்தோடு சின்னப்பா தேவர் கேட்டார��. சக தயாரிப்பாளர் அசரவே இல்லை. ‘அண்ணே நான் சொல்றேன்னு தப்பா எண்ணாதீங்க. நீங்க எம்.ஜி.ஆர். காளையை அடக்குற மாதிரி நடிக்கணும்னு ஆசைப்படறீங்க. இன்னும் எம்.ஜி.ஆரை நீங்க சரியாப் புரிஞ்சிக்கிடவே இல்ல. அவர் வரவே மாட்டார்.’\nதேவர் பேசாமலிருந்தார். எம்.ஜி.ஆருக்கும் அவருக்குமான நட்பைப் பற்றித் தெரியாத அந்த சக தயாரிப்பாளர், ‘வரேங்க’ என்றபடி காரில் ஏறினார். எம்.ஜி.ஆர். மீதான குற்றச்சாட்டுகள் நெருப்பாகப் பரவியிருந்தன. எல்லோருமே குறை கூறினர். தயாரிப்பாளர்களோடு ஒத்துழைப்பது குறைவு. எம்.ஜி.ஆர். தன்னிச்சையாகச் செயல்படுகிறார். அவரால் படங்கள் வெளிவருவது தாமதமாகிறது.\nஅதற்கெல்லாம் காரணம் தி.மு.க.தான். ஒழுங்காக பக்தியோடு தொழில் செய்தவர், நாத்திகவாதிகளுடன் சேர்ந்து நாசமாகி விட்டார் என்பது போன்ற செய்திகள் எம்.ஜி.ஆரின் இமேஜைப் பாதித்தன. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் ‘அல்லா மீது ஆணையாக’ என்ற வசனத்தைப் பேச மறுத்தார். அதை ‘அம்மா மீது ஆணையாக’ என்று மாற்றித் தரும்படி வசனகர்த்தா ஏ.எல். நாராயணனை வற்யுறுத்தினார். முதலாளி டி.ஆர்.எஸ், ‘டயலாக் என்ன இருக்கோ, அதையே பேசு ராமச்சந்திரா’ என்று உத்தரவே போட்டார். ஆனால் எம்.ஜி.ஆர். ஷூட்டிங்குக்கு தொடர்ந்து போகவில்லை. அவர் இல்லாமலேயே ஒரு சண்டைக் காட்சியையும் பாட்டு சீனையும் எடுத்து டி.ஆர்.எஸ். படத்தை முடித்தார்.\nஎம்.ஜி.ஆர். மீண்டும் சேலம் சென்றார். ‘ராமச்சந்திரா படத்தை ஒரு தடவை பார்த்துட்டுப் போ’ என்று வழியனுப்பினார் டி.ஆர்.எஸ். கரடிமுத்து என்கிற நகைச்சுவை நடிகர், எம்.ஜி.ஆருக்கு பதிலாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர். அதிசயித்தபடி வெளியே வந்தார். அவருக்கே அசலையும் ÷ பாலியையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.\nகுற்றச்சாட்டுகள் எதையும் தேவர் பொருட்படுத்தவில்லை. எம்.ஜி.ஆரை நம்பினார். 1956 – எம்.ஜி.ஆரின் ஆண்டாக இருந்தது. அதனாலேயே தாய்க்குப் பின் தாரம் படத்தையும் மிகுந்த அக்கறையோடு தயாரித்துக் கொண்டிருந்தார்.\nஎம்.ஜி.ஆருக்காகவே சண்டைக் காட்சிகள் அதிகம் புகுத்தப்பட்டன. ஷூட்டிங் முடிய ஒரு ஷெட்யூல் மட்டுமே பாக்கி. தேவர் உற்சாக நடை போட்டார். மருதமலை முருகன் அருளால் படம் நல்லபடியாகவே தயாராகி விட்டது. காளைச் சண்டையை காமிராவில் பிடித்து விட்டால் வியாபாரம் முடிந்த மாதிரி. எம்.ஜி.ஆரிடம் பேசினார் தேவர்.\n உங்க தேதிக்கு காத்துக்கிட்டு இருக்கேன். வாகினில செட் தயார். வந்து பார்க்கறீங்களா பெரிய மைதானம். போதுமா சொல்லுங்க. வர்ற தை அமாவசை அன்னிக்கு வேலையை ஆரம்பி ச்சாப் பரவாயில்லயா பெரிய மைதானம். போதுமா சொல்லுங்க. வர்ற தை அமாவசை அன்னிக்கு வேலையை ஆரம்பி ச்சாப் பரவாயில்லயா\n‘காளைக்கு நல்லா ட்ரெயினிங் கொடுத்தாச்சா’ – எம்.ஜி.ஆர். கேட்டார்.\n‘நீங்க அச்சப்படற மாதிரி விட்டுடுவேனா\nதேவருக்குச் சட்டென்று மனத்துக்குள் சிநேகித நூல் அறுவது போலிருந்தது. எம்.ஜி.ஆரின் உரையாடலும் நடவடிக்கையும் தட்டிக் கழிப்பதாகத் தெரிகிறதே. ஒழுங்காக முடித்துக்கொடுக்க மாட்டாரா எல்லோரும் சொன்னதெல்லாம் அனுபவித்து அவஸ்தையுற்று வெளியிட்ட சத்திய வார்த்தைகள்தானா எல்லோரும் சொன்னதெல்லாம் அனுபவித்து அவஸ்தையுற்று வெளியிட்ட சத்திய வார்த்தைகள்தானா என் எம்.ஜி.ஆர். இல்லையா இவர்\nதேவர், எம்.ஜி.ஆரை ஏறிட்டு நோக்கினார். மகிழ்ச்சி போனது. எனக்கு பதில் சொல்லிட்டுப் போ என்கிற பிடிவாதமும் மிரட்டலும் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தன.\n‘என் கால்ஷீட்டை இப்பப் பெரியவருதான் பார்க்குறாரு. நீங்க சக்ரபாணி அண்ணனைக் கேளுங்க’ – எம்.ஜி.ஆர். சொன்னார்.\n‘தாய்க்குப் பின் தாரத்துல சக்ரபாணி கிடையாதே. நான் எதுக்கு அவருகிட்டப் பேசணும்.’ – தேவர் சூடானார்.\n‘புரிஞ்சுக்குங்க அண்ணே. எல்லா முதலாளிகளும் அண்ணன்கிட்டதான் பேசறாங்க. எனக்கு அவரு சொன்னா ஓகே. ஒரே குடும்பமா வாழறோம். பெரியவங்க வார்த்தையை மீற விரும்பல.’\nதேவர் அமைதியாக வெளியேறி விட்டார்.\nதேவர் பிலிம்ஸின் முதல் தயாரிப்பான தாய்க்குப் பின் தாரமே தேவருக்குச் சுளையாக முப்பதாயிரம் ரூபாயை லாபப் பங்காக அளித்தது. சொந்த சினிமா முயற்சி வெற்றி பெறாவிட்டால் தேவர் பிறந்த ஊருக்கே போய்விடலாம் என்று முடிவு செய்திருந்தார். ஆனால் அவரது பேனரில் தாய்க்குப் பின் தாரம் அள்ளிய வசூலை வேறு எந்தப் படமும் பெறவில்லை.\nஎம்.ஜி.ஆர். தேவரைச் சந்தித்தார். தன் சந்தோஷத்தைத் தெரியப்படுத்தினார். ‘அடுத்த ரிலீஸ் எப்ப அண்ணே\n‘பார்க்கலாம்’ தேவர் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.\n‘மனசுல எதையும் வெச்சுக்காதீங்கண்ணே. நீங்களே என்னைப் புரிஞ்சுக்கலண்ணா வேறு யார் கிட���டப் போய் நிக்குறது\nஎம்.ஜி.ஆர். இறங்கி வந்தார். தேவர் பிடி கொடுக்கவில்லை. தாய்க்குப் பின் தாரம் தெலுங்கும் பேசியது. எம்.ஜி.ஆர். வீறுகொண்டு எழுந்தார். ‘யாரைக் கேட்டுப் படத்தை டப் செய்தீர்கள். எனக்கு எப்படி இன்னொரு வன் குரல் கொடுக்கலாம்’ விளக்கங்கள் கேட்டு வக்கீல் நோட்டீஸ் பறந்தது தேவர் பிலிம்ஸுக்கு.\nஅலறியடித்துக் கொண்டு வாகினியில் நின்றார் தேவர். அதன் அதிபர்களில் ஒருவரான சக்ரபாணி சிநேகமாகச் சிரித்தார். தேவர் வசமிருந்த வழக்கறிஞரின் ஓலையை வாங்கி வாசித்துப் பார்த்தார். நாகிரெட்டி ஓடி வந்தார். அவரும் படித்துப் பார்த்து விட்டு கலகலப்பானார்.\nசக்ரபாணி, எம்.ஜி.ஆருக்குத் தக்கபடி பதிலடி கொடுத்தார்.\n‘காளையை நீங்கள் நிஜமாகவே அடக்கவில்லை. உங்களது டூப்தான் மோதி வெற்றி பெற்றார். ஆனால் அதற்கும் சேர்த்து ஊதியம் பெற்றுக் கொண்டீர்கள். உண்மையில் அக்கறையோடு நீங்களே மாட்டை வென்றிருந்தால் இன்னும் எங்களுக்கு வசூல் அதிகரித்திருக்கும். அதற்கான நஷ்டத்தை உங்களிடம் இருந்தே பெற விரும்புகிறோம்.’\nசமீபத்தில் நான் மிகவும் ரசித்த, வியந்த, படித்து மகிழ்ந்த (எடிட் செய்த) புத்தகம் இது. சாண்டோ சின்னப்பா தேவர். சினிமாவையும் சிவமைந்தனையும் வெறித்தனமாக நேசித்த ஒரு மாறுபட்ட மனிதரின் வாழ்க்கை வரலாறு.\nசினிமாவுக்குள் தேவர் எப்படி நுழைந்தார் ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆருக்கும் தேவருக்கும் நட்பு எப்படி இருந்தது ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆருக்கும் தேவருக்கும் நட்பு எப்படி இருந்தது ஏன் முறிந்தது எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் எடுப்பதற்குள்ளாகவே எத்தனையோ தயாரிப்பாளர்கள் நொடிந்து போயிருக்கிறார்கள். தேவரால் மட்டும் எப்படி தொடர்ந்து இத்தனை படங்களைக் கொடுக்க முடிந்தது ஒரே இனத்தைச் சார்ந்தவர் என்றாலும் தேவர் ஏன் சிவாஜியை வைத்து படம் எடுக்கவில்லை ஒரே இனத்தைச் சார்ந்தவர் என்றாலும் தேவர் ஏன் சிவாஜியை வைத்து படம் எடுக்கவில்லை எம்.ஜி.ஆரையும் முருகனையும் மட்டுமே நம்பி படம் எடுத்த தேவர், திடீரென மிருகங்களை நம்ப ஆரம்பித்தது ஏன் எம்.ஜி.ஆரையும் முருகனையும் மட்டுமே நம்பி படம் எடுத்த தேவர், திடீரென மிருகங்களை நம்ப ஆரம்பித்தது ஏன் மொழியே தெரியாமல், பாலிவுட்டிலும் நுழைந்து தேவர் கலக்கியது எப்படி மொழியே தெரியாமல், பாலிவுட்டிலும் நுழைந்து தேவர் கலக்கியது எப்படி இவை மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.\nபூஜை போட்டு மூன்றே அமாவாசையில் படம் முடியவேண்டும். அடுத்த பௌர்ணமியில் படம் ரிலீஸ் ஆக வேண்டும். இதுதான் தேவரின் கணக்கு. யாருக்காகவும் எதற்காகவும் தொழிலில் சுணக்கம் வருவதை தேவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை, அது எம்.ஜி.ஆராகவே இருந்தாலு ம்கூட. கோலிவுட்டின் இடிஅமீன் இதுவே அவருக்கு வைக்கப்பட்ட பட்டப்பெயர்.\nதேவர் பற்றியும் புத்தகம் பற்றியும் இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நீ ங்கள் புத்தகத்தை வாசித்து அனுபவிக்கும் சுகத்தை நான் கெடுக்க விரும்பவில்லை.\nதேவரது வாழ்க்கையிலேயே ஏகப்பட்ட சுவாரசியங்கள். புத்தகத்தை எழுதியிருக்கும் நண்பர் பா. தீனதயாளனின் நடை அதை அதிசுவாரசியமாக்கியிருக்கிறது. புத்தகத்தைப் படிக்கும்போது நமக்கு தேவரது வசவுகளையும் பாசத்தையும் அனுபவித்துக் கொண்டே தேவர் பிலிம்ஸில் வேலை பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது. தேவரது வாழ்க்கையோடு அரைநூற்றாண்டு கால கோடம்பாக்கத்தின் வரலாற்றையும் பின்னிப் பிணைத்துக் கொடுத்திருக்கிறார் தீனத யாளன்.\nகிழக்கில் வெளியாகியிருக்கும் சினிமா கலைஞர்கள் குறித்த புத்தகங்களிலேயே மிகச் சிறந்ததாக நான் குறிப்பிடுவது இந்தப் புத்தகத்தைத்தான்.\nபுத்தகம் குறித்த பாராவின் விமர்சனம்.\nதேவர் குறித்த முரளிகண்ணனின் சமீபத்திய பதிவு.\nCategories சினிமா, பதிவுகள், புத்தகம், மனிதர்கள், விமரிசனம் Tags எம்.ஜி.ஆர், கிழக்கு, கோடம்பாக்கம், கோலிவுட், சாண்டோ சின்னப்பா தேவர், சினிமா வரலாறு, சிவாஜி கணேசன், தேவர் பிலிம்ஸ், பா. தீனதயாளன் 8 Comments Post navigation\n8 thoughts on “எம்.ஜி.ஆரை அடக்கிய தேவர்\nகிழக்கில் வெளியாகியிருக்கும் சினிமா கலைஞர்கள் குறித்த புத்தகங்களிலேயே மிகச் சிறந்ததாக நான் குறிப்பிடுவது இந்தப் புத்தகத்தைத்தான்.\nபதிவர் பைத்தியக்காரன் அவர்கள், இரண்டு நாட்கள் முன்பு இந்த\nபடித்தேன். மிக சுவராசியமாக சின்னப்பா தேவரின் வாழ்க்கையை\nநல்ல தகவல்பெட்டகமாகவும், சுவையாகவும் இருந்தது.\nPingback: தேவரை பற்றி இன்னும் கொஞ்சம் – முகில் « அவார்டா கொடுக்கறாங்க\nமற்றவர்களுக்கு என்றுமே எம்.ஜி.ஆர் ஒரு முன் உதாரணம்\nபுத்தகம் படிப்பதற்கு ம��ன்பே கட்டுரை மிகவும் சுவாரசியத்தை தருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/category/tamilnadu/chennai/", "date_download": "2020-04-07T12:26:12Z", "digest": "sha1:3UVJA4H2F54FOTSA7YWNGOISP5ZUHUMK", "length": 7948, "nlines": 122, "source_domain": "in4net.com", "title": "Chennai Archives - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nஇனி ஒருவருக்கு மட்டுமே பார்வார்டு செய்ய முடியும்\nநோய் அறிகுறி இல்லாமலும் கொரோனா வைரஸ் பரவலாம்\nபில்கேட்ஸ் அறக்கட்டளையில் கொரோனா தடுப்பூசி ரெடி\nமக்கள் நலன் கருதி ஊரடங்கை மேலும் நீட்டிக்க மத்திய அரசு திட்டம்..\nஇனி ஒருவருக்கு மட்டுமே பார்வார்டு செய்ய முடியும்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனாவை டிராக் செய்யும் ஆரோக்யா ஆப்(Aarogya Setu App)\nவீடியோ கேமிங் துறையில் களமிறங்கும் அமேசான்\nசீனாவில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் டிஜிட்டல் தொடர்பு தடமறிதல் முறைப்படி மக்கள்…\nமூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரி விலக்கு\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக அந்நிய செலவாணி மற்றும் கடன் பத்திர சந்தை நேரம் மாற்றம்\nஎஸ்பிஐ வங்கிக்கு எதிராக கருத்து பதிவிடுவோர் மீது நடவடிக்கை\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nஇஸ்லாமியர்களுக்காக கதவை திறப்பாரா ரஜினி\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்க்கு ஒரு பக்கம் ஆதரவு மறு பக்கம்…\nபெண்ணின் உயிரை பறித்த உருளைக்கிழங்கு பஜ்ஜி\nபெண்ணின் உயிரை பறித்த உருளைக்கிழங்கு பஜ்ஜி பேசிக்கொண்டே…\nஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர், துணை முதல்வர் அமைதி பேரணி\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தினத்தை முன்னிட்டு இன்று…\nவாட்ஸ்- அப்பில் பரவிய அவதூறு செய்தியால் ஒளிப்பதிவாளர் தற்கொலை\nவாட்ஸ்-அப்பில் அவதூறு பரவியதால் சின்னத்திரை ஒளிப்பதிவாளர் ஒருவர்…\nசென்னையில் மர்ம காய்ச்சலால் சிறுவன் உயிரிழப்பு\nசென்னை ஆவடியில் மர்ம காய்ச்சலால் கடந்த 10 நாட்களாக சிறுவன் இனியன்(7)…\nசென்னை தூர்தர்ஷன் உதவி இயக்குநர் பணியிடை நீக்கம்\nசென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஐஐடி பட்டமளிப்பு விழா உள்ளிட்ட…\nசென்னையில் வீடு இடிந்து சிறுவன் பலி: டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nசென்னை பாரிமுனையில் வீடு இடிந்து சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக ��ென்னை…\nசென்னை 2100ஆம் ஆண்டிற்குள் மூழ்கும் அபாயம்\nகாலநிலை மாற்றம் காரணமாக இமயமலையில் பனிப்பாறைகள் உருகுகின்றன. அதால்…\nடெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு\nசென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி…\nபுழல் மத்திய சிறையில் 2 செல்போன்கள் பறிமுதல்\nசென்னை புழல் மத்திய சிறையில் சிறை எண் ஒன்றில் ஆயுள் தண்டனை கைதிகள்…\nரூ.100 கோடி மதிப்பிலான கொரோனா பாதுகாப்பு உடைகள் வழங்கிய டிக்…\n இந்தியாவின் செயல்பாடு குறித்து WHO…\nகொரனோவை கட்டுப்படுத்த களமிறங்கிய ரோபோக்கள்\nகோடிக்கணக்கில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலவசமாக…\n30 சொகுசு பங்களாக்களை கொரனோ சிகிச்சை மையமாக மாற்றிய…\nகொரனோ தடுப்பு நடவடிக்கைக்காக சச்சின் டெண்டுல்கர் ரூ.50…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-07T14:47:13Z", "digest": "sha1:PDMN47XXI2L5JLEZB4ADAH2XANTAK6FD", "length": 17156, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாசிங்டன் சுந்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரே ஒநாப (தொப்பி 220)\n13 டிசம்பர் 2017 எ [[இலங்கை துடுப்பாட்ட அணி|இலங்கை]]\nஇ20ப அறிமுகம் (தொப்பி 72)\n24 டிசம்பர் 2017 எ [[இலங்கை துடுப்பாட்ட அணி|இலங்கை]]\n18 மார்ச் 2018 எ [[வங்காளதேசம் துடுப்பாட்ட அணி|வங்காளதேசம்]]\nரைசிங் புனே ஜென்ட்சு (squad no. 555)\nபெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (squad no. 555)\nவாசிங்டன் சுந்தர்(Washington Sundar, பிறப்பு செப்டம்பர் 17, 1986) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இடதுகை மட்டையாளரும், வலதுகை சுழற்பந்து வீச்சாளரும்[1][2] ஆன இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்காக பன்முக துடுப்பாட்டக்காரராக விளையாடியுள்ளார் [3]. தனது முதல்தர துடுப்பாட்ட வாழ்க்கையை ரஞ்சிக்கோப்பைக்கான தமிழ்நாடு அணிக்காக 2016-17-ம் ஆண்டு அக்டோபர் 6, 2016-ல் துவங்கினார்.[4] இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக டிசம்பர் 13, 2017 ஆம் ஆண்டில் தனது முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் விளையாடினார்.[5] மேலும் அதே அணிக்கு எதிராக டிசம்பர் 24, 2017 இல் முதல் பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடினார். அதன் பின்னர் 2017-ம் ஆண்டு 20-20 ஐபிஎல் அணியான ரைசிங் புனே சூப்பர்ஜியன்ட் அணியில் ரவிச்சந்திரன் அசுவினுக்கு மாற்றாகத் தேர்வானார்.\nஇந்தியத் துடுப்பாட்ட அணி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு, பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி.\nஅக்டோபர் 6, 2016 [6] இல் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடத் துவங்கினார். இவர் தமிழ்நாடு அணிக்காக ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடினார். ரவிச்சந்திரன் அசுவினிற்குப் பிறகு வலது கை சுழற்பந்து வீச்சாளராக தமிழகத்தில் இருந்து இரண்டாவது வீரராக இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு தேர்வானார். அக்டோபர், 2017 இல் தனது முதல் தர துடுப்பாட்டத்தில் முதல் நூறு ஓட்டங்களை அடித்தார். 2017 - 2018 ரஞ்சிக் கோப்பை [7] போட்டியில் திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் இவர் நூறு ஓட்டங்களை அடித்தார். 2016 ஆம் ஆண்டின் பத்தொன்பது வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணிக்குத் தேர்வானார்.\nநவம்பர், 2017 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடுவதற்கான இந்தியத் துடுப்பாட்ட அணியில் விளையாடுவதற்காக இவர் தேர்வு செய்யப்பட்டார்.[8] அதனைத் தொடர்ந்து இதே அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி அணியிலும் இவர் இடம்பெற்றார். கேதார் ஜாதவ் காயம் காரணமாக விலகியதால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.[9] இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக டிசம்பர் 13, 2017 ஆம் ஆண்டில் தனது முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் விளையாடினார்.[10] இவரின் முதன்முறையாக லகிரு திரிமான்னாவினை வீழ்த்தினார்.\nமேலும் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக டிசம்பர் 24, 2017 இல் முதல் பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடினார்.[11] மிக இளவயதில் இந்திய அணிக்காகப் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியவர் எனும் சாதனையைப் படைத்தார். இவரின் முதல் போட்டியின் போது இவரின் வயது பதினெட்டு ஆண்டுகள் 80 நாள்களாக இருந்தது.[12]\nமார்ச் 2018 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி மற்றும் வங்காளதேச துடுப்பாட்ட அணிக்கு எதிரான 2018 நிதாகஸ் கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பு பெற்றார். பவர்பிளேயில் சிக்கனமாக பந்துவீசினார். ஓவர்களுக்கு 6 ஓட்டங்களுக்கும் குறைவாகவே விட்டுக் கொடுத்துள்ளார். ஓட்டங்கள் எதுவும் விட்டுக்���ொடுக்காமல் 3 இலக்குகளைக் கைப்பற்றினார். மிக இளம்வயது வீரர் ஒருவரின் சாதனையாக இது கருதப்படுகிறது. இந்தத் தொடரின் தொடர் நாயகன் விருதைப் பெற்றார்.\n↑ \"தமிழ்நாட்டு இளைஞர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் தேர்வு\". Times of India. பார்த்த நாள் 27 ஏப்ரல் 2017.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 07:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/toddler/safety-and-care", "date_download": "2020-04-07T13:18:39Z", "digest": "sha1:M6DLTNRDE6FXGFTTRBDJSY43LSAQTGMW", "length": 21368, "nlines": 196, "source_domain": "tamil.babydestination.com", "title": "Toddler Safety & Care, Proofing and Baby Protection in Tamil, சிறு குழந்தை பாதுகாப்பு மற்றும் நலம்", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nபாதுகாப்பு மற்றும் நலம் (Safety and Care)\nகுழந்தையின் பாதுகாப்பு (Baby Safety) மிக முக்கியம். உங்கள் குழந்தை பள்ளி செல்லும் பருவம் வரும் போது நீங்கள் அவனது பாதுகாப்பைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டும். அனைத்து விசயங்களிலும் குழந்தையின் பாதுகாப்பை (Baby Protection) உறுதி செய்வது நல்லது.இது அவன் வளர்ச்சிக்கு நன்கு உதவும். உங்கள் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் முன் போதிய தகவல்களைச் சேகரிப்பது நல்லது.\nகுழந்தைக்கு தலையில் அடிபட்டால் என்ன செய்ய வேண்டும்\nகுழந்தைகள் எழுந்து உட்கார்ந்து நகரத் தொடங்கியதுமே அதனை கண்ணும் கருத்துமாக பாதுக்காக்க வேண்டியது அவசியம். கொஞ்சம் தவறி கீழே விழுந்தாலும் தலையில் அடிபட்டுவிடும் அபாயம் உண்டு. எப்போதெல்லாம் குழந்தைகள் விழுவார்கள் தலையை மோதிக்கொள்ள வாய்ப்புகள் என்னென்ன தலையை மோதிக்கொள்ள வாய்ப்புகள் என்னென்ன உள்ளிட்ட காரணிகளைப் பற்றிப் பார்க்கலாம்.\nசாம்பல், மண், சாக்பீஸ், சிலேட்டு குச்சி சாப்பிட்டால் என்ன ஆகும்\nபல்பம் ,சாம்பல் ,மண் ,சாக்பீஸ் ,சிலேட்டு குச்சி சாப்பிட்டால் என்ன ஆகும் இவற்றை ஏன் சில குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிடுகின்றனர் இவற்றை ஏன் சில குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிடுகின்றனர் இந்தப் பழக்கத்தைக் கைவிட என்ன உணவுகள் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்று விரிவாகப் பார்க்கலாம் இந்தப் பழக்கத்தைக் கைவிட என்ன உணவுகள் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்று விரிவாகப் பார்க்கலாம்(What happens when we eat slate pencil,chalk piece, cement,soil,ash\nசெல்போன்கள் மூலம் பல நல்ல விசயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இருப்பினும் செல்போன்களை அளவான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். அதிலும் குழந்தைகளுக்கு செல்போன் தருவது ஏற்றது இல்லை. இந்தப் பதிவில் குழந்தைகளுக்கு செல்போன் தருவதால் என்ன பாதிப்புகள் வரும் என்று அறிந்து கொள்ளலாம்.\nகுழந்தைகளுக்கான தயாரிப்புகளில் உள்ள 7 ஆபத்தான கெமிக்கல்கள்… கண்டறிவது எப்படி\nஇனி, குழந்தைக்கு தேவையான பேபி தயாரிப்புகளை வாங்கும் முன் இந்தப் பதிவை நினைவில் (how to find chemicals in baby products) வைத்துக்கொண்டு வாங்குங்கள்.\nநினைத்துப் பார்க்க முடியாத பாதிப்புகளை தரும் டிவி… குழந்தைகளை எப்படி பாதுகாப்பது\nஉலகெங்கிலும் தொலைக்காட்சி பெட்டி இருக்கிறது. தொலைக்காட்சி இல்லாத வீடு இல்லை. பெரியவர்கள் பார்ப்பதோடு கைக்குழந்தைகளும், தவழும் பிள்ளைகளும்கூட தொலைக்காட்சியைப் பார்க்கின்றனர் என்பதே வறுத்தமான செய்தி. வண்ண வண்ண நிறங்களால் கை குழந்தைகள் ஈர்க்கப்பட்டு, நிறங்களையும் அசைவுகளையும் பார்க்கின்றனர்.\nகுழந்தைகளுக்கு என்னென்ன பொம்மைகள் வாங்கி தரலாம்\nகுழந்தைகளின் வாழ்வில் சில காலத்துக்கு நாயகர்களாக இருப்பது அவர்களின் பொம்மைகள்தான். வயதுக்கு ஏற்ற படி நிறைய பொம்மைகள் (choosing safe toys) கிடைக்கின்றன. எது பாதுகாப்பானது\nவாக்கர் பயன்படுத்தினால் குழந்தைக்கு இந்த வளர்ச்சிகள் கிடைக்காமல் போகலாம்..\nஉலகில் அதிகமாக குழந்தைக்கு பரிசளிக்கப்படும் வகைகளில் வாக்கரும் ஒன்று. இந்த வாக்கரை வாங்கும் முன், இது குழந்தைகளுக்கு அவசியம் தானா (is it safe to use baby walker) என ஒருமுறை சிந்தித்த பின் செயல்படுங்கள்.\nகுளிர், பனிக்காலத்திலிருந்து குழந்தைகளி���் சருமத்தைப் பாதுகாப்பது எப்படி\nகுளிர், பனிக்காலத்திலிருந்து குழந்தைகளின் சருமத்தைப் பாதுகாப்பது எப்படி (winter skin care tips) என இந்தப் பதிவில் பார்க்கலாம்\nகுழந்தைகளின் சருமப் பிரச்னைகளும் அதன் தீர்வுகளும்...\nஉடலின் சூட்டைகூட, சரியான அளவில் பராமரிக்க சருமம் உதவுகிறது. உடல் சூட்டால், குளிர், பனி, பாக்டீரியா, தொற்று போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தைகளுக்கு சரும பாதிப்பு ஏற்படுகிறது. அவை என்னென்ன அதற்கான தீர்வுகளைப் பற்றிப் பார்க்கலாம்.\nகுழந்தைக்கு தலையில் அடிபட்டால் என்ன செய்ய வேண்டும்\nகுழந்தைகள் எழுந்து உட்கார்ந்து நகரத் தொடங்கியதுமே அதனை கண்ணும் கருத்துமாக பாதுக்காக்க வேண்டியது அவசியம். கொஞ்சம் தவறி கீழே விழுந்தாலும் தலையில் அடிபட்டுவிடும் அபாயம் உண்டு. எப்போதெல்லாம் குழந்தைகள் விழுவார்கள் தலையை மோதிக்கொள்ள வாய்ப்புகள் என்னென்ன தலையை மோதிக்கொள்ள வாய்ப்புகள் என்னென்ன உள்ளிட்ட காரணிகளைப் பற்றிப் பார்க்கலாம்.\nகுழந்தைகள் வீட்டில் இதெல்லாம் செய்யவே கூடாது… 43 ரூல்ஸ்…\nகுழந்தைகள் முன் இதெல்லாம் செய்ய கூடாது, பேச கூடாது என விதிமுறைகள் உள்ளன. இவற்றை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்து செயல்படுவது நல்லது. குழந்தைதானே என அவர்கள் முன் நீங்கள் செய்யும் தவறுகள்.\nகொசுக்களிடமிருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி\nகொசுக்களால் அதிக நோய்கள் வரும். குழந்தைகளுக்கு அதிக பிரச்னையை ஏற்படுத்தும். கொசுவை வீட்டுக்குள் வராமல் தடுக்க என்ன செய்யலாம். வந்த கொசுக்களை விரட்டுவது எப்படி கொசு கடியிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள என்னென்ன வீட்டு வைத்தியங்கள். அனைத்துமே இந்தப் பதிவில் பார்க்கலாம்.\nசாம்பல், மண், சாக்பீஸ், சிலேட்டு குச்சி சாப்பிட்டால் என்ன ஆகும்\nபல்பம் ,சாம்பல் ,மண் ,சாக்பீஸ் ,சிலேட்டு குச்சி சாப்பிட்டால் என்ன ஆகும் இவற்றை ஏன் சில குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிடுகின்றனர் இவற்றை ஏன் சில குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிடுகின்றனர் இந்தப் பழக்கத்தைக் கைவிட என்ன உணவுகள் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்று விரிவாகப் பார்க்கலாம் இந்தப் பழக்கத்தைக் கைவிட என்ன உணவுகள் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்று விரிவாகப் பார்க்கலாம்(What happens when we eat slate pencil,chalk piece, cement,soil,ash\nகுழந்தைகளின��� துணிகளை இப்படி பராமரித்தால் கிருமிகள் தாக்காது..\nகுழந்தைகள் உள்ள வீடு மகிழ்ச்சியாக இருக்கும். அனைவரும் குழந்தைக்கு எது பெஸ்டோ அதைத் தர வேண்டும் என நினைப்பீர்கள். குழந்தைகளுக்கு சரும பிரச்னைகள் எதுவும் வராமல் இருக்க குழந்தையின் துணியை சுத்தமாக பராமரிக்க வேண்டியதும் முக்கியம். அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.\nஅலட்சியப்படுத்தக்கூடாத அறிகுறிகள்... மாற்றுத்திறனாளி குழந்தைகளை அறிவது எப்படி\nமாற்றுத்திறனாளி என்றதுமே மனம் ஒருவித கவலை உணர்வில் ஆழ்ந்து விடுகிறது. உடல் மற்றும் மனதளவில் பாதிப்பு உள்ள குழந்தைகளை மாற்றுத்திறனாளி குழந்தைகள் எனச் சொல்கின்றனர். இவர்களை சரியாக கவனித்து வளர்ப்பது எப்படி\nசெல்போனிடமிருந்தும் கதிர்வீச்சிலிருந்தும் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nஉலகமே கையிலே என்பதன் அடையாளம் செல்போன். ஆனால், உடல்நல கோளாறுகளும் செல்போன் (smartphone addiction) மூலமாக நமக்கு வருகிறது என்பதை மறக்கிறோம். செல்போனால் நன்மைகள் கிடைத்தாலும் தீமைகள் அதிக அளவில் கிடைக்கின்றன.\nசெல்போன்கள் மூலம் பல நல்ல விசயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இருப்பினும் செல்போன்களை அளவான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். அதிலும் குழந்தைகளுக்கு செல்போன் தருவது ஏற்றது இல்லை. இந்தப் பதிவில் குழந்தைகளுக்கு செல்போன் தருவதால் என்ன பாதிப்புகள் வரும் என்று அறிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Skoda/Lucknow/car-service-center.htm", "date_download": "2020-04-07T12:40:31Z", "digest": "sha1:7SQ2OB6LQ4BPYX7F7W3A62S5M6NTOXTE", "length": 7843, "nlines": 168, "source_domain": "tamil.cardekho.com", "title": "இல் லக்னோ உள்ள ஸ்கோடா கார் சர்வீஸ் சென்டர்கள் | ஸ்கோடா கார் பழுதுபார்த்தல், சர்வீஸிங்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்ஸ்கோடாcar சேவை centerலக்னோ\nலக்னோ இல் ஸ்கோடா கார் சேவை மையங்கள்\n1 ஸ்கோடா சேவை மையங்களில் லக்னோ. கார்டிகோ உங்கள் முழு முகவரி மற்றும் தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஸ்கோடா சேவை நிலையங்கள் லக்னோ உங்களுக்கு இணைக்கிறது. ஸ்கோடா கார்கள் சேவை அட்டவணை மற்றும் உதிரி பாகங்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள பின்வரும் சேவை மையங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட ஸ்கோடா டீலர்ஸ் லக்னோ இங்கே இங்கே கிள��க் செய்\nஸ்கோடா சேவை மையங்களில் லக்னோ\nலக்னோ இல் 1 Authorized Skoda சர்வீஸ் சென்டர்கள்\n329-330, பைசாபாத் சாலை, Kamta, Opp-High Court, லக்னோ, உத்தரபிரதேசம் 227105\nஸ்கோடா கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\nபுது டெல்லி இல் ஸ்கோடா கார்கள் பயன்படுத்தப்பட்டன\nதுவக்கம் Rs 1.25 லட்சம்\nதுவக்கம் Rs 1.7 லட்சம்\nதுவக்கம் Rs 2 லட்சம்\nதுவக்கம் Rs 2.3 லட்சம்\nதுவக்கம் Rs 3.75 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1.4 லட்சம்\nதுவக்கம் Rs 1.5 லட்சம்\nதுவக்கம் Rs 1.79 லட்சம்\nதுவக்கம் Rs 2.5 லட்சம்\nதுவக்கம் Rs 2.75 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1.95 லட்சம்\nதுவக்கம் Rs 2.25 லட்சம்\nதுவக்கம் Rs 2.39 லட்சம்\nதுவக்கம் Rs 3.75 லட்சம்\nதுவக்கம் Rs 4.5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1.5 லட்சம்\nதுவக்கம் Rs 2 லட்சம்\nதுவக்கம் Rs 2.25 லட்சம்\nதுவக்கம் Rs 3.7 லட்சம்\nதுவக்கம் Rs 4.3 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/179947?ref=right-popular", "date_download": "2020-04-07T12:21:09Z", "digest": "sha1:ONX3IOSGDOTV7BAA4RCOLECD2WIXZ3CZ", "length": 6624, "nlines": 73, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்தியாவில் பாலிவுட் முதலிடம், இரண்டாம் இடம் இந்த மொழி படங்களுக்கு தான்.. - Cineulagam", "raw_content": "\nதினமும் 50 லட்சம் முகக்கவசங்கள் தயாரித்து அசத்தும் தமிழ் பெண்கள்\nஇணையத்தில் தீயாய் பரவும் வடிவேலுவின் கொரோனா காமெடி மில்லியன் பேர் ரசித்த காட்சி\nதாயுடன் தனியாக வாழ்ந்து வரும் நடிகை சீதாவா இது\nஅஜித்தின் அடுத்தப்படத்திற்கு இந்த இரண்டு பேரிடம் தான் கடும் போட்டி\nகொரோனா பாதிப்பு: பிரதமர் மோடிக்கு மாணவனின் சூப்பரான ஐடியா- குவியும் பாராட்டுகள்\nதங்கையை நம்பி படுக்கைக்குச் சென்ற அக்கா... தலையணையால் அமுக்கி கொன்ற 17 வயது தங்கை\nவீட்டில் திடீரென மயங்கிய சூரி... அவசரத்தில் சுடுதண்ணீரை முகத்தில் ஊற்றிய மகன்\nதளபதி விஜய்யின் திரைப்பயணத்தையே மாற்றியமைத்த ஆக்‌ஷன் படம் இது தான், இதன் பிறகே பிரமாண்ட ரசிகர்கள்\nஇதுவரை யாரும் காணாத அஜித் மற்றும�� ஷாலினியின் புகைப்படம்.. இணையத்தில் வைரல்..\nரஜினிக்கு இணையாக வளர்ந்த விக்ரம் சறுக்கியது இந்த படத்தில் தான், எந்த படம் தெரியுமா\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கலக்கல் போட்டோஷுட் நடத்திய ஸ்ரீதிவ்யா, இதோ\nபிரபல நடிகை திவ்யபாரதியின் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் இதோ\nஇந்தியாவில் பாலிவுட் முதலிடம், இரண்டாம் இடம் இந்த மொழி படங்களுக்கு தான்..\nஇந்தியாவில் பாலிவுட் படங்கள் தான் அதிக அளவில் வசூலை பெறுகின்றன. தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்கிலும் அதிக பொருட்ச்செலவில் படங்கள் எடுக்கப்படுகின்றன.\nசமீபத்தில் Ormax Media என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் இந்தியாவில் பாலிவுட் படங்கள் முதலிடத்தை பிடித்துள்ளன. இரண்டாவது இடத்தை ஹாலிவுட் பிடித்துள்ளது.\nதமிழ் சினிமா மூன்றாவது இடமும், தெலுங்கு சினிமா நான்காவது இடமும் பிடித்துள்ளன.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2019/12/blog-post_7.html", "date_download": "2020-04-07T12:24:41Z", "digest": "sha1:HNXIYO47FNSUCKS5ALFMKF5BU22RPC4S", "length": 16703, "nlines": 199, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, கணவன் மனைவி ( வெட்கத்தில் வண்ணத்து பூச்சி...) | www.goldenvimal.com", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nகணவன் மனைவி ( வெட்கத்தில் வண்ணத்து பூச்சி...)\nமனைவி: என்னங்க, எனக்கு ஒரு சந்தேகம்\nமனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா நீயா\nகணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்\n நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….\nகணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..\nகணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண\nமனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிட்டுவிட்டேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு\nகணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…\nமனைவி: ம்ம்… எப்படி மாமா\nகணவன்: அட முட்டாள், உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அணைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில்\nசாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன் உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…\nநல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை, இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…\nகணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு…), உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய்,\nஎன்னை சுற்றி வந்து முத்தமிட்ட மாதிரி இருந்தது….\nஇப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி\n(வெட்கத்தில் இன்னும்சில தேன்துளிகளை சிந்தியது, வண்ணத்து பூச்சி...)\nஎன் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் தகவல்களுக்கு ; Please click 👇\nhttps://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nLabels: கவிதை, மகளீர், விமல்\nவாசிக்க வந்து சென்றவர்கள் ,,\nஎன் ��திவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\n⭐⭐⭐💗💗 உங்களின் கருத்து. 💗💗⭐⭐⭐\nGoldenvimal இணையதளம் தங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா \nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nதங்க நகைச் செய்வது எப்படி \nதொழிற்சாலைகளில் உருவாக்கப்படுகிற நகைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன், சிறிய கடைகளில், அதாவது, நாம் வளையலோ, சங்கிலியோ செய்யக்...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nGoldenvimal News Paper விமலின் தமிழ் வார இதழ்\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/128543", "date_download": "2020-04-07T14:58:17Z", "digest": "sha1:AGWY26XKCTXCVSW76TS6WF52ZVHCYY2L", "length": 16000, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…", "raw_content": "\n« பல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…\nவிஷ்ணுபுரம் விருதுவிழாவைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். நான் 2011, 2012, 2014 ஆண்டுகளில் சென்னையில் இருந்தேன். கோவைக்கு வந்து விழாக்களில் கலந்துகொண்டேன். அப்போது இலக்கியத்திற்கு புதியவன். ஓர் ஆவலில் வந்தேனே ஒழிய எவருடனும் நெருங்கவில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். பேசினால் நாம் அதிகம் வாசிக்கவில்லை என்பது தெரிந்துவிடுமோ என்ற பயம் இருந்தது. ஆகவே அதிகம் பேசவில்லை. 2015 ல் நான் வெளிநாட்டுக்கு வந்துவிட்டேன். இப்போது இவ்விழாவைப்பற்றிய செய்திகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன்\nதிடீரென்று ஒருநாள் இங்கே ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஞானக்கூத்தன் பற்றி பேச்சுவந்தது. நான் அவரை விஷ்ணுபுரம் விழாவில் கண்டதைப்பற்றிச் சொன்னேன். நண்பர் ஆச்சரியமாக ‘என்ன நண்பா வரலாற்றில் எல்லாம் ஊடுருவியிருக்கிறீர்கள்” என்றார். உண்மையில் ஒரு திகைப்புதான் ஏற்பட்டது. அவர் வேடிக்கையாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் அது உண்மை. நான் வரலாற்றில் இருந்திருக்கிறேன். அதை நான் உணர்ந்திருக்கவில்லை\nஜே.ஜே.சில குறிப்புகள் வாசித்தபோது பாலு ஜேஜேயை சந்தித்த இலக்கியவிழா பற்றி கவனித்தேன். அதைப்போன்ற ஒரு இலக்கிய நிகழ்வுதான் இதுவும். ஒரு பத்தாண்டு கழிந்தால் நினைவில் சரித்திரமாக ஆகிவிடும். ஏனென்றால் இதில் பங்களிப்பவர்கள் எல்லாம் சரித்திரத்தில் இடமுள்ளவர்கள்.\nஓர் ஆண்டில் தமிழகத்தில் இலக்கியத்தில் என்ன நிகழ்கிறது என்று பார்த்தால் மிகமிகச் சொற்பம். அதில் முக்கியமானது இந்த விழாதான். மற்றவை எல்லாம் சின்னக்கூட்டங்கள்தான். இலக்கியம் நமக்கு அதன் சமகாலத்தில் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் காலம்போகப்போக அது வளர்ந்துவிடுகிறது. அரசியலில் சினிமாவில் பெரிய நிகழ்ச்சிகளகாத் தோன்றியவை எல்லாம் சாதாரண விஷயங்களாக ஆகிவிடுகின்றன. இது சரித்திரம் என்பதிலே சந்தேகமே இல்லை. அதில் பங்கெடுப்பது சரித்திரத்தில் பங்கெடுப்பதுதான். ஆனால் நமக்கு அப்போது தெரிவதில்லை\nஅன்று நான் இன்னும் கொஞ்சம் எல்லாரிடமும் பேசியிருக்கலாம் என்று இப்போது நினைக்கிறேன். ஏக்கமாகவே இருக்கிறது\nஇத்தகைய விழாக்கள் வரலாற்றின் பகுதிகள் என்பதில் ஐயமில்லை. 1980களில் குற்றாலத்தில் கலாப்ரியா அவர்கள் பதிவுகள் என்னும் இலக்கியவிழாவை நடத்தினார். விஷ்ணுபுரம் விழாவுடன் ஒப்பிடுகையில் சிறிய சந்திப்பு – அன்றைய சூழலே மிகச்சிறியது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை எழுத்தாளர்கள் எத்தனை முறை அந்தச் சந்திப்பை நினைவுகூர்கிறார்கள் என்று பார்த்தால் ஆச்சரியம். பெரும்பாலும் எல்லா இலக்கியக்கூட்டங்களிலும் உரைகளில் அந்தச் சந்திப்புகள் பற்றி எவரேனும் பேசுவார்கள். இன்று அது வரலாறு.\nசமீபத்தில் மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கில் மூன்றுபேர் அதைப்பற்றிச் சொன்னார்கள். ஒரு நண்பர் என்னிடம் “என்ன சார் இது, கம்யூனிஸ்டுகளின் கல்கத்தா மாநாடு மாதிரி சொல்லிட்டிருக்காங்க” என்றார். நான் சிரித்தபடி “கம்யூனிஸ்டு கட்சியும் மாநாடுகளுக்கு சிந்தனையில் இவ்வளவு பெரிய பாதிப்பைச் செலுத்தும் இடம் உண்டா என்ன\nஇத்தகைய கூட்டங்களில் கூடுமானவரை அதிகம்பேரிடம் பேசவேண்டும். கூடுமானவரை எழுத்தாளர்களை அறிமுகம் செய்துகொள்ளவேண்டும். அதற்கு நாம் நிறையப் பேசவேண்டும் என்று அர்த்தம் கிடையாது.\nஆ.மாதவன் விஷ்ணுபுரம் விருது 2010- நினைவுகள்\nஅன்பின் வழியே இரண்டு நாட்கள்- பூமணி விழா 2011\nவிஷ்ணுபுரம் விழா- நினைவுகள், அதிர்வுகள்,\nவிஷ்ணுபுரம் விருதுவிழா பதிவு 2014\nவிழா 2015 – விஷ்ணுபுரம் விருது\nவிஷ்ணுபுரம் விருது விழா, ஒருங்கிணைதலின் கொண்டாட்டம்\nஇலக்கியத்தைக் கொண்டாடுதல்- விழா 2017\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 39\nகோவை புத்தகக் கண்காட்சி அரங்கில்…\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/09/10/", "date_download": "2020-04-07T12:40:41Z", "digest": "sha1:VJKCIHSUAVDBE6DYNGZAWBFEU6PGS6TB", "length": 9006, "nlines": 102, "source_domain": "www.newsfirst.lk", "title": "September 10, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகற்குளம் கிராம மக்களின் வீட்டுத்திட்டம் தொடர்பில் நீதி நி...\nஎகொடகம மக்கள், வீரநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்...\nசத்துருகொண்டான் படுகொலையின் 26 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள்\nகெம்பல் மைதானத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் 70 ஆவது வருட...\nகடத்திச்சென்று சிறைச்சாலை அதிகாரி மீது தாக்குதல்\nஎகொடகம மக்கள், வீரநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்...\nசத்துருகொண்டான் படுகொலையின் 26 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள்\nகெம்பல் மைதானத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் 70 ஆவது வருட...\nகடத்திச்சென்று சிறைச்சாலை அதிகாரி மீது தாக்குதல்\nஎதிர்காலத்தில் தொழில்சார் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க...\nநக்கில்ஸ் மலைத்தொடரில் பரவியுள்ள தீயைக் கட்டுப்படுத்த விம...\nபுத்தளத்தில் சி��ுவன் கடத்தல்: இந்தியப் பிரஜை, இரண்டு பெண்...\nசம்பூரில் 6 வயது சிறுமி மரணம்: பிரேதப் பரிசோதனை நிறைவு\nபோதைப்பொருள் கடத்தல்: வெலிவேரியவில் கைதானவர் கிராண்ட்பாஸ்...\nநக்கில்ஸ் மலைத்தொடரில் பரவியுள்ள தீயைக் கட்டுப்படுத்த விம...\nபுத்தளத்தில் சிறுவன் கடத்தல்: இந்தியப் பிரஜை, இரண்டு பெண்...\nசம்பூரில் 6 வயது சிறுமி மரணம்: பிரேதப் பரிசோதனை நிறைவு\nபோதைப்பொருள் கடத்தல்: வெலிவேரியவில் கைதானவர் கிராண்ட்பாஸ்...\nதேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நாம் எவ்வாறு வெற்றி பெறுவோம் ...\nசாம்சங் கேலக்ஸி நோட்7 செல்பேசியை இந்திய விமானங்களில் பயன்...\nபாராலிம்பிக்கில் தமிழக வீரர் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nடாக்காவில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து: 12 பேர் பலி\nபாராளுமன்ற வாக்களிப்பின் போது இலத்திரனியல் முறையை அறிமுக...\nசாம்சங் கேலக்ஸி நோட்7 செல்பேசியை இந்திய விமானங்களில் பயன்...\nபாராலிம்பிக்கில் தமிழக வீரர் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nடாக்காவில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து: 12 பேர் பலி\nபாராளுமன்ற வாக்களிப்பின் போது இலத்திரனியல் முறையை அறிமுக...\nமாத்தளையில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி பாகங்கள் எந்த கால...\nமாவனெல்ல பகுதியில் இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் உயிரிழப்பு\nஉன்னஸ்கிரிய உள்ளிட்ட சில பிரதேசங்களில் காடுகளுக்கு தீ வைக...\nஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது வருடப் பூர்த்தியின் பிரதான...\nஇரண்டு மாதங்களில் 500 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டி ப...\nமாவனெல்ல பகுதியில் இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் உயிரிழப்பு\nஉன்னஸ்கிரிய உள்ளிட்ட சில பிரதேசங்களில் காடுகளுக்கு தீ வைக...\nஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது வருடப் பூர்த்தியின் பிரதான...\nஇரண்டு மாதங்களில் 500 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டி ப...\nபுத்தளத்தில் காணாமற்போன 4 வயது பிள்ளை பொலிஸாரால் மீட்பு\nபுத்தளம் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து காலஅட்டவணையில்...\nஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது வருடப் பூர்த்தி இன்று\nஇன்று உலக தற்கொலை தவிர்ப்பு தினம்\nபுத்தளம் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து காலஅட்டவணையில்...\nஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது வருடப் பூர்த்தி இன்று\nஇன்று உலக தற்கொலை தவிர்ப்பு தினம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2009/11/so.html", "date_download": "2020-04-07T13:53:52Z", "digest": "sha1:CPGJHVO4PUQ4FSSNXBLN67DMPA3QSPI6", "length": 27412, "nlines": 406, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: இளையராஜா சாரே!.Soங்க்ஸ் மதுரமாயி!", "raw_content": "\nபழசிராஜா என்கிற மலையாளத் திரைப்படம் கேரளாவில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இது ஒரு period film.இசை Master Blaster மாஸ்ட்ரோ இளையராஜா.இது மாதிரி வித்தியாசமானப் படங்கள்தான் அவரின் திறமையை வெளிக்கொணடுவருகிறது.விடுவாரா\nபாடல்களை பார்ப்போம்: (ஹெட்போனில் கேட்டால் துல்லியமாக கேட்கலாம்)\nபாடியவர் யேசுதாஸ் மற்றும் எம்.ஜி.ஸ்ரீகுமார்.வீரியமான உச்சரிப்பு.என்ன வீரியமான பாட்டு.அட்டகாசம்.தாய்மொழி ஆச்சே.பிச்சு உதறுகிறார்.இந்த வயதில் (65) என்ன பிச்சிங்.மெல்லிய ட்ரம்ஸ் தட்டல்களோடுஆரம்பித்து, யேசுதாஸ் சேர, பின்னணியில் “பச்சங்...பச்சங்..” ”திடும் திடும்”குருவாயூர்\nகோவில் கேரள வாத்தியங்கள் மாதிரி ஒலிகள் விஸ்வரூபம் எடுத்து கவுண்ட் 1.22ல் குட்டி குட்டியாய் அங்குமிங்மாக டிரம்ஸ் “இடி” ஒசைகள் ஒத்த பாட்டு 70mm கணக்கா கிராண்டாக முன்னேறுகிறது.\nபல்லவி முடிந்து முன்னேறிய பாட்டின் First interludeஐ மாஸ்ட்ரோவின் கைவரிசை முடிந்து 2.13இல் “ஆர் இவ்விடே” என்று யேசுதாஸ்ஆரம்பித்து அதை ஸ்ரீகுமாரனும் ரிப்பீட் செய்து ஆரம்பிக்கும் இடம் சூப்பர்.அடுத்தவரிகள் பாடி,பாட்டின் டெம்போ ஏறி மெட்டு மாறி ”காற்றோ காற்றருவிகளோ” என்று இவர்கள் மேலும் பாடாமல் நிறுத்த பின்னணியில் ஒரு இனிமையான பெண் குரல்(சித்ரா) “ ஆதிஉஷஸ்சந்தியா பூத்தது இவ்டே”என்று முதல் சரணத்தை முடிக்கிறார்.இசைச்சாரல்.\nஅதே மாதிரி இரண்டாவது சரணத்திலும் பிச்சு உதறுகிறார் ராஜா. ஒரு இசைப் பிரளயம் முடிவுக்கு வருகிறது கேட்டு முடித்தவுடன்.\nபாடியவர் சித்ரா. இனிமையான காதல் பாட்டு. Preludeல் சாரங்கியின் இழைகள் இனிமையாக இழைந்து வந்து மெதுவாக மாறி ��தே இழைகள்(இப்போது வயலின்) துள்ளி துள்ளித் தெறித்து முடிய சித்ரா பல்லவி பாட ஆரம்பிக்கிறார். கவுண்ட்0.49ல் ”வரவின் புகையால்” என்று அழகான மெட்டு மாறி 1.00 வரை தொடர்ந்து ஒரு புல்லாங்குழல் finishing touch கொடுக்க மீண்டும் “குன்னத்தே”. அந்த 0.49 to 1.00 வரை “தும் தும்” ஒரு இசைக் கருவி கூடவே அணைவதும் மடக்கி மடக்கி அடிக்கப்பட்டு வரும் தபேலா/ட்ரம்ஸ் இனிமையோ இனிமை.\nமுடிந்ததும் ஆரம்பிக்கும் முதல் Interlude ல் ஒரு மெலிதாக பீரிடும் சாரங்கிஇசை அதைத் தொடர்ந்து சித்ரா மீண்டும் பாட ஆரம்பிக்கிறார்.2.28ல் ”துணையாய்”மெட்டு மாறி 2.40 வரை தொடர்ந்து, மீண்டும் பழைய மெட்டுக்கு வருவது என்ன அழகுகேட்டோ சேட்டா முன்னால் வந்த அதே “தும் தும்”\nகூடவே அணைவதும் மற்றும் மடக்கி மடக்கி அடிக்கப்பட்டு வரும் தபேலா/ட்ரம்ஸ்ஸும் இசைக்கப்படுகிறது.\nஇரண்டாவது Interlude ல் இதைத் தொடரும் வீணை மற்றும் இதற்கு எக்கோவாக வயலினின் இனிமையான இசை. முடிந்ததும் 3.07 to 3.15 இடையில் “ ஒரு காட்டு காட்டுதல்” புல்லாங்குழலும் மற்ற இசைக்கருவிகள் வைத்து.அம்மாடியோவ்முடிந்ததும் சித்ரா தொடர்கிறார். மீண்டும் மெட்டு மாறி 4.00 to 4.11 வரை சூப்பர்.\nமேல் சொன்ன Interlude ல் வீணையில் வாசிக்கப்படுகிறது.\nஇது தவிர, வழக்கமாக பாடல் இடையே குறுக்கும் நெடுக்கும் தலை காட்டும்இனிமையாக இசை ஒலிப்புகள்.இசை ஒலிப்புக்களுக்கும் ரேஷன் கார்டு உண்டு.அளவுதான்.ஒரு இடத்தில் வருவது இன்னோரு இடத்தில் வராது.\n3.அம்பும் கொம்பும் கொம்பன் காட்டில்:\nபாடியவர்கள் ராஜா,குட்டப்பன்,மஞ்சரி.காட்டுவாசிகள் பாட்டு மாதிரி இருக்கிறது.சூப்பர் மெட்டு. பின்னி பெடல் எடுக்கிறார்.\nகுரூப் பாட்டு.வேகமான பாட்டு.அரேபியன் இசை.ட்ரம்ஸ் பொளுந்து கட்டுகிறார் ராஜா.”ஆயிலாக இல்லலாஹா” என்று வரும் தொழுகை வார்த்தைகள் அற்புதம்.பாட்டைப் பாடியவர்களும் (குரல்)சூப்பர்.\n5.ஓடத்தண்ணில் தாளம் கொட்டும் கட்டில்:\nபாடியவர்கள் சந்திரசேகர்,சங்கீதா.அருமையான மெட்டு.இதில் ஆண் பாடகர் உள்ளே வரும் இடம் அருமை.அவர் பாடலுக்கு வரும் இசையும் அருமை.\nஇரண்டாவது interludeல் இசைக்கோர்ப்புகள் அருமை.\n6.மாதங்கானான: இது ஒரு சின்ன ஸ்லோகம்.\nபாடல்களின் இடையில் வரும் ”பூஞ்சால் கட்டும்” “ஒரு காணாச்சத்தம்” ”நாத கங்கை ஒழுகி வந்து” “அசோகோடே..மசக்கோடே” மலையாள வார்த்தைகள் வசீகரமாக இருக்கிறது.\nஇதன் லிங்க்:1. பழசிராஜா பாடல்கள்\nடெயில் பீஸ்: ரொம்ப வருடத்திற்கு முன் பிளாக் & வொயிட்டில் ஒரு பழசி ராஜா(இதுவும் மலையாளம்) வந்தது. அதற்கு இசை ஆர்.கே. சேகர்.இவர் ஏ.ஆர்.ரஹமானின் தந்தை.முதல் லிங்கின் சைட்டில் இதுவும் வரிசைப்படுத்தபட்டு இருக்கிறது.\nஇப்போது தான் ஜெயமோகனின் கட்டுரையை படித்துவிட்டு உங்களின் கட்டுரையை படித்தென். மிக நல்ல பதிவு , ஓட்டு போட்டாச்சு.\nஅம்பும் கொம்பும் பாடலும், ஆலமதங்கள வைத்தவனல்லே: பாடலும் படத்தின் நீளம் கருதி வெட்டி விட்டதை அறிந்தேன்.\nஆனால் இப்படம் 2009 ஆண்டின் அசல் இசை முழக்கம் எனபதில் ஐயமேஇல்லை\nகலக்கிட்டிங்க...இப்போ இங்க படம் வந்திர்ருக்கு (ஷார்ஜாவுல)நாளைக்கு போறேன்\nதமிழ்நாட்டுல 13ம்தேதி வருது போல தமிழில்.\nபாட்டை ஒன்னும் சொல்ல முடியல தலைவருக்கு இடம் கிடைத்தால் விடுவாரா புகுந்து விளையாடிட்டாரு.\nஇங்க துபாய்ல இந்த வருடம் வருடம் விருது கொடுப்பாங்க மலையாள படங்களுக்கு இந்த வருஷம் தெய்வத்துக்கு தான் விருது கொடுத்தாங்க ;)))))\nதல அடுத்து PAA வருது....கண்டிப்பாக உங்க விமர்சனம் வர வேண்டும் ;)))\nஆகா...இப்படி சொல்லிட்டிங்களே...அடுத்த இந்தியில அமிதாப் நடித்த படம் PAAன்னு வருது. தலைவர் தான் இசை.\nஇதில் ஓலிப்பது வயலின் அல்ல, சாரங்கி என்று நினைக்கிறேன்.\n//3.அம்பும் கொம்பும் கொம்பன் காட்டில்://\nஇந்தத் தொகுப்பிலேயே என்னைக் கவர்ந்த பாடல் இதுதான். இது போன்ற பழங்குடியினர் இசையில் ஒலிக்கும் ஒரு பாடல் இதுவரை திரையிசையில் வந்ததில்லை என்று கூறலாம் ('ஜானி' படத்தில் வரும் 'ஆசையக் காத்துல தூது விட்டு' பாடல் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு)\nதிருத்தம் - வயலின், சாரங்கி இரண்டும் ஒலிக்கின்றன (ஆனால் கவனத்தைக் கவர்வது சாரங்கியின் ஒலியே). தவறுக்கு மன்னிக்கவும் :)\nஇசைஞானி இசை மிக நன்றாக உள்ளது\nரசிகனின் உச்ச பட்ச ரசனையின் வெளிப்பாடு பதிவில் தெரிகின்றது, நன்றி நண்பா\nஇப்போது தான் ஜெயமோகனின் கட்டுரையை படித்துவிட்டு உங்களின் கட்டுரையை படித்தென். மிக நல்ல பதிவு , ஓட்டு போட்டாச்சு//\nநன்றி நண்பா.கொஞ்ச நாளாக அவர் இசையமைக்கும்\nபடங்களின் பாடல்கள் அவர் திறமைக்கு தீனி போடவில்லை.இந்தப் படம் சரி தீனி.அந்த ஆதங்கத்தில் எழுதினேன்.\nநன்றி கோபிநாத்.படம் பாருங்க.என்ஜாய் பண்ணுங்க.\nதமிழ் பாட்டுக் கேட்டேன் அதே மலையாள வாசனை.\nஇதுதான�� மதுரமாக இருக்கிறது.படம் வந்தால் பார்க்க வேண்டும்.\n//இதில் ஓலிப்பது வயலின் அல்ல, சாரங்கி என்று நினைக்கிறேன்//\nநீங்கள் சொல்லுவது சரிதான்.மாற்றிவிட்டேன்.ராஜா நிறைய வாத்தியங்களை யூஸ் பண்ணுவார்.உற்று கேட்டால்தான் முடியும்.\n//ரசிகனின் உச்ச பட்ச ரசனையின் வெளிப்பாடு பதிவில் தெரிகின்றது, நன்றி நண்பா//\nராஜாவின் இசை எவ்வளவு வருடமாக ஊறி இருக்கிறது என்னுள்.ரசனைக்கு கேட்கவா வேண்டும்.எவ்வளவு விதமான இசை.\nநண்பா அந்த ”ஆதிஉஷஸ்சந்தியா” ஒரு வித்தியாசமான பாட்டு இசை.\nஅய்யய்யோ... உடனே கேட்கணும்போல இருக்கே. தோ போறேன்.\n// அய்யய்யோ... உடனே கேட்கணும்போல இருக்கே. தோ போறேன்//\nநன்றி சித்ரன்.ஒரு வேண்டுகோள். கேட்டுவிட்டு feedback கொடுங்க.ஏன் என்றால் நான் குறிப்பிடும் இடங்கள் எல்லோரும் ரசிக்கிறார்களா என்பதுதான்.\nபாடல் இப்போதுதான் கேட்டு அதிர்ந்து நிற்கிறேன்...\nமற்ற பாடல்களில் ‘குன்னத்தே’,’ஓடத்தண்ணீல்’ இரண்டும் அருமையான மெலடிஸ்... இரு வாரங்கள் முன்பு கேட்டது.தரவிறக்கிக் கேட்கவேண்டும்...\nகேட்டதும் பிடித்து(பைத்தியம்)ப் போன பாட்டு ‘அம்பும் கொம்பும்’ தான்... நானாடாவிட்டாலும் நரம்பாடிவிட்டது...\nபடம் வந்தா கண்டிப்பா பாக்கறேன். அறிமுகத்துக்கு நன்றி\nமலையாளம்தான் நல்லா இருக்கு.தமிழ்ல கொண்டுவந்தாங்க நல்லா இல்லை.\nநன்றி சாம்ராஜ்ய ப்ரியன். “:D\"அப்படின்னா\nஏனோ தானோ என்றில்லாமல்.. தீர பகுத்தாய்ந்து எழுதப்பட்ட ஒரு பதிவினை படித்த திருப்தி. அதன் அறிகுறியாய் என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தேன்.\nநன்றி சாம்ராஜ்ய ப்ரியன. பாட்டு கேட்டீங்களா\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\n லாங்கா லுக் விட மாட்டீங்களா\nபழசி ராஜா -சினிமா விமர்சனம்\nஒரு கட்டுப் ”பின்னூட்டம்” ஒரு ரூபா\nநட்சத்திரங்கள் மொத்தம் 176 -கவிதை\nடீக்கடையில் கடவுள் - கவிதை\nஜுனியர் விகடன் - குற்றம்-மக்குகள்\nநனைந்து விட்ட குடை - கவிதை\nபத்து.. பத்து ...என பித்துப் பிடித்த பத்துக்கள்\nவசவும் திட்டும் சாம்பலும் -”நச்” சிறு கதைப் போட்டி...\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/7731", "date_download": "2020-04-07T14:49:17Z", "digest": "sha1:YRAXBDZL6T5ATB4FLT5OTDDNBXN2GASR", "length": 14174, "nlines": 213, "source_domain": "www.arusuvai.com", "title": "த���ழியர் சங்கம் இனி இங்க பேசுங்க - 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழியர் சங்கம் இனி இங்க பேசுங்க - 3\nதோழியர் சங்கம் இனி இங்க பேசுங்க.\nஅப்படா அருசுவை ஒரு வழியா ஓப்பன் ஆகிவிட்டது பாபி தம்பி நலமா\nகம்பியுட்டருக்கு கண் இருந்த அதுகூட அழுதிருக்கும் என்னை ஏன் இத்தனை தடவை ஓப்பன் பண்ணுகிறாய் என்று.\nஅட வாங்க பா சிரிக்கலாம் (19.02.08)\nதோழியர் சங்கம் இனி இங்க பேசுங்க.\nஎல்லோரும் எப்படி இருக்கீங்க பா\nஅட வாங்க பா சிரிக்கலாம்\nஹி ஹி ஹி ஹி ஹி ஹி\nஹா ஹா ஹா ஹா ஹூ\nஹூஹூ ஹூ ஹே ஹே ஹே கெ\nக்கபிக்க என்ன ஜலீலாக்கா சிரித்தது போதுமா\nஅதான் மேலே ஒரு பதிவு போட்டு இருக்கேனே லூசாட்டம் பார்கலயாநானும்தான் ஓப்பன் பண்ணி,பண்ண்யே வெறுத்து போச்சு\nமனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்படி ஒரு ஜாலியான த்ரெட்டை ஓபன் பண்ணி, உங்களால அதுல சந்தோசமா பேச முடியாம போகுதேன்னு.\nநானும் எல்லாவிதத்திலயும் போராடித்தான் பார்க்கிறேன். பிரச்சனைகள் மேல் பிரச்சனையா இருக்கு. இப்ப புதுசா எடுத்த சர்வரும் அறுசுவை லோடு தாங்கலை. அறுசுவையை இடம் மாத்த சொல்லி எச்சரிக்கை கொடுத்துட்டாங்க. இப்ப மறுபடியும் வேற ஒரு சர்வருக்கு மாறணும். எல்லாமே என் சக்தியை தாண்டி போய்கிட்டு இருக்கிறதால ரொம்ப நொந்து போயிட்டேன். இதுக்கு எதாவது ஒரு வழி பண்ணனும். எதுவா இருந்தாலும் இப்ப அறுசுவையை உடனே நிறுத்தணும். இல்லேன்னா இந்த சர்வர்ல இருந்து அவங்களா நீக்கிடுவாங்க. அடுத்த சர்வர் மாறும் வரைக்கும் தயவுசெஞ்சு நீங்க எல்லாம் அறுசுவை வளர்ச்சிக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டு இருங்க. நான் எதாவது ஒரு வழி பண்ணி, அறுசுவையை மறுபடியும் கொண்டு வர்றேன். ஆனா, எத்தனை நாளாகும்னு தெரியல. :-(\nஅண்ணா நீங்க ஒன்னும் கவலப் படாதீங்க...செர்வெர் வேற கிடைக்கும்வரை காத்திருப்போம்..பாக்கலாம் செர்வரா நம்மளான்னு\nலோட் தாங்காமல் என்று நீங்கள் சொன்னது புரியவில்லை...அப்படியானால் அதிகப்படியான பதிவுகள் கொடுக்காமல் பதிவுகளைக் குறைத்தால் சரியாகுமா\nபதிவுகள் அதிகமானால் சில பிரச்சனைகள் உள்ளன. அதற்காக பதிவுகளை குறைக்கச் சொல்லுதல் என்ப���ு தீர்வு கிடையாது. அதேபோல் இப்போதை பிரச்சனை அதிக அளவிலான வருகையாளர்கள் பார்வையிடுவதால் உண்டாவது. அதிக வருகையாளர்கள் வருவதை பிரச்சனை என்று கூறக்கூடாது. அதுதான் இணையத்தளத்தின் வெற்றி. அதை தாங்கும் அளவிற்கு நமது சர்வர் இருக்கவேண்டும். இங்கேதான் நமக்கு பிரச்சனை.\nஉங்களுக்காக, தற்போது எத்தனை உறுப்பினர்கள், விருந்தினர்கள் பார்வையிடுகின்றனர் என்ற அட்மின் விண்டோவை அனைவர் பார்வைக்கும் திறந்து விட்டுள்ளேன். இந்த மன்றத்தில் மட்டும் தெரியாது. மற்ற பக்கங்கள் அல்லது முகப்பு பக்கம் சென்று இடப்பக்கம் பார்த்தீர்கள் என்றால், பார்வையிட்டுக் கொண்டிருப்போர் என்ற பெட்டியில் தெரியும்.\nஆமாம் பார்த்தேன் அட்மின் வின்டோ...435 பேரா...நினைக்க முடியலை..பேசாம ஆள்கு கொஞ்சம் டோனேட் பன்னி ஒரு செர்வர் வாங்கலாம்\nஇது கடைசி 5 நிமிசத்துல விசிட் பண்ணுனங்க ரெக்கார்ட்ச். நீங்க பாக்கிற நேரத்துல 435, அது அப்பப்ப அதிகமாகும் குறையும். ஒரு நேரத்துல 800, 900, ஆயிரம்னு போறப்ப சர்வர் படுத்துடும்.\nபாபு தம்பி ஒன்றும் பிரச்சனையில்லை மொதுவா பாருங்க ஆனா சீக்கிரம் சால்வ் பண்ணுங்க, .\nஎங்க ஏரியா - பகுதி 5\nதோழிஸ் சிரித்து பேசி மகிழ அரட்டைக்கு வாங்க பாகம்..55\nஇலங்கைத்தோழிகள் சங்கம் பாகம் 4\nஇங்க அரட்டை அடிக்கலாம் - 2\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sltj.lk/?p=358", "date_download": "2020-04-07T13:25:06Z", "digest": "sha1:D64XUVQZJZDE6ZW7X27OXFE6DBPPQBYL", "length": 15629, "nlines": 198, "source_domain": "www.sltj.lk", "title": "ஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள் | SLTJ Official Website", "raw_content": "\nSLTJ சம்மாந்துறைக் கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nஅம்பாறை மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு\nமருதமுனை கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சி\nஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள்\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கி��ையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllதிடல் தொழுகைதிருக்குர்ஆன் அன்பழிப்புநிர்வாக நிகழ்ச்சிகள்பிரச்சார நிகழ்சிகள்பொதுகூட்டங்கள்மாநாடுகள்வழக்குகள்விசேட நிகழ்ச்சிகள்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 9வது தேசிய பொதுக்குழு\nதவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் மீது பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை…\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பில் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை\nAllகிளைகளுக்கான பதிவிரக்கங்கள்நிகழ்ச்சி அறிவிப்புபிறை அறிவிப்புமுக்கிய அறிவிப்பு\nசாதாரண சூழ் நிலையில் ஜமாஅத் தொழுகை குறித்த ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு.\nசூரிய கிரகணம் தென்பட்டால் தொழுவது நபிவழி\nAllஇரத்தான நிகழ்ச்சிகள்உதவிகள்நிவாரண நிகழ்வுகள்போதை ஒழிப்புவிருதுகள்\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் களத்தில்\nகொழும்பு பெட்டா ஐந்துலாம்பு சந்தியில் தற்போது இலவச ஜூஸ் வினியோகம்.\nசிறப்பாக நடந்து முடிந்த இரத்ததான முகாம்\nசாய்ந்தமருது கிளையில் நடைபெற்ற இரத்ததானம் முகாம்\nஅழைப்பு – மார்ச் – 2020 (E-Book)\nஅழைப்பு – ஜனவரி பெப்ரவரி – 2019\nஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளையிலே தற்போது ஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள் மிகவும் துரிதமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது . அல்ஹம்துலில்லாஹ்.\nஎனவே சம்மாந்துறையிலே தற்போது அறுவடைக்காலம் ஆகையால் தங்களது விளை பொருட்களின் பங்கினை கணக்கிட்டு எமது சம்மாந்துறை கிளைக்கு தநதீர்களேயானால். ஸக்காத் பெற தகுதியான உரிய எட்டு கூட்டத்தினரை இனம் கண்டு இன்ஸா அல்லாஹ் பகிர்தளிக்கப்படும் என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.\nPrevious articleசிங்கள மொழியாக்க அல்குர்ஆன் அன்பளிப்பு\nNext articleமருதமுனை கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சி\nSLTJ சம்மாந்துறைக் கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nகொழும்பு பெட்டா ஐந்துலாம்பு சந்தியில் தற்போது இலவச ஜூஸ் வினியோகம்.\nஅம்பாறை மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு\nமருதமுனை கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சி\nநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவரின் மருத்துவ செலவுக்கான பொருளாதார உதவி வழங்குதல்\nபிரதேச மக்களின் வரவேற்பை பெற்ற தெருமுனை பிரச்சாரம்\nஅழைப்பு – மார்ச் – 2020 (E-Book)\nஷஃபான் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்... கடந்த 25.02.2019 வெள்ளிக் கிழமை மஹ்ரிபிலிருந்து ரஜப் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் 25.03.2020 புதன் கிழமை மஃரிபிற்குப் பிறகு ஷஃபான்\nகொரோனா வைரஸ் தாக்குதலும் மார்க்கம் காட்டும் வழிமுறைகளும்\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் கொரோனா எனும் வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதற்குரிய வலிமையான தடுப்பு மருந்து இதுவரை...\nஅழைப்பு – மார்ச் – 2020 (E-Book)\nஷஃபான் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தாக்குதலும் மார்க்கம் காட்டும் வழிமுறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.phcoker.com/product/77472-70-9/", "date_download": "2020-04-07T12:57:42Z", "digest": "sha1:4OT4H7MVUOED6RECE2QQAVULFZA7QIPN", "length": 30971, "nlines": 162, "source_domain": "ta.phcoker.com", "title": "ஆனந்தமைடு (AEA) (94421-68-8) உற்பத்தியாளர்கள் - ஃபோக்கர்", "raw_content": "\nடயானெப்டைன் சோடியம் உப்பு ≥98%\nடயானெப்டைன் ஹெமிசல்பேட் மோனோஹைட்ரேட் ≥98%\nலோர்காசெரின் ஹைட்ரோகுளோரைடு ஹெமிஹைட்ரேட் ≥98%\nஆல்பா ஜிபிசி (கோலின் அல்போசெரேட்) 98%\nN-Methyl-D- அஸ்பார்டிக் அமிலம் (NMDA) ≥98%\nமோனோசியோலோடெட்ராஹெக்ஸோசில்காங்லியோசைட் சோடியம் (GM1) பன்றி மூளை ≥98%\nநிகோடினமைடு மோனோநியூக்ளியோடைடு (NMN) ≥98%\nமதிப்பிடப்பட்டது 5.00 வெளியே அடிப்படையில் 1 வாடிக்கையாளர் மதிப்பீடு\nஆனந்தமைடு, என்-அராச்சிடோனாயிலெத்தனோலாமைன் (ஏ.இ.ஏ) என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு கொழுப்பு அமில நரம்பியக்கடத்தியாகும் …… ..\nஅலகு: 25kg / டிரம்\nஎழு: 77472-70-9 பகுப்பு: ஸ்மார்ட் மர��ந்து\nகுறிப்புகள் & தயாரிப்பு மேற்கோள்கள்\nபொருளின் பெயர் ஆனந்தமைடு (AEA)\nஇரசாயன பெயர் அராச்சிடோனிலெத்தனோலாமைடு; என்-அராச்சிடோனாயிலெத்தனோலாமைன்; ஆனந்தமைட் (20.4, என் -6);\nஎன்-அராச்சிடோனாயில் -2-ஹைட்ராக்ஸிஎதிலாமைடு; அராச்சிடோனாயில் எத்தனோலாமைடு; ஏ.இ.ஏ;\nமோனிவோசைட்டிக் மாஸ் 347.282429 g / mol\nஉருகும் புள்ளி : N / A\nகொதிநிலை 522.3 ± 50.0 ° C (கணிக்கப்பட்டுள்ளது)\nஅடர்த்தி 0.92 ° C (லிட்.) இல் 25 கிராம் / எம்.எல்.\nகரையும் தன்மை எத்தனால்: கரையக்கூடியது\nவிண்ணப்ப இது நினைவகம், உந்துதல், அறிவாற்றல் செயல்முறைகள், இயக்கக் கட்டுப்பாடு, வலி ​​கட்டுப்பாடு, பசியின்மை தூண்டுதல் மற்றும் கருவுறுதலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.\nஆனந்தமைட் (AEA) என்றால் என்ன\nஆனந்தமைடு, என்-அராச்சிடோனாயிலெத்தனோலாமைன் (ஏ.இ.ஏ) என்றும் அழைக்கப்படுகிறது, இது ஈகோசாடெட்ரெனோயிக் அமிலத்தின் (அராச்சிடோனிக் அமிலம்) ஆக்ஸிஜனேற்ற அல்லாத வளர்சிதை மாற்றத்திலிருந்து பெறப்பட்ட ஒரு கொழுப்பு அமில நரம்பியக்கடத்தி ஆகும். ஆனந்தமைடை எத்தனாலமைன் மற்றும் அராச்சிடோனிக் அமிலமாக மாற்றும் கொழுப்பு அமில அமைட் ஹைட்ரோலேஸ் (FAAH) நொதியால் முதன்மையாக சிதைக்கப்படுகிறது, இறுதியாக, ஆனந்தமைடு நியூரானில் ஒருங்கிணைக்கப்படுகிறது, கால்சியம் அயன் மற்றும் சுழற்சி மோனோபாஸ்பேட் அடினோசின் கட்டுப்பாட்டின் கீழ் அராச்சிடோனிக் அமிலம் மற்றும் எத்தனோலாமைன் இடையே ஒரு ஒடுக்கம் எதிர்வினை ஏற்படுகிறது. இது பசியின்மை, நினைவாற்றல், வலி, மனச்சோர்வு மற்றும் கருவுறுதல் உள்ளிட்ட பல உடல் செயல்பாடுகளில் பங்கு வகிக்கும் உடலியல் ரீதியாக சுறுசுறுப்பான பொருட்களின் (புரோஸ்டாமைடுகள்) ஒரு முன்னோடியாகும். கூடுதலாக, ஆனந்தமைட் மனிதர்களையும் தடுக்கிறது மார்பக புற்றுநோய் செல்கள் பெருக்கம்.\nகடல் அர்ச்சின் ரோ, பன்றிகளின் மூளை மற்றும் எலிகள் கல்லீரல் போன்ற பல உயிரினங்களில் ஆனந்தமைட் உள்ளது, ஆனால் அதன் எண்ணிக்கை சிறியது. மேலும், ஆராய்ச்சியாளர்கள் ஆனந்தமைடு மற்றும் டார்க் சாக்லேட்டில் இரண்டு பொருட்கள் (என்-ஓலியோலெத்தனோலமைன் மற்றும் என்-லினோலிலெத்தனோலாமைன்) ஆகியவற்றைக் கண்டறிந்தனர். சில பதப்படுத்தப்பட்ட தானியங்கள், (வெள்ளை ரொட்டி), ஆல்கஹால் (குறிப்பாக, நாள்பட்ட பயன்பாடு அல்லது அதிகப்படியான குடிப்பழக்கம்), சுத்த��கரிக்கப்பட்ட சர்க்கரை, டிரான்ஸ் கொழுப்புகள், காய்கறி எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைக் கொண்ட கரிமமற்ற உணவுகள் போன்றவற்றிலும் ஆனந்தமைடு உள்ளது.\nஎண்டோகான்னபினாய்டு அமைப்பின் (ஈ.சி.எஸ்) ஒரு பகுதியாக, ஆனந்தமைடு ஹோமியோஸ்டாசிஸின் கட்டுப்பாட்டாளராக வகைப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் மற்றொரு வகை கஞ்சா போன்ற வேதியியல் 2-ஏஜி மற்றும் உடல் முழுவதும் எண்டோஜெனஸ் கன்னாபினாய்டு ஏற்பிகள் உள்ளன. இந்த அமைப்பு எல்லா முதுகெலும்புகளிலும் உள்ளது. உணவளிக்கும் நடத்தை மற்றும் நியூரோஜெனிக் உந்துதல் மற்றும் இன்பம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் ஆனந்தமைட் ஒரு பங்கு வகிக்கிறது, நமது உடலையும் மனதையும் சமநிலையில் வைத்திருக்கிறது. நமது உணர்ச்சிகள், மகிழ்ச்சி, பயம், பதட்டம் மற்றும் மன அழுத்தத்தைத் தாங்கும் திறன் ஆகியவை எண்டோகான்னபினாய்டு முறையால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்றும், ஸ்கிசோஃப்ரினியா முதல் மனச்சோர்வு வரை பல்வேறு நோய்கள் அசாதாரண ஆனந்தமைடு அளவுகளுடன் இருப்பதாகவும் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.\nஆனந்தமைடு, THC ஐப் போன்றது, CB1R இன் ஒரு பகுதி அகோனிஸ்ட் ஆவார். இது மூளை அமைப்பை “முழு” செயல்படுத்துவதன் மூலம் சாத்தியமான மேம்பாடுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனந்தமைட்டின் இந்த விளைவுகள் அனைத்தும் மருந்தியல் ரீதியாக அதன் வளர்சிதை மாற்ற சிதைவைத் தடுப்பதன் மூலம் மேம்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஆனந்தமைட்டின் கண்டுபிடிப்பு முற்றிலும் புதிய மருந்துகளின் குடும்பத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.\nஆனந்தமைட், “பேரின்ப மூலக்கூறு” என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு மனநிலையை மேம்படுத்துபவர், நரம்பியக்கடத்தி மற்றும் எண்டோகண்ணாபினாய்டு ஆகும், இது பல ஆரோக்கிய மற்றும் மன நன்மைகளைக் கொண்டுள்ளது:\nஆனந்தமைடு புற்றுநோய் செல்களை விரைவாக உருவாக்குவதைக் குறைக்கிறது. 1998 ஆம் ஆண்டில், இத்தாலிய விஞ்ஞானிகள் குழு ஆனந்தமைடு நியூரோஜெனெஸிஸை ஊக்குவிக்கவும் புதிய நரம்பு செல்களை உருவாக்கவும் முடியும், மார்பக புற்றுநோய் உயிரணுக்களின் உருவாக்கத்தை மெதுவாக / அதிகரிக்கும்.\nநியூரோஜெனெஸிஸை ஊக்குவிக்கும் ஆனந்தமைட்டின் திறன் (புதிய நியூரான்களின் உருவாக்கம்) உணவு நடத்தை கட்டுப்படுத்துவதிலும் எலிகளில் உந்துதலையும் மகிழ்ச்சியையும் உருவாக்குவதிலும் ஒரு பங்கு வகிக்கிறது. இது மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளைப் போக்க உதவுகிறது. மனிதர்கள் மற்றும் எலிகள் பற்றிய 2015 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், ஆனந்தமைடு அதிக அளவில் இருப்பதால் மனநிலை மேம்பாடு மற்றும் பயம் குறைப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும்.\nகூடுதலாக, சிபி 1 மற்றும் சிபி 2 ஏற்பிகளுடன் பிணைக்கும் ஆனந்தமைட்டின் திறனும் பல உடலியல் வழிமுறைகளை ஆழமாக பாதிக்கும், நினைவகம், உந்துதல், அறிவாற்றல் செயல்முறைகள், இயக்கக் கட்டுப்பாடு, வலி ​​கட்டுப்பாடு, பசியின்மை தூண்டுதல் மற்றும் கருவுறுதல் ஆகியவற்றின் அடிப்படையில் நல்ல நன்மைகளைக் காட்டுகிறது.\nஆனந்தமைடை அதிகரிப்பது எப்படி(AEA) மனித உடலில் நிலைகள்\nஆனந்தமைடு ஒரு நரம்பியக்கடத்தி, ஒரு வாசோடைலேட்டர் முகவர் மற்றும் மனித இரத்த சீரம் வளர்சிதை மாற்றமாகவும், காட்டப்படும் ஆரோக்கியம் மற்றும் மன நன்மைகளாகவும் இருப்பதால், உங்கள் உடலில் ஆனந்தமைட்டின் அளவை அதிகரிக்க நீங்கள் விரும்பலாம். மனித உடலில் ஆனந்தமைடு அளவை தற்காலிகமாக அதிகரிக்க சில வழிகள் இங்கே:\n- உடற்பயிற்சிசுற்றுலாத் துறையை மேம்படுத்தும்\n30 நிமிடங்கள் ஓடிய பிறகு, மனிதர்கள் மற்றும் நாய்கள் இரண்டின் ஆனந்தமைடு (AEA) உள்ளடக்கம் அதிகரித்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அதிக நன்மைகளைப் பெற விரும்பினால், சில ஏரோபிக் உடற்பயிற்சிகளை அடிக்கடி செய்யுங்கள்.\n- டார்க் சாக்லேட் சாப்பிடுவது\nடார்க் சாக்லேட் ஆரோக்கியமான சாக்லேட்டில் தியோபிரோமைனின் அதிக விகிதத்தைக் கொண்டுள்ளது, மேலும் தியோபிரோமைன் மூளையில் ஆனந்தமைடு உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் தற்காலிகமாக அதன் முறிவை குறைக்கிறது.\n- கறுப்பு உணவு பண்டங்களை உண்ணுதல்\nகருப்பு உணவு பண்டம் (கருப்பு பூஞ்சை) இயற்கையாகவே ஆனந்தமைடு உள்ளது. பூஞ்சை உண்மையில் எந்த வகையிலும் ஆனந்தமைடைப் பயன்படுத்த முடியாது என்றாலும், அதை உண்பதற்கும் அதன் வித்திகளை இனப்பெருக்கம் செய்வதற்கும் விலங்குகளை ஈர்க்க இது பயன்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.\nஒரு நபர் அதிக செறிவு, செயல்திறன் மற்றும் செறிவு கொண்ட ஒரு நிலையில் (“பாயும்” அல்லது “ஒரு பிராந்தியத்தில்”) இருக்க��ம்போது, ​​நீங்கள் அதிக உற்பத்தி செய்வீர்கள் அல்லது உங்கள் மூளையில் சிறந்த வேலைகளை உருவாக்குவீர்கள் என்பது ஆராய்ச்சி காட்டுகிறது செரோடோனின், டோபமைன், எண்டோர்பின் மற்றும் ஆனந்தமைடு போன்ற ஏராளமான ரசாயனங்கள்.\nமேலும், தேநீர், கொத்தமல்லி மற்றும் செலரி ஆகியவை ஆனந்தமைடு உற்பத்தியை அதிகரிக்க உதவும்.\nபெர்கர், ஆல்வின்; குரோஷியர், கெய்ல்; பிசோக்னோ, டிசியானா; காவலியர், பாவ்லோ; இன்னிஸ், ஷீலா; டி மார்சோ, வின்சென்சோ (15 மே 2001). \"ஆனந்தமைடு மற்றும் உணவு: உணவு அராச்சிடோனேட் மற்றும் டோகோசாஹெக்ஸெனோயேட் ஆகியவை பன்றிக்குட்டிகளில் உள்ள என்-அசைலெத்தனோலாமைன்களின் மூளை அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது\". தேசிய அறிவியல் அகாடமியின் நடவடிக்கைகள். 98 (11): 6402– பிப்கோட்: 2001 பி.என்.ஏ.எஸ்… 98.6402 பி. doi: 10.1073 / pnas.101119098. பிஎம்சி 33480. பிஎம்ஐடி 11353819.\nஎல்-தலாதினி எம்.ஆர், டெய்லர் ஏ.எச், கொன்ஜே ஜே.சி (ஏப்ரல் 2010). \"மாதவிடாய் சுழற்சியின் போது எண்டோகான்னபினாய்டு, ஆனந்தமைடு, செக்ஸ் ஸ்டெராய்டுகள் மற்றும் கோனாடோட்ரோபின்களின் பிளாஸ்மா அளவுகளுக்கு இடையிலான உறவு\". வளமான. ஸ்டெரில். 93 (6): 1989– தோய்: 10.1016 / j.fertnstert.2008.12.033. பிஎம்ஐடி 19200965.\nஹபீப், அப்தெல்லா எம் .; ஒகோரோகோவ், ஆண்ட்ரி எல் .; ஹில், மத்தேயு என் .; பிராஸ், ஜோஸ் டி .; லீ, மேன்-சியுங்; லி, ஷெங்னன்; கோசேஜ், சாமுவேல் ஜே .; வான் டிரிம்மெலன், மேரி; மோரேனா, மரியா (மார்ச் 2019). \"அதிக ஆனந்தமைடு செறிவுகள் மற்றும் வலி உணர்வற்ற தன்மை கொண்ட ஒரு நோயாளிக்கு அடையாளம் காணப்பட்ட ஒரு சூடோஜினில் மைக்ரோடீலேஷன்\". பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் அனஸ்தீசியா. 123: e249– doi: 10.1016 / j.bja.2019.02.019. பிஎம்ஐடி 30929760.\nமஹ்லர் எஸ்.வி., ஸ்மித் கே.எஸ்., பெரிட்ஜ் கே.சி (நவம்பர் 2007). \"உணர்ச்சி இன்பத்திற்கான எண்டோகான்னபினாய்டு ஹெடோனிக் ஹாட்ஸ்பாட்: நியூக்ளியஸ் அக்யூம்பன்ஸ் ஷெல்லில் உள்ள ஆனந்தமைடு ஒரு இனிமையான வெகுமதியை 'விரும்புவதை' மேம்படுத்துகிறது\". நியூரோசைகோஃபார்மகாலஜி. 32 (11): 2267– தோய்: 10.1038 / எஸ்.ஜே.என்.பி .1301376. பிஎம்ஐடி 17406653.\nமெச்ச ou லம் ஆர், ஃப்ரைடு இ (1995). \"எண்டோஜெனஸ் மூளை கன்னாபினாய்டு லிகண்ட்ஸ், ஆனந்தமைடுகளுக்கு செப்பனிடப்படாத சாலை\". பெர்ட்வீ ஆர்.ஜி (பதிப்பு) இல். கன்னாபினாய்டு ஏற்பிகள். பாஸ்டன்: அகாடமிக் பிரஸ். பக். 233– ஐ.எஸ்.பி.என் 978-0-12-551460-6.\nமேலட் பி.இ, பெனிங்கர் ஆர்.ஜே (1996). \"எண்டோஜெனஸ் கன்னாபினாய்டு ஏற்பி அகோனிஸ்ட் ஆன���்தமைடு எலிகளில் நினைவகத்தை பாதிக்கிறது\". நடத்தை மருந்தியல். 7 (3): 276– தோய்: 10.1097 / 00008877-199605000-00008.\nஇந்த பொருள் ஆராய்ச்சி பயன்பாட்டிற்கு மட்டுமே விற்கப்படுகிறது. விற்பனை விதிமுறைகள் பொருந்தும். மனித நுகர்வு அல்லது மருத்துவ, கால்நடை அல்லது வீட்டு உபயோகங்களுக்காக அல்ல.\nஆனந்தமைட் (AEA) (94421-68-8) வீடியோ\nகுறிப்புகள் & தயாரிப்பு மேற்கோள்கள்\nராக் J-147 தூள் அல்சைமர் நோய் மற்றும் சுறுசுறுப்பு சுட்டி மாதிரிகள் வயதான இரண்டு எதிராக எதிர்மறையான விளைவுகள் ஒரு சோதனை மருந்து ...... ..\nஅலகு: 25kg / டிரம்\nகொள்ளளவு: 1150kg / மாதம்\nரா ப்ரமிராசெட் தூள் (68497-62-1)\nபிரமிராசெட்டம் தூள் என்பது அறிவாற்றல் மேம்பாட்டின் நோக்கத்திற்காக ஒரு செயற்கை ரேசெட்டம் வகைக்கெழு…\nஅலகு: 25kg / டிரம்\nகொள்ளளவு: மாதம் ஒரு கிலோ\nமூல NSI-189 பாஸ்பேட் தூள் என்பது பல-டொமைன் நியூரோஜெனிக் கலவை ஆகும், இது மூளை-சிகிச்சை பண்புகளைக் கொண்டிருக்கிறது …….\nஅலகு: 25kg / டிரம்\nகொள்ளளவு: 1530kg / மாதம்\nரா-கலந்தமின் ஹைட்ரோபிரைட் தூள் (69353-21-5)\nகலன்டமைன் ஹைட்ரோபிரோமைடு தூள் என்பது ஒரு கோலினெஸ்டரேஸ் தடுப்பானாகும், இது தலைகீழாகப் பயன்படுத்தப்படுகிறது …… ..\nஅலகு: 25kg / டிரம்\nகொள்ளளவு: 1290kg / மாதம்\nஷங்கெ கெமிக்கல் செயல்திறன் மருந்திய இடைநிலைகள் (ஏபிஐக்கள்) நிபுணத்துவம் வாய்ந்த உயர் தொழில்நுட்ப நிறுவனமாகும். உற்பத்தியின் போது தரத்தை கட்டுப்படுத்த, அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் எண்ணிக்கை, ஒரு முதல்-நிலை உற்பத்தி உபகரணம் மற்றும் ஆய்வகங்கள் ஆகியவை முக்கிய குறிப்புகளாகும்.\nXuchang ஃபைன் கெமிக்கல் இன்டஸ்ட்ரீட் பார்க், ஹெனான் மாகாணத்தில், சீனா\n© ஷாங்காய் வேதியியல் | உருவாக்கப்பட்டது www.phcoker.com மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/parenting/parenting-tips", "date_download": "2020-04-07T13:38:26Z", "digest": "sha1:GI6SUZRVLYMZ6IGSMCLLVSC4SWP752YS", "length": 22399, "nlines": 200, "source_domain": "tamil.babydestination.com", "title": "Parenting Tips, Child Behavior and Discipline Tips in Tamil, குழந்தை வளர்ப்பு குறிப்புகள்", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகுழந்தை வளர்ப்பு குறிப்புகள் (Parenting Tips)\nஅனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தையை நல்லபடியாக வளர்க்கவே முயல்கிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தை திறமைசாலியாகவும், புத்திசாலியாகவும் வெற்றியாலனாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். எனினும் குழந்தைகளிடம் பெற்றோர்களின் அணுகுமுறை ( parents behavior with kids ) சரியாக இருக்க வேண்டும். நல்ல குழந்தை வளர்ப்பிற்காக பெற்றோர்களுக்காக சில குறிப்புகள் ( parenting tips ).\nகுழந்தை தாய்ப்பால் குடிக்க மறுக்கிறதா\nகுழந்தைகள் திடீரென்று தாய்ப்பால் குடிக்க மறுப்பார்கள். இந்த செய்கையை ஆங்கிலத்தில் ‘நர்சிங் ஸ்ட்ரைக்’ என்று அழைப்பார்கள்.குழந்தை தாய்ப்பால் குடிக்க மறுக்க பல காரணங்கள் உள்ளன. இந்தப் பதிவில் அதற்கான காரணங்கள் & தீர்வுகள் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.Nursing strike:Reasons and tips to end\nஇதோ 15 சூப்பர் டிப்ஸ் \nபயணத்தின்போது கைக்குழந்தைகளை அழைத்துச் செல்வது, மிகுந்த சிரமமான ஒன்று.இந்த பதிவில் குழந்தையுடன் பயணிக்கும்போது கவனிக்க வேண்டியவை & தவறாமல் எடுத்து வைக்க வேண்டிய பொருட்கள் என்னஎன்று பார்ப்போம்.மேலும் கைக் குழந்தையோடு பயணம் செய்ய 15 டிப்ஸ்.15 Tips while travelling with your baby.\nஉங்கள் குழந்தை பள்ளியில் தூங்கிவிடுகிறாரா\nகுழந்தைகள் வகுப்பறையில் பாடம் கவனிக்காமல் தூங்குவது ஏன் இந்த பிரச்சனைக்குக் காரணம் என்ன இந்த பிரச்சனைக்குக் காரணம் என்ன குழந்தைகளின் இந்த நிலைக்குத் தீர்வு என்ன குழந்தைகளின் இந்த நிலைக்குத் தீர்வு என்ன என்று அனைத்தையும் விரிவாகப் பார்க்கலாம்.\nகுழந்தையை இந்த இடங்களில் அடிக்கவே கூடாது… ஏன்\n“அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க...” என்று பேச்சு வழக்கில் சொல்வது உண்டு. உண்மையில் அடி உதவுமா குழந்தைகள் விஷயத்தில் அடிப்பது சரியா குழந்தைகள் விஷயத்தில் அடிப்பது சரியா அடித்தால் குழந்தைகளை சரிசெய்து விட முடியுமா அடித்தால் குழந்தைகளை சரிசெய்து விட முடியுமா இதுவரை நீங்கள் நினைத்திருந்தது தவறு. ஏன் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.\nநினைத்துப் பார்க்க முடியாத பாதிப்புகளை தரும் டிவி… குழந்த��களை எப்படி பாதுகாப்பது\nஉலகெங்கிலும் தொலைக்காட்சி பெட்டி இருக்கிறது. தொலைக்காட்சி இல்லாத வீடு இல்லை. பெரியவர்கள் பார்ப்பதோடு கைக்குழந்தைகளும், தவழும் பிள்ளைகளும்கூட தொலைக்காட்சியைப் பார்க்கின்றனர் என்பதே வறுத்தமான செய்தி. வண்ண வண்ண நிறங்களால் கை குழந்தைகள் ஈர்க்கப்பட்டு, நிறங்களையும் அசைவுகளையும் பார்க்கின்றனர்.\nமழை நீர் சேகரிப்பு பயன்கள்: குழந்தைகளுக்கு பெரியவர்கள் என்ன சொல்லித்தர வேண்டும்\nசேமிப்பு, பயன்கள் பற்றியெல்லாம் அனைவரும் தெரிந்துகொள்வது மிக முக்கியமானது. மழைநீரை சேகரிப்போம். வாரிசுகளுக்கு சொல்லித்தருவோம். உருவாக்குவோம் வளமான எதிர்காலத்தை\nகுழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் செய்யும் தவறுகளை தெரிந்துகொள்ளுங்கள்...\nதாய் இல்லாத குழந்தை வளர்ப்பு என்றும் முழுமை பெறாது. தாயின் அரவணைப்பு குழந்தையின் மனவளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக்கும் மிக அவசியம். உடல் மற்றும் மன ஆற்றலை தருவதில் தாய்க்கு மட்டுமே சிறப்பான இடம் உண்டு. இப்படியான குழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் செய்யும் தவறுகளும் அதைத் திருத்திக்கொள்ளும் முறையும் பார்க்கலாம்.\nகுழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி\nகட்டை விரல், ஆள்காட்டி விரல் அல்லது மற்ற விரல்கள் இப்படி ஏதேனும் ஒரு விரலைக் குழந்தைகள் வாயில் வைத்து சூப்பத் (thumb sucking or Finger sucking) தொடங்குகின்றனர். குழந்தைகள் இப்படி செய்வதைப் பார்க்க ஆரம்பத்தில் அழகாக இருக்கும். ஆனால், பிறகு அதே பழக்கம் தொடர்ந்தால் குழந்தை வளர்ந்த பிறகு மிகவும் சிரமமாக தெரியும்.\nகோபம் வந்தால் இதையெல்லாம் செய்யுங்க... தாய்மார்களுக்கான டிப்ஸ்...\nகோபம் இல்லாத மனிதர்கள் உண்டா குடும்பம், அவசர வாழ்க்கை, குழந்தைகளின் சேட்டை, அடம் இப்படியான சூழலை சந்திக்கையில் கோபம் தாய்மார்களுக்கு வரத்தான் செய்கிறது.\nகுழந்தைகள் முன் பெற்றோர் உடை மாற்றலாமா\nகுழந்தைகள் சிலர் பெரியவர் ஆன பிறகு தவறாக நடந்துகொள்வதற்கு சில காரணங்களாக தன் குழந்தைப் பருவத்தின் தாக்கம் என சில வல்லுநர்களால் சொல்லப்படுகிறது. இதைத் தடுக்க குழந்தை வளர்ப்பு (Good Parenting) சரியாக இருக்க வேண்டும். அதில் ஒன்று குழந்தை முன் பெற்றோர் ஆடையை மாற்றுவது (Changing dress front of children).\nகுழந்தைகளை நன்கு சாப்பிட வைக்க என்ன வழிகள்\nஅனைத்து தாய்மா��்களுக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை, தங்கள் குழந்தைகள் சரியாகச் சாப்பிடுவதில்லை என்பது தான்.இந்த பதிவில் குழந்தைகளுக்குப் பசியை எப்படி அதிகரிப்பது குழந்தைகளை நன்கு சாப்பிட வைக்க என்ன வழிகள் உள்ளன என்று தெளிவாக அறிந்து கொள்ளலாம்.\nகுழந்தை வளர்ப்பில் தந்தை செய்ய தவறுவது என்னென்ன\nகுழந்தை வளர்ப்பில் தாயானவள் கட்டாயமாக இருப்பார். ஆனால், பெரும்பாலும் தந்தையானவர் இதில் இணையாமல் இருக்கிறார். தந்தையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபட வேண்டும். குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான சில கடமைகள் தந்தைக்கு உள்ளன. அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு பின்பற்றினால் வாழ்க்கை சுகம். சமூகத்துக்கு நல்ல குழந்தையை கொடுக்கலாம்.\nகுழந்தைகள் வீட்டில் இதெல்லாம் செய்யவே கூடாது… 43 ரூல்ஸ்…\nகுழந்தைகள் முன் இதெல்லாம் செய்ய கூடாது, பேச கூடாது என விதிமுறைகள் உள்ளன. இவற்றை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்து செயல்படுவது நல்லது. குழந்தைதானே என அவர்கள் முன் நீங்கள் செய்யும் தவறுகள்.\nசண்டை போடும் குழந்தைகள்… சரிப்படுத்தும் வழிமுறைகள்…\nகுழந்தைகளின் சண்டைக்கு பின் பெரிய, முக்கிய காரணங்கள் இல்லாவிட்டாலும் அவர்களைப் பொறுத்தவரை அது பெரிய விஷயம். தான் போடும் சண்டைகளிலும் தனக்கு தேவையான விஷயங்களை அடம் பிடித்து வாங்குவதிலோ வெறுப்பு, வஞ்சம் இல்லாவிட்டாலும் தனக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கும்.\nஇதோ 15 சூப்பர் டிப்ஸ் \nபயணத்தின்போது கைக்குழந்தைகளை அழைத்துச் செல்வது, மிகுந்த சிரமமான ஒன்று.இந்த பதிவில் குழந்தையுடன் பயணிக்கும்போது கவனிக்க வேண்டியவை & தவறாமல் எடுத்து வைக்க வேண்டிய பொருட்கள் என்னஎன்று பார்ப்போம்.மேலும் கைக் குழந்தையோடு பயணம் செய்ய 15 டிப்ஸ்.15 Tips while travelling with your baby.\nபிளாஸ்டிக் பாட்டிலில் பால் தர்றீங்களா\nகுழந்தைக்கு பிளாஸ்டிக் பாட்டிலில் பால் கொடுக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னஇந்த பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்துவது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்புடையதா\nஉங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா\nகுழந்தை வெற்றியாளராக உதவும் ஒரு பழக்கம்தான் புத்தகம் படிப்பது. தன் திறமைகளை வளர்த்துக்கொள்ள மிகவும் உதவும். பாட புத்தகங்கள் மட்டும் அல்லாமல் பல புத்தகங்களைக் குழந்தை முதலே.\nகுழந்தைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படாமல் தடுக்க, என்ன கற்றுத்தர வேண்டும்\nபாலியல் ரீதியான பாதிப்புகள் எந்த காரணத்தைக் கொண்டும் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படாமல் இருக்க சில இரும்புக் கவசங்களை உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும்.நீங்கள் ஆண் குழந்தையை வைத்து இருந்தாலும் சரி பெண் குழந்தையை வைத்திருந்தாலும் சரி பெண் குழந்தையை வைத்திருந்தாலும் சரிஆனால் ஒவ்வொரு பெற்றோர்களும் இந்தப் பதிவை வாசித்து முழுமையான விழிப்பை அடைய வேண்டும்.All you need to know on how to educate your\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adsdesi.com/News-Hungry-Wolf-Production-no.1-1479", "date_download": "2020-04-07T14:12:06Z", "digest": "sha1:PCKR6B4X4HTT33L5J4Y35JP7L3D3EBGC", "length": 8809, "nlines": 125, "source_domain": "www.adsdesi.com", "title": "Hungry-Wolf-Production-no.1-1479", "raw_content": "\n\"நம்ம வீட்டு பிள்ளை \"செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியீடு \nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா.ஆர் .தனுஷ்\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு\n7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios)\n“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்..\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nஅன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல்\nஇரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி\nசன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் \" SK 16\"\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் \"கைலா\"\nபாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த 'நீயா2'\nதமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் \"கதிர்\"\nபொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பா\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் \"எனை சுடும் பனி\" சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்க\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும்\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Astrology/StarBenefits", "date_download": "2020-04-07T13:47:39Z", "digest": "sha1:BYCWZ3TMVZX73YIVSBZ3CBIREZE6RDCV", "length": 5293, "nlines": 111, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rasi Palan | Tamil Astrology News | Tamil Jothidam - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா தடுப்பு பணி; நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி\nராசிபலன் | நட்சத்திர பலன் | பிறந்த நாள் பலன்\n1. ஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்\n2. ஊரடங்கு நீட்டிக்கப்படாது பிரதமர் சூசக தகவல்\n3. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n4. மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\n5. பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது - மத்திய அரசு விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2020/feb/14/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D16-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3357231.html", "date_download": "2020-04-07T13:42:33Z", "digest": "sha1:UDKHCXGX4LHLBLYGB7PBV3XZIPCLRPAH", "length": 6971, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிப்.16-இல் பாவேந்தா்கலை இலக்கிய விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n06 ஏப்ரல் 2020 திங்கள்கிழமை 04:01:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபிப்.16-இல் பாவேந்தா்கலை இலக்கிய விழா\nபாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில், பாவேந்தா் கலை, இலக்கிய விழா புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) நடைபெறவுள்ளது.\nஇதுகுறித்து பாரதிதாசன் அறக்கட்டளையின் தலைவரும், பாரதிதாசனின் பேரனுமான கோ.பாரதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nபாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில், பாவேந்தா் கலை இலக்கியத் திங்கள் விழா புதுச்சேரி பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் வருகிற ��ாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. விழாவுக்கு கோ.பாரதி தலைமை வகித்து, ஏற்றப்பாட்டும், பாவேந்தரும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளாா்.\nசெயலினை மூச்சினை உனக்களித்தேனே என்ற பாரதிதாசனின் கவிதை வரிக்கு கவிஞா்கள் பலா் கவிதை வாசிக்க உள்ளனா். இதில், தமிழறிஞா்கள் மன்னா்மன்னன், வி.சரஸ்வதி உள்ளிட்ட பலா் பங்கேற்க உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 12வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 12வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/531025-cartoon.html", "date_download": "2020-04-07T13:02:09Z", "digest": "sha1:BJCDYO3RNVI2YDZI3PZKV3DGBYPNEM5R", "length": 10740, "nlines": 272, "source_domain": "www.hindutamil.in", "title": "சாத்தான் வேதம் ஓதுவது மாதிரியா? | Cartoon - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஏப்ரல் 07 2020\nசாத்தான் வேதம் ஓதுவது மாதிரியா\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசாத்தான் வேதம் ஓதுவது மாதிரியா\nஇந்த முறை உங்கள் தொலைநோக்கு தோற்றுவிட்டது: பிரதமர் மோடிக்கு கமல்...\nஅனைத்தையும் பிரதமர் அலுவலகம் மூலமே செய்வதைத் தவிர்க்க...\nஇஸ்லாமியர்கள் வெறுக்கப்பட சில மதகுருமார்களும், முல்லாக்களும்தான் காரணம்:...\nவிளக்கு ஏற்றுவதாலோ கைதட்டுவதாலோ கரோனாவுக்கு தீர்வு காண...\n‘‘உலகிலேயே பெரிய கட்சி பாஜக; பிரதமர் மோடியை...\nஹ���ட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதிக்காவிட்டால் தகுந்த...\nஅரசியல் கட்சி தலைவர்கள் அனைவருடனும் கலந்தாலோசிக்க வேண்டும்;...\nமதுவால் யாருக்கு அதிகம் பாதிப்பு\nபோலி கபசுர குடிநீர் விற்றால் நடவடிக்கை: சிவகங்கை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்...\nகரோனா தொற்று பாதிப்பு: முக்கிய நகரங்களில் ஊரடங்கை அறிவித்த சவுதி\n23 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய் படத்தின் படப்பிடிப்பு வீடியோ: இணையத்தில் வைரல்\nவிசித்திரமான ஸ்டான்ஸ், பந்து வருவதற்கு முன்னால் விநோதமான செய்கைகள் ஏன்: ஸ்டீவ் ஸ்மித்...\nகாஞ்சி காமாட்சி கோயிலில் கள்வர் பெருமாள்; பிரிந்த தம்பதியை சேர்த்து வைப்பார்\n81 ரத்தினங்கள்: அவல், பொரி ஈந்தேனோ குசேலரைப் போலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/fitness/2020/03/05085255/1309275/Is-exercise-the-right-thing-for-everyone.vpf", "date_download": "2020-04-07T13:23:04Z", "digest": "sha1:I2475DMACLZIBADCUYU3YHAHZI63OCDP", "length": 13543, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Is exercise the right thing for everyone", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅனைவருக்கும் ஓரே மாதிரியான உடற்பயிற்சி பொருந்துமா\nபொதுவாக அனைவரும் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் எல்லோருக்கும் பொருந்தாது. ஒவ்வொருவருக்கும் அவரவர் உடலின் மெட்டபாலிஸம், உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகள் போன்றவை உடல்பருமனுக்கு காரணமாகின்றன.\nஎடையைக் குறைக்க உடற்பயிற்சி செய்தால் போதும் என்ற நம்பிக்கை பரவலாகவே உண்டு. உண்மையில் உடற்பயிற்சி நிலையங்கள் எடையைக் குறைக்க உதவுமா\nபொதுவாக அனைவரும் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் எல்லோருக்கும் பொருந்தாது. ஒவ்வொருவருக்கும் அவரவர் உடலின் மெட்டபாலிஸம், உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகள் போன்றவை உடல்பருமனுக்கு காரணமாகின்றன. ஒவ்வொருவரின் அடிப்படைப் பிரச்னைகளைக் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சைகள், ஊட்டச்சத்து உணவுகள், உடற்பயிற்சிகள் எடுத்துக் கொள்ளும்போது தானாக எடை குறைய ஆரம்பிக்கும்.\nஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட உணவு வழிமுறைகள் மற்றும் பசிகளைக் கையாளும் திட்டங்களை பின்பற்றலாம். மாறாக, இவர்கள் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதால் எந்த பயனும் இல்லை. ரத்தசர்க்கரை அளவு, பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் மற்றும் தைராய்டு அளவுகளை கட்டுப்படுத்துவதன் மூலமும் எடையை குறைக்க முடியும்.\nமேலும் இன்றிருக்கும் கடுமையான வேலை நெருக்கடியில் ஒருவர் உடல் எடையை குறைக்கவும், அதிக கலோரிகளை எரிக்கவும், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கடுமையாக உடற்பயிற்சி செய்வதென்பது சாத்தியமற்றது. இதற்கு உணவுமுறையை மாற்றுவது ஒன்றே எளிதான மற்றும் ஆரோக்கியமான வழி. அதற்காக உணவின் அளவை குறைப்பது தவறு. அதற்கு பதிலாக சரியான உணவை உட்கொள்ள வேண்டும்.\nஎடையை குறைக்க வேண்டும் என்பதற்காக இண்டர்நெட் தகவல்களை திரட்டியும், யூடியூப்பை பார்த்தும் அல்லது தகுதியற்ற ஜிம் பயிற்சியாளர்களின் வழிகாட்டுதல்படி உடற்பயிற்சிகள் செய்வது என்பது மேலும் சிக்கலை அதிகப்படுத்திவிடுமே தவிர எடை குறைய வாய்ப்பே இல்லை.\nஉடல்ரீதியாக எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. எல்லோரும் ஒரே காரணத்திற்காக எடை அதிகரிப்பதில்லை. எடை இழப்புக்காக ஒவ்வொரு நபரும் தங்களின் உடற்பயிற்சி பழக்கத்தை ஆரம்பிப்பதற்கு தனது உடலைப்பற்றிய தனித்துவமான புரிதல் தேவை. ஒரு தகுதி வாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களால் மட்டுமே ஒவ்வொருவருக்கும் அவரது உடல் தேவைக்கேற்ற பிரத்யேகமான பயிற்சிகளை கற்றுத்தர முடியும்.\nஅவரவருக்கென்று தனிப்பட்ட பயிற்சியாளர்களை நியமித்து அவர் மூலம் கற்றுக் கொள்வதே சிறந்தது. இப்படி தனிப்பயனாக்கப்பட்ட உடற்பயிற்சிகளை (Personalised exercises) செய்வதன் மூலம், உங்களது தனிப்பட்ட உடற்பயிற்சி முன்னேற்றத்தை மதிப்பிடவும்,\nஉங்களுக்கான சரியான முறை எது என கண்டுபிடிக்கவும் உதவும்.\nஎந்தவிதமான உடல் செயல்பாடும் பயனளிக்கும் என்றாலும், வெவ்வேறு விதமான உடல்செயல்பாடுகள் வெவ்வேறு விதமான பலன்களைத் தரலாம். உதாரணத்திற்கு யோகா பயிற்சி மூச்சு விடுவதையும், உடலின் நெகிழ்வுத்தன்மை மற்றும் உடல்வடிவத்தை முதன்மையாகக் கொண்டது. பில்லட்ஸ், தம்பிள்ஸ் போன்றவை தசைகளின் கட்டமைப்பிற்கு உதவக்கூடியவை. நடைப்பயிற்சி, ஜாக்கிங், ரன்னிங் பயிற்சிகளெல்லாம் கார்டியோ பயிற்சிகள். இவை இதயத்திற்கு நன்மை செய்பவை.\nசிலரின் மருத்துவ நிலைகளுக்கேற்ற பயிற்சிகளையும் செய்ய வேண்டும். இதயநோய், மூட்டுத் தேய்மானம் உள்ளவர்கள் மிதமான நடைப்பயிற்சி, யோகா பயிற்சி செய்தாலே போதுமானது. அவர்கள் கடுமையான பயிற்சிகள் செய்ய முடியாது. எனவே, உங்களது உடல்தேவைக்கேற்ற பய���ற்சியைத் தேர்ந்தெடுத்து செய்வதுதான் சிறந்த பலனை பெற்றுத்தரும்.\nஅதேபோல் ஜிம்மிற்கு செல்வதற்கு சோம்பல் பட்டு திடீரென்று நிறுத்திவிட்டாலும், எடைகுறைப்பு முயற்சியில் தோல்வி ஏற்பட்டு, உடனடியாக உடல் எடை கூடிவிடும். ஜிம்மில் போரடிக்கும் உடற்பயிற்சிகளுக்கு பதில் நடனம், டிராம்போலைன் ஒர்க் அவுட், ஜூம்பா, போக்வா, பெலிடி போன்ற நடனங்கள், தியானம், யோகா, ஃபங்ஷனல் ட்ரெயினிங், நீருக்கடியில் செய்யும் பயிற்சிகள் போன்ற வேடிக்கை அடிப்படையிலான பயிற்சிகளை செய்வதன் மூலம் எடை இழப்பில் வெற்றி பெற முடியும்.\nநோய் எதிர்ப்பாற்றல் தரும் முத்திரைகள்\nதியானம்... நம்மை அறிவதற்காகவும், அமைதிப்படுத்துவதாகவும் உருவாக்கப்பட்டவை\nதினமும் தியானம் செய்வோம்... மனதை மேம்படுத்துவோம்...\nயோகாசனம் செய்யும் போது இந்த விஷயங்களை மறக்காதீங்க\nஇந்த உடற்பயிற்சிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்\nமன அமைதி, உடல்வலிமை தரும் ஜெங்கா உடற்பயிற்சி\n அப்ப இந்த பயிற்சிகளை வீட்டிலேயே செய்யுங்க\nஉடல் எடை குறைய டயட், கடும் உடற்பயிற்சி போதுமா\nஉடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நோயற்ற வாழ்வு வாழலாம்\nஉடலை சீராக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி அவசியம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/260366?ref=view-thiraimix", "date_download": "2020-04-07T13:06:14Z", "digest": "sha1:TBO645UXEA3UBKFRX5B6XGFX7YZGO7QC", "length": 11135, "nlines": 139, "source_domain": "www.manithan.com", "title": "நேருக்கு நேர் மோதிய லாரிக்கு நடுவே சிக்கிக்கொண்ட நபர்.... உயிரைக் காப்பாற்ற ஓடிய ஓட்டத்தைப் பாருங்க! - Manithan", "raw_content": "\nபேச முடியாமல் இருமலில் இலங்கை தமிழர் வெளியிட்ட ஆடியோ... கொரோனா குறித்து பல விபரங்கள் இதோ\nபிரான்ஸ் தலைநகரில் புதன்கிழமை முதல் அமலுக்கு வரும் புதிய தடை\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் சற்றுமுன்னர் வெளியானது தகவல்\nயாழ் மாவட்டத்தில் வீதிக்கு வந்தால் உடன் கைது\nஇந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரபல பிரித்தானிய மருத்துவர் கொரோனா தொற்றால் பலி\nதெருவில் கிடந்த சடலங்கள் -மன்னிப்புக் கோரிய துணை ஜனாதிபதி\nவெளிநாட்டில் கொரோனாவால் தொழில் முடங்கி ஊர் திரும்பவிருந்த மூன்று இளைஞர்கள் பெரும் கோடீஸ்வரர்களாக மாறிய ஆச்சரியம்\nகொரோனாவால் இந்தியர்கள் அதிகளவில் பாதிக்கப்படாதது ஏன்\nபிரித்தானியா சந்திக்கும் மிகப் பெரிய சவால் கொரோனா ஒரு பக்கம் - வறுமை மறு பக்கம்\nவீட்டில் திடீரென மயங்கிய சூரி... அவசரத்தில் சுடுதண்ணீரை முகத்தில் ஊற்றிய மகன்\nகஷ்டமான சூழலில் அள்ளிக்கொடுத்த நடிகர் சூரி: நெகிழ்ச்சியடைந்த ஊழியர்கள்\nஇரவில் விளக்குடன் ஜொலித்த நயன்தாரா... அழகைப் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்\nஇதுவரை யாரும் காணாத அஜித் மற்றும் ஷாலினியின் புகைப்படம்.. இணையத்தில் வைரல்..\nபேச முடியாமல் இருமலில் இலங்கை தமிழர் வெளியிட்ட ஆடியோ... கொரோனா குறித்து பல விபரங்கள் இதோ\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nபுதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Lewisham\nநேருக்கு நேர் மோதிய லாரிக்கு நடுவே சிக்கிக்கொண்ட நபர்.... உயிரைக் காப்பாற்ற ஓடிய ஓட்டத்தைப் பாருங்க\nஇரண்டு லாரிகள் மோதிக்கொண்டபோது இடையில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் போத்திரெட்டி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த லாரியின் மீது பக்கவாட்டில் வந்த மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது. அப்போது நபர் ஒருவர் சாலையைக் கடந்து சென்றுகொண்டு இருந்தார்.\nஇரண்டு லாரிகளும் ஒன்றுடன் ஒன்று மோதி சாய்ந்தவாறே வந்ததைக் கண்ட அந்த நபர் வேகமாக அங்கிருந்து ஓடினார். இதனால் நூலிழையில் அவர் உயிர் தப்பினார். இந்த விபத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபிரதமர் மஹிந்த தலைமையில் சர்வகட்சித் தலைவர்கள் கூட்டம்\nபிரதமர் குணமாக வேண்டும்... அவர் குணமாகினால்... சில சந்தேகங்கள்\nகொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு\nகுறைந்தளவு நேரத்துக்கு ஊரடங்கு தளர்த்தப்படுவது இடம்பெறக்கூடாது: 6 பேராசிரியர்கள் பரிந்துரை\nஉங்களது கருணை மிக்க மருதமடு அன்னை உங்களை கைவிடமாட்டார் மன்னார் மறை மாவட்ட ஆயர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/go-anniversary-edition-price-pnDQrs.html", "date_download": "2020-04-07T13:40:35Z", "digest": "sha1:GJVLG765EMV4IZV2L7FQVIDWKV6WMI4V", "length": 15101, "nlines": 357, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளடட்சுன் கோ அன்னிவெர்சரி எடிஷன் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nடட்சுன் கோ அன்னிவெர்சரி எடிஷன்\nடட்சுன் கோ அன்னிவெர்சரி எடிஷன்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nடட்சுன் கோ அன்னிவெர்சரி எடிஷன்\nடட்சுன் கோ அன்னிவெர்சரி எடிஷன் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 27 மதிப்பீடுகள்\nடட்சுன் கோ அன்னிவெர்சரி எடிஷன் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே Datsun GO\nசென்ட்ரல்லய் மௌண்ட்பேட் எல்லையில் தங்க Standard\nசெஅட் பெல்ட் வார்னிங் Standard\nசைடு இம்பாக்ட் பேமஸ் Standard\nரேசர் செஅட் பெல்ட்ஸ் Standard\nபஸ்சேன்ஜ்ர் சைடு ரேசர் விஎவ் முற்றோர் Standard\nபவர் விண்டோஸ் பிராண்ட் Standard\nலோ எல்லையில் வார்னிங் லைட் Standard\nரேசர் செஅட் ஹெஅட்ரெஸ்ட் Standard\nரிமோட் ற்றுங்க ஒபெனிற் Standard\nஏர் ஃஉஅலித்ய் கொன்றோல் Standard\nஅசிஎஸ்ஸோரி பவர் வுட்லேட் Standard\nரேசர் ரீடிங் லாம்ப் Standard\nதுர்நிங் ரைடிஸ் 4.6 meters\nஎமிஸ்ஸின் நோரம் காம்ப்ளிங்ஸ் BS IV\nபிராண்ட் பிறகே டிபே Ventilated Disc\nவ்ஹீல் சைஸ் 13 Inch\nடிரே சைஸ் 155/70 R13\nகியர் போஸ் 5 Speed\nரேசர் சஸ்பென்ஷன் H-Type Torsion Beam\nபிராண்ட் சஸ்பென்ஷன் MacPherson Strut\nரேசர் பிறகே டிபே Drum\n( 37 மதிப்புரைகள் )\n( 241 மதிப்புரைகள் )\n( 241 மதிப்புரைகள் )\n( 157 மதிப்புரைகள் )\n( 27 மதிப்புரைகள் )\n( 27 மதிப்புரைகள் )\n( 126 மதிப்புரைகள் )\n( 126 மதிப்புரைகள் )\n( 126 மதிப்புரைகள் )\n( 126 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/21-jan-2020-sathiyam-evening-headlines/", "date_download": "2020-04-07T13:36:49Z", "digest": "sha1:UAPGXPRVXJ3FJTRWVU74G5CXMWSIDRX2", "length": 10449, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "Evening Headlines - 21 Jan 2020 | மாலை நேர தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | Headlines News - Sathiyam TV", "raw_content": "\nதேவையின்றி ஊர்சுற்றிய வாகன ஓட்டிகள்.. போலீசார் வழங்கிய வினோத தண்டனை..\nமூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் – விவசாயிகள் தவிப்பு\nகொரோனா தடுப்பு பணி – MLA-க்கள் தொகுதி நிதியில் ரூ.1 கோடியை பயன்படுத்த அரசு…\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 07 April 2020 |\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nலாக் டவுன்.. பால் கறக்கும் நடிகர் தீனா.. வைரலாகும் வீடியோ..\nநிவாரண நிதியை அறிவித்த நடிகர் அஜித்\nரஜினி உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான குறும்படம்.. இணையத்தில் வைரல்..\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 07 April 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nதேவையின்றி ஊர்சுற்றிய வாகன ஓட்டிகள்.. போலீசார் வழங்கிய வினோத தண்டனை..\nமூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் – விவசாயிகள் தவிப்பு\nகொரோனா தடுப்பு பணி – MLA-க்கள் தொகுதி நிதியில் ரூ.1 கோடியை பயன்படுத்த அரசு உத்தரவு\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 07 April 2020 |\nபத்திரிகையாளர்களுக்கு கப சுர குடிநீர் வழங்கி அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு\nஊரடங்கிற்கு நாம் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் – சகாயம் IAS\nதேவையின்றி ஊர்சுற்றிய வாகன ஓட்டிகள்.. போலீசார் வழங்கிய வினோத தண்டனை..\nமூடப்பட��ட நெல் கொள்முதல் நிலையங்கள் – விவசாயிகள் தவிப்பு\nகொரோனா தடுப்பு பணி – MLA-க்கள் தொகுதி நிதியில் ரூ.1 கோடியை பயன்படுத்த அரசு...\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 07 April 2020 |\nஇன்று மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதி – பீலா ராஜேஷ்\nலாக் டவுன்.. பால் கறக்கும் நடிகர் தீனா.. வைரலாகும் வீடியோ..\nபத்திரிகையாளர்களுக்கு கப சுர குடிநீர் வழங்கி அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு\nநிவாரண நிதியை அறிவித்த நடிகர் அஜித்\nகொரோனா தடுப்பூசி – பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இன்று பரிசோதனை\nஊரடங்கிற்கு நாம் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் – சகாயம் IAS\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/03/sasikala-pushpa-wedding-2018/", "date_download": "2020-04-07T14:43:17Z", "digest": "sha1:RKI6T4IDNNPZEQXVPLF7DB2L3JDMOLGQ", "length": 31507, "nlines": 266, "source_domain": "www.joymusichd.com", "title": "சசிகலா புஷ்பா திருமணத்தில் புதிய திருப்பம் ! நடந்தது என்ன ?", "raw_content": "\nஅமெரிக்காவில் கொரோனா வைரைஸ்களை உருவாக்கிய இருவர் கைது \nஸ்பெயினில் ஒரே குடும்பத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 13 பேருக்கு கொரோனா \nஅமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஒரே நாளில் 1,480 பேர் பலி ஒரே நாளில் 1,480 பேர் பலி \nபிரான்சில் கொரோனா கோர தாண்டவம் ஒரே நாளில் 1120 பேர் பலி ஒரே நாளில் 1120 பேர் பலி \nதளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு முன்னணி நடிகைகள்,\nஎன் பிறந்தநாளில் உயிர் நண்பனை இழந்துவிட்டேன் – Dr.சேதுராமின் நண்பரின் நெகிழ வைக்கும் பதிவு…\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு காலமானார் அதிர்ச்சியில் தமிழ் சினிமா வட்டாரம்…\nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 31/03/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 25/03/2020\nவெளியில் சென்று வீடு திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவ��ு பாதுகாப்பானதாகும்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 23/03/2020\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nHome செய்திகள் இந்தியா சசிகலா புஷ்பா திருமணத்தில் புதிய திருப்பம் \nசசிகலா புஷ்பா திருமணத்தில் புதிய திருப்பம் \nசசிகலா புஷ்பா திருமணம் செய்ய இருந்த ராமசாமி என்னும் பிரமுகர் ஏற்கனவே திருமணமானவர் என்று\nஅவர் மனைவி சத்யபிரியா மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குழந்தையாேடு வந்து புகார் அளித்துள்ளார்.\nஜெயலலிதா மறைவிற்கு பிறகு அரசியல் மற்றும் பிற விவகாரங்களிலிருந்து தள்ளியே இருந்த சசிகலா புஷ்பா\nகடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் என்னும் அறிவிப்பை வெளியிட்டு தமிழ்நாட்டையே அதிரவைத்தார்.\nஇந்நிலையில் இந்த திருமணம் வரும் 26 ஆம் தேதி நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.\nசசிகலா புஷ்பா -ராமசாமி திருமண வரவேற்பு என்ற செய்திகள் வந்ததை\nகண்ட சத்யப்பிரியா என்னும் பெண் கைக்குழந்தையாேடு வந்து,\nதமக்கும் சசிகலா புஷ்பா திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படும் ராமசாமிக்கும் 2014 ம் ஆண்டே திருமணம் நடைபெற்றதாக மதுரை ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.\nஒரு வருடம் மட்டுமே இணைந்து வாழ்ந்ததாக கூறிய சத்யப்ரியா திருமணம் நடப்பது உண்மை தானா என விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.\nஅ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஆண்டு கூடியபோது,\nசசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரா பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா புஷ்பா போட்டியிடப் போவதாகக் கூறி அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு மனுத்தாக்கல் செய்ய வந்தார்.\nஅப்போது அந்தக் கட்சியில் உள்ள நிர்வாகிகளுக்கும், சசிகலா புஷ்பாவின் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.\nதகராறு முற்றியதில் அவருடைய கணவர் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்தனர்.\nஇந்த விவகாரத்துக்குப் பிறகு அரசியல் மற்றும் பிற விவகாரங்களிலிருந்து ஒதுங்கியே இருந்தார் சசிகலா புஷ்பா.\nஇந்த நிலையில்தான் அவருக்கும் டெல்லியைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅவர்களுடைய பெயர்கள் இடம்பெற்ற திருமண அழைப்பிதழும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.\nடெல்லியில் வரும் 26-ம் தேதி ராமசாமி என்பவரை சசிகலா புஷ்பா மணக்கப்போவதாக அந்த அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாப்பிள்ளையான ராமசாமி ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் அவர், நாடாளுமன்றத்தின் சட்ட ஆலோசகராக உள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசசிகலா புஷ்பா -ராமசாமி திருமண வரவேற்பு என்று குறிப்பிடப்பட்டு செய்திகள் வந்து காெண்டிருக்க மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு\nமகாளிபட்டியிலிருந்து கைக்குழந்தையாேடு வந்த சத்யப்பிரியா தமக்கும் சசிகலா புஷ்பா திருமணம் செய்ய உள்ளதாக இருந்த ராமசாமிக்கும் 2014 ம் ஆண்டே திருமணம் நடைபெற்றதாேடு\nதன்னை நீதீபதி என்று சாெல்லித்தான் ராமசாமி என்னை திருமணம் முடித்தார் எனக்கூறி அதற்கான பாேட்டாே ஆதாரங்களை காண்பித்ததாேடு அவர் கூட சேர்ந்து வாழவேண்டும் என கண்ணீருடன் குறிப்பிட்டார் .\nசெய்திகளில் ராமசாமி சசிகலா புஷ்பாவை திருமணம் செய்யப்பாேவதாக வந்த தகவல்கள் உண்மை தானா என தனக்கு உறுதி செய்யப்பட வேண்டும் என காேரிக்கை வைத்துள்ளார் .\nமேலும் ஒரு வருடம் தான் ராமசாமியாேடு சேர்ந்து வாழ்ந்ததாகவும் ,\nஅதன் பிறகு ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால் என்னை தந்தை வீட்டிற்கு அனுப்பி வைத்த அவர் பாேன் மூலம் தன்னிடம் பேசி வந்தார் .\nஇந்நிலையில் அவரைப்பற்றி புதிய திருமணதகவல் செய்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நான் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்திருப்பதாக கூறினார் .\nசசிகலா புஷ்பா -ராமசாமி திருமண வரவேற்பு\nசசிகலா புஷ்பா திருமணத்தில் புதிய திருப்பம்\nPrevious articleஉங்கள் இன்றைய ராசி பலன்-20/03/2018\nNext articleஈராக்கில் 39 இந்தியர்கள் படுகொலை\nஅமெரிக்காவில் கொரோனா வைரைஸ்களை உருவாக்கிய இருவர் கைது \nஸ்பெயினில் ஒரே குடும்பத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 13 பேருக்கு கொரோனா \nஅமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஒரே நாளில் 1,480 பேர் பலி ஒரே நாளில் 1,480 பேர் பலி \nபிரான்சில் கொரோனா கோர தாண்டவம் ஒரே நாளில் 1120 பேர் பலி ஒரே நாளில் 1120 பேர் பலி \nபிரிட்டனில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 563 பேர் பலி \nகொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து எச்சரித்த பல சீன மருத்துவர்களை காணவில்லை \nஅமெரிக்காவுக்கு இனி வரும் இரு வாரங்கள் ஆபத்தானது \nசீனாவில் மீண்டும் சூடுபிடிக்கும் நாய் , வௌவால் இறைச்சி விற்பனை \nகொரோனாவால் அடுத்த அழிவு என்ன 2019 இல் கணித்த இந்திய ஜோதிட சிறுவன் 2019 இல் கணித்த இந்திய ஜோதிட சிறுவன் \nஒரே நாளில் கொரோனாவினால் பிரிட்டன் – இத்தாலியில் 1075 பேர் பலி \nஅமெரிக்காவில் கொரோனா வைரைஸ்களை உருவாக்கிய இருவர் கைது பின்னணி இது தானாம் \nஸ்பெயினில் ஒரே குடும்பத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 13 பேருக்கு கொரோனா பரவியது எப்படி \nஅமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஒரே நாளில் 1,480 பேர் பலி ஒரே நாளில் 1,480 பேர் பலி அதிர்ச்சியில் உலக நாடுகள் \nபிரான்சில் கொரோனா கோர தாண்டவம் ஒரே நாளில் 1120 பேர் பலி ஒரே நாளில் 1120 பேர் பலி அதிர்ச்சியில் உலக நாடுகள் \nஒரே நாளில் கொரோனாவினால் பிரிட்டன் – இத்தாலியில் 1075 பேர் பலி \nஅமெரிக்காவில் கொரோனா வைரைஸ்களை உருவாக்கிய இருவர் கைது \nஸ்பெயினில் ஒரே குடும்பத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 13 பேருக்கு கொரோனா \nஅமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஒரே நாளில் 1,480 பேர் பலி ஒரே நாளில் 1,480 பேர் பலி \nபிரான்சில் கொரோனா கோர தாண்டவம் ஒரே நாளில் 1120 பேர் பலி ஒரே நாளில் 1120 பேர் பலி \n.. வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம்… இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து இனி நடக்கப்போவது இது தான் இனி நடக்கப்போவது இது தான் உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-20/03/2020 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-20/03/2020 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க கொத்து கொத்தா முடி கொட்டுதா கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தி���ம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க கொரோனா வைரஸ் சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா கொரோனா வைரஸ் சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் அதிகாரிகள் அதிர்ச்சி \n.. வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம்… இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து இனி நடக்கப்போவது இது தான் இனி நடக்கப்போவது இது தான் உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-20/03/2020 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-20/03/2020 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க கொத்து கொத்தா முடி கொட்டுதா கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க கொரோனா வைரஸ் சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா கொரோனா வைரஸ் சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் அதிகாரிகள் அதிர்ச்சி \nஒரே நாளில் கொரோனாவினால் பிரிட்டன் – இத்தாலியில் 1075 பேர் பலி \nஅமெரிக்காவில் கொரோனா வைரைஸ்களை உருவாக்கிய இருவர் கைது \nஸ்பெயினில் ஒரே குடும்பத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 13 பேருக்கு கொரோனா \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஅமெரிக்காவில் கொரோனா வைரைஸ்களை உருவாக்கிய இருவர் கைது \nஸ்பெயினில் ஒரே குடும்பத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 13 பேருக்கு கொரோனா \nஅமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஒரே நாளில் 1,480 பேர் பலி ஒரே நாளில் 1,480 பேர் பலி \nபிரான்சில் கொரோனா கோர தாண்டவம் ஒரே நாளில் 1120 பேர் பலி ஒரே நாளில் 1120 பேர் பலி \nதளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு முன்னணி நடிகைகள்,\nஎன் பிறந்தநாளில் உயிர் நண்பனை இழந்துவிட்டேன் – Dr.சேதுராமின் நண்பரின் நெகிழ வைக்கும் பதிவு…\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு காலமானார் அதிர்ச்சியில் தமிழ் சினிமா வட்டாரம்…\nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 31/03/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 25/03/2020\nவெளியில் சென்று வீடு திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 23/03/2020\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/serial/islamic-serials/pirai-6/", "date_download": "2020-04-07T14:00:16Z", "digest": "sha1:HA7QCRPAEAFFEMYHVCIW7FYTB57RZULB", "length": 13339, "nlines": 114, "source_domain": "www.satyamargam.com", "title": "நோன்பின் நோக்கம் (பிறை-6) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 6\n உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமை ஆக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று) இறைபக்தி உடையவர்கள் ஆகலாம்” (அல்குர்ஆன் 2: 183).\nநோன்பைப் பற்றி ஏக இறைவனாகிய அல்லாஹ் கூறும்போது, “நோன்பு என்பது உங்களுக்கு முன்வாழ்ந்த சமுதாயத்தினர் போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டிருக்கிறது” என்று தொடங்குகிறான். உலகில் வாழும் மனிதர்களில் நாத்திகர்களாகிப் போனவர்களைத் தவிர்த்து, எல்லா மதங்களிலும் நோன்பு (விரதம்) ஏதேனும் ஒரு வடிவில் பின்பற்றப்படுவது இங்கு நோக்கத் தக்கதாகும். உலக மாந்தர் அனைவருக்கும் வாழும் வழியாக இஸ்லாம்தான் ஆதியில் இருந்திருக்கிறது என்பதும் “மனிதர்கள் தங்களுக்குள் பிரிந்து கொண்டு பல மதங்களை உண்டாக்கிக் கொண்டனர்” என்ற (23:52-53) இறைவாக்கும் இதன் மூலம் உறுதியாகிறது.\nநோன்பைப் பற்றிய உன்னதமான நோக்கத்தை நமக்கு அல்லாஹ் எடுத்துச் சொல்லும்போது,\n“…..நீங்கள் (உள்ளச்சம் பெற்று) இறைபயபக்தி உடையவர்கள் ஆகலாம்” (அல்குர்ஆன் 2:183) என்ற தெளிவை நம்முன் வைக்கிறான்.\nஅதாவது மனிதர்கள் நோற்கும் நோன்பினால் இறைவனுக்கு ஏதும் தேவையோ, இலாபமோ பயனோ ஏற்படாது. இதை நாம் நோற்கத் தவறினால் இறைவனுக்கு நஷ்டம் எதுவும் ஏற்படாது. இதனை முறையாக நோற்றால், இதனால் மனிதன் இறையச்சம் உடையவன் ஆகலாம் (அதன் மூலம் அவனுக்கும், அவன் குடும்பத்தினர் அவனைச் சார்ந்துள்ள அவன் வாழுகின்ற சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும் நிச்சயமாக பலன்கள் உண்டு) என்று கூறுகின்றான். ஆகையால் இந்த நோன்பின் மகத்துவத்தையும் அது நமக்கு ஏற்படுத்த வல்ல பலன்கள் யாவை என்பது பற்றியும் அதனால் சமூகம் பெறும் நன்மைகள் யாவை என்பது பற்றியும் அதனால் சமூகம் பெறும் நன்மைகள் யாவை என்பனவற்றையும் ஆய்வு செய்ய நாம் கடமைப் பட்டுள்ளோம்.\n“பட்டினி என்றால் என்ன என்பதை அறியாமல் செழிப்பில் வாழும் முஸ்லிம் செல்வந்தர்கள், வருடத்தில் ஒரு மாதம் நோன்பிருப்பதன் மூலம் பட்டினியை அறிந்து கொள்வதற்கும் அதன் மூலம் காலமெல்லாம் பட்டினியில் உழலும் வறியவர்க்கு உதவ வேண்டும் என்ற சிந்தனையைச் செல்வந்தர்களிடையே நோன்பு ஏற்படுத்துகிறது” என்றும்\n“பதினொரு மாதங்கள் வேளை தவறாமல் நிரம்பிய வயிற்றுக்கு ஒரு மாத காலம் நோன்பிருந்து சற்றே ஓய்வு கொடுப்பதன் மூலம் உடல் ரீதியான ஆரோக்கியம் கிட்டுகிறது” என்றும்\n“வருடத்தில் ஒரு மாதம் நோன்பிருப்பது ஆரோக்கிய வாழ்விற்கு நல்லதொரு பயிற்சி” என்றும்\nஉலக ரீதியான பல காரணங்கள் மக்களால், மருத்துவர���களால் சொல்லப் பட்டாலும் நோன்பின் நோக்கத்தைப் பற்றி அல்லாஹ் என்ன கூறுகிறான் என்பதே இங்கு நம் சிந்தையில் கொள்ளத் தக்கதாகும்.\n– தொடரும் இன்ஷா அல்லாஹ்\n - புதிய தொடர் அறிமுகம்\nமுந்தைய ஆக்கம்கடந்து வந்த பாதை (பிறை-5)\nஅடுத்த ஆக்கம்தக்வா தரும் பாடம் (பிறை-7)\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nகடந்து வந்த பாதை (பிறை-5)\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-3)\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nசத்தியமார்க்கம் - 18/03/2020 0\nஇந்திய மக்களின் நீதிக்கான கடைசிப் புகலிடமான உச்ச நீதிமன்றம், பாபரி மஸ்ஜித்தின் நில உரிமையியல் வழக்கில் வழங்கிய உலகிலேயே படு மோசமான தீர்ப்பால் நமது நாட்டின் நீதி மன்றங்களை உலக நாடுகள் ஒரு...\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nசத்தியமார்க்கம் - 24/07/2006 0\nமுதலில் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், மாற்றங்களை ஒரு மனிதனின் மனதிலிருந்து எதிர்பார்க்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் கட்டாயப்படுத்தித் திணிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. விருப்பமின்றிச் செய்யும் செயல்களில் மனப்பூர்வமான ஈடுபாடு இருக்காது என்பதை அறிந்த இஸ்லாம் கட்டாயப்படுத்துதலை ஏற்படுத்தாமல் உலகில் மனிதனிடம் ஏற்படும் தடுமாற்றங்களையும் கூறுவதோடு நில்லாமல்...\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-25\nகொரோனா ஜிஹாத் வதந்திக்கு அமெரிக்கா கண்டனம்\nபரவும் கொரோனா தொற்று, தினமணிக்கும்\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\nஇஸ்லாமோஃபோபியா – ஒரு பார்வை (பகுதி 5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.in/2015/04/", "date_download": "2020-04-07T13:21:13Z", "digest": "sha1:QSCMY2ZTEZS4MTZKZRQYYZY2FLNGSFHX", "length": 12915, "nlines": 237, "source_domain": "www.tamilheritage.in", "title": "Tamil Heritage Trust தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை : April 2015", "raw_content": "\nபழந்தமிழ் பண்பாட்டின் சேரநாட்டு எச்சங்கள் - ஜெயமோகன்\nபழந்தமிழ் பண்பாட்டின் சேரநாட்டு எச்சங்கள்\nகுமரி மாவட்டம் பழைய சேரநாடு. இங்கு தொன்மையான தமிழ் நாகரிகத்தின் பண்பாட்டு நீட்சி இப்போதும் ஓரளவு இருக்கிறது. இவற்றை விழாக்களில். ஆலயச்சடங்குகளில் நாம் காணலாம். பிற தமிழ்ப் பகுதிகளில் வெவ்வேறு பிற்கால ஆட்சியாளர்களாலும் தொடர்குடியேற்றங்களாலும் நிகழ்ந்த பண்பாட்டுமாற்றம் குமரிப் பகுதியில் நிகழவில்லை. ஆகவே இது ஆய்வாளார்களுக்குரிய ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது என்று கூறலாம். இந்தப் பண்பாட்டு எச்சங்கள் குறித்த ஓர் அறிமுகப் பார்வையை ஜெயமோகன் அளிப்பார்.\nபிறந்தது 1962, ஏப்ரல் 22ல். பள்ளி நாள்களில் ரத்னபாலா என்கிற சிறுவர் இதழில் முதல் கதையை எழுதினார். 1987-ல் கணையாழியில் எழுதிய ‘நதி’ சிறுகதை பரவலாகக் கவனம் பெற்றது. 1988-ல் எழுதப்பட்ட ‘ரப்பர்’ நாவல் அகிலன் நினைவுப்-போட்டியின் பரிசைப் பெற்றது. இது தவிர கதா விருதும் சம்ஸ்கிருதி சம்மான் தேசிய விருதும் பெற்றுள்ளார். இவர் எழுதிய விஷ்ணுபுரம் தமிழ் இலக்கிய உலகில் பெரிய கவனத்தைப் பெற்றதோடு விவாதத்தையும் ஏற்படுத்தியது. இவரது படைப்புகள் தொடர்ந்து தமிழ் இலக்கிய உலகில் அதிர்வலைகளையும் புதிய சாத்தியங்களையும் ஏற்படுத்தியவண்ணம் உள்ளன. தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படத் துறைகளிலும் இவரது பங்களிப்பு தொடர்கிறது. தற்போது மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் தொடர் நாவல்களாக மறு ஆக்கம் செய்துவருகிறார்.\nபத்ரி சேஷாத்ரி - கிழக்குப் பதிப்பகம் - badri@nhm.in; 98840-66566\nஅண்ணாமலை - காந்தி நிலையம் - gandhicentre@gmail.com;\nகல்வெட்டுகளில் வைகறை ஆட்டம், ஆ. பத்மாவதி\nதிருவிடைமருதூர் மற்றும் திருவெண்காடு கல்வெட்டுகளில் ‘வைகறை ஆட்டம்’ என்ற நாட்டியம் நிகழ்த்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. அது எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்ற விவரம் அக்கல்வெட்டுகளில் கூறப்படவில்லை. எனவே அது எவ்வகை ஆட்டம், அது ஆடப்பட்ட விதம், பாடப் பெற்ற இசைப் பாடல் ஆகியவை எதுவாக இருக்கும் என்பது பற்றி சிலப்பதிகாரம், தொல்காப்பியம் ஆகியவற்றின் துணையுடன் தனது ஆய்வை முன்வைக்கிறார்.\nமுனைவர் ஆ. பத்மாவதி, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் கல்வெட்டுத் தொகுதிகள் பத்துக்கும் மேல் தனியாகவும் சேர்ந்தும் பதிப்பித்துள்ளார். திருவிந்தளூர்ச் செப்பேடு S.I.I.Vol.xxx, இவர் சமீபத்தில் பதிப்பில் கொண்டுவந்தது. செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் ‘புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு’ என்ற ஆய்வை நிகழ்த்தி ஆய்வேடு சமர்ப்பித்துள்ளார். இது விரைவில் நூலாக வெளிவரவிருக்கிறது. தனிப்பட்ட முறையில் நான்கு நூல்கள் வெளியிட்டிருக்கிறார். ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதிப் பல்வேறு ஆய்விதழ்களில் வெளியிட்டிருக்கிறார். கருத்தரங்குகள், பயிலரங்குகளில் தொடர்ந்து பங்கு பெற்று வருகிறார்.\nபழந்தமிழ் பண்பாட்டின் சேரநாட்டு எச்சங்கள் - ஜெயமோக...\nகல்வெட்டுகளில் வைகறை ஆட்டம், ஆ. பத்மாவதி\nமாமல்லபுரம், தமிழில் ஒரு காஃபி டேபிள் புத்தகம். எழுதியவர்: பேரா. எஸ். சுவாமிநாதன். தமிழாக்கம் கே.ஆர்.ஏ. நரசய்யா, படங்கள்: அசோக் கிருஷ்ணசாமி. புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://agharam.wordpress.com/2018/11/05/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1-3/?replytocom=504", "date_download": "2020-04-07T14:01:14Z", "digest": "sha1:4YO74ICAPVCX52UCOGVTHOH5NQSA2VNT", "length": 42495, "nlines": 302, "source_domain": "agharam.wordpress.com", "title": "அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 3: போரா குகைகள் | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\n← அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 2: சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்கள்\nமதுரா அரசு அருங்காட்சியகமும் மதுரா கலை மரபும் →\nஅரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 3: போரா குகைகள்\nPosted on நவம்பர் 5, 2018\tby முத்துசாமி இரா\nபோரா குகைகள் (தெலுங்கு: బొర్రా గుహలు = போரா குஹலு) ஆந்திரப் பிரதேச மாநிலம், அரக்கு பள்ளத்தாக்கில், கடல்மட்டத்திலிருந்து 705 (2,313 அடி) உயரத்தில், அனந்தகிரி மலைத்தொடரில் அமைந்துள்ள இயற்கையான குகைகள் ஆகும். குகையின் உட்புறம் (Interior of the Cave) கடல்மட்டத்திலிருந்து 625 மீ. அமைந்துள்ளது. உயரத்தில் போரா என்றால் (Telugu: బొర్రా) தெலுங்கில் மூளை என்று பொருள். ஒரிய மொழியில் போரா என்றால் துளை என்று பொருள். குஹலு என்றால் குகை என்று பொருள். இந்தியாவின் பெரிய குகைகளில் ஒன்றாகக் கருதப்படும் போரா குகைகள் 80 மீட்டர் ஆழம் கொண்டதால், இந்தியாவின் ஆழம் மிகுந்த குகை��ளாவும் கருதப்படுகிறது. இதன் நீளம் 200 மீ. ஆகும். இந்தக் குகைகள் 2 கி.மீ. தூர அளவுக்குப் பரந்து விரிந்துள்ளன. நுழைவாயிலோ 100 மீ. அகலமும், 75 மீ. உயரமும் கொண்டது. இக்குகையினுள்ளே ஒருவரால் 350 மீ. தூரத்திற்குப் பயணம் செய்ய (Trekking) இயலும்.\nஇந்த இயற்கைக் குகைக்கனிமப் படிவுகள் (Speleothems) நாட்டின் மிகப்பெரிய ஸ்டலக்டைட் (Stalactite) மற்றும் ஸ்டலக்மைட் (Stalagmite) படிவங்களால் ஆன குகைகள் ஆகும். “Speleothems” என்றால் குகைக்கனிமப் பதிவு என்று பொருள். Spēlaion என்ற கிரேக்க வார்த்தைக்கு “குகை’ என்று பொருள். “Thema” என்ற சொல்லுக்குப் படிமம் (Deposit) என்று பொருள். குகைக்கனிமப் படிவு (Speleothem) என்ற சொல்லை ஜி.டபிள்யூ. மூர் (G.W. Moore). (1952) என்ற அறிஞர் அறிமுகப்படுத்தினாராம். இந்தப் பதிவு இத்தொடரின் மூன்றாவது பதிவு ஆகும். இத்தொடரின் இரண்டாம் பதிவு , முதற் பதிவு ஆகியவற்றையும் பார்க்கவும்.\nஇருப்பிடம்: அனந்தகிரி மலைத்தொடர் 800 முதல் 1300 மீ Mean Sea Level\nஊர்: போரா (English: Borra; Telugu: బొర్రా) ஆனந்தகிரி மண்டல், விசாகபட்டணம் மாவட்டம். பின் கோடு: 531149.\nஅமைவிடம்: 18°10′N அட்சரேகை 83°0′E தீர்க்கரேகை\nகடல் மட்டத்திலிருந்து: 705 மீ. (2,313 அடி) உயரம்\nபோரா குகைகள்: ஒரு காலப் பகுதியில் ஏற்பட்ட வற்றாத நீரோட்டத்தால் இந்தக் குகைக்கனிமப் படிவு தோன்றியது. இந்தக் குன்றுகளிலிருந்து சிறிய நீரோடைகள் கோஸ்தானி ஆற்றை நோக்கிப் பாய்ந்தன. இது இந்தியாவின் பெரிய குகையும் ஆழமான குகையும் ஆகும்.\n; தண்ணீரில் உள்ள ஹுயுமிக் அமிலம் சுண்ணாம்புப் பாறையில் உள்ள கால்ஷியம் கார்பனேட்டுடன் வேதிவினை புரிந்தது. இதனால் கனிமங்கள் கரைந்து பாறை உடைந்து போயிற்று. (கீழே யூடுயுப் விடியோ தரும் விளக்கம் பார்க்கவும்)\nகுகை உருவாக்கம்: கரிஸ்டிக் சுண்ணாம்பு கட்டமைப்புகள் (Karstic Limestone Structures) மூன்று நிலைகளில் (Levels) அமைந்துள்ளது. இவை நுழைவாயில் (Entrance), அந்திக்கருக்கல் (Twilight) மற்றும் இருண்ட (Dark) பகுதிகள் (Zones) ஆகும்.\nகண்டு பிடித்த ஆண்டு: கி.பி. 1807 ஆம் ஆண்டு\nகண்டு பிடித்தவர்: வில்லியம் கிங் ஜார்ஜ் (பிரிட்டிஷ் புவியியலாளர்)\nகுகை பரப்பளவு (நிலம்): 2 சதுர கி.மீ (0.8 சதுர மைல்)\nகுகை ஆழம்: 80 மீ. (26௦ அடி); நீளம் 200 மீ.\nகுகை நுழை வாயில்: 100 மீ (330 அடி) கிடைமட்டமாக மற்றும் 75 மீ (246 அடி) செங்குத்தாக\nஇங்கு செல்வதற்கேற்ற பருவம்: நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள்\nதொலைவு: விசாகபட்டணம் 90 கி.மீ; விசாகபட்டணம் விமானநிலை���ம் 76 கி.மீ.; விசாகபட்டணம் இரயில்நிலைய சந்திப்பு 90.5 கி.மீ. அரக்கு நகர் 36.6 கி.மீ. போரா இரயில் நிலையம் 1 கி.மீ.\nநேரம்: காலை 1௦.00 மணி முதல் மாலை 5.௦0 மணி வரை (மதியம் 1.00 மணி முதல் 2.00 மணி வரை உணவு இடைவேளை)\nபார்வையிட: 2 முதல் 3 மணி நேரம் ஆகலாம். பயணிகள் 6.00 வரை பயணிகள் குகையினுள் இருக்க அனுமதிக்கிறார்கள்.\nகட்டணம் பெரியவர்:ரூ. 1௦௦/- குழந்தைகள் ரூ. 6௦/-\nஒளிப்படம்: கேமரா (டிஜிட்டல் / ஸ்டில்) ரூ. 1௦௦/- செல் ஃபோன் ரூ. 25/-\nகுகைக்கனிமப் படிவம்: புவியியல் உருவாக்கம்\nபோரா குகைகள் முழுக்க முழுக்கச் சுண்ணாம்புப் பாறைகளால் கொண்ட சுண்ணாம்புக்கரட்டால் (Karstic Limestone structures) உருவாகியுள்ள குகைக்கனிமப் படிவு ஆகும். இந்தச் சுண்ணாம்புக்கரட்டில், சுண்ணாம்புக்கல் (limestone), டோலோமைட் (dolomite), ஜிப்சம் (gypsum) போன்ற கரையக்கூடிய கனிமங்கள் உள்ளன. இந்தக் குகைளின் இட அமைப்பியல் (topography) பூமியின் கீழே பல நூறு அடிகள் பரந்து விரிந்து காணப்படுகின்றன.\nகரைந்துருகும் கால்ஷியம் கார்பனேட் வேதிவினைகள் (Calcium Carbonate Dissolution Reactions) காரணமாகக் குகைக்கனிமச் சுண்ணாம்பு பாறைப்படிவுகள் (Calcareous speleothems) உருவாகின்றன. இதுவரை உலகெங்கும் இவை போன்ற 319 வேறுபட்ட குகைக்கனிமப் படிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது போன்ற இயற்கைக் குகைகள் அமெரிக்காவின் டெக்சாஸிலும். ஸ்லோவாக்கியாவின் டெமநோவ்ஸ்காவிலும், பிரேசிலின் குருடா டோ ஜனிலாவ்விலும் (Gruta do Janelao), தாய்லாந்தின் தம் சாவ் ஹின்னிலும் (Tham Sao Hin), மலேசியாவின் வொண்டர் குகை குனுங் முலுவிலும் (Wonder Cave, Gunung Mulu) இந்தியாவின் மேகாலயாவிலும் மற்றும் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவற்றின் தொன்மையை எப்போதும் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளில் குறிப்பிடப்படுகிறார்கள்.\nகோஸ்தானி (கோ = பசு; ஸ்தானி = பால்மடி; பசுவின் பால்மடி என்று பொருள்) ஆறு கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஆனந்தகிரி மலையில் உருவாகி போரா குகைகளின் அடிவாரத்தை வந்தடைவதை குகை வாயிலிலிருந்து பார்ப்பது கண்கொள்ளாக்காட்சியாகும். போரா குகையிலிருந்து பெருகும் கோஸ்தானி ஆறு ஒரிஸா மாநிலம் வரை பாய்ந்து சென்று கடலில் கலக்கிறது.\nஇடையர்கள் கோஸ்தானி ஆற்றங்கரையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது பசு ஒன்று வழி தவறி போரா குகைக்குள் சென்றதாம். இடையர்கள் பசுவைத் தேடிச் சென்றபோது இந்தக் குகையைக் கண்டுபிடித்ததாக ஒரு கதை ��ண்டு. இங்கிலாந்து நாட்டின் புவியியல் நிபுணரான வில்லியம் கிங் என்பவர் கடந்த 1807 ஆம் ஆண்டு இக்குகைகளைக் முறையாகக் கண்டுபிடித்தார்.\nமூன்று நிலைகளில் போரா குகைகள்\nபோரா குகைகள் மூன்று நிலைகளில் பரந்து விரிந்துள்ளன. நுழைவுப் பகுதி (Entrance Zone), குறைவான ஒளி புகும் (அந்திக் கருக்கல்) பகுதி (Twilight Zone), இருண்ட பகுதி (Dark Zone) என்ற மூன்று பகுதிகள் உள்ளன. இவற்றுள் குகையின் நடுவில் உள்ள குறைவான ஒளி புகும் பகுதிகளை மட்டும் பொதுமக்கள் சென்று பார்க்க அனுமதியுண்டு.\nகுகையின் சில தாழ்வான பகுதிகளும் மேடான இடத்தில் உள்ள இருண்ட பகுதிகளும் சுற்றுலாப் பயணிகள் சென்று பார்க்கும் அளவிற்குப் பாதுகாப்பானதல்ல. தாழ்வான பகுதி கோஸ்தானி ஆற்றுடன் இணைவதால் இங்கு செல்வது ஆபத்தானது. இப்பகுதியின் பழங்குடிமக்கள் இக்குகைக்குச் சிவராத்திரி தினத்தன்று வந்து வழிபாடு செய்வது வழக்கம். இந்த தினத்தில் குகையின் பல பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்கிறார்கள். குகையின் நுழைவாயில் பரந்து அகன்றுள்ளது. நீங்கள் குகையின் பரந்து விரிந்த பரப்பைக் காணும்போது குகையினுள் உள்ள சுற்றுலாப் பயணியர் சின்னஞ் சிறிய குள்ளர்களாகத் தோன்றுவது வியப்பிலும் வியப்பு. இந்த மொத்தக் குகைப் பரப்பும் சிவன் கோவில் என்ற எண்ணம் ஏற்படும் வண்ணம் சிவ இலிங்கங்களையும் இரண்டு நந்தி கற்சிலைகளை நுழைவாயில் அருகே நிறுவியுள்ளார்கள்.\nஸ்டலக்டைட் (Stalactite) – ஸ்டலக்மைட் (Stalagmite) ஸ்பீலோதெம் (Spelothem) :\nபத்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தற்போது போரா குகைகள் உள்ள நிலப்பரப்பில் சுண்ணாம்புப் பாறை அடுக்குகள் தோன்றின. இங்கு கோஸ்தானி ஆறு பாய்ந்து சென்றது. காலப்போக்கில் தண்ணீர் மட்டம் குறைந்துவிட்டது. ஆற்று நீர் கரியமில வாயுவை (Carbon dioxide) உட்கொண்டு ஹ்யூமிக் அமிலத் தன்மையுடைய தண்ணீராக மாறியது. ஹ்யூமிக் அமில நீர் சுண்ணாம்புப் பாறையைக் கரைத்து வெடிப்புகளை ஏற்படுத்தின. இந்த வெடிப்புகள் குகைகளாக உருவாகினவாம். விரிசல் மென்மேலும் விரிந்து பல நூறு கி.மீ. பரப்பளவில் குகைகள் விரிந்து பரந்தன.\nமேலும் ஹ்யூமிக் அமில நீர் சுண்ணாம்புப் படிமப் பாறையின் மீது மோதி, மோதி, உராய்ந்து, உராய்ந்து ஏற்பட்ட வேதிக் கிரிகைகளால் ஸ்டலக்டைட் (Stalactite), ஸ்டலக்மைட் (Stalagmite) என்று இரண்டு இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாயின.\nஸ்டலக்டைட�� என்பது தொங்குபனி (icicle) போன்ற வடிவத்தில் உருவாகி குகை விதானத்திலிருந்து தொங்கியபடி காணப்படுகின்றன. இவை கால்ஷியம் பை கார்பனேட் மற்ற கனிமங்கள் சேர்ந்த கனிமநீர் குகை விதானதிலிருந்து கசிந்து (Percolate) மழைத் தூறல் போன்று சொட்டுச் சொட்டாக வடிந்தமையினால் உருவாயின. பெரும்பாலான ஸ்டலக்டைட்கள் ஊசிமுனை போன்ற வடிவங்களைக் கொண்டுள்ளன.\nஸ்டலக்மைட் என்பது குகைத் தளத்திலிருந்து மேல்நோக்கி திட்டாக (Mound) வளர்ந்த கால்ஷியம் பை கார்பனேட் மற்றும் சில கனிமப் படிவம் ஆகும் (Upward-growing mound of mineral deposits). இந்தத் திட்டுக்கள் (Mounds) குகைகளின் தளத்தில் கனிமநீர் சொட்டுச் சொட்டாகக் கசிந்தமையினால் (Percolate) உருவாயிற்று. பெரும்பாலான ஸ்டலக்மைட்கள் வட்டமான அல்லது தட்டையான முனைகளைக் கொண்டுள்ளன. குகையின் நடுப்பகுதியில் மனித மூளையின் வடிவில் ஸ்டலக்மைட் திட்டுக்கள் (Human Brain shaped Stalagmite Mounds) உருவாகியுள்ளது இயற்கையின் கொடை எனலாம்.\nஇந்த ஸ்டலக்டைட், ஸ்டலக்மைட் கனிமப் படிவங்களுக்கு குகைக்கனிமப் படிவம் (Speleothem) என்று பெயர். இந்தக் குகைக்கனிமப் படிவங்கள் அனுபவமிக்கச் சிற்பிகள் உளிகொண்டு செதுக்கிய சிற்பங்கள் போல காட்சியளிப்பது வியப்பிலும் வியப்பு. இங்கு வரும் மக்கள் குகைக்கனிமப் படிவங்களைப் பார்த்து பலவித உருவங்களைக் கற்பனை செய்வது வாடிக்கை. சிவன் – பார்வதி, வயதான சூனியக் கிழவியின் முகம், பிசாசுகள், மனித மூளை, முதலை, காளான் குடைகள், கோபுரம் போன்று பல தோற்றங்களைக் கற்பனை செய்து கொள்கின்றனர்.\nதற்போது நாம் காணும் இந்த Spelothem கள் இந்த நிலைக்கு வருவதற்குப் பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கும் என்பது வியப்பான செய்தி. தற்போது கூட வளர்ந்து கொண்டிருக்கும் இந்த Spelothem வடிவங்கள் எளிதில் உடையக்கூடியது. என்பது பலருக்கும் வியப்பான செய்தியாகும். இந்த வடிவங்கள் உடைந்துவிட்டால் மேலும் வளர்ச்சி அடையாது என்பதால் இவற்றிற்கு அதிக பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.\nஆந்திரப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாந்தவியலாளர்கள் (Anthropologists) இங்கு அகழ்வாய்வு மேற்கொண்ட போது, 30௦௦௦ முதல் 50000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும், இடைநிலைப் பழங்கற்காலத்தைச் (middle Paleolithic period) சேர்ந்த கற்கருவிகளை (Stone Tools) கண்டெடுத்துள்ளார்கள். இந்தக் கண்டெடுப்பு இப்பகுதியில் 30௦௦௦ முதல் 50000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் வாழ்ந்ததற்கான அறிகுறியாகும்.\nஇக்குகையின் மேலேயே கொத்தவலச – கிரந்துல் இருப்புப் பாதையை (கே.கே இருப்புப் பாதையை) கிழக்குக் கடற்கரை இரயில்வேத் (East Coast Railway) துறையினர் அமைத்தது வியப்பிலும் வியப்பாகும். இன்றும் இந்தக் குகையின் மீதே கிரந்துல் பாசஞ்சர் இரயில் சென்று வருகிறது. இதன் மூலம் இந்தக் குகைதளத்தின் வலிமை புலப்பட்டும்.\nபுதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.\nThis entry was posted in குகைகள், சுற்றுலா and tagged அரக்கு பள்ளத்தாக்கு, ஆந்திரப் பிரதேசம், கனிமப் படிவு, குகைகள், பழங்குடியினர், போரா குகைகள், மலைவாழிடம், ஸ்டலக்டைட், ஸ்டலக்மைட். Bookmark the permalink.\n← அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 2: சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்கள்\nமதுரா அரசு அருங்காட்சியகமும் மதுரா கலை மரபும் →\n8 Responses to அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 3: போரா குகைகள்\n12:07 முப இல் நவம்பர் 6, 2018\nகுகைகளின் பழைமை, அப்போதே மனிதர்கள் அங்கு வாழ்ந்திருப்பதற்கான தகவல்கள் பிரமிப்பூட்டுகின்றன. நுண்ணிய தகவல்கள் வழக்கம்போல. மிகவும் சுவாரஸ்யமாகவே படித்தேன். இந்தத் தகவல்களை வேறு தளத்தில் மேலோட்டமாகப் படித்திருக்கிறேன்.\nஇனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.\n7:52 முப இல் நவம்பர் 6, 2018\nகருத்திற்கு மிக்க நன்றி ஐயா.. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..\n2:00 முப இல் நவம்பர் 6, 2018\nஎந்தப் பயண வசதியும் இல்லாத அக்காலத்தில் எப்படி இங்கு மக்கள் வாழ்ந்திருப்பார்கள், ஓரிடம் விட்டு வேறிடத்திற்கு எப்படிப் பயணித்திருப்பார்கள் என்று நினைத்தாலே வியப்பாகத்தான் இருக்கிறது ஐயா\n7:52 முப இல் நவம்பர் 6, 2018\nகருத்திற்கு மிக்க நன்றி ஐயா.. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..\n9:53 முப இல் நவம்பர் 7, 2018\nகுகைகள் பற்றிய விடயம் பிரமிப்பாக இருக்கிறது.\nஇனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள் நண்பரே\n1:59 பிப இல் நவம்பர் 7, 2018\nதீபாவளி நல்வாழ்த்துகள். மேலான கருத்திற்கு மிக்க நன்றி ஐயா..\n2:34 முப இல் நவம்பர் 8, 2018\nஇயற்கையும், ஆன்மீ���மும் இணையும்போது….மனதிற்கு நிறைவுதான். இனிய தீபாவளி வாழ்த்துகள்.\n7:24 முப இல் நவம்பர் 8, 2018\nமேலான கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா..\nகரந்தை ஜெயக்குமார் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« அக் டிசம்பர் »\nமதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தற்காலிக கீழடி அருங்காட்சியகம்\nகோவில்களில் நுந்தா விளக்கெரிப்பதற்கு முதலாம் இராஜராஜ சோழன் ஏற்படுத்திய, “சாவா-மூவா-போராடு” திட்டம்\nபுறநானூறு காட்டும் நான்கு குடிகளும் தொல்காப்பியம் காட்டும் நான்கு வருணப் பகுப்புகளும்\nதென்னிந்தியாவின் காலத்தால் முந்தைய சம்ஸ்கிருதக் கல்வெட்டு ஆந்திரவின் குண்டூர் மாவட்டம், செப்ரோலு கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அமெரிக்கா (1) அரசியல் (2) அறிவியல் (4) அறிவுத்திறன் (3) ஆங்கில இலக்கியம் (1) இணைய நூலகம் (4) இணையம் (1) இந்திய அரசு (1) இந்தியா (3) இலக்கியம் (7) இஸ்லாமிய சமயம் (1) உடல் நலம் (4) உணவு (5) உளவியல் (3) கணிதம் (3) கற்பிக்கும் கலை (5) கல்வி (5) குகைகள் (3) குடைவரைக் கோவில் (5) குழந்தைகள் (14) கேரளா (2) கைபேசி (3) கோவில் (37) சட்டம் (1) சமண சமயம் (3) சமஸ்கிருதம் (2) சித்தர்கள் (1) சிறுவர் கதைகள் (7) சுற்றுலா (26) சுவடியியல் (1) சென்னை (3) சைவ சமயம் (1) சோழர்கள் (4) தத்துவம் (1) தமிழ் (17) தமிழ்நாடு (9) திரைப்படம் (2) தொல்லியல் (64) நடனம் நாடகம் (1) நரம்பியல் (1) நாட்டுப்புறவியல் (4) நுண்கலை (2) நூலறிமுகம் (2) படிமக்கலை (4) பயிற்சி (1) புதிர் (1) புனைகதை (1) புவியியல் (1) பெற்றோர்கள் (3) பெளத்த சமயம் (2) மதம் (3) மதுரை (1) மருத்துவம் (1) மலையாளம் (1) மூளை வளர்ச்சி (3) மேலாண்மை (2) மொழி (7) வரலாறு (45) வலைத்தளம் (1) வாழ்க்கை முறை (2) விமர்சனம் (2) விழாக்கள் (9) Uncategorized (14)\nஇந்திய தொல்லியல் அளவீட்டு துறை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க பிப்ரவரி 2020 (3) ஜனவரி 2020 (1) ஜூன் 2019 (1) மே 2019 (6) ஏப்ரல் 2019 (7) மார்ச் 2019 (2) பிப்ரவரி 2019 (3) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (5) நவம்பர் 2018 (6) ஒக்ரோபர் 2018 (6) செப்ரெம்பர் 2018 (5) ஓகஸ்ட் 2018 (6) ஜூலை 2018 (4) ஜூன் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (7) மார்ச் 2018 (9) பிப்ரவரி 2018 (4) ஜனவரி 2018 (7) திசெம்பர் 2017 (10) நவம்பர் 2017 (8) ஒக்ரோபர் 2017 (20) செப்ரெம்பர் 2017 (8) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (3) ஜூன் 2015 (2) மே 2015 (1) ஜனவரி 2015 (1) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (8)\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-04-07T13:25:16Z", "digest": "sha1:VZ4C52OS7ZRWIFVJLORA7F64LVKYFB3S", "length": 9127, "nlines": 100, "source_domain": "amaruvi.in", "title": "தினமணி – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nநான் இராமானுசன் – தினமணி மதிப்புரை\nஇந்திய இடதுசாரிகள் மட்டுமே இந்தியாவிற்கு எதிரானவர்கள் என்று பார்த்தால் வெளி நாட்டு இடதுசாரிகளும் அப்படியே உள்ளனர். நேபாள இடது சாரித் தலைவர்கள் ‘இந்தியா குறித்து எச்சரிக்கயுடன் இருக்க வேண்டும். இந்திய உதவிகள் சீனாவிற்கு எதிரானதாக இருக்கலாம்’, என்று கவலை தெரிவித்து உள்ளனர்.\nநம் நாட்டு இடதுசாரிகளுக்கு மட்டும் தான் எல்லை தாண்டிய தேசபக்தி இருக்கும் என்று நினைத்திருந்தேன். நேபாள இடதுசாரிகளுக்கும் அவர்கள் நாட்டு எல்லையில் துவங்கி தங்கள் நாடான சீனாவில் முடிகிறது அவர்களது தேச பக்தி.\nஇடதுசாரிகள் அனைவரும் ஒரே ரகம்.\nஇதில் பிரசண்டா என்கிற தலைவரை தமிழகத்தின் ஹிந்து நாளிதழ் பல ஆண்டுகள் தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்தது. இப்போதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரது நேர்காணலை வெளியிடுகிறது.\n‘கம்யூனிஸ்டுகள் என் முதல் எதிரிகள்’ என்று இராஜாஜி சொன்னார். எவ்வளவு உண்மை \nஇதோ தினமணியில் வந்துள்ள செய்தி :\n“நிலநடுக்க நிவாரணம், மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளால் நேபாளத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பிரதமர் சுஷீல் கொய்ராலா எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” என்று அந்நாட்டு இடதுசாரி தலைவர்கள் கூறினர்.\nநேபாள காங்கிரஸ் தலைவர் சுஷீல் கொய்ராலா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஅந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களான நேபாள ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தலைவர் பிரசண்டா, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தலைவர் மோகன் வைத்யா, நேபாள விவசாயக் கட்சித் தலைவர் நாராயண் மான் பிஜுக்சே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஅப்போது மேற்கண்ட 3 தலைவர்களும் பேசியதாவது:\nநிலநடுக்கத்துக்��ுப் பிறகு இந்தியாவின் தலையீடு அதிகரித்து வருகிறது. இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை நேபாளத்தின் கட்டுப்பாட்டை மீறி சென்று கொண்டிருக்கிறது.\nசீனாவுடனான நேபாளத்தின் வடக்குப் பகுதி எல்லை மீதும், காத்மாண்டுவில் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் மீதும் இந்தியாவின் கவனம் உள்ளது. இது சீனாவுக்கு கவலையை ஏற்படுத்தக் கூடும். எனவே பிரதமர் கொய்ராலா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.\nசேற்றில் மீன் தேடுவது ஏன்\nஎப்படி இருந்தோம், இன்று இப்படி \nSocial Distance, மேல படாதே இன்ன பிற\nவைணவ திய தேசத்தில் சூலமா திருமங்கையாழ்வார் திகைக்கிறார். #தேரழுந்தூர்க்காட்சிகள் #தேரழுந்தூர் amaruvi.in/2020/04/06/the… 1 day ago\n தினமுமே மழை பொழியும் போல் உள்ளதே #தேரழுந்தூர்க்காட்சிகள் #பாசுரச்சுவை amaruvi.in/2020/04/06/the… 1 day ago\nAmaruvi Devanathan on தேரழுந்தூரில் ராமன்\nAmaruvi Devanathan on தேரழுந்தூரில் ராமன்\nSampath T P on தேரழுந்தூரில் ராமன்\nAmaruvi Devanathan on தேரழுந்தூர்க் காட்சிகள்\nramachandran narayan… on தேரழுந்தூர்க் காட்சிகள்\nசேற்றில் மீன் தேடுவது ஏன்\nஎப்படி இருந்தோம், இன்று இப்படி \nSocial Distance, மேல படாதே இன்ன பிற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/car-caught-fire-in-andhra-pradesh-due-to-ac-unit-short-circuit/videoshow/69128787.cms", "date_download": "2020-04-07T14:14:54Z", "digest": "sha1:SQ34D2F53ODYHTIPNVGCMKE5MZA3CJIV", "length": 8249, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nஏசி போட்டதால் மின்கசிவு, சாம்பலாகி போன கார்\nஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள நிதமனார் பகுதியில் ஒரு தம்பதியினர் தங்களுடைய 3 வயது குழந்தையுடன் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரின் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென்று கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. விபரீதத்தை உணர்ந்த அந்த குடும்பத்தினர் நொடிப் பொழுதில் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினர். மின்கசிவு விபத்தால், கார் முழுவதும் கொழுந்து விட்டு சாம்பலாகியது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகோவை அன்னூரில் சாலைகளுக்கு பூட்டு\nசுதர்சன் உருவாக்கிய 'மாக்ஸ் இந்தியா' மணல் சிற்பம்\nடெல்லி அரசின் 5T பிளான்; கொரோனாவை வென்றெடுக்குமா மாநில அரசு\n9baje9minute: அப்போது இப்படியெல்லாம் நடந்தது\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\n'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாக...\nநான் இருக்கிறேன், கவலைப்படாதீங்க- களத்தில் இறங்கிய ஸ்டா...\nவீட்டுக்குள் கிருமியை கொண்டு செல்லாமலிருக்க......\nகுமரி: கால அவகாசம் கோரும் கயிறு உற்பத்தியாளர்கள்\nசெய்திகள்கோவை அன்னூரில் சாலைகளுக்கு பூட்டு\nசெய்திகள்சுதர்சன் உருவாக்கிய 'மாக்ஸ் இந்தியா' மணல் சிற்பம்\nசினிமாமிடில் ஏஜ் ஆண்ட்டி என்றவருக்கு பிக்பாஸ் ஷெரின் அளித்த பதில்\nசெய்திகள்டெல்லி அரசின் 5T பிளான்; கொரோனாவை வென்றெடுக்குமா மாநில அரசு\nசெய்திகள்9baje9minute: அப்போது இப்படியெல்லாம் நடந்தது\nசெய்திகள்வியாபாரிகள் போராட்டத்தால் சில்லறை வர்த்தகம் பாதிப்பு\nசெய்திகள்உண்டியலை உடைத்து முதல்வருக்கு நிதி உதவி செய்த சிறுவன்\nசெய்திகள்போலீஸ் ட்ரோன்களை கண்டு தலைதெறிக்க ஓடிய இளைஞர்கள்\nசெய்திகள்மக்களைத் தேடி ஊருக்குள் வந்த காண்டாமிருகம்\nசெய்திகள்ஊரடங்கை மேலும் 3 வாரங்கள் நீட்டிக்க வேண்டும்- வலுக்கும் கோரிக்கை\nசெய்திகள்ஊரடங்கில் அதிகரிக்கும் குடும்ப சண்டைகள்; மனக்கசப்பில் தவிக்கும் தம்பதிகள்\nசெய்திகள்நலவாரியங்களுக்கு கொரோனா நிவாரண நிதி: முதல்வர் அறிவிப்பு\nசெய்திகள்காய்கறி வாங்க டவுனுக்கு ஏன் போகணும் - அசத்தும் நெல்லை விவசாயிகள்\nசெய்திகள்கொரோனா மாதிரிகளை எடுக்க கேரளா அசத்தல் திட்டம்\nசெய்திகள்70 பேரை தேடி அலையும் டெல்லி அரசு\nசெய்திகள்ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய கனிமொழி எம்.பி\nசெய்திகள்வாகன கட்டுப்பாடுகளை மீறும் நெல்லை வாசிகள்\nசினிமாவைரஸ் ஏன் இந்தியாவை ஆட்டிப் படைக்கிறது: விஜய் ரசிகை செம விளக்கம்\nசெய்திகள்புதுச்சேரி சாலைகளில் பிரம்மாண்ட கொரோனா ஓவியங்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/who-is-threatening-sanam-shetty/articleshow/71419492.cms", "date_download": "2020-04-07T13:56:34Z", "digest": "sha1:N5AWU2HHU2655NTGJJGIAYUUCVI5SDOT", "length": 10658, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Sanam Shetty: பிக் பாஸ் குறித்து பேட்டி அளித்த தர்ஷனின் காதலியை மிரட்டும் 'அந்த நபர்' யார் - who is threatening sanam shetty\nபிக் பாஸ் குறித்து பேட்டி அளித்த தர்ஷனின் காதலியை மிரட்டும் 'அந்த நபர்' யார்\nபிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சித்த தனக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக தர்ஷனின் காதலியும், நடிகையுமான சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.\nபார்வையாளர்கள் பலருக்கும் பிடித்த தர்ஷன் எப்படி பிக் பா��் 3 வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்று நடிகை சனம் ஷெட்டி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி நியாயமாக நடக்கவில்லை என்று தொடர்ந்து கூறி வருகிறார்.\nஇந்நிலையில் தர்ஷன் வெளியேற்றப்பட ஷெரின் மட்டுமே காரணம் என்று சனம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சென்னை டைம்ஸுக்கு அளித்த அந்த பேட்டி குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,\nஎன் கருத்தை கேட்டபோது கூறினேன். இதற்கும் என் தனிப்பட்ட சூழலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நடந்ததை நான் பார்த்தேன் அதனால் கடந்த 100 நாட்களாக மக்கள் செய்வது போன்று நானும் என் கருத்தை தெரிவிக்க எனக்கு உரிமை உள்ளது.\nலோஸ்லியாவுக்கு ஓகே, ஆனால் ஷெரினுக்கு எப்படி: பாயிண்ட்டை புடுச்ச தர்ஷனின் காதலி\nஇந்த பேட்டிக்கு பிறகு எனக்கு ஒருவர் மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கிறார். மீடியாவுக்கு சென்று என்னையும், தர்ஷனையும் பிரிக்காமல் விட மாட்டேன் என்கிறார். நான் தற்போது தான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி, ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியும் கேட்கவில்லை.\nநான் சொன்னபோது தான் நம்பல, இப்பயாவது நம்பு தர்ஷன்: காதலி சனம்\nமுதலில் நானும், தர்ஷனும் இன்னும் பேசவில்லை. அனைத்து சூழலிலும் அவருக்கு ஆதரவாக இருப்பேன். ஏன் இவர்கள் இப்படி மோசமாக உள்ளார்கள் என்று வியக்கிறேன். விமர்சனங்களை ஏற்க வேண்டும் என எனக்கு கூறினார்கள். அப்படி இருக்கும்போது அவர்களால் ஏன் முடியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nசனம் ஷெட்டியை மிரட்டுபவர் யாராக இருக்கும் என்று தர்ஷனின் ஆதரவாளர்கள் வியந்து கொண்டிருக்கிறார்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனா: மளமளவென உயரும் எண்ணிக்கை..\nஊரடங்கு உத்தரவு மே 4ஆம் தேதி வரை நீட்டிப்பு\nகொரோனா வைரஸ் : இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்...\nபுற்றுநோயுடன் போராடும் 5வயது குழந்தை\nகொரோனா பாதிக்கும் மாநிலங்கள்: அதிர்ச்சி தகவல் வெளியிட்ட...\nதமிழகத்திற்கு மேலும் ஒரு ஷாக்; பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு...\nநாளை 9 நிமிட லைட் ஆஃப்; மின் தொடரமைப்பில் இப்படியொரு சி...\nSonam Wangchuk : கொசக்சி பசபுகழுக்கு என்ன அர்த்தம் தெர...\nதங்கம் விலை: இன்னும் எவ்ளோ தூரம்தான் போகுமோ\nஇன்றைய ராசி பலன்கள் (5 ஏப்ரல் 2020) - கும்ப ராசிக்கு அத...\nஇதெல்லாம் ஒரு பொழப்பா பிக் பாஸ்: உங்களை வனிதா கழுவி ஊத்தியதில் தப்பே இல்லைஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\n'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nநான் இருக்கிறேன், கவலைப்படாதீங்க- களத்தில் இறங்கிய ஸ்டாலின்\nகுமரி: கால அவகாசம் கோரும் கயிறு உற்பத்தியாளர்கள்\nவீட்டுக்குள் கிருமியை கொண்டு செல்லாமலிருக்க...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/movies/entertainment/vani-kapoor-in-controversy/", "date_download": "2020-04-07T14:11:35Z", "digest": "sha1:V6EA2VCAK6MX3MHVL6QC7LN5MAFWRITV", "length": 9144, "nlines": 108, "source_domain": "www.cafekk.com", "title": "சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகை வாணி கபூர்! - Café Kanyakumari", "raw_content": "\nசர்ச்சையில் சிக்கியுள்ள நடிகை வாணி கபூர்\nதமிழில் நடிகர் நானியின் ஜோடியாக ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் நடித்து பிரபலமானவர் வாணி கபூர். சமீபத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்து திரைக்கு வந்த ‘வார்’ இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். தற்போது ரன்பீர் கபூர், சஞ்சய்தத்துடன் ‘ஷாம்ஷேரா’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.\nசமூக வலைத்தளத்தில் சர்ச்சை புகைப்படங்களை வெளியிட்டு எதிர்ப்புகளில் சிக்கும் நடிகைகள் பட்டியலில் தற்போது வாணி கபூரும் இணைந்துள்ளார். தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிகினி போன்ற கவர்ச்சி மேலாடை அணிந்த புகைப்படம் ஒன்றை பதிவேற்றி இருந்தார். அந்த மேலாடையில் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா என்ற வாசகம் இருந்தது.\nபுகைப்படத்தின் கீழ் வாழ்க்கையை மிகவும் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ள வேண்டாம். இங்கு யாருமே உயிருடன் இருக்கப் போவதில்லை என்ற வாசகத்தை பதிவிட்டு இருந்தார். அதைப் பார்த்த வலைத்தளவாசிகள் வாணிகபூரை கடுமையாக கண்டித்தனர்.\nபுகைப்படத்தை வலைத்தளத்தில் இருந்து நீக்க வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர். வாணி கபூருக்கு மிரட்டல்களும் வந்தன. இதைத்தொடர்ந்து சர்ச்சையான அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கி விட்டார். ஆனால் முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கவில்லை.\nஆமாம், நான் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துகொண்டுள்ளேன். கடுப்பில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்ட ஸ்ருதி ஹாசன்.\nதமிழ்சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் என்ற விஷயமே கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக .\nமுன்னணி காமெடி நடிகர் ரகசிய திருமணம் செய்தது ஏன்\nகாமெடி நடிகர் யோகி பாபு, திடீரென நேற்று முன்தினம் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த ரகசிய திருமணம் குறித்து யோகி பாபு அளித்த பேட்டியில் கூறியதாவது: எதிர்பாராது சில குடும்ப சூழல் காரணமாக .\nநடிகர் விஜய் படப்பிடிப்பு நடைபெறும் நெய்வேலியில் ரசிகர்கள் குவிந்ததால் பதற்றம்\nநெய்வேலி: நெய்வேலியில் நடிகர் விஜய் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் ரசிகர்கள் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\nவாகனங்கள் மற்றும் தொழிற்சாலை புகையால் சென்னையில் காற்று மாசு: வானிலை ஆய்வுமையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/judiciary/kolkata-high-court-stays-deportation-of-rohingya-muslim-refugee-couple", "date_download": "2020-04-07T13:59:40Z", "digest": "sha1:ICWIQIERRO7KGWXIXMSS67FHBBNLYX22", "length": 10575, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "`மனித நேயத்தை உறுதிபடுத்துங்கள்!'- ரோஹிங்யா தம்பதியைக் காப்பாற்றிய கொல்கத்தா உயர்நீதிமன்றம் | kolkata high court stays deportation of rohingya muslim refugee couple", "raw_content": "\n'- ரோஹிங்யா தம்பதியைக் காப்பாற்றிய கொல்கத்தா உயர்நீதிமன்றம்\nநாடு கடத்தப்படுவதற்கு எதிராக ரோஹிங்யா அகதிகள் தொடுத்திருந்த வழக்கில் அதற்குத் தடைவிதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் உள்ள சிறுபான்மை இஸ்லாமிய ரோஹிங்யா இனக்குழு மக்கள் அந்த நாட்டு ராணுவத்தால் கடும் ஒடுக்குமுறைகளைச் சந்தித்து வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ரோஹிங்யா மக்கள் மியான்மரிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர்.\nமியான்மரில் ரோஹிங்யா மக்கள் சந்தித்த இனப்படுகொலை தொடர்பான விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவர்களில் 40,000 க்கும் அதிகமானோர் இந்தியாவிலும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.\nஇவ்வாறு இந்தியாவில் தஞ்சமடைந்த ரோஹிங்யா அகதிகளை அவ்வப்போது இந்திய அதிகாரிகள் மியான்மருக்கு நாடு கடத்துவது உண்டு. அதைப்போல அப்துர் சுகுர் மற்றும் அனோவாரா பேகம் என்கிற ரோஹிங்யா தம்பதி மியான்மருக்கு நாடு கடத்தப்படவிருந்தனர்.\nஇவர்கள் இருவரும் தங்களை நாடு கடத்தக்கூடாது என கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். தங்களை மியான்மருக்கு நாடு கடத்துவது தங்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு ஒப்பானது. மியான்மர் அரசு ரோஹிங்யா மக்களுக்கு எதிராக நேரடியான இனப்படுகொலையை மேற்கொண்டு வருகிறது என்றும் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.\nஅமித் ஷாவை ஒதுக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமை... ஏன்\nஇதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை முடிகிறவரை ரோஹிங்யா தம்பதி நாடு கடத்தப்படுவதற்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மனித நேயத்தை உறுதிப்படுத்த தம்பதி நாடு கடத்தப்படுவதைத் தடுக்க தடை விதித்த நீதிபதி சப்யாசாச்சி பட்டாச்சார்யா, ரோஹிங்யா தம்பதிக்கு அரசு ``அடிப்படை வசதிகளோடு கௌரவமான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை உருவாக்கித்தர வேண்டும்\" எனவும் உத்தரவிட்டுள்ளது.\nமேலும் அந்தத் தீர்ப்பில் \"இந்திய அரசியலமைப்ப���, ஐ.நா சட்டங்கள் வழங்கியுள்ள அடிப்படை மனித உரிமைகள் மற்றும் எந்தவொரு நாகரிக சமுதாயத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தம்பதி எதிர்கொள்கிற உடனடி அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு அவர்கள் நாடுகடத்தப்படுவதை நிறுத்தி வைக்க வேண்டும்\" என்று உத்தரவிட்டுள்ளது.\nரோஹிங்யா முஸ்லிம்களை நாடு கடத்த வேண்டும் என்கிற மத்திய அரசின் முடிவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ரோஹிங்யா முஸ்லிம்கள் நாடு கடத்தப்படுவதற்கு உச்சநீதிமன்றம் எந்தவித இடைக்காலத் தடையும் விதிக்கவில்லை. ரோஹிங்யா முஸ்லிம்களை நாடு கடத்தும் அரசின் முடிவில் தலையிட வேண்டாம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதாடி வருகிறது.\nகடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதேபோல் ஏழு ரோஹிங்யா அகதிகள் நாடு கடத்தப்பட்டு மியான்மர் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். அப்போது அதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அவசர வழக்கை எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ரோஹிங்யா அகதிகளுக்குப் பெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geeths.info/?p=269", "date_download": "2020-04-07T12:18:04Z", "digest": "sha1:VC5D7JLSYVY223OVNNQTHJLSQCPWBNAJ", "length": 2855, "nlines": 73, "source_domain": "geeths.info", "title": "கீதாவின் கிறுக்கல்கள் » ஒய்வு", "raw_content": "\nஇ) வெண்பா முயற்சி (5)\nஈ) கதை கேளு கதை கேளு (2)\nஉ) அனுபவம் எழுதுது (2)\nஊ) நான் ரசிப்பவை (3)\nஏ) இது நம்ம ஏரியா (9)\nஐ) புத்தகம் வாசித்தேன் (3)\ncomedy drama mouli nivi PETA அஞ்சலி அஞ்சு அனுபவம் அம்மா இணையதளம் இயற்கை உணர்வுகள் கடல் கவிதை காதல் கார்ப்பரேட் குறுங்கவிதை சமூகம் சல்லிக்கட்டு சிந்தனை சுனாமி தத்துவம் நகைச்சுவை நகைச்சுவை அனுபவம் நட்பு நாடகம் நான் ரசிப்பவை நிலா நிவிக்குட்டி புத்தகம் வாசித்தேன் மகாபாரதம் மகிழ்ச்சி மரணம் மொழிபெயர்ப்பு மௌலி ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-127/", "date_download": "2020-04-07T14:26:35Z", "digest": "sha1:RNWG7V4NXI4ESPTLYJTAFMIEIZYRFVCG", "length": 24011, "nlines": 111, "source_domain": "www.namadhuamma.net", "title": "ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிகளை குவிப்போம் - எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் சூளுரை - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதொகுதி மேம்பாட்டு நிதி: ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்\nவிவசாயிக��ுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு\nஅனைத்து இன்ப துன்பங்களிலும் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் கேரள முதல்வருக்கு, தமிழக முதல்வர் உறுதி\nகரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள் விவரம் – தமிழக அரசு வெளியீடு\nஆவடியில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு கவச உடை – அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்\nநடமாடும் காய்கறி அங்காடிகளின் செயல்பாடு குறித்து கரூர் ஆட்சியர் ஆய்வு\nராமநாதபுரம் தொகுதியில் எம்.மணிகண்டன் எம்.எல்.ஏ நிவாரண உதவி\nபுதுக்கோட்டை நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோய்த்தொற்றினை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nதீயணைப்புத்துறை மூலம் தமிழகம் முழுவதும் 4500 இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி\nஅதிக விலைக்கு பொருட்களை விற்றால் கடைக்கு சீல்: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை\nகிருமிநாசினிகள், பாதுகாப்பு கவசங்கள் இருப்பில் வைத்திருக்கவேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nசமூகஇடைவெளியை கடைபிடிக்கும் பொதுமக்களுக்கு ஃப்ரிட்ஜ், பீரோ, குக்கர் பரிசு – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு\nகரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 728 வழக்குகள் பதிவு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிகளை குவிப்போம் – எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் சூளுரை\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றிபெற அயராது உழைத்திடுவோம் என்று எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவுநாளையொட்டி கழக ஒருங்கிணைப்பாளர்கள், அமைச்சர்கள், கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் வங்கக் கடற்கரையில் துயில் கொள்ளும் புரட்சித்தலைவர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர். முதலில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் புரட்சித்தலைவரின் நினைவிடத்தில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழியை வாசிக்க அங்கு திரண்டிருந்த அனைவரும் அதை திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர், ஏழை, எளிய மக்களின் உயர்வுக்காகவும், தாய்க்குலத்தின் முன்னேற்றத்திற்காகவும், தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும், பொற்கால ஆட்சியை நடத்திய பொன்மனச்செம்மல், சத்துணவு தந்த சரித்திரநாயகர், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய மகத்தான மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, உயிரினும் மேலாகக் கருதி, காப்போம், காப்போம் என உறுதி ஏற்கிறோம்.\nதமிழ்நாட்டில், உழைக்கும் மக்களின் உரிமைகளையும், தாய்க்குலத்தின் பெருமைகளையும், சமத்துவக் கொள்கைகளையும், தன்னுடைய கலைப் பயணத்தாலும், அரசியல் பணிகளாலும், நல்லாட்சி சிறப்புகளாலும், ஓங்கி ஒலிக்கச் செய்தவர், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.. மக்கள் மகிழ்ச்சியாய் வாழ வேண்டும் என்பதற்காக, தன்னுடைய வாழ்க்கை முழுவதையும், மக்களுக்காகவே அர்ப்பணித்து வாழ்ந்த மக்கள் திலகம், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் புகழ் மென்மேலும் உயர்ந்திடும் வண்ணம் கழகப் பணிகளை ஆற்றுவோம், ஆற்றுவோம் என்று உறுதி ஏற்கிறோம்.\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஆயிரம் காலத்துப் பயிராக நிலைத்து நின்று, அனைத்துத் தரப்பு மக்களுக்கும், அரசியல் உரிமைகளையும், ஆட்சி அதிகாரத்தில் பங்கினையும் பெற்றுத் தருகின்ற, உண்மையான மக்களாட்சித் தத்துவத்தை, தனது அரசியல் கொள்கையாகக் கொண்டு பணியாற்றியவர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.புரட்சித் தலைவரின் ஜனநாயகக் கொள்கைகளைக் கட்டிக் காத்து, தமிழ் நாட்டில், தனிப்பட்டவரின் ஆதிக்கமோ, தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் ஆதிக்கமோ தலைதூக்குவதை முறியடித்து, ஜனநாயகப் பண்புகள் நிலைபெற்றிட,\nஓயாது உழைப்போம், உழைப்போம் என்று உறுதி ஏற்கிறோம்.\nதந்தை பெரியாரின் சமூக மறுமலர்ச்சி கொள்கைகளையும், பேரறிஞர் அண்ணாவின் சிந்தனைகளையும், தனது அயராத உழைப்பினால் மக்களிடம் கொண்டு சேர்த்த கொள்கைக் காவலர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். தான் தொடங்கி வைத்த, மக்கள் நலத் தி��ுப்பணிகள் எந்நாளும் தொடர வேண்டும் என்பதற்காக, அந்தப் பணிகளுக்கு சிறப்பான செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக, புரட்சித்தலைவி அம்மா என்னும் ஒப்பற்ற தலைமையை நம் கழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் கொடுத்துச் சென்ற கொடை வள்ளலின் எண்ணம் ஈடேறும் வகையில், கழகத் தலைமைக்கு விசுவாசமாகவும், கழக அரசுக்கு காவல் அரணாகவும் பணியாற்றுவோம், பணியாற்றுவோம் என்று உறுதி ஏற்கிறோம்.\nதமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் காப்பாற்றப்பட வேண்டும். தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும்;\nதமிழ் மக்களின் உரிமைகளும், உணர்வுகளும், மதித்துப் போற்றப்பட வேண்டும் என்பதற்காக, பேரறிஞர் அண்ணா அவர்கள் காட்டிய வழியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், தனது ஆட்சியையும் வழிநடத்திச் சென்றவர், எல்லோரும் கொண்டாடும் எங்கள் வீட்டுப் பிள்ளை, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.. அந்த மாபெரும் தலைவர் காட்டிய பாதையில் ஆட்சி நடத்தியவர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். நம் இதயத்தில் நிறைந்திருக்கும் இருபெரும் தலைவர்களின் அடிச்சுவட்டில், இன்று வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், அம்மா அவர்கள் ஏற்படுத்தித் தந்த கழக அரசும், மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் முழுமையாக வெற்றிபெறச் செய்திட, ஒற்றுமையாய் பணியாற்றுவோம், பணியாற்றுவோம் என்று உறுதி ஏற்கிறோம்.\nஏழை மக்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும், சமுதாயத்தில் பின்தங்கி இருக்கும் அனைத்து மக்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும், தனித்தன்மை கொண்ட சிறப்பான பல திட்டங்கள் தந்து, அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவது தான், ஒரு ஜனநாயக அரசின் அடிப்படைக் கடமை என்ற, உறுதியான கொள்கை நிலைப்பாட்டை கொண்டவர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.அந்தப் போற்றுதலுக்குரிய பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காட்டிய வழியில், தன்னுடைய ஆட்சியின் அனைத்துத் திட்டங்களையும் தாயுள்ளத்தோடு தீட்டி, கருணையுடன் செயல்படுத்தியவர், நம் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கும், புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும், பெருமை சேர்க்கும் வகையில், எண்ணற்ற மக்கள் நலப் பணிகளைச் செய்து, அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றிருக்கும், நம் கழக அரசின் அத்தனை சாதனைகளையும் மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி, கழக அரசுக்கு மேலும், மேலும் ஆதரவு பெருகிட உழைப்போம், உழைப்போம் என்று உறுதி ஏற்கிறோம்.\nதமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், தொடர்ந்து மூன்று முறை சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்த வரலாற்றுச் சாதனை படைத்தவர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.. தன்னுடைய கலை உலகப் பயணத்தின் மூலம், `எங்கள் தங்கம்’ என்று எல்லோராலும் கொண்டாடப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், தன்னுடைய அரசியல் பயணத்தின் மூலம் அழியாப் புகழ் பெற்று, சாதனைகளின் நாயகராக மக்கள் மனதில் இன்றும் போற்றப்படுகிறார்.\nபுரட்சித்தலைவரின் சாதனைகளைப் போல, தேர்தல் களத்தில் மாபெரும் வெற்றிகளை கழகத்திற்குப் பெற்றுத் தந்தவர், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அம்மா அவர்களிடம் கற்றுக்கொண்ட அரசியல் பாடத்தின் அடிப்படையில், வீரத்துடன், விவேகத்துடன் எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றி பெற்றிட உழைப்போம், உழைப்போம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்.\nஒரு இயக்கத்திற்கு நல்ல தொண்டர்கள் வேண்டும்,\nஒரு தொண்டனுக்கு நல்ல தலைமை வேண்டும்,\nஅந்த உணர்வோடு… அந்த உறுதியோடு… அந்த ஒற்றுமையோடு\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா இருவரும்\nநீடுதுயில் கொள்ளும் புண்ணிய மண்ணில் சமர்ப்பிப்போம்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nஇவ்வாறு ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் மலர் அஞ்சலி\nஅன்பும், அமைதியும் செழிக்கட்டும் : முதலமைச்சர் கிறிஸ்துமஸ் வாழ்த்து\nதருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தகவல்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்பட��த்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nகொரோனா வைரஸ் : 16 மாவட்டங்களில் திரையரங்குகளை மூட முதல்வர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarfoodstreet.com/2017/10/blog-post_84.html", "date_download": "2020-04-07T13:10:49Z", "digest": "sha1:IMLZZOOKZFGFFJQZOAZRURUUWNEC4EKR", "length": 22138, "nlines": 307, "source_domain": "www.tamilarfoodstreet.com", "title": "Pirantai tuvaiyal - பிரண்டை துவையல் ~ Tamilar Food Street", "raw_content": "\nநோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். - திருவள்ளுவர்\nHome » ஆயுர்வேதம் » Pirantai tuvaiyal - பிரண்டை துவையல்\nPirantai tuvaiyal - பிரண்டை துவையல்\nபெண்களுக்கு கால்சியம் குறைபாட்டால் முதுகுவலி, கால்வலி , உடல்சோர்வு , பசியின்மை போன்ற பிரச்சனைகளுக்கு பிரண்டையின் தண்டை துவையல் அரைத்துச் சாப்பிடலாம். இதில் கால்சியம் அதிகம் இருப்பதால், வாரத்துக்கு இரண்டு நாட்கள் சாபிட்டு வந்தால், எலும்புகளும், பற்களும் வலிமை பெறும். மூட்டுவலிக்கு மிகவும் நல்லது.\nமிளகாய் வற்றல் - எட்டு\nஎண்ணெய் - மூன்று ஸ்பூன்\nபிரண்டையை சுத்தம் செய்து வென்னீரில் இரண்டுநிமிடம் போட்டு எடுத்து தண்ணீரை நன்கு வடிய விட வேண்டும்.\nவாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த உடன் பிரண்டையை அதில் போட்டு வதக்கவேண்டும்.\nநன்கு வதக்கிய உடன் அதனுடன் வத்தல்,புளி,தேங்காய், அனைத்தையும் சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.\nமிக்சியில் வதக்கிய பொருட்களுடன் உப்பு,பெருங்காயம் சேர்த்து அரைக்கவேண்டும்.\nஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை கொட்டி சிறிது எண்ணெய்யில் கடுகு,உளுந்து,கருவேப்பிலை தாளித்து ஊற்றவேண்டும்.\nஉடைந்த எலும்புகளுக்கு பிரண்டை கொண்டு தயாரித்த எண்ணெய், சாறு பயன்படுகிறது.\nவாரம் 2 முறை பிரண்டையை பயன்படுத்தினால் 40 வயதுக்கு மேல் வரும் ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படுகிற எலும்புகள் மென்மையாகிற நோயை முழுவதும் குணப்படுத்தி விடலாம் என்கிறது சித்த மருத்துவம்.\nஎடையை குறைப்பதில் பிரண்டை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பசியைக் கட்டுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை பராமரித்து அதிக கொழுப்பைக் கரைக்கிறது.\nஇன்சுலின் சுரப்பைத் தூண்டுவதால் சர்க்கரை அளவு கட்ட��ப்பாட்டுக்குள் வருகிறது.\nஇதய நோய் உள்ளவர்களுக்கு பிரண்டை நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பை குறைப்பதால் மாரடைப்பு அபாயம் தவிர்க்கப்படுகிறது.\nபுற்றுநோய்க்குக் கொடுக்கப்படுகிற மருந்துகளிலும் பிரண்டையின் பங்கு இருக்கிறது.\nநரம்புத்தளர்ச்சியைப் போக்குகிறது ஆண்மையை பெருக்குகிறது . மலட்டு தன்மையை நீக்கி குழந்தையின்மையை குணப்படுத்தவும் சித்த மருத்துவத்தில் பிரண்டை பயன்படுத்தப்படுகிறது.\nதீராத வயிற்றுப்புண், வயிற்று வலியைப் போக்கும். செரியாமை நோயைக் குணப்படுத்தும். உதடு, நாவில் ஏற்படும் புண்ணை விரைவாகக் குணப்படுத்தும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, உடல் வலியை சுகப்படுத்தும். - நன்றி\nகருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது\nBroccoli Soup - ப்ரோக்கோலி சூப்\nNatural Viagra (இயற்கையானா 'காமலேகியம்' தயாரிக்கும் முறை ) - Part - 2\nWheat halwa - கோதுமை அல்வா\nPirantai tuvaiyal - பிரண்டை துவையல்\nTypes of Millet and its Benefits - சிறு தானியங்களின் வகைகளும் அதன் பயன்களும்\nRagi torque - ராகி முறுக்கு\nMillet foods - சிறுதானிய உணவுகள்\nஇனிப்பு மற்றும் கார வகைகள்\nManalikkirai - மணலிக்கீரையின் மகத்துவம்\nMango currant Broth - மாங்காய் வத்தல் குழம்பு\nAlakak broth - தாளகக் குழம்பு\nPeanut sauce - வேர்க்கடலை குழம்பு\nBean curry spices - மொச்சை மசாலா குழம்பு\nPattiyak broth - பத்தியக் குழம்பு\nMulti Spinach curry - கூட்டு கீரை குழம்பு\nBitter gourd curry - பாகற்காய் குழம்பு\nPaneer Roll Goes - கோஸ் பன்னீர் ரோல்\nRadish 'Parathas - முள்ளங்கி பராத்தா\nTepla metti - மேத்தி தேப்லா\nSpring onion Parathas - வெங்காயத்தாள் பராத்தா\nYam dumplings Vada - கருணைக்கிழங்கு வடை\nBroccoli Soup - ப்ரோக்கோலி சூப்\nVeppampoo soup - வேப்பம்பூ சூப்.\nIdli Greengram - பாசிப்பயிறு இட்லி\nGinger broth - இஞ்சி குழம்பு\nnipet - எள்ளடை (அ) தட்டை\nGreen peas Kachori - பச்சை பட்டாணி கச்சோரி\nUrad Laddu உளுந்து லட்டு\nCitron Pickle - நார்த்தங்காய் ஊறுகாய்\nConpapti - சோன் பப்டி\nCoconut laddu - தேங்காய் லட்டு\nPaalak paneer - பாலக் பன்னீர்\nWheat halwa - கோதுமை அல்வா\nMushroom gravy - காளான் குருமா\nCashew torque - முந்திரி முறுக்கு\nKara Bundi - காரா பூந்தி\nBanana jamun - வாழைப்பழ ஜாமுன்\nValaippu broth - வாழைப்பூ குழம்பு\nPanneer Manchurian பன்னீர் மஞ்சூரியன்.\nOnion Pakoda - வெங்காய பக்கோடா\nAloo bonda - உருளைக்கிழங்கு போண்டா\nRagi Pakoda - ராகி பக்கோடா\nRagi torque - ராகி முறுக்கு\nRagi Energy drink கேழ்வரகு சத்துமாவு கஞ்சி\nRagi biscuits - ராகி பிஸ்கெட்\nRagi Kulippaniyaram - ராகி குழிப்பணியாரம்\nRagi Idiyappam - ராகி இடியாப்பம்\nRagi Puttu - ராகி புட்டு\nRagi sweet Pudding - ராக��� இனிப்பு கொழுக்கட்டை\nFinger millet food - 3 ராகி கார கொழுக்கட்டை\nFinger millet food -1 ராகி அதிரசம் தீபாவளி ஸ்பெஷல...\nNutrients for Men - ஆண்களுக்கு எந்தெந்த ஊட்டச்சத்த...\nBamboo rice - மூங்கில் அரிசி\nNatty chicken - நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் பயன்...\nScutch grass - அருகம்புல்\nNutrients in Millets - சிறுதானியங்களில் உள்ள ஊட்டச...\nMillet foods - சிறுதானிய உணவுகள்\nPirantai tuvaiyal - பிரண்டை துவையல்\nதாம்பத்திய உறவில் நீடித்த இன்பம் பெற - பாகம் - 1\nNatural Viagra (இயற்கையானா 'காமலேகியம்' தயாரிக்கு...\nNatural Viagra (இயற்கையானா 'காமலேகியம்' தயாரிக்கு...\nஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டு...\nஅன்றாட வாழ்வில் கருவேப்பிலை மற்றும் அதன் பயன்கள்\nஇனிப்பு மற்றும் கார வகைகள்\nManalikkirai - மணலிக்கீரையின் மகத்துவம்\nMango currant Broth - மாங்காய் வத்தல் குழம்பு\nAlakak broth - தாளகக் குழம்பு\nPeanut sauce - வேர்க்கடலை குழம்பு\nBean curry spices - மொச்சை மசாலா குழம்பு\nPattiyak broth - பத்தியக் குழம்பு\nMulti Spinach curry - கூட்டு கீரை குழம்பு\nBitter gourd curry - பாகற்காய் குழம்பு\nPaneer Roll Goes - கோஸ் பன்னீர் ரோல்\nRadish 'Parathas - முள்ளங்கி பராத்தா\nTepla metti - மேத்தி தேப்லா\nSpring onion Parathas - வெங்காயத்தாள் பராத்தா\nYam dumplings Vada - கருணைக்கிழங்கு வடை\nBroccoli Soup - ப்ரோக்கோலி சூப்\nVeppampoo soup - வேப்பம்பூ சூப்.\nIdli Greengram - பாசிப்பயிறு இட்லி\nGinger broth - இஞ்சி குழம்பு\nnipet - எள்ளடை (அ) தட்டை\nGreen peas Kachori - பச்சை பட்டாணி கச்சோரி\nUrad Laddu உளுந்து லட்டு\nCitron Pickle - நார்த்தங்காய் ஊறுகாய்\nConpapti - சோன் பப்டி\nCoconut laddu - தேங்காய் லட்டு\nPaalak paneer - பாலக் பன்னீர்\nWheat halwa - கோதுமை அல்வா\nMushroom gravy - காளான் குருமா\nCashew torque - முந்திரி முறுக்கு\nKara Bundi - காரா பூந்தி\nBanana jamun - வாழைப்பழ ஜாமுன்\nValaippu broth - வாழைப்பூ குழம்பு\nPanneer Manchurian பன்னீர் மஞ்சூரியன்.\nOnion Pakoda - வெங்காய பக்கோடா\nAloo bonda - உருளைக்கிழங்கு போண்டா\nRagi Pakoda - ராகி பக்கோடா\nRagi torque - ராகி முறுக்கு\nRagi Energy drink கேழ்வரகு சத்துமாவு கஞ்சி\nRagi biscuits - ராகி பிஸ்கெட்\nRagi Kulippaniyaram - ராகி குழிப்பணியாரம்\nRagi Idiyappam - ராகி இடியாப்பம்\nRagi Puttu - ராகி புட்டு\nRagi sweet Pudding - ராகி இனிப்பு கொழுக்கட்டை\nFinger millet food - 3 ராகி கார கொழுக்கட்டை\nFinger millet food -1 ராகி அதிரசம் தீபாவளி ஸ்பெஷல...\nNutrients for Men - ஆண்களுக்கு எந்தெந்த ஊட்டச்சத்த...\nBamboo rice - மூங்கில் அரிசி\nNatty chicken - நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் பயன்...\nScutch grass - அருகம்புல்\nNutrients in Millets - சிறுதானியங்களில் உள்ள ஊட்டச...\nMillet foods - சிறுதானிய உணவுகள்\nPirantai tuvaiyal - பிரண்டை துவையல்\nதாம்பத்திய உறவில் நீடித்த இன்பம் பெற - பாகம் - 1\nNatural Viagra (இயற்கையானா 'க���மலேகியம்' தயாரிக்கு...\nNatural Viagra (இயற்கையானா 'காமலேகியம்' தயாரிக்கு...\nஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டு...\nஅன்றாட வாழ்வில் கருவேப்பிலை மற்றும் அதன் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=mugil", "date_download": "2020-04-07T13:47:46Z", "digest": "sha1:JBLELH53RG5POM3WFYVMOPF4EWKS4CWH", "length": 63117, "nlines": 192, "source_domain": "www.writermugil.com", "title": "Mugil – முகில் / MUGIL", "raw_content": "\nஹிட்லர் – சொல்லப்படாத சரித்திரம்\nஹிட்லர் – சொல்லப்படாத சரித்திரம் – இது எனது புதிய புத்தகம். சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. 448 பக்கங்கள். 300 ரூபாய். கடைகளில், ஆன்லைன் விற்பனைத் தளங்களில் கிடைக்கிறது.\nஇந்தப் புத்தகத்துக்காக நான் எழுதிய முன்னுரை இங்கே.\n ஏற்கெனவே சந்தையில் பல புத்தகங்கள் இருக்கிறதே. இன்னொரு புத்தகம் எதற்கு எழுதப்படவேண்டும்\nஇந்தப் புத்தகத்தை எழுதத் தொடங்கும்முன் எனக்கான அடிப்படைக் கேள்விகூட இதுதான்.\nபேசப் பேசத் தீராத விஷயங்கள் கொண்ட வாழ்க்கை – பல்வேறு பரிமாணங்களில் ஆராய்ந்து எழுதினாலும் வீரியமும் சுவாரசியமும் குறையாத பாத்திரம் – இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து வரப்போகும் தலைமுறையினரையும் ‘இப்படிக்கூட ஒருவன் வாழ்ந்திருக்க முடியுமா’ என்று நடுநடுங்க வைக்கும் குணாதிசயம் – கொடூரங்களைத் தாண்டியும் நம்மையறியாமலேயே நமக்குள் நம்பிக்கையை விதைக்கும் பிறவி ஹிட்லர். ஆகவே, ஹிட்லரில் மையம் கொண்டேன்.\nசாமானியன் ஒருவன், தேச மக்களின் ஆதரவை, நம்பிக்கையைப் பெற்று, நாஜி என்ற மதத்தை வளர்த்து, தன்னைக் கடவுளாக வழிபடும் ஒரு பெருங்கூட்டத்தை உருவாக்கி, ஜெர்மனி என்ற மாபெரும் தேசத்தின் தலைவிதியைத் தன் சுண்டு விரலால் எழுதும் வலிமை கொண்ட சர்வாதிகாரியாக சிம்மாசனத்தில் அமர்வது சாதாரண விஷயமில்லை. எனில், அப்போதைய ஜெர்மனியில் ஒரு சர்வாதிகாரிக்கான தேவை இருந்திருக்கிறது. சர்வ வல்லமை கொண்ட ஒரு மீட்பர் வரமாட்டாரா என்று ஜெர்மானியர்களுக்கு ஏக்கமும் இருந்திருக்கிறது. அது ஏன் பின்னணி என்ன இந்தப் புள்ளியிலிருந்துதான் தொடங்குகிறது இப்புத்தகம்.\nவளமிக்கக் குடும்பத்தில், பலமானவாகப் பிறந்தவன் அல்ல ஹிட்லர். தாயின் அன்புக்குக் கட்டுப்பட்டு, இறைபக்தியுடன் நல்லொழுக்கம் போதிக்கப்பட்டு வளர்ந்த சாதாரணச் சிறுவன்தான். படிப்பிலு��் கெட்டி அல்ல. தலைசிறந்த ஓவியனாக உருவாக வேண்டும் என்ற மென்மையான லட்சியத்துடன் வளர்ந்த இயல்பான இளைஞனே. ஆனால், ஒரு கட்டத்தில் தூரிகையைத் தூக்கிக் கடாசிவிட்டு, துப்பாக்கியை நம்பி, ரத்தம் தொட்டு குரூரங்களைக் காட்சிப்படுத்தும் கொடுங்கோலனாக மாறியிருக்கிறான் எனில் அது எந்த மாதிரியான சூழ்நிலை\nஇந்தப் புத்தகத்தில் ஹிட்லருக்குள்ளிருந்தும் பேசியிருக்கிறேன். ஹிட்லருக்கு வெளியிலிருந்தும் பேசியிருக்கிறேன். அறிந்த நிகழ்வுகளின் அறியப்படாத ரகசியங்களைப் விவரித்திருக்கிறேன். சொல்லப்பட்ட சரித்திரத்தின் சொல்லப்படாத பின்புலத்தைத் தந்திருக்கிறேன். பதியப்பட்ட காட்சிகளின் பதியப்படாத கோணங்களைக் காட்டியிருக்கிறேன். மறைக்கப்பட்ட உண்மைகளை, மறுக்கப்பட்ட சர்ச்சைகளைப் பதிந்திருக்கிறேன். அன்பர் ஹிட்லரின் அந்தரங்கத்தையும் அதனளவில் அணுகியிருக்கிறேன்.\nதமிழ் வாசகர்களுக்கு ஹிட்லர் குறித்த புதிய தரிசனங்களை இந்தப் புத்தகம் நிச்சயம் அளிக்கும் என்ற நம்பிக்கையுடன்…\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்…\nமுத்துநகர் எக்ஸ்பிரஸ். மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி. நேற்றிரவு சென்னை நோக்கி மனைவி, மகள், மனைவியின் பெற்றோருடன் பயணம். எத்தனையோ வருடங்கள் இதே ரயிலில்தான் சென்று வந்து கொண்டிருக்கிறேன். இரண்டாம் வகுப்பில் டிக்கெட் கிடைக்கவில்லையென்றால், அடுத்த நாளில் டிக்கெட் கிடைக்குமா என்று மனம் அனிச்சையாக யோசிக்குமே தவிர, மூன்றாம் வகுப்பு ஏசி என்றொரு பிரிவு உண்டு என்றெல்லாம் என்றைக்குமே நினைவில் தோன்றியதில்லை. அதென்னமோ தெரியவில்லை, மகள்கள் வந்து அப்பாக்களின் இயல்பை எல்லாம் இல்லாமல் செய்து விடுகிறார்கள். மகளுக்கு என்றால் மனம் கணக்குப் பார்ப்பதை மறந்துவிட்டு மகளை மட்டுமே பார்க்கிறது.\nசரி விஷயம் அதுவல்ல. எங்களோடு வந்த சக பயணிகள் குறித்தது. புதிதாக திருமணம் ஆன இளம்ஜோடி, உடன் அந்தப் பெண்ணின் அண்ணன் என மூவர். வழியனுப்ப வந்த குடும்பத்தினரின் தலையை எண்ண முடியவில்லை. தூத்துக்குடியில் நேற்றிரவு 7.50 அளவில் ரயில் நிலைய நடைமேடையில் மட்டும் 2 மிமீ மழை பதிவாகியிருக்கக் கூடும். புதுப்பெண்ணும் ரயில் பெட்டிக்குள் மழை பொழிந்தாள். அந்த சோக மேகங்கள் எல்லாம் கலைந்து ஜோடி இயல்பு நிலைக்குத் திரும்ப சில நிமிடங்கள் பிடித்தன. குழந்தை ஒன்று எதிரில் ஏதேதோ பேசி விளையாடிக் கொண்டிருந்தால் மனம் எந்தக் கஷ்டத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தாலும் கரையேறி விடுமல்லவா\nஇங்கு நான் பேச விரும்பும் குணசித்திரம் அந்தப் பெண்ணின் அண்ணன். தன் தங்கையையும், தனது புதிய பளபளா அத்தானையும் விழுந்து விழுந்து கவனிக்க ஆரம்பித்தார் அந்த அண்ணன். உணவுப் பொட்டலத்தைப் பிரித்து வைத்து, அதில் சப்பாத்திக்கான ‘தொட்டுக்க’ வகையறாக்களை ஊற்றோ ஊற்றென்று ஊற்றி, தரம், சுவை, திடம், மணம் பற்றியெல்லாம் அக்கறையுடன் விசாரித்து… ஊட்டித்தான் விடவில்லை. அதற்கும் அவர் தயாராகத்தான் இருந்தார். ‘அப்பா உங்களை கவனிக்கச் சொன்னாங்க…’ – இந்த வார்த்தைகள் அவ்வப்போது அண்ணனிடமிருந்து ஒலித்தன. சப்பாத்திக்குப் பின் ஜாம் பன், அதற்குப் பின் பழம். (இத்தனையையும் நான் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்பது இங்கே தகவலுக்காக.) ஏவ்வ்வ்… சாப்பிடாமலேயே எனக்கு பசி அடங்கியது.\nதன் தங்கையும், தகதகா அத்தானும் அடுத்து உறங்கச் செல்ல வேண்டும் அல்லவா. நாங்கள் எத்தனை மணிக்கு உறங்குவோம், குழந்தை எப்போது தூங்கும், தொட்டில் கட்டுவீர்களா, எந்த இடத்தில், எந்தக் கோணத்தில், எதைக் கொண்டு கட்டுவீர்கள், எந்த இடத்தில், எந்தக் கோணத்தில், எதைக் கொண்டு கட்டுவீர்கள், லைட்டை எப்போது அணைப்பீர்கள், லைட்டை எப்போது அணைப்பீர்கள் ஏசி ஓடுவதால் ஃபேன் இரவில் தேவையா ஏசி ஓடுவதால் ஃபேன் இரவில் தேவையா – சீரான இடைவெளியில் இப்படி கேள்விகளைத் தொடுத்துக் கொண்டே இருந்தார். என் தங்கைக்குக் குளிரும், லைட் எரிந்தால் அத்தானுக்குத் தூக்கம் வராது – ஆக அத்தனையும் அணைத்துவிட்டு படுங்கள் போன்ற பாசக் குறிப்புகளுக்கும் குறைவில்லை. ஆயிரம் குறிப்புகள் கொடுத்தாலும் குழந்தை, குழந்தையாகத்தான் இருக்குமென்பது பாவம் அவருக்குப் புரியவில்லை. ஆனால், அந்த இளம்ஜோடி அந்த தெய்வ மச்சானின் பாசப் போராட்டம் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. சைட் லோயர் பர்த்துக்கு இடம் மாறி, விண்ணைத் தாண்டி வருவாயா சிம்பு – த்ரிஷாவைப் பிரதிபலிக்க முயன்று கொண்டிருந்தார்கள்.\nதொட்டிலைத் தயார் செய்தேன். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மகளைத் தூங்க வைத்தேன். (’நல்லாப் பாத்துக்கோங்க��� நீங்கதான் நம்ம குழந்தையையும் தூங்க வைக்கணும். என்னால பாட்டெல்லாம் பாட முடியாது’ என்று அந்த புதுப்பெண், தன் கணவனிடம் சொல்லிக் கொண்டாள் என்பது இங்கே கொசுறு. மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்….)\nஎன் குடும்பத்தினர் ஒவ்வொருவராக தூங்க ஆரம்பித்தார்கள். அந்த அண்ணன், தன் தங்கைக்கு, அத்தானுக்கு தொட்டில் கட்ட மனத்தளவில் ஏங்கியிருக்க பிரகாச வாய்ப்புள்ளது. அவர்களுக்கு விரித்துக் கொடுத்து படுக்கச் சொன்னார். அவர்கள் சைட் லோயர் ரொமாண்டிக் கடலை மூடில் இருந்து மாறுவதாக இல்லை. ‘அப்பா உங்களைச் சீக்கிரம் தூங்க வைக்கச் சொன்னார்’ என்றும் சொல்லிப் பார்த்தார் அண்ணன். அவர்கள் அசரவில்லை. அண்ணன் வேறு வழியின்றி தன் அத்தானுக்கான மிடில் பர்த்தில் வந்து படுத்துக் கொண்டார். ‘அவங்க வந்து படுத்ததும் லைட் அணைச்சிடனும். ஃபேன் அணைச்சிடனும்’ என்று எனக்கு மீண்டும் குறிப்பு கொடுத்தார். ஃபேன் இல்லாவிட்டால் குழந்தைக்கு காற்று வராது. விடிவிளக்கு எதுவும் இல்லாததால் ட்யூப் லைட்டை அணைத்தபோது கும்மிருட்டு. மகள் சிணுங்கினாள். லைட்டைப் போட்டுக் கொண்டேன். அந்த அண்ணனது தங்கை பாசம் பெரியதா, அல்லது இந்த அப்பாவின் மகள் பாசம் பெரியதா என்று ஒரு போராட்டம் நள்ளிரவில் வெடிக்கக்கூடும் என்று மனம் எச்சரித்தது.\nஒரு மணி நேரம் கடந்திருக்கும். அந்த இளம் ஜோடி தத்தம் பெர்த்களில் வந்து அடைக்கலமாகினர். அண்ணன் நான் லைட்டை அணைக்கிறேனா என்று பார்த்துவிட்டு, தனக்கான சைட் லோயருக்கு இடம் பெயர்ந்தார். குழந்தை அசந்து தூங்கிவிட்டதால் லைட் அணைப்பதில் எனக்குச் சங்கடம் இருக்கவில்லை. அந்தத் தங்கையும், தளதளா மச்சானும் படுத்த அடுத்த நொடி அப்படி இப்படி அசையவில்லை. லைட்டோ, ஃபேனோ, காய்கறி விலை உயர்வோ, காங்கிரஸ் அரசின் கணக்கு வழக்கில்லாத ஊழல்களோ எதுவும் அவர்களைத் தொந்தரவு செய்ய வாய்ப்பில்லாத அசல் உறக்கம். எங்கள் பகுதிக்கான திரை போட்டுக் கொண்டேன்.\nமகளுடனான பயணங்களில் நான் பெரும்பாலும் உறங்குவதில்லை. என் மகள் நள்ளிரவு ஒன்றிலிருந்து இரண்டுக்குள் தொட்டிலிலிருந்து தனது அம்மாவின் அரவணைப்புக்குத் தாவுவாள். அது நிகழ்ந்தது. அச்சமயம் முதல் லைட் தேவைப்பட்டது. ஃபேனும். அன்பு அண்ணனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. திரைக்குள் தலையை விட���டார். என்ன நடக்கிறதென்று பார்த்தார். குழந்தையின் அழுகை, அருமை அத்தானின் துயிலை, பாச மலரின் கண்ணுறக்கத்தைத் தொந்தரவு செய்துவிடுமோ என்ற பயம் அவருக்கு. ஆனாலும் குழந்தை என்பதால் அவர் தம் கட்டுக்கடங்காத பாசத்தைக் கட்டுப்படுத்தி கக்கத்தில் சொருகிக் கொண்டு என்னைப் பார்த்தார். நானும் பதிலுக்கு வெறும் பார்வை ஒன்றை வீசினேன். தலை மறைந்தது.\nஅடுத்த மூன்று மணி நேரமும், குழந்தை சிணுங்க, அழ, கத்த – லைட்டை அணைக்க முடியவில்லை. அண்ணனின் தலை திரைக்குள் அடிக்கடி நுழைந்தது. என் பார்வையைச் சந்தித்துக் குரலின்றி வெளியேறியது. ஆனால், என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்கிற ரீதியில்தான் அந்த ஜோடி தூங்கிக் கொண்டிருந்தது என்பதே உண்மை. ஆக எனக்கும் உறுத்தல் இல்லை. ஐந்து மணிக்குமேல் குழந்தை மீண்டும் தொட்டிலுக்கு மாறி, அசந்து தூங்க ஆரம்பிக்க, ரயில் இரைச்சலையும் தாண்டி அண்ணனின் பெருமூச்சு என் செவிகளில் மோதியது, கூடவே அத்தானின் தேன்மதுரக் குறட்டையொலியும்.\nவிடிந்தது. அண்ணனின் முகத்தில் தூங்காத களைப்பு. இருந்தாலும் தங்கையும் அத்தானும் ஃப்ரெஷ்ஷாக எழுந்ததில் அவருக்கு ராஜ்யசபா எம்.பி. ஆன திருப்தி.\nஅம்மூவரும் சென்னைக்கு வந்து யாரையோ பார்த்துவிட்டு, பின் பெங்களூர் செல்கிறார்கள். ஜோடி இனி வசிக்கப் போவது பெங்களூரில்தான். அண்ணன் குடிவைக்கச் செல்கிறார். இன்னும் சில தினங்களில் பெங்களூரில் ஏதாவது ரயில் நிலையத்தில் மட்டும் மழை பொழியக் கூடும்.\nCategories அனுபவம், பதிவுகள், பொது, மனிதர்கள் Tags Mugil, முகில், முத்துநகர் எக்ஸ்பிரஸ் 3 Comments\nசென்னை புத்தகக் கண்காட்சி 2013 : என் புத்தகங்கள்\nசென்னை புத்தகக் கண்காட்சி இன்று ஜனவரி 11 முதல் ஆரம்பமாகவிருக்கிறது. இந்த வருடம் என்னுடைய புதிய புத்தகம் ஒன்று வெளியாகிறது. நான் எடிட் செய்த புத்தகம் ஒன்று புதிதாக வெளியாகிறது. தவிர மறுபதிப்பாகும் சில புத்தகங்கள் குறித்த அறிவிப்புகளையும் இங்கே தருகிறேன்.\nஅறிவிப்பு 1 : வெளிச்சத்தின் நிறம் கருப்பு\nமர்மங்களின் சரித்திரம் குறித்த புத்தகம். பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஆவி, அமானுஷ்யம் என்ற குறுகிய வட்டத்துக்குள் இந்தப் புத்தகத்தை அடக்கிவிடக் கூடாது. அவற்றையும் தாண்டி, நெஞ்சை நடுங்க வைக்கும், தூக்கத்தை தொலைக்க வைக்கும் சாகாவரம் பெற்ற மர்மங்கள் குறி��்து இந்தப் புத்தகம் பேசுகிறது. இது 2012ல் தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் தொடராக வெளிவந்தது.\nவெளியீடு : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிஷர்ஸ்\nஅறிவிப்பு 2 : ரஜினி\nஆறிலிருந்து அறுபத்து மூன்று வரை ரஜினியின் முழு வாழ்க்கையைச் சொல்லும் புத்தகம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் பா. தீனதயாளன் எழுதியுள்ள, ‘ரஜினி’ புத்தகம் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வெளியாகிறது. கடுமையான உழைப்பைக் கொட்டி, நுணுக்கமான தகவல்கள் சேர்த்து, அசரடிக்கும் எழுத்து நடையில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை எடிட் செய்தவன் என்ற முறையில், சந்தையில் இனி எத்தனை ரஜினி புத்தகங்கள் வந்தாலும் இது தனித்துவமாக நிலைத்து நிற்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். சிவாஜி, ஜெமினி கணேசன், சிலுக்கு, சாண்டோ சின்னப்பா தேவர் வரிசையில் தீனதயாளனில் மாஸ்டர் பீஸ் – ரஜினி. இந்தப் புத்தகக் கண்காட்சியில் நிச்சயம் இந்தப் புத்தகம் ஹிட் ஆகும். புத்தகத்தின் பதிப்பாளர் முடிவு செய்து அச்சிட்டுள்ள அட்டைப்படத்தில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் இங்கே பதிவு செய்துகொள்கிறேன்.\nஅரிய புகைப்படங்களுடன் 400+ பக்கங்கள்.\nவிலை : ரூ. 275\nவெளியீடு : மதி நிலையம்\nஅறிவிப்பு 3 : அகம் புறம் அந்தப்புரம்\nமூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியான எனது மெகா வரலாற்று புத்தகம். இந்திய சமஸ்தானங்களின் – மகாராஜாக்களின் வரலாறு. கிழக்கு பதிப்பகம் வெளியீடு. விலை குறித்து கவலைப்படாமல் வாசகர்கள் அதிகம் நேசித்த புத்தகமும்கூட. சுமார் 1400 பக்கங்கள் கெட்டி அட்டைப் புத்தகமாக இதைக் கொண்டு வருவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததால், கிழக்கு பதிப்பகத்தினர் இதனை அதிக அளவில் பிரிண்ட் செய்யவில்லை. ஆனால், டிமாண்ட் இருந்துகொண்டே இருந்தது. இந்த முறை, அகம் புறம் அந்தப்புரத்தை ‘பேப்பர் பேக்’காக கொண்டு வருகிறார்கள் என்பதை வாசகர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nவெளியீடு : கிழக்கு பதிப்பகம்\nவிலை : ரூ. 995.\nஅறிவிப்பு 4 : சந்திரபாபு\n2006 சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு, பெரும் வரபேற்பைப் பெற்ற எனது புத்தகம், கண்ணீரும் புன்னகையும். நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு. இது எனது முதல் புத்தகமும்கூட. கடந்த இரண்டு ஆண்டுகளாக அச்சில் இல்லாமல் இருந்தது. பலரும் புத்தகம் மீண்டும் எப்போது வரும் என்று கேட்டார்கள். இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு, ‘சந்திரபாபு’ என்ற தலைப்பில், அரிய புகைப்படங்களுடன் புதிய பதிப்பாக இந்தப் புத்தகத்தைக் கொண்டு வருகிறேன்.\nவெளியீடு : சிக்ஸ்த் சென்ஸ்\nவிலை : ரூ. 125\nஅறிவிப்பு 5 : அண்டார்டிகா\n‘ஸ்…’ என்ற தலைப்பில் அண்டார்டிகாவின் வரலாறு, சில ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு வெளியீடாக வந்தது. தலைப்பு புரியவில்லையா அல்லது என்ன பிரச்னை என்று தெரியவில்லை, என் புத்தகங்களில் இது ‘குசேலன்’ ஆகிப்போனது. தற்போது, ‘அண்டார்டிகா – வரலாறு’ என்ற நேரடித் தலைப்பிலேயே புத்தகம் மறுபதிப்பு காண்கிறது. அண்டார்டிகா என்ற ஆச்சரியம் நிறைந்த கண்டம் குறித்த அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய புத்தகம். உலகின் தென் துருவத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட பயணங்கள் ஒவ்வொன்றும் உயிரை உலக்குபவை. படித்துப் பார்த்தால் உணருவீர்கள்.\nவெளியீடு : மதி நிலையம்.\nஅறிவிப்பு 6 : சிலுக்கு\nசிலுக்கு குறித்த உருப்படியான பயாகிராஃபி. சிலுக்கு லேபிளோடு தற்போது வெளிவந்த / வெளிவரப்போகும் அனைத்து பட இயக்குநர்களுக்கும் இந்தப் புத்தகம் நிச்சயம் பேருதவியாக இருந்திருக்கும். பா. தீனதயாளனின் எழுத்தில், நான் எடிட் செய்த, சிலுக்கு – ஒரு பெண்ணின் கதை, மேம்படுத்தப்பட்டு தற்போது மறுபதிப்பு காண்கிறது.\nவெளியீடு : மதி நிலையம்.\nஅறிவிப்பு 7 : சுப்ரமணியபுரம்\nசசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் திரைக்கதை, படம் உருவான விதம் – நூலாக வெளிவருகிறது. புத்தகத்தின் எழுத்து வடிவம் என்னுடையது. சில வருடங்களுக்கு முன்பு செய்து கொடுத்தேன். தற்போது புத்தகம் விகடன் பிரசுர வெளியீடாக வருவதாக நண்பர் சசிகுமார் தகவல் சொன்னார்.\nமேற்சொன்ன புத்தகங்கள் தவிர, என்னுடைய பிற நூல்களான முகலாயர்கள், யூதர்கள், கிளியோபாட்ரா, செங்கிஸ்கான் போன்றவை கிழக்கு பதிப்பக ஸ்டாலில் கிடைக்கும். மற்றும் பல ஸ்டால்களிலும் கிடைக்கும்.\nகடந்த ஏழு வருடங்களாக கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர் குழுவில் இருந்தபடி புத்தகக் கண்காட்சிக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தேன். இந்த வருடம் எந்த நிறுவனமும் சாராத, சுதந்தர எழுத்தாளனாக புத்தகக் கண்காட்சியைச் சந்திக்கப் போகிறேன்.\nஜனவரி 19 முத���் 23 வரை சென்னை புத்தகக் கண்காட்சியில் இருப்பேன்.\nஅனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.\nCategories அறிவிப்பு, புத்தகம் Tags 2013, Chennai book Fair, Mugil, அகம் புறம் அந்தப்புரம், அண்டார்டிகா, சந்திரபாபு, சிலுக்கு, சுப்ரமணியபுரம், சென்னை புத்தகக் கண்காட்சி, பா. தீனதயாளன், முகில், ரஜினி, வெளிச்சத்தின் நிறம் கருப்பு 6 Comments\nறிடிறிஏ விக்டோரியா ஆரம்பப் பாடசாலை, தூத்துக்குடி.\nவீட்டு வாசல் கதவைப் பிடித்து அடம்பிடித்தபடி கொஞ்சநேரம், செல்லும் வழியெல்லாம் கொஞ்சநேரம், பள்ளிக்கூட கேட் அருகில் கொஞ்சநேரம் – அழுது தீர்ப்பேன். பள்ளிக்கூடம் என்றால் அவ்வளவு பயம். அந்த பயத்துக்கான காரணம் என்னவென்று சிறுகுறிப்பெல்லாம் வரைய முடியாது. பயந்தேன். அவ்வளவுதான்.\nநான் படிப்பை ஆரம்பித்தது பிரிகேஜி, எல்கேஜியில் அல்ல; பேபி கிளாஸில். தமிழ் வழிக் கல்வி. எனது (தந்தை வழி) தாத்தா சுப்ரமணியன், தம் பேரப்பிள்ளைகளை தமிழ் வழியில் மட்டுமே படிக்க வைக்க வேண்டும் என்பதில் கொள்கைப் பிடிப்போடு இருந்துள்ளார்கள். (தாத்தாவுக்கு என் மனபூர்வமான நன்றி.) என் அக்காவைக்கூட ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிட்டு பின், தாத்தாவின் கட்டளையால் ஓரிரு வருடங்களில் தமிழ் மீடியம் பள்ளிக்கு மாற்றிவிட்டனர்.\nபெற்றோர், என்னைப் பள்ளியில் கொண்டு சேர்த்த அந்த நிமிடங்கள் எல்லாம் நினைவில் இல்லை. ஆனால் பேபி கிளாஸ் எடுத்த கல்யாணி டீச்சரின் முகம் மட்டுமல்ல, குரல்கூட எனக்கு என்றைக்கும் மறக்காது. அந்தப் பள்ளிக்கூட ஆசிரியைகள் அனைவருக்குமே எங்கள் குடும்பம் பரிச்சயம். ஆக, என்மேல் அவர்களுக்குத் தனிப் பிரியம். கல்யாணி டீச்சரது மகனான மாரிமுத்துவும் என் க்ளாஸ்மேட்தான். மாரிமுத்துவுக்கு அடுத்தபடியாக டீச்சர், அன்பாகக் கவனித்தது என்னைத்தான் இருக்கும். (நன்றி டீச்சர்\nபேபி கிளாஸ் - 1985\nடீச்சர் அன்போடு இருந்தால் மட்டும் போதுமா ஹெட்மிஸ்டரஸ் பாசத்தோடு பேசினால் மட்டும் போதுமா ஹெட்மிஸ்டரஸ் பாசத்தோடு பேசினால் மட்டும் போதுமா என்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ‘அரளக்கா’ (ஆயாவை அப்படித்தான் கூப்பிடுவோம்; அவர்கள் முழுப்பெயர் ’அருளம்மாள்’ என ஞாபகம்.) என்னைப் பள்ளியில் பரிவாகக் கவனித்துக் கொண்டால் மட்டும் போதுமா; எனக்கும் பள்ளிக்கூடம் மீது பிடிப்பு, பிரியம், காதல், கெமிஸ்டரி எல்��ாம் வர வேண்டாமா என்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ‘அரளக்கா’ (ஆயாவை அப்படித்தான் கூப்பிடுவோம்; அவர்கள் முழுப்பெயர் ’அருளம்மாள்’ என ஞாபகம்.) என்னைப் பள்ளியில் பரிவாகக் கவனித்துக் கொண்டால் மட்டும் போதுமா; எனக்கும் பள்ளிக்கூடம் மீது பிடிப்பு, பிரியம், காதல், கெமிஸ்டரி எல்லாம் வர வேண்டாமா அதெல்லாம் வருவதற்குப் பல காலம் பிடித்தது. அதிகம் பயந்தால், பள்ளி நடந்து கொண்டிக்கும்போதே அழுதபடியே என் வகுப்பிலிருந்து எழுந்து மூன்றாம் வகுப்பு ‘B’ செக்ஷனுக்குச் செல்வேன். அது என் அக்காவின் வகுப்பு. அவளருகில் உட்கார்ந்து கொள்வேன். அதற்காக அந்த மூன்றாம் வகுப்பு டீச்சர் என்னை ஒருபோதும் அதட்டவில்லை, விரட்டவில்லை. அவ்வகுப்பில் நடத்தப்படும் ‘ஏ ஃபார் ஆப்பிள்… பி ஃபார் பால்’ பாடத்தைக் கவனிப்பேன். (மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கிலம் ஒரு சப்ஜெக்ட்டாக எங்களுக்கு அறிமுகமானது.)\nமதியம் உணவு இடைவேளையில், அரளக்கா என்னையும் அக்காவையும் (மேலும் சிலரையும்) வீட்டில் கொண்டு போய் விடுவார்கள். வீட்டுக்கும் பள்ளிக்கும் அதிக தூரமெல்லாம் இல்லை. உடல் நோகமால் அங்கப்பிரதட்சணம் செய்யும் தூரம்தான். முதல் வாய் சாப்பிடும்போதே எனக்கு வயிறு வலிக்க ஆரம்பித்துவிடும். தயிர் சாதத்துக்குச் செல்லும் முன்பாகவே தலைவலிக்க ஆரம்பித்துவிடும். அரளக்கா மீண்டும் பள்ளிக்கு அழைத்துப் போக வரும்போது பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிப்பேன். என் வீட்டுக் கதவில் இறுகியிருக்கும் எனது உடும்புப் பிடியை விடுவிக்க அம்மா மல்லுக்கட்டுவார்கள்.\nபேபி கிளாஸில் பர்ஸ்ட் ரேங்க் எல்லாம் எடுக்க ஆரம்பித்தவுடன், எனது பயம் மறைய ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன். பள்ளி செல்வதில் ஆர்வம் வந்தது. இங்கே என்னைப் பற்றிய ஒரு சுயதம்பட்ட குறிப்பு: நான் றிடிறிஏ (TDTA) விக்டோரியா ஆரம்பப் பாடசாலையில் படித்தபோது (பேபி கிளாஸ் முதல் ஐந்தாம் வகுப்பு வரை) முதல் அல்லது இரண்டாம் ரேங்க் மட்டுமே வாங்கியிருக்கிறேன். நான் முதல் ரேங்க் என்றால் இரண்டாவதாக புவனேஸ்வரி இருப்பாள். நான் இரண்டாவது எனில் முதலிடத்தில் அவள் இருப்பாள். ஸ்கூல் டீமில் பெரிய பேட்ஸ்மேனாக இருப்பவன், மாவட்ட அணிக்குச் செல்லும்போது தடுமாறுவதில்லையா. மேற்படிப்புக்குச் செல்லச் செல்ல கட்டெறும்பு தேய்ந்து கால் தூசாக நான் ஆனதெல்லாம் வரலாறு\nகாலையில் தினமும் பிரேயர் உண்டு. ஒவ்வொரு நாளும் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின் பழைய ஏற்பாட்டிலிருந்து ஏசையாவோ, யோவானோ பேசுவார்கள் அல்லது சங்கீதம் ஒலிக்கும். அதற்குப் பின் கிறித்துவப் பாடல் ஒன்றைப் பாட வேண்டும்.\nதரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்த\nஎன்ற பாடல் செவ்வாய்க்கிழமைக்கானது. மற்ற கிழமைக்கான பாடல்கள் நினைவில் இல்லை. அதன் அர்த்தம், யாரைப் போற்றும் பாடல் என்றெல்லாம் தெரியாது. எல்லோருடனும் சேர்ந்து அதிக சத்தம் போடுவது பாடுவதில் அவ்வளவு சந்தோஷம். (மற்ற பாடல்களை நினைவுக்குக் கொண்டு வருவதற்காக எல்லாம் வல்ல பரமபிதா கூகுளைச் சரண்புக வேண்டும்.)\nபாட்டு முடிந்ததும் வகுப்பறைக்குச் செல்ல வேண்டும். முதல் பீரியடில், டீச்சரிடம் எழுதி வந்த ஹோம்-வொர்க்கைக் காண்பிக்க வேண்டும். அதற்கெனத் தனி நோட்டெல்லாம் கிடையாது. சிலேட்டுதான். (கல் சிலேட், சுற்றிலும் மரச்சட்டம் – ஞாபகமிருக்கிறதா) எழுதுவதைவிட, அது அழியாமல் அரும்பாடுபட்டு பள்ளிக்குக் கொண்டுவருவதே ஆகப் பெரிய சவால். சிலேட்டில் இரு பக்கங்களுக்குள் அடங்கும் வகையில்தான் ஹோம்-வொர்க் சுமை இருக்கும் என்பது வசதி. ஹோம்-வொர்க் எழுதாத சமயங்களில் ‘பையில் வைத்திருந்தேன், அழிந்துவிட்டது’, ‘மழையில் அழிந்துவிட்டது’ என்று காரணம் சொல்லலாம். எந்த டீச்சரும் அவ்வளவு சுலபத்தில் ‘அடி ஸ்கேலை’த் தூக்க மாட்டார்கள்.\nகாலை, மதிய இடைவேளைகளில் கல்யாணி டீச்சர் தம்மிடம் இருக்கும் மிட்டாய் பாக்கெட்டுகளைப் பிரிப்பார்கள். பிரித்து ஒரு பச்சை டப்பாவில் போடுவார்கள். கடலை மிட்டாய், மிளகாய் மிட்டாய், கல்கோனா, பாக்கு மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், சூடம் மிட்டாய், தேன் மிட்டாய், சீரக மிட்டாய் – இப்படி பல ரகங்கள். ஐந்து பைசாவுக்கு ஒரு மிட்டாய். எனக்கோ அக்காவுக்கோ வீட்டில் பாக்கெட் மணி கொடுக்க மாட்டார்கள். மிட்டாய் என்பது எங்களுக்குக் கண்களால் சாப்பிடும் சமாசாரம் மட்டுமே.\nகொடிநாளுக்காக, பள்ளியில் எல்லோருக்கும் கொடி கொடுத்து 25 பைசா கேட்பார்கள். ஒருமுறை கொடிக்காகக் கொண்டுவந்த 50 பைசாவில் நானும் அக்காவும் ஆசைப்பட்டு மிட்டாய் வாங்கித் தின்றுவிட்டோம். கொடிக்குப் பைசா\nஅம்மாவிடம் தயங்கித் தயங்கிச் சொல்ல, அப்புறமென்ன, தாராளமாக அடி கிடைத்தது. மீண்டும் மிட்டாய் வாங்கித் தின்னும் எண்ணம் வராதது போனஸ்.\nபெரிய மைதானமெல்லாம் என் பள்ளியில் கிடையாது. ‘L’ போல நீளமாக அமைந்த வகுப்பறைகள். அதில் நடுவே ஹெட் மிஸ்ட்ரஸ் அறையும் பேபி கிளாஸும். அந்த வகுப்புகளுக்கு இருபுறமும் உள்ள இடம்தான் மைதானம். அங்கே மொத்தம் ஏழு மரங்கள் இருந்ததாக நினைவு. வேர்களைத் தரையில் அகலமாகப் பரப்பிய அந்த அரச மரம் மற்ற மரங்களுக்கெல்லாம் அரசனாக கம்பீரமாக நிற்கும். அது தரையில் பரப்பிய அந்த வேர் சிம்மாசனத்தில் உட்கார புதன்கிழமைகளில் போட்டா போட்டி நடக்கும்.\nகாரணம், புதன்கிழமை மாலையில் ‘பாட்டக்கா’ வருவார்கள். (பாட்டுப் பாடி, கதைகள் சொல்லி, பைபிள் வாசிக்கும் இனிய குரலுடைய அக்கா. கிறித்துவ மதபோதகர்.) பள்ளியின் சிறிய மைதானத்தில் எல்லோரும் குழுமியிருக்க கூட்டம் ஆரம்பமாகும். பாட்டக்கா கையில் என்ன எடுத்து வருகிறார்கள் என்பதில்தான் எங்கள் அனைவருடைய கவனமும் இருக்கும். முதலில் பைபிள் வாசிப்பார்கள். பின் சில பாடல்கள். அடுத்தது கதை. நிற்க வைக்கப்பட்டிருக்கும் கரும்பலகைமேல், வெல்வெட் போன்ற துணி ஒன்றை விரித்து, அதில் விதவிதமான, வண்ணமயமான படங்களை ஒட்டி, கதை சொல்வார்கள். இன்றைய குழந்தைகளுக்கு கார்ட்டூன் சேனல்போல, எனக்கு அன்றைக்கு பாட்டக்கா சேனல். எல்லா கதைகளிலும் இறுதியில் இயேசுதான் ஜெயிப்பார் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் பாட்டக்கா கதை சொல்லும் அழகுக்காகவே புதன்கிழமை மாலைகளுக்காகக் காத்திருந்திருக்கிறேன்.\nஐந்தாம் வகுப்பில் நான் படித்தது A செக்‌ஷன். ஹெட்-மிஸ்ட்ரஸ்தான் எனக்கு வகுப்பாசிரியர். பாதி வகுப்புகள் ஹெட்-மிஸ்ட்ரஸ் அறையிலேயே நடக்கும். அறைக்கு வெளியேதான் பள்ளிக்கூட மணி தொங்க விடப்பட்டிருக்கும். ஒரு பெரிய உலோக வட்டு, அதைத் தட்டுவதற்கென பெரிய சைஸ் ஆணி. மாணவர்கள்தான் மணியடிக்க வேண்டும். கிட்டத்தட்ட அது ‘ஸ்கூல் லீடர்’ போன்ற கௌரவத்துக்குரிய பதவி. பலமுறை முதல் ரேங்க் எடுக்கும் மாணவனால் மட்டுமே அப்பதவியை வகிக்க முடியும் என்பதால்…\nஒரு பீரியடுக்கும் இன்னொரு பீரியடுக்கும் இடைப்பட்ட நேரத்தில் ‘டிங்’ என ஒரே ஒரு முறை தட்ட வேண்டும். இண்டர்வெலில் நான்கைந்து ’டிங்’குகள். மதிய இடைவேளையிலும், சாயங்காலம் பள்ளி முடியும்போதும் இஷ்டம்போல ‘டிங்டிங்’க��ாம். மணியடிப்பதற்காகவே கடிகாரத்தில் மணியைப் பார்த்துக் கொண்டு காத்திருப்பதில் அத்தனை சந்தோஷம்\n’மாணவர் சங்கம்’ – என்பது பள்ளியில் நடக்கும் கலைவிழா. ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் ஏதாவது நிகழ்ச்சி நடத்த வேண்டும். குழுவாக ஆடலாம், சேர்ந்து பாடலாம், கதை சொல்லலாம். நம் இஷ்டம்தான். ஐந்தாம் வகுப்பில் நண்பர்களோடு சேர்ந்து நாடகம் ஒன்றை ஏற்பாடு செய்தேன். சபாபதி ரக வேலைக்காரனும் (மையா), அவனால் அல்லல்படும் முதலாளியும்.\nமுதலாளி : மையா மையா\nவேலைக்காரன் : என்ன ஐயா\nமுதலாளி : வீட்டுக்கு விருந்தாளிகள் வர்றாங்க. சோப்புத்தண்ணியால வீட்டைக் கழுவி விட்டுட்டு, எண்ணையில வடை சுட்டு வை.\n’சரி’ என்பதாகத் தலையாட்டும் வேலைக்காரன், வீட்டை எண்ணெயால் கழுவி விட்டு, சோப்புத் தண்ணீரில் வடை செய்து வைப்பான். இப்படியாக சில காட்சிகளைக் கற்பனை செய்து அரங்கேற்றினோம். வசனம் மறந்து, ரியாக்‌ஷன்ஸ் மறந்து பல இடங்களில் சொதப்பினாலும் நாடகத்தை சிறிய வகுப்பு மாணவர்கள் கைதட்டி ரசித்ததாக நினைவு.\nபொங்கலுக்கு முன்பாக, தீபாவளிக்கு முன்பாக, மேலும் சில விசேஷ நாள்களுக்கு முன்பாக – சத்துணவில் சாயங்கால வேளையில் ‘புளியோதரை’ கொடுப்பார்கள். சத்துணவு சாப்பிடும் நண்பர்கள் சிலர் அதில் எனக்கும் பங்கு கொடுப்பார்கள். அந்தச் சுவை நினைவில் இல்லை. ஆனால் அந்தப் புளியோதரையை நினைத்தால் இனிக்கிறது.\nறிடிறிஏ பள்ளி இன்றைக்கும் தூத்துக்குடியில் இருக்கிறது. ஆனால் முற்றிலும் தோற்றத்தில் மாறுபட்டு, அந்த அரச மரத்தையும் பிற மரங்களையும் இழந்து…\nஇப்போதும் ஊருக்குச் சென்றால் பள்ளிக்கூடத்தைக் கடக்கும்போது மதிய இடைவேளையில் எல்லா மாணவர்களும் கூடி உட்கார்ந்து உரக்கச் சொல்லும் அந்தச் சத்தம் மட்டும் எனக்குள் கேட்கிறது.\n(புகைப்படத்தில் நடுவரிசையில் கல்யாணி டீச்சருக்கு அருகில் நிற்பது நான். என்னருகில் மாரிமுத்து. மேல் வரிசையில் மூன்றாவது ஆண்டாள் கொண்டையுடன் நிற்பவள் புவனேஸ்வரி. அரளக்காவும் இருக்கிறார்கள்.)\nCategories அனுபவம், பதிவுகள், புகைப்படம், பொது, மனிதர்கள் Tags 1985, Mugil, TDTA Victoria Primary School, Tuticorin, தூத்துக்குடி, பள்ளிக்கூடம், முகில் 13 Comments\nமுகலாயர்கள். இந்த வருடத்தில் வெளியாகவிருக்கும் என்னுடைய புத்தகங்களில் ஒன்று.\nமுகலாயர்களுக்கு முந்தைய டெல்லி சுல்தான்களின் ஆட்ச���யிலிருந்து இரண்டாம் பகதூர் ஷா ரங்கூனில் இறந்துபோனது வரை இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளேன். மொத்தம் 330 ஆண்டு வரலாறு. வரும் வாரத்தில் புத்தகம் வெளிவந்துவிடும் என்று நினைக்கிறேன். 500 பக்கங்கள் கொண்ட புத்தகம் – விலை ரூ. 250.\nமுகலாயர்கள் குறித்த நான் பேசிய நிகழ்ச்சி, நாளை ஆஹா 91.9 பண்பலையில் பகல் 12.00 முதல் 1.00 வரை ஒலிபரப்பாகவிருக்கிறது. கேட்டு கருத்துகளைச் சொல்லுங்கள்.\nCategories அறிவிப்பு, சரித்திரம், புத்தகம் Tags Mughals, Mugil, ஆஹா 91.9, கிழக்கு, கிழக்கு பாட்காஸ்ட், சரித்திரம், முகலாயர்கள், முகில் 3 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/kanpur-with-the-ganges/", "date_download": "2020-04-07T12:47:10Z", "digest": "sha1:S4X2JW2BXMLLMP2SPWZEO5CTYT2SFYUN", "length": 18108, "nlines": 134, "source_domain": "in4net.com", "title": "கங்கை கொண்ட கான்பூர் - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nஇனி ஒருவருக்கு மட்டுமே பார்வார்டு செய்ய முடியும்\nநோய் அறிகுறி இல்லாமலும் கொரோனா வைரஸ் பரவலாம்\nபில்கேட்ஸ் அறக்கட்டளையில் கொரோனா தடுப்பூசி ரெடி\nமக்கள் நலன் கருதி ஊரடங்கை மேலும் நீட்டிக்க மத்திய அரசு திட்டம்..\nஸ்கைப் அக்கவுண்ட் இல்லாமலே வீடியோ கால் அழைக்கும் வசதி அறிமுகம்\nஇனி ஒருவருக்கு மட்டுமே பார்வார்டு செய்ய முடியும்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனாவை டிராக் செய்யும் ஆரோக்யா ஆப்(Aarogya Setu App)\nவீடியோ கேமிங் துறையில் களமிறங்கும் அமேசான்\nமூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரி விலக்கு\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக அந்நிய செலவாணி மற்றும் கடன் பத்திர சந்தை நேரம் மாற்றம்\nஎஸ்பிஐ வங்கிக்கு எதிராக கருத்து பதிவிடுவோர் மீது நடவடிக்கை\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nஉத்தர பிரதேச மாநிலத்தில், புனிதமான கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள கான்பூர் அம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும். மகாபாரதக் கதைகளில் வரும் துரியோதனர், தன்னுடைய உற்ற நண்பர் மற்றும் உண்மை நண்பரான கர்ணனுக்கு, அவர் அர்ஜுனனுக்கு எதிராக காட்டிய வீரத்தின் பொருட்டாக பரிசளித்த நிலப்பகுதி தான் கான்பூர் முதலில் கர்னாபூர் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த ஊரின் பெயர், காலப்போக்கில் கான்பூர் என்று மாறியது. மற்றொரு புராணக்கதையில், இந்த ஊர் கிருஷ்ண பகவானின் பெயரையொட���டி கன்ஹையாபூர் என்று அழைக்கப்பட்டதாகவும், காலப்போக்கில் இன்றைய பெயரை பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.\nபுராண காலத் தொடர்புகள் மட்டுமல்லாமல், அவாத் நவாப்பிடமிருந்து பிரிட்டிஷாருக்கு மாற்றப்பட்ட காலனி ஆதிக்க காலத்திலும் கான்பூர் மையமான இடத்தைப் பெற்றிருந்தது. இந்திய சுதந்திர போராட்டத்தின் போது கான்பூர் படுகொலைகள் என்ற வரலாற்று சம்பவம் இங்கு தான் நடந்தது. இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) உட்பட பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ள இன்றைய கான்பூர், இந்தியாவின் பெருமைமிகு கல்வி மையங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சி.எஸ்.ஜெ.எம் பல்கலைக்கழகம், ஹார்கோர்ட் பட்லர் தொழில்நுட்ப நிலையம், ஜி.எஸ்.வி.எம் மருத்துவக் கல்லூரி மற்றும் டாக்டர் அம்பேத்கார் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட வேறு பல குறிப்பிடத்தக்க கல்வி நிறுவனங்களும் கான்பூரில் உள்ளன.\nதொழில் வளர்ச்சியைப் பொறுத்த வரையில் கான்பூர் புகழ் பெற்ற, முதல் தர தோல் மற்றும் பருத்தி தொழில்சாலைகளுக்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் பேசப்படும் தொழில் நகரமாகும். கான்பூரை சுற்றியுள்ள முதன்மையான சுற்றுலா தலங்கள் முதல் பார்வையில், பிற இந்திய நகரங்களைப் போலவே—மிகவும் ஒழுங்கற்றதாகவும், வண்ணமயமாகவும், துடிப்பான நகரமாகவும் மற்றும் எப்பொழுதும் பரபரப்பான நகரமாகவும் கான்பூர் தோற்றமளிக்கும். எனினும், அதன் கடினமான வெளிஉருவத்திற்குள், நீங்கள் காண வேண்டிய பல ஆச்சரியங்கள் காத்துள்ளன\n இந்திய உணவு வகைகளுக்கு உலகம் முழுவதுமே ஒரு தனிச்சிறப்பு உண்டு. அது எந்த நகரமாக இருந்தாலும், நாட்டின் எந்த பகுதியாக இருந்தாலும் உங்கள் நாவின் சுவை நரம்புகளை விழித்தெழச் செய்யும் வல்லமை பெற்ற உணவு தான் அந்த வகையில், கான்பூரின் உணவு வகைகள் அந்நகரத்தின் சுற்றுலாவில் மிகச்சிறப்பான பங்கை பெற்றுள்ளதை யாரும் மறுக்க முடியாது. துரித உணவகங்களின் உணவுகள், பட்ஜெட் உணவு விடுதிகள் மற்றும் உயர்தர உணவு விடுதிகள் என அனைத்து வகையினருக்கும் ஏற்ற உணவு விடுதிகள் கான்பூரில் நிறைய உண்டு. நீங்கள் கான்பூரில் இருக்கும் போது பாதா சௌராஹாவில் உள்ள மத்தா பாண்டேவின் தாக்கு கெ லட்டு மற்றும் சிவில் லைன்ஸ்-ல் உள்ள பாட்னாம் குல்ஃபியையும் சுவைத்துப் பார்த்திட மறந்து விடாதீர்கள்\nஸ்கைப் அக்கவுண்ட் இல்லாமலே வீடியோ கால் அழைக்கும் வசதி…\nஉலகை அச்சுறுத்தும் கொரோனாவை டிராக் செய்யும் ஆரோக்யா…\nமூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரி…\nவீடியோ கேமிங் துறையில் களமிறங்கும் அமேசான்\nகான்பூர் சுற்றுலாவில் நீங்கள் காண வேண்டிய கோவில்களாக ஸ்ரீ இராதாகிருஷ்ணா கோவில், பித்தார்கோன் கோவில் மற்றும் துவாரகாதீஷ் கோவில் ஆகியவை உள்ளன\n. இந்து கோவில்கள் மட்டுமல்லாமல், பிற மதத்தினரின் நம்பிக்கையையும் வளர்த்து வரும் வகையில் மசூதிகள் மற்றும் கோவில்களும் கான்பூரில் உள்ளன. அவற்றில் புகழ் பெற்ற ஜாமா மசூதி, கான்பூர் நினைவு தேவாலயம் மற்றும் ஜெயின் கண்ணாடி கோவில் ஆகியவற்றை முதன்மையானவையாக குறிப்பிடலாம். இதில் ஜெயின் கண்ணாடி கோவிலை அதன் பழமையின் பிரதிபலிப்பிற்காகவும், மற்றும் கண்ணாடி மற்றும் எனாமல் கொண்டு.\nகான்பூரின் காட்சிகள் உங்களை திணறடிப்பதாக தோன்றினால், கீரீன் பார்க், நானா ராவ் பார்க், மோடி ஜீல் மற்றும் பூல் பாக் ஆகிய பூங்காக்களில் தனிமையும் நீங்கள் தேட முடியும். பூல் பாக் என்ற வார்த்தைக்கு ‘மலர்களின் தோட்டம்’ என்று அர்த்தமாகும்; எனினும், 1857-ம் ஆண்டு நடந்த, முதல் இந்திய சுதந்திரப் போரின் போது நடத்தப்பட்ட படுகொலைகளின் சாட்சியாகவே இந்த பூங்கா இன்றளவும் வரலாற்றில் நிலை கொண்டுள்ளது.\nஇந்த பூங்காக்கள் அனைத்துமே வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மிகுந்த மக்கள் இன்ப சுற்றுலா மற்றும் குடும்பத்துடன் வந்து செல்லும் இடங்களாக உள்ளன.\nமேலும், கான்பூர் மாநிலத்திலேயே மிகவும் சிறந்த உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகவும், கான்பூர் நகரத்திலேயே மிகப்பெரியதாகவும் உள்ள அல்லன் பாரஸ்ட் உயிரியல் பூங்காவும் கான்பூரில் உள்ளது.\nஇந்த உயிரியல் பூங்கா உண்மையில் ஒரு காட்டுப் பகுதியாகவே இருப்பதால், வன விலங்குகள் கூண்டுகளில் அடைக்கப்படாமல், சாதராணமான அவற்றின் இயற்கை வாழிடங்களைப் போலவே சுற்றித் திரிவதையும் காண முடியும்.\nகான்பூரை அடையும் வழிகள் கான்பூர் நகரத்தை சாலை, இரயில் மற்றும் விமானங்களில் எளிதில் அடைந்திட முடியும். கான்பூர் சுற்றுலா வருவதற்கு மிகவும் ஏற்ற காலம் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள கான்பூருக்கு சுற்றுலா வர மிகவும் ஏற்ற பருவங்களாகும்.\nசென்னையில் மின்சார பயன்பாடு நேற்று உச்சபட்ச அளவாக 3,738 மெகா வாட்டாக பதிவு.\nஉலகிற்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா : பிரதமர் மோடி பெருமிதம்\nஸ்கைப் அக்கவுண்ட் இல்லாமலே வீடியோ கால் அழைக்கும் வசதி அறிமுகம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனாவை டிராக் செய்யும் ஆரோக்யா ஆப்(Aarogya Setu App)\nமூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரி விலக்கு\nவீடியோ கேமிங் துறையில் களமிறங்கும் அமேசான்\nரூ.100 கோடி மதிப்பிலான கொரோனா பாதுகாப்பு உடைகள் வழங்கிய டிக்…\n இந்தியாவின் செயல்பாடு குறித்து WHO…\nகொரனோவை கட்டுப்படுத்த களமிறங்கிய ரோபோக்கள்\nகோடிக்கணக்கில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலவசமாக…\n30 சொகுசு பங்களாக்களை கொரனோ சிகிச்சை மையமாக மாற்றிய…\nகொரனோ தடுப்பு நடவடிக்கைக்காக சச்சின் டெண்டுல்கர் ரூ.50…\nஸ்கைப் அக்கவுண்ட் இல்லாமலே வீடியோ கால் அழைக்கும் வசதி…\nஉலகை அச்சுறுத்தும் கொரோனாவை டிராக் செய்யும் ஆரோக்யா…\nமூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/10-year-old-girl-attempts-world-record-of-yoga-in-tiruvannamalai/articleshow/67002446.cms", "date_download": "2020-04-07T13:46:16Z", "digest": "sha1:NE3PNIM7DB4KDGDYDRMJJOUKA2APSODG", "length": 7410, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "world record in asanas: 3 நிமிடத்தில் 103 யோகாசனம்; 10 வயது தமிழகச் சிறுமியின் உலக சாதனை முயற்சி\n3 நிமிடத்தில் 103 யோகாசனம்; 10 வயது தமிழகச் சிறுமியின் உலக சாதனை முயற்சி\nதிருவண்ணாமலை: யோகாசனத்தில் 10 வயது சிறுமி உலக சாதனைப் படைக்க முயன்ற வீடியோ வைரலாகி வருகிறது.\nதிருவண்ணாமலையைச் சேர்ந்த சிறுமி மிஷ்தி(10). இவர் தனியார் பள்ளி ஒன்றில் 6ஆம் வகுப்பு பயின்று வருகிறாள். சிறுவயது முதலே யோகாசனத்தின் மீது தீராத ஆர்வம் கொண்டவர்.\nபல்வேறு வகையான யோகாசனங்களையும் கற்று தேர்ச்சி பெற்று திகழ்கிறார். இந்நிலையில் யோகாசனத்தில் உலக சாதனை படைக்க திட்டமிட்டார். இதற்காக தனியார் பள்ளியில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.\nஅதில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து யோகாசனத்தை தொடங்கிய சிறுமி, 3 நிமிடங்களில் 103 விதமான ஆசனங்களை செய்து அசத்���ினார்.\nஇது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சிறுமி மிஷ்தியை பாராட்டி, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி சான்றிதழ் வழங்கினார். இவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nயார் இந்த பீலா ராஜேஷ்\nசென்னையில் உள்ள ஒரு வீடை விடாதீங்க..\nதமிழகத்திற்கு மேலும் ஒரு ஷாக்; பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு...\nகொரோனா: தமிழகத்தில் இன்று 50.. மொத்த எண்ணிக்கை எத்தனை ...\nகொரோனா: 130 கோடி இந்தியர்களும் வீட்டில் முடங்கியிருக்க ...\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எப்படி\nதமிழ்நாடு முழுக்க கொரோனா பரவும் அபாயம்: அரசு அறிவிப்பு\nகொரோனா: களத்தில் நிற்கும் அசல் ஹீரோக்கள்\n“3 மாச குழந்தை வச்சிருக்கோம், 50 பேர் இருமிட்டு இருக்கா...\nகொரோனா: மளமளவென உயரும் எண்ணிக்கை..\nஅம்பேத்கர் பேரைச் சொல்லி சாதிவெறியைத் தூண்டும் இளைஞர் யார்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/we-are-not-hearing-review-pleas-of-sabarimala-case-chief-justice-s-a-bobde/articleshow/73224033.cms", "date_download": "2020-04-07T14:20:39Z", "digest": "sha1:QRGOJ3FFZC4NLGOOPQPI4EBMU3KABVJH", "length": 12052, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nசபரிமலை சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nகோயில், மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்குள் பெண்கள் நுழைவது வழிபாட்டு முறைகளுடன் சேர்ந்ததா என்பது குறித்து மட்டுமே கேட்கவிருக்கிறோம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது\nடெல்லி: சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த 2018ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு ஆதரவும், எதிர்ப்புகளும் வலுத்தன. தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம், இந்து அமைப்புகள், பாஜகவினர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள�� நடத்தினர்.\nதீர்ப்பையடுத்து பல பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய முயன்றனர். ஆனால், கடுமையான எதிர்ப்பின் காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். எனினும், சில பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ததாக கேரள அரசு தெரிவித்தது.\nபாகிஸ்தான் அகதிகளுக்காக கவலைப்படும் அமித் ஷா\nஇதனிடையே, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட போது, பிந்து, கனகதுர்கா ஆகிய 50 வயதிற்குட்பட்ட இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசித்துவிட்டு திரும்பியதாக தகவல் வெளியானது. இந்த தகவல் வெளியானதையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டு, பரிகார பூஜைகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.\nதலைநகருக்காக திருப்பதி நகர வீதிகளில் பிச்சை எடுத்த முன்னாள் முதல்வர்\nஅதேசமயம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை எதிர்த்து சுமார் 50க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம், 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசனத்தின் பெரிய அமர்வுக்கு இந்த மனுக்கள் மீதான விசாரணையை கடந்த நவம்பர் மாதம் மாற்றியது.\nஇந்த நிலையில், சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை தொடங்கிய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை என திடவட்டமாக தெரிவித்தது.\n19 அடுக்கு மாடி, விலையோ பல கோடி... ஒரு செக்கண்டில் இடித்து தள்ளிய அதிகாரிகள்... வீடியோ\nகோயில், மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்குள் பெண்கள் நுழைவது வழிபாட்டு முறைகளுடன் சேர்ந்ததா என்பது குறித்து மட்டுமே கேட்கவிருக்கிறோம். தேவையில்லாத வாதங்களை கேட்க முடியாது என தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், “சபரிமலை, இஸ்லாமிய பெண்கள், பார்சி, தாவூதி போரா உள்ளிட்ட வழக்குகளின் வழக்கறிஞர்கள் இணைந்து சிக்கல்களுக்கான தீர்வுகள் குறித்து மூன்று வாரங்களுக்குள் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்ப��ல் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nயார் இந்த பீலா ராஜேஷ்\nசென்னையில் உள்ள ஒரு வீடை விடாதீங்க..\nதமிழகத்திற்கு மேலும் ஒரு ஷாக்; பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு...\nகொரோனா: தமிழகத்தில் இன்று 50.. மொத்த எண்ணிக்கை எத்தனை ...\nகொரோனா: 130 கோடி இந்தியர்களும் வீட்டில் முடங்கியிருக்க ...\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எப்படி\nதமிழ்நாடு முழுக்க கொரோனா பரவும் அபாயம்: அரசு அறிவிப்பு\nகொரோனா: களத்தில் நிற்கும் அசல் ஹீரோக்கள்\n“3 மாச குழந்தை வச்சிருக்கோம், 50 பேர் இருமிட்டு இருக்கா...\nகொரோனா: மளமளவென உயரும் எண்ணிக்கை..\n‘குரூப் 4’ முறைகேடு விசாரணை தொடங்கியது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/uththarakaandam/uththarakaandam16.html", "date_download": "2020-04-07T12:14:45Z", "digest": "sha1:77XYA5MCRYDU7VYNSCYUEXPDTEFH3HFK", "length": 67315, "nlines": 457, "source_domain": "www.chennailibrary.com", "title": "உத்தர காண்டம் - Uththara Kaandam - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\n“எம்புள்ளிய எப்படின்னாலும் காப்பாத்தச் சொல்லுங்க தாயி, அவெ அப்படியெல்லாம் நடக்கிறவனில்ல தாயி காடுகழனி வெள்ளாம இல்லாம, இங்ஙன பஞ்சம் புழைக்க வந்து, பாடுபடுறம். என்னமோ படம் வரயிவா. கடயில வேலை செய்திட்டிருந்தவனக் கூட்டிட்டுப் போயி, படம் நல்லா வரயிறான்னு, வச்சிட்டாங்க. கட்சில சேத்திட்டாங்க. அக்கா தங்கச்சின்னாக்கூட எட்ட இருந்துதா பேசுவா தாயி. அவம் போயி, ரோட்டுல போற ப��ண்ணப் புடிச்சி இழுத்தான்னு புடிச்சிட்டுப் போயிட்டுது தாயி காடுகழனி வெள்ளாம இல்லாம, இங்ஙன பஞ்சம் புழைக்க வந்து, பாடுபடுறம். என்னமோ படம் வரயிவா. கடயில வேலை செய்திட்டிருந்தவனக் கூட்டிட்டுப் போயி, படம் நல்லா வரயிறான்னு, வச்சிட்டாங்க. கட்சில சேத்திட்டாங்க. அக்கா தங்கச்சின்னாக்கூட எட்ட இருந்துதா பேசுவா தாயி. அவம் போயி, ரோட்டுல போற பொண்ணப் புடிச்சி இழுத்தான்னு புடிச்சிட்டுப் போயிட்டுது தாயி\nவீடு துடைத்துக் கொண்டிருக்கும் அவள் திடுக்கிட்டாற் போல் பார்க்கிறாள். அவளுடன் வழுக்கை மண்டையும், குங்குமம் திருநீறுப் பொட்டுமாக ஒரு பெரியவர் நிற்கிறார். எங்கோ பார்த்த நினைவு.\nஇவள் நிமிரும் போது, அந்தப் பஞ்சைத்தாய், இவள் காலடியில் விழுந்து கண்ணிரால் நனைக்கிறாள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\n108 திவ்ய தேச உலா பாகம் - 2\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nவங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்\nதாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு\nபெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம்\n“இந்தாம்மா எழுந்திரு...” என்று எழுப்புகிறாள். சட்டென்று அந்தப் பெரியவரின் நினைவு வருகிறது. இவள் பணம் வாங்கச் செல்லும் வங்கியில் இவர் பழக்கம். ராம லிங்கம் என்று பெயர். பென்சன் வாங்கிக் கொண்டு விட்டார். ஒரே பையன் கிறிஸ்தவப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு மதம் மாறிப் போனான்.\n“...வாங்கையா எங்கே இம்புட்டுத் தூரம் எல்லாம் நல்லாருக்கீங்களா\nமடமடவென்று வாளியையும் சுருணையையும் பின் பக்கம் கொண்டு வைத்துக் கைகழுவிக் கொண்டு வருகிறாள்.\n“இந்த ஏழைப் பெண்ணுக்கு ஒரு வழி செய்யணும். உங்களால் தான் முடியும். இந்த அரசியல் கட்சிக்காரங்க என்ன அக்கிரமம் செய்தாலும் கேட்பார் கேள்வி இல்லேன்னு ஆயிடிச்சி. இந்தம்மா காஞ்சிபுரத்திலேந்து அவல் கொண்டு வந்து தெருத் தெருவா விப்ப. இருக்கிறது அங்கதா. வள்ளுவர் குருகுலத்துல ஒம்பது படிச்சிட்டிருந்தப்ப, ஒருநா வாத்தியார் அடிச்சாரு காது சரியா கேக்கலன்னு சொல்றா. என்ன விசயம்னு புரியல. படிப்பு நின்னு போச்சு. ஒரு கடையில, இங்கதா மளிகைக் கடையில வேலைக்கு வச்சா. காது சரியா கேக்கலன்னு சொல்ல முடியாது. கொஞ்சம் மந்தமா இருப்பான். ஒருதரத்துக்கு ரெண்டு தரம் சொல்லணும். முதலாளி வீட்டில மாடில, கடைப்பையன்கள் அஞ்சாறு பேர் - தட்டிமாடி. அங்கேயே ப��ுத்துப்பாங்க. பின் பக்கம் வெளில வெறகு, மட்டை, அது இது வச்சி பொங்கித்திம்பாங்க. ஒரு நேரம் அப்ப ஒருநா, ஒரு கரியை வச்சிட்டு, பின் பக்க சுவரில, கிணறு, தென்னமரம், சூரியன்னு வரஞ்சிருக்கிறான். மத்தியானம் குளிச்சிட்டு, முதலாளிக்கு வீட்டிலேந்து சோறு கொண்டு போகணும். கடைக்கும் வூட்டுக்கும் சைகிள்ல போனா, பத்து நிமிசம் ஆகும். ரயில் கேட்டு மூடிட்டா, ரொம்ப நேரமாயிரும். இவன் பின்னாடி வெள்ளயடிச்ச சுவரப் பாழு பண்ணிருக்கறத பாத்து, செவிட்டுப்பயல, அவருக்கு சோத்து நேரம் தப்பினா தாங்காது, சக்கர நோயிக்காரரு என்று செமையாக அடித்து விட்டாள். அழுது கொண்டே பையன் முதலாளியிடம் நேரமானதைச் சொல்லி மன்னிப்புக் கேட்டிருக்கிறான்.\nஇவனுக்குப் படுக்கை, பூட்டிய கதவின் பக்கம் கடையில்தான். இரண்டிரண்டு பேராக இரவு காவல். இவன் காவலிருக்கவில்லை. பஸ் ஏறி ஊருக்குப் போய்விட்டான். அவள் அம்மா திட்டி, அவல சுமந்து வருகையில் இவனைக் கூட்டி வந்து மன்னிப்புக் கேட்க வைத்தாள். “டேய், நீ நல்லா வரையிறனு ஏன் சொல்லல உனக்கு இனிமே வரையிற வேலதா. உனக்கு வர்ணம் பிருஷ் எல்லாம் வாங்கித் தாரேன் உனக்கு இனிமே வரையிற வேலதா. உனக்கு வர்ணம் பிருஷ் எல்லாம் வாங்கித் தாரேன் இந்தக் கடை வாணாம்” என்று ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அப்போது தேர்தல் வர இருந்தது. அவர் அரசியல் கட்சியின் பிரதான ஆதரவாளர். ஒவ்வொரு தெருவிலும் கட்சிச் சின்னங்கள், தலைவர் உருவம், சுலோகங்கள் எழுதுவது வேலையாயிற்று. பிடித்த வேலை, சம்பளம், மற்றவர் குடித்தாலும், பீடி சிகரெட் புகைத்தாலும் இவன் ஒழுக்கமாக இருந்தான். கட்சியில் இளைஞர் அணித் தலைவனாக இவள் பெயரன் நாகமணிதான் கட்சியை இளைஞர் அனைவருக்கும் உரியதாக ஆக்கினான்.\n“அம்மா, இவனப்போல வரையிறவனுக்கெல்லாம் சாராயம், பிரியாணி, இதெல்லாம் தா கொடுப்பாங்களாம். இவெ குடிக்கமாட்டா. இவுங்கப்பெ குடிச்சிக் குடிச்சிப் பாழாயிதா, நா ரெண்டு பொட்டபுள்ளகளயும் ஆத்தாளயும் கூட்டிட்டு இங்கு வந்து சந்தியில நிக்கிற. அந்த கடக்கார சாமி ரொம்ப நல்லவரு, அவுரு இவனுக்கு சம்பளமா குடுத்திடுவாரு. சாராயத்த வாங்கி ஊத்தி அடுத்த கட்சிக்காரனுவ இவனப்போல பயங்களக் கூட்டிட்டுப் போவாங்களாம். இவன ஒருக்க ராவுல போட்டு அடிச்சிட்டானுவ. மேலே பானர் எழுதிட்டிருந்தானா... எம்புட்ட நல்லா வரயிறா தலவரு, அண்ணா படம் அச்சா வரஞ்சிருந்தா. அடிச்சி கைய ஒடச்சிட்டாங்க. சாமி, கச்சி வாணாம் அவனுக்கு கட வேலயே போதும்னு அழுத. அவருதான் புத்துாரு கட்டுப் போட கூட்டிட்டுப் போகச் சொல்லிப் பணம் குடுத்தாரு. இப்ப ஒண்ணில. பல்லாவரம் திடல்ல பெரி...ய கூட்டம். தோரணம் கட்டி, மைக்கு செட்டு போட்டு அட்டை வச்சி ஏற்பாடு பண்ண கூட்டியிருக்காங்க. அஞ்சுபேரு, ஆட்டோல பிரியாணி பொட்டலம் பாட்டில் எல்லாம் எடுத்திட்டுப் போனாங்களாம். நம்மபய்ய உள்ள, குந்திட்டிருந்திருக்கா பச்சை - சிவப்பு வெளக்கு வருமே அங்க சிவப்பு வரப்ப, வண்டியெல்லாம் நிப்பாட்டிட்டா, அப்ப அந்தப் பொண்ணு ஒரமாப் போயிட்டிருந்திச்சா நின்னிச்சா தெரி...ல... மோட்டார் பைக்கில, இளைஞர் அணித்தலவர் நின்னாருங்கறாங்க. சட்டுனு வண்டி கிளம்பறச்சே, அந்தப் பொண்ணக்கையப் புடிச்சி, ஓகோகோன்னு சத்தம் போட்டு இழுத்தாரு, அது வரல. இழுத்திட்டுப் போகுமுன்ன அது கீழ வுழ, பின்னாடி வந்த வண்டி சக்கரத்துல அடிபட்டிச்சின்னு பாத்தவுங்க சொல்றாங்க; என்ன நடந்திச்சோ ஆண்டவனுக்குத்தா வெளிச்சம். ஆட்டோவும் சாஞ்சிடிச்சி. அல்லாரும் ஒடிட்டாங்க. எம்பய்யனும், இன்னொரு பய, அவன் குடிப்பான்னு சொல்லுவா. ரெண்டு பேரையும் போலீசு புடிச்சி கொலக்கேசு போட்டிருக்கு, தாயி தலவரு, அண்ணா படம் அச்சா வரஞ்சிருந்தா. அடிச்சி கைய ஒடச்சிட்டாங்க. சாமி, கச்சி வாணாம் அவனுக்கு கட வேலயே போதும்னு அழுத. அவருதான் புத்துாரு கட்டுப் போட கூட்டிட்டுப் போகச் சொல்லிப் பணம் குடுத்தாரு. இப்ப ஒண்ணில. பல்லாவரம் திடல்ல பெரி...ய கூட்டம். தோரணம் கட்டி, மைக்கு செட்டு போட்டு அட்டை வச்சி ஏற்பாடு பண்ண கூட்டியிருக்காங்க. அஞ்சுபேரு, ஆட்டோல பிரியாணி பொட்டலம் பாட்டில் எல்லாம் எடுத்திட்டுப் போனாங்களாம். நம்மபய்ய உள்ள, குந்திட்டிருந்திருக்கா பச்சை - சிவப்பு வெளக்கு வருமே அங்க சிவப்பு வரப்ப, வண்டியெல்லாம் நிப்பாட்டிட்டா, அப்ப அந்தப் பொண்ணு ஒரமாப் போயிட்டிருந்திச்சா நின்னிச்சா தெரி...ல... மோட்டார் பைக்கில, இளைஞர் அணித்தலவர் நின்னாருங்கறாங்க. சட்டுனு வண்டி கிளம்பறச்சே, அந்தப் பொண்ணக்கையப் புடிச்சி, ஓகோகோன்னு சத்தம் போட்டு இழுத்தாரு, அது வரல. இழுத்திட்டுப் போகுமுன்ன அது கீழ வுழ, பின்னாடி வந்த வண்டி சக்கரத்துல அடிபட்டிச்சின்னு பாத்தவுங்க சொல்ற���ங்க; என்ன நடந்திச்சோ ஆண்டவனுக்குத்தா வெளிச்சம். ஆட்டோவும் சாஞ்சிடிச்சி. அல்லாரும் ஒடிட்டாங்க. எம்பய்யனும், இன்னொரு பய, அவன் குடிப்பான்னு சொல்லுவா. ரெண்டு பேரையும் போலீசு புடிச்சி கொலக்கேசு போட்டிருக்கு, தாயி\nஅவள் கதறலில் உடலும் உள்ளமும் மட்டும் குலுங்கவில்லை. பூமா தேவியே குலுங்குவது போல் இருக்கிறது. பூமாதேவி குலுங்கிக் குமுறுகிறாள். ‘நா இன்னு என்ன சாட்சி கொடுப்பேன்’னு ஆகாசத்த பாத்து, அன்னிக்கு சீதை, குலுங்கினாளே, அது மனசில தோணுகிறது. இவ சீதையா அஞ்சு புருசன் இருக்கிறீங்களே, இப்பிடி மானம் உரிக்கிறானேன்னு துரோபதை கதறினாளே, அந்தக் காட்சியா இது அஞ்சு புருசன் இருக்கிறீங்களே, இப்பிடி மானம் உரிக்கிறானேன்னு துரோபதை கதறினாளே, அந்தக் காட்சியா இது இவள் வயிற்றில் உதித்ததெல்லாம் துச்சாதனன் வாரிசா\nஅவளை இழுத்து அணைத்துக் கொள்கிறாள்.\nஅந்தக் காட்சி இவளுக்கும் கண்முன் உயிர்க்கிறது. ஆரஞ்சு வண்ண மேலாடை. முகம் சாய்ந்து கிடந்தது. இடுப்புக்குக் கீழ்... சிதைந்த கோலம்... கால் செருப்பு ஒன்று தள்ளிக் கிடந்தது. அவள் உன்னிக் கொண்டு பார்த்த காட்சி...\nஅவளுக்குப் புரிகிறது. வார்த்தைக்கு வார்த்தை அல்ல. தெருவில் நடக்கும் பெண் வேட்டை. அந்தக் காலத்து ராஜா ராணிக் கதைகளில், மோசமான ராஜகுமாரன் வருவான். அவன் குதிரையில் வந்தாலே பெண்கள் எல்லோரும் ஒடி ஒளிவார்கள். எவளேனும் தட்டுப்பட்டுவிட்டால், அவள் அந்தப்புரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு... கசக்கப் படுவாள்.\n“அம்மா. நீங்க மனசில வாங்கிட்டீங்களோ என்னவோ. பெத்தவங்க தேவையில்லேன்னு, தீந்து போயிட்ட காலம் இது. நீங்க ரொம்ப வயிராக்கியமா, உங்க மகன், இன்னைக்குப் பெரிய பதவியில இருக்கிறவர் வந்து ரெண்டு மாசத்துக்கு முன்ன கூடக் கூப்பிட்டதாகவும், நீங்க முகம் குடுத்தே பேசலன்னும் ரங்கசாமி சொன்னான்னாலும், இந்தப் பய்ய, அப்புராணி. அப்படிச் செய்யிறவ இல்ல. ஏதோ பிரியாணி சாப்பாடுன்னுற ஆசயிலதா போயிருக்கா. அவன் தண்ணி கிண்ணி கூடப் போடுறவ இல்ல. போர்டு எழுதுற தொழில்னு ஒண்னு நடத்துற பயல் தண்ணிலேயே மிதப்பவன். இவந்தா வேலை செய்யிறவன். கண்ணால பாத்தவங்க, உங்க பேரன் நாகமணிதா அந்தப் பெண்ணத் துரத்திட்டு வந்து கையப்புடிச்சி இழுத்தான்னு சொல்றாங்க. ஆனா அவன் விர்ருனு ஸிக்னல் எது இருந்தான்னன்னு த��்பிச்சிட்டான். பைக் மட்டுந்தா இருந்திருக்கு. எதுவும் புரியல. குற்றம் பண்ணினவங்க தப்பிச்சிடுறாங்க. இது வெறும் ஈவ் டீசிங் மட்டுமில்ல. கொலைன்னு வழக்குப்பதிவு செஞ்சிட்டாங்க. அந்தப் பொண்ணு, கல்யாணமான பொண்ணாம். புருசன்காரன் துபாய்ல பணம் சம்பாதிக்கப் போயிருக்கிறான். இது, அம்மாகூடத் தங்கி, சீட்டுக் கம்பெனி நடத்திட்டுருக்குன்னு சொல்றாங்க. நமக்கு அதெல்லாந் தேவையில்ல. நீங்க போயி உங்க மகனப் பாத்து ஒரு நாயத்தைச் சொல்லணும்.”\nமலை உச்சியில் நிற்பது போல இருக்கிறது. சறுக்கிக் கீழே விழும் அபாயம். நாகமணின்னா, மரகதம் பெத்த புள்ள தான். ரஞ்சிதத்துக்கு மூத்தது மகள். ரஞ்சிதத்தை மணக்கு முன்பே, பாட்டு சான்ஸ் என்று வந்து வலையில் மாட்டிக் கொண்டு கர்ப்பமான நிலையில்தான் அவள் மீன் கழுவவும், கறிவாங்கி வரவும் மசாலை அறைக்கவும் வருவது போல் வந்து ஊன்றினாள். அவளே தான் வந்து சேர்ந்ததாகத் தெரிந்தது.\nமுழுகாமல் இருக்கும் மகளை ஆடிமாசத்துக்கு முன்பே வந்து வளையலடுக்கிக் கூட்டிச் செல்கையில் அவள் மகன் வீட்டில்தான் இருந்தாள். வளையல் அடுக்கும் வைபவத்தை இங்கேயே பெரிதாகக் கொண்டாடினார்கள்.\n“அத்தே, நீங்க இந்த வீட்டிலிலே இருங்க...” என்று மருமகள் அவள் கையை பற்றிச் சூசகமாகச் சொல்லிவிட்டுக் காரில் சென்று ஏறிக் கொண்டாள்.\nகார் அகன்றதும், உறவுமுறைகள் எல்லாரும் சென்றதும், விறிச்சிட்டுக் கிடந்த வீட்டில் அவளும் மரகதமும் மட்டுமே இருந்தார்கள்.\nஅந்தப் பெண் தடாலென்று அவள் காலில் விழுந்தாள். “அத்தே, நீங்கதா இப்ப எனக்குத் தெய்வம். இப்ப, ஒரு தாலிக்கவுரு போட்டதால, பணம் இருக்கிறதால, வளையல், நகை, சீலைன்னு விருந்து கொண்டாடுறீங்க. ஆனா, என் வயித்தில சுமக்கிறது உங்க மகன் மூலமான புள்ள. அப்பவே என்னக் கலியாணம் பண்ணிக்கிங்கன்னு கெஞ்சுனேன். ராயப்பேட்டையில கமலவேணி அம்மா வீட்ல இருக்கையிலேயே அடிக்கடி வருவாரு. ஒருநா, ரூமுக்கு வந்து பாடிக் காட்டுன்னு அழச்சிட்டுப் போனாரு.\nபாடுனே. ‘கங்கைக்கரைத் தோட்டம்னு பாடின.’\n“ரொம்ப நல்லாப் பாடுற. பாட்டோட எனக்கு ஒன்னியும் ரொம்பப் புடிச்சிருக்கு”ன்னு சொன்னாரு.\nகண்களில் நீர், நடந்ததை உணர்த்தியது.\n“பிறகு கட்சிக்கூட்டம் நடக்குற எடத்திலல்லாம், பாட்டுப்பாட அவுரே எழுதின பாட்டப் பாடச் சொல்லிக் கூட்டிப் போனாரு. போஸ்டரெல்லாம் போட்டாங்க. ரெண்டு தபா, மருந்து குடிச்சி கருவக் கலச்சிட்டேன். ‘எப்பங்க நம்ம கலியாணம்’பே. எலக்சன் முடியட்டும். நாம ஜெயிச்சதும் முதல் கலியாணம் நம்முதுதான்னு தலமேலடிச்சி சத்தியம் பண்ணிட்டு, இப்படித் துரோகம் பண்ணிட்டாரு. அத்தே\nகொதிக்கும் நெஞ்சோடு, அந்தத் தலையைச் சார்த்திக் கொண்டு ஆறுதல் மொழிந்தாள்.\n“நீங்க விட்டுப் போட்டுப் போயிட்டீங்க. அவுங்க, குளிக்கப் போயிருக்கப்ப, என்னக் கூப்பிட்டுக் கன்னத்தில அடிச்சாரு. “ஏண்டி நீ திட்டம் போட்டுட்டு இங்க வந்தி ருக்கியா நீ திட்டம் போட்டுட்டு இங்க வந்தி ருக்கியா நன்றிகெட்ட நாயே குடுக்கிற பணத்த வாங்கிட்டு எங்கினாலும் போயிச் சாவு நீ இங்க வந்து என்ன பயமுறுத்துறியா நீ இங்க வந்து என்ன பயமுறுத்துறியா வேசி...”ன்னு வெரட்டினாரு... அவுங்க குளிச்சிட்டு வந்து “ஏ மரகதம் என்னமோ மாதிரி இருக்க\n“இல்லங்க ஒட்டட அடிச்சனா, தூசி விழுந்தி டிச்சி...”ன்னு சொல்லிச் சமாளிச்சேன்.\n“இப்ப நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது அவுரு எப்படீன்னாலும் ஒருநா வீட்டுக்கு வருவாரு. நீங்க அவுர மரீச்சி, அவரு கையால என் கழுத்தில ஒரு மஞ்சக் கவுறு கட்டச் சொல்லணும். என் வயித்தில இருக்கிற புள்ளக்கு அப்பா இவுருன்னு எல்லாரும் அறியணும். நான் வேசியில்லன்னு நீங்கதான் உலகுக்குச் சொல்லணும்...”\nஒரு வாரம் அவன் வீடு திரும்பவில்லை.\nஒர் அதிகாலைப் பொழுதில் வந்து கதவைத் தட்டினான். அவளும் மரகதமும் முன் கூடத்தில்தான் படுத்திருந்தார்கள். அவன் மேவேட்டி விசிற மேலே ஏறிப்போனான். காலையில் பத்தரை மணிக்கு அவன் கிழிறங்கி வந்து, குளியலறையில் பல் துலக்கி முகம் கழுவிக் கொண்டான். “காபி கொண்டா, மரகதம்” என்று சட்டமாக ஆணையிட்டுவிட்டு முன் கூடத்தில் சோபாவில் உட்கார்ந்து பத்திரிகையைப் பிரித்துக் கொண்டிருக்கையில் காபியுடன் இவள் சென்று நின்றாள்.\n ஏ இங்க வந்து தாவறுக்கிற ஒரு தரம் சொன்னாப் புரியாது ஒரு தரம் சொன்னாப் புரியாது\n நான் நீ இங்க சொன்னாலும் நிக்கப் போறதில்ல. போயிட்டே இருக்கிற. அதுக்கு முன்ன ஒரு காரியம் இருக்கு. அது ஆனதும் இந்த நிமிசமே கிளம்பிடுவ...”\n இதபாரு, ரஞ்சிதத்துக்கும் எனக்கும் எடைல புகுந்து எதுனாலும் பண்ண... பெறகு உன்னப் பெத்தவன்னு கூடப் பாக்கமாட்டே\n“நீ பாக்கமாட்டன்னு தெரியிண்டா எனக்கு. அந்தப் பொண்ணு நல்லபடியா பெத்துப் பொழக்கணும். என் வாரிசு வெளங்கணும்னுதா இருக்கே. நீ போயி காபி குடிச் சிட்டு குளிச்சு முழுவி சித்த சுத்தியோட வா... உனக்கு சாமிபூதம்னு ஒண்ணும் நம்பிக்கை இல்லேன்னாலும், அவுங்களுக்கு இருக்கு. நீ அறிஞ்சோ அறியாமலோ, நம்பிக்கை உள்ளவங்ககூட சம்பந்தம் வச்சிட்டே. அதுனால...”\n“ஒரு நேர்ச்சடா... நீ குளிச்சி முழுவிட்டு வா, அது கும்பிட்டு முடிஞ்சதும், நானே கெளம்பிப் போயிடுவ...”\nஅவன் காபியை உதட்டில் வைத்துப் பருகிவிட்டுப் போனான். குளியலறையில் சோப்பு மணம் வந்தது. இவள் பூசையறையில் குத்து விளக்குகளை ஏற்றி வைத்தாள். சாமி படங்களுக்குப் பூச்சாத்தினாள். ஊதுபத்திகளைக் கொளுத்தி வைத்தாள். அறையின் கதவு மறைவில் நீராடிப் பூச்சூடி, பொட்டிட்டு மங்கலகோலத்துடன் மரகதம் இருந்தாள். அவள் கையில் மஞ்சட் கிழங்குடன் கூடிய புதிய தாலிக் கயிறு இருந்தது.\n“உள்ளே போயி, நல்லபடியா வமுசம் தழைக்கணும்னு வேண்டிக்கிட்டுக் கும்பிடு... முருகன் வள்ளி தேவயான கூட இருக்குற படந்தா...”\n” என்று உள்ளே சென்றதும் அவள் அந்தக் குறுகலான வாயிலில் நின்று கொண்டாள்.\n“டேய், அந்தத் தாலிய வாங்கி அவ கழுத்துல கட்டு” என்றாள் உரத்த குரலில்.\nகுத்துப்பட்ட உணர்வை விழுங்க முடியவில்லை “யே கெளவி, இதெல்லாம் என்ன நாடகம்\n இவவயித்துப் புள்ளதா மொத வாரிசு சும்மா பேசாம, தாலிய வாங்கிக் கட்டு சும்மா பேசாம, தாலிய வாங்கிக் கட்டு\n“ரகசியமா நீ குடுத்திட்டா, அது அப்பன் பேர் தெரியாம போகும்டா ஒத்துக்கோ\nபேச வழியில்லை. குங்குமத்தைக் கொடுத்து வைக்கச் சொன்னாள் மரகதம். சரேலென்று அவன் வெளியேறு முன், மரகதம் அவள் காலில் விழுந்து பணிந்தாள். கண்ணிருடன் அவளைக் கட்டிக் கொண்டாள். “ஆயிசுபூர நீங்க செய்த இந்த உதவிக்கு, நான் உங்களுக்குச் செருப்பா உழைக்கணும்..” என்றாள்.\nரஞ்சிதம் செல்வத்தில் வளர்ந்த அப்பாவிப் பெண். கவடு சூது தெரியாது. ஆனால் இவள், அப்படியல்ல - நெளிந்து வளைந்து எகிறித் திமிறி, தன்னிடத்தை உறுதி செய்து கொள்ளும் குணம் படைத்தவள். சில நாட்கள் இரவில் வரமாட்டான். இவனுக்கும் தொண்டர் குழாம், மாலை, பாராட்டு என்று வருபவர் போகிறவர் அதிகமானார்கள். சமையலும் சாப்பாடும் வசதிகளும், பெருகுவதற்கு முன் இவள் கழுத்தில் காதில் மூக்கில், கையில் என்று தேடிக் கொண்டாள்.\n“அத்தே, எனக்கு இவுங்க இந்த நெக்லேசு வாங்கி வந்தாங்க நல்லா இருக்கா, பாருங்க\nசில நாட்களில், “அத்தே, ஷூட்டிங் இருக்குதாம். கூப்பிடுறாங்க, நானும் ஊட்டிக்குப் போறேன்”னு தெரிவித்துக் காரிலேறிக் கொள்ளும் அளவுக்கு, இவளுடைய முக்கியத்துவம் மழுங்கிவிட்டது. வாசல் பக்கம் ஒரு கொட்டகை போட்டிருந்தார்கள். சின்னு, பழனி என்று இரண்டு பிள்ளைகள் அங்கே பத்திரிகை அலுவலகம் நடத்தினார்கள். ஒருநாள் இவள் கதவைப் பூட்டிச் சாவியை அவர்களிடம் கொடுத்து விட்டுக் கிளம்பிவிட்டாள்.\nராதாம்மா வந்திருந்தாள். “எப்ப வந்தீங்கம்மா மருமகப்புள்ள வந்திருக்காங்களா.” என்று கேட்டு, அம்மா வின் காலோடு ஒட்டி நின்ற குட்டிப் பையனைப் பார்த்து, “ராசா... எப்டீருக்கே தாயம்மா பாட்டிய நினப்பிருக்கா\n“ஏம்மா, சாமி இல்லன்னு சொன்ன உங்க புள்ள முருக பக்தனாயிட்டான் போல இருக்கு” என்றார் வந்த விநாயகசாமி, பழைய காலத்துக் கதர்த் தொண்டர். நிறைய கதை கட்டுரை எழுதுவார். புத்தகங்களை மாடியில் கொண்டு வந்து அடுக்குவதும், படிப்பதும் பேசுவதும் வேலை, காந்தி நூற்றாண்டென்று அதே வீட்டில் வாசலில் ஒவ்வொரு வெள்ளியும் காந்தி பாசறை என்று நடத்தினார்கள் என்பதெல்லாம் தெரியும். விநாயகசாமி மதுரையில் இருந்து வந்திருந்தார். கல்யாணம் காட்சி இல்லாதவர்.\n... இப்ப வாரியார் சுவாமி பிரசங்கம்னா, கூட்டம் கொள்ளல. அன்னைக்குக் கடவுளை நம்புறவன் முட்டாள்னு சொன்னவரே, இப்ப பேச முடியாம ஆயிட்டார் போல இருக்கு...”\n“இல்ல ராதாம்மா... இத, இந்தப் பத்திரிகையப் பாருங்க...” அவர் கொடுத்த பத்திரிகைத்தாளை அவளும் பார்த்தாள்.\n“என்ன, குருவியாரே இளவழுதிப்புரவலர், இரு மனைவியருடைய கடவுள் தொண்டராய்விட்டாராமே உண்மையா\n“அன்னையாரின் நெருக்கடிக்கு, காதும் காதும் வைத்தாற் போல் தலை குனிந்து விட்டதாகக் கேள்வி. நமக்கெதற்கையா இந்த உள்துறை சமாசாரமெல்லாம்\nராதாம்மா சத்தம் போட்டுப் படிக்கிறாள்.\nஅவள் அங்கே நிற்கப்பிடிக்காமல் பின் பக்கம் சென்றாள்.\n“ஆமாம், மாமா, இந்தப் பத்திரிக்கைக் குப்பை எல்லாம் நீங்க வங்குறீங்களா\n எனக்கென்ன வேற வேலை இல்லையா, காசை இப்படிச் செலவழிக்க: நம்ம அய்யா பேர் போட்டு இந்த விலாசத்துக்கு இது அனுப்பப் பட்டிருக்கு\nஅய்யா மாடியில் இருந்ததால் அவள் அன்று அவரைப் பார்க்கவில்லை.\n��பத்திரிகைகள் சீரழியிது இன்னிக்கு நா இங்க பட்டணம் வந்த புதுசில, மெளண்ட் ரோட்லயோ டவுன் லயோ எதோ பெரிய கடையில, அப்பல்லாம், பொம்பிளங்க இப்படிப் போக முடியாது, செல்லலாமோ, எதுவோ, நினப்பில்ல, ஒரு பொம்புள பொம்மை, இடுப்பளவுக்கு வச்சி, ‘பாடிசைஸ்’ அளவெடுக்கறாப்புல... எனக்கு சரியாக் கூட நினப்பில்ல. அங்கெல்லாம் அந்நியத்துணி வாங்காதேன்னு சொல்லத்தான் போவோம். அந்த பொம்மயப் பாக்கவே கூச்சமாயிருந்திச்சி. இப்ப நினச்சிப் பாக்குறேன். இந்தப் பத்திரிகை, சினிமா, சுவரொட்டி எல்லாத்திலும், பொம்புள யத் துகிலுரியிற வேலயாத்தானிருக்கு. ஒரு துரோபதயத் துகிலுரிஞ்சான் துச்சாதனன். பாரத யுத்தம் வந்தது. இப்ப, ஒரு பத்திரிகைய, குடும்பத்திரிகையைப் பார்க்க முடியல. எல்லாம் வக்கிரமாயிருக்கு” என்று அம்மா அலுத்துக் கொண்டார்.\n“அம்மா, இதே நான் அங்க மதுரை வாசகர் வட்டத்துல சொன்னேன். பொம்பிளகதா, இந்த மாதிரி விஷயங்களப் பார்த்து எதிர்க்கணும். அது எங்க நாலுபேர் சேருமுன்ன\n“எனக்குக் கூடத் தோணும். இப்ப நம்ம தமிழ்ப் படங்களப் பாக்கிறேன் - பத்திரிகைகளும் படிக்கிறேன். ஆனா, இதிலென்ன தமிழ் கலாசாரம் புதிசா இருக்குன்னு புரியல. கையில் டிரிங்க்ஸ் வச்சிகிட்டு பேசுறதும், ஆணும் பெண்ணும் பார்ட்னர் சேர்ந்து ‘பால்’ டான்ஸ் ஆடினதும் கலாசார மோசம்னு சொன்னாங்க. ஆனா, வெள்ளைக் காரன் போயி, நம்மை நாமே என்ன கலாசாரத்த மீட்டுக் கிட்டிருக்கிறோம்... நம் தமிழ்ப்படங்களில், வரும் காதலிகள், நாயகிகள், உடம்பைக் காட்டுறதில்தான் எல்லாம் இருக்கு. அதுவும் ஹீரோயின் கனவில் வரும் காதல் காட்சிகள்... ஆகா இதான் கலாசாரம்... நம் தமிழ்ப்படங்களில், வரும் காதலிகள், நாயகிகள், உடம்பைக் காட்டுறதில்தான் எல்லாம் இருக்கு. அதுவும் ஹீரோயின் கனவில் வரும் காதல் காட்சிகள்... ஆகா இதான் கலாசாரம் பாம்பேல, ஒரு மராத்தி சிநேகிதி நம்ம பத்திரிகை கதைகளில் வரும் படங்களப் பார்த்துட்டு, ‘உங்க மெட்ராசில பொண்ணுக ஸாரியே உடுக்கிறதில்லையா’ன்னு கேட்டா. ‘இல்லியே பாம்பேல, ஒரு மராத்தி சிநேகிதி நம்ம பத்திரிகை கதைகளில் வரும் படங்களப் பார்த்துட்டு, ‘உங்க மெட்ராசில பொண்ணுக ஸாரியே உடுக்கிறதில்லையா’ன்னு கேட்டா. ‘இல்லியே எனக்குத் தெரிஞ்சி அப்படியில்ல. படம் ஒரு கவர்ச்சிக்காகப் போடுவ’ன்னு சொன்னேன்...” என்று ரா��ாம்மாவும் அதே கருத்தைச் சொன்னாள். அவள் அன்று திசை தெரியாப் பிரமையில் நின்றாற்போல் உணர்ந்தாள்.\nநம்மை ஆள வந்த பரங்கியன், இந்த சனங்களைப் புழுவாகப் போட்டுமிதிக்கும் வகையில் அதிரடியாகச் செய்ய முடியவில்லை. ஏனெனில் படிக்காத கிராம வாசியிடமும், ஏழையிடமும், ஒழுக்க கலாசாரம், அதனால் பற்றிய நேர்மை, பிடிவாதம் எல்லாம் இருந்தன. அந்த ஆதாரத்தில்தான் காந்திஜி, இந்த நாட்டு மக்களுக்கு உகந்தது அஹிம்சை வழின்னு செயல்பட்டார். இதெல்லாம், அடியோடு வேரறுக்க படுது இன்னைக்கு. தூலமா இருக்கிற தீவிரவாதம்கூட ஒத்துக்கலாம். ஒர் அரசியல் கட்சி, சினிமான்னு ஒரு நவீனக் கருவியை மக்களை மயங்கவைக்கும் தந்திரங்களில் கவர்ந்து...\n“விநாயக மாமா, நீங்க வரவர எல்லாமே பிரசங்கம் கட்டுரைன்னு ஆரம்பிச்சுடுறீங்க. இதுக்கெல்லாம் யாரும் வரமாட்டா. வேற எதானும் யோசனை பண்ணுங்க...”\nஅவர் தலையைத் தடவிக் கொண்டு போனார்.\n அப்ப நீதான் அவனைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தனியா\n“எனக்கு வேற வழி தெரியலம்மா அப்பன் தெரியாத புள்ளன்னு வச்சிட்டு அவ சங்கடப்படுவாளே அப்பன் தெரியாத புள்ளன்னு வச்சிட்டு அவ சங்கடப்படுவாளே\n“‘இருதாரத் தடைச்சட்டம்’ன்னாலும், இவங்க தப்பிச்சிடுவாங்க ஏன்னா, இவங்கதானே எதையும் ஒப்புக் கொள்ளும் வோட்டு மந்தைய உருவாக்கி இருக்காங்க ஏன்னா, இவங்கதானே எதையும் ஒப்புக் கொள்ளும் வோட்டு மந்தைய உருவாக்கி இருக்காங்க\n“அதுவும் சரிதான்” என்றாள் அம்மா.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதே���ியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நா���்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-04-07T14:19:24Z", "digest": "sha1:UG5CMM7ZVMQR4LPE47H7HDLLZQEKUWT5", "length": 6237, "nlines": 126, "source_domain": "www.filmistreet.com", "title": "சூர்யா", "raw_content": "\nசூர்யா உடன் இணையும் இடுப்பழகி ரம்யா பாண்டியன்\nகுரு சோமசுந்தரம் நடிப்பில் ராஜூ முருகன் இயக்கத்தி��் உருவான படம் ‘ஜோக்கர்’. ரம்யா…\nசூர்யாவுக்கு ஜோடியாக ‘முகமூடி’ நடிகையை செலக்ட் செய்த ஹரி\nமிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.…\nசினிமா சூட்டிங் ரத்து; தொழிலாளர்களுக்கு சூர்யா-கார்த்தி 10 லட்சம் உதவி\nஉலகையை தாக்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் 2வது கட்டத்தை எட்டியுள்ளது. அது…\nசெம லக்கிம்மா நீ… ஒரே படத்தில் விஜய்-அஜித்-சூர்யாவுடன் நடித்த நடிகை\nநேருக்கு நேர் படத்தின் மூலம் தான் நடிகர் சூர்யா சினிமாவில் அறிமுகமானார். முதல்…\nமக்கள் ஊரடங்கு உத்தரவு..; ரஜினி விஜய் அஜித்துக்கு கமல் அழைப்பு\nஉலக நாடுகளுக்கே மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது ‘கொரோனா’. இந்த வைரசை கொல்ல மருந்து…\nவிஜய்-அஜித்-விக்ரம் ஏற்ற வேடத்தை முதன்முறையாக ஏற்கும் சூர்யா\nசூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தை…\nஇந்து மதம் இருப்பதால் கொரானா பாதிப்பு இந்தியாவில் இல்லை.; சூர்யா கார்த்தி பட நடிகை விளக்கம்\nசூர்யாவின் ’மாஸ்’ மற்றும் கார்த்தியின் ’சகுனி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பிரணிதா.…\nசமூக அக்கறையில்லாத விஜய்..; சுதாரித்துக் கொண்ட சூர்யா\nஉலகையே அச்சுறுத்தும் வைரசாக கொரானோ உருவெடுத்துள்ளது. சீனா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில்…\nநடிகர் சூர்யாவுக்கு சிறந்த மனிதருக்கான விகடன் விருது\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. மேலும் சமூக சேவையிலும்…\nபுதுப்பேட்டை 2: ரசிகர்கள் மனதில் புது வெள்ளத்தை பாய்ச்சிய செல்வராகவன்\nகாதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என தரமான…\nடிக் டாக்கில் தல அஜித் பாட்டுக்கு சிம்ரன் போட்ட ஆட்டம்.; வைரலாகும் வீடியோ\nகமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா என்று பல்வேறு முன்னனி நடிகர்களுடன் நடித்தவர்…\nதிருமணமாகி விவாகரத்து ஆனவரை கட்டிக்க போறாரா அனுஷ்கா..\nரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் ஜோடி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2020/03/10121149/1320190/blackheads-remove-natural-mask.vpf", "date_download": "2020-04-07T13:29:05Z", "digest": "sha1:TCW7PBADTTIXJPIF27YGVX5ZRH4N7GWU", "length": 9828, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: blackheads remove natural mask", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை போக்கும் இயற்கை மாஸ்க்\nஇயற்கையான மாஸ்க் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் மெதுவாக ஆனால் நிச்சயமாக பிளாக்ஹெட்ஸை அகற்றலாம்.\nமுகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை போக்கும் இயற்கை மாஸ்க்\nஇயற்கையான மாஸ்க் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் மெதுவாக ஆனால் நிச்சயமாக பிளாக்ஹெட்ஸை அகற்றலாம். எந்த மாஸ்க் முகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை அழிக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\n1. முட்டை மாஸ்க் அணியுங்கள்\nமுட்டையின் வெள்ளைக்கருவுடன் பாலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் இந்த கலவையை உங்கள் முகத்தில் பூசவும், 20 நிமிடங்கள் உலர விடவும். இந்த மாஸ்க்கை வாய் மற்றும் கண்களில் பயன்படுத்த கூடாது.\n2. கிரீன் டீ பவுடர் மாஸ்க்\nடாக்டர் கிரீன் டீ சருமத்தில் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கவும், இயற்கை ஆக்ஸிஜனேற்றியாக செயல்படவும் உதவும். பச்சை தேயிலை தூளை வைத்து பிளாக்ஹெட்ஸை அகற்ற முயற்சி செய்யலாம்.\nஒரு சிறிய ஸ்பூன் உலர்ந்த பச்சை தேயிலை இலைகளை ஒரு டீஸ்பூன் தண்ணீரில் கலக்கவும். மூக்கு, கன்னங்கள், கன்னம் மற்றும் நெற்றியில் 20 நிமிடங்கள் மசாஜ் செய்து தடவவும். இந்த முறையை பல வாரங்கள் செய்யவும்.\n3. தேன் மற்றும் பாலின் பிளாக்ஹெட்ஸ் கீற்றுகள்\nஇப்போது சந்தை அல்லது அழகுசாதன கடையில், பல பிளாக்ஹெட்ஸ் ரிமூவர் பிளாஸ்டர்கள் விற்கப்படுகின்றன, அவை பயன்படுத்த எளிதானவை. இயற்கையான பொருட்களுடன் நீங்கள் வீட்டில் பிளாக்ஹெட்ஸ் ரிமூவர்களை உருவாக்கலாம்.\nநீங்கள் பால் மற்றும் தேன் கலவையை மட்டுமே பயன்படுத்த வேண்டும், ஒவ்வொன்றும் ஒரு தேக்கரண்டி அளவுக்கு அளவிடும், பின்னர் அதை 10 விநாடிகளுக்கு மைக்ரோவேவில் வைக்கவும். பின்னர், நீங்கள் அதை குளிர்சாதன பெட்டியில் குளிர்விக்க முடியும். இயற்கையான பிளாக்ஹெட் பிளாஸ்டரை ஒரு பருத்தி துணியால் மூக்கில் ஒட்டிக்கொண்டு பயன்படுத்தவும்.\n4. தேங்காய் எண்ணெய் மற்றும் சர்க்கரை முகமூடிகள்\nதேங்காய் எண்ணெய் மற்றும் சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்க்ரப் இறந்த சரும செல்களை அகற்றி, உடலில் உள்ள பிளாக்ஹெட்ஸை அகற்றி, சருமத்தை மென்மையாக உணர வைக்கும்.\n5. மஞ்சள் மஞ்சள் முகமூடி\nஒரு பாரம்பரிய உணவு மசாலாவாக அதன் செயல்பாட்டிற்கு கூடுதலாக, மஞ்சள் ஒரு பிளாக்ஹெட் அகற்���ும் மாஸ்க்காவும் பயன்படுத்தப்படலாம். ஒரு தேக்கரண்டி மஞ்சள் மஞ்சளை தேங்காய் எண்ணெயில் கலந்து பிளாக்ஹெட்ஸ் மற்றும் முகத்தில் தடவவும், 10 நிமிடங்கள் வரை நிற்கட்டும், பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பிளாக்ஹெட்ஸ் திரும்பி வருவதைத் தடுக்க தவறாமல் செய்யுங்கள்.\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nமுகச்சுருக்கம் வருவதை தடுத்து இளமையாக வைத்திருக்கும் மசாஜ்\nபொடுகு தொல்லைக்கு எலுமிச்சை தீர்வு தருமா\nகூந்தல் ஆரோக்கியத்திற்கு வாரம் ஒருமுறை செய்ய வேண்டியவை\nகைகளின் பொலிவுக்கு செய்ய வேண்டியவை..\nவாசனை திரவியம் மணம் வீச...\nஉங்கள் சருமத்தை பாதுகாக்க இரவில் செய்ய வேண்டியவை\nசருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கும் கற்றாழை\nவீட்டிலேயே தயாரிக்கலாம் ஆலிவ் ஆயில் பாடி வாஷ்\nபெண்கள் 40 வயதில் சருமத்தை பாதுகாப்பது எப்படி\nமுகத்திற்கு பேஸ் மாஸ்க் ஷீட் போடும் போது செய்யும் தவறுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/6th-standard-science-heat-model-question-paper-8819.html", "date_download": "2020-04-07T14:03:33Z", "digest": "sha1:M6BQVSOUNZ63KBJJBF3GEGT4S5VONH3H", "length": 22495, "nlines": 479, "source_domain": "www.qb365.in", "title": "6th Standard அறிவியல் - வெப்பம் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Science - Heat Model Question Paper ) | 6th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Science All Chapter One Marks Important Questions 2020 )\n6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (6th Standard Science All Chapter Two Marks Important Questions 2020 )\n6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Science All Chapter Five Marks Important Questions 2020 )\n6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Science All Chapter Three Marks Important Questions 2020 )\n6th அறிவியல் - வன்பொருளும் மென்பொருளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Hardware and Software Model Question Paper )\n6th அறிவியல் - அன்றாட வாழ்வில் தாவரங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Plants in Daily Life Model Question Paper )\n6th அறிவியல் - நமது சுற்றுச்சூழல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Our Environment Model Question Paper )\nஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்\n300C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 500C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை\n500C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக் குண்டினை, 500C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும்பொழுது வெப்பமானது,\nஇரும்புக் குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.\nவெப்பம் ______ பொருளிலிருந்து ______ பொருளுக்கு பரவும்.\nபொருளின் சூடான நிலையானது _______ கொண்டு கணக்கிடப்படுகிறது.\nவெப்பநிலையின் SI அலகு ______\nஇரண்டு பொருள்களுக்கிடையே வெப்பபரிமாற்றம் இல்லையெனில் அவை இரண்டும் ______ நிலையில் உள்ளன.\nவெப்பம் என்பது ஒரு வகை ஆற்றல். இது வெப்பநிலை அதிகமான பொருளிருந்து வெப்பம் குறைவான பொருளிற்கு பரவும்.\nநீரிலிருந்து வெப்பம் வெளியேறும் பொழுது, நீராவி உருவாகும்.\nபோரோசிலிகேட் கண்ணாடியானது வெப்பப்படுத்தும்பொழுது அதிக விரிவடைகிறது.\nவெப்பம் மற்றும் வெப்பநிலை இரண்ண்டும் ஒரே அலகினைப் பெற்றுள்ளன.\nகொதிக்கவைத்த நீரை சாதாரண கண்ணாடி முகவையில் ஊற்றும்பொழுது, விரிசல் ஏற்படுகிறது. ஆனால் போரோசில் கண்ணாடி முகவையில் ஊற்றும்பொழுது விரிசல் ஏற்படுவதில்லை.\nமின்கம்பங்களில் உள்ள மின்கம்பியானது கோடைக்காலங்களில் தொய்வாகவும், குளிர் காலங்களில் நேராகவும் இருக்கும்.\nமூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றல்:வெப்பம்::சராசரி இயக்க ஆற்றல்:_________\nவீட்டில் எந்தெந்த மின்சார சாதனங்களிருந்து நாம் வெப்பத்தைப் பெறுகிறோம் என பட்டியலிடுக.\nவெப்பத்தினால் திடப் பொருள்களின் மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்களை விவரி.\nவெப்பம் மற்றும் வெப்பநிலை வேறுபடுத்துக்க.\nவெப்பவிரிவைத் தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.\nஒரு வேலை நமது உடல் வெப்பநிலை தனது இயல்பான வெப்பநிலையைவிடக் குறைந்து விடுவதாகக் கருதுவோம். அப்பொழுது நமது உடலானது சுற்றுச்சூழலை முன்பிறந்ததை விட எவ்வாறு உணரும்\nதுளையுள்ள வட்டத்தகட்டினை வெப்பப்படுத்தும்பொழுது, தகட்டின் துளையின் விட்டத்தில் என்ன மாற்றம் எதிர்பாக்கிறாய் வெப்பத்தின் விளைவால் துகளுக்கிடையேயான இடைவெளி அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்க.\nPrevious 6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Sta\nNext 6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (6th\n6ஆம் வகுப்பு அறிவியல் - வெப்பம் பா���த்தின் முக்கிய வினா விடைகள்\n6ஆம் வகுப்பு அறிவியல் - வெப்பம் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Science All Chapter One Marks ... Click To View\n6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (6th Standard Science All Chapter Two Marks ... Click To View\n6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Science All Chapter Five Marks ... Click To View\n6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Science All Chapter Three Marks ... Click To View\n6th அறிவியல் - வன்பொருளும் மென்பொருளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Hardware and ... Click To View\n6th அறிவியல் - அன்றாட வாழ்வில் தாவரங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Plants in ... Click To View\n6th அறிவியல் - நமது சுற்றுச்சூழல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Our Environment ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/fight-for-the-4th-day-in-pudukkottai-against-caa/", "date_download": "2020-04-07T13:51:37Z", "digest": "sha1:FYPDGJDI4DQAS5MXULUGVWI3MOPURQMI", "length": 12363, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "CAA-க்கு எதிராக புதுக்கோட்டையில் 4 வது நாளாக போராட்டம் - Sathiyam TV", "raw_content": "\nதேவையின்றி ஊர்சுற்றிய வாகன ஓட்டிகள்.. போலீசார் வழங்கிய வினோத தண்டனை..\nமூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் – விவசாயிகள் தவிப்பு\nகொரோனா தடுப்பு பணி – MLA-க்கள் தொகுதி நிதியில் ரூ.1 கோடியை பயன்படுத்த அரசு…\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 07 April 2020 |\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nலாக் டவுன்.. பால் கறக்கும் நடிகர் தீனா.. வைரலாகும் வீடியோ..\nநிவாரண நிதியை அறிவித்த நடிகர் அஜித்\nரஜினி உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான குறும���படம்.. இணையத்தில் வைரல்..\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 07 April 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu CAA-க்கு எதிராக புதுக்கோட்டையில் 4 வது நாளாக போராட்டம்\nCAA-க்கு எதிராக புதுக்கோட்டையில் 4 வது நாளாக போராட்டம்\nகுடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டையில் 4 வது நாளாக நீடிக்கும் போராட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.\nகுடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதன் ஒருபகுதியாக, புதுக்கோட்டை மாவட்டம், மதர்ஷா பள்ளிவாசல் அருகே போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் இன்று 4 வது நாளாக நீடித்து வருகிறது.\nஇதில் சிறுவர்கள், பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து நீடித்து வரும் இந்த போராட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறவும் மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.\nமேலும், குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப்பெறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.\nதேவையின்றி ஊர்சுற்றிய வாகன ஓட்டிகள்.. போலீசார் வழங்கிய வினோத தண்டனை..\nமூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் – விவசாயிகள் தவிப்பு\nகொரோனா தடுப்பு பணி – MLA-க்கள் தொகுதி நிதியில் ரூ.1 கோடியை பயன்படுத்த அரசு உத்தரவு\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 07 April 2020 |\nபத்திரிகையாளர்களுக்கு கப சுர குடிநீர் வழங்கி அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு\nஊரடங்கிற்கு நாம் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் – சகாயம் IAS\nதேவையின்றி ஊர்சுற்றிய வாகன ஓட்டிகள்.. போலீசார் வழங்கிய வினோத தண்டனை..\nமூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் – விவசாயிகள் தவிப்பு\nகொரோனா தடுப்பு பணி – MLA-க்கள் தொகுதி நிதியில் ரூ.1 கோடியை பயன்படுத்த அரசு...\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 07 April 2020 |\nஇன்று மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதி – பீலா ராஜேஷ்\nலாக் டவுன்.. பால் கறக்கும் நடிகர் தீனா.. வைரலாகும் வீடியோ..\nபத்திரிகையாளர்களுக்கு கப சுர குடிநீர் வழங்கி அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு\nநிவாரண நிதியை அறிவித்த நடிகர் அஜித்\nகொரோனா தடுப்பூசி – பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இன்று பரிசோதனை\nஊரடங்கிற்கு நாம் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் – சகாயம் IAS\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/environment/mumbai-could-be-wiped-out-by-the-sea-in-2050-says-new-report", "date_download": "2020-04-07T15:00:51Z", "digest": "sha1:I7IVLMY6HBW24OJVWPW73WWL6IOHPDLR", "length": 8483, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "`2050-க்குள் மும்பை கடலுக்குள் போகும்?!' - முந்தைய கணிப்புகளை விட வேகமாக உயரும் கடல்மட்டம்!| Mumbai could be wiped out by the sea in 2050 says new report", "raw_content": "\n`2050-க்குள் மும்பை கடலுக்குள் போகும்' - முந்தைய கணிப்புகளை விட வேகமாக உயரும் கடல்மட்டம்\nமுந்தைய கணிப்புகளை விட வேகமாக உயர்கிறது கடல்மட்டம்\nஉயரும் கடல்மட்டத்தால் வரப்போகும் ஆபத்துகளை முந்தைய ஆய்வுகள் குறைத்து மதிப்பிட்டதாக Climate Central-ன் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த காலநிலை அமைப்பு ஒன்றின் புதிய ஆய்வு, கடல்மட்ட உயர்வு முன்பு கணித்ததை விடவும் மோசமான தாக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்தும் எனக் கணித்துள்ளது. இதற்கு முன்பு இதன் தாக்கம் 2050-ல் இந்தியாவில் 50 லட்சம் மக்களால் உணரப்படும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. இப்போதைய ஆய்வு இந்த எண்ணிக்கை மூன்றரை கோடி மக்களாக இருக்கலாம் எனக் கணிக்கிறது.\nகடல்மட்ட உயர்வால் 2050-ல் மும்பை கடலுக்குள் போகும் அபாயம்\nஇந்த முடிவுகள் Climate Central என்ற அமெரிக்கா காலநிலை ஆராய்ச்சி மற்றும் தொடர்பு அமைப்பின் 'CoastalIDEM' என்னும் புதிய டிஜிட்டல் முறையால் கணிக்கப்பட்டிருக்கிறது. நாசாவின் Shuttle Radar Topography Mission (SRTM) ஆய்வுகள் காலநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமாதல் ஆகியவற்றின் விளைவால் உயரும் கடல்மட்டத்தால் வரப்போகும் ஆபத்துகளைக் குறைத்து மதிப்பிட்டதாக Climate Central-ன் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.\nபனிப்பாறை உருகுவதால் நிகழ்வது கடல்மட்ட உயர்வு மட்டும் தானா\nநாசா பயன்படுத்திய முறையில் நிலத்தின் உயரத்தை அளக்கும்போது ���ானத்தின் அருகில் இருக்கும் பொருள்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதாவது மரங்கள் மற்றும் கட்டங்களின் உயரமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த CoastalIDEM முறையில் இந்தத் தவறுகள் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் திருத்தப்பட்டது. துல்லியமான இந்தப் புதிய தகவல்கள் கொண்டே இந்த முறையில் கணிப்புகள் கணக்கிடப்பட்டுள்ளன.\nஅதன்படி உலகமெங்கும் கடல்மட்ட உயர்வு என்பது 2050-ம் ஆண்டிற்குள் கரையோரங்களில் வாழும் 30 கோடி மக்களைப் பாதிக்கும்.\nசுமார் 15 கோடி மக்கள் வாழும் இடங்கள் தண்ணீருக்குள் போகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதிப்பு என்பது ஆசியாவில் பெருமளவில் இருக்கும். கார்பன் டை ஆக்ஸைடு வெளியீடு கட்டுக்குள் இல்லையென்றால் மும்பை, கொல்கத்தா போன்ற பெரும் நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் இருக்கிறது என்கிறது இந்த ஆய்வறிக்கை.\nஇந்தக் கடல்மட்ட உயர்வால் மிகவும் மோசமான பாதிப்புகள் வங்கதேசம்(9.3 கோடி மக்கள்) மற்றும் சீனாவில்(4.2 கோடி மக்கள்) இருக்கும் என்றும் தெரிவிக்கிறது இந்த ஆய்வு முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF-3/", "date_download": "2020-04-07T14:29:34Z", "digest": "sha1:BWJ2LMUSPPZ3GELS24CB5TZ2CTMX426O", "length": 10578, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "அரசியல் பழிவாங்கல் குறித்த விசாரணைகள் ஆரம்பம்! | Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு\nயாழ்ப்பாணத்தில் அத்தியவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லை- யாழ். வர்த்தக சங்கத் தலைவர்\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு\nகிளிநொச்சி மாவட்டத்தில் கர்ப்பவதிகளுக்கான சுகாதாரத் துறையினரின் அறிவிப்பு\nமட்டக்களப்பு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் விசேட மூலிகைகளைக் கொண்டு மகா யாகம்\nஅரசியல் பழிவாங்கல் குறித்த விசாரணைகள் ஆரம்பம்\nஅரசியல் பழிவாங்கல் குறித்த விசாரணைகள் ஆரம்பம்\n2015ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி வரை இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.\nஅரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இன்று(திங்கட்கிழமை) முதல் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.\nஓய்வுப���ற்ற மேல் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரட்னவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழு தமது அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது.\nஇதற்கமைவாக ஆணைக்குழுவிற்கு எதிர்வரும் 20ஆம் திகதி வரை முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும்.\nகிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவின் ஊடாக சாட்சியங்கள் தற்போது பதிவு செய்யப்பட்டு வருகின்றன.\nமுன்னாள் கடற்படை அதிகாரி உள்ளிட்ட பலர் தமது முறைப்பாடுகளை ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு\nஇதுவரை நாட்டில் 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் 7 புதிய நோயாளர்கள\nயாழ்ப்பாணத்தில் அத்தியவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லை- யாழ். வர்த்தக சங்கத் தலைவர்\nயாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாவட்டங்களுக்கு வர்த்தகப் போக்குவரத்து தடைப்படாதவரை அத்தியவசியப் பொருட்கள\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) அரசாணை வெளியிட்டுள்ளது. நாக\nகிளிநொச்சி மாவட்டத்தில் கர்ப்பவதிகளுக்கான சுகாதாரத் துறையினரின் அறிவிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கர்ப்பவதிகள் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளபோது சிகிச்சை பெற நேரிட்டால்\nமட்டக்களப்பு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் விசேட மூலிகைகளைக் கொண்டு மகா யாகம்\nஉலகையே உலுக்கிவரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்குமாறு வேண்டியும் கொரோனா தொற்றினால் உயி\nகொரோனாவின் தீவிரப் பரவலுக்குள் இலக்காகியுள்ள மற்றொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியம்\nஉலகத்தையே ஆட்கொண்டுள்ள கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா பிரித்தானியா உள்ளிட்ட பல மேற்\nபிரிட்டிஸ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்\n2ஆம் இணைப்பு – பிரிட்டிஸ் பிரதம மந்திரி பொரிஸ் ஜோன்சன் லண்டனின் செயின்ட் தொமஸ் மருத்துவமனையில்\nமைக்கேல் கோவ் (Michael Gove) சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி ���ள்ளார்.\nபிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளர் மைக்கேல் கோவ் (Michael Gove) சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்\n180 பேரில் 95 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை\nஇலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் 180 பேரில் 95 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் தொட\nமட்டக்களப்பில் மக்கள் திரண்ட இடங்களில் தொற்று நீக்கல் நடவடிக்கை\nஉலக சனத்தொகையில் 1/3 பகுதியினர் கொவிட்-19 கொரோனா வைரஸின் தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இ\nகிளிநொச்சி மாவட்டத்தில் கர்ப்பவதிகளுக்கான சுகாதாரத் துறையினரின் அறிவிப்பு\nமட்டக்களப்பு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் விசேட மூலிகைகளைக் கொண்டு மகா யாகம்\nபிரிட்டிஸ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்\nஊரடங்கு உத்தரவை மீறிய சுகாதார அமைச்சர் தகுதியிறக்கம் செய்யப்பட்டார் – நியூஸிலாந்து பிரதமர் அதிரடி\nமைக்கேல் கோவ் (Michael Gove) சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvadharma.net/category/uniform-civil-code/page/2/", "date_download": "2020-04-07T14:21:37Z", "digest": "sha1:YEKO3UEGRMCRIEWPR4VUOUVQY7UG5LDM", "length": 3859, "nlines": 85, "source_domain": "sarvadharma.net", "title": "Uniform Civil Code – Page 2 – Sarvadharma", "raw_content": "\nஇந்தியாவுக்குப் பொருந்தாத இந்து கோட்பில்களும் பொது சிவில் சட்டமும்…\nஇந்தியாவில் ஆண் பெண் ஆகிய இருபாலரது வாழ்க்கை முழுவதையும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு குடியும் தமக்கான சிவில் சட்டங்களை கொண்டு இன்றளவும் திகழ்கின்றன. அதாவது அக்குடியின் படி வாழக்கைக் கண்ணோட்டம், அதன்வழியே பிறப்பு முதல்...\nபொது சிவில் சட்டம் தேவையில்லாதது…\nமதர்லேண்ட் என்ற ஆங்கில நாளிதழின் ஆசிரியர் ஶ்ரீ கே. ஆர். மல்கானிக்கும், ஆர். எஸ். எஸ் இரண்டாவது தலைவர் ஶ்ரீ குருஜி கோல்வால்கருக்கும் இடையே 1972 ஆம் ஆண்டு ஆகஸ்டு 23 ஆம் தேதி...\nசர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பு – அறிமுகம்\n11 வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி 2020 இல் சர்வதர்மாவின் அரங்கு\nஇந்து பிராமண ஜாதிகள் செய்ய வேண்டியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/vara/milagai/chutney/&id=41582", "date_download": "2020-04-07T14:50:52Z", "digest": "sha1:ADP22HPOELEKQWTGAQSH7NNGDU3DZWDV", "length": 8589, "nlines": 84, "source_domain": "samayalkurippu.com", "title": " மதுரை மிளகாய் சட்ன�� vara milagai chutney , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nமதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney\nகாய்ந்த மிளகாய் - 15\nபூண்டு - 2 பல்\nகருவேப்பிலை - 3 இணுக்கு\nபெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nநல்லெண்ணெய் - 1 குழிகரண்டி அளவு\nமுதலில் மிளகாயை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.\nபின்பு ஊற வைத்த மிளகாயுடன் தக்காளி பூண்டு, கருவேப்பிலை உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் வைத்து கொள்ள வேண்டும்.\nபின் கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து அதில் அரைத்து வைத்துள்ளதைப் கலவையை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.\nசுவைாயன மிளகாய் சட்னி ரெடி\nஇதனை இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.\nதக்காளி மசாலா | Tomato masala\nதேவையான பொருள்கள்தக்காளி - 6 பெரிய வெங்காயம் - 2 நெய் - 4 ஸ்பூன் மல்லிஇலை - 1 கப்உப்பு - தேவையான அளவுமிளகாய்த் தூள் ...\nதேவையான பொருள்கள் .மீல் மேக்கர் - 1 கப்கார்ன் மாவு - 3 ஸ்பூன் அரிசி மாவு - 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ...\nநார்த்தங்காய் இஞ்சி பச்சடி | narthangai pachadi\nஇந்த பச்சடி தென் மாவட்டங்களில் அனைத்து திருமண விழாக்களிலும் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.குறிப்பாக திருநெல்வேலி, நாகர்கோவிலில் நடைபெரும் அனைத்து சாப்பாட்டு விருந்துகளில் இந்த பச்சடி இல்லாமல் இருக்காது.இந்த ...\nதேவையான பொருட்கள்: பன்னீர் - 200 கிராம் வெண்ணெய் - 2 ஸ்பூன் சீரகம் - 1 டஸ்பூன் நறுக்கியவெங்காயம் - 1 நறுக்கிய இஞ்சி - ...\nபேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy\nதேவையானவை:காளான் - 100 கிராம் பெரிய வெங்காயம் - 1 தயிர் - 2 ஸ்பூன் இஞ்சி - சிறிதளவு பூண்டு - 4 பல் மஞ்சள்தூள் - கால் ஸ்பூன் சீரகம் - ...\nமதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney\nதேவையான பொருட்கள்: காய்ந்த மிளகாய் - 15 தக்காளி - 1 பூண்டு - 2 பல்கருவேப்பிலை - 3 இணுக்குபெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்உப்பு - தேவையான அளவு ...\nவாழைக்காய் கோப்தா | banana kofta\nதேவையான பொருட்கள் :வாழைக்காய் - 1உருளைக் கிழங்கு - 2பச்சை மிளகாய் - 2இஞ்சித் துருவல் - அரை ஸ்பூன் தனியாத் தூள் - 1 ஸ்பூன், ...\nபஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma\nதேவையான பொருட்கள்: சிவப்பு காராமணி - 1 கப்வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் தக்காளி - 3 மிளகாய் தூள் - ...\nதேவையான பொருள்கள் கடலைப்பருப்பு - ஒரு கப்நறுக்கிய வெங்காயம் - 3 தக்காளி - 3இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்பட்டை - 2கிராம்பு - ...\nபூசணிக்காய் தயிர் பச்சடி| poosanikai thayir pachadi\nதேவையான பொருட்கள் :வெள்ளை பூசணிக்காய் - கால் கிலோதயிர் - அரை கப்இஞ்சி - சிறிய துண்டுபச்சை மிளகாய் - 2எண்ணெய் - 2 ஸ்பூன்கடுகு, உளுந்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/amitabh-bachchan-congratulated-raadhika-for-hosting-kodeeswari-show/articleshow/71983004.cms", "date_download": "2020-04-07T14:21:32Z", "digest": "sha1:RP23XX7TVH4N5B4YUULEBBTY7XACJJAV", "length": 9605, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "amitabh bachchan: Kodeeswari ராதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்த அமிதாப்பச்சன்\nKodeeswari ராதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்த அமிதாப்பச்சன்\nராதிகா சரத்குமாருக்கு, அமிதாப்பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nKodeeswari ராதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்த அமிதாப்பச்சன்\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சி ‘கோடீஸ்வரி’. வினாடி-வினா கேம் ஷோவை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கவுள்ளார். அதற்கான புரோமோ ஏற்கனவே வெளியாகியுள்ளது.\nபெண்கள் மட்டுமே கலந்து கொள்ளவுள்ள இதில் அவர்களின் அறிவுக்கூர்மை, விழிப்புணர்வு அறிவுக்கூர்மை, விழிப்புணர்வு ஆகியவற்றை உலகிற்கு நிரூபிக்கும் விதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் தமிழ் நாட்டுப் பெண்களின் கனவுகளை இந்த நிகழ்ச்சி நனவாக்கும் என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் கோடீஸ்வரி நிகழ்ச்சி வரும் டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் கோடீஸ்வரி நிகழ்ச்சி வெற்றியடையப் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ராதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஓ மை காட்... நீங்களுமா ... புடவையில் ஓவர் கவர்ச்சி காட்டிய அதிதி பாலன்\nஇது குறித்து அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது, 'கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள கோடீஸ்வரி நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியடையவும். தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் கேபிசி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் முதல் பெண் ராதிகா.\nஅதே போல், முதன் முறையாக பெண்களுக்காக பிரத்தியேகமாக நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.\n'என் வாழ்கை பற்றி பேச அனுமதி கிடையாது': தகாத வார்த்தை பயன்படுத்திய நபரை வறுத்தெடுத்த ரஷ்மிகா\nகோலிவுட் மற்றும் சின்னதிரையில் அசதி வந்த ராதிகா தற்போது தொகுப்பாளினியாகக் களமிறங்கி மேலும் அசத்துவார் என்று அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nபாஜக நிர்வாகியின் மகனை மணக்கிறேனா: உண்மையை சொன்ன கீர்த...\nகோடை மழையால் உற்சாகமான அமலாபால்\nதீயாக பரவும் லோஸ்லியாவின் ஆபாச வீடியோ: உண்மை என்ன\nவிளக்கு வைப்போம்: நாங்கல்லாம் அப்பவே சொன்னது- கஸ்தூரி க...\n5 நிமிடம் வெளியில் சென்றதால் நோய் வாய்ப்பட்ட கிரண்\nஎன்ன தைரியம் இருந்தா என்னை பார்த்து அப்படி சொல்லுவ: நெட...\nவிளக்கேத்த மாட்டேனு சொன்ன கரு. பழனியப்பன்: அப்ப சக்சஸ் ...\nவிளக்கேற்ற சொன்ன மோடி, அவரே எதிர்பார்க்காததை செய்த கஸ்த...\nமீண்டும் நர்ஸ் வேலைக்கு திரும்பிப் போகிறேனா: ஜூலி பலே ...\nவிளக்கேற்றச் சொன்ன ஜீவா: சங்கின்னு திட்டும் நெட்டிசன்ஸ்...\n'என் வாழ்கை பற்றி பேச அனுமதி கிடையாது': தகாத வார்த்தை பயன்படுத்திய நபரை வறுத்தெடுத்த ரஷ்மிகாஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/uththarakaandam/uththarakaandam26.html", "date_download": "2020-04-07T12:17:26Z", "digest": "sha1:WU27COCHAPPRMFR2E7LSQR6SSZPTYUUE", "length": 53968, "nlines": 454, "source_domain": "www.chennailibrary.com", "title": "உத்தர காண்டம் - Uththara Kaandam - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\n“ஆச்சும்மா. நீதான் மாவு பிசைஞ்சு வச்சிட்டுப் போயிருந்தே. அவன் மடமடன்னு ஃபுல்கா பண்ணிப் போட்டுட்டான். உனக்கு பரோட்டா பண்ணி வைக்கிறேன்னான். வாணாம்பா, அவ வந்தா சூடா பண்ணிப்பான்னேன். கேக்கல. பைங்கன் பர்த்தா பண்றேன்னு பண்ணி வச்சிருக்கு பாரு” இவளுக்கு பக்கத்தில் குடியிருந்தவருக்கு நண்பராக வரும் சிங் குழந்தைகள், மனைவி நினைவு வருகிறது.\n“ஏம்மா, இந்தப் புள்ள யாரு\nஅதற்குள் சைகிளில், கேக், மிக்ஸ்சர் வாங்கிய பையுடன் அமர் வந்து விடுகிறான்.\n ப்ளம் கேக் வேணுமா, செர்ரி கேக் வேணுமா” இவன் துக்கிப் பிடிக்குமுன் இரு குழந்தைகளும் ஒடி வருகிறார்கள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nஜி.எஸ்.டி. ஒரு வணிகனின் பார்வையில்...\nவேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்\nபையில் ஒரு பெட்டியில் இருவகை கேக்குகள் - ஆறு - ஆறு என்று பன்னிரண்டு இருக்கின்றன. ஒன்றை எடுத்து அவள் பெண் குழந்தையிடம் - நித்யா - வாயைக் காட்டு கிறது, அவள் ஊட்டுவது போல் கொடுக்க, பற்றிக் கொள்கிறது. பிறகு பையனுக்கு. இந்தா தம்பி - உன்பேர் அமாரா. அவனும் வாயில் வாங்கிக் கையில் பற்றிக் கொள்கிறான். “நிசாம்மா. அவனும் வாயில் வாங்கிக் கையில் பற்றிக் கொள்கிறான். “நிசாம்மா” என்று கூப்பிட்டு அவளுக்கு ஒன்றைக் கொடுக்கிறாள். அவளும் வாயில் வாங்கிக் கொள்கிறாள். பிறகு இன்னொரு துண்டை அநுவின் வாயில் வைக்க, அநு கண்ணிருடன் கையில் எடுத்துக் கொண்டு இன்னொரு துண்டை அவளுக்கு ஊட்டுகிறாள்.\n இந்தச் சின்னச்சின்ன செய்கைகளில், இவ்வளவு மனநிற���வு கிடைக்குமா\n“இந்தப் புள்ள யாருன்னு சொன்னம்மா\n“பக்கத்து இன்ஜீனியரிங் காலேஜ் இல்ல; அதுல புரொபசரா இருக்காரு. இவங்க மாமா கிரணோட நெருங்கிய சிநேகிதர். ஏர்ஃபோர்ஸில் இருந்தார். அவர் மூலமாத்தான், இந்த இடமே எனக்கு செய்து குடுத்தாங்க..”\n இவுங்க எத்தினி நாளா இங்க இருக்காங்க\n“இருக்கும் எனக்கே தெரியாது. பத்து வருசமிருக்கும்னு நினைக்கிறேன். தாயம்மா...\nகுரல் உடைந்து கண்ணிர் வழிகிறது.\n“கடைசில ஒரு தீச்சொல்லைச் சொல்லி... நானே என் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கிட்டேன். நானே... நானே...”\nஅவள் குலுங்கும்போது இவளுக்கு ஏதோ புரிகிறது; புரியவுமில்லை.\n“ஆமாம் தாயம்மா, ‘இனி உங்களுக்கும் எனக்கும் பந்தம் இல்லை. என் குழந்தையை எடுத்திக்கிட்டு நான் போறேன். இனிமே நமக்குள் எந்தத் தொடர்பும் வேண்டாம்... நீங்க என் புருசனும் இல்ல, என் குழந்தைக்கு அப்பாவும் இல்ல’ன்னு கத்தினேன். தாயம்மா, உனக்கு மன்னிப்பே இல்லைன்னு போயிட்டாங்க... அவரை நான் மன்னிக்க மாட்டேன்னேன். அவரு நீ மன்னிக்க வேண்டாம், உனக்கும் மன்னிப்பில்லேன்னு...” குலுங்கிக் குலுங்கி அழுகிறாள்.\nதோட்டக்கதவுத் தாழ் அகற்றும் ஒலி கேட்கிறது.\nஉள்ளே வருபவர்கள், சிங்கும் மனைவியும்...\n நீங்க கோலம் போடச் சொல்லிக் குடுத்தீங்களே..\n“அம்மா... தேவா அங்கே வந்திருந்தபோது வருவோமே\nஅப்ப... அப்ப... அநும்மா... அந்த அவரு...\nமீசையைப் பல்லால் கடித்துக் கொண்டு அரும்புப் பற்கள் தெரியச் சிரிக்கும் கோலம் தோன்றுகிறது.\n“உங்களுக்கு, மக்க மனுசங்க ...”\nஅதற்குமேல் அவள் கேட்கவில்லை. கேட்கவில்லை...\n“அதுவுக்கும் புருசனுக்கும் சரியில்லை. அவங்க பிரிஞ்சிட்டாங்க...” சாமியார் சொன்ன சொல்...\n“அப்பா, அவர் திடும்னு வந்துட்டார். எனக்கு என்ன பண்ணுவதுன்னு தெரியல. அனுப்பி வச்சேன்...”\n“அநும்மா, நிசாவின் அப்பா பேரு என்ன சொன்ன\n“கிரண்ணு வீட்ல சொல்லுவாங்க. சூர்ய கிரண் தேவ்னு பேரு. இவங்கல்லாம் தேவான்னு தான் கூப்பிடுவாங்க.”\n“சிங்கு, ஏம்மா, உங்க பேரு தெரியல. நீங்கல்லாமும் எனக்கு எதுவும் சொல்லாம இருந்திட்டீங்களே\n“எங்களுக்கு எப்படித் தெரியும் மாதாஜி... அவரே அங்கே வந்து தனியா இடம் பார்த்துக்கிட்டு வந்துதான் சொன்னது...”\n“மாதாஜி, நீங்க இப்பவும் இங்கே இருக்கலாம். பக்கத்தில் வந்திருக்கிறீங்க. அநுபஹன் ரொம்ப ஒடிஞ்சி போயிட்டாங்க பா��ம்... ரொம்ப... அவங்களுக்கு வந்த மாதிரி கஷ்டம் ஆருக்கும் வராது, வரக்கூடாது...”\n“நாங்க அந்தப் பக்கம் பைக்ல போவோம், நீங்க சில நாளைக்கு நிப்பீங்க.”\n“ரொம்ப நன்றி அய்யா. இந்த தேசத்துல, எல்லாம் கந்தலா குளறுபடியா மனுச உறவே இல்லாம போகும் போது, நீங்கல்லா இருக்கீங்க. உங்க பய்ய ஒடிப் போயி கேக்கு வாங்கியாந்து வாயக்காட்டி வாங்கிட்டா. நல்லா இருக்கணும்... புது நாத்துங்க. நா இனி அடிக்கடி வருவே...”\nஅவர்கள் மறுபடியும் வணங்கி விடைபெறுகிறார்கள்.\nஅவர்கள் சென்றபின், இறுக்கம் தளர்ந்து, மீண்டும் இறுக்கமாகும் உணர்வுகளில் நினைவுகளில் அவள் மிதக்கிறாள்.\n“தாயம்மா, எங்கள்ள எந்த பூசை வழிபாடு செய்தாலும் ஒருவரி கடைசியில் வரும். தெரிந்தும், தெரியாமலும் அறிந்தோ அறியாமலோ நான் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து விடுங்கள் என்று கடவுளிடம் சரணடைவது போல் இருக்கும். சிறுபிள்ளைகளில் தும்பியைப் பிடித்து சிறகடித்துத் துடிப்பதைப் பார்க்க, பசுங்கன்றின் உடலில் சிறு கல்லை வீசி அதன் உடலில் சிலிர்ப்பலைகள் பரவுவதைப் பார்க்க என்று துன்பம் செய்வார்கள். நானோ...\n“தாயம்மா, உங்களுக்குத் தெரியுமோ, என்னேமா உயர் குலத்துக்கும் ஒரு மனிதரின் நடத்தைக்கும் சம்பந்தமே இல்லை என்று சிறுவயதிலேயே நான் அறிஞ்சுகிட்டேன். என் அம்மா எனக்கு அஞ்சு வயசாக இருக்கும் போதே ‘பிலட் கான்சர்’ வந்து போயிட்டா. என் சித்தியையே அப்பா கல்யாணம் பண்ணிக் கொண்டார். சித்திக்குத்தான் இரண்டு பிள்ளைகள். என் அப்பாவின் தம்பிதான் அந்தக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர்ந்து, சாமியாராகப் போனவர். என் அம்மா மேல் அவருக்கு ரொம்பப் பிரியம். நான் குழந்தையாக இருந்த போது அடிக்கடி வருவார். அவரைக் கண்டால் சித்திக்கும் பிடிக்காது, அப்பாவுக்கும் பிடிக்காது. அப்பாவுக்கு டெல்லி, மேல் தட்டு சமூக - பார்ட்டி, ஆடம்பரம் எல்லாம் பிடிக்கும். அம்மாவுக்கு அந்த வாழ்க்கையில் பிடிப்புக் கிடையாது என்று சித்தப்பா சொல்வார். ஆனால் ரொம்ப நாள் இருக்கல. அப்பா அம்மா செத்துப் போகு முன்பே சித்தியை வீட்டில் கொண்டு வைத்துக் கொண்டிருந்தாராம். எனக்கும் நினைவு இருக்கு. அப்பா குடித்து விட்டு வருவார். சின்ன வயசிலேயே எனக்கு அந்த சமாசாரம் மனசில் பதிஞ்சுடுத்து. என் வாழ்க்கை பின்னால் இடிஞ்சு போனதுக்கே அதுதான் காரணம்... தாயம்மா... உயர் குலத்துக்கும் ஒரு மனிதரின் நடத்தைக்கும் சம்பந்தமே இல்லை என்று சிறுவயதிலேயே நான் அறிஞ்சுகிட்டேன். என் அம்மா எனக்கு அஞ்சு வயசாக இருக்கும் போதே ‘பிலட் கான்சர்’ வந்து போயிட்டா. என் சித்தியையே அப்பா கல்யாணம் பண்ணிக் கொண்டார். சித்திக்குத்தான் இரண்டு பிள்ளைகள். என் அப்பாவின் தம்பிதான் அந்தக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர்ந்து, சாமியாராகப் போனவர். என் அம்மா மேல் அவருக்கு ரொம்பப் பிரியம். நான் குழந்தையாக இருந்த போது அடிக்கடி வருவார். அவரைக் கண்டால் சித்திக்கும் பிடிக்காது, அப்பாவுக்கும் பிடிக்காது. அப்பாவுக்கு டெல்லி, மேல் தட்டு சமூக - பார்ட்டி, ஆடம்பரம் எல்லாம் பிடிக்கும். அம்மாவுக்கு அந்த வாழ்க்கையில் பிடிப்புக் கிடையாது என்று சித்தப்பா சொல்வார். ஆனால் ரொம்ப நாள் இருக்கல. அப்பா அம்மா செத்துப் போகு முன்பே சித்தியை வீட்டில் கொண்டு வைத்துக் கொண்டிருந்தாராம். எனக்கும் நினைவு இருக்கு. அப்பா குடித்து விட்டு வருவார். சின்ன வயசிலேயே எனக்கு அந்த சமாசாரம் மனசில் பதிஞ்சுடுத்து. என் வாழ்க்கை பின்னால் இடிஞ்சு போனதுக்கே அதுதான் காரணம்... தாயம்மா...\nமுகத்தை மூடிக் கொண்டு அவள் விம்முகிறாள்.\n“அவுரு குடிக்கிறாரு பாட்டில் இருக்கு.”\n“அந்த பாட்டில்ல இஞ்சி பூண்டு மிளகு சீரகம் தட்டிப் போட்ட ரசம் குடுப்பேன்.”\n“இருக்காங்க...” அந்தச் சிரிப்பில் எதுவுமே தெரிய வில்லை. பழகுபவரிடம் அந்தச் சிரிப்பே ஒட்டிக்கொண்டது.\n“சித்தி அவரைக் கல்யாணம் பண்ணின்ட பிறகு, என்னை ஆயாவிடம் விட்டுவிட்டு அவளும் அப்பாவுடன் வெளியே போவாள். அப்பதான் மாமா என்னை நாக்பூருக்குக் கூட்டி வந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து தங்கவில்லை. அவர் அங்கே இங்கிலீஷ் ஹைஸ்கூலில் டீச்சராக இருந்தார். மாமியும் சரஸ்வதி வித்யாலயத்தில். பிறகு, எனக்குப் பத்து வயசான பின் வேலை செய்தார். கிரண் குடும்பம் ஒரு வகையில் மாமிக்கு உறவுதான். கிரண் அப்பா பண்டாரா கார்டைட் ஃபாக்டரியில் வேலையாக இருந்தார். கிரண் ஐ.ஐ.டியில் படித்துவிட்டு, ஏர்ஃபோர்ஸில் சேர்ந்தான். என் தம்பிகள் இரண்டு பேரும் படித்துக் கொண்டிருந்தார்கள். நான் படிப்பு முடித்து, லிட்டரேச்சர் எம்.ஏ. பண்ணினேன். டெல்லியிலேயே பப்ளிக் ஸ்கூலில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்ப, அப்பாவுக்குக் குடியினால், உடம்பு கெட்டுவிட்டது. பி.பி., ஷுகர் ஏறி, ஒருதரம் மைல்ட் அட்டாக்கும் வந்ததால், சித்தி ரொம்பக் கட்டுபாட்டில் வைத்திருந்தாள். அதோடு, பக்தி மஞ்சரியாகி விட்டாள். பெரிய மனிதர் வீட்டு, மேம் சாப்கள், பஜனை செய்வார்கள். ‘கிட்டி பார்ட்டி’ சீட்டாட்டம், இதெல்லாம் தலைநகர் நாகரிகம். கிரண் அப்போது டெல்லியில் இருந்தான். சாதாரணமான பழக்கம், அவனை, சித்தியின் பஜனைக் குழுவில் ஒருத்தனாக அடிக்கடி ஞாயிறு பஜனைகளில் வரச் செய்தது. நல்ல குரல். தமிழ், ஹிந்தி, வெஸ்டர்ன் என்று பாடுவான். எனக்கு மிக ஆச்சரியமாக இருக்கும். நாக்பூர் வாழ்க்கை, எளிய நூல் சேலை வாழ்க்கை. அது ஒரு மிடில் கிளாஸ், சாதாரண, பந்தா இல்லாத மனிதர் கொண்டது. எனக்கு அது பிடித்திருந்தது. ஞாயிறென்றால் கிரண் காலையிலேயே வருவான். நாங்கள், கலை இலக்கியம், சினிமா என்று பேசுவோம். ‘பிடிச்சிப் போச்சு, கல்யாணம் பண்ணிடுவோம்’னு தீர்மானித்து, டெல்லியிலேயே நடத்திவிட்டார்கள். அப்ப என் தாத்தா கூட இருந்தார். ஆறுமாசம் கழிச்சுத்தான் செத்துப்போனார்.\n“ஆனால், அவருடன் டெல்லி குவார்ட்டர்ஸில் குடித்தனம் பண்ணப்போன பிறகுதான், அந்த வாழ்க்கை புரிந்தது.”\n சாயங்காலம்னு ஒண்ணு வரதே, கிளப்புக்குப் போகத்தான். என்னைப் போலிருந்த மனைவிகளும் போவார்கள். பார்ட்டி. குடி, கூத்து...\n“முதல் நாள் ‘திருமண பார்ட்டி’ கொண்டாட்டமே எனக்கு வெறுப்பாகிவிட்டது. ‘என்னை ஏமாத்திட்டீங்க சீட், ரோக்’ன்னெல்லாம் கத்தினேன். அழுதேன். வீட்டுக்கு வந்து சித்தியிடமும் அப்பாவிடமும் சண்டை போட்டேன். ‘ரிலாக்ஸ், அது, ராணுவம் கட்டுப்பாடான வாழ்க்கை. பார்டர் ஏரியாவில், அவர்கள் இந்த நாட்டைக் காக்கிறார்கள். உத்தமமான பணி. கிரண் நல்ல பையன். நீ அவனோடு இருந்து மாற்றலாம். எதோ கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக் கொள்வது உள்ளதுதான்...”\nகிரண் அன்றே வந்து, அவளைச் சமாதானப் படுத்திக் கூட்டிச் சென்றான். அப்படியும் இப்படியுமாகச் சில மாசங்கள்...\nகர்ப்பமானாள். அப்போது பங்களாதேஷ் நெருக்கடி. இவளுக்கு சித்தி வளைகாப்பு செய்தாள். பட்டு சரிகை, நகை, எதுவும் இவளுக்குப் பிடிக்காது. அதனாலேயே ராம்ஜி மாமா குடும்பம் அவளுக்குப் பிடிக்கும். அவளுடைய வளைகாப்பு சமயத்தில் அவர் டெல்லி வந்திருந்தார். சித்தி திட்டினாள். “காது மூக்குன்னு ஒரு நகை இல்லை. அந்த காலத்துலதான் கதர் கட்டிண்டு அழு மூஞ்சி மாதிரி இருந்தே, இந்தப் பட்டெல்லாம் நம் நாட்டுதுதானே காது வளையத்தைக் கழற்றி எறி. உன் அம்மாவின் தோடு, நகை எல்லாம் போட்டுக்கணும்” என்று போட்டாள். அப்ப கூட அழுதேன்.\n“ராம்ஜி மாமா, நீங்க சொல்லுங்க இந்த சமயம் என்சந்தோசம் முக்கியமா, அவங்க சந்தோசமா இந்த சமயம் என்சந்தோசம் முக்கியமா, அவங்க சந்தோசமா\n ‘விட்டுக் கொடு’ன்னார். அந்த முதல் பிரசவம், ஏழு மாசத்திலேயே குழந்தை பிறந்து தங்கல. கிரண் சண்டிகர்ல. இருந்தார். இதே வாழ்க்கைதான். “இனி இல்லைம் பாரு. குவார்ட்டர்ஸ். காலைக் கெடுபிடி... ஒரே மாதிரி சூழல், தடித்த லிப்ஸ்டிக், கையில்லாத ரவிக்கை, பளிரென்ற ஆடைகள், கம்பளிப் பின்னல்கள், பார்ட்டி, டின்னர், அது, இது... எல்லாம். உடனே மறுபடி கர்ப்பம். அப்போது மாமா வந்து நாக்பூருக்கு அழைச்சிட்டுப் போனார். அங்கேதான் ஆஸ்பத்திரியில் இவள் பிறந்தாள். ஒடி வந்தார். சந்தோசமாக, குழந்தையைத் தூக்கினார். “அது, பழைய கிரண் இல்ல. புதியவன், நான் ஒரு தந்தை, நீ அம்மா”ன்னு கண் கசிந்தார், ‘புதியதோர் உலகு செய்வோம், கெட்ட போரிடும் குணமதை வேறொடு சாய்ப்போம்’ன்னு பாடினார். அந்தக் குரலில் மயங்கிப் போனேன். புதிய நம்பிக்கையுடன், குழந்தையையும் எடுத்துக் கொண்டு, பெங்களூருக்குப் போனேன். மாமாவும் மாமியும் கொண்டு விட்டார்கள். இரண்டு மூன்று நாட்கள், புதிய இடத்தில் எதுவும் தெரியல. சண்டைக்காலத்தில், எல்லைப் புறங்களில் ‘டென்ஷன்’ ஆனால் அதெல்லாம் இல்லாத போதுமா\n“மாலை நெருங்கும்போதே எனக்கு டென்ஷன். இரவு வரும் வரையிலும் அது ஏறி வெடிக்குமளவுக்கு வரும். அழுவேன். திட்டுவேன். குழந்தைக்கு ஒன்றரை வயசு முடிந்த சமயம். ஒருநாள் இரவு குடிச்சிட்டு டுவீலர்ல வரப்ப எங்கேயோ மோதி, தலையில இரத்தக்காயம். கட்டோடு வந்தார். நான் எப்படித் துடிச்சிருப்பேன்னு பாத்துக்குங்க நான் எந்த முடிவும் எடுக்க வேண்டி இருக்கல. அன்னிக்குத் தான் அப்பா ‘அட்டாக்’ வந்து செத்துப் போன தகவல் வந்தது. சித்திக்கு நான் கிரண் மேல் குற்றம் சாட்டியது பிடிக்கல. எல்லாம் சரியாயிடும். உங்கப்பா, ஒண்னுமில்லாம வீட்டில வச்சிண்டே குடிச்சார். ஒரு அட்டாக் வந்தப்புறம் நானும் எப்படி எப்படியோ வழிக்குக் கொண்டு வந்தேன். இந்தக் காலத்தில் காந்தி சமாசாரம் எதுவும் செல���லு படியாகாது. நீ வீணா உன் தலையில் மண்ணள்ளிப் போட்டுக்காதே. சர்வீஸ்ல இருக்கறதுன்னா இப்படி இருக்கத்தான் இருக்கும்...”\n“ஆனால், என்னால சகிச்சிக்க முடியல. ஒரு நாள் கண்டபடி திட்டிட்டு, ‘நீ சத்தியத்தை மீறுறவன். எனக்குப் புருசனும், என் குழந்தைக்கு அப்பாவும் வேண்டாம்’னு கிளம்பிட்டேன். நாக்பூருக்குப் போனேன். மாமாவின் உபதேசம் பிடிக்கல. அப்ப பவனாரில் வினோபா இருக்கிறார். அங்கே போய் ஒரு மாசம் இருந்தேன். பிரஸ்ஸில் வேலை செய்தேன். பஜாஜின் மனைவி, பெரியம்மா இருந்தார். பிரார்த்தனை, கூட்டு யோகம். எதிலும் மனசு ஈடுபடல. அங்கேருந்து தான் ராம்ஜியின் குருகுலத்துக்கு வந்தேன்...”\n“‘இன்னும் ஒரே ஒரு தடவை எனக்கு சந்தர்ப்பம் குடு அநு, ஒரே ஒரு தடவை’ன்னு கெஞ்சினார், நாக்பூர் வந்து. நான் கேட்கல தாயம்மா, கேட்கல. ‘சந்நியாசி’ சித்தப்பாக்கு நான் கடைசி காலத்துக்கு ஒரு கால் கட்டா இருந்தேன். காங்டா குருகுலத்தில் நான் டீச்சராகச் சேர்ந்தேன். இதுவும் படிச்சது. அதுக்கப்புறம்...”\n“அம்மாஜி, கஸ்தூரி வீட்டுக்குப் போறேன்றா...\n“ஒ... மணி ஆறரை ஆயிட்டுதா மணி ஆனதே தெரியல... தாயம்மா, உங்களுக்கு இன்னிக்குப் போகணுமா மணி ஆனதே தெரியல... தாயம்மா, உங்களுக்கு இன்னிக்குப் போகணுமா இங்கே இருங்களேன்\nஇவள் சங்கடப்படுகிறாள். அவள் நினைத்து வந்த இலக்கு இப்போது இன்னும் சிக்கலாக இருக்கிறது. என்றாலும், இப்போது முடிவெடுக்க முடியாது. “நா, நாளைக்குக் காலம வரேன் அநும்மா, அங்க ஆளுவ வந்து மரம் வெட்டிட்டிருந்தானுவ. ஆள்தான் பாத்துக்கறான். நா, உதவாம என்ன செய்யப் போற கடசீ காலத்துல, அந்தத் தம்பி...”\nநெஞ்சு கமறிக் கண்ணிர் தழுதழுக்கிறது.\n“சொக்கத்தங்கம். இந்தக் கேடு கெட்ட உலகத்துல, இப்பிடி ஒரு மனிசன் இருக்க முடியாதுன்னு ஆண்டவன் அழச்சிட்டாருன்னு நெனப்பே... விதி... விதிம்மா... பக்கத்துல தோட்டம் போட்டு கிளி கொஞ்சும். ஒரு நாயி. சக்தின்னு பேரு வாரா வாரம் பஜனைல வந்து அருமையாப் பாடுவாரு. பானைய வச்சிட்டு தாளம் தட்டுவாரு... உடம்புகென்னு தெரியாத பேச்சேம்மா...... பக்கத்துல தோட்டம் போட்டு கிளி கொஞ்சும். ஒரு நாயி. சக்தின்னு பேரு வாரா வாரம் பஜனைல வந்து அருமையாப் பாடுவாரு. பானைய வச்சிட்டு தாளம் தட்டுவாரு... உடம்புகென்னு தெரியாத பேச்சேம்மா...\nகுழந்தைகள் டாடா காட்டி விடை கொடுக்க, “நாள வரேன்” ���ன்று சொல்லி வெளி வருகிறாள்.\nஇருட்டு வரும் நேரம். அவள் சூழலின் நினைவின்றி நடக்கிறாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiacom.com/indiacom-blog/indiacom-blog-tamil/why-private-coaching-classes-in-pune-flourished-big-time.html", "date_download": "2020-04-07T14:17:48Z", "digest": "sha1:KLHHU2G4YUJW3RDELPFLPKZPOZAN67JA", "length": 11953, "nlines": 61, "source_domain": "www.indiacom.com", "title": "புனேவில் தனியார் பயிற்சி வகுப்புகள் ஏன் பெரிய நேரத்தை வளர்த்தன?", "raw_content": "\nபுனேவில் தனியார் பயிற்சி வகுப்புகள் ஏன் பெரிய நேரத்தை வளர்த்தன\nபுனேவில் தனியார் பயிற்சி வகுப்புகள் ஏன் பெரிய நேரத்தை வளர்த்தன\nபுனே இந்தியாவின் கல்வி மையமாக உள்ளது, இது மகாராஷ்டிராவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையமாகவும், பெங்களூருவுக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐ.டி. இது மகாராஷ்டிராவின் இரண்டாவது மிக முக்கியமான நகரமாகும், மேலும் அதன் வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் புனே ஒன்றாகும். 1991 மற்றும் 2001 க்கு இடையில், நகரம் 40% வளர்ச்சியடைந்து, 1.6 மில்லியனிலிருந்து 2.5 மில்லியனாக அதிகரித்தது. கடந்த 40 ஆண்டுகளாக புனேவின் வளர்ச்சி விகிதம் கிட்டத்தட்ட 40% ஆக உள்ளது, மேலும் 2031 க்குள் மக்கள் தொகை 5.6 மில்லியனை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. புனேவில் இந்த மக்கள் வருகை நகரத்தின் வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளது.\nதகவல் தொழில்நுட்பத் துறையுடன், புனே மற்ற பெரிய அளவிலான தேசிய மற்றும் சர்வதேச தொழில்துறை அமைப்புகளுக்கும் புகழ் பெற்றது. ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், உற்பத்தி, தொலைத் தொடர்பு, மின் மற்றும் மின்னணுவியல் போன்ற பிரதான தொழில்கள் புனேவில் தலைமை அலுவலகங்கள் அல்லது செயல்பாட்டு அலகுகளைக் கொண்டுள்ளன. புனே இப்போது இந்தியாவில் தனிநபர் வருமானத்தில் 6 வது மிக உயர்ந்த இடமாக வளர்ந்து வருகிறது. இது இந்திய தானியங்கி ஆராய்ச்சி சங்கத்தின் தலைமையகமாகும்.\nபுனே எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குகிறது, ஆனால் புதிய திறமைகளுக்கு மிகவும் போட்டி முனை. புனேவில் மேம்பட்ட படிப்பு வேலை வாய்ப்புகளின் நோக்கம் உலகம் முழுவதிலுமிருந்து பல மாணவர்கள் மற்றும் நிபுணர்களின் இடம்பெயர்வுகளை ஈர்க்கிறது. புனேவில் பல புகழ்பெற்ற பள்ளிகள், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் உயர் கல்வி கற்கும் நிறுவனங்கள் உள்ளன. ஆனால் மேம்பட்ட கல்விக்கான வாய்ப்பைப் பெற, மாணவர்களின் தகுதியை அளவிட நுழைவு சோதனைகள் உள்ளன. கூடுதலாக, கல்வியாளர்கள் முழுவதும் ஒரு தரத்தை பராமரிப்பதும் முக்கிய முக்கியத்துவம் பெறுகிறது.\nவெற்றிக்கான போராட்டம் மாணவர்களுக்கு அதிகரிக்கும் அதே வேளையில், தனியார் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் போக்கு உயர்கிறது. புனேவில் கல்வியாளர்கள் மற்றும் மேம்பட்ட படிப்புகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் பல பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இன்றைய போட்டி உலகிற்கு இணையாக இருக்க, மாணவர்கள் தங்கள் பெயர்களை பயிற்சி வகுப்புகளில் சேர்ப்பது அவசியம்.\nபுனேவில் உள்ள பயிற்சி மையங்களின் பட்டியலைத் திறக்க Click here.\nபுனேவில் மேம்பட்ட படிப்புகளுக்கான பிரபலமான நுழைவுத் தேர்வுகள் சில ஐ.ஐ.டி-ஜே.இ.இ, சிவில் சர்வீசஸ், எஸ்.எஸ்.சி, ஹோட்டல் மேனேஜ்மென்ட், மருத்துவ நுழைவு, ரயில்வே நுழைவு எம்.பி.எஸ்.சி (மகாராஷ்டிரா பொது சேவை ஆணையம்) போன்றவை. புனேவில் சிறப்பு பயிற்சி வகுப்புகள், பலருக்கு பயிற்சி அளிக்கிறது நுழைவுத் தேர்வுகள். அவர்கள் விரும்பிய நுழைவுத் தேர்வை வெல்லும் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை சரியான திசையில் அமைக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். புனேவில் உள்ள இந்த பயிற்சி வகுப்புகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் உள்ளூர் மற்றும் வெளி மாணவர்களிடையே பிரபலமாக உள்ளன.\nஇங்கே கிளிக் செய்க பயிற்சி நிறுவனங்களின் பட்டியலுக்கு.\nதனியார் பயிற்சி வகுப்புகள் நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயாரிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை. சில நிறுவனங்கள் பள்ளி, கல்லூரி, பொறியியல் மற்றும் தொழில்முறை படிப்புகளுக்கு பயிற்சியளிக்க முன்வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, சரியான வழிகாட்டுதல் ஒருவருக்கு ஒரு கனவு வாழ்க்கையை உறுதிப்படுத்த முடியும்.\nகோலாப்பூர்: 'சுவாரஸ்யமான பார்வையிடல் மற்றும் கவர்ச்சிகரமான ஷாப்பிங்' செய்வதற்கான முக்கிய இடமாக விளங்கும் நகரம்\nமருத்துவ காரணத்திற்காக இந்தியாவில் ஒரு சுற்றுப்பயண திட்டம் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா\nஇந்தியாவில் கல்லூரி கல்வியின் முக்கியத்துவம்\nகோலாப்பூரில் பார்க்க வேண்டிய இடங்கள்\nஉங்கள் பைகளை அடைத்து இந்தியாவின் பன்முகத்தன்மையை ஆராய தயாராகுங்கள்\nபுனேவில் தனியார் பயிற்சி வகுப்புகள் ஏன் பெரிய நேரத்தை வளர்த்தன\nஇந்தியாவின் சிறந்த கல்வி மையங்களில் புனே ஏன் ஒன்றாகும்\nநிஜ வாழ்க்கையில் வாஸ்து சாஸ்திரத்தின் முக்கியத்துவம்\nகைப்பந்து நடைமுறை மற்றும் சுகாதார நன்மை\nதேன் மற்றும் எலுமிச்சை கலவை ஏன் குடிக்க வேண்டும்\nஜிம் பாதுகாப்புக்கான முதல் 8 முன்னெச்சரிக்கைகள்\nவெளியே சாப்பிடுவதற்கான முதல் 10 உதவிக்குறிப்புகள்\nஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்\nஅதிகப்படியான உடல் கொழுப்பின் ஆபத்து\nஉங்கள் வீட்டிற்கு புதிய தோற்றத்தை எப்படிக் கொடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2011/05/10.html", "date_download": "2020-04-07T14:33:47Z", "digest": "sha1:LQV46BOCP3P5CXTERX6JRWLKO3TX3VFZ", "length": 23343, "nlines": 343, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் \nஅதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, மே 27, 2011 | 10 வகுப்பு 2010 , தேர்வு முடிவுகள்\nவெள்ளிக் கிழமை காலை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன அதில் 500க்கு 496 மதிப்பெண்களுடன் 5 பேர் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.\nஇதில் நம் சமுதாயத்தை சேர்ந்த முஸ்லிம் மாணவரான சதாம் உசேன் மாநிலத்திலே இரண்டாம் இடம் பெற்ற 11 பேர்களில் ஒருவராகவும், மாணவியான ஷபனா பேகம் மாநிலத்திலே மூன்றாம் இடம் பெற்ற 24 பேர்களில் ஒருவராகவும் வந்துள்ளனர். சமூக அறிவியலில் 756 பேர்கள், அறிவியலில் 3,677 பேர்கள், கணிதத்தில் 12,532 பேர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அதேபோல முதல் மூன்று இடங்களை, இத்தனை மாணவர்கள் பகிர்ந்து கொள்வதும் இதுவே முதல் முறையும் சாதனையும் ஆகும்.\n11 மாணவ-மாணவியர்கள் மாநிலத்த���ல் இரண்டாவதாக வந்துள்ளனர். இதில் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் படித்த ஏ.சதாம் உசேன், இரண்டாம் இடத்தை அடைந்து நம் சமுதாயத்திற்கு பெருமையை தேடிதந்துள்ளார்.\n24 மாணவ-மாணவியர்கள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். இதில் பல்லாவரம் செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த எம்.ஷபனா பேகம் மூன்றாம் இடத்தை அடைந்து நம் சமுதாயத்திற்கு பெருமையை தேடி தந்துள்ளார். இது கல்வியில் பின் தங்கியுள்ள நம் சமுதாயத்தை சேர்ந்த மற்ற மாணவர்களுக்கு ஓரு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் தந்துள்ளது.\nமெட்ரிகுலேஷனில் 4 பேர் முதலிடம்\nதிருப்பூர் மாவட்டம் ஜெயபாரதி, ஈரோடு மாவட்டம் ஹர்ஷினி, தர்மபுரி மாவட்டம் அனிதா, செங்கல்பட்டு மாவட்டம் அனிக்ஷா ஆகியோர் தலா 493 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். 12 பேருக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. 22 பேருக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதியவர்களில் 94.7 சதவீதம் பேர் பாஸ் செய்துள்ளனர். ஆங்கிலோ இந்தியன் பாடப் பிரிவில் தேர்வு எழுதியவர்களில் 95.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர்கள் 92.6 சதவீதம் பேரும், மாணவியர் 97.60 சதவீதம் பேரும் பாஸாகியுள்ளனர்.\nபைரோஸ் நகாத் (492) வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, முகப்பேர், பொன்னேரி.\nவழக்கம் போல் அதிரை பள்ளி மாணவ மாணவியரும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்கள். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பொருத்தே ஒவ்வொரு மாணவர்களின் வருங்கலாம் நிர்ணையிக்கப்படுகிறது என்பது எல்லோராலும் ஒத்துக்கொள்ளட்பட்ட உண்மை.\nவெற்றிபெற்ற மாணவ செல்வங்களுக்கு நம் அதிரைநிருபர்-குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் சிறப்புடன் படித்து பெற்றோர்களுக்கும், சமுதாயத்துக்கும், நம் நாட்டிற்கும் நற்பெயர் பெற்றுத்தர வல்ல இறைவனிடம் து ஆ செய்கிறோம்.\nஅஸ்ஸலாமு அலைக்கும். வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு வாழ்துக்கள். ஈமாம் ஸாபியில் 2ம் இடம் பெற்ற மாணவி என் காக்கா மகள் ஆவார்.அல்ஹம்துலிலாஹ்.\nவெற்றிப் படிகளின் தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணாக்களுக்கும் அவர்களைத் தொடர்ந்து நன்மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற யாவருக்கும் எங்கள் வாழ்த்துக்களும் துஆ என்றும் இன்ஷ அல்லாஹ்...\nகி��வ்ன்: காக்காவுடைய மகளார் இரண்டாமிடம் பெற்றிருப்பதும் மட்டற்ற மகிழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ் காக்காவுக்கும் மகளாருக்கும் வாழ்த்துக்களை சொல்லவும் \n//அஸ்ஸலாமு அலைக்கும். வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு வாழ்துக்கள். //\nதாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…\nமேலும் சிறப்புடன் படித்து பெற்றோர்களுக்கும், சமுதாயத்துக்கும், நம் நாட்டிற்கும் நற்பெயர் பெற்றுத்தர வல்ல இறைவனிடம் து ஆ செய்கிறேன்.\nஇந்த நேரத்தில் பெண் பிள்ளைகளை ஊக்கப்படுத்தி படிக்க வைத்துவரும் பெற்றோர்களை நிச்சயம் எல்லோரும் வாழ்த்தவேண்டும்.\nஅதிரையில் பள்ளிகளின் தேர்ச்சியில் நல்ல முன்னேற்றமடைந்துள்ளது எல்லோரும் நற்செய்தியே..\nநல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ள பெண் பிள்ளைகளை டாக்டராக உருவாக்க பெற்றோர்கள் அனைவரும் நீண்ட கால குறிக்கோளுடன் தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nதாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…\nஇமாம் ஷாஃபி பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்துள்ள சகோதரர் கிரவுன் அவர்களின் காக்கா மகளுக்கு வாழ்த்துக்கள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வெற்றி பெற்ற அணைத்து மாணவ கண்மணிகளுக்கும் வாழ்துக்கள் மென்மேலும் பலதுறைகளிலும் வெற்றி பெற்று சாதணைகள் செய்திட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானக.\nவெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள், மாநில முதல் மதிப்பெண்களுக்கும் இவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு அவ்வளவு தூரமில்லை, இதுவே பெரும் முன்னேற்றமாகும்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ���லீம் தியாகிகளின் வரலாறு\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் - பொதுக்குழுக் கூட்டம் \nமுஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் சி...\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் \nவித்தியாசமானவர்கள் - பகுதி 3\nB.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு\nகை வைத்தியம் தெரிந்தவன் கால் வைத்தியன்..\nகோடைகாலப் பயிற்சி முகாமும் அதன் நிறைவு விழாவும்\nவா.. வின் (கவி) ஓவியம்...\nஏழில் ஒன்று போய் ஆறு\nECR சாலையும் ஆம்புலன்ஸ் சேவையும்...\nமு.க. பவர் கட்டு...ஜெ.ஜெ.பவர் ஹிட்டு\nகல்வி வழிகாட்டல் கேள்வி பதில் - CMN சலீம்\nஅதிமுகவுக்கு தனிப் பெரும்பான்மை: முதல்வராகிறார் ஜெ...\n - இமாம் ஷாஃபி மெட்ரிகுலேஷன் பள்ள...\nகாரியம் ஆனதும் கறிவேப்பில்லை போல் தூக்கி எறியப்படு...\nஅதிரை பைத்துல்மால் - 13 வது திருக்குர்ஆன் மாநாடு: ...\nஅறிந்தும் அறியாமலும் - அறியாத வயது நிகழ்வுகள் \nகண்ட கனவும்; காணாத நிகழ்வுகளும்.\nஒரு உரையாடல்.. with வாவன்னா சார்\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/27320", "date_download": "2020-04-07T14:59:15Z", "digest": "sha1:AXULMUWBPJBCKJZSSBG4FVU3KJBWP3ZX", "length": 5808, "nlines": 145, "source_domain": "www.arusuvai.com", "title": "BRIDAL MAKEUP AND PHOTOGRAPHY IN CHENNAI | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் பெற்றோருக்கு 60-வது கல்யாணநாள்\nஇந்தியா விமன பயனம் பற்றீ\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-697/", "date_download": "2020-04-07T14:53:35Z", "digest": "sha1:7EXSWNDWM65MXI5MQT6L66DITIW5E3HO", "length": 10665, "nlines": 85, "source_domain": "www.namadhuamma.net", "title": "உயிரிழந்த நாகப்பட்டினம் சிறுமி குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி - முதலமைச்சர் உத்தரவு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதொகுதி மேம்பாட்டு நிதி: ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்\nவிவசாயிகளுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு\nஅனைத்து இன்ப துன்பங்களிலும் உற்ற துணையாக தமிழகம் இருக்கும��� கேரள முதல்வருக்கு, தமிழக முதல்வர் உறுதி\nகரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள் விவரம் – தமிழக அரசு வெளியீடு\nஆவடியில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு கவச உடை – அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்\nநடமாடும் காய்கறி அங்காடிகளின் செயல்பாடு குறித்து கரூர் ஆட்சியர் ஆய்வு\nராமநாதபுரம் தொகுதியில் எம்.மணிகண்டன் எம்.எல்.ஏ நிவாரண உதவி\nபுதுக்கோட்டை நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோய்த்தொற்றினை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nதீயணைப்புத்துறை மூலம் தமிழகம் முழுவதும் 4500 இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி\nஅதிக விலைக்கு பொருட்களை விற்றால் கடைக்கு சீல்: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை\nகிருமிநாசினிகள், பாதுகாப்பு கவசங்கள் இருப்பில் வைத்திருக்கவேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nசமூகஇடைவெளியை கடைபிடிக்கும் பொதுமக்களுக்கு ஃப்ரிட்ஜ், பீரோ, குக்கர் பரிசு – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு\nகரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 728 வழக்குகள் பதிவு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\nஉயிரிழந்த நாகப்பட்டினம் சிறுமி குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி – முதலமைச்சர் உத்தரவு\nநாகப்பட்டினத்தில் உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.\nஇது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-\nநாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், சித்தன்காத்திருப்பு கிராமத்தை சேர்ந்த சிறுமி இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றவர், பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்டு பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.\nஇந்த கொடூர செயலுக்கு காரணமான குற்றவாளி குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தர துரித நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவருடைய குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.\nஇவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nபோலி பத்திரப்பதிவை தடுக்க தமிழக அரசு புதிய உத்தரவு\nமக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அம்மா அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்\nதருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தகவல்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nகொரோனா வைரஸ் : 16 மாவட்டங்களில் திரையரங்குகளை மூட முதல்வர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/common/liberation-war-and-tipu-sultan/", "date_download": "2020-04-07T13:25:38Z", "digest": "sha1:Z444VKLHQJL333ZZKFBOLYLHZG6RWXJ7", "length": 57924, "nlines": 145, "source_domain": "www.satyamargam.com", "title": "விடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\n{mosimage}”கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்“ திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீர���் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.\n1782 டிசம்பரில் ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால் அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.\nமூன்றாவது மைசூர்ப்போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1792) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்.\nஎனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. “30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது” என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.\nபல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.\nமைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகைய��க 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அதுவரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ். பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.\n“ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால் அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.\nதிப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், ‘பிளாசி‘ப் போரில் பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, “இப்போது நாம் ‘தைரியமாக‘ திப்புவின் மீது படையெடுக்கலாம்” என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.\nஇதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.\nஅனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ���ரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.\nதிப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை அவர்கள் கண்டதில்லை.\nஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.\nதுருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். “திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.\nபிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “அந்தப் படை தன் தலைமையில் தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது” என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.\nபிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற��றி பெற்ற பின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, “குடிமகன் திப்பு‘ என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.\nபிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு ‘மைசூர் அரசின் சார்பாக‘ உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு “உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்” என்று செய்தியும் அனுப்புகிறார்.\nஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், “பென்சன் ராஜாக்கள்” என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கண்ணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.\nதனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.\nகாலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால் அரசுக்கான வருவாயை விவசாயம் தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.\n“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.\n“ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும் முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.\n1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால்பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு. 1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் ��ட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப் படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.\n : இஸ்லாமிய மற்றும் அரசியல் சிறைவாசிகளுக்கு எதிரான அநீதிகளும், பாரபட்சங்களும்\n“அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்” என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் தோழர். சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.\nதிப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக் கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.\nபிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.\nஇவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் தி��்டம்.\nஅன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.\nஅரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, “மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மை யானதா” என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை‘ உருவாக்கியது.\nஅநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.\n“எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி” என்று எழுதிய திப்பு தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். “எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது” என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.\nகும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின் தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.\nதிப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. “விவசாயிகள் மீது கசையடி போன்ற த��்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.\n“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க் களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்“ என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.\n“ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்பு தான்“ என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்: “சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப் படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.“\n : அதிர வைத்த ஓர் ஆவணப்படம்\n1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன: “இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள். தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிர���க்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.“ இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்.\nமக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.\nதன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.\n“நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.“\nவெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றி, வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு. “விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்” என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு. இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்வி இருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்\nதிப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய். செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள். ‘சதக்‘ என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது.\nகாலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு. அவர் மறைவு���்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக்.\n ‘உயிர் பிழைத்தல்‘ என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை. 1792 போரில் வெள்ளையரிடம் தோற்றவுடன் “ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்” என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு.\nஇதோ, குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு. “மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்“ என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம் “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.\nதிப்பு போர்க்களத்திற்குச் சென்று விட்டார் என்பதை நம்ப மறுத்து அரண்மனையெங்கும் தேடிய ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது. அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறான் ஒரு ஆங்கிலேய அதிகாரி:\n“நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.”\n“மானமிழந்தினி வாழ்வோமோ அல்லா எமக்குச் சாவு வராதா துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லா எமக்குச் சாவு வராதா“\nஇரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திப்புவின் உடலைத் தழுவிச் சென்ற அந்த ஓலம், இதோ நம் இதயத்தை அறுக்கிறது. திப்பு எனும் அந்தக் காப்பியத் துயரம் நம் கண்ணில் நனைகிறது.\nமுந்தைய ஆக்கம்பல்கீஸ் வழக்கில் 13 பேர் குற்றவாளிகள்: மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nதோட்டா சுட்ட கிவி பழம்\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nசத்தியமார்க்கம் - 18/03/2020 0\nஇந்திய மக்களின் நீதிக்கான கடைசிப் புகலிடமான உச்ச நீதிமன்றம், பாப��ி மஸ்ஜித்தின் நில உரிமையியல் வழக்கில் வழங்கிய உலகிலேயே படு மோசமான தீர்ப்பால் நமது நாட்டின் நீதி மன்றங்களை உலக நாடுகள் ஒரு...\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nசத்தியமார்க்கம் - 16/12/2006 0\nஇல்லை. அகிலங்களின் ஏக இறைவனால் முழு மனிதகுலத்திற்கும் வாழ்க்கை நெறியாக அருளப்பட்டதுதான் திருக்குர்ஆன். இஸ்லாத்தின் பார்வையில் இறைவனின் இறுதிவேதமாகியத் திருக்குர்ஆனை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள். திருக்குர்ஆன் கற்றுத்தரும் வாழ்க்கை...\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-25\nகொரோனா ஜிஹாத் வதந்திக்கு அமெரிக்கா கண்டனம்\nபரவும் கொரோனா தொற்று, தினமணிக்கும்\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nதலித் எழுச்சியும் தலித்-இஸ்லாமிய ஒற்றுமையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2017/07/", "date_download": "2020-04-07T12:12:22Z", "digest": "sha1:DHEG4D2YFDJONUR6EDRKWM2R25WUWAEH", "length": 116069, "nlines": 495, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 07/01/2017 - 08/01/2017", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஎதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை மாமாங்கத்தில...\nஅகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபையின் தலைவர் எம...\nயாழ்ப்பாண மையவாத சிந்தனைகளோடு சங்கமிக்காமல் கிழக்க...\nமக்களை சந்திக்க முடியாதிருக்கும் முன்னாள் முதல்வர்...\nஎதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை மாமாங்கத்தில் விபுலானந்தர்\nதமிழ் வளர்த்த இலங்கை சமயப்பெரியார்களுள் சுவாமி விபுலானந்த அடிகளார் விசேடமானவர். இவரைப் பற்றி அலசி ஆராய்வதென்பது ஆழியை கடப்பதற்கு ஒப்பானதாகும். ஆனால் அளவிட முடியாத அறிவுக்கும் ஞானத்துக்கும் உடமையாளரான இம்முத்தழிழ் வித்தகர் பற்றி எம்மில் எத்தனை பேருக்கு முழுமையாகத் தெரியும் என்றால், நிச்சயமாக விடை���ை விரல் விட்டு எண்ணிவிடலாம்.\nசைவசமயத்தில் உயர்தரம் மற்றும் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களும் அதனை கற்பிக்கும் பேராசியர்களும் சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றி ஓரளவு அறிந்து வைத்திருந்தாலும், எமது நாட்டில் வாழும் ஏனைய தமிழ் மாணவர்களுக்காக பாடப்புத்தகத்தின் ஓரிரண்டு பக்கங்களில் மட்டுமே சுவாமி விபுலானந்தர் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஆரம்பகாலத்திலேயே,இலங்கையில்தமிழ்,இசை,சமயம்,விஞ்ஞானம்,அறிவியல்,பல மொழிகளென பல்துறைகளிலும் ஆளுமை பெற்ற ஒரு தமிழ் மகான் வாழ்ந்துள்ளார் என்பது தமிழ் சமூகத்துக்கே பெருமை சேர்க்கும் விடயமாகும். அப்படிப்பட்ட ஒருவரின் ஆளுமை,திறமை மற்றும் அரும்பணிகள் பற்றி ஒவ்வொரு தமிழரும் அறிந்து வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். ஆனால் உண்மையைச் சொல்வதாக இருந்தால், இந்த அவசர உலகில் நாமாக ஆசைபட்டாலும்கூட விபுலானந்தர் பற்றிய புத்தகங்களைத் தேடி எடுத்து வாசிக்க எமக்கு நேரம் கிடைப்பதில்லை. இதனை நன்கு புரிந்து கொண்டவர்களாக, காலத்துக்கு ஏற்ற வகையில் விபுலானந்தரை மக்களிடம் கொண்டு செல்லும் அணுகுமுறையை 'அரங்கம்' நிறுவனத்தார் முன்னெடுத்துள்ளனர்.\nஇவ்வருடம் விபுலானந்தரின் 125வது பிறந்த தினத்தை முன்னிட்டு கனடாவைச் சேர்ந்த பாபு வசந்தகுமாரின் தயாரிப்பிலும் ரகுலன் சீவகனின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்திலும் சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றிய ஆவணப்படம் வெளிவரவுள்ளது. இது, நிச்சயமாக பார்ப்போர் மனதில் விபுலானந்தரின் ஆளுமையையும் புகழையும் நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கையை எம்மிடையே ஏற்படுத்தியுள்ளது. 'அரங்கம்' இலண்டனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நிறுவனமாகும். இதன் ஸ்தாபகர்களான துக்ஷ்யந்தன் சீவகன் மற்றும் ரகுலன் சீவகன் ஆகியோர் இலங்கை மற்றும் தமிழ் மக்கள் தொடர்பில் இலை மறை காயாகவுள்ள பல விடயங்களை ஆவணப்படங்களாக தயாரித்து புலம்பெயர்வாழ் தமிழர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கின்றனர்..\nஅதில் போரினால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர், கணவன் அல்லது தந்தையை இழந்து குடும்பத்தை தலைமை தாங்கும் குடும்பப் பெண்கள், முன்னாள் போராளிகள், லண்டன் கோயிலொன்றால் மட்டக்களப்பில் தத்தெடுக்கப்பட்டுள்ள கிராமம் பற்றிய அரங்கத்தின் படைப்புக்கள் புலம்பெயர் தமிழர்���ளிடையே பெரும் பாராட்டை தட்டிக்கொண்டவையாகும்.\nவிபுலானந்த அடிகளார் பற்றிய ஆவணப் படப்பிடிப்பில் களமிறங்கியுள்ள 'அரங்கம்' நிறுவனத்தின் உறுப்பினரான திருமதி. பரமேஸ்வரி சீவகன் மற்றும் அதன் தயாரிப்பாளர் பாபு வசந்தகுமார் ஆகிய இருவரையும் தினகரன் ஆசிரியர் பீடத்தில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தது.\nஆவணப்படம் தயாரிக்க எத்தனையோ தலைப்புக்கள் இருக்கும்போது ஏன் இந்த விபுலானந்தர் என்ற கேள்வி எல்லோரையும் போலவே எனக்குள்ளும் தோன்றியது. அக்கேள்விக்கான பதிலை பாபு வசந்தகுமார் சுவாரஸ்யமாக எம்முடன் பகிர்ந்து கொண்டார்.\nநான் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தின் பழைய மாணவன். இப்பாடசாலை சுவாமி விபுலானந்தரால்ஆரம்பிக்கப்பட்ட முதலாவது ஆங்கிலப் பாடசாலையாகும். தமிழ் பேசும் ஏழைப் பிள்ளைகளுக்காக சுவாமிகள் இப்பாடசாலையை உருவாக்கியிருந்தார். நான் பாடசாலை விடுதியில் தங்கியிருந்து படித்தேன். இதனால் சுவாமிகளின் வழிகாட்டலில் வளர்க்கப்பட்டேன்.அதனாலோ என்னவோ அவர் மீது அளவு கடந்த பக்தியும் மரியாதையும் எனக்குள் ஏற்பட்டது. பாடசாலையை விட்டு விலகிய பின்னரும் எனது கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் விபுலானந்தரின் நூற்றாண்டு சபை ஆகியவற்றில் நான் உறுப்பினராக செயற்படுகிறேன். நான் புலம் பெயர்ந்து கனடா சென்றபோதும்கூட அங்கே இயங்கும் சுவாமி விபுலானந்தா கலை மன்றத்தில் உறுப்பினர் ஆனேன்.\nஇந்த மன்றம் மூலம் தமிழ் பிள்ளைகளுக்கு விபுலானந்தர் பற்றிய பேச்சுப் போட்டி மற்றும் இசைப் போட்டிகளை நாம் நடத்தி வருகிறோம். விபுலானந்தரின் தமிழ் இலக்கியப் பாடல்களுக்கு மெட்டு அமைத்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறோம். இவ்வாறு எனது பணிகளை நான் தொடர்ந்து கொண்டிருந்தபோதே ஒரு தடவை பிபிசி தமிழோசையில் ஒலிப்பெட்டகம் நிகழ்வில் ஒலிபரப்பாளர் சீவகன் பூபாலரத்தினம் விபுலானந்தரின் பெருமைகளைக் கூறுவதை கேட்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அதனையடுத்து நான் அவரைத் தொடர்பு கொண்டு பேசியபோதே ஒலி ஆவணத்தை ஒளி ஆவணமாக கொண்டு வரும் சிந்தனை என்னக்குள் தோன்றியது. என்றார்.\nஎதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஏழாம் நாள் திருவிழாவன்று நல்லையா உடையார் குடும்பத்தினரின் உபயத்துடன் இந்த ஆவணப்படம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.\nஆவணப்படத்தை தொகுத்து வழங்கும் திருமதி. பரமேஸ்வரி சீவகன், விபுலானந்த அடிகளாரின் ஆளுமை பற்றிய ஒரு சில வார்த்தைகளை தினகரன் வாசகர்களுக்காக எம்முடன் பகிர்ந்து கொண்டார்.\nவிபுலானந்தரை வெறுமனே ஒரு துறவியாக மட்டும் பார்க்க இயாலாது. அவர் பல்வகை ஆளுமைகளை உடைய மகான். தமிழ். ஆங்கிலம்,வடமொழியென 09வகை மொழிகளில் இவர் தேர்ச்சி பெற்றுள்ளார். சிவானந்தா பாடசாலை உள்ளிட்ட பல தேசியப் பாடசாலைகளை இவர் ஏழை மாணவர்களுக்காக உருவாக்கியுள்ளார். சாதி,மதம் பாராது அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இவர் செயற்பட்டார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இவர் தமிழ்த் துறை பேராசிரியராகச் செயற்பட்டுள்ளார்.\nமொழிகளைப்போன்றே இசை, நாடகத்துறைகளிலும் இவர் பல ஆய்வுகளை செய்துள்ளார். இத்தகைய அறிஞரைப் பற்றி எமது இளைய தலைமுறையினர் அறிந்து வைத்திராதது கவலைக்குரிய விடயமாகும். அவரது வரலாற்றை இளைய தலைமுறையினருக்கு இலகுவாக கொண்டு சேர்க்கும் முயற்சியிலேயே இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. என்றும் விளக்கமளித்தார்.\nஇந்த ஆவணப்படம் லண்டன்,கனடா, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றேகால் மணித்தியாலங்களைக் கொண்டுள்ள இந்த ஆவணப்படத்தில் விபுலானந்தரின் வரலாறு விளக்கப்படுகிறது. விபுலானந்தரை பிரதிநிதித்துவப்படுத்தும் மீள் உருவாக்கக் காட்சி இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியக் கலைஞர்கள் இந்த ஆவணத்துக்கு இசையமைத்துள்ளனர். இந்திய ஒலிப்பதிவுக் கலைஞர்களின் ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.\nஇந்தியாவிலும் இலங்கையிலும் விபுலானந்தரின் தமிழ் மற்றும் இசையை கற்று வரும் மாணவர்கள், அவர் காலத்தில் வாழ்ந்தவர்கள், விபுலானந்தரை குருவாக கொண்டவர்களென அனைவரதும் உரையாடல்களும் கருத்துக்களும் இந்த ஆவணத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nவிபுலானந்தர் இந்தியாவில் யாழ்நூலை அரங்கேற்றிய சிதம்பரம் பல்கலைக்கழகம் மற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்கம் ஆகிய இடங்களுக்கும் நேரில் சென்று இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சுவாமிகளைப் பற்றிய நான்கு தலைமுறையினரின் கருத்துக்களை உள்ளடக்கியதாக இந்த ஆவணம் வெளிவருகிறது.\nசுவாமிகளின் 'யாழ் இசை' நூல் மிகவும் அற்புதமானதொரு படைப்பாகும். அக்காலத்தில் அவர் தமிழிசையில் விஞ்ஞானத்தைப் புகுத்தியதன் விளைவாகவே இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. யாழ் மற்றும் குழலின் மகிமையை வெளிப்படுத்தும் இந்த நூலை சாதாரணமாக வாசித்து புரிந்துகொள்வதென்பது கடினமான விடயம். அதனை இலகுபடுத்தும் முயற்சியிலும் தற்போது பாபு வசந்தகுமார் களமிறங்கியுள்ளார். அதேபோன்று அக்காலத்தில் எழுந்த ஆங்கிலம் மற்றும் வடமொழி நாடகங்களுக்கு தமிழ் சிறிதும் சளைத்தது அல்ல என்பதனை நிரூபிக்கும் வகையில் விபுலானந்தரால் இயற்றப்பட்ட 'மதங்க சூடாமணி' எனும் நூல் அவரது உச்சக்கட்ட ஆளுமையின் வெளிப்பாடு என்றும் திருமதி.பரமேஸ்வரி சீவகன் எம்மிடம் எடுத்தியம்பினார்.\nகாலம் மாறிவிட்டது. எழுத்துக்களைவிடவும் ஔிக்காட்சிகள் மனதில் நீங்கா இடம் பிடிக்கக்கூடியவை. ஆங்கிலத்தின் செல்வாக்கு அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில் புலம்பெயர் தமிழ் மாணவர்களுக்கும் விபுலானந்தரின் வரலாற்றை இலகுவாகப் புரிய வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே சுவாமிகளின் ஆளுமையை ஆவணமாக தொகுக்கத் தீர்மானித்தோம் என்றும் பாபு வசந்தகுமார் தெரிவித்தார்.\nபல சிரமங்களுக்கு மத்தியிலும் இம்முயற்சியை விடாமல் முன்னெடுத்துச் சென்ற பெருமை பாபு வசந்தகுமாரையே சாரும். இது அவரது ஆரம்பம்.\nஇதில் குறை நிறைகள் இருக்கலாம். விவாத மேடைக்குச் செல்வதாயினும் கூட இதனை முன்னுதாரணமாகக் கொண்டு மேலும் பல தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகள் ஆவணங்களாக வெளிவரவேண்டும் என்பதே எமது ஆசை என்றும் திருமதி பரமேஸ்வரி சீவகன் கூறினார்.\nவிபுலானந்தர் தமிழ் வளர்க்க தன்னை அர்ப்பணித்தார். இன்று மீண்டும் எமது சந்ததியினரிடையே தமிழ் மறக்கப்பட்டு வரும் இக்காலகட்டத்தில் பழமையை புதிய வடிவில் மக்களிடையே கொண்டு சேர்க்க எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.\nநவீனயுகத்தில் தமிழுக்கும் மறைந்த சுவாமி விபுலானந்தர் அடிகளுக்கும் முன்னுரிமையளித்து மறைந்து கிடந்த வரலாற்றுக்கு உயிர் ஊட்டி அதனை உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே கொண்டு சேர்க்க பாபு வசந்தகுமார் எடுத்துள்ள இந்த முயற்சியை அரும்பணி என்று கூறுவதிலும் பார்க்க அறப்பணி என்று கூறுவதே மிகப் பொருத்தமாகும். அவரது பணிகள் மேலும் தொடர வேண்டுமென்பதே எமது அவா.\nநன்றி *லக்ஷ்மி பரசுராமன், தினகரன் வாரமஞ்சரி\nஅகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபையின் தலைவர் எம்.சி.சுப்ரமணியம் அவர்களின் நூற்றாண்டு நினைவேந்தல்: செப்ரெம்பர் 27/2017\nஇலங்கையில் நிகழ்ந்த சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில், அதிலும் குறிப்பாக தமிழர் பிரதேசமான வடமாகாணம் என்பது மிகவும் கறைபடிந்த வரலாற்றைக் கொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் எம்மோடும், எமக்கு அருகிலும், ஒரே மொழியை பேசுபவர்களாகவும், ஒரே மதத்தை, பண்பாட்டை கலாசாரத்தை பின்பற்றுபவர்களாகவும் இருந்த ஒரு பிரிவினரை தீண்டப்படாதவர்களாகவும், இழிசனர் என்பவர்களாகவும் அடையாளப்படுத்தி பல்வேறு சமூக ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்ட ஒரு காலம் இருந்தது. (தற்போதும் அவை வெவ்வேறு வடிவங்களில் பின்பற்றப்படுவதென்பது வேறுவிடயம்) இவ்வாறான சமூக ஒடுக்குமுறைகள் நிகழ்ந்த காலகட்டத்தில் பலமுற்போக்கு சக்திகள் இணைந்து தீண்டாமைக்கு எதிராக அமைப்பு ரீதியான போராட்டங்களை மேற்கொண்ட வரலாறும் இருக்கிறது.\n‘அகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபை’ ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜென இயக்கம்’ என இவ்விரண்டு அமைப்புகளும் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் வெவ்வேறு வடிவங்களில் கடந்த காலத்தில் செயல்பட்டு வந்த வரலாற்றை நாம் சுமந்துகொண்டே செல்கின்றோம். இந்த இரண்டு அமைப்புகளும் தமது போராட்டத்தினூடாக பல்வேறு சமூக ஒடுக்குமுறைகளை தகர்த்தும் இருக்கிறார்கள். அந்தவகையில் ‘அகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபையின் தலைவராக செயல்பட்ட மறைந்த சமூக விடுதலைப் போராளியான எம்.சி.சுப்ரமணியம் அவர்களின் நூற்றாண்டை நினைவேந்தும் வகையில் ஒரு விழாவை ஏற்பாடு செய்வதோடு, அவருடைய உருவ சிலையை நிறுவுவதற்கும் அ.இ.சி.தமிழர் மகாசபை தீர்மானித்திருக்கின்றது. அவரை அறிந்தவர்கள், அவருடன் செயல்பட்டவர்கள், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான சிந்தனைகொண்ட முற்போக்கு சக்திகள், என அனைவரும் இவ்விழாவை சிறப்பிக்க ஒத்துழைப்பதோடு அவரது உருவ சிலையை நிறுவுவதற்கான ஒத்துழைப்பையும் நல்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.\nஐரோப்பிய தொடர்பிற்கு: தேவதாசன் 00 33 (0) 6 52 85 79 45\nயாழ்ப்பாண மையவாத சிந்தனைகளோடு சங்கமிக்காமல் கிழக்கின் பல்லின மக்களின் வாழ்வோடு பயணித்த தலைவர் தங்கத்துரை -20ஆண்டு நினைவலைகள்\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அருணாசலம் தங்கத்துரை அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் ஆகின்றன. அவரது படுகொலை நடைபெற்ற போது நான் 7ஆம் வகுப்பிலே யாழ்ப்பாணத்திலே படித்துக்கொண்டிருந்தேன். படுகொலைக்குச் சில நாட்களுக்கு முன்னர் தான் இடப்பெயர்வினை அடுத்து வவுனியாவில் ஒன்றரை வருட காலம் வாழ்ந்த பின்னர் மீளவும் திருகோணமலை ஊடாகக் கப்பலிலே யாழ்ப்பாணம் வந்தடைந்திருந்தேன். திருகோணமலையில் உள்ள சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பாடசாலை மாணவிகள் பார்த்துக்கொண்டிருக்கும் போது இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அப்போதைய‌ அதிபர், நாமகள் வித்தியசாலை அதிபர் உள்ளடங்கலாக‌ வேறு சிலரும் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னராகத் திருகோணமலையில் இடம்பெற்ற வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ் மொழித் தினப் போட்டியில் வவுனியா மாவட்டத்தில் இருந்து பங்குபற்றி இருந்தேன்.\nஅப்போதுதான் நான் முதன் முதலாகக் கிழக்கு மாகாணத்துக்குச் சென்றிருந்தேன். கோணேஸ்வரர் கோயில், கன்னியாய் வெந்நீர் ஊற்றுப் போன்றவற்றினை அப்போதுதான் முதலிலே பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கும் சென்றதாக ஞாபகம் இருக்கிறது. யாழ்ப்பாணத்திற்கு வந்து ஒரு வாரத்தினுள் சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற படுகொலைகளினை உதயன் பத்திரிகையில் வாசிக்கும் போது நான் அண்மையில் சென்றிருந்த ஒரு பாடசாலையிலே இந்த கிரனைட் தாக்குதல் இடம்பெற்றிருந்தது என்ற‌ செய்தி அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. சில வருடங்களுக்குப் பின்னர் அதே சம்பவத்தில் உயிரிழந்த பொறியியலாளர் திரு ரட்ணராஜா அவர்களின் சகோதரி நான் கல்வி கற்ற யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்ற இணைந்தார். அப்போது அவர் இந்தச் சம்பவத்தினைப் பற்றி ஒரு முறை என்னிடம் கூறியமை ஞாபகமாக இருக்கிறது. சமூகத்துக்காகப் பல்வேறு வழிகளில் பணியாற்றியவர்கள் ஒரே மேடையிலே கொல்லப்பட்ட சம்பவமாக 1997 யூலை மாதம் 5ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்ற தாக்குதல் அமைந்தது.\nஅண்மையில் வடக்குக் கிழக்கில் சுயநிர்ணயம் பற்றிய ஆய்வு ஒன்றின் நிமித்தம் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் (யாழ்ப்பாணம்) வெளியிடப்பட்ட அறிக்கைகள் சிலவற்றினை இணையத்திலே வாசித்துக் கொண்டிருந்த போது தங்கத்துரையின் படுகொலை, அவரது அரசியற் பார்வை, அவர் போரினால் அகதிகளாக்கப்பட்ட மக்களுக்காக ஆற்றிய கிராமிய அபிவிருத்தி சார்ந்த‌ பணிகள், மூவின சமூகத்தவரும் வாழும் திருகோணமலை மாவட்டக் கிராமங்களிலே அவர் இனவேற்றுமை பாராது மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ராஜன் ஹூலினால் தங்கத்துரையின் படுகொலையினை அடுத்து ஆங்கிலத்திலே எழுதப்பட்ட “Murder in Trincomalee and the Tamil Predicament” என்ற‌ கட்டுரை எனது கண்ணிலே பட்டது. கிழக்கின் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றியும் அங்குள்ள வேறுபட்ட‌ சமூகத்தவர்களுக்கு இடையிலான உறவுகள் பற்றியும் கரிசனை மிக்க ஒருவராக அந்தக் கட்டுரை தங்கத்துரையினை பார்க்கிறது.\n2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குடித்தொகை அறிக்கையின் படி கிழக்கு மாகாணத்தின் சனத்தொகையில் 39.2% ஆனோர் தமிழர்களாகவும், 36.9% ஆனோர் முஸ்லிம்களாகவும், 23.2% ஆனோர் சிங்களவர்களாகவும் உள்ளனர். இந்தியத் தமிழர்கள், பறங்கியர் முறையே 0.26%, 0.30% ஆக உள்ளனர். இவர்களை விட மலே மற்றும் வேடுவர் போன்ற வேறு சில இனத்தவரும் மிகச்சிறிய அளவிலே கிழக்கு மாகாணத்திலே வாழ்கின்றனர். கிழக்கிலங்கையில் வாழ்ந்த தமிழர்களின் அரசியற் பலம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்களால் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து குன்றத் தொடங்கியிருந்தது. தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான நல்லுறவும், குறிப்பாக ஆயுதப் போராட்டக் காலத்திலிருந்து, இந்தப் பிராந்தியத்திலே மிகவும் விரிசல் கண்டு போயிருக்கிறது.\nகிழக்கின் சிங்களச் சனத்தொகை அதிகரித்தமைக்கு அரசினால் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத் திட்டங்கள் மிகவும் பிரதானமான‌ காரணமாக அமைந்தன. நாட்டின் ஒரு பகுதியில் தீவிரமான நிலப் பற்றாக்குறை நிலவிய சூழலிலே, நிலவளம் கூடியளவு பயன்படுத்தப்படாத ஏனைய‌ பகுதிகளில் குடியேற்றத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமையினை ஒரு தீய செயற்பாடு என எடுத்த எடுப்பிலேயே நாம் நிராகரித்திட முடியாது. ஆனால், அக்குடியேற்றத் திட்டங்கள் இனவெறி நோக்கிலே, நாட்டில் எண்ணிக்கையில் குறைந்த இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த பதற்றங்களையும், பயங்களையும் கருத்திற் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட போது அபாயகரமானவையாக மாறின. கிழக்கிலே இடம்பெற்ற குடியேற்றத் திட்டங்கள் தொடர்பாகவும், அவற்றின் நோக்கங்கள், விளைவுகள் பற்றியும் பலர் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இவற்றிலே செல்வதுரை மனோகரன் (1987, 1994), ஜீ.எச். பீரிஸ் (1991), பற்றிக் பீபிள்ஸ் (1990) ஆகியோரின் ஆய்வுக் கட்டுரைகள் கவனமாக வாசிக்கப்பட வேண்டியவை. இந்த ஆய்வாளர்களின் கட்டுரைகளை ஒட்டுமொத்தமாக நோக்கும் போதும், அவர்கள் முன்வைக்கும் வேறுபட்ட வாதங்களைத் தொகுத்தும், தொடர்புகளை ஏற்படுத்தியும், விமர்சனபூர்வமாகவும் வாசிக்கும் போது குடியேற்றத் திட்டங்களைப் பற்றிய‌ ஆழமானதும் பரந்துபட்டதுமான‌ புரிதலை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இவற்றினை விட மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைகளும், ராஜன் ஹூலினால் எழுதப்பட்ட The Arrogance of Power என்ற நூலும் இந்த விடயம் தொடர்பான விளக்கங்களை வழங்கும் முக்கியத்துவம் மிக்க பதிவுகளாக இருக்கின்றன‌. ராஜன் ஹூலும் அவர் சார்ந்த மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் அரசின் குடியேற்றத் திட்டங்களுக்கு பின்னணியாக இருந்த சிங்களத் தேசியவாத நிகழ்ச்சி நிரலினை வெளிச்சம் போட்டுக் காட்டும் அதேவேளை, குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் எதிர்கொண்ட பல்வேறு சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளையும், போர்க்காலத்தில் தமிழ் ஆயுதக் குழுக்களாலும் இராணுவத்தினராலும் அவர்கள் எதிர்கொண்ட இன்னல்களையும், இழப்புக்களையும் அக்கறையுடனும், அனுதாபத்துடனும் விபரிப்பனவாக அமைகின்றன. குடியேற்றத் திட்டங்களின் அரசியல் பற்றியும் அவற்றின் விளைவுகள் பற்றியும் விவாதிப்பது இந்தப் பதிவின் நோக்கமல்ல.\nமாறாகக் கிழக்கிலங்கையில் சுயநிர்ணயம் பற்றிச் சிந்திக்கையிலே அங்கு தற்போது அவதானிக்கப்படும் இனப் பன்மைத்துவத்தினை நாம் எவ்வாறு நோக்கலாம் என்பதனைச் சிந்திப்பதற்கான ஒரு அழைப்பாக நான் இந்தப் பதிவினை மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்துரையின் 20ஆம் ஆண்டு நினைவுதினத்தினை ஒட்டி எழுதுகிறேன்.\nசுயந��ர்ணய உரிமை, தமிழ்த் தேசியவாதம், கிழக்கு மாகாணம்\nவடக்குக் கிழக்கிலே சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை அந்தப் பிரதேசம் தமிழர்களின் மரபு வழித் தாயகம் என்ற அடிப்படையிலே எழுச்சி பெற்றது. இந்த சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு ஒரு வரலாற்று ரீதியான முக்கியத்துவம் இருப்பினும், இது தான் உரிமை கோரும் நிலப்பரப்பில் வாழும் எல்லா சமூகங்களையும் உள்ளடக்கியதாக இருக்கவில்லை என்பது வெளிப்படை. தமிழ் சமூகத்திலே இருக்கும் பால், சாதிய, வர்க்க, சமய ரீதியிலான முரண்களைப் பேசுவதற்கு ஆதரவாக‌ இருப்பவர்கள் கூட தமிழ் சமூகத்துக்கும் வடக்குக் கிழக்கில் வாழும் ஏனைய சமூகத்தினருக்கும் இடையிலான முரண்களைப் பற்றிப் பேசுவதற்கு சற்றுத் தயங்குவதனை நாம் காண்கிறோம். ஏனைய சமூகத்தினர் ஏனைய தேசங்களுக்குரியவர்கள், எனவே அவர்கள் அக முரண்பாடுகள் பற்றிய தேசியவாத உரையாடலினுள் வர மாட்டார்கள் என்பது இவ்வாறான நிலைப்பாடுகளுக்கு அடித்தளமாக இருக்கிறது. ஆனால், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஒரு அரசோ அல்லது அரசக் கட்டமைப்போ உருவாகுமானால் அது தனது எல்லைக்குட்பட்டு வாழும் சமூகங்கள் யாவற்றினது நலன்களையும், எல்லோருக்குமான நீதியினையும், சமத்துவத்தினையும் முன்னிறுத்த வேண்டும். இங்கு அகம் புறம் என்ற வேறுபாடுகளை வளர்ப்பது பிரச்சினைக்குரியதும், குரோதங்களைக் கூர்மைப்படுத்தவுமே வழி செய்யும். வடக்குக் கிழக்கிலே தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சுயநிர்ணய உரிமை இருக்கிறது. ஆனால், சிங்களவர்களுக்கு இந்தப் பிராந்தியத்திலே தனிநபர் உரிமைகளே இருக்கின்றன போன்ற எழுக தமிழிலே முன்வைக்கப்படும் வாதங்கள் இன நல்லிணக்கத்துக்கும், பல்லினங்களின் நலன்களையும் உள்ளடக்கிய‌ சுயநிர்ணயக் கோரிக்கைக்கும் வலு சேர்க்கமாட்டா என்பதனை இந்தக் கட்டுரையாளர் சுட்டிக்காட்ட விரும்புகிறார்.\nதனது சனத்தொகையிலே 98.8%ஆன தமிழர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து கொண்டு சிக்கல் மிகுந்த வரலாற்றினையும், சனத்தொகைப் பரம்பலினையும் கொண்ட கிழக்கு மாகாணத்தின் அரசியல் எதிர்காலம் பற்றி எடுத்த எடுப்பிலே கருத்துக்களை முன்வைப்பது அபாயமானது.\nதமிழ்த் தேசியவாதத்தின் யாழ். மையவாதத் தன்மையினைத் தங்கத்துரை அடிக்கடி கேள்விக்குட்படுத்தியிருக்கிறார் என்பதனை ராஜன் ஹூலின் கட்டுரையின் வாயிலாக அறியக் கூடியதாக இருக்கிறது. கிழக்கிலங்கையின் வரலாறு கூட, யாழ்ப்பாணத்தின் வரலாற்றுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிக்கலானது. இது பற்றி எழுதும் வரலாற்றாசிரியரான‌ ட்கமர் ஹெல்மன்-ராஜநாயகம் (1994) மட்டக்களப்பு, அம்பாறைப் பகுதிகள் ஒருபோதும் யாழ்ப்பாண இராசதானியின் கீழ் இருக்கவில்லை என்பதனையும், மட்டக்களப்பு ஒரு காலத்தில் ருகுணு இராசதானியுடனும், மற்றொரு காலத்தில் கண்டிய இரசாதானியுடன் அரசியல் ரீதியில் தொடர்புபட்டிருந்தது என்றும் கூறுகிறார்.\nகிழக்கில் வாழும் தமிழர்கள் மத்தியில் வடக்குக் கிழக்கு இணைப்பினை வலியுறுத்தும் ஒரு போக்குக் காணப்படும் அதேவேளை, தாம் வடக்குடன் இணைகையில் மேலும் சிறுபான்மையாக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்ச உணர்வு கிழக்கில் வாழும் சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது (2012ஆம் ஆண்டுச் சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இணைந்த வடக்குக் கிழக்கின் சனத்தொகை பின்வருமாறு அமையும்: இலங்கைத் தமிழர் – 61.07%, முஸ்லிம்கள் – 23.20%, சிங்களவர்கள் – 15%, இந்தியத் தமிழர் – 0.45%, பறங்கியர் – 0.19%). இந்த நிலைமை கடந்த வருடத்திலே அரசியலமைப்புத் தீர்வு தொடர்பாக மக்கள் கருத்தறியும் பணிகள் இடம்பெற்ற போது வெகுவாக அவதானிக்கப்பட்டது.\nகடந்த வருடம் இடம்பெற்ற மக்கள் சந்திப்புக்களிலே, வடக்குக் கிழக்கு இணைந்த ஒரு மாகாணமாக இருப்பதற்கு மாற்றாக‌, நிலத் தொடர்ச்சியற்ற முஸ்லிம் மாகாணம் ஒன்றினை அமைப்பது பற்றிய கருத்துக்களும் வெளியிடப்பட்டன. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா) வடக்குக் கிழக்கின் நிலப்பரப்புத் தொடர்பில் இன முரண்பாடுகளைக் கருத்திலே கொண்டு மிகவும் விரிவான முன்வைப்புக்களை மேற்கொண்டிருந்தது. அவற்றிலே அம்பாறை மாவட்டத்தினை அடிப்படையாகக் கொண்ட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தென்கிழக்கு மாகாணத்தின் உருவாக்கம் (இந்த மாகாணத்தின் நிருவாகத்தின் கீழ் விரும்பின் வடக்குக் கிழக்கில் உள்ள ஏனைய முஸ்லிம் பெரும்பான்மைப் பிராந்தியங்களைக் கொண்டு வருதல்), அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் உட்புறமாக அமைந்திருக்கும் சிங்களப் பிராந்தியங்களை ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களுடன் இணைத்தல் போன்றன அடங்கும். கண்டி ஃபோரத்தினரால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புத் தொடர்பான கருத்துக்கள் கிழக்கு மாகாணம் தற்போதுள்ளவாறு ஒரு தனி மாகாணமாக இருக்க வேண்டும் எனவும், அதுவே இனங்களுக்கு இடையில் நீண்ட காலத்தில் பன்மைத்துவத்தின் முக்கியத்துவத்தினையும், ஒற்றுமையினையும் வளர்த்தெடுக்க உதவியாக இருக்கும் எனவும் குறிப்பிடுகின்றன. இந்தக் கோரிக்கைகளிலே சிலவற்றின் பின்னால் அண்மைக் காலத்தில் இந்தப் பிராந்தியத்தில் நிலவும் இன முரண்பாடுகளும், ஏனையவற்றுக்குப் பின்னால் எதிர்காலத்தில் இந்தப் பிராந்தியத்தில் இனவொற்றுமையும் பன்மைத்துவமும் நீடிக்க வேண்டும் என்ற வேட்கையும் காணப்படுவதனை நாம் காணலாம்.\nநாட்டின் ஏனைய மாகாணங்களில் இருந்து கலாசார ரீதியிலும், வரலாற்று ரீதியிலும், சனத்தொகை ரீதியிலும் முற்றிலும் வேறுபட்ட கிழக்கு மாகாணத்தின் அரசியல் எதிர்காலம் தொடர்பாக அந்தப் பிராந்தியத்தின் மக்கள் தமக்குள்ளே உரையாடல்களை மேற்கொள்வதே ஜனநாயகபூர்வமானதும், அவர்களின் சுயநிர்ணய உரிமையினை வலுப்படுத்துவதாகவும் அமையும். இதுவே இந்தப் பிராந்தியத்தில் நிலவும் இன ரீதியிலான பதற்றங்களும், நிலம் நீர் வளங்கள் மீதான இனத்துவ ரீதியிலான‌ போட்டிகளும் தணிவதற்கு வழியினை ஏற்படுத்தும். வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதுவும், அவர்கள் இழந்துபோன நில நீர் வளங்கள் மீளவும் அவர்களிற்கு அதே வடிவிலோ அல்லது அதற்கு இணையான வேறு வடிவிலோ கிடைக்க வேண்டியதும் இங்கு முக்கியமானது.\nதனது அரசியலின் ஆரம்பக் காலங்களிலே கிழக்கிலே மேற்கொள்ளப்பட்ட‌ சிங்களக் குடியேற்றங்களை எதிர்ப்பதில் தீவிரமாக இருந்த படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை, பிற்பட்ட காலத்திலே இன ஒற்றுமையினை வளர்த்தெடுக்கும் வகையில், திருகோணமலையின் கிராமங்களிலே தனது சேவைகளை இன, மத, கலாசார ரீதியிலான வேறுபாடுகளுக்கு அப்பால் மேற்கொண்டிருக்கிறார் என்பதனை இவரின் மறைவுக்குப் பின்னர் ராஜன் ஹூல் எழுதிய கட்டுரையில் எடுத்துக்காட்டுகிறார். குடியேற்றப்பட்ட சிங்கள மக்களின் நலன்களுக்கும் தங்கத்துரை முக்கியத்துவம் கொடுத்திருந்தார் என்பதனை ராஜன் ஹூலின் பதிவில் இருந்து நாம் காணக் கூடியதாக இருக்கிறது. தமிழரசுக் கட்சியில் இருந்தவாறே, தூய்மைப்படுத்திய தேசியவாத அர���ியலினைக் கேள்விக்குட்படுத்தி, பன்மைத்துவத்தினை மதிக்கும் அரசியலிலே ஈடுபட்ட தங்கத்துரையிடம் இருந்து இன்றைய அரசியற் தலைவர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும், நாமும் கற்றுக்கொள்ளுவதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன.\nவடக்கிலும், கிழக்கிலும் தனித் தனியாகவோ, இணைந்தோ சுயநிர்ணயத்துக்கான அரசியல், சமூக முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகையில், அரசியற் தீர்வின் வடிவம் அதன் உள்ளடக்கம் பற்றிப் பேசப்படும் இன்றைய சூழலிலே, தங்கத்துரையின் அரசியல், சமூகப் பணிகள் பற்றியும், திருகோணமலையின் கிராமங்களிலே உட்கட்டுமாண அபிவிருத்திக்கு அவர் ஆற்றிய பங்கு பற்றியும், தமிழ்த் தேசிய ரீதியிலான‌ அரசியல் உரிமைப் போராட்டத்துக்கும் கிழக்கின் அபிவிருத்திக்கும் இடையிலான இடைவெளிகள் பற்றி அவர் முன்வைக்கும் அவதானங்கள் பற்றியும் ராஜன் ஹூலினால் 1997இல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையினை மீளவாசிப்பது பொருத்தமாக இருக்கும் என்ற வகையில் கட்டுரையின் முக்கியமான பகுதிகளை இந்தப் பதிவின் எஞ்சிய பகுதியில் தமிழிற்கு மொழி பெயர்த்திருக்கிறேன். தற்காலத் தமிழ்ச் சமூகத்திலே அதிகம் பேசப்படாத இந்த அரசியற் தலைவரினையும், அவரது சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் அவரது இருபதாவது சிரார்த்த தினத்திலே நினைவுகூரும் ஒரு முயற்சியாகவும் நான் இந்தப் பதிவினையும் மொழிபெயர்ப்பினையும் நோக்குகிறேன்.\nராஜன் ஹூல் (1997): திருகோணமலையில் நிகழ்ந்த படுகொலையும் தமிழ் மக்களின் இக்கட்டான நிலைமையும்\nதிரு. தங்கத்துரை பிரதிநிதித்துவம் செய்த திருகோணமலை மாவட்டம் தமிழ்ச் சமூகத்தின் உள் நிலவும் பிரிவுகளினை வெளிப்படுத்தும் ஒரு இடமாகவும் அமைகிறது. திருகோணமலை நகரம் உட்கட்டுமாண வசதிகளினையும், நல்ல பாடசாலைகளையும் கொண்டிருக்கிறது. இங்கு குறிப்பிடத்தக்க அளவிலான நடுத்தர வர்க்கம் ஒன்று வாழ்ந்துகொண்டிருக்கிறது. அத்துடன், காணிகளின் பெறுமதியும் இங்கு உயர்வாக‌ இருக்கிறது. அதே நேரம் போரினால் பாதிக்கப்பட்ட, நகருக்கு வெளியில் இருக்கும் பகுதிகளினைச் சேர்ந்த‌ பாட்டாளி வர்க்க அகதிகள் முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் நிவாரணத்திலே தங்கியிருக்கும் மக்களும், நம்பிக்கை இழந்து, கைவிடப்பட்ட நிலையில் வாழும் சிறுவர்களும், உடைந்து கொ��்டிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பலரும் இந்தத் தரப்பினரில் அடங்குகிறார்கள். திருகோணமலையின் கைவிடப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இந்த மக்கள் முல்லைத்தீவில் இருந்து, மடு மற்றும் தென்னிந்தியா வரை சிதறுண்டு போயுள்ளார்கள்.\nதமிழர்கள் ஒரு மக்கள் கூட்டமாகத் தமது அடையாளத்துடனும், கலாசாரத்துடனும் வாழ வேண்டுமாயின் கிராமிய வாழ்வு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீளமைக்கப்படல் வேண்டும் என்பதிலே தங்கத்துரை தெளிவாக இருந்தார். அகதிகளாக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் சிதைந்து போகிறது என்பதனை உணர்ந்த தங்கத்துரை திருகோணமலை மாவட்டத்தின் மீள்கட்டுமாணத்தில் கிராமங்களுக்கு பிரத்தியேகமான இடம் இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தினார். இந்த விடயத்தில் அரசாங்கம் போதியளவு ஒத்துழைப்பு நல்கியதாகவும், ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடுகள் நியாயத்தன்மை அற்றனவாக இருந்ததாகவும் அவர் கருதினார். நீண்டகாலத்தில் இந்தப் பிராந்தியத்தின் அரசியல் பற்றிய கேள்விகள் இந்த நிலத்தில் வாழும் மக்களின் பலத்திலேயே தங்கியிருப்பதனை அவர் உணர்ந்திருந்தார். இந்த வகையிலே ஒவ்வொரு கிராமத்திலும் போதியளவு வசதிகள் கொண்ட ஒரு பாடசாலை, ஒரு வைத்தியசாலை, வீதி, நீர் போன்ற அடிப்படை உட்கட்டுமாணப் பணிகள் இருக்கவேண்டும் என அவர் உணர்ந்தார். இதுவே அகதியாக்கப்பட்ட மக்கள் தமது கிராமங்களுக்கு மீளத்திரும்புவதற்கு வழியினை ஏற்படுத்திக்கொடுக்கும் என்று அவர் நம்பினார். இந்த வகையில் தம்பலகாமம் பகுதியில் ஏற்பட்ட நேர்முகமான மாற்றங்கள் அவருக்கு உற்சாகத்தினைக் கொடுத்தன.\nதங்கத்துரை நகரப் பகுதியினைப் புறக்கணிக்கிறார் என்ற விமர்சனம் அவர் மீது வைக்கப்பட்டது. ஆனால், இந்த விமர்சனம் நியாயமற்றது என்று அவர் கருதினார். நகர்ப்புறத்தினைச் சேர்ந்தோர் தமிழ் மக்களின் பிரச்சினையின் ஆழம் தொடர்பிலும், கிராமப்புறங்களிலே இருந்த பிரச்சினைகள் தொடர்பிலும் உணர்வுபூர்வமற்றவர்களாக இருந்ததாகவே அவர் உணர்ந்தார்.\nகிழக்கிலே தமிழ் மக்களின் நலன்களும் எதிர்காலமும் அந்தப் பிராந்தியத்தில் வாழும் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான ஒத்துழைப்பிலேயே தங்கியிருக்கிறது என அவர் திடமாக நம்பினார். கிண்ணியாவினைச் சேர்ந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ மஜீட்டினை ஒரு நெருங்கிய நண்பராகவே தங்கத்துரை கருதினார். 1988இல் மஜீட் புலிகளால் படுகொலை செய்யப்பட்டமை அவரைக் கவலையும், ஏமாற்றமும் அடையச் செய்தது. மீள்கட்டுமாணப் பணிகளினை மற்றவர்களுடன் இணைந்து சுமூகமான முறையில் முன்னெடுத்தமையும், சக‌ நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மிகவும் சிறப்பான தனிப்பட்ட உறவுகளைப் பேணியமையும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தங்கத்துரையினது வெற்றிகரமான செயற்பாடுகளுக்குப் பங்களித்தன‌.\nகிராமிய வாழ்வுடன் ஒன்றிப் போன ஒரு மனிதனாகத் தங்கத்துரை விளங்கினார். அவருடன் கலந்துரையாடுவது, கலந்துரையாடுவோருக்கு அறிவூட்டும் வகையிலே அமைந்தது. சாதாரண கிராமப்புற மக்களினை அரச அலுவர்கள் எவ்வளவு தூரம் உண்மையாகவும், அக்கறையுடனும் நடாத்துகிறார்கள் என்பதன் அடிப்படையில் தங்கத்துரை அவர்களை மதிப்பிட்டார். ஈச்சிலம்பத்தை போன்ற பின் தங்கிய தமிழ்க் கிராமங்களை முன்னேற்றுவதற்காக உழைத்த சிங்கள ஊழியர்களை அவர் மனதாரப் பாராட்டினார். அதேநேரம் தம்மிடம் இருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி மக்களுக்குச் சேவையாற்றத் தவறிய தமிழ் அலுவலர்கள் குறித்து அவர் தீவிரமாக விமர்சித்தார். கோமரன்கடவலப் பகுதியிலே நீண்டகாலமாகக் கவனிப்பாரற்றுக் கிடந்த ஒரு சிங்களக் கிராமத்துக்கு ஒரு வீதியினை அமைத்துக்கொடுத்தமையினை, மாவட்ட அபிவிருத்தி சபையின் தலைவராக 1981ஆம் ஆண்டு இருந்தபோது தான் செய்த பெருமைக்குரிய விடயமாகத் தங்கத்துரை கருதினார்.\nஇவ்வாறான ஒரு வித்தியாசமான முறையில் தங்கத்துரை செயற்பட்டமைக்கு எவ்வாறான காரணிகள் அவரை ஊக்குவித்திருந்திருக்கக் கூடும் என்பதனை விளங்கிக்கொள்ளுவதற்கு அவரின் ஆரம்பகால அரசியல் வாழ்வின் தீவிரமான பக்கங்களை நாம் பார்க்க வேண்டும். அல்லைக் குளத்தின் கரையிலே, மூதூர் (கொட்டியாரம்) பிரதேசத்தின் மிகவும் பழமை வாய்ந்த‌ உட்கிராமமான கிளிவெட்டியினைச் சேர்ந்தவர் தங்கத்துரை. இவருடைய தந்தையார் கிராமியப் பதிவாளராக இருந்தார். சட்டத்தரணியாகி, இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைவதற்கு முன்னர் அவர் நீர்ப்பாசன திணைக்களத்திலே பணியாற்றினார். 1950இல் அல்லைக் குடியேற்றத்திட்டத்தின் மூலமாக தங்கத்துர��யின் கிராமத்திலே சிங்களவர்கள் குடியேற்றப்பட்ட போது, இன ரீதியிலான பதற்றங்கள் அங்கு தீவிரம் அடைந்தன. ஆனால், தங்கத்துரையின் மனதிலே இனவாதத்துக்கு இடம் இருக்கவில்லை. தனது வாழ்வாதாரத்துக்காக நிலத்தினைப் பண்படுத்திக் கடினமாக உழைக்கும் ஒரு தமிழ் விவசாயியினை அவர் எவ்வாறு பாராட்டினாரோ அதேபோலவே வருந்தி உழைக்கும் ஒரு சிங்கள விவசாயியினையும் அவர் பாராட்டினார். தெஹிவத்தப் பிரதேசத்தில் வாழ்ந்த சிங்களவர்களுடனும் தங்கத்துரைக்கு நெருக்கமான உறவுகள் இருந்தன. தெஹிவத்தையினைச் சேர்ந்த சிங்கள மக்கள் தயிர் போன்ற பொருட்களை வாங்குவதற்காக கிளிவெட்டிக்கு வருவார்கள். அந்த மக்களின் குடும்ப நிகழ்வுகளுக்கான பதிவாளராக தங்கத்துரையின் தந்தையார் விளங்கினார். 1996ஆம் ஆண்டு குமாரபுரத்திலே தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது, படுகொலையினை நிகழ்த்தியவர்களையும், குற்றத்துக்கு உடந்தையாக இருந்த இலங்கை இராணுவத்தின் கேர்ணலினையும் பற்றி முக்கியமான தகவல்களைத் தங்கத்துரைக்கு வழங்கியவர்கள் தெஹிவத்தையினைச் சேர்ந்த சிங்களவர்களே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅரச ஆதரவுடனான குடியேற்றத் திட்டங்கள் குறித்து கரிசனையினை வெளியிட்டு வந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியிலே சுறுசுறுப்பாக தனது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பக் காலத்திலே தங்கத்துரை பணியாற்றியமை இயல்பான ஒரு விடயமே. அரசின் குடியேற்றத்திட்டங்கள் காரணமாக உள்ளூர் மக்கள் மிகவும் பாதுகாப்பற்ற ஒரு நிலைமயினை உணர்ந்தார்கள். தங்கத்துரையின் சொந்த ஊரான கிளிவெட்டியும் பிரச்சினையின் மையங்களில் ஒன்றாக இருந்தது. 70களிலே தங்கத்துரையும் யோகேஸ்வரனும் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலே இருந்த தீவிரத்தன்மை மிக்க இளைஞர்களாகப் பார்க்கப்பட்டனர். சனத்தொகையின் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் வகையில் அரசினால் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத் திட்டங்களை முறியடிக்கும் நோக்கில், தங்கத்துரையின் குடும்பத்தினர், குறிப்பாக அவரும், அவரது சகோதரர் குமாரத்துரையும் எல்லைக் கிராமங்களைப் பாதுகாக்கும் வகையில் அங்கு தமிழ்க் குடியிருப்புக்களை ஏற்படுத்தும் முயற்சிகளிலே ஈடுபட்டனர். மிகவும் கடினமான சூழ்நிலையினை அவர்கள் இந்தக் காலப் பகுதியில் எதிர்கொண்டதுடன், தங்கத்துரை 70க���ிலே கைதுசெய்யப்படும் நிலைமையினையும் எதிர்கொண்டார்.\n1983ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னர் நிலைமை மிகவும் மோசமாகியது. நாட்டில் பொதுவாகவே அரச அடக்குமுறை மேலும் தீவிரமான‌ நிலையில், 1984 ஜனவரியில் தங்கத்துரையின் சகோதரர் குமாரத்துரை கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டுகளும் பதியப்படாத நிலையிலும் அவர் பூசாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். ஆனால், தங்கத்துரை தொடர்ந்தும் திருகோணமலையிலே இருந்தார். 1985 மே மாதத்திலே இந்தப் பகுதியிலே இனப் பதற்றநிலை மேலும் தீவிரமடைந்து, இலங்கைப் படையினருக்கும் தமிழ் இயக்கங்களுக்கும் இடையில் இனரீதியிலான தாக்குதல்களும் பதில் தாக்குதல்களும் இடம்பெற்றன. 1985ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி இரவு பொலிஸாரின் ஒரு குழுவினர் கிளிவெட்டியின் தெற்குக் கரைக் கிராமம் ஒன்றில் நுழைந்து பெண்கள் உள்ளடங்கலாக அங்கிருந்த 36 தமிழ்ப் பொதுமக்களினைக் கடத்திச் சென்றனர். பின்னர் இந்தப் பொதுமக்கள் யாவரும் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டனர். மறுநாட் காலை கிராமத்தினுள் நுழைந்த இராணுவத்தினர் கிராமத்தினை விட்டு வெளியேறிச் செல்லாதிருந்த வயோதிபர்கள் உள்ளடங்கலாக 8 பேரினைச் சுட்டுக் கொலை செய்தனர். திருகோணமலையில் அப்போதிருந்த லண்டன் ரைம்ஸின் செய்திச் சேகரிப்பாளரிடம் இந்தச் சம்பவம் குறித்து தங்கத்துரை பேசியதனை அடுத்து இந்தச் சம்பவம் உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்த ஒரு விடயமாகியது (இதே காலப் பகுதியில் தெஹிவத்தையில் 18 சிங்களப் பொதுமக்கள் தமிழ் இயக்கங்களைச் சேர்ந்தோரின் தாக்குதல்களில் பலியாகினர்). இந்தப் பிரச்சினை தொடர்பாக தங்கத்துரை வதந்திகளைப் பரப்பினார் என அப்போதைய தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலியினால் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்படும் நிலையினை எதிர்கொண்ட போது நாட்டை விட்டுத் தப்பியோடி அவர் இந்தியாவிலே தஞ்சம் அடைந்தார். 1986இல் குமாரத்துரை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போது அவரது கிராமமே இல்லாது போயிருந்தது. அவர் டென்மார்க்கிலே தஞ்சம் புகுந்தார்.\nஇவ்வாறான துன்பமான‌ அனுபவங்கள் பலவற்றினைச் சந்திக்க நேர்ந்த போதிலும், சட்டரீதியாக வரைவிலக்கணம் செய்யப்படும் உரிமைகளே எமக்கு முக்கியமானவை ���ன்ற கருத்தினை முன்னிறுத்திச் செயற்பட்ட யாழ்ப்பாணத்தின் மத்திய தர வர்க்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட‌ தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசியவாதத்தினை தங்கத்துரை கேள்விக்குட்படுத்தியே இருந்தார். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசின் அமைச்சர்கள் தமது பிரதேசங்களுக்கு வரும் போது அந்த வருகையினைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கோரப்பட்டனர். சில சமயங்களில் தென்னிலங்கைக் கட்சிகளுக்கு நாடாளுமன்றத்திலே தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்கினாலும் அமைச்சரவைப் பதவிகளைப் பெறுவதற்கு அது தயங்கியது. வடக்கினைப் பொறுத்த வரையில் இந்த அணுகுமுறை பரவாயில்லை. ஆனால், பல சமூகங்கள் வாழ்ந்துகொண்டிருந்த கிழக்கிலே இந்த அணுகுமுறை தமிழ்ச் சமூகம் மேலும் பின் தங்கிச் செல்லும் நிலையினை ஏற்படுத்தியது. ஏனைய இனத்தவர்கள் அரசின் சலுகைகளைப் பெற்று முன்னேறிச் சென்ற‌ வேளையில் தமிழர்கள் கைவிடப்பட்ட நிலையில் கசப்புணர்வு மிக்கவர்களாக மாறிக் கொண்டிருந்தார்கள். 1970களில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, நல்ல விடயங்களைச் செய்வதற்காக‌ அமைச்சர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு மறுப்புத் தெரிவிப்பது ஓர் அர்த்தமற்ற செயன்முறை எனத் தங்கத்துரை தனது கட்சியிடம் கூறினார். யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் ‘உரிமைகளை’ விளங்கக் கூடியவர்கள்; ஆனால், அவர்களுக்கு வீதிகள், குளங்கள், கால்வாய்கள், பாலங்கள் போன்றன எல்லாம் விளங்கமாட்டாது என அவர் ஒருமுறை என்னிடம் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.\nமேலும், சிங்களவர்களுடன் வாழ்ந்தவர் என்ற வகையில் தங்கத்துரைக்கு சிங்களவர்களை மனிதர்கள் என்ற ரீதியிலும் பார்க்கக் கூடியதாக இருந்தது. அவருடைய தொகுதியிலும் அதிக எண்ணிக்கையிலான சிங்களவர்கள் வாழ்ந்தனர். அவர் பதவியில் இல்லாத காலங்களிலும் கூட அவரின் சேவைகளைப் பெறுவதற்காக அவருடைய முன்னைய கந்தளாய்த் தொகுதியினைச் சேர்ந்த‌ சிங்கள மக்கள் அவரினை நாடியமையினை நான் கண்டிருக்கிறேன். தூய்மைப்படுத்தப்பட்ட ஒரு தமிழ்த் தேசியவாதம் ஒரு போதும் தமிழ் மக்களுக்கு நண்பர்களைப் பெற்றுத் தரமாட்டாது என்பதனையும் தங்கத்துரை அறிந்திருந்தார். நீர்கொழும்பில் இருந்து வந்திருந்த இடம்பெயர்ந்த மீனவர்கள் ஒருமுறை தன்னிடம் குறிப்பிட்ட சில உருக்கமான விடயங்களை அவர் என்னிடம் பகிர்ந்தார்: “ஐயா, எங்களுடைய தாய் மொழி தமிழ்; ஆனால், றோமன் கத்தோலிக்கத் திருச்சபை நாம் தமிழிலே வழிபாடுகளை மேற்கொள்ளுவதற்கு எமக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. இப்பொழுது உங்களுடைய மக்களும், உங்களுடைய அலுவலர்களும் கூட எங்களை நிராகரிக்கிறார்கள். எங்களுடைய பிள்ளைகளுக்கு உங்களுடைய பள்ளிக்கூடங்களிலே படிப்பதற்கு இடம் கொடுங்கள்.”\nசிங்களவருடன் வாழவே முடியாது என்ற‌ முடிவுக்கு தங்கத்துரை ஒரு போதும் வரவில்லை. ஆனால், பொதுவாக‌ சிங்கள இராணுவத்தினரையும், சிங்களப் பொலிஸாரினையும் மட்டுமே கண்டிருந்த மக்கள் வாழ்ந்த‌ வடக்கிலே இதற்கு மாறான கருத்துக்களே ஆதிக்கம் செலுத்தின‌. இலங்கை அரசு என ஒருமைப்படுத்தப்பட்ட நிலையிலே வடக்கிலே பார்க்கப்பட்ட அமைப்பின் வெடிப்புக்களின் ஊடாக தங்கத்துரை தனது பார்வையினைச் செலுத்தினார். அங்கு அவர் மனிதத் தன்மையினையும் கண்டுகொண்டார்.\nதென்னிலங்கையிலும் சில பிரச்சினைகள் இருந்தன என்பதனை தங்கத்துரை அறிந்திருந்தார். வேதனையினைத் தரும் ஒரு கிளர்ச்சிவாதமும், இனப் பிரச்சினை தொடர்பாக‌ சிங்கள மக்களின் மனப்போகிலே மாற்றங்கள் ஏற்பட்டமையினையும் அவர் கவனித்தார். அரசு ஒருபோதும் அசையமாட்டாது என்ற வாதமும் அவரைப் பொறுத்த வரையிலே பலவீனமுற்ற ஒன்றாக இருந்தது. இந்த அனுபவங்களை எல்லாம் பெற்றிருந்த தங்கத்துரை கொழும்பில் இருந்தபடி தீவிரத் தன்மை மிக்க அரசியல் பேசுவதனைக் காட்டிலும், அகதியாக்கப்பட்டவர்களின் மீள்வாழ்வு முக்கியமானது எனக் கருதினார். இந்த நோக்கத்துக்காக அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றினார். அவருடைய செயற்பாடுகள் யாவும் எளிமை மிக்கனவாகவும் அமைதியான முறையில் பற்றுறுதியினை வெளிப்படுத்துவனவாகவும் இருந்தன.\nதமிழ்த் தலைவர்களின் மத்தியில் தங்கத்துரைக்கு இருந்த சில விசேடமான குணாதிசயங்களையும், அவரின் தனித்துவத்தினையும் நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன். நாம் சென்று கொண்டிருக்கும் மரணப் பாதையில் இருந்து சமூகத்தினை மீட்டெடுக்க அவர் தனக்கே உரிய வகையில் பாடுபட்டிருக்கிறார்.\nதங்கத்துரை போன்றோரின் கொலைக்குக் காரணமான அரசியல் […], அனுபவங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள மறுக்கும் ஓர் அரசியலே. இந்த வகையில் அழிக்கப்பட்டவர்களிடம�� இருந்தும், அரசியல் ரீதியாக மௌனமாக்கப்பட்டவர்களிடம் இருந்தும் நாம் கற்பதற்கு நிறையவே இருக்கின்றன. அதன் மூலமாகவே எமது சமூகம் உயிர்ப்பாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இவ்வாறான ஒரு அரசியலே பிறழ்வான மனங்களுக்கும், வெறுமையான மனங்களுக்கும் ஒரு தடுப்பாக அமையும். எங்களுடைய நன்மைக்காகவேனும், நாம் இந்தக் கொலைகளிற்கு எதிராக எமது கோபத்தினை இப்போதாவது வெளிக்காட்டுவோமா\nமகேந்திரன் திருவரங்கன்(நன்றி *மாற்றம் )\nமக்களை சந்திக்க முடியாதிருக்கும் முன்னாள் முதல்வர் சந்திரகாந்தனுக்கு பெருகி வரும் ஆதரவு அலை.\nசுமார் இரண்டு வருடமாக மக்களை சந்திக்க முடியாதிருக்கும் முன்னாள் முதல்வர் சந்திரகாந்தனுக்கு பெருகி வரும் ஆதரவு அலை.-\nகிழக்கு மாகாண சபை கலைக்கப்படவுள்ள நிலையில் கிழக்கின் தமிழர் நிலையை மேம்படுத்த பலரும் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்துவதைக் காண முடிகிறது.\nஅந்த வகையில் நானும் ஒரு முக்கியமான விடயத்தை வெளிப்படுத்தியிருந்தேன்.\nகிழக்கில் தமிழர்களின் ஓரளவான செல்வாக்கையுடைய சிறிய கட்சிகளும் தனி நபர்களும் கூட்டமைப்புடன் இணைய வேண்டும் என்பதே அந்த விடயம்.\nகுறிப்பாக பிள்ளையான் எனப்படும் கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் கூட்டமைப்பில் இணைக்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம்.\nஇன்னும் பலர் கருணா அம்மானையும் இணைக்க வேண்டும் எனச் சொன்னாலும் அவர் தேர்தலில் போட்டியிட விரும்புவாரா அல்லது அவரது புதிய கட்சி தேர்தலில் இறங்குமா என்பது பற்றியெல்லாம் தெரியவில்லை.\nஅத்தோடு கிழக்கில் பிள்ளையானுக்கு உள்ள ஆதரவுத்தளம் அவருக்கு இல்லை.\nஎனவே கருணா அம்மானை கூட்டமைப்பில் இணைப்பது பற்றி நான் கரிசனை கொள்ளவில்லை.\nஅதே நேரம் மட்டக்களப்பில் உள்ள மக்கள் விருப்பங்களைப் பிரதிபலிப்பதாகவே எனது கருத்தை வெளிப்படுத்துகிறேன்.\nநான் மற்றையவர்களைப் போல ஒரு மூலையில் இருந்து முகநூலை மட்டும் பார்த்து முகநூலில் மட்டுமே எழுதிக்கொண்டிருப்பவன் அல்ல.\nநேரம் கிடைக்கும் போதெல்லாம் மட்டக்களப்பின் ஒவ்வொரு பகுதிக் கிராமங்களுக்கும் சென்று வருபவன்.\nஅந்த வகையில் மட்டக்களப்பின் கிராமப் பகுதிகளில் மக்கள் விரும்பும் அரசியல்வாதிகளாக ஒரு சிலரே உள்ளனர்.\nஅதில் பிள்ளையானை முதலாவதாக மக்கள் விரும��புகின்றனர்.\nகூட்டமைப்பிலுள்ள ஜனாவுக்கு கிராமங்களில் அதிகமான செல்வாக்கு உண்டு.\nசில பகுதிகளில் துரைரட்ணத்திற்கும் உண்டு.\nகடந்த காலங்களில் கூட்டமைப்புக்காக தேர்தல் நேரங்களில் கடுமையாக உழைத்த எனக்கு இந்த விபரங்கள் அதிர்ச்சியாகவே இருந்தன.\nகாரணம் மேலே குறிப்பிடப்பட்ட கூட்டமைப்பை சேர்ந்த இருவரையும் சேர்த்து மூவருக்கும் எதிராகவே கடந்த பாராளுமன்ற தேர்தல் நேரம் செயற்பட்டேன்.\nஅந்த நேரத்தில் தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன்,அமல் ஆகியோரை முன்னிலைப்படுத்தியே எனக்கு அறிமுகமான மக்களிடம் வாக்களிக்க கூறியிருந்தேன்.\nகிழக்கு மாகாணத்தில் அதிகமான தமிழ் உறுப்பினர்களைப் பெறக்கூடிய மாவட்டம் மட்டக்களப்பு.\nமட்டக்களப்பில் பிரிக்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும் தமிழர் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கே காரணமாக அமையும்.\nஐக்கிய தேசியக் கட்சி கிழக்கு மாகாண தேர்தலுக்கு தயாராகி விட்டதாகவே கூறப்படுகிறது.\nஅவர்கள் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கேட்பதற்கு தயாராகிவிட்டனர்.\nஅத்தோடு மட்டக்களப்பில் முன்னாள் பிரதியமைச்சர் கணேசமூர்த்தி,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயனாந்தமூர்த்தி ஆகியோரை மட்டக்களப்பில் நிறுத்தி தமிழர்களின் கணிசமான வாக்குகளைச் சிதைக்க ஏற்பாடாகியுள்ளது.\nஅதேநேரம் பிளையானையும் இணைத்து ஐக்கிய தேசியக் கட்சியடன் தேர்தலில் நிறுத்தும் முயற்சியும் உள்ளதாக அறியமுடிகிறது.\nஅது சாத்தியமானால் கணிசமான தமிழ் வாக்குகளுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் கூடுதலான முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவாகுவார்கள்.\nமீண்டும் சாமர்த்தியமாக முஸ்லிம் முதலமைச்சரைப் பெற்று கிழக்கில் தமிழர் இருப்பை சிதைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.\nதமிழர் தரப்பு கடந்தகால கதைகளையும் பொயான பொறுப்புக் கூறல் என்ற விடயத்தையும் கூறி பிள்ளையானையும் இணைத்து தேர்தலில் நிற்பதை தவிர்த்தால் கிழக்கு மக்களின் நிலை மேலும் மோசமடைவதை யாராலும் தடுக்க முடியாது.\nபிள்ளையான் மீது எத்தனை குற்றச்சாட்டுக்களச் சுமத்தினாலும் கிழக்கு மாகாணத்தில் முன்னாள் போராளிகள்,மாவீரர் குடும்பங்கள் என கணிசமானவர்களை கரிசனையோடு அரவணைத்த பெருமை பிளையானுக்கு உண்டு.\nகிழக்கில் கணிசமான அபிவிருத்திகளைச் செய்த பெருமையும் பிளையானுக்கே உண்டு.\nகிழக்கில் அதிக தமிழ் மக்களுக்கு அரச வேலைகளைப் பெற்றுக்கொடுத்த பெருமையும் பிள்ளையானுக்குரியதுதான்.\nமட்டக்களப்பின் அடையாளத்தை வெளிப்படுத்த அவரால் ஆரம்பிக்கப்பட்ட மிகப்பெரிய நூலகத்தை காழ்ப்புணர்வின் காரணமாக கைவிட்டவர்கள்தான் எமது அரசியல்வாதிகள்.\nஅந்த நூலகத்தை முடிவடையச் செய்யவாவது பிள்ளையான் தமிழர் அரசியலுக்கு அவசியம்.\nதமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிழக்கு மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் பொய்யான காரணங்களைத் தவிர்த்து கிழக்கு மாகாண தேர்தலுக்காக மட்டுமேனும் பிள்ளையானை இணைத்து தேர்தலில் களமிறங்க முன்வரவேண்டும்.\nவடக்கு முதல்வர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கைவிட்டதுபோல கிழக்கு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.\nஅவ்வாறு மதிப்பளிக்காது தன்னிச்சையாகச் செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்குமாயின் அது கிழக்கு தமிழ் மக்களுக்குச் செய்யும் வரலாற்றுத் துரோகமாகவே இருக்கும்.\nகிழக்கில் தொடர்ந்தும் கூடமைப்பின் வெற்றிக்காக பாடுபடும் இளைஞர்கள் கூட்மைப்பை புறமொதுக்கும் நிலை உருவாகும்.\nகிழக்கில் கூட கூட்டமைப்பின் ஆதரவுத்தளம் கேள்விக்குறியாகும்.\nஎனவே அன்பான கிழக்கு இளைஞர்களே..\nகிழக்கு மாகாணத்தில் தமிழரின் இருப்பை தக்க வைக்கவும், நலிவுற்ற எமது கிழக்கு மக்களின் வாழ்வை ஓரளவாவது மீட்டெடுக்கவும் வேற்றுமைகளையும் பழைய கசப்பான அனுபவங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைக்க கிடைத்த அரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்துவோம்.\nஎதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை மாமாங்கத்தில...\nஅகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபையின் தலைவர் எம...\nயாழ்ப்பாண மையவாத சிந்தனைகளோடு சங்கமிக்காமல் கிழக்க...\nமக்களை சந்திக்க முடியாதிருக்கும் முன்னாள் முதல்வர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.phcoker.com/product/1890208-58-8/", "date_download": "2020-04-07T14:16:32Z", "digest": "sha1:H4IFVTWVFX6TFPWGBMZWPOFXVAV4OYF2", "length": 20512, "nlines": 145, "source_domain": "ta.phcoker.com", "title": "Raw Compound 7P தூள் (1890208-58- 8) உற்பத்தியாளர்கள் - Phcoker", "raw_content": "\nடயானெப்டைன் சோடியம் உப்பு ≥98%\nடயானெப்டைன் ஹெமிசல்பேட் மோனோஹைட்ரேட் ≥98%\nலோர்காசெரின் ஹைட்ரோகுளோரைடு ஹெமிஹைட்ரேட் ≥98%\nஆல்பா ஜிபிசி (கோலின் அல்போச��ரேட்) 98%\nN-Methyl-D- அஸ்பார்டிக் அமிலம் (NMDA) ≥98%\nமோனோசியோலோடெட்ராஹெக்ஸோசில்காங்லியோசைட் சோடியம் (GM1) பன்றி மூளை ≥98%\nநிகோடினமைடு மோனோநியூக்ளியோடைடு (NMN) ≥98%\nரா காம்பவுண்டு 7P தூள் (1890208-58-XX)\nரா காம்பவுண்டு 7P தூள் (1890208-58-XX)\nரா காம்பவுண்டு 7P தூள் (1890208-58-XX)\nமதிப்பிடப்பட்டது 5.00 வெளியே அடிப்படையில் 1 வாடிக்கையாளர் மதிப்பீடு\nஇரட்டை-செயல்பாட்டு த்ரோம்பாக்ஸானை அடையாளம் காணும் நோக்கத்துடன் கூட்டு சேர்மங்களின் வரிசையில் 7p தூள் உருவாக்கப்பட்டது …… ..\nஅலகு: 25kg / டிரம்\nகொள்ளளவு: 1145kg / மாதம்\nஎழு: 1890208-58-8 பகுப்பு: ஸ்மார்ட் மருந்து\nரா காம்பவுண்டு 7P தூள் (1890208-58-8) வீடியோ\nரா காம்பவுண்டு 7P தூள் (1890208-58-XX) விளக்கம்\nஹிப்போகாம்பஸ், பெருமூளைப் புறணி மற்றும் விழித்திரை ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வளமான முதன்மை நரம்பணுக்களின் நரம்பிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் ரா காம்பவுண்டு 7P தூள். ஆப்டிக் நரம்பு காயத்தின் ஒரு விலங்கு மாதிரி, ரா காம்பவுண்ட் 7P தூள் இடைவெளியை XXX நேர்மறை axons வளர்ச்சி தூண்டியது, ரா காம்பவுண்ட் 43P பவுடர் உள்ள செயற்கை நுண்ணலை outgrowth செயல்பாடு உள்ள vivo.f மேலும் உகப்பாக்கம் உள்ள நரம்பு மீளுருவாக்கம் தூண்டுகிறது என்று குறிக்கும் என்று ரா காம்பவுண்ட் 7P தூள் மற்றும் உயிரணுக்களில் உள்ள நரம்பு மண்டலத்தை மீளப்பெறும் வழிமுறைகளின் தெளிவுபடுத்தல் ஆகியவை எதிர்கால முயற்சிகளுக்கு சிகிச்சை மூலோபாயங்களை அதிகரிக்க ஒரு பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டன.\nபொருளின் பெயர் 2 - [(2-methoxyphenyl) [(4-methyl phenyl) sulfonyl] amino] -N- (4- மெத்தோகி- 3- பைரிடினைல்) அசெட்டமைட் (ரா காம்பவுண்ட் 7P பவுடர்)\nஇரசாயன பெயர் 2 - [(2-methoxyphenyl) [(4-methyl phenyl) sulfonyl] amino] -N- (4- மெத்தோகி- 3- பைரிடினைல்) அசெட்டமைட் (ரா காம்பவுண்ட் 7P பவுடர்)\nபிராண்ட் NAme ரா காம்பவுண்டு 7P தூள்\nமருந்து வகுப்பு Nootropic மருந்துகள்\nமோனிவோசைட்டிக் மாஸ் 440g / மோல்\nஉருகும் புள்ளி : N / A\nஉயிரியல் அரை-வாழ்க்கை : N / A\nSolubility தண்ணீரில் சிறிது கரையக்கூடியது மற்றும் எத்தனால்.\nStorage Temperature அறை வெப்பநிலையில், மூடப்பட்ட கொள்கலனில், வலுவான வெப்பத்தையும், வெளிச்சத்தையும் தவிர்க்கவும்.\nApplication • கூட்டு ஒருங்கிணைப்பு அதிகரிக்கிறது\n• சண்டை சோர்வு உதவுகிறது\n• மூளையில் உள்ள ஆக்சிஜனேற்றம் தடுக்கிறது\n• மது தொடர்பான மூளை சேதத்தை நடத்துகிறது\nரா கலவை 7P தூள் (1890208-58-8) விளக்கம்\nமூல கலவை 7P (2 - [(2- மெத்தாக்ஸிஃபெனைல்) [(4-methyl phenyl) சல்போனைல்] அமினோ] -N- (4- மெத்தாக்ஸி-3- பைரிடினைல்) அசிட்டமைடு) தூள் வளர்க்கப்படும் வளர்ப்பு முதன்மை நியூரான்களின் நரம்பியல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் , பெருமூளைப் புறணி மற்றும் விழித்திரை. பார்வை நரம்பு காயத்தின் விலங்கு மாதிரியில், மூல கலவை 7P தூள் இடைவெளி- 43 நேர்மறை அச்சுகளின் வளர்ச்சியைத் தூண்டுவதாகக் காட்டப்பட்டது, இது மூல கலவை 7P தூளின் இன் விட்ரோ நியூரைட் வளர்ச்சியின் செயல்பாடு விவோவில் ஆக்சன் மீளுருவாக்கம் தூண்டுதலாக மொழிபெயர்க்கப்படுவதைக் குறிக்கிறது. மூல கலவை 7P தூள் மற்றும் விவோவில் ஆக்சன் மீளுருவாக்கத்தை வெளிப்படுத்தும் வழிமுறைகளை தெளிவுபடுத்துதல் சிகிச்சை உத்திகளை மேம்படுத்துவதற்கான எதிர்கால முயற்சிகளுக்கு ஒரு பகுத்தறிவு அடிப்படையை வழங்கும்.\nகூட்டு 7P இன் பயன்பாடு தூள் (1890208-58-8)\nகலவை 7p (2 - [(2- மெத்தாக்ஸிஃபெனைல்) [(4-methyl phenyl) sulfonyl] amino] -N- (4-methoxy-3-pyridinyl) acetamide) கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உயிரணுக்களுக்கு எதிரான மிக உயர்ந்த செயல்பாட்டைக் காட்டியது. ஹெலா செல்களுடன் தடுப்பூசி போடப்பட்ட ஒரு நிர்வாண மவுஸ் சினோகிராஃப்ட் மாதிரியில், 7p கர்ப்பப்பை வாய் கட்டி வளர்ச்சியின் அளவைச் சார்ந்த தடுப்பைக் காட்டியது. எக்சைஸ் செய்யப்பட்ட கட்டி-தாங்கி திசுக்களின் ஹிஸ்டோபோதாலஜிகல் பரிசோதனையில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்எப் மைக்ரோஸ்ட்ரக்சரை ஒரு டோஸ்-சார்பு முறையில் மேம்படுத்தியது. கலவை 7p மேலும் G7 / G0 மற்றும் S- கட்டத்தில் ஹெலா கலங்களின் விகிதாச்சாரத்தை அதிகரித்தது மற்றும் G1 / M- கட்டத்தின் அளவைக் கணிசமாகக் குறைத்தது. சி-காஸ்பேஸ்-எக்ஸ்என்யூஎம்எக்ஸ், சி-காஸ்பேஸ்-எக்ஸ்என்யூஎம்எக்ஸ், பிஎல்சி-எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மற்றும் ஹெலா கலங்களில் பாக்ஸ் வெளிப்பாடு ஆகியவற்றில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்பியின் விளைவுகள் தீர்மானிக்கப்பட்டது.\nடூபுலின் பாலிமரைசேஷன் மதிப்பீடு, இம்யூனோஃப்ளோரெசென்ஸ் ஆய்வுகள், செல் சுழற்சி பகுப்பாய்வு மற்றும் போட்டி டூபுலின்-பைண்டிங் மதிப்பீடு ஆகியவை எக்ஸ்என்யூஎம்எக்ஸ்பி என்பது டூபுலின் ஒரு கொல்கிசின் பிணைப்பு தள தடுப்பானாகும் என்பதை வலுவாக நிரூபித்தது.\nநன்மைகள் of கலவை 7P தூள் (1890208-58-8)\nகலவை 7p நொறுக்கப்பட்ட ஒளியின் மீளுருவாக்கத்தை ஊக்குவித்தது\nசேத தலை நரம்பை சரிசெய்யவும்\nபரிந்துரைக்கப்படுகிறது கலவை 7P தூள் (1890208-58-8) அளவு\nகலவை 7p தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு வழங்கப்பட்ட பல அளவுகளில் (100, 4, மற்றும் 100 mg / kg) 50 நாளில் 25% ஒட்டுண்ணித்தன்மையை வெளிப்படுத்தியது, ஆனால் 100 mg / kg இல், அனைத்து எலிகளும் தப்பிப்பிழைத்து குணப்படுத்தப்பட்டன, அதே நேரத்தில் 50 mg / கிலோ, ஐந்து எலிகளில் மூன்று உயிர் பிழைத்தன, இரண்டு எலிகள் குணப்படுத்தப்பட்டன, மேலும் 25 mg / kg இல், எலிகள் எதுவும் உயிர் பிழைக்கவில்லை\nஇந்த பொருள் ஆராய்ச்சி பயன்பாட்டிற்கு மட்டுமே விற்கப்படுகிறது. விற்பனை விதிமுறைகள் பொருந்தும். மனித நுகர்வு அல்லது மருத்துவ, கால்நடை அல்லது வீட்டு உபயோகங்களுக்காக அல்ல.\nரால் CRL-40,940 தூள் (ஃபிளமோடஃபினைல், பிஸ்ப்ளோரமோடஃபினைல் மற்றும் லாஃப்ளூமைடு என்றும் அழைக்கப்படுகிறது) மோடபினைல் என்ற பிஸ்ஃபுளோரோ அனலாக் ஆகும். இது ஒரு யூகிரீரியம் ...... ..\nஅலகு: 25kg / டிரம்\nகொள்ளளவு: 1250kg / மாதம்\nகச்சா ஆக்ஸிடெரெட் தூள் (62613-82-5)\nஅல் ஆக்ஸைமர் நோய் மற்றும் பிற நரம்பியல் தொடர்பான நினைவக இழப்புக்கான சாத்தியமான சிகிச்சையாக மூல ஆக்ஸிராசெட்டம் தூள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது ……….\nஅலகு: 25kg / டிரம்\nகொள்ளளவு: 1180kg / மாதம்\nலாக்டோட்ரான்ஸ்ஃபெரின் (எல்.டி.எஃப்) என்றும் அழைக்கப்படும் லாக்டோஃபெரின் (எல்.எஃப்) என்பது கிளைகோபுரோட்டீன் ஆகும், இதில் பல்வேறு சுரப்பு திரவங்களில் பரவலாக குறிப்பிடப்படுகிறது …….\nஅலகு: 25kg / டிரம்\nரா ஃபேசோராசாட் தூள் (110958-19-5)\nபாசோராசெட்டம் தூள் ஒரு புதிய மற்றும் நம்பிக்கைக்குரிய ரேசெட்டம் நூட்ரோபிக் ஆகும், இது ஒரு சாத்தியமான ADHD சிகிச்சையாக உருவாக்கப்படுகிறது. ...... ..\nஅலகு: 25kg / டிரம்\nகொள்ளளவு: 1570kg / மாதம்\nஷங்கெ கெமிக்கல் செயல்திறன் மருந்திய இடைநிலைகள் (ஏபிஐக்கள்) நிபுணத்துவம் வாய்ந்த உயர் தொழில்நுட்ப நிறுவனமாகும். உற்பத்தியின் போது தரத்தை கட்டுப்படுத்த, அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் எண்ணிக்கை, ஒரு முதல்-நிலை உற்பத்தி உபகரணம் மற்றும் ஆய்வகங்கள் ஆகியவை முக்கிய குறிப்புகளாகும்.\nXuchang ஃபைன் கெமிக்கல் இன்டஸ்ட்ரீட் பார்க், ஹெனான் மாகாணத்தில், சீனா\n© ஷாங்காய் வேதியியல் | உருவாக்கப்பட்டது www.phcoker.com மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/cbi-opens-look-out-circular-against-former-kolkata-commissioner-rajiv-kumar/articleshow/69503817.cms", "date_download": "2020-04-07T14:21:00Z", "digest": "sha1:4VFWRGOXYTY4G4WKHH7NENBKRQJ7AXO6", "length": 8856, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Rajiv Kumar: பாஜக ஆட்டம் ஆரம்பம்; இனி எங்கயும் தப்பிக்க முடியாது - முன்னாள் கமிஷனருக்கு லுக் அவுட் நோட்டீஸ்\nபாஜக ஆட்டம் ஆரம்பம்; இனி எங்கயும் தப்பிக்க முடியாது - முன்னாள் கமிஷனருக்கு லுக் அவுட் நோட்டீஸ்\nமுன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் அதிக வட்டி தருவதாக மக்களிடம் விளம்பரப் படுத்தியுள்ளது. இதன்மூலம் ரூ.2,500 கோடி வசூலித்து, அதை திரும்பத் தரவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந்தப் பணத்தை சிட்பண்ட் நிர்வாகிகள் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளனர். முதலீட்டாளர்களுக்கு பணத்தை தராமல், கடந்த 2013ல் சாரதா சிட்பண்ட் நிறுவனம் மூடப்பட்டது.\nஇந்த மோசடியில் கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜீவ் குமாருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. அவரை சிபிஐ விசாரிக்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினார்.\nஆனால் உச்சநீதிமன்றம் வரை சென்று அனுமதி பெற்று, ராஜீவ் குமாரை, ஷில்லாங்கில் சிபிஐ விசாரித்தது. இதையடுத்து சிஐடி பிரிவிற்கு கூடுதல் டிஜிபியாக திடீரென மாற்றம் செய்யப்பட்டார்.\nபின்னர் முன் ஜாமீன் வழங்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ராஜீவ் குமார் மனு தாக்கல் செய்தார். ஆனால் அதனை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்நிலையில் ராஜீவ் குமார் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, சிபிஐ அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பெற்றுள்ளது.\nஇது அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே அவர் இனி வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முடியாது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனா பாதிக்கும் மாநிலங்கள்: அதிர்ச்சி தகவல் வெளியிட்ட...\nமனித குலத்தை அழிக்க வந்ததா வௌவால்; அதிர்ச்சி தரும் உண்ம...\nஇருளில் மூழ்கி அகல் விளக்கில் ஒளிர்ந்தது இந்தியா\nஉயிரிழப்பு ரொம்ப கம்மி; குணமடைபவர்கள் ஏராளம்- கேரளாவில்...\nநாளை 9 நிமிட லைட் ஆஃப்; மின் தொடரமைப்பில் இப்படியொரு சி...\nகொரோனா வைரஸ்: முதல் பாதிப்��ை பதிவு செய்தது திரிபுரா...\nஊரடங்கு உத்தரவு மே 4ஆம் தேதி வரை நீட்டிப்பு\nஎம்.பி.க்களுக்கு இனி தொகுதி மேம்பாட்டு நிதி கிடையாது: அ...\nவிஸ்வரூபம் எடுக்கும் டெல்லி மாநாடு; குஜராத்தில் இத்தனை ...\nகேரளாவிற்கு ஹேப்பி நியூஸ்; இந்த தேதிக்கு பிறகு கொரோனா ப...\nபாஜகவிற்கு இப்படியொரு அசிங்கம்; நோட்டாவிற்கு கீழே சென்று தோற்ற தொகுதிகள் இவைதான்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ushagowtham.com/2015/12/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-04-07T13:14:06Z", "digest": "sha1:BZSWG24BQLSSN6RO5DD7RWIZ26HUCQKX", "length": 31805, "nlines": 148, "source_domain": "ushagowtham.com", "title": "பாஹுபலி", "raw_content": "\nபாகுபலி கதை மிக எளிமையானது. ஊகிக்கக்கூடியதுதான். ஆனால் ராஜமௌலி மாயம் நிகழ்த்திக்காட்டியிருப்பது காட்சியமைப்பில் , அழகியலில், புத்திசாலித்தனமான நகர்வுகளில், செதுக்கப்பட்ட பாத்திரங்களில், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் மிரட்டலான பல படங்கள் பல மொழிகளில் பார்த்திருந்தாலும் தமிழில் இதுவரை நான் பார்த்ததில்லை. அந்த வாய்ப்பு இன்று அமைந்த போது புல்லரிக்கும் செல்களெல்லாம் நாற்காலி விட்டு எழுந்த புளகாங்கித உணர்வு\nசரித்திரக்கதைகளில் வரும் சங்கால நாடு ஒன்றை கண்முன்னே உயிரோடெழுப்பி நம்மையும் அதில் நடமாடவிட்டு செயற்கைத்தனமே தெரியாமல் ஒன்ற விட்டதற்கு படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்\nமாமன்னன் பல்லாளனுக்கு நூறடியில் ஒரு தகதகக்கும் சிலை திறக்கிற ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆடல் பாடல் பாரம்பரிய கலைகளென அந்த இடமே அதகலப்படுகிறது. பல்ளாலனும் அவனது தந்தையும் மகனும் பெருமையுடன் மேடையில் வீற்றிருக்கும் போது அவர்களின் இருபத்தைந்து வருடக்கைதியான தேவசேனா சங்கிலியால் பிணைக்கப்பட்டு அந்த காட்சியை காண அங்கே நிறுத்தப்பட்டிருக்கிறாள். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு யானை உட்பட அந்த சிலையை கயிறு கொண்டு இழுத்து நிறுத்த முயல்கிறார்கள் சிலை உயரும் போது பல்லாளன் வாழ்க என்று மக்கள் கோஷம் எழுப்ப வேண்டுமென்று படைவீரர்கள் மக்களை உத்தரவிடுகின்றனர். பிரமாண்ட கட்டுமானத்தந்திரங்களுடன் சிலை மெல்ல எழுகிறது சிலை உயரும் போது பல்லாளன் வாழ்க என்று மக்கள் கோஷம் எழுப்ப வேண்டுமென்று படைவீரர்கள் மக்களை உத்தரவிடுகின்றனர். பிரமாண்ட கட்டுமானத்தந்திரங்களுடன் சிலை மெல்ல எழுகிறது கொஞ்சம் கொஞ்சமாய்…அப்போது பாவம் ஒரு வயதான மனிதன் களைப்பு மேலீட்டால் சரிந்து விட சிலை மீண்டும் நிலம் நோக்கி சரிகிறது. சவுக்கடி வாங்கினாலும் அவர்களால் மீண்டும் அதை இழுக்க முடியவில்லை. மேலும் சரிகிறது. பிரமாண்ட சிலை கீழே இருக்கும் நூறு பேர் மீது விழுந்து பலி கொள்ளப்போகிறதென்று பதைபதைப்புடன் நிற்க ஒரு வீரனின் கை வடம் தொடுகிறது. ஒற்றை ஆளாய் அதை இழுத்து சமன் செய்து தடுமாறியவர்கள் கையில் கொடுத்து கீழே இருந்த மனிதனை தூக்கி விட்டு குறும்புப்புன்னகையோடு அவன் அவ்விடம் விட்டு அகல்கிறான். அந்த வீரனின் முகம் கண்டவனோ பாகுபலி என்று உச்சரிக்க தொடர்ந்த சில நிமிடங்களில் அந்த இடமே பாகுபலி என்ற கோஷத்தால் அதிர்கிறது. அந்த பெயர் செய்த மாயம் உற்சாக அலையை அவர்களிடம் ஊட்டி வெகு வேகமாய் சிலையை தூக்கி நிறுத்த வைக்கிறது. அந்த பாகுபலி பல்லாளனின் விரோதியும் அவனாலே அழிக்கப்பட்டவனும் ஆவான். அவன் பெயர் சொல்லி கோஷமிட்டபடியே பல்லாளனின் சிலை எழுவது ஏதோ அவனே வந்து இவனை தூக்கி நிறுத்தியது போல பல்லாளன் அவமானத்தில் குறுக பெருமித சிரிப்பை சிந்துகிறாள் தேவசேனா கொஞ்சம் கொஞ்சமாய்…அப்போது பாவம் ஒரு வயதான மனிதன் களைப்பு மேலீட்டால் சரிந்து விட சிலை மீண்டும் நிலம் நோக்கி சரிகிறது. சவுக்கடி வாங்கினாலும் அவர்களால் மீண்டும் அதை இழுக்க முடியவில்லை. மேலும் சரிகிறது. பிரமாண்ட சிலை கீழே இருக்கும் நூறு பேர் மீது விழுந்து பலி கொள்ளப்போகிறதென்று பதைபதைப்புடன் நிற்க ஒரு வீரனின் கை வடம் தொடுகிறது. ஒற்றை ஆளாய் அதை இழுத்து சமன் செய்து தடுமாறியவர்கள் கையில் கொடுத்து கீழே இருந்த மனிதனை தூக்கி விட்டு குறும்புப்புன்னகையோடு அவன் அவ்விடம் விட்டு அகல்கிறான். அந்த வீரனின் முகம் கண்டவனோ பாகுபலி என்று உச்சரிக்க தொடர்ந்த சில நிமிடங்களில் அந்த இடமே பாகுபலி என்ற கோஷத்தால் அதிர்கிறது. அந்த பெயர் செய்த மாயம் உற்சாக அலையை அவர்களிடம் ஊட்டி வெகு வேகமாய் சிலையை தூக்கி நிறுத்த வைக்கிறது. அந்த பாகுபலி பல்லாளனின் விரோதியும் அவனாலே அழிக்கப்பட்டவனும் ஆவான். அவன் பெயர் சொல்லி கோஷமிட்டபடியே பல்லாளனி��் சிலை எழுவது ஏதோ அவனே வந்து இவனை தூக்கி நிறுத்தியது போல பல்லாளன் அவமானத்தில் குறுக பெருமித சிரிப்பை சிந்துகிறாள் தேவசேனா நூறடி பல்லாளன் சிலையை விட வானுயர வளர்ந்து நிற்கிறது பாகுபலி உருவம் நூறடி பல்லாளன் சிலையை விட வானுயர வளர்ந்து நிற்கிறது பாகுபலி உருவம் இந்தக்காட்சி ஒன்றே போதும் மக்களே படத்தின் பெருமை சொல்ல இந்தக்காட்சி ஒன்றே போதும் மக்களே படத்தின் பெருமை சொல்ல காட்சிக்கு தேவையான பிரமாண்டமும் இசையும் புத்திசாலித்தனமும், ஆங்காங்கே குறியீட்டுக்காட்சிகளுமாய் ஒவ்வொரு காட்சியையும் இழைத்திருக்கிறார் ராஜமௌலி\nமுதுகில் அம்புடன் நீர்வீழ்ச்சி அருகில் ரம்யா கிருஷ்ணன் வரும் முதல் காட்சியிலேயே நம் கண்களையும் சிந்தனையையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு விடும் இயக்குனர் இறுதிக்காட்சி வரை திருப்பித்தரவே இல்லை அந்த நீர்வீழ்ச்சி ஹப்பா திரையில் பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் மக்களே\nரம்யா குழந்தையை சிவனிடம் ஒப்படைத்து விட்டு உயிர்துறக்க குழந்தை இல்லாத சங்கா கையில் அது சேர்கிறது.தன் குழந்தையாய் எண்ணி சிவு(பிரபாஸ்) என பெயர் சூட்டி வளர்க்க ஆரம்பிக்கிறாள் சங்கா. அந்த குழந்தையோ அந்த நீர்வீழ்ச்சி மலையை ஏறி மறுபுறம் செல்ல குழந்தையிலிருந்தே துடிக்கிறது ஆனாலும் தொடர் தோல்விகள் நீர்வீழ்ச்சி மலையை சிவனால் மட்டுமே ஏற முடியும் என மக்கள் நினைக்கிறார்கள் நீர்வீழ்ச்சி மலையை சிவனால் மட்டுமே ஏற முடியும் என மக்கள் நினைக்கிறார்கள் அந்த குழந்தை கொஞ்சம் அசாதாரணமான பலத்துடன் விளங்குகிறான். விடா முயற்சியுடன் முயல்கிறான். குறும்புச்சிரிப்பும் , கண்களுமாய் ஆண்களை பொறாமை கொள்ளவைக்கும் உடற்கட்டுடன் அச்சொட்டாய் அந்த பாத்திரத்தோடு பொருந்திப்போகிறார் பிரபாஸ்\nதாயின் வேண்டுதலை இலகுவாக்க சிவு பிரமாண்ட சிவலிங்கத்தை பெயர்த்து எடுத்து சென்று அவருக்கு நீரபிஷேகம் கிடைத்துக்கொண்டே இருக்குமாறு அந்த நீர்வீழ்ச்சியின் கீழே வைக்க அங்கே தொடங்குகிறது சிவனின் ஆட்டம் பிரபாஸ் அதை பெயர்த்து எடுத்து தோளில் வைத்து நடக்கும் போது வரும் “சிவ சிவாய போற்றியே” என்று தொடங்கும் பாடல் வரிகளும் இசையும் புல்லரிக்கும் ரகம் பிரபாஸ் அதை பெயர்த்து எடுத்து தோளில் வைத்து நடக்கும் போது வரும் “சிவ சி��ாய போற்றியே” என்று தொடங்கும் பாடல் வரிகளும் இசையும் புல்லரிக்கும் ரகம் வரிகள் அற்புதம் சிவலிங்கமே தன்னை சுமந்து செல்கிறதே என்பதாக செல்லும்\nசிவலிங்கத்தை வைக்கும் போது ஒரு பெண்ணின் முகமூடி ஒன்று சிவுவை சேர்க்கிறது. அந்தப்பெண் வெள்ளையுடையில் தேவதையாய் வந்து ஏறும் வழி காட்ட சிவு அவளை நோக்கி செல்வது போல் கொஞ்சம் கொஞ்சமாய் ஏறி அந்த மலையை ஏறி விடுகிறான் அந்த மலையை ஏறும் காட்சிகள் கிராபிக்ஸ் கலக்கல் அந்த மலையை ஏறும் காட்சிகள் கிராபிக்ஸ் கலக்கல் பின்னணியிசையோடு காட்சிகள் சேரும் போது எத்தனை தடவைகள் புல் மட்டுமல்ல மரமே அரித்தது என்று எனக்கு நினைவில்லை\nமலையின் மறுபுறம் மகிழ்மதி என்ற நாடு சிவு உள்ளே நுழைந்ததுமே அவன் கண்ட தேவதையை அவந்திகா என்ற போராளியாக கண்டு அதிர்கிறான். வீரமும் தேவசேனாவை மீட்கும் இலட்சிய வெறியில் சிவந்த கண்களுமாய் தமன்னா தன் பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார் சிவு உள்ளே நுழைந்ததுமே அவன் கண்ட தேவதையை அவந்திகா என்ற போராளியாக கண்டு அதிர்கிறான். வீரமும் தேவசேனாவை மீட்கும் இலட்சிய வெறியில் சிவந்த கண்களுமாய் தமன்னா தன் பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார் ஆனால் தலைவர் அழைக்கும் போதும் வீரமாக நடக்கும் போதும் அவர் நடந்து வரும் முறை கம்பீரத்துக்கு பதில் கொஞ்சம் காமடியாக இருந்தது உண்மை ஆனால் தலைவர் அழைக்கும் போதும் வீரமாக நடக்கும் போதும் அவர் நடந்து வரும் முறை கம்பீரத்துக்கு பதில் கொஞ்சம் காமடியாக இருந்தது உண்மை தமன்னாவை இவ்வளவு அழகு என்று எனக்கு இன்று தான் புரிந்தது தமன்னாவை இவ்வளவு அழகு என்று எனக்கு இன்று தான் புரிந்தது\nபிரபாஸ் தமன்னாவுக்கு தெரியாமல் உள்ளங்கையில் தண்ணீருக்குள் வந்து வரைவதும் பாம்பின் துணையோடு தோளில் வரைவதுமென அந்த இரு காட்சிகளும் இன்னும் கண்ணிலேயே நிற்கின்றன. ரொமான்ஸ் பிரியர்கள் மிக ரசிப்பார்கள் என்ன தான் கோபமாய் கொல்ல வந்தாலும் ஹீரோ அவரை பெண்ணென உணரவைத்ததும் அவரும் காதலில் விழ அங்கே டூயட் உதயமாகிறது. இந்தபாடலின் அழகியல் கண்களை கவர்ந்த அளவுக்கு பாடலின் இசை கவரவில்லை. மனதில் நிற்கவும் இல்லை. படத்தின் ஒரே ஒரு ரொமான்ஸ் பாடல் அவ்வளவாக எடுபடாமல் போனது ஏமாற்றமே\nஅதன் பின்னர் வரும் பனிப்புயல் அதுவும் பிரபாஸ் பாறையை தோ��ிபோல் பெயர்த்தெடுத்து அதிலேறித்தப்பிப்பது கிராபிக்ஸ் மிரட்டல்\nதேவசேனாவை மீட்பதை தன் பொறுப்பாக்கிக்கொண்ட சிவு மாளிகைக்கு செல்ல அங்கே வீரசாகசங்கள் செய்து அனுஷ்காவை மீட்டு விடுகிறார். வரும் வழியில் பல்லாளனின் மகனிடம் சிக்கி அனுஷ்கா தாக்கப்பட பொங்கியெழுந்த சிவு அனைவரையும் துவம்சம் செய்கிறான்.\nஇந்த இடத்தில் சத்யராஜ் பற்றி சொல்லியே ஆகவேண்டும் ராஜ அடிமை கட்டப்பாவாக சும்மா வாழ்ந்திருக்கிறார் மனுஷன். அடிமையாய் இருந்தாலும் கம்பீரமும் அந்த கட்டுமஸ்தான உடலும் செம்ம ராஜ அடிமை கட்டப்பாவாக சும்மா வாழ்ந்திருக்கிறார் மனுஷன். அடிமையாய் இருந்தாலும் கம்பீரமும் அந்த கட்டுமஸ்தான உடலும் செம்ம கண்களே பாதி நேரங்களில் நடித்து முடிக்கிறது. சுதீப் கவுரவ வேடம் போல வந்து போனார் கண்களே பாதி நேரங்களில் நடித்து முடிக்கிறது. சுதீப் கவுரவ வேடம் போல வந்து போனார் அநேகமாக இரண்டாம் பாகத்தில் வரக்கூடும் என்று எண்ணுகிறேன்.\nகட்டப்பா சிவுவை தாக்க வருகையில் அவன் முகத்தை கண்டு பாகுபலி என்று வணங்க அனைவரும் அதிர்ந்து அவனை வணங்க குழம்பி நிற்கும் சிவுவுக்கு கதை சொல்வதாய் ப்ளாஷ் பக் விரிகிறது\nரம்யாக்கிருஷ்ணன் நாசர் மகன் ராணாவும் இறந்துபோன அரசர் மகன் பாகுபலி பிரபாசும் அடுத்த அரச பீடத்துக்கு உரியவர்களாய் நிற்க அவர்கள் வளர்ந்ததும் யாருக்கு தகுதியும் மக்கள் மன ஆதரவும் கிடைக்கிறதோ அவனே மன்னன் என்று சிவகாமி சொல்லி விடுகிறார் யாருக்கு இறுதியில் மகிழ்மதியின் அரசுக்கட்டில் ஏற முடிந்தது என்பதே பாகுபலி\n அழகும் கம்பீரமும் நேர்மையும் கொண்ட வீரப்பெண்மணியாய் நெஞ்சில் நிற்கிறார். அவர் குரல் இன்னொரு மடங்கு கம்பீரம் தருகிறது. சேலையை நிலத்தில் தளையவிட்டு அவர் நடந்து வரும் காட்சி, இரண்டு குழந்தைகளையும் மடியில் வைத்துக்கொண்டு கால் மடக்கிக்கொண்டு அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் காட்சி, வாள்வீசி எதிரிகளை வீழ்த்தும் காட்சி என அந்த பாத்திரப்படைப்பு பிரமாதம்\n வயதான முகமும் மிரட்டும் உடலுடனும் காட்டெருமையை கொல்லும் முதல் காட்சியிலேயே தன் இயல்பை புரியவைத்து விடுகிறார். முரட்டுத்தனமும் அசாத்திய உடலுமாய் பீமன் உடலில் துரியோதனன் ஆவி புகுந்தால் இப்படித்தான் இருக்குமோ என்று எண்ண வைத்து விட்டார். தேவசேனையிடம் வஞ்சமாய் பேசுமிடத்திலும் காவலர்களிடம் பேசும் போதும் ஒரு கொடுங்கோல் மன்னனை கண்ணில் காட்டினார். கிடைத்த வாய்ப்புக்களில் மிரட்டியிருக்கிறார்\nஅமரேந்திர பாகுபலியாய் இன்னொரு வேடத்தில் நம்மை கொள்ளை கொள்கிறார் டார்லிங். நடிப்பிலும் நிறைவே மக்களை காக்கும் மன்னனாய் அன்புடன் வந்தாலும் அரண்மனை பெண்களின் உள்ளங்கவர் கள்வன் மக்களை காக்கும் மன்னனாய் அன்புடன் வந்தாலும் அரண்மனை பெண்களின் உள்ளங்கவர் கள்வன் அழகான கனவு மன்னன் பிரபாசைத்தவிர வேறு யாரையும் பொருத்திப்பார்க்கவே முடியாது இந்த பாகுபலிக்கு டார்லிங்கின் ரசிகைகள் எண்ணிக்கை எகிறப்போகிறது\n இந்தப்பாகத்தில் அனுஷ்கா வாய்திறந்து பேசுமிடம் இரண்டே இரண்டு தான். வயோதிப தோற்றத்தில் இருபத்தைந்து வருடமாய் சிறை வைக்கப்பட்டிருக்கும் தேவசேனாவாக நடித்திருந்தார். ஆனாலும் மகனை காண நம்பிக்கையோடு காத்திருந்து மகனை கண்டதும் தவிப்பும் உற்சாகமுமாம் ஆவலோடு இருப்பதும் அவனை தொட தவிப்பதுமாய் கிடைத்த இடங்களில் சிக்சர் அடித்து விடுகிறார் இரண்டாம் பாகத்தில் அனுவை காண காத்திருக்கிறது கண்கள்\nநாசர். சூம்பிய விரல்களோடு ராணாவின் தந்தையாக வருகிறார். மகனுக்கு அரசுப்பதவி கிடைக்க கபடமாய் முயலும் மனிதர். பெரிதாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கும் இந்தப்பாகத்தில் இல்லை.\nஇறுதியாய் நான் படத்தில் வாய்பிளந்து பார்த்த காட்சியை பற்றி சொல்லி விடுகிறேன். அந்த இறுதி யுத்தக்காட்சி என்ன ஒரு கற்பனை ராஜமௌலி சார் என்ன ஒரு கற்பனை ராஜமௌலி சார் அத்தனை நுணுக்கம் அம்புகள் பறப்பதும் கதாயுதங்கள் வாள்கள் ரத்தம் குதிரைகள் என தத்ரூபமான போர்க்காட்சி அது மக்களே நன்றாக விழித்திருந்து அந்த காட்சியை மட்டுமாவது ரசித்துப்பாருங்கள் மக்களே நன்றாக விழித்திருந்து அந்த காட்சியை மட்டுமாவது ரசித்துப்பாருங்கள் அந்த கறுப்பு காட்டுமிராண்டி போன்ற மக்கள் தலைவனின் உடல்மொழியே பயங்கரம் அந்த கறுப்பு காட்டுமிராண்டி போன்ற மக்கள் தலைவனின் உடல்மொழியே பயங்கரம் இதில் அவர்கள் புதிதாக ஒரு மொழி பேசிக்கொண்டு வருகிறார்கள்\nமதன் கார்க்கி அது தான் புதிதாக உருவாக்கிய கிளிக்கி என்ற மொழி என்றும் இலக்கண விதிகள் எல்லாம் எழுதி இருப்பதாகவும் ஒரு பேட்டியில் சொன்னார். ஆனால் முதல் முறை அதை பேசிக���கேட்க சிரிப்பு வந்து விடுகிறது பீட்சா என்றெல்லாம் காதுகளில் விழுகிறது பீட்சா என்றெல்லாம் காதுகளில் விழுகிறது ஆனால் போகப்போக அந்த தலைவன் கிளிக்கியை உடல்மொழியோடு பேசப்பேச பொருத்தமாய் தான் இருக்கிறது\nபடத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கும் உண்மை காட்சிகளுக்கும் வேறுபாடே தெரியவில்லை. மகிழ்மதிப்பேரரசு கண்களுக்குள்ளேயே நிற்கிறது\nபடத்துக்கு இசை ராஜமௌலியின் ஆஸ்தான கீரவாணி. பின்னணி இசை மிரட்டிய அளவுக்கு பாடல்கள் மிரட்டவில்லை. மதன் கார்க்கியின் வசனம் நாடகத்தனமாக இல்லாமல் நறுக்குத் தெறிக்கிறது பாடல் வரிகளும் நன்றாகவே இருந்தன.\nதிரையரங்கில் இருந்த ரசிகர்களின் பொதுவான கருத்து பிரபாஸ் தெலுங்குப்பட ஹீரோக்கள் போல நம்பவே இயலாத சாகசங்களை செய்கிறார் என்பது ஆனால் எனக்கு அது தவறாக தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே அந்த கதாப்பாத்திரம் அதிக பலசாலி என்று இயக்குனர் தெளிவாகவே காட்டுகிறார் அத்தோடு ஒரு இளவரசன் எனும் போது கொஞ்சம் மிகை தேவையே. நம் வந்தியத்தேவன் செய்யாத சாகசங்களா என்ன\nமுடிசூட்டுதலோடு கதையை முடிக்காமல் அடுத்த பாகத்துக்கான லீடையும் கொடுத்து முடித்தது ரசிகர்கள் மனதில் கொஞ்சம் முழுமை பெறாத உணர்வை கொடுத்து விட்டதோ என்றும் ஒரு லேசான ஐயம் எனக்கு\nஇரண்டாம் பாகத்தில் தான் படத்தின் கதையே இருக்கிறது என்பது உறுதியாய் தெரிகிறது இந்தப்பாகம் ஒரு முன்னோட்டம் போலத்தான் இருக்கிறது இந்தப்பாகம் ஒரு முன்னோட்டம் போலத்தான் இருக்கிறது இரண்டு மணிகளுக்கு மேலேயும் படம் ஓடினாலும் அடுத்த பார்ட் எப்போப்பா என்று ஏக்கத்துடன் எழுந்து செல்லும் ரசிகர்கள் நிச்சயமாய் ராஜமௌலியின் வெற்றியே\nஇப்படி ஒரு படத்தை சாதித்து காட்டு காட்டென்று காட்டியதற்கு ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அடுத்த பாகத்துக்கான காத்திருப்பு இப்போதிலிருந்தே\nஇருள் கொண்ட வானில் .. காட்சிப்படுத்தலும் வரிகளும் பெண் குரலும் ஏதோ செய்யும்\nதீரனே… பிரபாஸ் மலை ஏறும் போது தமன்னா தேவதையாய் வரும் இடம்\nகட்டாயம் பார்த்து விடுங்கள் மக்களே பெரிய அலசலாய் போனாலும் குறைத்து சொல்ல மனம் இடம் தரவில்லை.. நன்றி நன்றி நன்றி மீண்டும் இன்னொரு விமர்சனத்துடன்\nவித் லவ், மைதிலி (1)\nஅவளாகியவள் May 10, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle April 27, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-movie-reviews/walter-movie-review-349.html", "date_download": "2020-04-07T12:19:43Z", "digest": "sha1:77GQEPVHLMKDVS7SVWADHDBJLKFGH324", "length": 12441, "nlines": 109, "source_domain": "www.cinemainbox.com", "title": "’வால்டர்’ விமர்சனம்", "raw_content": "\nகும்பகோணத்தில் மருத்துவர் ஒருவரது தவறான சிகிச்சையால் சிறுவன் இறக்க, அதனால் அவனது குடும்பமே தற்கொலை செய்துக் கொள்கிறது. இதனால், அந்த மருத்துவருக்கு எதிராக மக்கள் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள். அதனால், அந்த மருத்துவரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறை இறங்க, அரசியல்வாதி சமுத்திரக்கனி அவர்களை தடுக்கிறார். இதற்கிடையே, பிறந்த குழந்தைகள் காணமல் போக, பிறகு கிடைக்கும் அந்த குழந்தைகள் இறந்து விடுகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கையில், அதனை விசாரிக்க போலீஸ் அதிகாரி சிபிராஜ் களத்தில் இறங்கும் போது, பல ரகசியங்கள் தெரிய வருகிறது. அது என்ன, அதற்கும் சமுத்திரக்கனி மற்றும் அவர் காப்பாற்றிய மருத்துவருக்கும் இருக்கும் தொடர்பு என்ன, என்பதை பல சஸ்பென்ஸுகளோடு விறுவிறுப்பாக சொல்லியிருப்பது தான் ‘வால்டர்’ கதை.\nபோலீஸ் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கும் சிபிராஜ், நடிப்பில் கம்பீரத்தை காட்டியிருப்பதோடு, அனுபவத்தையும் காட்டியிருக்கிறார். காதலியிடம் ரொமான்ஸை காட்ட முடியாமல் தவிப்பதும், காதலை விட கடமை தான் முக்கியம் என்று இருப்பது, என வால்டராக வாழ்ந்திருக்கும் சிபிராஜ், இதுவரை பார்த்ததைவிட சற்று புதிதாக இருக்கிறார்.\nதிரைக்கதையின் விறுவிறுப்புக்கு பலம் சேர்த்திருக்கும் நட்டி, தனது அளவான நடிப்பு மூலம் கதாப்பாத்திரத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறார். தனது வேகமான நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு மூலம், காட்சிகளின் வேகத்தை நட்டி அதிகரிக்கச் செய்கிறார்.\nசமுத்திரக்கனிக்கு சிறு வேடம் என்றாலும் அழுத்தமான வேடம். சக்தி வாய்ந்த வேடத்திற்கான அதிரடியான நடிப்பை அசால்டாக கொடுத்திருக்கிறார்.\nஅரசியல்வாதியாக நடித்திருக்கும் எழுத்தாளர் பவா செல்லத்துரை, கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார். “என் சாவ நான் தான் முடிவு பண்ணுவேனு, என் ஜாதகத்துலயே இருக்குடா” என்று அவர் வசனம் பேசும்போதும் சரி, பேரனுக்காக அனைத்தையும் இழக்க ரெடி, என்று அலறும்போதும் சரி, நடிகராக தேர்ச்சி பெற்றுவிடுகிறார். அதே சமயம், சில இடங்களில் அவரது நடிப்பு முழுமை பெறாமலும் இருக்கத்தான் செய்கிறது.\nகதாநாயகி ஷிரின் காஞ்ச்வாலா பாடல்களுக்காக மட்டுமே பயன்பட்டிருக்கிறார். மற்றபடி கதைக்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.\nஅபிஷேக், ரித்விகா, சனம் ஷெட்டி, யாமினி சந்தர் என்று படத்தில் நடித்த அனைத்து கதாப்பாத்திரங்களும் கவனிக்க வைக்கிறார்கள்.\nதர்மபிரகாஷ் இசையில், அறிவுமதி, அருண் பாரதி, உமா தேவி ஆகியோரது பாடல் வரிகள் கேட்கும்படி இருப்பதோடு, புரியும்படியும் இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.\nஒளிப்பதிவாளர் ராசாமதி திரைக்கதையின் விறுவிறுப்புக்கு பெரிதும் உதவியிருக்கிறார். கும்பகோணம் முழுவதையும் தனது பறந்து கோணத்தில் காட்டியிருப்பவர், மேம்பாலத்தில் நடக்கும் ஆக்‌ஷன் காட்சிகளை ரியலாக எடுத்திருப்பதோடு, ஏராளமான லைவ் லொக்கேஷன்களில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.\nஇயக்குநர் யு.அன்பு, மும்பை குரூப் இரத்தம் என்ற புதிய கருவைக் கொண்டு, மருத்துவத்துறையில் நடக்கும் குற்றத்தை அலசியிருக்கிறார். மருத்துவத்துறையில் நடக்கும் பல குற்றங்கள் பற்றி, பல படங்கள் பேசியிருந்தாலும், அன்பு பேயிருக்கும் இந்த வகை குற்றம், இதுவரை எந்த படத்திலும் சொல்லாதது.\nபடத்தில் வரும் சிறிய கதாப்பாத்திரங்களை கூட ரசிகர்கள் கவனிக்கும்படி திரைக்கதை எழுதியிருக்கும் இயக்குநர் யு.அன்பு, சில இடங்களில் திரைக்கதையின் வேகத்தை அதிகரிக்க தவறியிருக்கிறார். அதே சமயம், தமிழகத்தில் நடந்த சில அரசியல் சம்பவங்களை காட்சிகளாக வைத்து கைதட்டல் பெற்றுவிடுகிறார்.\nஅரசியல்வாதிகளின் அதிகாரத்திற்கும், காவல்துறையின் கடமைக்கும் இடையே வரும் போட்டியில், காவல்துறை எப்படி தனது புத்திசாலித்தனத்தால், அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கிறது, என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் யு.அன்பு, சமூகத்திற்கான ஒரு விஷயத்தை கமர்ஷியலாக சொல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார்.\n’இந்த நிலை மாறும்’ விமர்சனம்\n - அனைத்து தரப்பினருக்கும் நன்கொடை வழங்கிய அஜித்\nதியேட்டர் வேண்டாம், டிஜிட்டலே போதும் - திசைமாறும் தமிழ் சினிமா\n - தியேட்டர் உரிமையாளர் ஓபன் டாக்\nபிரபல சீரியல் நடிகை மரணம்\n - அதிர்ச்சியில் இந்திய திரையுலகம்\nலட்சுமி மேனன் திருமணத்தில் புதிய திருப்பம்\nமாதாந்திர கடனை திரும்ப செலுத்த 3 மாதம் அவகாசம் வேண்டும் - நிதி அமைச்சருக்கு TEMOWA கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/local-bodies/madurai-dmk-councilors-plans-to-support-admk-says-sources", "date_download": "2020-04-07T14:21:32Z", "digest": "sha1:QXR7F3FUR44UBUDL2HMK5YGNPKGEXR2U", "length": 13528, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "TN Local Body Election 2019:`விலைக்கு வாங்க வாய்ப்புக் கிடைத்தால் விடக்கூடாது!' - அ.தி.மு.க-வால் கலங்கும் மதுரை தி.மு.க| Madurai DMK councilors plans to support ADMK, says sources", "raw_content": "\n`விலைக்கு வாங்க வாய்ப்புக் கிடைத்தால் விடக்கூடாது' - அ.தி.மு.க-வால் கலங்கும் மதுரை தி.மு.க\n`மற்ற மாவட்டங்கள் போலவே, தி.மு.க மாவட்ட கவுன்சிலர்களை விலைக்கு வாங்க வாய்ப்பு கிடைத்தால் விடக் கூடாது' என்று அ.தி.மு.க-வினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.\n`மதுரை மாவட்ட தி.மு.க நிர்வாகிகளின் செயல்பாட்டால், வெற்றிபெற்ற மாவட்ட கவுன்சிலர்கள் சிலர் அ.தி.மு.க-வுக்கு இடம்மாறத் திட்டமிட்டுள்ளார்கள். இதை அ.தி.மு.க பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறது. கிடைத்த வெற்றியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது'' என்று மதுரை உடன்பிறப்புகள் கவலையடைந்திருக்கிறார்கள்.\nஎன்ன நடந்தது என்று விசாரித்தோம். ``அ.தி.மு.க-வின் கோட்டை என்று சொல்லப்பட்டு வந்த மதுரை மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் திருப்பரங்குன்றம் இடைதேர்தலிலும் அந்தக் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது. அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிகப்படியான ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களை தி.மு.க பெற்றது. அதோடு மட்டுமல்லாமல், மாவட்ட கவுன்சிலில் பார்வர்டு பிளாக்கைச் சேர்ந்த ஒருவருடன் சேர்த்து 14 இடங்களைப் பிடித்து அ.தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளியது.\nஇரண்டு அமைச்சர்கள் உள்ள மாவட்டத்தில், அதிகாரமிக்க மாவட்ட கவுன்சிலுக்கு தலைமைதாங்கும் வாய்ப்பு தி.மு.க-வுக்கு கிடைத்துள்ளது. ஒன்றிய கவுன்சில்களிலும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம். `மற்ற மாவட்டங்கள் போலவே, தி.மு.க மாவட்ட கவுன்சிலர்களை விலைக்கு வாங்க வாய்ப்பு கிடைத்தால் விடக் கூடாது' என்று அ.தி.மு.க-வினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.\nஅப்படி ஒரு சூழல் வந்துவிடக் கூடாது என்று கவுன்சிலர்களை பாதுகாப்பாக தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால், இப்படி பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மாவட்ட கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள் சிலரின் செயல்பாட்டால் மனம் நொந்துபோயிருக்கிறார்கள். `அ.தி.மு.க பக்கம் போய்விடலாமா' என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மூலம் ஆளும் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.\nஎன்ன காரணம் என்றால், தேர்தலுக்கு முன் திருமங்கலம் பகுதியில் போட்டியிட்ட ஒருவரைத்தான் மாவட்ட கவுன்சில் தலைவராக்குவதாகக் கூறியிருந்தார்கள். இப்போது வேறு ஒருவரை தலைவராக்க உள்ளதாலும் கவுன்சிலர்களை மரியாதை இல்லாமல் பேசுவதாலும் அணுகுமுறை பிடிக்காமல் சில கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.\nஅதற்கு, `அ.தி.மு.க-வில் ஆதாயத்தைப் பெற்று அமைதியாகக் காலத்தை ஓட்டிவிடலாம்' என்று சிலர் திட்டமிட்டு வருகிறார்கள். மாவட்ட கவுன்சிலர்களுக்கு ஐந்து லட்ச ரூபாயை தி.மு.க புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்தி அட்வான்ஸாகக் கொடுத்திருந்தாலும், அ.தி.மு.க தரப்பில் கோடி என்ற கணக்கில் பேரம் பேசி வருகிறார்கள். கூட்டணியைச் சேர்ந்த பார்வர்ட் பிளாக் வேட்பாளரையாவது முதலில் இழுத்துவிட வேண்டும் என்று அ.தி.மு.க தரப்பில் முயன்று வருகிறார்கள்'' என்றனர் தி.மு.க-வினர்.\nஇதுபற்றி அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம், ``4 கவுன்சிலர்கள் தேவை என்பதால் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டாமல் இருந்தோம். இப்போது அவர்களே வருவதாக இருந்தால், நல்ல மரியாதையுடன் வரவேற்போம்'' என்பதோடு முடித்துக்கொண்டனர்.\n`எம்.ஜி.ஆர் சிலை பராமரிப்பு; திடீரென உருவான ஜெயலலிதா சிலை' -கொதிக்கும் மதுரை தி.மு.க\nமதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பி.மூர்த்தியிடம் பேசினோம். ``இப்படி பொய்யான தகவலை சிலர் பரப்பி வருகிறார்கள். 14 மாவட்ட கவுன்சிலர்களும் எங்களுடன் பத்திரமாக இருக்கிறார்கள். தி.மு.க கவுன்சிலர்களை யாரும் விலை பேச முடியாது. மதுரை மாவட்ட கவுன்சில் சேர்மன் பொறுப்பில் தி.மு.க அமரும். அதில் எந்த மாற்றமும் இல்லை\" என்றார்.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருட���்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nஎன் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்கையாளராக மதுரையில் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந்தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cine.thamilkural.net/archives/18184", "date_download": "2020-04-07T12:47:39Z", "digest": "sha1:XRJYKCRX4NKSU76CT32UCIF7CWWXGJAL", "length": 6037, "nlines": 72, "source_domain": "cine.thamilkural.net", "title": "நான்கு மொழிப்படத்தில் நடிக்கும் பிரியா பவானி சங்கர் – சினிக் குரல்", "raw_content": "சினிக் குரல் தமிழ்க் குரலின் சினிக் குரல்\nநான்கு மொழிப்படத்தில் நடிக்கும் பிரியா பவானி சங்கர்\nமேயாதமான், கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்தவர் பிரியா பவானி சங்கர். அதையடுத்து இந்தியன்-2, மாபியா, குறுதி ஆட்டம், கசட தபற, வான் என பல படங்களில் ஓய்வின்றி நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில், தற்போது தெலுங்கிலும் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் நடிக்கும் அகம் பிரமாஸ்மி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் பிரியா பவானி சங்கர்.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிப்பதை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\nPrevious: தலைவி படத்தில் இணைந்த பெங்காலி நடிகர்\nNext: தீவிர அசைவ உணவு பிரியை – ரகுல்பிரீத்சிங்\nசமந்தாவிற்கு ஆதரவு தந்த அதிதிராவ்\nஎப்போது சூர்யா – ஹரி இணையும் படம்\nபிரபாஸ் படத்தை இயக்கும் மகாநடி இயக்குனர்\nஇங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜொன்சன் விரைவில் குணமடைய வேண்டும்: கோட்டாபய ராஜபக்க்ஷ\nகொரோனா தொற்றுள்ள தாய் குழந்தைக்கு தாய்ப்பால் வழங்குவதில் பிரச்சினை இல்லை \nதனிமைப்படுத்தலில் இருந்த நபர் – திடீரென ஐவரை கொலை செய்த காரணம்\nஎந்தவொரு நிவாரணமும் பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை:வேலுகுமார் க���ரிக்கை\nகொரோனா பிரச்சினையால் பாலை குப்பையில் கொட்டச் சொல்லும் கனடா\nநாளை முதல் வீடுகளுக்கு நன்கொடை வழங்கும் நடவடிக்கை\nகொரோனா பரவியதால் தற்கொலை செய்த மருத்துவ ஆலோசகர்\nஇரண்டு வாரங்களில் அதிகரிக்கவிருக்கும் கொரோனா \nஅம்புலன்ஸ் சாரதி மறுப்பு: அராலியில் இளைஞன் சாவு\nராணுவ முகாம்மீது பயங்கரவாத தாக்குதல்; 23 வீரர்கள் பலி\nசமந்தாவிற்கு ஆதரவு தந்த அதிதிராவ்\nஎப்போது சூர்யா – ஹரி இணையும் படம்\nபிரபாஸ் படத்தை இயக்கும் மகாநடி இயக்குனர்\nசிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அருண் விஜய்\nஇரண்டாவது திருமணம் செய்த தயாரிப்பாளர் தில் ராஜு\nஓரினச் சேர்க்கை படம்: குஷ்பு ஆதரவு\nபில் டியூக்கால் பாராட்டப்பட்ட விஜய் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-07T12:29:09Z", "digest": "sha1:RNO65U66KEXRNANZHT67YHNF5M4UFATP", "length": 10500, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "அரைசர் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)\nPosted on April 6, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 12.சேரனின் கோபம் தாமரைச் செங்கண் தழனிறங் கொள்ளக் 110 கோமகன் நகுதலும்,குறையாக் கேள்வி மாடலன் எழுந்து மன்னவர் மன்னே வாழ்கநின் கொற்றம் வாழ்கவென் றேத்திக் தன் வெற்றி குறித்து சோழ பாண்டிய அரசர்கள் கூறிதைக் கேட்டதும்,சேரனின் தாமரை மலர் போன்ற சிவந்த கண்கள்,செந்நிற நெருப்பு நிறமானது.மேலும் கோபத்தோடு சிரித்த சேரனைக் கண்டு,கேள்வி ஞானத்தில் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரைசர், ஆர், இறுத்து, உடன்று, ஏத்தி, ஏறே, கடும் புனல், கறி, குரல், கொற்றம், கோமகன், சிலப்பதிகாரம், சிலம்பு, செரு, ஞாலம், தண், தழல், தார், துஞ்சும், தெரியல், நகுதல், நடுகற் காதை, புனல், புரை, புரையோர், வஞ்சிக் காண்டம், வாணாட்கள், வேய்ந்த\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on November 21, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 1.அரசபை கூடியது அறைபறை யெழுந்தபின்,அரிமா னேந்திய முறைமுதற் கட்டி��் இறைமக னேற ஆசான் பெருங்கணி,அருந்திற லமைச்சர், தானைத் தலைவர் தம்மொடு குழீஇ மன்னர் மன்னன் வாழ்கென் றேத்தி, 5 முன்னிய திசையின் முறைமொழி கேட்ப செங்குட்டுவன் வடதிசைச் செல்வதை அனைவருக்கும் அறிவிக்கும் வண்ணம்,பறை ஒலி எங்கும் ஒலித்தது.அதன்பின் செங்குட்டுவன்,சிங்கம் சுமந்திருந்த,தொன்று தொட்டு முறையாக … தொடர்ந்து வாசிக்க →\nTagged அஃது, அமையா வாழ்க்கை, அரிமான், அருந்திற லமைச்சர், அரைசர், அறை, அறை பறை, ஆகில், ஆங்கஃது, ஆசான், இகழ்ச்சி, இறைமகன், உயர்ந்தோங்கு, உரம், உரவோன், ஏத்தி, ஒழிகுவதாயின், கணி, கழல், கால்கோட் காதை, குடிநடு, குறூஉம், குழீஇ, கெழு, கோலேன், சிலப்பதிகாரம், செரு, செருவெங் கோலத்து, செறி, செறிகழல், தரூஉம், தானை, தானைத் தலைவர், தாபதர், பயங்கெழு-, பயன், புனைந்த, பெருங்கணி, மருங்கின், மீளும், முடித்தலை, முதல் கட்டில், முன்னிய, முறைமொழி, வஞ்சிக் காண்டம், வறிது, வாய்வாள், வியம், வியம்படு, விறலோர், வெம், வைப்பில்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on June 6, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅழற்படு காதை 1.யாரும் உணரவில்லை ஏவல் தெய்வத் தெரிமுகம் திறந்தது காவல் தெய்வங் கடைமுகம் அடைத்தன அரைசர் பெருமான்,அடுபோர்ச் செழியன் வளைகோல் இழுக்கத் துயிராணி கொடுத்தாங்கு இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்டப் புரைதீர் கற்பின் தேவி- தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சியது அறியாது கண்ணகியின் கட்டளையை ஏற்று,தீக்கடவுளின் எரிமுகம் திறந்தது.நகரெங்கும் நெருப்புச் சுட்டெரிக்கத் தொடங்கியது.காவல் தெய்வங்கள் … தொடர்ந்து வாசிக்க →\nTagged Azharpadu kaathai, silappathikaram, அடு, அரைசர், அரைசு, அழற்படு காதை, ஆணி, இழுக்கம், எரிமுகம், ஏவல், கடைமுகம், சிலப்பதிகாரம், செழியன், துஞ்சிய, நிலமடந்தை, நெடுஞ்செழியன், புரை, புரைதீர், பெருமான், மடந்தை, மதுரைக் காண்டம், வளைகோல்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/category/indian-news/", "date_download": "2020-04-07T13:01:38Z", "digest": "sha1:LEA5VNCNKR7RNSHSZ7IWZAAVS22FJVB5", "length": 13689, "nlines": 266, "source_domain": "tamilpapernews.com", "title": "இந்தியா – Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nஅடித்தட்டு மக்கள் மறக்கப்படுவது பெரும் மானுடத் துயரம்\nரஞ்சன் கோகோய்க்கு எம்.பி. பதவி: நேர்மையற்ற செயல்\nபெட்ரோல், டீசல் விலையை மக்களின் வயிற்றில் அடித்துசம்பாதிக்கும் மத்திய அரசு\nயெஸ் வங்கி திவால் மக்களை கதி கலங்க வைத்துள்ளது\nகும்பல்கள் அதிகாரம் பெறுவது நாட்டையே சீரழிவில் தள்ளிவிடும்\nமதத்தை அறிய ஆடையை கழற்ற முயன்ற டெல்லி வன்முறை கும்பல்.. வைரலாகும் பத்திரிகையாளரின் வாக்குமூலம்\nதரவுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தாமதிக்கக் கூடாது\nகாஷ்மீர் தலைவர்களை உடனடியாக விடுவித்திடல் வேண்டும்\nபொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் பொருளாதாரம் முன்னேறுமா\nஉலக அளவில் ஜனநாயகம் சிறந்து விளங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 10 இடம் பின்தங்கியது ஏன்\nபணவீக்கம், மந்த வளர்ச்சி: இரட்டைப் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது\nகுடியுரிமை சட்டத்தை பற்றி தெரியாத ஜக்கியின் பேச்சை கேளுங்கள்: பிரதமர்\nபிரச்சினைகளை முடிப்பதற்கான கருவி பூதாகரப்படுத்திவிடலாகாது\nகுடியுரிமை திருத்த மசோதா ஒரு தீர்வு அல்ல\nவருமான வரி சோதனையில் பறிமுதலாகும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை குறைவு\n“இனி மசூதிகளை இ��ிப்பார்கள்”: அயோத்தி தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி\nமுக்கியத் துறைகளில் உற்பத்திச் சரிவு அதிகரிப்பு மேலும் மோசமான அறிகுறி\nகாஷ்மீர், லடாக் அதிகாரப்படுத்தப்பட வேண்டும்\nஅன்பு வாசகர்களே…. வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nஇன்றைய சூழ்நிலையில் மத்திய அரசு எதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்\nஇது என்ன கார் என்று தெரிறதா.. நம்ம மஹிந்திரா ஸ்கார்பியோ கார் தான்.. நம்ம மஹிந்திரா ஸ்கார்பியோ கார் தான்..\n - வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு #Corona #NowAtVikatan - Vikatan\nமாமனார் வாங்கி வந்த மாவு.. பூச்சி கொல்லி பவுடரில் போண்டா சுட்ட மருமகள்.. பரிதாப பலி.. அரக்கோணத்தில்\nகேம் சேஞ்சர்.. களமிறங்கிய பில்கேட்ஸ்.. உருவாக்கப்பட்டது INO-4800 கொரோனா தடுப்பூசி.. இன்று சோதனை\nதீவிரம் அடைந்த கொரோனா.. உடல்நிலை மோசமானது.. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐசியூவில் அனுமதி\n'ப்ளீஸ் எனக்கு அப்டேட் சொல்லுடா..' - மகேந்திரனை கலாய்த்த 'மாஸ்டர்' நடிகர் - NDTV Tamil\nகீழடி இந்திய வரலாற்றையே திருத்தி எழுதுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/tamil-latest-news/sports-news-2/", "date_download": "2020-04-07T12:16:11Z", "digest": "sha1:HFM67DFS5RTNIX2CQISTVS2ZMCN2TALI", "length": 10660, "nlines": 238, "source_domain": "tamilpapernews.com", "title": "விளையாட்டுச் செய்திகள் – Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nஅன்பு வாசகர்களே…. வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nஇன்றைய சூழ்நிலையில் மத்திய அரசு எதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்\nஇது என்ன கார் என்று தெரிறதா.. நம்ம மஹிந்திரா ஸ்கார்பியோ கார் தான்.. நம்ம மஹிந்திரா ஸ்கார்பியோ கார் தான்..\n - வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு #Corona #NowAtVikatan - Vikatan\nமாமனார் வாங்கி வந்த மாவு.. பூச்சி கொல்லி பவுடரில் போண்டா சுட்ட மருமகள்.. பரிதாப பலி.. அரக்கோணத்தில்\nகேம் சேஞ்சர்.. களமிறங்கிய பில்கேட்ஸ்.. உருவாக்கப்பட்டது INO-4800 கொரோனா தடுப்பூசி.. இன்று சோதனை\nதீவிரம் அடைந்த கொரோனா.. உடல்நிலை மோசமானது.. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐசியூவில் அனுமதி\n'ப்ளீஸ் எனக்கு அப்டேட் சொல்லுடா..' - மகேந்திரனை கலாய்த்த 'மாஸ்டர்' நடிகர் - NDTV Tamil\nகீழடி இந்திய வரலாற்றையே திருத்தி எழுதுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreginet.org.in/2019/11/27/tnreginet-2020-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-04-07T14:00:18Z", "digest": "sha1:PNU6EMDZAH3W2YCIHKPUVL47MDUP2COE", "length": 4913, "nlines": 35, "source_domain": "tnreginet.org.in", "title": "TNREGINET 2020| ஆன்லைன் பத்திரப்பதிவு பிரச்சனைகளுக்கு தீர்வு எப்போது கிடைக்கும்? | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nTNREGINET 2020| ஆன்லைன் பத்திரப்பதிவு பிரச்சனைகளுக்கு தீர்வு எப்போது கிடைக்கும்\n2019 tnreginet ஆன்லைன் பத்திரப்பதிவு பிரச்சனைகளுக்கு தீர்வு எப்போது\ntnreginet 2019 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2019 ஆன்லைன் பத்திரப்பதிவு பிரச்சனை பத்திர பதிவு செய்திகள் 2019 பத்திரப்பதிவு துறை பத்திரப்பதிவு துறை செய்திகள் 2019\nபட்டாவில் நில உரிமையாளர் படம் மோசடிகளை தடுக்க தமிழக அரசு பரிசீலனை\nஅடுக்குமாடி வீடு வாங்கப் போறீங்களா கண்டிப்பா இந்த தகவல் தெரிஞ்சுக்கணும்\nஅரசு ஊழியர் தன் கடமையை சரியாக செய்யாவிடில் என்ன செய்யலாம்\nகோவில் நிலங்களில் வசிப்பவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா கிடைக்குமா\nசொத்து வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்\nபட்டா மற்றும் பத்திரம் இரண்டில் சட்டப்படியாக அதிக அதிகாரம் கொண்ட ��வணம் எது\nஅசைன்மென்ட் பட்டா என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.poopathi.no/web_veitvet/ta/node/35", "date_download": "2020-04-07T12:45:05Z", "digest": "sha1:VX6E4V6PAWYX3HZM2RNLNSOIEWMVHOMZ", "length": 8475, "nlines": 75, "source_domain": "www.poopathi.no", "title": "கணினியில் தமிழில் எழுதுவது | Annai Poopathi Tamilsk kultursenter veitvet", "raw_content": "\nஅன்னைத் தமிழ் முற்றப் போட்டிகள் 29.02.2020 சனிக்கிழமை , 01.03.2020 ஞாயிறு\nவளாகத்தின் கல்வியியல் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுகிறது\n16வது கல்வியாண்டின் கல்வியியற் போட்டிகள்\nஅன்னைத் தமிழ்முற்றப் போட்டிகள் 2020\nமெய்வல்லுனர் திறனாய்வு போட்டி 2019 - பயிற்சி விபரங்கள்\nவளாகத்தின் 15 ஆவது கல்வியாண்டு 2018-2019 கல்வியியற் போட்டிகள்\nதமிழ்த்தாய் வாழ்த்து - பாடசாலை கீதம்\nபாமினி (Bamini) எழுத்துருவை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் இணைப்பை அழுத்தவும்.\nTAMIL \"99 பயன்படுத்துங்கள்.இம்முறை எளிமையானது.\nதமிழ்'99 விசைப் பலகையில் எழுத w3Tamil Web keyboard திறக்கவும்.\nhttp://wk.w3tamil.com/index.php பிறகு திரையில் தோன்றும் விசைப் பலகையில் கிளிக் செய்து பிறகு அதனை காப்பி (copy) நகல் எடுத்து அல்லது (Cut) வெட்டி எடுத்து தேவையான பகுதியில் ( paste)ஒட்டிக்கொள்ளலாம்.\nஆனால் இம்முறையை ஆரம்ப காலத்தில் மட்டும் அதாவது புதியவர்கள் மட்டும் பயன்படுத்துங்கள்.\nவிரைவில் தட்டச்சு செய்து பழகியபிறகு தமிழ் 99 விசைப்பலகையின் உதவியால் மட்டுமே தட்டச்சு செய்யுங்கள் .\nகூகிளின் நேரடி தமிழ் தட்டச்சு முறை -> http://translate.google.com/\nதமிழ்99 முறையில் தட்டச்சு செய்வதற்கு NHM writer பயன்படுத்தலாம்.\nNHM Writer -மென்பொருள் வைத்து கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது எளிது\nதமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள் / தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.\nNHM Writer என்ற மென்பொருளை nhm.writer இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.\nஉங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும்.\nபின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.\n1)= (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.\n2)= (Step 2) இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.\n3)= (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.\n4)= (Step 4) இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.\n5)= (Step 5) Next என்ற பட்டனை க��ளிக் செய்யவும்.\n6 )= (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்\nஇப்போது மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும்.\nNHM Writer யை எவ்வாறு பயன்படுத்துவது\nNHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar -ன் வலது மூலையில் BELL அதாவது மணி- போன்ற ஓர் குறியீடு (Icon) தெரிந்தால்\nNHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம். இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும்.\nபயிற்சிகள் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள்\nஇனணயவழிக்கல்வி TEAMS பாவிப்பதற்கு முதலில் செய்யவேண்டியவை:\nகடந்த புதன் 2 ம் திகதி பிற்பகல் 4 மணி வரையில் தமது பதிவுகளை மேற்கொண்ட அனைவரும் இணைக்கப்பட்டுவிட்டனர்\nஅன்னை இணையத்தள முகவரியை அழுத்தியதும், நீங்கள் இணையவழிக் கல்விக்கான தகவல் சேமிக்கும் படிவத்தை பூர்த்திசெய்ய வேண்டும்.\nஅடுத்த கட்டமாக அனைத்து மாணவர்களையும் உரிய வளாகங்களோடு இணைக்கும் நடைமுறையை மேற்கொள்ளவுள்ளோம்.\nமுதற்கட்டமாக, அன்னையின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான சில செயர்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. மிக விரைவில் மாணவர்களையும் இதில் இணைத்துக் கொள்ளவுள்ளோம்.\n24.08.19 வைத்வெத் வளாகம் - ஆண்டுத்திட்டம் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.com/ta/Mexico/forum", "date_download": "2020-04-07T13:52:45Z", "digest": "sha1:JPKEEZG2IMSEMHM6G5MZRLR3KZRQMC2Q", "length": 5335, "nlines": 122, "source_domain": "community.justlanded.com", "title": "குடியேறியவர்களுக்கான அமைப்பு:Mexicoஇல வாழ்பவர்களுக்கு", "raw_content": "\nபுதிய விவாதத்தை போஸ்ட் செய்யவும்\nபிரிவு: எல்லாம்விசாக்கள் மற்றும் பெர்மிட்டுகவேலைகள்குடியிருப்பு மற்றும் வாடகைசொத்துசுகாதாரம்பணம்மொழிதொலைபேசி மற்றும் இன்டர்நெட்கல்விவணிகம்பயணம்கலாச்சாரம்நகர்தல்பொழுது போக்கு\nபோஸ்ட் செய்யப்பட்டது Armando Brito அதில் மெக்ஸிகோ அமைப்பு வேலைகள்\nபோஸ்ட் செய்யப்பட்டது micheal robinsen அதில் மெக்ஸிகோ அமைப்பு பயணம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Stephanie J Mayfield அதில் மெக்ஸிகோ அமைப்பு கல்வி\nபோஸ்ட் செய்யப்பட்டது Sherry Dooley அதில் மெக்ஸிகோ அமைப்பு வேலைகள்\nபோஸ்ட் செய்யப்பட்டது Kevin Long அதில் மெக்ஸிகோ அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது உப்யோகிபோரை நீக்கவும் அதில் மெக்ஸிகோ அமைப்பு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/2019/01/12220639/Viswasam-in-cinema-review.vpf", "date_download": "2020-04-07T13:12:34Z", "digest": "sha1:GQE6WISYV7B2W3QV7373YTYQ5CHRMRMA", "length": 16894, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Viswasam in cinema review", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு | தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 690 ஆக உயர்வு |\nநடிகர்: அஜித் நடிகை: நயன்தாரா டைரக்ஷன்: சிவா இசை : டி.இமான் ஒளிப்பதிவு : வெற்றி\nமகளின் லட்சியம் நிறைவேற உதவும் அப்பா. படம் ‘விஸ்வாசம்’ கதாநாயகன் அஜித்குமார், கதாநாயகி நயன்தாரா, டைரக்‌ஷன் சிவா இயக்கியுள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் விமர்சனம்.\nகதையின் கரு: அந்த கிராமத்தின் மரியாதைக்குரிய நபர், அஜித்குமார். ஊரில் உள்ள அடிதடி வீரர்கள் எல்லாம் பயப்படுகிற பெரிய தலகட்டு. 10 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் கோவில் திருவிழாவை நடத்த வேண்டும் என்று ஒரு கோஷ்டியும், நடத்தக் கூடாது என்று இன்னொரு கோஷ்டியும் மல்லுக்கு நிற்கிறார்கள். திருவிழாவை நடத்தியே ஆக வேண்டும் என்று அஜித் உத்தரவிட-பயந்து போன எதிர் கோஷ்டியினரும் அதற்கு சம்மதிக்கிறார்கள்.\n“திருவிழாவுக்கு நிரஞ்சனா (நயன்தாரா)வை அழைக்க வேண்டும்” என்று அஜித்தை உறவினர்கள் வற்புறுத்த-அதற்கு அஜித் சம்மதிக்கிறார். அவருடைய நினைவுகள் பின்நோக்கி போக-‘பிளாஷ்பேக்’கில், அந்த ஊரில் மருத்துவ முகாம் நடத்த டாக்டர் நயன்தாரா வருகிறார். முகாம் நடத்த தனது வீட்டில் இடம் கொடுக்கிறார், அஜித். இருவருக்கும் காதல் மலர்கிறது. திருமணம் செய்து கொள்கிறார்கள். ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.\nஇந்த நிலையில், அஜித்தை வெட்ட வந்த ஒரு ரவுடியின் அரிவாள் வெட்டு குழந்தையின் கழுத்தையும் தாக்க-குழந்தைக்கு பாதுகாப்பு இல்லை என்று சண்டை போட்டு, நயன்தாரா பிரிந்து போகிறார். குழந்தையுடன் மும்பையில் குடியேறுகிறார். 10 வருடங்களுக்கு பிறகு மனைவியையும், குழந்தையையும் அழைத்து வர அஜித், மும்பைக்கு போகிறார். குழந்தை வளர்ந்து பெரியவளாக நிற்கிறாள். ஓட்டப்பந்தய வீராங்கனையான அவளை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது.\nஅந்த கும்பலை ஏவுகிறவன் யார், அவனுக்கும், அஜித்தின் மகளுக்கும் என்ன தொடர்பு, கொலைகாரர்களிடம் இருந்து அஜித் தன் மகளை எப்படி காப்பாற்றுகிறார்\nஅஜித்குமார் மதுரை தமிழ் பேசி நடித்து இருக்கிறார். வெள்ளை வேட்டி-சட்டையுடன், முறுக்கு மீசையும் தாடியுமாக, ‘தூக்கு துரை’ என்ற கிராமத்து பிரமுகராக வாழ்ந்திருக்கிறார். “இஞ்சார்யா” என்றபடி, அவர் வேட்டியை மடித்துக் கட்டுவதே அழகு. நயன்தாராவின் கண்கள், மூக்கு, முகம் என்று ஒவ்வொன்றாக வர்ணிக்கும் காதலராகவும், தம்பி ராமய்யா, ரோபோ சங்கருடன் நகைச்சுவை நாயகனாகவும், எதிரிகளை எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு அடித்து உதைக்கும் அதிரடி வீரராகவும், பாசமுள்ள தந்தையாகவும் அஜித் மனசெல்லாம் நிறைகிறார்.\nகுறிப்பாக, அவர் தன்னை யார் என்று காட்டிக் கொள்ளாமல், மகளின் பாதுகாவலராக இருந்து கொண்டு கொலையாளிகளிடம் இருந்து மகளை காப்பாற்றுகிற காட்சிகளிலும், அப்பாவை வெறுப்பதாக அவரிடமே மகள் சொல்லும்போதும், கண்களை குளமாக்கி விடுகிறார், அஜித். அந்த மகளிடம், “அம்மாவை யார் நேசிக்கிறார்களோ, அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்து நிற்பார்கள்” என்று அறிவுரை சொல்லும்போது, அழவைத்து விடுகிறார்.\nநயன்தாரா படத்தின் முன்பகுதியில் அழகாக தெரிகிறார். பின்பகுதியில், அவரின் இறுக்கமான முகத்தை ரசிக்க முடியவில்லை. மகள் மீது அவர் காட்டும் பாசமும், கணவரையும், மகளையும் சேர்ந்து பார்க்கும்போது காட்டும் நெகிழ்ச்சியும் உணர்ச்சிகரமான காட்சிகள். அந்த காட்சிகளில், நயன்தாராவின் அனுபவம் பேசியிருக்கிறது.\nவிவேக், தம்பிராமய்யா, யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகிய 4 பேரும் கலகலப்பூட்டுகிறார்கள். ஜெகபதிபாபு, ஆடம்பர வில்லனாக மிரட்டுகிறார்.\nவெற்றியின் ஒளிப்பதிவில் கிராமத்து எழிலும், பசுமையும் அழகுக்கு அழகு சேர்த்து இருக்கிறது. இமான் இசையில், “அடிச்சி தூக்கு” பாடலும், அஜித் நடனமும் ரசிகர்களுக்கு உற்சாகத்தின் உச்சகட்டம். “கண்ணான கண்ணே” பாடல், நெகிழவைக்கிறது. படத்தின் முதல் பாதி காதலும், காமெடியுமாக மிதமான வேகத்தில் கடந்து போகிறது. இரண்டாம் பாதியில், சூப்பர் வேகத்துடன் கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் சிவா. அஜித் ரசிகர்களுக்கு, இது சர்க்கரை பொங்கல்.\nவிஜய் நடிக்கும் `மாஸ்டர்' படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்து வருகிறார். விஜய் முதன்முதலாக மீசை இல்லாமல் நடித்திருக்கிறார் படம் \"மாஸ்டர்\" சினிமா முன்னோட்டம்.\nபதிவு: மார்ச் 17, 05:33 AM\nபோலீஸ் அதிகாரி வேடத்துக்கு விஷால் தேர்வு செய்த கதாநாயகி படம் `சக்ரா' படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: மார்ச் 13, 12:13 AM\nமோகன்லாலும், பிரபுவும் 25 ஆண்டுகளுக்குபின் `மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்து இருக்கிறார்கள்.\nபதிவு: மார்ச் 11, 03:39 AM\n1. கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை இந்திய டாக்டர் சாதனை\n2. சீனா கிருமிகள் அடங்கிய ஆயுத கிடங்கை வைத்துள்ளது அதில் இருந்தே கொரோனா பரவியது- நியூயார்க் போஸ்ட்\n3. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து உள்ளது அதற்காக நாங்கள் ஓய்வெடுக்க முடியாது சுகாதார துறை\n4. கொரோனா வைரஸுக்கு எதிரான 'வெற்றியை' கொண்டாட சீன மார்க்கெட்களில் மீண்டும் பாம்பு, நாய்,வவ்வால் விற்பனை\n5. சீனா வைரஸ் பற்றிய தகவல்களை மூடி மறைத்து;தவறாக வழி நடத்தி உலகை முட்டாளாக்கியது எப்படி\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000028535.html", "date_download": "2020-04-07T12:26:31Z", "digest": "sha1:5JEGM44OLSIJAJG6Y6NHV2MH7CJHVS72", "length": 5496, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: துயில்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதுயில், எஸ்.ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகர்க மகரிஷி அருளிய ஜோதிட விளக்கம் K. B. ஜோதிட முறையில் விதியும் மதியும் தமிழாயிரம்\nப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க தி சில்ரன்ஸ் ராமாயாண உலக நட்சத்திரங்கள் நடிகர்\nசிரிக்கும் பனைமரம் தமிழ்நாட்டு விளையாட்டுகள் தமிழ் ஒ���ியின் சிறுகதைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=891:1857-&catid=39:2007&Itemid=59", "date_download": "2020-04-07T14:37:26Z", "digest": "sha1:USNPKJ4ZK6PZAXSD5HOVGL26JL43E5BH", "length": 29164, "nlines": 108, "source_domain": "www.tamilcircle.net", "title": "1857 பிரிட்டிஷ் நாகரிகக் கோமான்களின் காட்டுமிராண்டித்தனம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் 1857 பிரிட்டிஷ் நாகரிகக் கோமான்களின் காட்டுமிராண்டித்தனம்\n1857 பிரிட்டிஷ் நாகரிகக் கோமான்களின் காட்டுமிராண்டித்தனம்\nSection: புதிய கலாச்சாரம் -\nஇந்தியாவில் எழுச்சி கொண்ட சிப்பாய்கள் செய்த அட்டூழியங்கள் உண்மையிலேயே திகைக்க வைக்கின்றன; பயங்கரமாக இருக்கின்றன; சொற்களால் வருணிக்க முடியாத அளவு கொடூரமாக இருக்கின்றன. இப்படிப்பட்ட சம்பவங்களை ஆயுதந்தாங்கிய எழுச்சிப் போர்களில், தேசிய எழுச்சிப் போர்களில், இனமோதல்களில், எல்லாவற்றையும் விட மதம் சார்ந்த போர்களில்தான் பார்க்க முடியும்.\nசுருக்கமாக விவரிப்பதானால், இப்போது இந்தியச் சிப்பாய்களின் நடவடிக்கைகளால் அதிர்ச்சியுற்றிருக்கிற கவுரவமிக்க இங்கிலாந்துதான் மேன்மை தங்கிய பிரிட்டிஷ் மன்னரின் குதிரைப்படை வீரர்களை பிரெஞ்சு மன்னரின் படை தாக்கியதையும், ஃபிரான்சின் வேற்று மதத்தவர்களை ஸ்பானிய கொரில்லாக்கள் தாக்கியதையும், எல்லாவற்றையும் விட பிரெஞ்சுப் பாட்டாளிகளின் அருமைப் புதல்விகளும், புதல்வர்களும் தாக்கப்பட்டதையும் கைகொட்டி ரசித்துக் கொண்டாடியது.\nஇந்தியச் சிப்பாய்களின் செயல்கள் எவ்வளவு வெறுக்கத்தக்கதாக இருந்தாலும், அவை அத்தனையுமே இங்கிலாந்து இந்தியா மீது நடத்திய அட்டூழியங்களின் செறிவான, ஒட்டு மொத்தமான எதிர்வினைதான் கீழைச் சாம்ராச்சியத்தை நிறுவிய கட்டத்தில் மட்டுமல்ல, நிலையான ஆட்சி நிலை நிறுத்தப்பட்ட கடந்த பத்தாண்டுகளில் நடந்ததும் அப்படிப்பட்டதே.\nஅந்த ஆட்சியை விவரிப்பதானால், சித்திரவதையே அதன் நிதிக் கொள்கையின் திரண்ட நிறுவனமாக இருந்தது. மனிதகுல வரலாற்றில் பழி வாங்குதல் என்ற ஒன்றுண்டு; வரலாற்று வெஞ்சினத்தின் விதி ஒன்றுண்டு அதன் கருவியை, அடக்கப்பட்டவர்கள் அல்ல, அடக்குபவரேதான் உருவாக்குகிறார்கள்.\nபிரெஞ்சுப் பேரரசுக்கு முதலடி விழுந்தது விவசாயிகளின் கரங்களிலிருந்தல்ல; பிரபுக்குலத்திலிருந்துதான். பிரிட்டிஷாரின் சித்திரவதைக்கும் அவமானத்துக்கும் ஆளாகி அம்மணமாக நிறுத்தப்பட்ட விவசாயிகளிலிருந்து இந்திய எழுச்சி தொடங்கவில்லை; அதே பிரிட்டிஷாரால் உடை, உணவு, சலுகைகள் ஊட்டப்பட்ட சிப்பாய்களிடமிருந்துதான் எழுச்சி தொடங்கியது.\nசிப்பாய்களின் அட்டூழியங்களுக்கு ஒப்பீடுதேட சில லண்டன் ஏடுகள் பாசாங்கு செய்து எழுதுவதுபோல நாம் மத்திய கால காட்டுமிராண்டித்தனத்துக்கோ, ஏன், சமகால இங்கிலாந்து வரலாற்றுக்கோ போய்த் தேடவேண்டாம்; நேற்று நடந்ததுபோல் தோன்றும் அந்த முதல் சீனப்போரின் சம்பவங்களை ஆராய்ந்தால் போதும்1.\nஆங்கிலேயச் சிப்பாய்கள் வேடிக்கைக்காகச் செய்த அருவெறுக்கத்தக்க செயல்களைப் பாருங்கள் போதும்: எந்த ஒரு மதவெறி இயக்கமும் அதற்குப் புனிதப்பட்டம் கொடுக்கவில்லை; ஒரு இனம் அடக்கியதால் மற்றொரு இனம் கசப்போடும் வெறுப்போடும் அதற்கெதிராக எழுந்து செய்த பதில் வெறியாட்டமும் அல்ல அது; எதிரி வீரதீரமான கடும் எதிர்ப்பைக் காட்டியதால் தூண்டப்பட்டதுமல்ல.\n பெண்களின் கற்பு சூறையாடப்பட்டது; பச்சிளங் குழந்தைகள் துடிக்கத் துடிக்க வெட்டி வீசப்பட்டன; இண்டு இடுக்கு விடாமல் கிராமம் கிராமமாகக் கொளுத்திச் சாம்பலாக்கப்பட்டன. இவை அத்தனையும் அவர்களுக்குச் சிறுபிள்ளை விளையாட்டு. கொடுமைகள் பற்றிய இந்தப் பதிவுகள் சீனர்களுடையதல்ல, அத்தனையும் பிரிட்டிஷ் அதிகாரிகளின் ஆவணங்களே\nஇத்தனைப் பெரிய அழிவுக்கும் எல்லா வன்முறைகளுக்கும் காரணம் இந்தியச் சிப்பாய்கள்தான் என்றும், ஆங்கிலேயத் தரப்பில் அமுதமாய்ச் சுரந்தது பேரன்பென்றும் சொன்னால் அது பெரிய தவறாகி விடும்; அப்புறம் அப்பதிவை எப்போதுமே சரி செய்ய முடியாது போய்விடும். பிரிட்டிஷ் அதிகாரிகள் தான் கடிதங்கள் மூலம் வெறுப்பைக் கக்குகிறார்கள்.\nஓர் அதிகாரி பெஷாவரிலிருந்து விரிவாக எழுதுகிறான் — 55வது காலாப்படைமீது தாக்குதல் நடத்தச் சொல்லி 10வது குதிரைப் படைக்கு உத்தரவு போட்டபோது, 10ஆம் படை மறுத்துவிட்டதால் அப்படையிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்தானாம் அவன். அதுமட்டுமல்ல, \"\"அவர்களின் கோட்டுக்களையும் கழற்றி���ோம், பூட்களையும் பிடுங்கினோம், ஒவ்வொருவருக்கும் அபராதம் போட்டோம், பிறகு அவர்களை வெறுங்கால்களோடு ஆற்றங்கரை வரை இழுத்துச் சென்று படகுகளில் இறக்கி சிந்து நதியின் காட்டாற்று வேகத்தில் தள்ளிவிட்டோம்'' என்றும் பொங்கி வழியும் சந்தோசத்தோடு விவரிக்கிறான். ஒவ்வொருத்தனும் வெள்ளத்தில் மூழ்கிச் செத்திருப்பான் என்ற மகிழ்ச்சி அவன் எழுத்துக்களில் தெரிகிறது.\nஇன்னொருத்தன் எழுதுகிறான் — பெஷாவர் மக்களில் சிலர் தங்கள் குடும்பத் திருமண விழாவை பட்டாசு வெடித்துச் சந்தோசமாகக் கொண்டாடினார்களாம். இரவு நேரத்தில் அது அவர்களைப் பயமுறுத்திவிட்டதாம். அடுத்தநாள் காலை அவர்களை இழுத்துச் சென்று மரத்தில் கட்டி வைத்தார்கள்; அவர்கள் செயலுக்குத் தண்டனையாக \"\"அவர்கள் என்றுமே மறக்க முடியாதபடி சவுக்கடிகள் கொடுக்கப்பட்டன'' என்று எழுதுகிறான்.\nராவல்பிண்டியிலிருந்து உள்ளூர்த் தலைவர்கள் மூன்று பேர் சேர்ந்து சதி செய்வதாகத் தகவல் வர அந்தக் கூட்டத்துக்கு அரசு உளவாளியை அனுப்பி செய்தியை அறிந்து கொண்டான் சர் ஜான் லாரன்ஸ். உளவாளியின் அறிக்கைக்கு சர் ஜான் பதில் அனுப்பினான்: \"\"அவர்களை உடனே தூக்கில் போடுங்கள்'' அந்தத் தலைவர்கள் (விசாரணையே இல்லாமல்) தூக்கில் போடப்பட்டார்கள்.\nஅலகாபாத் அரசு அதிகாரி எழுதுகிறான்: \"\"எவர் ஒருவருடைய வாழ்வும் சாவும் எங்கள் கையில்தான். ஒரு பயலைக் கூட நான் விட்டுவைக்கவில்லை'' அதே இடத்திலிருந்து இன்னொரு அதிகாரி எழுதுகிறான்: \"\"சிப்பாய்கள் அல்லாத பொதுமக்களில் ஒவ்வொருநாளும் பத்துப் பதினைந்து பேரையாவது தூக்கில் போட்டு விடுகிறோம். போடாமல் ஒரே ஒருநாள் கூடக் கழிந்ததில்லை.'' இன்னொரு அதிகாரி மகிழ்ச்சி பொங்க எழுதுகிறான்: \"\"ஹோல்ம்ஸ் அவர்களை எல்லாம் \"செங்கல்' கட்டித் தொங்கவிடுவது போல எண்ணி எண்ணித் தூக்கில் போடுகிறான்.''\nஇன்னொருவன், கிராமத்து மக்களை ஒரே நேரத்தில் தூக்கில் போட்டதை இப்படி உருவகப்படுத்தி எழுதினான்: \"\"பிறகுதான் எங்கள் கொண்டாட்டம் ஆரம்பித்தது.'' மூன்றாவது ஆள் எழுதினான்: \"\"விசாரணையை நாங்கள் குதிரைமேல் இருந்தவாறே முடித்துவிட்டோம். வழியில் எங்கள் எதிர்ப்பட்ட ஒவ்வொரு கருப்பனையும் தூக்கில் போட்டோம், அல்லது சுட்டுத் தள்ளினோம்.''\nபனாரசிலிருந்து எங்களுக்குக் கிடைத்த தகவல்படி, உள்ளூர் ���க்களுக்கு ஆதரவாக இருந்த காரணத்துக்காகவே முப்பது ஜமீந்தார்கள் தூக்கில் போடப்பட்டார்கள்; அதே காரணத்துக்காக, பல கிராமங்கள் முழுக்க எரித்து அழிக்கப்பட்டன.2 லண்டன் டைம்ஸில் பனாரசிலிருந்து ஓர் அதிகாரி எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. அவர் சொல்கிறார்: \"\"உள்ளூர் மக்களோடு மோதிய ஐரோப்பியப் படைகள் கொலைகாரப் படைகளாகவே மாறிவிட்டன.'' 3\nஒன்றை நீங்கள் மறந்துவிடக் கூடாது — ஆங்கிலேயரின் வன்முறைகளையெல்லாம் போர்க்கால வீரச் செயல்களாக, எளிமையாகவும் வேகமாகவும் எழுதிச் செல்லும் அவர்கள் அருவெறுப்பு மிகுந்த உள்விவகாரங்களை மறந்தும் கூட எழுதவில்லை; அதேசமயம், உள்ளூர் மக்களின் கோபத்தை விவரித்தபோது, அவை அதிர்ச்சி ஊட்டுபவைதான் என்றாலும் கூட, அவற்றை வேண்டுமென்றே அளவுக்கதிகமாகப் பெரிசுபடுத்தி எழுதினார்கள்.\nஎடுத்துக்காட்டாக, \"\"தி டைம்ஸ்'' நாளேட்டில் நுணுக்கமான விவரங்களாக முதலில் வெளியாகி, பிறகு லண்டன் செய்தியாளரிடையே வலம் வந்த \"டெல்லி மீரட் அட்டூழியங்கள்' பற்றித்தான் சொல்கிறேன்,அந்தக் கட்டுக் கதைகள் முதலில் யாரால் தொடங்கப்பட்டன சம்பவ இடத்திலிருந்து ஒரு ஆயிரம் மைல் தொலைவுக்கப்பால் மைசூர் அருகே பெங்களூரில் உள்ள ஒரு கோழைக் கிறித்தவப் பாதிரியிடமிருந்துதான் முதலில் அது செய்தியாக வந்தது.\nடெல்லியில் நடந்த உண்மை நடப்புகளை வைத்துப் பார்க்கும்போது, ஓர் இந்துச் சிப்பாயின் கட்டற்ற கற்பனையைவிட, ஒரு ஆங்கிலேயப் பாதிரியின் மூளை மிகப் பயங்கரமான கொடூரங்களை உற்பத்தி செய்திருப்பது தெரிகிறது. மான்செஸ்டர் அமைதி நிறுவனச் செயலர் சீனாவின் கேன்டன் குடியிருப்புகள் மீது வீசிய பழுக்கச் சிவந்த குண்டுகளைவிட, ஒரு குகையில் அடைக்கப்பட்ட அராபியரை ஒரு பிரெஞ்சுத் தளபதி தீயிட்டு வறுத்ததைவிட, போர்க்களத்திலேயே ஒப்புக்கு விசாரணை நடத்தி வார்க்கச்சையில் தொங்கவிட்டு பிரிட்டிஷ் படைவீரரை அவர் நாட்டு அதிகாரிகளே உயிரோடு தோலுரிப்பதைவிட, பிரிட்டன் சீர்திருத்தச் சிறைகளில் இரக்கப்பட்டுக் கொடுக்கிற கருவித் தண்டனைகளைவிட மூக்கையும் முலைகளையும் அறுத்த சிப்பாய்களின் கோரச் செயல்கள் அவர்களுக்கு அருவெறுப்பு மிக்கதாக இருக்கிறது.\nமற்ற எல்லா விசயங்களைப்போலவே காலம், இடத்துக்குத் தகுந்தாற்போல கொடூரத்தின் பாணிகள் மாறிக் கொண்டுதான் இருக்கின்றன. பல திறப்பட்ட பண்புகள் நிறைந்த சீசர் ஆயிரக்கணக்கான காலிக் (Gallic) போர்வீரர்களின் வலது கரங்களை வெட்டி வீசி எறியத் தான் உத்தரவிட்டதை விலாவாரியாக விளக்குகிறான்; ஆனால், நெப்போலியன் இப்படிச் செய்ய மனம் கூசியிருப்பான் குடியரசுவாதிகள் என தன்படையில்தான் சந்தேகித்தவர்களை கண் காணாத புனித டொமிங்கோவுக்குக் கப்பலேற்றி அனுப்பினான் அவன்; அங்கே பிளேக் போன்ற கொடிய நோய்கள் பீடித்து அப்படியே அவர்கள் செத்துப் போவதைத்தான் அவன் விரும்பினான்.\nசிப்பாய்கள் செய்த மோசமான மூக்கறுப்பும் பிறவும் கிறித்தவ சமயஞ்சார்ந்த பண்டைய கீழை ரோம சாம்ராச்சியப் பழக்கங்களையோ, அல்லது, ஐந்தாம் சார்லஸ் மன்னனின் குற்றவியல் சட்டங்களில் விதிக்கப்பட்ட தண்டனைகளையோ, அல்லது, ராஜத்துரோகத்துக்கு ஆங்கிலேயர் வழங்கிய தண்டனைகளையோதான் நினைவூட்டுகின்றன; அவை இன்றளவும் ஆங்கிலேய நீதிமான் பிளாக்ஸ்டோனால் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nதம்மைத்தாமே வருத்திக் கொள்ளும் கலையையே ஒரு மதக் கோட்பாடாகக் கொண்டிருக்கும் இந்துக்கள் தங்கள் எதிரிகளை இவ்வாறு சித்திரவதை செய்வதை மிகவும் இயல்பாகவே கருதியிருக்கக் கூடும். ஆங்கிலேயர்களுக்கும் கூட இது இயல்பாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், \"\"தேர்ச்சக்கரத்தில் தலைகொடுத்துச் செத்தால் நேரே சொர்க்கம் போகலாம்'' என்ற இந்து மதத்தின் கொடூரமான ரத்தப்பலிச் சடங்குக்குத் துணைநின்று பாதுகாப்பு கொடுத்து, அந்தத் திருவிழாவிலிருந்து வரியும் வசூலித்தவர்கள் அல்லவா இவர்கள்\n\"லண்டன் டைம்ஸ்' நாளேடு ரொம்பவும் அலட்டிக் கொள்கிறது... அதற்கு என்ன வேண்டுமாம் கணக்குகளை விரிவாக எழுதி, அரசாங்கத்தை எப்படியாவது மூடி மறைத்துக் காப்பாற்ற வேண்டும், அவ்வளவுதானே கணக்குகளை விரிவாக எழுதி, அரசாங்கத்தை எப்படியாவது மூடி மறைத்துக் காப்பாற்ற வேண்டும், அவ்வளவுதானே படை எடுத்து வென்றவர் எக்காளம் எடுத்து ஊதிய உடனே \"ஜெரிச்சோ' சுவர்கள் பொடிப் பொடியாக நொறுங்கி விழுகிறதே பைபிளில், அதுபோல டெல்லி வீழ்ந்துவிடவில்லை; அதனால்தான் ஆங்கிலேய அதிகாரி ஜான்புல் \"பழிதீர்ப்பேன்' என்று வாய்கிழியக் கத்தினான். அவனது அரசாங்கம்தானே முன் செய்த அத்தனைக் கொடுஞ்செயலுக்கெல்லாம் காரணம் படை எடுத்து வென்றவர் எக்காளம் எடுத்து ஊதிய உடனே \"ஜெரிச்சோ' சுவர்கள் பொடிப் பொடியாக நொறுங்கி விழுகிறதே பைபிளில், அதுபோல டெல்லி வீழ்ந்துவிடவில்லை; அதனால்தான் ஆங்கிலேய அதிகாரி ஜான்புல் \"பழிதீர்ப்பேன்' என்று வாய்கிழியக் கத்தினான். அவனது அரசாங்கம்தானே முன் செய்த அத்தனைக் கொடுஞ்செயலுக்கெல்லாம் காரணம் அதுதானே இப்போது பிரம்மாண்டமாக வளர்ந்து பேரழிவாய் வெடித்திருக்கிறது அதுதானே இப்போது பிரம்மாண்டமாக வளர்ந்து பேரழிவாய் வெடித்திருக்கிறது அவனும் அவனைச் சுற்றியிருப்பவரும் கத்தித் தீர்த்துவிட்டால் காரணம் மறந்துவிடுமா அவனும் அவனைச் சுற்றியிருப்பவரும் கத்தித் தீர்த்துவிட்டால் காரணம் மறந்துவிடுமா\n1 கார்ல் மார்க்ஸ் இங்கே குறிப்பிடுவது சீனாமீது பிரிட்டன் நடத்திய வெறிகொண்ட போர்; இந்தப்போர் (18391842) முதல் அபினிப்போர் என்று அறியப்படும். அந்த ஆண்டுகளில்தான் சீனா அரைக்காலனிய நிலைக்கு கீழே இறக்கித் தள்ளப்பட்டது.\n2 பிரிட்டிஷ் கம்பெனியின் ஊழியர் போலாநாத் சந்திரா என்பவர் பிரிட்டிஷ் படைகள் வாரணாசியில் செய்த அக்கிரமங்களை விவரிக்கும்போது, பனாரசில் மட்டும் 6000 பேர் தூக்கில் போடப்பட்டதாகச் சொல்கிறார். ஆதாரம்: \"\"ஓர் இந்துவின் பயணங்கள்'', தொகுப்பு, டால்பாய் வீலர். இப்பகுதி கேயே என்ற பிரிட்டிஷ் வரலாற்றறிஞரின் \"சிப்பாய்ப் போரின் வரலாறு' பகுதி 2 (லண்டன், 1881), பக். 66869ல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.\n3 ஆர்.எச். பார்ட்ரம், 13.7.1857, தி டைம்ஸ், எண் 22775, 2.9.1857, மார்க்ஸ், ஏங்கெல்ஸ், திரட்டப்பட்ட படைப்புகள், தொகுதி 15, பக். 355, அடிக்குறிப்பு.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildefense.com/?p=161", "date_download": "2020-04-07T12:54:24Z", "digest": "sha1:SFVHTTPPFOFYVHL77PNHJIF6PZRIL5PS", "length": 9707, "nlines": 76, "source_domain": "www.tamildefense.com", "title": "எல்லையில் சுற்று சுவர் அமைக்க இந்தியா திட்டம், பாகிஸ்தான் எதிர்ப்பு – இந்தியா", "raw_content": "\nசேவ் சிரியா, இப்போது ஐட்லிப் நகரம்\nவான் தாக்குதலில் அசகாய சூரன் F 15 விமானத்தை MRCA சோதனைக்கு அனுப்ப அமெரிக்கா தயார்\nசீரிய பார்வை இல்லாததால் 27 சுகுவாட் அளவுக்கு குறையும் விமானப்படை\n2025 வரை விமானப்படையை முன்னெடுத்து செல்லவுள்ள மிக் 21 விமானம்\nஇந்தியாவுக்குள் சாலை அமைக்கும் சீனா, மற���த்த ராணுவம், காட்டிக்கொடுத்த செயற்கைகோள் படங்கள்\nஎல்லையில் சுற்று சுவர் அமைக்க இந்தியா திட்டம், பாகிஸ்தான் எதிர்ப்பு\nஎல்லைக் கட்டுபாட்டுக் கோடு அருகில் பெரிய சுற்று சுவரை இந்தியா கட்டி வருகிறது, இதற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன, ஏற்கனவே இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு வேலி அமைக்கப்பட்டுள்ளது, இருப்பினும் அது இந்தியாவின் கட்டுப்பாட்டு பகுதியிலேயே உள்ளது, அந்த வேலிக்கும் புதியதாக அமைக்கப்பட்டுவரும் வேலிக்கும் இடையே தூரம் அதிகம், அதாவது சர்வதேச எல்லைப் பகுதியை ஒட்டி இந்த புதிய சுவர் எழுப்பப்படும், இஸ்ரேலின் உதவியுடன் கட்டப்படும் இந்த புதிய சுவர் ஊடுருவலைத் தடுக்கவும், போரின் போது ஒரு நல்ல தடுப்பாகவும் இருக்கும்.\nஇந்த புதிய சுவர் சுமார் 197 கிலோமீட்டர் தூரம் நீளமும், சுமார் 10 மீட்டர் உயரமும் இருக்கும், இதில் நவீன சென்சார் கருவிகள், இருட்டிலும், பனி சூழ்ந்த நேரமும் பார்க்கும் வகையிலான தெர்மல் காமிராக்கள், பொருத்தப்பட்டிருக்கும், மேலும் இதன் மேல் பகுதியில் மின்சாரமும் இருக்கும், இது போன்ற வேலிகள் அமெரிக்க மெக்சிக்கன், சவூதி இராக் மற்றும் இஸ்ரேல் பாலஸதீன பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன,\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் எல்லைக் கட்டுபாட்டு பகுதிக்கு அருகில் இந்தியா இவ்வாறு வேலி அமைப்பது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்று பாகிஸ்தான் ஐ.நா வில் முறையிடப் போவதாக தெரிவித்துள்ளது,\n← தென் கொரியாவின் K 9 ஹோவிட்சர் பீரங்கிகளை வாங்குகிறது இந்திய ராணுவம்\nவீரர்களை ஏற்றி செல்லும் BMP 2 கவச வாகங்களை மேம்படுத்துகிறது இந்திய ராணுவம் →\nபுலாவாமா தாக்குதல், இன்னும் விரல் சூப்பிக்கொண்டிருக்கும் அரசு\nஅமெரிக்காவின் MOAB, இந்தியாவிடம் என்ன உள்ளது\nதுப்பாக்கிகளுடன் கூடிய சிறிய டவர்களை எல்லையில் அமைக்கிறது ராணுவம்\nசெய்திகளை உங்கள் இமெயில் இன்பாக்ஸ்-ல் பெற\nவான் தாக்குதலில் அசகாய சூரன் F 15 விமானத்தை MRCA சோதனைக்கு அனுப்ப அமெரிக்கா தயார்\nபோர் விமான சண்டை தொகுப்பை இரண்டு விதமாக பிரிக்கலாம், BVR ஏவுகணைகளுக்கு முன், BVR ஏவுகணை வருகைக்கு பின், BVR ஏவுகணை வருகைக்கு பின் இது வரை\nசீரிய பார்வை இல்லாததால் 27 சுகுவாட் அளவுக்கு குறையும் விமானப்படை\n2025 வரை விமானப்படையை முன்னெடுத்து செல்லவுள்ள மிக் 21 விமானம்\nபுதிய அப்பாச்சி ஹெலிகாப்டர்களுடன் மேற்கு எல்லையில் வலுவுறும் ராணுவத்தின் ரேப்பிட் படை\nஇந்திய விமானப்படைக்கு பயிற்சி விமானங்களை வழங்கும் பிளாட்டஸ் நிறுவனத்தை தடை செய்தது பாதுகாப்பு அமைச்சகம்\nசேவ் சிரியா, இப்போது ஐட்லிப் நகரம்\nவான் தாக்குதலில் அசகாய சூரன் F 15 விமானத்தை MRCA சோதனைக்கு அனுப்ப அமெரிக்கா தயார்\nசீரிய பார்வை இல்லாததால் 27 சுகுவாட் அளவுக்கு குறையும் விமானப்படை\n2025 வரை விமானப்படையை முன்னெடுத்து செல்லவுள்ள மிக் 21 விமானம்\nஇந்தியாவுக்குள் சாலை அமைக்கும் சீனா, மறுத்த ராணுவம், காட்டிக்கொடுத்த செயற்கைகோள் படங்கள்\nசேவ் சிரியா, இப்போது ஐட்லிப் நகரம்\nவான் தாக்குதலில் அசகாய சூரன் F 15 விமானத்தை MRCA சோதனைக்கு அனுப்ப அமெரிக்கா தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/vivek-jayaraman", "date_download": "2020-04-07T13:49:01Z", "digest": "sha1:7PATS2F2TJTRS7OOAZHUYUVILK7NJTBD", "length": 5419, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "vivek jayaraman", "raw_content": "\n`டி.டி.வி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கட்டும்' - விவேக் பேச்சால் உக்கிரத்தை வெளிப்படுத்திய சசிகலா\n`சசிகலாவிடம் சமரசம் பேசினாரா எடப்பாடி பழனிசாமி' - ஆளும்கட்சியை மிரள வைக்கும் மே 23\n`இனி தினகரனிடமிருந்து மீட்டெடுப்பது சிரமம்' - சசிகலாவை மிரள வைக்கும் அதிர்ச்சிக் கடிதங்கள்\nபெங்களூரில் முடங்கிய தினகரனின் `கஜானா' - கதிகலக்கும் கடைசிநேரக் காட்சிகள்\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\nமுதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத தேனி - காத்திருக்கும் அ.ம.மு.க\nஜாதகத்தைப் பார்த்தார்... வேட்பாளர்களை மாற்றினார்... அ.ம.மு.க பட்டியலுக்கு சசிகலா ஒப்புதல்\n- அ.ம.மு.கவில் நடக்கும் விவாதம்\n`இனி எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும்’ - விவேக் வீட்டில் `ஜெயலலிதா'\nசெம்மரக்கடத்தல் வழக்கில் சிக்கி சிறையில் இருந்த விவேக் ஜெயராமனின் மாமனார் மரணம்\nசசிகலாவின் உறவினர் இளவரசி வீட்டில் வைர, தங்க நகைகள் கொள்ளை -9 நாள்களுக்குப் பிறகு புகார்\nமிடாஸ், ஜாஸ் சினிமாஸில் ரெய்டு; ஜெயா டி.வி-க்கு வாழ்த்து - மோடி பாராட்டு உண்டாக்கிய ஆச்சர்யம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=1553:%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%25", "date_download": "2020-04-07T13:44:52Z", "digest": "sha1:UBZSHOBXPF4ZNO5OB33KLC7HKTCKY4N3", "length": 22288, "nlines": 119, "source_domain": "nidur.info", "title": "அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு", "raw_content": "\nஅபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு\nஅறியாமல் உண்ட ஹராமான உணவை வாந்தி எடுத்த வாய்மையாளர்\nஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள்; ''அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு (ஓர் எஜமானனுக்கு அடிமை செலுத்த வேண்டிய சம்பாத்தியத்தில்) நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்தி வந்த அடிமையொருவன் இருந்தான்.\nஅபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவன் செலுத்தும் தொகையிலிருந்து உண்டு வந்தார்கள். ஒரு நாள் அவன் ஏதோ ஒரு பொருளைக் கொண்டு வந்தான். அதிலிருந்து அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு சிறிது உண்டார்கள்.\nஅப்போது அந்த அடிமை அவர்களிடம், 'இது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா' என்று கேட்டான். அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, 'இது என்ன' என்று கேட்டான். அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, 'இது என்ன\nஅவன், 'நான் அறியாமைக் காலத்தில் ஒரு மனிதருக்குக் குறி சொல்லிவந்தேன்; எனக்கு நன்றாகக் குறி சொல்லத் தெரியாது; ஆயினும் (குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து) அவரை நான் ஏமாற்றி விட்டேன். அவர் அதற்காக எனக்குக் கூலி கொடுத்தார். நீங்கள் உண்டது (குறி சொன்னதற்காக) எனக்குக் கூலியாகக் கிடைத்த அந்தப் பொருளிலிருந்து தான்\" என்று சொன்னான்.\nஉடனே அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு தம் கையை (வாய்க்குள்) நுழைத்துத் தம் வயிற்றிலிருந்து அனைத்தையும் வாந்தியெடுத்துவிட்டார்கள்.'' (ஆதாரம்: புகாரி எண் 3842)\nஇந்த செய்தியில் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது அடிமை மூலம் தனக்கு கிடைக்கவேண்டிய வேண்டிய அடிமை தொகையை உண்கிறார்கள். பின்பு அந்த அடிமை ஹராமான வழியில் பொருளீட்டியதைத்தான் நம்மிடத்தில் தந்துள்ளான். அதைத்தான் நாம் சாப்பிட்டுவிட்டோம் என்பதை அறிந்தவுடன் தனது வாய்க்குள் விரலை விட்டு வாந்தி எடுக்கிறார்கள் என்றால், அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வாய்மையை எண்ணிப்பாருங்கள்.\nசமீபத்தில் ஒரு அறிஞர் இடம், என் தந்தை வட்டியின் மூலம் சம்பாதித்த சொத்து எனக்கு வாரிசு அடிப்படையில் கிடைத்துள்ளது. இது எனக்கு ஆகுமானதா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டபோது, அது உங்களுக்கு ஆகுமானதுதான்; ஏனெனில் தவறான வழி��ில் பொருளீட்டியது உங்கள் தந்தைதான். அந்த பாவத்திற்கு அவர்தான் பொறுப்பாளி. உங்களுக்கு அதில் சம்மந்தமில்லை. எனவே வாரிசு அடிப்படையில் கிடைத்த அந்த சொத்து உங்களுக்கு ஆகுமானதே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டபோது, அது உங்களுக்கு ஆகுமானதுதான்; ஏனெனில் தவறான வழியில் பொருளீட்டியது உங்கள் தந்தைதான். அந்த பாவத்திற்கு அவர்தான் பொறுப்பாளி. உங்களுக்கு அதில் சம்மந்தமில்லை. எனவே வாரிசு அடிப்படையில் கிடைத்த அந்த சொத்து உங்களுக்கு ஆகுமானதே என்று அந்த அறிஞர் பதிலளித்தார்.\nநன்றாக கவனிக்கவேண்டும் கொடிய வட்டியின் மூலம் சேர்த்த பொருள் ஆள் மாறும்போது ஆகுமாகிவிடுகிறது என்று ஃபத்வா வழங்கும் அறிஞர்கள் வாழும் காலத்தில் நாம் இருக்கிறோம்.\nஆனால், தனது அடிமை தவறான வழியில் பொருளீட்டிய தொகையில் உண்பதை வெறுத்த அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எங்கே வரதட்சனை உணவு வீட்டு தேடி வந்தால் அது அன்பளிப்பு; ஆள்மாறி விட்டால் (அது எந்த வழியில் சம்பாதித்ததாக இருந்தாலும்) ஆகுமானது என்று ஃபத்வா வழங்கும் மேதைகள் எங்கே\n அந்த சத்திய ஸகாபாக்கள் அல்லவா\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அடுத்த வழிகாட்டியாக அடையாளம் காட்டப்பட்டவர்\nஜுபைர் இப்னு முத்யிம் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடுவதற்காக) வந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி, 'நான் வந்து தங்களைக் காண (முடிய)வில்லையென்றால்...' என்று, - நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்துவிட்டால் (என்ன செய்வது' என்று, - நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்துவிட்டால் (என்ன செய்வது) என்பது போல்- கேட்டாள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''நீ என்னைக் காணவில்லையென்றால் அபூபக்ரிடம் செல்\" என்று பதில் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி எண் 3659)\nஇந்த பொன்மொழியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே தனக்கு பின்னால் தகுதியுடைய வழிகாட்டியாக அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அடையாளம் காட்டியதன் மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமுதாயத்தில் எட்டிப்பிடிக்க முடியாத சிறப்பு��்குரியவர் அபூபக்கர்[ரலி] அவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளதை புரிந்து கொள்ளலாம்.\nஅருமை மகள் மீது 'அவதூறு' சொன்னவருக்கும் அள்ளித்தந்த வள்ளல்\nஅறிவுச்சுடர் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் விஷயத்தில் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் என்ற நயவஞ்சகன் பரப்பிய அவதூறை நம்பி, அதை மக்கள் மத்தியில் பரப்பியவர்களில் மிஸ்தஹ் இப்னு உஸாஸா ரளியல்லாஹு அன்ஹு என்ற நபித்தோழரும் ஒருவர்.\nஇவர் பத்ர் போரில் பங்கெடுத்த வீரர்களில் ஒருவர். மேலும் இவர் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் உறவினர் என்பதால், அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இவருக்கு [இவர் அவதூறு பரப்புவதற்கு முன்னர்] பல்வேறு உதவிகளை செய்து வந்தார்கள்.\nஇந்நிலையில், தன் அருமை மகள் ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள் மீது தன்னிடத்தில் உதவி பெற்று வாழும் மிஸ்தஹ் அவதூறு பரப்புவதை அறிந்த அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதையும் பின்னர் நடந்தவைகளையும் கீழ்கண்ட ஹதீஸில் பாருங்கள்;\nஅபூபக்ர் அஸ்ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக (என் புதல்வி) ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிடமாட்டேன்' என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். -மிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்ர்ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் செலவிட்டு வந்தார்கள்.\nஅப்போது அல்லாஹ், ''உங்களில் செல்வம் மற்றும் தயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு (எதுவும்) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்'' எனும் (திருக்குர்ஆன் 24:22 வது) வசனத்தை அருளினான்.\nஅப்போது அபூ பக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ''ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்' என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள்.\n அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்' என்றும் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, எண் 6679)\nதன் மகள் விஷயத்தில் அவதூறு கூறியவர் என்ற அடிப்படையில், ஒரு தந்தை என்ற ரீதியில் கோபம் கொண்டாலும், அல்லாஹ்வின் கட்டளை இறங்கியவுடன் அதற்கு முற்றிலும் கட்டுப்பட்டவராக மீண்டும் மிஸ��தஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அரவணைத்த அபூபக்கர்[ரலி] அவர்கள், பிறரை மன்னிப்பதிலும், இறைவன் தன்னை மன்னிக்கவேண்டும் என்று விரும்புவதிலும் தனது இறையச்சத்தை வெளிப்படுத்திய விதத்தை வர்ணிக்க வார்த்தைகளும் உண்டோ..\nஅடைக்கப்படாத அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கான வாசல்\nஅபூ ஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்; இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (இறப்பதற்கு முன் நோய்வாய்பட்டிருந்த போது) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள் அதில், 'அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது - இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கூறினான்.\nஅந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்தார்\" என்று கூறினார்கள். உடனே, அபூ பக்ர் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறப்பு நெருங்கிவிட்டதை உணர்ந்து) அழுதார்கள். 'இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள சுய அதிகாரம் அளிக்கப்பட்ட அடியாரைப் பற்றிக் குறிப்பிட்டதற்கு இவர் ஏன் அழுகிறார்' என்று நாங்கள் வியப்படைந்தோம்.\nஇறைத்தூதர் தாம் அந்த சுயஅதிகாரம் அளிக்கப்பட்ட அடியார். (நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இறப்பையே இது குறிக்கிறது என்பதை அபூ பக்ர் (ரளியல்லாஹு அன்ஹு) அறிந்து கொண்டார். ஏனெனில்,) அபூபக்ர் (ரளியல்லாஹு அன்ஹு) எங்களில் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள்.\nஅப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'தன் நட்பிலும் தன் செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராகஇருப்பவர் அபூபக்ரேயாவார். என் இறைவனல்லாத வேறெவரையாவது நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன்.\nஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அவருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத் தான் செய்கின்றன. (என்னுடைய இந்தப்) பள்ளி வாசலில் எந்த வாசலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்; அபூபக்ரின் வாசலைத் தவிர\" என்று கூறினார்கள். (ஆதாரம்; புகாரி, எண் 3654)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரண நேர்க்கத்தில் நோய்வாய்ப்பட்டிருந்தபோது யாரையும் சந்திப்பதை தவிர்க்கும் வகையில் வாசல்களை அடைக்குமாறு பணித்தபோது அதில் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வருகைக்கான வாசலை அடைக்கவேண்டாம் என கூறி, தனக்கும்-அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் உள்ள நெருக்கத்தை பறைசாற்றுகிறார்கள் எனில், இறைத்தூதரின் இதயம் கவர்ந்த அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்தான் எத்துனை மகத்தானவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/photos", "date_download": "2020-04-07T14:08:08Z", "digest": "sha1:JUKPJBBIW55DZKI5QIWBRZQPSTADIOCM", "length": 12082, "nlines": 203, "source_domain": "tamil.samayam.com", "title": "பருவநிலை மாநாடு Photos: Latest பருவநிலை மாநாடு Photos & Images, Popular பருவநிலை மாநாடு Photo Gallery | Samayam Tamil", "raw_content": "\nதுணி போதும், மருத்துவ மாஸ்க் வேண்டாம்: வ...\nசூரி 8 அடி பாய்ந்தால், அவர...\nஊரடங்கின்போது இதை தான் அதி...\nBREAKING: கொரோனா நிதி: ரூ....\nவருமானமே இல்ல... உதவி கோரும் இசைக் கலைஞர...\nதமிழகத்தில் 12 வகையான தொழி...\nதமிழகத்தில் 38 ஆக உயரும் ம...\nதமிழகத்தில் 7 பேர் பலி..\nஊரடங்கு உத்தரவு முடியும் வ...\nVirat Kohli:இதுக்காகத்தான் கோலிக்கு எதிர...\nகொரோனா வைரஸுக்கு எதிரான போ...\nஐபிஎல் சிறந்த இந்திய லெவன்...\nசின்ன பையன் மூலம் அதிரடி க...\nகாலி கிரவுண்ட்ல கூட ஐபிஎல்...\nMi டிவி வைத்து இருப்பவர்க...\nOppo A12e : நியாயமான அம்சங...\nஇதை பட்ஜெட் விலையிலான ஐபோன...\nMi TV-களுக்கு ஆப்பு; பட்ஜெ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஅறந்தாங்கி நிஷாவும் அவர் க...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஊரடங்கு இதுக்கும் தான் போ...\nபெட்ரோல் விலை: சென்னை நிலவ...\nபெட்ரோல் விலை: கொரோனாவும் ...\nபெட்ரோல் விலை: அதை நீங்களே...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஏ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRamCharan : ரத்தம் ரணம் ரெளத்திரம..\nவாத்தி கமிங்... அண்ணன் வந்தா ஆட்ட..\nநாலு பேரு... ரெட்டு காரு... பிளான..\nஇட்லிக்கு மீன் கொழம்பு பாடல் வெளி..\nஒருத்தன்கிட்ட கூட ஆதார் கார்டு கி..\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ��� கல்யாணின் \"தாராள பிரபு\"\nபருவநிலை மாநாடு தொடர்புடைய முடிவுகள்\nஅஜித்தை தொடர்ந்து கொரோனாவுக்காக ரூ.50 லட்சம் அளித்த மோகன்லால்\nவருமானமே இல்ல... உதவி கோரும் இசைக் கலைஞர்கள்\nதமிழகத்தில் 12 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி - தமிழக அரசு\nதுணி போதும், மருத்துவ மாஸ்க் வேண்டாம்: விஜய் தேவரகொண்டா அறிவுரை\nகரீப் கல்யாண் திட்டத்தில் உணவு தானியங்கள் விநியோகம்\nதமிழகத்தில் 38 ஆக உயரும் மாவட்டங்களின் எண்ணிக்கை: அந்த புதிய மாவட்டம் எது\nஏகாதிபத்தியத்திடம் அடிபணிந்த வலிமைமிக்க பாரத தலைவன்\nஊரடங்கு உத்தரவு முடியும் வரை அம்மா உணவகத்தின் கட்டணத்தை அதிமுக ஏற்கும்.\nWorld ODI XI: சிறந்த உலக லெவன் அணி... ஜாம்பவான் சச்சின், சேவாக்கை சேர்த்த வார்ன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ushagowtham.com/2015/12/17/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_-%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2020-04-07T12:27:32Z", "digest": "sha1:OCSUKSW6A5BI75A67BZN3KVQRUJQ3VUH", "length": 17500, "nlines": 126, "source_domain": "ushagowtham.com", "title": "மனிதனும் மர்மங்களும்_ மதன்", "raw_content": "\nஇன்னிக்கு நான் படிச்சிட்டு வந்தது குமுதம் ரிப்போர்டர்ல தொடரா வந்த மனிதனும் மர்மங்களும் என்ற எழுத்தாளர் மதனோட புத்தகம்.\nஒரு வரில சொல்லணும்னா செம்மையான அனுபவம் இந்த புத்தகம். மர்மங்கள் எனும்போது பேய் இல்லாமலா..ஆனால் அதை விட சுவாரஷ்யமான விஷயங்கள் நிறைய இருக்கு\nநூற்று தொண்ணூறு பக்கத்துல இருக்கற புத்தகத்துல பர்ஸ்ட் குவார்ட்டர்ல தான் பேய்ஸ் வர்றாங்க. அதுவும் உண்மைச்சம்பவங்களை வச்சு அவங்களோட ஹிஸ்டரியையே துவைச்சு புழிஞ்சு காயப்போட்டு அயனும் பண்ணி மடிச்சு வச்சுர்றார் மதன் சார். எனக்கு என்ன பிடிச்சதுன்னா உண்மை சம்பவங்களை சொல்லிட்டு அதுக்கு விஞ்ஞான விளக்கம், கோட்பாடுகள் மூலமா அது எப்படி சாத்தியம் என்று சொல்லிருக்கறதால பக்கத்துக்கு பக்கம் சுவாரஸ்யமா இருந்துது\nஉங்களுக்கு பேய்ஸ் புடிக்காதுன்னா தயவு பண்ணி முதல் ஐம்பது பக்கங்களை ஸ்கிப் பண்ணிடுங்க. அதுக்காக புக்கை படிக்காம மட்டும் விட்றாதீங்க. ஐம்பது பக்கங்களுக்கு அப்புறம் வர்ற எக்ஸ்பீரியன்ஸ் மிஸ் பண்ணவே கூடாதது தமிழில் இப்படி புத்தகங்கள் ரொம்ப ரேர் தமிழில் இப்படி புத்தகங்கள் ரொம்ப ரேர் ஒரு கவர் போல படிச்ச விஷயங்களை நான் ஷேர் பண்றேன்.\nநேத்து பின்னேரம் நா���் படிக்க ஆரம்பிச்சப்போ மழை இருட்டு, குளிர் வேறயா… பேய் வரும்போது டெம்பரேச்சர் குறையும்னு சொல்லவும் எனக்கு பின்கழுத்து முடில்லாம் ஒரே பைலா டான்ஸ் தாங்க. அதுவும் பேய்களை கடகரைஸ் பண்றார், சாதா பேய், chilli பேய், காமேடிப்பெய், ஹெல்பிங் பேய், விளையாட்டா ராக்கிங் பண்ற பேய்னு, ஒருத்தர் உயிரோட இருக்கறப்பவே அவரோட பேய்னு, அதுவும் அத்தனையும் உண்மை சம்பவங்களை வச்சு அதை பல விஞ்ஞானிகள் சோதனை பண்ணி நிரூபிச்சதை அழகா கதை போல சொல்றார். இன்னொரு திடுக் தகவல் இதுவரை ஆவிகளோட நடந்த இன்டராக்ஷன்ஸ் பெண்களோட தான் அதிகமாம். அதாவது பெண் மீடியம்களை தொடர்பு கொள்வது தான் அதிகமாம்.\nஆவி எப்படி வருதுன்றதுக்கான விஞ்ஞான விளக்கம் நான் இன்னிக்கு தான் படிச்சேன் மக்களே. Society for Psychical Research இது தொடர்பான ஆராய்ச்சிகளை பண்றாங்களாம். நமக்கு வேலை கொடுப்பாங்களா\nமனித உடலின் மிக எளிய கட்டமைப்பு செல்னு நாம படிச்சிருக்கோம்.கோடிக்கணக்கான cell சேர்ந்து உடம்பை உருவாக்கறது போல மனதுக்கும் செல் உண்டாம். மூளைக்கு தகவல் சொல்ற Neuron செல்களை போல எண்ணங்களுக்கான அடிப்படை அலகாக psychon இருக்கிறதாம். பல psychon கள் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட எண்ணம் உருவாகும் என்பதாக வைத்துக்கொள்ளலாம்.\nஇப்போ நம்ம ராஜ்கிரண் சார் டவுன்ல இருந்துட்டு “அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் மாற்றங்கள்” னு கிராமத்து வீட்டையும் அவர் குடும்பத்தையும் நினைச்சு ரொம்ப பீலாயிடறார். ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்கா அவர் பீல் பண்ணும்போது இந்த psychons ங்கற அக்கியூஸ்ட்கள் சேர்ந்து அந்த கிராமத்துக்கு போய்டும். சில வேலைகள்ல அந்த கிராமத்துல இருக்கறவங்க கண்ணனுக்கு புகை போல அங்கே ராஜ்கிரண் நடந்துட்டு இருக்கறது தெரியக்கூடும். எஸ் உயிரோட இருக்கறவங்களோட எண்ணங்கள் ஸ்ட்ராங்கா இருந்தா அவங்களோட ஆவி கூட தோன்றும். அஜித் சார் கோர்ட்ல பீலிங்கா பேசும்போதே அத்திப்பட்டில மிதந்திட்டு இருக்கற சாத்தியங்களும் உண்டு\nஇது தான் இறந்த பின்னரும் அவங்களுக்கு பிடிச்ச இடத்தில சிலர் அவங்களை பார்க்க முடியறதுக்கும் காரணம்.இது எல்லாம் காலப்போக்குல அந்த psychonகள் சக்தியை இழந்து மறைஞ்சு போறதால நமக்கும் ஆவி தெரியிறது குறைஞ்சு மறைஞ்சு போய்டும்.\nஆனா ஒருத்தர் சாகற அதே நேரம் எங்கயோ இருக்கற இன்னொருத்தருக்கு அவர் தெரிஞ்ச சம்பவங்கள் நிறைய நடந்துது. அது எப்படி சாத்தியம்இங்கே தான் மையர்ஸ் தன்னோட டெலிபதி தியரி ஓட வர்றார்.\nசாகற நேரம் சம்பந்தப்பட்டவரிடம் இருந்து அவங்களை பிடிச்சவங்க கிட்ட என்னை காப்பாத்து, நான் இறந்துட்டு இருக்கேன், உன்னை பாக்கணும்னு எண்ண அலை உருவாகி ஒளி வேகத்தில் பயணிக்குது\nஅந்த ரிசீவரோட மூளை டெலிபதிக் ஆக தட்டி எழுப்பப்பட அவர் கண்முன்னே அந்த இறந்தவரோட உருவம் தெரியுது\nஎல்லாம் சரி அந்த ஆவிக்கு சம்பந்தமே இல்லாதவங்க பலர் சில சமயங்கள்ல அந்த ஆவியை பார்க்க முடியுதே, இது எப்படி\nஇங்கேதான் காஸ்டாப் யூங் என்ற சிக்மன்ட் பிராய்டின் பிரதான சீடர் என்ட்ரி கொடுக்கறார். அவர் சொல்வது என்னவெனில்\nநம்ம ஆழ்மனத்துக்குள் பொதுவான மனம் என்று ஒன்று உண்டாம். ஒட்டுமொத்த உலகையும் சேர்த்தது போல, அனைவரையும் ஒரு சேர ஒன்று போல சிந்திக்க வைக்கும் மனம் அது சில நாடுகளின் மாபெரும் புரட்சிப்போராட்டங்கள் மூலம் மக்கள் சக்தி ஒன்று சேர்வது இந்த மனத்தின் செயல் தானாம்.\nசோ ஆவிக்கு நெருங்கியர் டெலிப்பதி மூலம் அந்த ஆவிக்கு வடிவம் கொடுக்க இந்த பொதுவான மனம் மூலம் பலருக்கு படிப்படியாக அந்த உருவத்தோடு டெலிபதி நிகழ்கிறது. அவ்வளவு தான். புத்தகத்தில் படியுங்கள் மக்களே மிக எளிதாக புரியும்படி மதன் சார் சூப்பராக சொல்வார்.\nஅடுத்து psychic பற்றி சொல்கிறார். பெரியவர்களை விட சிறுவர்களுக்கு இந்த சக்தி அதிகமாம். இன்னொரு சுவாரஷ்யமான சம்பவம் சொல்லிருந்தார். டைட்டானிக் மூழ்க கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாவல் பாரிய கப்பலொன்று 77000 பேரோடு முதல் பயணத்தில் பனியில் மோதி கவிழ்த்தது என்று வந்ததாம். டைட்டானிக் மூழ்கியபிறகு சேதங்கள், எண்ணிக்கைகள் அனைத்துமே அந்த நாவலோடு ஒத்துப்போனதாம். அதிசயம் என்னவெனில் அந்த நாவலில் வரும் கப்பலுக்கு பேர் டைட்டன்.\nஒரு பத்திரிகையாளர் இந்த நாவலை போல நடக்க சந்தர்ப்பம் உண்டு. ஏனெனில் பாரிய கப்பல்கள் இப்போது கட்டப்படுகின்றன என்று விபத்துக்கு சில நாட்களின் முன் சொல்லிஇருக்கிறார். ஆச்சர்யம் தானே அதை நம்பாமல் டைட்டானிக்கில் பயணித்து இறந்து போயிருக்கிறார் psychic எண்ணங்களை நாம் சீரியஸாக எடுத்து கொள்வதில்லை என்பது தான் உண்மை.\nபிறகு கனவுகள், நாஸ்டர்டாம், சக்தி கொண்ட மனிதர்கள், மீன் மழை, தவளை மழை, திடீரென்று நெருப்பு பற்றி சாம்���லாகும் மனிதர்கள், aura, வேற்றுக்கிரக வாசிகள் என்று புத்தகம் பர பரவென்று பறக்கிறது.\nவேற்றுக்கிரக வாசிகள் பற்றி படிக்கும் போது மண்டைல ஒரு விஷயம் தோணிச்சு. அதுதான் நீல நிறம். என்னை கேட்டால் உலகில் மர்மமான நிறம் நீலம் என்பேன். வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டுக்களில் இருந்து நீல ஒளி வருவது, நீலக்கண்கள், ஏன் fantasy என்று சொல்லும் போதே நாம் நீல நிறத்தை தான் தெரிவு செய்வோம். இதை பற்றி இன்னும் படிக்க வேண்டும்\nவித் லவ், மைதிலி (1)\nஅவளாகியவள் May 10, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle April 27, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35198", "date_download": "2020-04-07T15:02:30Z", "digest": "sha1:MOMABRXUAIQID6CCNOPFMXYLBWX5QCKN", "length": 9938, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "கொடைக்கானல்- பழனி வழி", "raw_content": "\nநான் ஒரு ஊர்சுற்றி. அருவி, மலை, காடுகளில் மட்டும் சுற்ற விரும்புகின்றவன். வலக்காலில் ஏற்பட்ட நரம்புக் கோளாறினால் ஊர் சுற்றுவதை நிறுத்தி 2 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டன. இருந்தும் கீழே உள்ள பிளாகின் ஊர்சுற்றி ஆத்தர் சென்று வந்துள்ள மலை அருவி காடுகளைப் பார்த்த\nபின்பு மீண்டும் சுற்ற நினைத்துள்ளேன்.\nதமிழ்நாட்டில் சுற்ற விரும்பும் இடங்களை நானாக வரைந்தேன். இதற்கு நேரம் நிறைய‌ ஆயின. இந்த மேப்பை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பவும். காரணம் எந்த இடங்களை மட்டும் தவற விடக் கூடாதோ அவை நான் வரைந்துள்ள மேப்பில் குறிக்கப்பட்டுள்ளன. எதற்கும் இருக்கட்டும் என்று கேரளா மேப்பையும் மேலோட்டமாக இதோடு சேர்த்து வரைந்துள்ளேன்.\nபழனியில் இருந்து கொடைக்கானலுக்கு ஒரு மலை ரோடு செல்கின்றது. இந்தப் பாதையில் ஏதோ ஓர் இடத்தில் ஆரம்பித்து பள்ளாங்கி கிராமத்திற்கு முதல் கட்டமாக hike செய்ய வேண்டும்.\nTags: கொடைக்கானல்- பழனி வழி\nகருநிலம் - 2 [நமீபியப் பயணம்]\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-77\nபெரியம்மாவின் சொற்கள்- கடிதம் 3\nஉரையாடும் காந்தி - ஓர் உரையாடல் - வேலூர்\nஆயிரம் மணிநேரம் - தவம்\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/3540/", "date_download": "2020-04-07T13:58:42Z", "digest": "sha1:NBWZRVVEC7DNWQANGFE56LPPMY76Q7BT", "length": 69756, "nlines": 109, "source_domain": "www.savukkuonline.com", "title": "சவுக்கு விருது. – Savukku", "raw_content": "\nசவுக்கில் யாருக்கும் விருது கொடுக்கும் வழக்கம் இருந்தது இல்லை. திடீரென்று விருது வழங்க வேண்டும் என்று முடிவெடுத்ததற்கு வலுவான காரணம் உண்டு. ஒரு இனத்தின் மேன்மையை உயர்த்துகிறார் ஒருவர். ஒரு இனத்துக்காக வாழ்வையே அர்ப்பணிக்கிறார் ஒருவர். தன் உயிர், மூச்சு, ஆவி, அந்த ஆவியில் வெந்த இட்லி ஆகிய அனைத்தையும் தன் இனத்துக்காகவே தியாகம் செய்கிறார் ஒருவர். தனது இனம் அழியும்போது, அந்த இனத்தைக் காப்பதற்காக பணம், பதவி, தன் குடும்பம், சொத்து, தன் செல்வாக்கு அத்தனையையும் தியாகம் செய்கிறார் என்றால் அவருக்கு விருது வழங்காமல் இருந்தால், தமிழ் கூறும் நல்லுலகம் நம்மைப் பழிக்காதா நல்லார் ஒருவரை பாராட்டாமல், விருது வழங்காமல் இருந்தாயே என்று காலம் நம்மைத் தூற்றாதா நல்லார் ஒருவரை பாராட்டாமல், விருது வழங்காமல் இருந்தாயே என்று காலம் நம்மைத் தூற்றாதா அந்த அடிப்படையில்தான் இந்த விருது வழங்கப்படுகிறது.\nசவுக்கு விருது என்பது ராமோன் மேக்சேசே விருது, நோபல் விருது, பாரத ரத்னா விருது, பத்மா விருதுகள் போன்ற விருதுகளைப் போல மிக மிக உயர்ந்த விருதுகள் அல்ல என்றாலும், முதன் முறையாக ஒரு நபருக்காகவே இந்த விருது ஏற்படுத்தப்படுகிறது என்றால், இதுவும் ஒரு சிறந்த விருதே (மானிட்டரில் துப்பாதீர்கள்).\nஇந்த விருது எட்டப்பன் பெயரால் ஏன் ஏற்படுத்தப்படுகிறது \n1791 ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது முப்பதாவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார். இதே காலத்தில்தான் கிழக்கிந்திய கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது. வரிவசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். அந்தக் கம்பெனி, வரி வசூல் செய்வதற்கு பாளையக்காரர்களை பெரும் தடையாகப் பார்த்தது. அவர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று முனைந்தது.\nஅதற்குத் தோதாக அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர். அடிவருடிகளுக்கு எலும்புத் துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத் தண்டனையும் அதிகவரியும் விதிக்கப்படுகின்றது.\nஇப்படித்தான் கிளர்ச்சியாளரான கட்டபொம்மனது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் சில பகுதிகள் துரோகி எட்டப்பனுக்குத் தரப்படுகின்றன. இதன் பிறகு நடந்த போரில், எட்டப்பன், ஆங்கிலேயக் கம்பெனிக்காக கட்டபொம்மன் படைகளை இடைமறித்து, காட்டிக் கொடுக்கிறார். இதனால் எட்டப்பன் வரலாற்றில் தலைச் சிறந்த துரோகியாக அடையாளம் காணப்படுகிறார்.\nஆகையால் இந்த எட்டப்பனின் பெயரால், இந்த சவுக்கு விருது வழங்கப்படுவது என்று தீர்��ானிக்கப்பட்டது. இந்த விருதை யாருக்குத் தருவது என்று பல்வேறு பெயர்கள் விருதுத் தேர்வுக்குழுவினரால் (சவுக்கும், சவுக்கு குடியிருக்கும் ஃப்ளாட்டின் வாட்ச்மேனும்) பரிசீலிக்கப்பட்டன.\nமனோன்மணீயம் நாடகத்தில் வரும் குடிலனின் கதாபாத்திரம்தான் முதலில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nசூதே உருவாய்த் தோன்றினன் அவன்தான்\nஓதுவ, உன்னுவ, செய்குவ யாவும்\nதன்னயம் கருதி அன்றி மன்னனைச்\nசற்றும் எண்ணான் மற்றும் சாலமா\nகுடிலன் தீய எண்ணமே வடிவானவன். அவனுடைய பேச்சும் நினைப்பும் செயலும் ஆகிய யாவும் தன்னலம் கருதியதே ஆகும். மன்னனின் நலத்தைச் சிறிதும் நினைக்காதவன். ஆனாலும் மிகவும் பெருமை உடையவன் போலவும், நல்லவன் போலவும் நடிப்பவன் என்று குடிலனின் குணநலன்களை மதிப்பீடு செய்கிறான்.\nதமிழ் வரலாற்றில் குடிலனின் பெயர்தான் முதலில் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், அவர் எட்டப்பனுக்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்தவர் என்பதால், நிராகரிக்கப்பட்டது.\nஎட்டப்பன் விருதை பெறத் தகுதியானவர் யார் என்று பரிசீலித்ததில், இறுதிச் சுற்றுக்கு, சுப.வீரபாண்டியன், மருத்துவர் ராமதாஸ், தொல்.திருமாவளவன், கனிமொழி, ஸ்டாலின், தயாநிதி மாறன், பேராசிரியர் அன்பழகன், கி.வீரமணி, போன்றோர் இறுதிச்சுற்றுக்கு வந்தனர். ஆனால், இறுதிச் சுற்றில் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றது, கலைஞர் என்ற அழைக்கப்படும், முத்துவேல் கருணாநிதி மட்டுமே.\nஆதலால் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதற்கான பட்டயம்.\nமுத்துவேல் கருணாநிதி என்று அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி 3 ஜுன் 1942 அன்று தஞ்சை மாவட்டம் திருக்குவளையில், முத்துவேல் மற்றும் அஞ்சுகம் தம்பதியினருக்குப் பிறந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய அண்ணாதுரை 1969ம் ஆண்டு காலமான பிறகு, அக்கழகத்தை கைப்பற்றியவர், இன்று வரை தலைவர் பதவியை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டுள்ளார்.\nபத்மாவதி, தயாளு அம்மாள், ராசாத்தி அம்மாள் என்று இவருக்கு மூன்று மனைவிகள். இதில் பத்மாவதி அம்மாள் இறந்து விட்டார். இந்த மூன்று மனைவிகளுக்கும் சேர்த்து, இவருக்கு மு.க.முத்து, மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, மு.க.செல்வி, மு.க.கனிமொழி ஆகிய மகன்கள் மற்றும் மகள்கள் உண்டு.\nதிராவ��டர் கழகத்தில் இணைந்த கருணாநிதி திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதுவதன் மூலம் பிரபலமடைந்தார். தந்தைப் பெரியரின் பகுத்தறிவுக் கொள்கைகளை முன்னெடுப்பதாக அறிவித்துக் கொண்டு, அதன் அடிப்படையில் பல நூல்களை படைத்துள்ளார். வெளியில் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பேசி விட்டு, ரகசியமாக சாமி கும்பிடும் வழக்கம் உள்ளவர் என்று அறியப்படுகிறார். பல நாடகங்களை எழுதியுள்ளார். மணிமகுடம், ஒரே ரத்தம், பழனியப்பன், தூக்கு மேடை, காகிதப்பூ, நானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, உதயசூரியன் சிலப்பதிகாரம் என்று பல்வேறு நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றில் பல திரைப்படங்களாக உருவாகியுள்ளன.\nநீதிக்கட்சியின் அழகிரிசாமி என்பவரின் பேச்சால் ஈர்க்கப்பட்டு அரசியலில் தனது 14வது வயதில் அரசியலில் நுழைந்தார். அப்போது மாணவர் நேசன் என்ற கையெழுத்துப் பத்திரிக்கையை தொடங்கினார். பின்னாளில் முரசொலி என்ற நாளிதழை தொடங்கினார். அந்த நாளிதழை பின்னர், திமுகவுக்கு விற்று, அதன் மூலம் ஒரு கணிசமான தொகையைப் பார்த்தார்.\n1957ம் ஆண்டு முதன் முதலாக குளித்தலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானார். 1967ல் திமுக ஆட்சியைப் பிடித்ததும், பொதுப்பணித்துறை அமைச்சரானார் கருணாநிதி.\nபொதுப்பணித்துறை அமைச்சரானதிலிருந்து, இவர் கொள்ளையடிக்கத் தொடங்கியதாக, இவர் மீது உள்ள ஊழல் புகாருக்காக நியமிக்கப்பட்ட நீதியரசர் சர்க்காரியாவின் அறிக்கை கூறுகிறது.\n21.08.1981 அன்று முதன் முதலாக இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக சட்டசபையில் தீர்மானம் இயற்றிப் பேசியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை வைத்து இவர் அரசியல் செய்வதற்கு தொடக்கப்புள்ளியாக அந்தத் தீர்மானம் அமைந்தது. ஈழத் தமிழர் பிரச்சினையை காரணமாக வைத்து, அப்போது தமிழகத்தில் இருந்த எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று முயன்றார். இவர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதும், எம்ஜிஆர் இவரை கைது செய்தார். இவர் கைது செய்தி பரவியதும், பலர் தீக்குளித்தனர். இத்தீக்குளிப்புச் சம்பவங்களினால், எம்ஜிஆர் அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்த, இவர் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இறந்தவர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுகிறேன் என்று அரசியல் செய்தார். ஈழத் தமிழர் விவகாரத்தில் எம்ஜிஆர் தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டது என்று பறைசாற்றினார். ஆனால், எம்ஜிஆர்தான், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை இறுதி வரை ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது போடப்பட்ட வழக்குகளைச் சந்திக்க, தன்னிடம் பணமே இல்லாதது போல, தொண்டர்களிடம் வழக்கு நிதி வசூல் செய்தார். 1981ல் இவரிடம் 34 ஆயிரத்து 540 ரூபாய் நிதியாக வழங்கப்பட்டது.\nஇவரின் வசூல் வேட்டை அத்தோடு முடியவில்லை. 1982ம் ஆண்டு, மே 15 மற்றும் 16 தேதிகளில் தஞ்சையில் நடந்த திமுக மாநாட்டில், இவர் சட்டமன்றத்தில் நுழைந்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை காரணம் காட்டி, வசூலில் ஈடுபட்டார். இவருக்கு அந்த விழாவில் 60 பவுன் பொன்னாரம் அணிவிக்கப்பட்டது. தனக்கு நகையின் மீதும் பணத்தின் மீதும் ஆசையே இல்லை என்பது போல, அதை ஏற்றுக் கொண்டு கருணாநிதி பேசியது…\n“நானே தி.மு.கழகத்திற்கு சொந்தம் என்று ஆகிவிட்ட பிறகு, எனக்கு அணிவிக்கப்பட்ட பொன்னாரம் மட்டும் எனக்கு எப்படிச் சொந்தமாகும் அதுவும் கழகத்திற்கே சொந்தமாக வேண்டும். என்னை அன்பில் பேச அழைத்தபோது, தலைவரே ஆணையிடுங்கள் என்றார். ஆணையிடுங்கள் என்று கேட்டுவிட்டு, ஆணையை மீற முடியாது. எனவே ஆணையிடுகிறேன். எனக்கு அணிவிக்கப்பட்ட இந்த முப்பது பதக்கங்களும், மூவாயிரம் வீதம் 90 ஆயிரம் ரூபாய் ஆகிறது. இந்த 30 பதக்கங்களையும் நான் ஒருவனே வீட்டிலோ அல்லது கழகக் கட்டிடத்திலோ வைத்திருந்தால் அதைப்பார்த்து, ஒரு காலத்தில் கருணாநிதிக்கு அணிவிக்கப்பட்ட சீதனம் என்று கூறி மகிழ்ச்சி அடைபவர்கள் இருப்பார்கள். ஆனால் இது பரவிட வேண்டுமென்று விரும்புகிறேன். இந்த 30 பதக்கங்களில் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்பதற்காக நாலைந்து பதக்கங்களை மட்டும் என் வீட்டிற்காக எடுத்துக் கொள்கிறேன். என் பேரன் பேத்திகளுடைய கழுத்துக்களிலே இவைகள் தொங்கட்டும். மீதமுள்ள பதக்கங்கள் பலபேருடைய வீடுகளில் இருக்க வேண்டும். பதக்கத்தின் விலை மூவாயிரம் ரபாய். ஒரு நாலாயிரம் ரூபாய் யார் தருகிறார்களோ அவர்களுக்கு ஒரு பதக்கம்.” இதுபோல 1982ம் ஆண்டு பேசிய பேச்சிலிருந்தே, இவரது வசூல் நோக்கம் பரவலாகத் தெரியத் தொடங்கியது. கொடுத்த பதக்கங்களில் நான்கைந்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டு, மீதம் உள்ளவற்றை 35 சதவிகிதம் லாபம் வைத்து விற்றவர்தான் இந்த கருணாநிதி.\nதங்கதுரை குட்டிமணி ���ற்றும் ஜெகன் ஆகியோரின் கண்கள் நோண்டப்பட்டு கொலை செய்த செய்தியறிந்த தமிழகம் கொந்தளித்தது. இலங்கையில் இந்தியா தலையிடவேண்டும் என்ற கோரிக்கையோடு, டெல்லியில் எல்.கணேசன் மற்றும் வைகோ 8 ஆகஸ்ட் 1983 அன்று காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அந்த உண்ணாவிரதப்போராட்டம் தொடர்ந்தால், எங்கே வைகோவும், எல்.கணேசனும் நற்பெயர் வாங்கிவிடப்போகிறார்களே என்று, அந்தப் போராட்டத்தை அடையாள உண்ணாவிரதமாக மாற்றுமாறு தந்தியனுப்பி அந்தப் போராட்டத்தை முடக்கினார்.\nஈழப்போராட்டத்தில் தமிழகத் தமிழர்களுக்கு உள்ள உணர்ச்சி வேகத்தை நன்கு புரிந்த கருணாநிதி, அந்தப் பிரச்சினையில் தனக்கு அதீத அக்கறை இருப்பது போல காண்பித்துக் கொண்டார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருக்கும் வரை, தன்னால் ஆட்சியைப் பிடிக்கவே முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தும் கூட 25 ஆகஸ்ட் 1983 அன்று கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் இப்படி அறிவித்தார். “இலங்கையில் இந்தியப் படை நுழைந்து ஈழத் தமிழகத்தை உருவாக்கித் தருமானால் தமிழகத்திலே காங்கிரஸ் கட்சியே ஆளட்டும், பத்தாண்டுக்கு காலத்திற்கு ஆட்சிக்கு வர திமுக முயற்சி எடுக்காது”. இது போல உணர்ச்சி வயமான வசனங்களை அள்ளி விடுவதில் கருணாநிதிக்கு நிகரே கிடையாது. திரைப்பட வசனகர்த்தா அல்லவா \nஈழத் தமிழர் விவகாரம் தமிழக மக்களிடையே பலத்த ஆதரவை பெற்றுள்ளது என்பதைப் புரிந்து, அவ்விவகாரம் தன்னுடைய அரசியல் முன்னேற்றத்திற்கு நன்கு பயன்படும் என்ற நோக்கில் 13 மே 1985 அன்று “டெசோ” என்ற அமைப்பை உருவாக்கினார் கருணாநிதி.\nஇந்த அமைப்பை தன்னுடைய நலனுக்காவே பயன்படுத்தினார் கருணாநிதி. ஈழத் தமிழர்களின் நலனுக்காக 2008 மற்றும் 2009ல் நடந்த போராட்டங்களைப் போலவே, 1987ம், மனிதச் சங்கிலி, முழு அடைப்பு, கையெழுத்து இயக்கம், தந்தி அனுப்புவது, மறியல் போராட்டம் என்று பல்வேறு போராட்டங்களைக் கையிலெடுத்தார் கருணாநிதி.\nகோடம்பாக்கத்தில் ஈபிஆர்எல்எப் இயக்கத்தைச் சேர்ந்த 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, அதையும், வேறு சில சம்பவங்களையும் வைத்து கருணாநிதி அரசு கலைக்கப்பட்ட பிறகு, நான் மட்டுமா புலிகளை ஆதரித்தேன்… ஜெயலலிதாதான் ஆதரித்தார் என்று அறிக்கை வெளியிட்டவர் இந்தக் கருணாநிதி.\nதொடக்ககாலம் முதல், திமுகவில் இருந்து, திமுகவின் பல்வேறு வெற்றிகளுக்கு அடிப்படையாக இருந்த வைகோவை, தன்னை கொல்லப்பார்க்கிறார் என்று பகிரங்கமாக அறிவித்து, அவரைக் கட்சியிலிருந்து நீக்கியவர்தான் இந்தக் கருணாநிதி.\n2006ல் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் கருணாநிதி, இந்த முறை முழுப்பெரும்பான்மை இல்லாமல், மைனாரிட்டி அரசாக பதவியேற்கிறார். தன்னுடைய ஆட்சி தப்பிக்க காங்கிரஸின் தயவு தேவை என்ற நிலையிலேயே தன்னுடைய ஆட்சியை நடத்தி வருகிறார். இதற்கு முன் 2004ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், மத்தியில் ஆட்சியமைக்க, திமுகவின் எம்.பிக்களையே நம்பி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், திமுக கேட்டதெல்லாம் கிடைத்தது. திமுக வைத்ததே டெல்லியில் சட்டம் என்ற நிலை உருவானது. பொதுவாக மந்திரி சபை அமைக்கையில் யாருக்கு எந்த இலாகா என்பது போன்ற பேச்சுவார்த்தைகள் ரகசியமாகவே நடைபெறும். அவற்றின் விபரங்கள் வெளியிடப்படமாட்டாது. ஆனால், திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நடந்த ரகசிய பேச்சுவார்த்தை விபரங்களை பகிரங்கமாக வெளியிட்டார் கருணாநிதி. கப்பல் மற்றும் தரைவழிப்போக்குவரத்துத் துறையைத் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு, வழங்க மறுத்து விட்டார்கள் அறிவித்தார்.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒன்றில், திமுகவும் கருணாநிதியும் வைத்ததுதான் சட்டம். சேது சமுத்திரம் திட்டம் வேண்டுமென்றால் நடக்கும். அத்திட்டத்திற்கு அகழ்வுப் பணி மேற்கொள்வதற்கு, கப்பல் மற்றும் தரைவழிப்போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு சொல்லும் நிறுவனத்துக்கு காண்ட்ராக்ட் என்றால் கிடைக்கும். விருது நாயகர் கருணாநிதியின் செல்லப்பேரன் தயாநிதிக்கு தொலைத் தொடர்புத் துறை வேண்டுமென்றால் கிடைக்கும். அவர், லஞ்சம் பெற்றுக் கொண்டு, அவர் சொல்லும் ஒரு நிறுவனத்துக்கு ஏர்செல்லின் பங்குகளை விற்கவேண்டும் என்று மிரட்ட முடியும். ஏர்செல் நிறுவனத்தின் முதலாளி சிவசங்கரன் பிரதமரிடம் முறையிட்டால் கூட நடக்காது. இந்தியாவின் மிகப்பெரிய பெருமுதலாளி ரத்தன் டாடாவையே மிரட்டி, அவரது டாடா ஸ்கை திட்டத்துக்கு அனுமதி அளிக்காமல் மறுக்க முடியும். இது அத்தனையும் தெரிந்தும், காங்கிரஸ் கட்சி அமைதி காத்தது என்றால், அந்த அரசில் எட்டப்பரின் செல்வாக்கு அப்படி.\nஅக்டோபர் 2008ல் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகேதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முதன் முறையாக “ஈழத்தில் போரை நிறுத்து” என்ற கோரிக்கையை முன்வைத்து, போராட்டம் நடத்தியது. அது வரை, விடுதலைப்புலிகளை சிங்கள ராணுவத்தால் என்றுமே வெல்ல முடியாது என்று இறுமாந்து இருந்த தமிழினத்திற்கு, இந்திய அரசின் மறைமுக மற்றும் நேரடியான உதவிகளினால், புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்ட விபரம் மெல்ல மெல்ல புரிந்தது.\nஅதைத் தொடர்ந்து தமிழகமெங்கும், போராட்டங்கள் வெடித்துக் கிளம்பின. இன்றும் ஆறே மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் வரப்போகிறது என்பதை அறிந்த, எட்டப்பர் எண்பதுகளில் நிகழ்ந்தது போல ஈழப்பிரச்சினையில் தனது நாடகத்தை தொடங்கினார்.\nதமிழகத்தில் போராட்டங்கள் தொடங்கியதும், முதலில் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறேன் என்று ஆரம்பித்தார். அவர் கடிதம் எழுதியது போதாது, இன்னும் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தவண்ணம் இருந்தது. இனி இந்த எட்டப்பரை நம்பினால் சரிப்பட்டு வராது என்பது புரிந்த மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள், “ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரவை” என்ற அமைப்பை ஏற்படுத்தி, பல்வேறு போராட்டங்களில் இறங்கினர். இந்த அமைப்பில், திருமாவளவன், ராமதாஸ், நெடுமாறன், வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற பல்வேறு அரசியல் கட்சிகள் களமிறங்கின. இவர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கவும், கருணாநிதி தன் பங்குக்கு, பேரணி ஒன்றை அறிவித்தார்.\nஜனவரி பிறந்ததும், ஈழத்தில் போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. புலிகள் அமைப்பு, போதுமான ஆயுதங்கள் இல்லாமல் பின்னடைவை சந்தித்தவண்ணம் இருந்தனர். போரில் காயம்பட்ட வீரர்களுக்கும், பொதுமக்களின் மீது வீசப்பட்ட குண்டுகளால் காயமடைந்தவர்களுக்கும், அவசர உதவி செய்யக்கூட மருந்துகள் இல்லாமல் புலிகள் இயக்கம் அல்லாடினர். இதனால் புலிகள் இயக்கத்தினர், தமிழகத்தில் உள்ள தங்கள் தொடர்புகளைப் பயன்படுத்தி, எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. உயிர்காக்கும் மருந்துகளும், ரத்த உறைகளும் வேண்டும் என்று பணத்தை இறைத்தனர். இங்குள்ள புலிகளின் தொடர்புகள், இந்தியா முழுவதிலிருந்தும் மருந்துகளைத் தருவித்து, ரத்த உறைகளையும், அவை கெட்டுப்போகா வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து, இலங்கைக்கு கடத்த முயன்ற போது, 25க்கும் மேற���பட்ட தடவை, அவர்களை பிடித்து, சாட்டிலைட் போன் வைத்திருந்ததாக வழக்கு போட்டார் எட்டப்பர் கருணாநிதி. மருந்துகளும் ரத்த உறைகளும் பறிமுதல் செய்யப்பட்டால், காறி உமிழ்வார்கள் என்று, அந்த மருந்துகளும், ரத்த உறைகளும் அழிக்கப்பட்டன. ஏப்ரல் 2009ல் மட்டும் 500 ரத்த உறைகள் அழிக்கப்பட்டன.\nஇந்த மருந்துகளைக் கடத்துவதற்காக, காவல்துறையிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக புலிகள் ஆதரவாளர்கள் பயன்படுத்திய, 900 சேட்டிலைட் போன்கள் எட்டப்பரின் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த ஒவ்வொரு சாட்டிலைட் போனிலும், 25 ஆயிரம் ரூபாய்க்கு பேசுவதற்கான டாக்டைம் இருந்தது. அந்த போன்களில் 50க்கும் குறைவானவை மட்டுமே கணக்கில் காட்டப்பட்டன. இந்த கைது சம்பவங்களின்போது, 50 கோடிக்கும் அதிகமான பணம், எட்டப்பரின் க்யூ பிரிவு காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் ஒற்றை ரூபாய் கூட, கணக்கில் காட்டப்படவில்லை.\nபழ.நெடுமாறன், உலகம் முழுவதும் உள்ள அன்பு உள்ளங்களிடமிருந்து, உயிர்காக்கும் மருந்துகளையும், உணவுப் பொருட்களையும் சேகரித்து, குற்றுயிரும், குலையுயுருமாக இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு அவற்றை அனுப்புவதற்கு, முயன்றார். அந்தப் பொருட்களை நேரடியாக ஐக்கிய நாடுகள் படையிடம் ஒப்படைப்பேன் என்று கூறினார். அதை அனுப்ப மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்தது. அதை எதிர்த்து நெடுமாறன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். ஆனால், கருணாநிதி மத்திய அரசுக்கு ஆதரவாக, அந்த மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் இலங்கைக்குச் சென்று சேராமல் தடுப்பதில் வெற்றி கண்டார். அந்த உணவுப் பொருட்களும், மருந்துப் பொருட்களும் வீணாகிப் போயின.\nதமிழகத்தில் போராட்டம் தீவிரமானவுடன், பிரதமருக்கு திமுகவினரை தந்தி அடிக்கும் போராட்டம் நடத்தச் சொன்னார். இதை ஏற்று எட்டப்பர் கட்சியினர், தமிழகமெங்கும் இருந்து தந்தி அடித்தனர். எட்டப்பர் மத்திய அரசிலிருந்து பதவி விலகவேண்டும் என்ற குரல் வலுத்த ஒலிக்கவும், விரக்தி அதிகமாகி, “ஒரு அடிமை இன்னொரு அடிமையிடம் இறைஞ்சுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் ” என்று புலம்பினார். அழுத்தம் அதிகமானதும், மத்திய அரசிடம் இவர் கெஞ்ச ஆரம்பித்தார். உடனே, மத்தியிலிருந்து பிரணாப் முகர்ஜி இவரை வந்து பார்ப்பார். பார்த்ததும், போரில் கனர��� ஆயுதங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என்று இலங்கை அரசு உறுதியளித்திருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாக அறிவித்து, அதை வைத்து ஒரு வாரத்தை ஓட்டுவார்.\nபிரணாப் முகர்ஜி வந்து போனதும், அப்போது மத்திய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணன் இலங்கை சென்று விட்டு, வரும் வழியில் எட்டப்பரைச் சந்திப்பார். தமிழக மக்களின் கவலை மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது. அது இலங்கை அரசுக்கு சொல்லப்பட்டு விட்டது என்று அறிவிப்பார். இவர் ஒரு பக்கம் நாடகம் நடத்துகிறார் என்றால், இவரது மகள் கனிமொழியும், போலிப்பாதிரி ஜெகத் கஸ்பரும் மற்றொரு பக்கம் ஈழ மக்களுக்காக கண்ணீர் விடுவது போல நாடகத்தை அரங்கேற்றி வருவார்கள். பாருங்கள் என் மகளும் ஈழத் தமிழருக்காக போராடுகிறாள் என்று அதையும் ஒரு அறிவிப்பாகச் செய்து, போராட்டத்தை திசைத் திருப்புவார் இந்த எட்டப்பர். ஒரு நாள் திடீரென்று மனிதச் சங்கிலி போராட்டத்தை அறிவித்தார். அன்று பெய்த அடர்மழையிலும், இந்த எட்டப்பரை நம்பி ஆயிரக்கணக்கானோர் மழையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் வாங்கினால் ஒரே நாளில் போர் நின்று விடும் என்பது தெரிந்தும், மத்திய அரசுக்கு வலிக்காதவண்ணம், இது போன்ற போராட்டங்களை நடத்தியதில் எட்டப்பருக்கு நிகரேதும் கிடையாது.\nமாணவர்கள் தமிழகமெங்கும் போராட்டக் களத்தில் குதித்தனர். அனைத்துக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கியதைப் பார்த்த எட்டப்பர், கல்லூரி மாணவர்களின் போராட்டம் பரவும் அபாயத்தைக் கண்டு, அனைத்துக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்தார். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களை காவல்துறையை விட்டு ஒடுக்கினார். அனைத்துத் தரப்பினரையும் ஒடுக்கிய எட்டப்பரால், வழக்கறிஞர்களை மட்டும் ஒடுக்க முடியவில்லை. ஏறக்குறைய ஒரு மாதமாக நீதிமன்றப் புறக்கணிப்பு, கருணாநிதி சோனியா படம் எரிப்பு, வாக்காளர் அடையாள அட்டை எரிப்பு, என்று பல்வேறு போராட்டங்களை நடத்திய வழக்கறிஞர்கள் மீது, காவல்துறையை விட்டு காட்டுமிராண்டித்தனமான தடியடி நடத்த உத்தரவிட்டார் கருணாநிதி.\nஜனவரி 29 அன்று முத்துக்குமார் என்ற இளைஞர் கருணாநிதியின் துரோகத்தை அம்பலப்படுத்திவிட்டு, தீக்குளித்து உயிரிழந்தார். முத்துக்குமாரின் மரணம் தமி��கத்தை புரட்டிப் போட்டது. போராட்டங்கள் முழு வீச்சை அடைந்தன. அந்த நேரம் பார்த்து, இல்லாத முதுகெலும்பில் அறுவை சிகிச்சை என்று ராமச்சந்திரா மருத்துவமனையில் சென்று படுத்துக் கொண்டு, போராட்டத்தின் வீச்சை முனை மழுங்கச் செய்தார். மருத்துவமனையில் படுத்துக்கொண்டே, தொலைபேசி ஒட்டுக் கேட்பில் சிக்கி பதவியை ராஜினாமா செய்த பூங்கோதையை மீண்டும் அமைச்சராக்கினார்.\nமத்திய அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை வாபஸ் பெறவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து, அனைத்து எம்.பிக்களும் ராஜினாமா செய்யப்போகிறார்கள் என்று அறிவித்து, அனைவரிடமும் இருந்து ராஜினாமா கடிதத்தைப் பெற்றார். எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டுமென்றால் சபாநாயகரிடம் கடிதம் அனுப்பவேண்டும் என்பது உலகுக்கே தெரிந்திருந்தும், கடிதங்களை சபாநாயகருக்கு அனுப்பாமல், தானே வாங்கி வைத்துக் கொண்டார். பிறகு அந்தக் கடிதங்களை என்ன செய்தார் என்பதற்கான விளக்கத்தை எட்டப்பர் வழங்கவில்லை.\nஅவர் செய்த நாடகங்கள் எடுபடாமல், போராட்டங்கள் தீவிரமானதைப் பார்த்து, திடீரென்று ஒரு நாள் காலை 10 மணிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் உண்ணாவிரதம் என்று உட்கார்ந்தார். இதை எட்டப்பரின் நாடகத்தின் உச்சம் என்று சொல்லலாம். மதியம் 12 மணிக்கு, மத்திய அரசிடமிருந்து, இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல் வந்ததால், உண்ணாவிரதத்தை கைவிடுவதாக அறிவித்தார்.\nஉண்ணாவிரத நாடகம் முடிந்த மறுநாளே, இலங்கையில் பொதுமக்கள் மீது கொத்துக் குண்டுகள் வீசப்படுவதாக புகார்கள் வந்தது. இதைப்பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, குண்டுகளில் மக்கள் இறப்பதை “மழை நின்றாலும் தூவானம் விடாது” என்று இரக்கமேயின்றி வர்ணித்தார்.\nபாராளுமன்றத் தேர்தலில், திமுக தோற்க வேண்டுமென்று, தமிழகமே விரும்பினாலும், இந்த எட்டப்பரின் கூட்டணி 23 இடங்களில் வெற்றிபெற்றதும், எட்டப்பரின் இறுமாப்பு பல மடங்கு ஏறியது. மே 17 அன்று முள்ளிவாய்க்காலில், லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட சோகத்தில் தமிழகம் ஆழ்ந்திருந்த நிலையில் ஜுன் 3 அன்று தனது பிறந்தநாளை எட்டப்பர் எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி சிறப்பாக கொண்டாடினார். பத்திரிக்கையாளர்களை சந்தித்த எட்டப்பர், என் பிறந்தநாளை திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியோடு தம��ழகம் முழுக்க கொண்டாடி வருகின்றனர் என்றார்.\nஅடுத்த சில மாதங்களிலேயே செம்மொழி மாநாடு என்று அறிவிப்பு வெளியிட்டார். தமிழனை கொன்று விட்டு, தமிழுக்கு மாநாடா என்று உலகெங்கும் எழுந்த கண்டனக் குரல்களை ஒதுக்கிப் புறந்தள்ளி மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டை தனது குடும்ப மாநாடாகவும், தனது துதிபாடும் மாநாடாகவும் நடத்தினார். அந்த மாநாட்டுக்கு எட்டப்பருக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழமைப்புகள் களத்தில் இறங்க உள்ளன என்ற செய்தி அறிந்து, விழுப்புரத்தில் வெடிகுண்டு வெடித்ததாக தனது காவல்துறையை வைத்து ஒரு ஏற்பாட்டைச் செய்து, அதைக் காரணமாக வைத்து, தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து மாநாடு முடியும் வரை காவலில் வைத்தார்.\nஈழத்தில் உள்ள தமிழர்களுக்குத்தான் ஆதரவு தரவில்லையென்றால், தமிழகத்தை ஆதரவாக நினைத்து வந்த ஈழத் தமிழர்களை, செங்கல்பட்டு, பூந்தமல்லி என்ற வதை முகாம்களில் அடைத்து அவர்கள் தங்கள் உறவினர்களோடு சேர்ந்து வாழ விடாமல் கொடுமை செய்தார் இந்த எட்டப்பர். அந்த அகதிகள் மீதான வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தால் எங்கே அவர்கள் விடுதலை ஆகி விடுவார்களோ என்று, வருடக்கணக்கில் அவர்கள் மீதான வழக்குகளை தாமதம் செய்தார் எட்டப்பர்.\nஎங்கள் மீதான வழக்குகளை விரைவில் முடியுங்கள், அல்லது எங்கள் உறவினர்களோடு எங்களை சேர்ந்து வாழ அனுமதியுங்கள் என்று கோரி, உண்ணாவிரதம் மேற்கொண்ட செங்கல்பட்டு முகாம் அகதிகளை, இரவோடு இரவாக காவல்துறையை விட்டு, கடுமையாக தாக்கினார் இந்த எட்டப்பர். தாக்குதலுக்கு உள்ளான அகதிகள் மீது, போலீசைத் தாக்க முயற்சித்தார்கள் என்ற வழக்கு போட்டார் கருணாநிதி.\nதஞ்சை மாவட்டத்தில் ஒரு தனியார் இடத்தில், அவருக்கு சொந்தமான பட்டா உள்ள இடத்தில், ஈழத்தமிழருக்காக உயிர் நீத்த தியாகி முத்துக்குமாரின் சிலையை வைப்பதற்கு தனது காவல்துறையை விட்டு அனுமதி மறுத்தார் எட்டப்பர் கருணாநிதி. தன் சொந்த இடத்தில் சிலை வைப்பதற்கு அனுமதி மறுப்பா என்று உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து அனுமதி வழங்கியது.\nதேசியத்தலைவர் பிரபாகரனின் தாயார், சிகிச்சைக்காக இந்தியா வந்தபோது, அவரை சென்னை விமானநிலையத்தில் இறங்கவிடாமல் செய்ய மத்திய அரசு எ���ுத்த முயற்சிக்கு துணை நின்றார் கருணாநிதி.\n1983 முதல் இதுவரை ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். எட்டப்பர் ஆட்சிக்காலத்தில் மீனவர்கள் கொல்லப்பட்டபோதெல்லாம் பிரதமருக்கு கடிதம் எழுதுவார் எட்டப்பர். அப்படி தொடர்ந்து கடிதம் எழுதுகிறீர்களே… அந்தக் கடிதத்தை எந்த தபால் பெட்டியில் போடுகிறீர்கள் நான் அதைப் பார்க்க வேண்டும் என்று ஒரு கூட்டத்தில் சீமான் பேசிய காரணத்துக்காக, அவரை தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தார் கருணாநிதி. மீனவர்கள் தொடர்ச்சியாக கொல்லப்பட்டபோது, கருணாநிதி தெரிவித்த பொன்மொழி “தமிழக மீனவர்கள் பேராசைக்காரர்கள். இலங்கைப் பகுதிக்குச் சென்று மீன் பிடிக்கின்றனர்” என்பதே.\nராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 21 ஆண்டுகளாக சிறையில் வாடும் நளினியின் முன்விடுதலை குறித்த வழக்கு, கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராயப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளரை வைத்து, நளினி விடுதலை செய்யப்பட்டால், அந்தப் பகுதியில் குடியிருக்கும் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அமேரிக்கத் தூதரகத்திற்கு ஆபத்து என்று அறிக்கை கொடுக்க வைத்து, நளினியின் விடுதலையைத் தடுத்தார்.\nஅதுமட்டுமல்லாமல், நளினி தன் அறையில் செல்போன் வைத்திருந்ததாக ஒரு பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி, நளினியை சிறைமாற்றம் செய்து, அலைக்கழித்து கொடுமைக்கு ஆளாக்கினார்.\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் எனது நண்பர் என்று அடிக்கடி கூறிவிட்டு, புலிகள் இயக்கம் அழிந்துவிட்டது என்று இலங்கை அரசே அறிவித்த பின்னும், 2009ம் ஆண்டு, புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்பட பெரும் காரணமாக இருந்தார்.\nஈழத்தில் மக்கள் கொத்துக் குண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருந்தபோது, இவர் ஏன் அமைதி காத்தார் என்ற விபரங்கள் 2010ம் ஆண்டில் வெளிவந்தன. 2008 மற்றும் 2009ம் ஆண்டில், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பெருமானமுள்ள ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பதுக்கி வைத்து, அதை முதலீடு செய்வதற்காக, லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிப்பதற்கு துணையாக இருந்தார் என்ற விபரம் தெரிய வந்தது.\n“இதை நான் பிறந்தநாள் செய்தியாக சொல்கிறேன். விரைவில் விழுப்புரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளோடு சேர்ந்து டெசோ மாநாடு நடத்தப்பட உள்ளது.\nவிரைவில் இலங்கையில் தனி ஈழம் உருவாகவேண்டும் என்பதுதான் எனது பிறந்தநாள் செய்தியாகும்.” என்று ஜுன் 3 2012 அன்று அறிவித்தார் கருணாநிதி. ஈழத்தில் மக்கள் செத்து முடிந்தபிறகு எதற்காக மாநாடு என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆனாலும் தனி ஈழக் கோரிக்கையை வற்புறுத்துகிறாரே என்று சிலர் ஆறுதல் அடைந்தனர். ஆனால் மத்திய அரசின் நெருக்கடி வந்ததும், ஈழம் என்ற வார்த்தையையே கைவிட்டார் கருணாநிதி.\nஇந்த அயோக்கியத்தனத்தின் உச்சமாக, இந்த டெசோ மாநாட்டுக்கு மத்திய அரசின் அனுமதியை கேட்டு 6 ஆகஸ்ட் 2012 அன்று திமுக கடிதம் எழுதியிருக்கிறது. தாம் என்ன பேச வேண்டும் என்பதை மத்திய அரசிடம் அனுமதி பெற்று பேசும் அளவுக்கு தரம்தாழ்ந்த காரணத்தாலேயே இவ்விருதுக்கு தகுதியுடைய ஒரே நபராகிறார் கருணாநிதி. தன் சுதந்திரத்தையும், பேச்சுரிமையையும், சோனியா மற்றும் மத்திய அரசின் காலடியில் அடகு வைத்திருக்கிறார் கருணாநிதி. சுதந்திரத்தையும், சுயமரியாதையையும் சுயநலத்துக்காக விட்டுக் கொடுக்கும் ஒரு மனிதன்,\nஇதுபோல “தமிழினத்தின் எட்டப்பன்” என்ற விருதைப் பெறுவதற்கு இவரின் தகுதிகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். ஆனால், இட நெருக்கடி கருதி, இவரது எட்டப்பர் தகுதிகள் இத்தோடு முடித்துக் கொள்ளப்படுகின்றன.\nகருணாநிதி டெசோ மாநாடு நடத்தும் இந்த வேளையில், அவருக்கு சவுக்கு மற்றும் அதன் வாசகர்கள் சார்பாக, “தமிழினத்தின் எட்டப்பன்” என்ற விருதை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.\nவாழ்க தமிழினத்தின் எட்டப்பர்….. வளர்க அவர் குடி… ஓங்குக அவரது புகழ்.\nNext story விகடனில் வந்த கனிமொழி பேட்டியில் ஒரு கேள்வி பதில்.\nPrevious story எட்டப்பர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு\nதேர்தல் பத்திரங்கள் : மோடியின் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/300511", "date_download": "2020-04-07T12:33:03Z", "digest": "sha1:WNKL6UD6AV7HNZU7JCB37TT6HYQ2LBGO", "length": 10526, "nlines": 175, "source_domain": "www.arusuvai.com", "title": "2 karu onril idhaya thudippu matrondil illai | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உ���வியாக இருக்கும்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா.... நீங்கள் சொல்வதை கேட்கும்போது மிகவும் கஷ்டமாக உள்ளது... அல்லாஹ் உங்களுக்கு மன நிம்மதி தந்தருள்வானாக.... எல்லாம் நன்மையாகவே முடியும்... கவலைபடாதீர்கள்... எனக்கு தெரியவில்லை அண்ணா... தெரிந்த தோழர் தோழியர் பதில் கூறவும்...\nபொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith\nஅவங்களை அதிகம் வேலை செய்யாமல்\nஅவங்களை அதிகம் வேலை செய்யாமல் பார்த்து கொள்ளவும். வெயிட் எதுவும் தூக்க வேண்டாம். அசதியாகும்படி வேலை செய்ய வேண்டாம். அதிரும் படி நடக்க வேண்டாம். மன மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். கவலையே வேண்டாம். ஓய்வு அதிகம் எடுத்து கொள்ளவும் அறிவுறுத்துங்கள். இவற்றாலேயே என் குழந்தை அபார்ட் ஆனது. அதனால் தான் சொல்கிறேன். ஜாக்கிரதையாக பார்த்து கொள்ளுங்கள்.\nகாயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.\nஇப்படி ஆவதற்கு ஒரு காரணம் இன்சுலின் ஹார்மோன் அதிகமாக இருப்பது தான்... தயவுசெய்து அந்த டெஸ்ட் பண்ணிப் பாருங்கள்.... குழந்தை இறப்பது அபார்ச்ன் ஆவதற்கு மிக முக்கிய காரணம் இந்த இன்சுலின் தான்\nநமது ஊரில் இந்த டெஸ்ட் பற்றி கண்டு கொள்வது இல்லை.... நாங்கள் துபாயில் வசிக்கிறோம்.. எங்களுக்கு எடுத்த முதல் டெஸ்ட் இது தான்...\nஇதுவும் சரியாக இருந்தால் அல்லாஹ்வின் நாட்டம்... சூரா கலம் 32 வது வசனம் அதிகமாக ஓதி துஆ செய்யுங்கள்....எல்லாம் வல்ல இறைவன் முழுமையாக சிறந்ததை நாடுவான் விரைவில்\nஎங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது.\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=57971", "date_download": "2020-04-07T14:47:18Z", "digest": "sha1:CWIS4L5C5OOAQ6NL7GVBALTEK3S3B7AK", "length": 4893, "nlines": 97, "source_domain": "www.b4umedia.in", "title": "MaplaSingam team interview (P) video link - B4U Media", "raw_content": "\nமலையாள திரையுலகில் சிறந்த குணச்சித்திர நடிகைகளை பட்டியலிட்டால் அதில் நடிகை மாலா பார்வதிக்கு ஒரு முக்கிய இடமுண்டு.\n“யாரவது ஏதாவது சொன்னால் அதகளம் பண்ணிடுவேன்” ; காக்டெய்ல் நாயகி ராஷ்மி அதிரடி..\nதளபதி விஜய் நடிப்பில் “மாஸ்டர்” திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார்\nராஜவம்சம் இசை வெளியீட்டு விழா துளிகள்\nடிம் டிப் (Dim Dip) படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் பிரமாண்டமாக நடந்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு உதவும்\nகல்லூரியை தருகிறேன் கட்சி அலுவலகத்தை தருகிறேன் என்று வெறும் அறிவிப்போடு இல்லாமல்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/50919/news/50919.html", "date_download": "2020-04-07T12:27:46Z", "digest": "sha1:UWLXOACXBCA7TXENUSSQ2R7NSS2K57NO", "length": 6697, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் வரும் 28ம் திகதி பிரித்தானியா பயணம் : நிதர்சனம்", "raw_content": "\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் வரும் 28ம் திகதி பிரித்தானியா பயணம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் எதிர்வரும் 28ம் திகதி பிரித்தானியாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர். அனைத்துலக தமிழர் பேரவையின் அழைப்பின் பேரில் இவர்கள் இருவரும் பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொள்கின்றனர். அங்கு இவர்கள் பலதரப்பட்டவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.எதிர்வரும் 26ம் திகதி ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா பிரேரணை ஒன்றினைக் கொண்டுவரவுள்ளது. இதேபோல் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்கவுள்ளார். ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் கடுமையானதாக அமையவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது. இதற்கான அழுத்தங்களைக் கொடுக்கும் வகையிலான சந்திப்புக்களிலும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், சுமந்திரன் எம்.பியும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவர்கள் இருவரும் நான்கு நாட்கள் வரையில் பிரித்தானியாவில் தங்கியிருப்பார்கள் என தெரியவருகின்றது.\nகடலில் சென்ற கப்பல்களுக்கு நேர்ந்த மர்மமான நிகழ்வுகள்\nகடலுக்கடியில் மூழ்கிய டைட்டானிக்கை ஏன் மீட்கவில்ல��, மர்மம் என்ன\n3 வேளை சாப்பிட வழி இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை \nஅடேங்கப்பா இப்படி ஒரு வாழ்க்கையா வாழ்றாங்க கியூபா மக்கள்\nபாலுறவுக்கு ஏற்ற சிறந்த நிலைகள்\nநல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்\nஅரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் அவசியம்\nகொரோனா வைரஸ் – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர்\n99 % பேரால் இதை கண்டுபிடிக்க முடியாது \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/63731/news/63731.html", "date_download": "2020-04-07T12:14:03Z", "digest": "sha1:EL4WHPOK7QA645TRKSVJRZ334HETMDB4", "length": 7889, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "இன்று பிறந்தநாள் கொண்டாடும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..! : நிதர்சனம்", "raw_content": "\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..\nசுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்று தனது 63 ஆவது பிறந்தாளை அமைதியாகக்கொண்டாட அவரது ரசிகர்கள் அதிரடியாகக் கொண்டாடுகிறார்கள்.\n1950 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் சிவாஜி ராஓவாக பெங்களுரில் பிறந்தார் ரஜினி காந்த். பஸ் நடத்துனராக பணிபுரிந்த ரஜினி காந்த் 1975ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தனது 25ஆவது வயதில் கதவொன்றினை திறந்துகொண்டு திரையுலகில் நுழைந்தார்.\nஆரம்ப காலத்தில் வில்லானகவும் துணைப்பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த ரஜினி பைரவி படத்தின் மூலம் முழுநீள கதாநாயகன் அவதாரமெடுத்தார்.\nஇதனைத் தொடர்ந்து முள்ளும் மலரும், தில்லு முல்லு, ஆறிலிருந்து அறுபது வரை, தர்ம யுத்தம், பில்லா, பொல்லாதவன், முரட்டுக்காளை, போக்கிரி ராஜா, பாயும் புலி, நான் சிகப்பு மனிதன், வேலக்காரன், பணக்காரன், தளபதி, அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா, சந்திரமுகி, சிவாஜி எந்திரன் என தனது ஸ்டைலான நடிப்பில் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார்.\nதமிழ் சினிமாவை வியாபார ரீதியாக இந்திய மற்றும் உலகளவில் விரிவடையச் செய்ததுடன் ஆசியாவில் ஜக்கிசானுக்கு அடுத்தபடியாக பிரபலமிக்க நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் உயாந்தார்.\nபுகழின் உச்சியில் இருக்கும் ரஜினி என்றுமே அமைதியின் வடிவமாய் ஆடம்பரமற்ற மனிதராக தன்னை மாற்றிக்கொண்டார். கடந்த வருடம் நுரையீரல் பாதிப்பினால் ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்டு தற்போது கோச்சடையான் எனும் புது முயற்சியில் இறங்கியுள்ளார்.\nவழக்கமாக தனது பிறந்தநாளில் ரசிகர்களின் நலன் கருதி அவர்களை சந்திக்க விரும்பாத ரஜினி நீண்டகாலத்தின் பின்னர் கடந்த பிறந்தநாளில் சந்தித்து மகிழ்ந்தார். ஆனால் இம்முறை தனது பிறந்தநாளை பெங்களுரில் எளிமையாகக் கொண்டாடவுள்ளார். அவரது ரசிகர்கள் பெரும் விழாவாக பல்வேறு இடங்களில் கொண்டாடி வாழ்த்துகின்றனர்.\nகடலில் சென்ற கப்பல்களுக்கு நேர்ந்த மர்மமான நிகழ்வுகள்\nகடலுக்கடியில் மூழ்கிய டைட்டானிக்கை ஏன் மீட்கவில்லை, மர்மம் என்ன\n3 வேளை சாப்பிட வழி இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை \nஅடேங்கப்பா இப்படி ஒரு வாழ்க்கையா வாழ்றாங்க கியூபா மக்கள்\nபாலுறவுக்கு ஏற்ற சிறந்த நிலைகள்\nநல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்\nஅரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் அவசியம்\nகொரோனா வைரஸ் – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர்\n99 % பேரால் இதை கண்டுபிடிக்க முடியாது \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/news/tamilnadu-plus-two-students-will-be-trained-for-auditor-says-minister-sengottaiyan/articleshow/66400896.cms", "date_download": "2020-04-07T14:16:38Z", "digest": "sha1:R6PW6ETX3ZJU4EC3JWM3RSXFJOMBDAGE", "length": 9394, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "plus two students: பிளஸ் டூ மாணவர்களுக்கு அற்புத வாய்ப்பு; அரசு சார்பில் ஆடிட்டர் பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன்\nபிளஸ் டூ மாணவர்களுக்கு அற்புத வாய்ப்பு; அரசு சார்பில் ஆடிட்டர் பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு: தமிழகத்தில் சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆடிட்டர் பயிற்சி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அமைந்துள்ள கீரிப்பள்ள ஓடையானது ஈரோடை அமைப்பு மூலம் தூர்வாரப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சியை இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.\nஇதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் படிப்படியாகக் கொண்டு வரப்படுகின்றன.\nஅரசுப் பள்ளிகளில் 52,000 குழந்தைகளுக்கு எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. புதிய பாடத் திட்டங்கள் கொண்டு வரப்படும். பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nதமிழகத்தில் சிறந்த ஆடிட்டர்களை உருவாக்க பிளஸ் 2 முடித்தவுடன் ஆடிட்டர் படிப்பிற்கு பயிற்சி அளிக்கப்படுவர். இதற்காக மாவட்ட வாரியாக 25,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சிறந்த ஆடிட்டர்களைக் கொண்டு முதன்மைத் தேர்வு எழுத பயிற்சி அளிக்கப்படும்.\nஇந்தப் படிப்பில் தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதேபோல் ஆங்கில வழிக் கல்விக்கு அரசுப் பள்ளிகளில் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனாவால் தேர்வுகள் முடக்கம்.. அடுத்த 2020-21 கல்விய...\nமருத்துவப் படிப்புகளுக்கான வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனி...\nபள்ளி பாடப்புத்தகங்களில் கொரோனா வைரஸ் குறிப்புகள்\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிவாரணப் பணிகளில் பங்கேற்க...\nஹரியானாவில் ‘ஆல் பாஸ்’.. 10 ஆம் வகுப்பு மாணவர்களும் தேர...\nஇந்தாண்டிற்கான சிறந்த கல்லூரிகளின் பட்டியல் வெளியீடு ஒத...\nசிபிஎஸ்இ பெயரில் உலாவும் வதந்திகள்.. பொதுமக்களுக்கு எச...\nஅனைத்துப் பள்ளிகளிலும் ‘ஆல் பாஸ்’ உறுதி செய்ய உத்தரவு\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 1-8 ஆம் வகுப்பு வரையில் ஆல் பாஸ்.. ...\nபிளஸ் 1 விலங்கியல், கணிதம் பாட தேர்வுகள் கடினம்\nTNPSC: டி.என்.பி.எஸ்.சி., குரூப்2 ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\n'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nநான் இருக்கிறேன், கவலைப்படாதீங்க- களத்தில் இறங்கிய ஸ்டாலின்\nகுமரி: கால அவகாசம் கோரும் கயிறு உற்பத்தியாளர்கள்\nவீட்டுக்குள் கிருமியை கொண்டு செல்லாமலிருக்க...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/128271", "date_download": "2020-04-07T12:25:37Z", "digest": "sha1:XIIWSZ5BGTFM4XJSIEVS2VOGKOMRTWPW", "length": 12840, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி", "raw_content": "\nஅபியின் அ��ுவக் கவியுலகு-5 »\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\nஅறிமுகம், விழா, விஷ்ணுபுரம் விருது\nகவிஞர் பெருந்தேவி விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கிலும் பரிசளிப்பு விழாவிலும் கலந்துகொள்கிறார்கள். தமிழில் தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் பெருந்தேவி தனக்கென தனித்துவமான கவிமொழி கொண்டவர். எதிர்கவிதை உட்பட பல்வேறு வகையான கவிதை பாணிகளை கையாள்பவர். இலக்கியவிமர்சனக் கட்டுரைகளையும் எழுதிவருகிறார்.\nவிளையாட வந்த எந்திரபூதம் வாங்க\nபெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள் வாங்க\nநிலா முழுக்க கரையான்கள் பெருந்தேவி பற்றி சமயவேல்\nபெருந்தேவியின் இரண்டாம் தரிசனம் லக்ஷ்மி மணிவண்ணன்\nலட்சியங்கள் அற்ற அரசியலைச் சொல்லும் கவிதைகள் மண்குதிரை\nபெண்களுக்கு சமையலறை ஒதுக்கீடு போலதான் இலக்கியத்திலும் இருக்கிறது\nஆண்டாளை நாம் எப்படி அணுகுவது- பெருந்தேவி\n1 விஷ்ணுபுரம் விழா விருந்தினர் கே.ஜி சங்கரப்பிள்ளை\n2 விஷ்ணுபுரம் விழா விருந்தினர் அமிர்தம் சூரியா\n3. விஷ்ணுபுரம்விழா விருந்தினர் யுவன் சந்திரசேகர்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் -4, கே.என்.செந்தில்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 ரவி சுப்ரமணியம்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 8 வெண்பா கீதாயன்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2019 – இரண்டாம்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி\nஇன்று விஷ்ணுபுரம் விருது விழா\nவிஷ்ணுபுரம் விருதுவிழா சிறப்பு விருந்தினர்கள் இதுவரை\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜானவி பருவா\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nTags: விஷ்ணுபுரம் விருது விழா - 2019\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/260139", "date_download": "2020-04-07T14:38:07Z", "digest": "sha1:AC7C64MB5OSRO3HJI7PCNPQCHDY2PYBN", "length": 10568, "nlines": 138, "source_domain": "www.manithan.com", "title": "இலங்கை பெண் லொஸ்லியாவா இது? மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள் - Manithan", "raw_content": "\nபேச முடியாமல் இருமலில் இலங்கை தமிழர் வெளியிட்ட ஆடியோ... கொரோனா குறித்து பல விபரங்கள் இதோ\nபோரிஸ் ஜான்சனின் கர்ப்பிணி காதலிக்கு மகாராணி அனுப்பிய செய்தி பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட பதிவு\nபில்கேட்ஸ் அறக்கட்டளையின் கொரோனா தடுப்பூசி இன்று பரிசோதனை\nலண்டனில் கொரோனா தாக்கியதோடு 6 நாட்கள் கோமாவில் இருந்த நபர் முழுதாக குணமடைந்தார்\nஐஸ்வர்யா ராயின் இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ வைரல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nமுல்லைத்தீவு விகாரையில் மற்றுமொருவர் மர்ம மரணம்\nஉணவுப்பொருட்கள் மீது எச்சில் துப்பிய நபர்: வாடிக்கையாளர்கள் கொடுத்த பதிலடி\nயாழ் மாவட்டத்தில் வீதிக்கு வந்தால் உடன் கைது\nவெளிநாட்டில் கொரோனாவால் தொழில் முடங்கி ஊர் திரும்பவிருந்த மூன்று இளைஞர்கள் பெரும் கோடீஸ்வரர்களாக மாறிய ஆச்சரியம்\nவீட்டில் திடீரென மயங்கிய சூரி... அவசரத்தில் சுடுதண்ணீரை முகத்தில் ஊற்றிய மகன்\nகஷ்டமான சூழலில் அள்ளிக்கொடுத்த நடிகர் சூரி: நெகிழ்ச்சியடைந்த ஊழியர்கள்\nஇதுவரை யாரும் காணாத அஜித் மற்றும் ஷாலினியின் புகைப்படம்.. இணையத்தில் வைரல்..\nஇரவில் விளக்குடன் ஜொலித்த நயன்தாரா... அழகைப் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்\nபேச முடியாமல் இருமலில் இலங்கை தமிழர் வெளியிட்ட ஆடியோ... கொரோனா குறித்து பல விபரங்கள் இதோ\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nபுதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Lewisham\nஇலங்கை பெண் லொஸ்லியாவா இது மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா\nஇலங்கை பெண் லொஸ்லியா மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தினை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.\nஅண்மைய நாட்களாக ஈழத்து பெண் போட்டோ சூட் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.\nஅதில் மிகவும் அழகாக தேவதை போல இருக்கின்றார். இந்நிலையில் லொஸ்லியா மேக்கப் போடாமல் அசிங்கமாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்கள் ஷாக் கொடுத்துள்ளனர்.\nகுறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 185 ஆக உயர்வு\nஇந்தோனேசியாவில் இருந்து வந்த பேருவளை நபருக்கு கொரோனா\nஉதவி அஞ்சல் அதிபர் மீது தாக்குதல் நடத்தியோர் தண்டிக்கப்படுவர்: பந்துல குணவர்த்தன\nகொரோனா வைரஸ் தொற்றிய நான்கு இலங்கையர்கள் இந்தியாவில்\nஊரடங்கு தளர்த்தப்பட்ட போது திருகோணமலையில் மரக்கறிகள் அதிக விலைக்கு விற்பனை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/news/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3A26-06-2014/", "date_download": "2020-04-07T13:41:51Z", "digest": "sha1:E4EUCEKKQNWDJQZFUR3ZVW2LDICEOSKL", "length": 13819, "nlines": 58, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்றைய ராசிபலன்கள்:26.06.2014 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இன்றைய ராசிபலன்கள்:26.06.2014\nகுடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். முகப் பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் நன்மை கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை\nமாலை 4 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் முடியாவிட்டாலும், எதிர்பாராத வேலைகள் முடிவடையும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்\nகுடும்பத்தினரிடம் கோபத்தை காட்ட வேண்டாம். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். மாலை 4 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானித்து செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை\nவெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சி கிட்டும். தாயாரின் உடல் நிலை சீராகும். கணவன் -மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள். அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்\nமனசாட்சிக்கு விர���தமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்\nகணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். உயரதிகாரி ஆதரிப்பார். நட்பு வட்டம் விரியும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே\nமாலை 4 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. உறவினர், நண்பர்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு\nகுடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். மாலை 4 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்\nஇன்றையதினம் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்\nகுடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளை���ள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். நவீன மின்னலை சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய கடன் தீரும். வெளிவட்டாரத்தில் கௌரவம் கிட்டும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்\nகுடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்\nபிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். சகோதரர் பாசமழை பொழிவார். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/kids/virudhunagar-special-info-200-book-release-event", "date_download": "2020-04-07T14:28:53Z", "digest": "sha1:JMVOF4PFPUDFHWOMMBBCXTOF2L3WECKJ", "length": 6814, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 14 August 2019 - விருதுநகரில் அறிவுத் திருவிழா! |Virudhunagar Special Info 200 book Release event", "raw_content": "\nகாஷ்மீர்: நேற்று இன்று நாளை\nதெருவிளக்கு முதல் தேசத்தின் நாடாளுமன்றம் வரை...\n“நாங்க ரெண்டு பேரும் ஃபிரெண்ட்ஸ்\nசினிமா விமர்சனம்: கழுகு - 2\n“நகைச்சுவைப் படங்களில் நடிக்க ஆசை\n“இளையராஜா இடம் நோக்கி என் பயணம்\n\"நாங்க மணி சார் உலகத்திலேயே இருந்துட்டோம்\nபுதுமையான எக் வைட் சமையல் போட்டி\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஇறையுதிர் காடு - 36\nஆன்லைன்... ஆஃப்லைன் - 13\nடைட்டில் கார்டு - 8\nவாசகர் மேடை: பேயில்லாமல் நானில்லை\nபரிந்துரை: இந்த வாரம்...சிங்கிள் பேரன்ட்டிங்\nஅன்பே தவம் - 41\nசிறுகதை: கிழவியும் கிழவியாகப் போகிறவர்களும்\nதமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டம் குறித்தும் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ‘இன்ஃபோ 200’ சிறப்பு இணைப்பு, சுட்டி விகடனுடன் வழங்கப்பட்டு வருகிறது.\nபுகை��்படத் துறையின் மீது கொண்ட அதீத காதலால் தமிழக அரசியல் வார இதழில் 2 ஆண்டுகள் புகைப்படக்காரராக பணிபுரிந்தேன். கடந்த 2011-ம் ஆண்டு முதல் விகடன் குழுமத்தில் இணைந்தேன். தற்போது, ஜூனியர் விகடன் இதழின் விருதுநகர் மாவட்ட புகைப்படக்காரராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cine.thamilkural.net/archives/18187", "date_download": "2020-04-07T13:00:01Z", "digest": "sha1:GQUJDNDZGDLDW746H743SGGGSBXNYRZG", "length": 6592, "nlines": 72, "source_domain": "cine.thamilkural.net", "title": "தீவிர அசைவ உணவு பிரியை – ரகுல்பிரீத்சிங் – சினிக் குரல்", "raw_content": "சினிக் குரல் தமிழ்க் குரலின் சினிக் குரல்\nதீவிர அசைவ உணவு பிரியை – ரகுல்பிரீத்சிங்\nஎன்ஜிகே படத்தை அடுத்து இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங் ஹிந்தியிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும், தீவிர அசைவ உணவு பிரியையான ரகுல்பிரீத்சிங் திடீ ரென்று முழு சைவத்திற்கு தான் மாறியிருப்பதாக ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.\nஅதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், நான் திடீ ரென்றுதான் சைவத்துக்கு மாறினேன். அந்த மாற்றத்திற்கு பிறகு எனக்குள் ஆற்றல் அதிகரித்திருப்பதாக உணர்கிறேன். மேலும், மும்பையில் படப்பிடிப்பு நடக்கும்போது வீட்டில் இருந்தே பழங்களை எடுத்து செல்கிறேன்.\nஅதேசமயம் வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்கு செல்லும்போது அரிசியுடன் காய்கறி, பருப்பை கலந்து சமைக்கிறார்கள். ஆனால் நான் அதில் சுவைக்காக சைவ நெய்யை கலந்து சாப்பிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார் ரகுல்பிரீத்சிங்.\nPrevious: நான்கு மொழிப்படத்தில் நடிக்கும் பிரியா பவானி சங்கர்\nNext: சாதாரண நிலைக்கு மாறியுள்ளார் – பார்வதி\nசமந்தாவிற்கு ஆதரவு தந்த அதிதிராவ்\nஎப்போது சூர்யா – ஹரி இணையும் படம்\nபிரபாஸ் படத்தை இயக்கும் மகாநடி இயக்குனர்\nஇங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜொன்சன் விரைவில் குணமடைய வேண்டும்: கோட்டாபய ராஜபக்க்ஷ\nகொரோனா தொற்றுள்ள தாய் குழந்தைக்கு தாய்ப்பால் வழங்குவதில் பிரச்சினை இல்லை \nதனிமைப்படுத்தலில் இருந்த நபர் – திடீரென ஐவரை கொலை செய்த காரணம்\nஎந்தவொரு நிவாரணமும் பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை:வேலுகுமார் கோரிக்கை\nகொரோனா பிரச்சினையால் பாலை குப்பையில் கொட்டச் சொல்லும் கனடா\nநாளை முதல் வீடுகளுக்கு நன்கொடை வழங்கும் நடவடிக்கை\nகொரோனா பரவியதால் தற்கொலை செய்த மருத்துவ ஆலோசகர்\nஇரண்டு வாரங்களில் அதிகரிக்கவிருக்கும் கொரோனா \nஅம்புலன்ஸ் சாரதி மறுப்பு: அராலியில் இளைஞன் சாவு\nராணுவ முகாம்மீது பயங்கரவாத தாக்குதல்; 23 வீரர்கள் பலி\nசமந்தாவிற்கு ஆதரவு தந்த அதிதிராவ்\nஎப்போது சூர்யா – ஹரி இணையும் படம்\nபிரபாஸ் படத்தை இயக்கும் மகாநடி இயக்குனர்\nசிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அருண் விஜய்\nஇரண்டாவது திருமணம் செய்த தயாரிப்பாளர் தில் ராஜு\nஓரினச் சேர்க்கை படம்: குஷ்பு ஆதரவு\nபில் டியூக்கால் பாராட்டப்பட்ட விஜய் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/06/vani-rani-serial-acctress-arrested/", "date_download": "2020-04-07T14:30:50Z", "digest": "sha1:XPXD2WBYQ3UB7Q2LRBRTUPRBDUZ4Z53I", "length": 32342, "nlines": 274, "source_domain": "www.joymusichd.com", "title": "விபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை!", "raw_content": "\nஅமெரிக்காவில் கொரோனா வைரைஸ்களை உருவாக்கிய இருவர் கைது \nஸ்பெயினில் ஒரே குடும்பத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 13 பேருக்கு கொரோனா \nஅமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஒரே நாளில் 1,480 பேர் பலி ஒரே நாளில் 1,480 பேர் பலி \nபிரான்சில் கொரோனா கோர தாண்டவம் ஒரே நாளில் 1120 பேர் பலி ஒரே நாளில் 1120 பேர் பலி \nதளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு முன்னணி நடிகைகள்,\nஎன் பிறந்தநாளில் உயிர் நண்பனை இழந்துவிட்டேன் – Dr.சேதுராமின் நண்பரின் நெகிழ வைக்கும் பதிவு…\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு காலமானார் அதிர்ச்சியில் தமிழ் சினிமா வட்டாரம்…\nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 31/03/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 25/03/2020\nவெளியில் சென்று வீடு திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 23/03/2020\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 ல���்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nHome சினிமா இந்திய சினிமா விபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nதிரைப்படங்கள் போலவே டிவி சீரியல்களும், அதில் நடிப்பவர்களும் மக்களிடம் ரொம்பவே பிரபலமாகியுள்ளனர்.\nஅந்த வகையில், மக்களின் பெரு வரவேற்பை பெற்ற டிவி சீரியலாக ‘வாணி ராணி’ உள்ளது.\nநடிகை ராதிகா தயாரித்து, இரட்டை வேடங்களில் நடித்து வரும் இந்த சீரியலில்,\nநடித்து வரும் சங்கீதா என்ற நடிகை விபச்சார வழக்கில் கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் அருகே விடுதி ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்ததாம்.\nஇதனைத் தொடர்ந்து பாலியல் தொழில் தடுப்பு பிரிவு அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதில்,\nஅங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சீரியல் நடிகை சங்கீதாவும் ஒருவர் என்று கூறப்படுகிறது.\nஅவர் மேலும், பல பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த வார சினிமா ஹிட் செய்திகள் ….\nஎங்கள் அண்ணா என்ற படத்தின் மூலம் கேப்டன் விஜயகாந்திற்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை நமீதா.\nஅந்த படத்தை தொடர்ந்து விஜய், அஜித் உட்பட பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.\nகுறிப்பாக இவர் நடித்த ஏய், பில்லா ஆகிய படங்கள் இவருக்கு பல ரசிகர்களை பெற்று தந்தது.\nகடந்த வருடம் நவம்பர் 24 ஆம் தேதி வீரேந்திர சவுத்திரி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் அதன்பின் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.\nசமீபத்தில் ஒரு போட்டோஷூட்டில் தன்னுடைய முதுகு நன்றாக தெறியும்படி சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.\nஇந்நிலையில் தற்போது மீண்டும் அவர் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅந்த புகைப்படத்தில் டைட���டான உடை அணிந்திருக்கும் அவர் திரும்பி நின்று புகைப்படம் வெளியிட்டுள்ளார்.\nமேலும் அந்த புகைப்படத்தில் தன்னுடைய பின்னுடையை நன்றாக கீழிறக்கி அணிந்திருக்கும் அவர் தான்\nஉள்ளே அணிந்திருக்கும் ஆடைகளையும் வெளியில் காட்டியுள்ளார்.\nஇந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பின் இப்படியா போஸ் கொடுப்பீர்கள் என நமிதாவை திட்டி வருகிறார்கள்.\nமுதன் முதலாக முன் பக்கத்தில் கவர்ச்சி படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை\nசினிமாவில் இப்போதெல்லாம் புதிது புதிதாக நடிகைகள் வந்துகொண்டிருக்கிறார்கள்.\nகடந்த வருடம் சுசீந்திரன் இயக்கத்தில் வந்த நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் மெஹ்ரீன்.\nஆனால் அவருக்கு வந்த சோதனை படத்தின் நீளம் காரணமாக நடிகையின் சில காட்சிகளை நீக்கிவிட்டார்கள்.\nஇது மெஹ்ரீனுக்கு பெரும் அதிர்ச்சி. வருத்ததில் இருந்தவருக்கு இயக்குனர் மன்னிப்பும் கேட்டார்.\nதெலுங்கில் முதல் படமே பிரபல நடிகர் நானியுடன்தான்.\nதற்போது அர்ஜூன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர கொண்டா தமிழில் அறிமுகமாகும் நோட்டா படத்தில் ஜோடியாக நடிக்கிறார்.\nதற்போது அவர் முதன் முதலாக ஆங்கில இதழின் முன் பக்க அட்டை படத்திற்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.\nஇந்த கவர்ச்சியான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.\nஇறுக்கமான கவர்ச்சி உடையில் நடிகை நிவேதா \nநடிகைகள் பலர் உடல் எடை குறைப்பதற்கும், மூக்கு, தாடை போன்றவற்றை சீர் செய்வதற்கும் அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர்.\nஇதில் பலர் தங்களது எண்ணப்படி அழகு பதுமையாக மாறுகின்றனர். ஒரு சிலருக்கு அலர்ஜி போன்றவற்றால் பிரச்னை ஏற்படுகிறது.\nகமலின் பாபநாசம், விஜய்யின் ஜில்லா போன்ற படங்களில் நடித்திருப்பவர் நிவேதா தாமஸ்.\nதெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.\nஅழகான முக தோற்றம், கச்சிதமான உடற்கட்டு என ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்திருக்கும்\nஇவர் சில தினங்களுக்கு முன்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார்.\nஇதில் பங்கேற்ற நடிகை நிவேதா தாமஸ், இறுக்கமான மேலாடை கொண்ட ஃப்ராக்\nஉடை அணிந்து அழகு தேவதையாக வந்திருந்தார் அம்மணி.\nஇதன் மூலம் படங்களில் கிளாமரான கதாபாத்திரங்களில் நடிக்க தயார் என்பதை மறைமுகமாக அறிவித்துள்ளார் நிவேதா தாமஸ்.\nவிபச்சார வழக்கில�� கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nNext articleஉங்கள் இன்றைய ராசி பலன்- 22/06/2018\nதளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு முன்னணி நடிகைகள்,\nஎன் பிறந்தநாளில் உயிர் நண்பனை இழந்துவிட்டேன் – Dr.சேதுராமின் நண்பரின் நெகிழ வைக்கும் பதிவு \nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு காலமானார் அதிர்ச்சியில் தமிழ் சினிமா வட்டாரம் \nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nதிருமணத்தின் பின்பு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நமிதா இணையத்தில் கழுவி ஊற்றும் ரசிகர்கள் \nஇறுக்கமான கவர்ச்சி உடையில் நடிகை நிவேதா \nஒரே நாளில் கொரோனாவினால் பிரிட்டன் – இத்தாலியில் 1075 பேர் பலி \nஅமெரிக்காவில் கொரோனா வைரைஸ்களை உருவாக்கிய இருவர் கைது பின்னணி இது தானாம் \nஸ்பெயினில் ஒரே குடும்பத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 13 பேருக்கு கொரோனா பரவியது எப்படி \nஅமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஒரே நாளில் 1,480 பேர் பலி ஒரே நாளில் 1,480 பேர் பலி அதிர்ச்சியில் உலக நாடுகள் \nபிரான்சில் கொரோனா கோர தாண்டவம் ஒரே நாளில் 1120 பேர் பலி ஒரே நாளில் 1120 பேர் பலி அதிர்ச்சியில் உலக நாடுகள் \nஒரே நாளில் கொரோனாவினால் பிரிட்டன் – இத்தாலியில் 1075 பேர் பலி \nஅமெரிக்காவில் கொரோனா வைரைஸ்களை உருவாக்கிய இருவர் கைது \nஸ்பெயினில் ஒரே குடும்பத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 13 பேருக்கு கொரோனா \nஅமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஒரே நாளில் 1,480 பேர் பலி ஒரே நாளில் 1,480 பேர் பலி \nபிரான்சில் கொரோனா கோர தாண்டவம் ஒரே நாளில் 1120 பேர் பலி ஒரே நாளில் 1120 பேர் பலி \n.. வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம்… இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து இனி நடக்கப்போவது இது தான் இனி நடக்கப்போவது இது தான் உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-20/03/2020 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-20/03/2020 உங்கள் இன்றைய ராசி ப���ன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க கொத்து கொத்தா முடி கொட்டுதா கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க கொரோனா வைரஸ் சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா கொரோனா வைரஸ் சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் அதிகாரிகள் அதிர்ச்சி \n.. வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம்… இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து இனி நடக்கப்போவது இது தான் இனி நடக்கப்போவது இது தான் உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-20/03/2020 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-20/03/2020 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க கொத்து கொத்தா முடி கொட்டுதா கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க கொரோனா வைரஸ் சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா கொரோனா வைரஸ் சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் அதிகாரிகள் அதிர்ச்சி \nஒரே நாளில் கொரோனாவினால் பிரிட்டன் – இத்தாலியில் 1075 பேர் பலி \nஅமெரிக்காவில் கொரோனா வைரைஸ்களை உருவாக்கிய இருவர் கைது \nஸ்��ெயினில் ஒரே குடும்பத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 13 பேருக்கு கொரோனா \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஅமெரிக்காவில் கொரோனா வைரைஸ்களை உருவாக்கிய இருவர் கைது \nஸ்பெயினில் ஒரே குடும்பத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 13 பேருக்கு கொரோனா \nஅமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஒரே நாளில் 1,480 பேர் பலி ஒரே நாளில் 1,480 பேர் பலி \nபிரான்சில் கொரோனா கோர தாண்டவம் ஒரே நாளில் 1120 பேர் பலி ஒரே நாளில் 1120 பேர் பலி \nதளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு முன்னணி நடிகைகள்,\nஎன் பிறந்தநாளில் உயிர் நண்பனை இழந்துவிட்டேன் – Dr.சேதுராமின் நண்பரின் நெகிழ வைக்கும் பதிவு…\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு காலமானார் அதிர்ச்சியில் தமிழ் சினிமா வட்டாரம்…\nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 31/03/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 25/03/2020\nவெளியில் சென்று வீடு திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 23/03/2020\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-10-07-10-44-25/semmalar-dec09/1759-qq-qq", "date_download": "2020-04-07T13:37:10Z", "digest": "sha1:E324XRKQZHTXFNXA5D7FZZOHJVYEN27A", "length": 11759, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "தமிழில் \"சர்க்கரை\" மலையாளத்தில் \"கரிம்பு\"", "raw_content": "\nசெம���மலர் - டிசம்பர் 2009\nசிதறுண்ட சமூகத்தினர் எப்போது தீண்டப்படாதவராயினர்\nபாரதியின் பார்வையில் திராவிடர் இயக்கம்\nகல்வி நிலையங்களை மூட வேண்டும்\nஉலகின் மிக நீண்ட கதை\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nபா.ச.க. ஆட்சியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள்\nவலைதளங்களில் அறிவார்ந்த விவாதங்களை முன்னெடுப்போம்..\nதொல்காப்பியத்தில் நாட்டுப்புற இலக்கியப் பதிவுகள்\nகொரோனா நோய்த் தொற்று பரவலில் பல்லிளிக்கும் முதலாளித்துவம்\nகொரோனா: உழைக்கும் மக்களை மீட்பதற்கான முக்கிய பரிந்துரைகள்\nகொரோனாவும், அகதிகளும் - சில அவதானிப்புகள்\nசெம்மலர் - டிசம்பர் 2009\nபிரிவு: செம்மலர் - டிசம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 26 டிசம்பர் 2009\nதமிழில் \"சர்க்கரை\" மலையாளத்தில் \"கரிம்பு\"\nபிரபல நாவலாசிரியர் கு.சின்னப்பபாரதி எழுதி நூலாக வெளிவந்த \"சர்க்கரை\" நாவல் இப்போது மலையாள இலக்கிய இதழாகிய 'தேசாபிமானி வாரிக\"யில் நவம்பர் 22ம்தேதிய இதழிலிருந்து \"கரிம்பு\" என்கிற பெயரில் ஒரு தொடராக வெளி வருகிறது.\nஇந்நாவலையும், செம்மலரில் ஆரம்ப காலத்தில் தொடர் நாவலாக கு.சின்னப்பபாரதி எழுதி, பின்னர் நூலாக வெளிவந்த \"தாகம்\" நாவலையும் சேர்த்து மதிப்பீடு செய்து, பாராட்டி சின்னப்ப பாரதி\" என்ற தலைப்பில் இஎம்எஸ் நம்பூதிரிபாட் அவர்கள் 1993 -இல் கட்டுரையொன்று எழுதியிருந்தார். இவ்விரு நாவல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கமும் செய்யப்பட்டு நூலாக வெளிவந்தன.\nஇஎம்எஸ்- ஸின் இந்த அறிமுகக் கட்டுரையோடு சர்க்கரை நாவல் 'கரிம்பாக' மலையாள தேசாபிமானி வாரிக'யில் வெளிவரத் துவங்கியுள்ளது.\n\"தமிழ்நாட்டில் வர்க்க உணர்வும், சங்கமும் வளர்ச்சிப் பெற்று வருவதன் இரண்டு கட்டங்களாகும். தாகமும் சர்க்கையும்\" என்று இஎம்எஸ் சிறப்பித்துக் கூறியுள்ளார்.\nஇவ்விரு நாவல்களும் தெலுங்கு \"பிரஜாசக்தி\" நாளிதழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிந்ததுள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/puthuvasantham-puthathu-short-story/", "date_download": "2020-04-07T13:09:48Z", "digest": "sha1:6PHS64XFEJLVGHJBFGGSGYKJRMM2L7B7", "length": 16411, "nlines": 119, "source_domain": "makkalkural.net", "title": "புதுவசந்தம் பூத்தது | சங்கீதா சுரேஷ் – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nபுதுவசந்தம் பூத்தது | சங்கீதா சுரேஷ்\n‘‘மதனுக்கு திருமணமாகிவிட்டது. படித்த சிவில் என்ஜினீயர் படிப்புக்கு வேலை எங்கும் கிடைக்கவில்லை\nகிடைக்கின்ற வேலையிலும் சம்பளம் குறைவாகவே இருந்தது.\nஅரசாங்க வேலையை நம்பி காலத்தை வீணாக்குவதை விட தனியார் நிறுவனங்களில் சேர்ந்து பணியாற்றலாம் என்றால் அங்கே…..\nபொருளாதாரத் தேவையினால் குடும்ப பாரம் அதிகரித்தது இரண்டு பிள்ளைகளை படிப்பு தேவை இருக்கிறது.\nபெண் பத்தாம் வகுப்பு படிக்கிறாள். இளையமகன் ஆறாம் வகுப்பு படிக்கிறான். இவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுக்க போதிய வருமானம் இல்லை.\nஅழகான மனைவி. அவனை நம்பி வந்த மனைவியைக் காப்பாற்ற வழியில்லாமல் வெந்த சோற்றில் நொந்து வாழும் வாழ்க்கையாக மதன் வாழ்க்கை காணப்பட்டது\nமதன் வாழ்வின் மீது பிடிப்பில்லாமல் கிடைத்த வேலையிலேயே வாழ்ந்து வந்தான்\nசிறிய பையன் முகேஷ் மதனிடம் “அப்பா கவலைப்படாதீங்க; நான்\nஇருக்கேன்; படித்து முன்னேறி உங்களை காப்பாத்துவேன் ; நல்லா வச்சுக்குவேன்”\nமதனின் மனதில் மகனின் வார்த்தைகள் ஒத்தடம் கொடுத்தது. உள்ளம் ததும்ப கண்ணீர் வழிந்தது.\nவீட்டில் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் வாழ்கிறேன் என்ன படிப்பு என்ன வேலை என்ன வாழ்க்கை என்று நொந்து கொண்டான்.\n“வா கண்ணா” என அவனை மடியிலே உட்காரவைத்து அவன் தலையை கோதினான்.\nமதன் மனதிற்குள் பேசினான் வாழ்க்கை புரியாத புதிர். சில கேள்விகளுக்கு பதில் உண்டு. சில கேள்விகளுக்கு பதில் இல்ல. புரியாத புதிர்களை இறைவனிடம் வைத்துவிடவேண்டும்\nமதன் சிறு வயது குறும்புகள்; சிறு வயதில் அவன் படித்த நாட்களில் கண்ட இன்பங்கள் ; சந்தோஷங்கள் ; எதுவும் இப்பொழுது அவன் வாழ்வில் வருவதே இல்லை.\nமனைவி மகேஸ்வரி அவன் தோளை தொட்டாள் “கவலைப்படாதீங்க’’.நிலைமை மாறும் ; இன்னைக்கு நிலைமை நாளைக்கு வராது ; நம்பிக்கையோடு இருங்க” அவனை ஆறுதல் படுத்தினாள்.\nமகள் பாடப் ��ுத்தகத்தை எடுத்து மும்முரமாய் படித்துக் கொண்டிருந்தாள்.\nசிறுவயதிலிருந்து மதனுக்கு ஒரு பழக்கம் உண்டு தன் வாழ்வில் கஷ்டங்கள் நஷ்டங்கள் வரும்பொழுது அவனால் தாங்கிக் கொள்ளாத சூழ்நிலையில் அவன் வெள்ளைத் தாள்களை எடுத்து அதில் கவிதைகளும் கதைகளுமாய் எழுதுவான்\nஇப்பொழுதும் தன் பிரச்சனைகளை எல்லாம் மனதில் இருக்கிற பாரங்கள் எல்லாம் வெள்ளைத்தாளில் கொட்ட ஆரம்பித்தான்.\nமனதுக்குள் நினைத்தான் “என்னைப்போல் படித்து முடித்து எத்தனையோ பேர் வேலை இல்லாமல் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் இதை படிக்கும் பொழுது தன்னைப் போல் இந்த பூமியில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என உணரட்டும். இதைப் படிக்கின்ற மக்கள் ஆறுதல் கொள்ளட்டும்; என்னைப்போல் உலகத்தில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்”\nஅனால் அவர்கள் சும்மா மட்டும் இருக்கக் கூடாது.\nஏதாவது ஒரு வேலையை எடுத்து உழைத்துக்கொண்டே இருந்தால் பிழைத்துக்கொள்ளலாம் . முயற்சி திருவினையாக்கும்’’.\nஎன்று அவன் கதையை எழுதி முடித்தான். அதை ஒரு கவரில் இட்டு இப்பொழுது சிகப்பாய் சிரிக்கும் தபால் பெட்டியில் அதை போட்டான்.\nமறு வாரமே ஒரு பத்திரிகையில் அது பதிப்பில் வந்தது.\nநண்பர்கள் அவனுக்கு போன் போட்டு “மதன் டேய் உனக்கு எழுத்து நல்லா வருது. ஏன்டா அந்த பீல்டில் நுழையக்கூடாது’’ என்று கூறினார்கள்.\nமதன் இப்பொழுது தனக்குள்ளே கூறிக் கொண்டான் நான் என்ஜினீயரா\nசார் என்ற குரல் கேட்டு எட்டிப்பார்த்தான்.\n இந்தாங்க . பத்திரிக்கை ஆபீசிலிருந்து பணம் அனுப்பியிருக்காங்க ’’ தபால்க்காரர் பணம் கொடுத்துவிட்டுப்போனர்.\nமதன் வாழ்வின் பயணத்தை அதன் போக்கிலேயே தொடர்ந்தான். எழுத்தாளர் ஆகிவிட்டான்.\nபழைய ஞாபகம் | ராஜா செல்லமுத்து\nSpread the loveகிராமம் தொலைத்து விட்டு நகரத்தில் வாழ்ந்த ராஜாராமுக்கு நகரமும் அலுத்துப்போக ஒரு முறை கிராமம் சென்று வரலாம் என்று எண்ணினான். அவன் புத்தியில் உதித்த அந்தச் சிந்தனையை செயல் படுத்த நினைத்தவனின் ஆசையில் கூட்டுச் சேர்ந்து கொண்டனர் சில நண்பர்கள். ‘‘அப்பிடின்னா.. நீ சொல்டறபடி உன்னோட கிராமத்துக்கு போய்த்தான் ஆகணுமா..’’ என்று ராஜாராமனின் நண்பர்கள் கேட்ட போது ‘‘ஆமா.. சங்கர்.. ரொம்ப வருசமாச்சு.. போய்ட்டு வருவமோ.. நீ எங்க கிராமத்துக்கு வரலியே..’’ என்ற��� ராஜாராமனின் நண்பர்கள் கேட்ட போது ‘‘ஆமா.. சங்கர்.. ரொம்ப வருசமாச்சு.. போய்ட்டு வருவமோ.. நீ எங்க கிராமத்துக்கு வரலியே..\nநியாயம் | செருவை நாகராஜன்\nSpread the loveமகன் வீட்டில் தங்கியிருக்கும் அரவிந்தனுக்கு இரண்டு பிரச்னைகள் . ஒன்று அவர் சம்பந்தி சகாதேவனுக்கு ஆட்டோ ஏற்பாடு செய்து அனுப்ப வேண்டும்; அடுத்ததாக அரவிந்தன் தனது மனைவியுடன் இரவு திருச்சிக்குப் பேருந்து ஏற அதே இடம் செல்ல வேண்டும். அன்று அதிகாலையிலேயே அவரது சம்பந்தி சகாதேவன் மதுரையிலிருந்து தனது குடும்பத்துடன் பெங்களூர் வருகிறார் என்று தகவல் கிடைத்தது. இறங்குமிடம் எலக்ட்ரானிக் சிட்டி டோல்கேட் நிறுத்தம். மகன் தங்கியிருந்த அபார்ட்மென்ட் வீடு அங்கிருந்து ஐந்து கி.மீ […]\nதேவதைகளும் புலிகளும் | நா.கார்த்திக்\nSpread the loveநடிகர் சாந்தன் என்கிற சாந்த குமார் மீண்டும் கைது செய்யப்பட்டார். அன்று காலை ஏழு மணி. தேனீரோடு நாளிதழினைக் கையிலெடுத்தான் கனிவேலன். தலைப்புச் செய்தி கண்டு திடுக்கிட்டான். நடிகர் சாந்தன் என்கிற சாந்த குமார் மீண்டும் கைது. பத்தாயிரம் வேலையில்லாப் பட்டதாரிகளிடம் இலட்சக் கணக்கில் பணம் பெற்றுக் கண்டு வேலை தருவதாக ஏமாற்றிய பல கோடி ரூபாய் மோசடி. வழக்கில் மீண்டும் கைது செய்யபட்டார். அவர் ஏற்கனவே பல கட்டிடப் பொருட்கள் நிறுவனங்களிடம் இலட்சக் […]\n2,472 பெண் குழந்தைகளுக்கு‘‘செல்வமகள்’’ திட்டத்திற்கு முதல் தவணைத் தொகை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்\nஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அன்பழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்\nமுகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 28 சதவீதம் சரிவு\nதமிழகத்தைப் போலவே புதுவையில் கடைகள் காலை 6 மணிக்கு திறந்து மதியம் 1 மணிக்கு அடைப்பு\nகொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 2,500 ரெயில் பெட்டி ‘வார்டு’கள் தயார்\nதடை உத்தரவை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஊரடங்கு முடிந்த பின்னர்தான் திரும்ப வழங்கப்படும்\nகரோனா நிவாரண உதவித் தொகை 80% பேருக்கு வழங்கப்பட்டுவிட்டது\nமுகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 28 சதவீதம் சரிவு\nதமிழகத்தைப் போலவே புதுவையில் கடைகள் காலை 6 மணிக்கு திறந்து மதியம் 1 மணிக்கு அடைப்பு\nகொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 2,500 ரெயில் பெட்டி ‘வார்டு’கள் தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%5C%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-07T12:42:20Z", "digest": "sha1:HR7QHHKQQ3BKWPVA2J3H2GCIXZJCOCYY", "length": 39389, "nlines": 425, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி\\கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோட்டி விதிகள் பரிசுகள் தலைப்புகள் உதவி\nபுதுப்பயனர் போட்டிக்கு எழுதப்பட்ட கட்டுரைகளும் அதன் நிலையும்.\n1 2019-01-10T17:01:33Z வாத்து சந்திரசேகரன் காமாட்சி\n2 2019-01-02T10:54:33Z திருக்குறளின் பல்வேறு பெயர்கள் பிரயாணி\n4 2019-01-05T10:44:56Z ஜாதி மல்லி (திரைப்படம்) பிரயாணி\n6 2019-01-06T04:10:49Z வவுனிக்குளம் ஜெ.ஜெயகிரிசாந்\n7 2019-01-06T08:50:00Z வள்ளி (1993 திரைப்படம்) பிரயாணி\n8 2019-01-06T12:56:38Z மாதவி (நடிகை) ஜெ.ஜெயகிரிசாந்\n9 2019-01-06T12:57:07Z சமயம் மற்றும் புராணங்களில் கால்நடைகள் Vinotharshan\n10 2019-01-06T16:37:51Z வானமே எல்லை (திரைப்படம்) உமாநாத்\n14 2019-01-08T15:10:05Z பீடைநாசினிகள் ஜெ.ஜெயகிரிசாந்\n15 2019-01-08T16:16:52Z சீமா பிஸ்வாஸ் அபிராமி நாராயணன்\n16 2019-01-08T20:03:07Z குமாரசாமி தேசிகர் பிரயாணி\n18 2019-01-09T17:17:50Z உஷா உதூப் அபிராமி நாராயணன்\n19 2019-01-10T08:25:11Z மஸ்தானி ஜெ.ஜெயகிரிசாந்\n24 2019-01-11T09:45:02Z காஷிபாய் ஜெ.ஜெயகிரிசாந்\n25 2019-01-11T16:05:36Z சிதைமாற்றம் ஜெ.ஜெயகிரிசாந்\n26 2019-01-11T17:43:56Z நிர்மலா தேஷ்பாண்டே அபிராமி நாராயணன்\n30 2019-01-12T11:43:32Z அபர்ணா சென் அபிராமி நாராயணன்\n32 2019-01-12T17:24:26Z நிக்கோல் பரியா அபிராமி நாராயணன்\n33 2019-01-12T18:46:45Z பொய் சொல்லப் போறோம் (திரைப்படம்) பிரயாணி\n34 2019-01-12T19:06:50Z கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பிரயாணி\n35 2019-01-13T03:24:19Z இயேசு மத நிராகரணம் பிரயாணி\n36 2019-01-13T05:06:32Z சுவாமிநாத தேசிகர் பிரயாணி\n37 2019-01-13T06:05:14Z முத்துஐயன்கட்டு குளம் ஜெ.ஜெயகிரிசாந்\n41 2019-01-14T02:22:32Z காற்றில்லா சுவாச உயிரினம் ஜெ.ஜெயகிரிசாந்\n42 2019-01-14T05:55:19Z நபீசா அலி அபிராமி நாராயணன்\n46 2019-01-14T17:15:23Z சர்லி ஜாக்சன் அபிராமி நாராயணன்\n47 2019-01-14T18:22:56Z மார்கரெட் மீட் அபிராமி நாராயணன்\n48 2019-01-15T06:33:25Z சித்து +2 (2010 திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n51 2019-01-15T16:31:16Z காற்றின் மொழி (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n53 2019-01-16T08:06:55Z ரோசி சேனநாயக்க அபிராமி நாராயணன்\n54 2019-01-16T17:24:19Z அனுராதா பாட்வால் அபிராமி நாராயணன்\n56 2019-01-16T18:15:35Z சியான்-ஷீங் வு அபிராமி நாராயணன்\n59 2019-01-17T05:33:10Z இந்தியா பாகிஸ்தான் (2015 திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n61 2019-01-17T07:59:10Z இனிது இனி��ு (2010 திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n62 2019-01-17T11:00:16Z இறையன்பு (இந்திய ஆட்சிப் பணியாளர்) Balu1967\n64 2019-01-17T14:29:24Z இஞ்சி இடுப்பழகி (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n65 2019-01-17T15:51:15Z சங்ககாலப் புலவர்கள் கரிசுமா\n67 2019-01-17T16:48:45Z கோலமாவு கோகிலா (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n70 2019-01-18T03:09:56Z மனிதன் (2016 திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n72 2019-01-18T07:57:32Z மெரினா (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n74 2019-01-18T09:49:34Z நமது மொழிபெயர்ப்பு உலகம்: உலகளாவிய தற்காலத் தமிழ் கவிதைகள் Balu1967\n79 2019-01-19T08:21:19Z திருவிளையாடல் ஆரம்பம் (2006 திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n82 2019-01-19T16:48:27Z கவிதா (1962 திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n84 2019-01-20T01:09:01Z கிழக்கு கரை (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n85 2019-01-20T04:57:22Z சொர்க்கத்தீவு (புதினம்) பிரயாணி\n88 2019-01-20T06:14:52Z தொட்டில் குழந்தை ஜெ.ஜெயகிரிசாந்\n91 2019-01-20T09:34:59Z குரு என் ஆளு (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n92 2019-01-20T11:26:56Z பாதம் அபிராமி நாராயணன்\n93 2019-01-20T12:30:49Z சந்திரா ரணராஜ அபிராமி நாராயணன்\n95 2019-01-20T12:45:58Z பலே ராமுடு (தெலுங்குத் திரைப்படம்) அபிராமி நாராயணன்\n96 2019-01-20T13:39:55Z நிறமற்ற வானவில் (புதினம்) பிரயாணி\n97 2019-01-20T14:12:38Z ஆவாரம் பூ (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n98 2019-01-20T14:33:08Z நேரு-காந்தி குடும்பம் கரிசுமா\n99 2019-01-20T16:37:39Z வீரா (திரைப்படம்) பிரயாணி\n100 2019-01-20T17:59:36Z தோனி (திரைப்படம்) உமாநாத்\n102 2019-01-21T04:17:26Z அவதாரம் (1995 திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n105 2019-01-21T15:12:08Z இது நம்ம பூமி (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n107 2019-01-21T18:45:25Z ஒரு கிடாயின் கருணை மனு உமாநாத்\n109 2019-01-22T06:23:59Z வாய்மையே வெல்லும் (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n111 2019-01-22T09:35:14Z தையல்காரன் (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n117 2019-01-23T02:36:46Z வ குவாட்டர் கட்டிங் (திரைப்படம்) Balu1967\n118 2019-01-23T08:51:51Z ஆவாபாய் பொமாஞ்சி வாடியா அபிராமி நாராயணன்\n120 2019-01-23T10:14:46Z மாரியா கொலம்பகே அபிராமி நாராயணன்\n121 2019-01-23T11:22:57Z திலானி ஏக்கநாயக்க அபிராமி நாராயணன்\n123 2019-01-23T14:10:05Z கேத்தரின் ஈசாவு அபிராமி நாராயணன்\n127 2019-01-23T18:14:25Z மரியா கிளேனொவா அபிராமி நாராயணன்\n128 2019-01-23T19:10:08Z முருகா (திரைப்படம்) உமாநாத்\n129 2019-01-24T06:40:17Z சீதா (1990 திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n132 2019-01-24T08:13:48Z எனக்கு இன்னொரு பெயர் இருக்கு (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n134 2019-01-24T10:38:40Z செந்தூர தேவி ஜெ.ஜெயகிரிசாந்\n135 2019-01-24T11:24:34Z சுந்தர புருஷன் (1996 திரைப்படம்) உமாநாத்\n138 2019-01-24T15:03:20Z பிரெண்டா மில்னெர் அபிராமி நாராயணன்\n139 2019-01-24T15:46:25Z மறுபடியும் (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n140 2019-01-25T04:43:46Z அக்னி பார்வை (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n143 2019-01-25T08:21:53Z வாசுகி (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n145 2019-01-25T12:30:08Z அறிவியலில் பெண்கள் அபிராமி நாராயணன்\n146 2019-01-25T14:31:35Z ஊடா யாயா சோகுபி அபிராமி நாராயணன்\n148 2019-01-25T16:15:25Z இரட்டை ரோஜா (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n149 2019-01-25T17:09:52Z ஜெனிபர் டவுன்னா அபிராமி நாராயணன்\n150 2019-01-25T20:02:11Z கவர்மெண்ட் மாப்பிள்ளை (1992 திரைப்படம்) Pvbnadan\n152 2019-01-26T05:06:33Z சோலையம்மா (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n154 2019-01-26T10:56:32Z பூமகள் ஊர்வலம் உமாநாத்\n155 2019-01-26T13:02:33Z பலே கோடல்லு (தெலுங்கு திரைப்படம்) Pvbnadan\n157 2019-01-26T13:29:09Z அச்சமின்றி (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n159 2019-01-26T14:01:31Z நம்ம ஊரு மாரியம்மா (திரைப்படம்) Balu1967\n161 2019-01-26T17:52:40Z துர்கா (1990 திரைப்படம்) உமாநாத்\n164 2019-01-27T06:06:12Z தாலி காத்த காளியம்மன் உமாநாத்\n165 2019-01-27T07:44:22Z சித்திரம் பேசுதடி 2 கரிசுமா\n168 2019-01-27T10:06:32Z இஸ்டெபனி குவோலக் அபிராமி நாராயணன்\n169 2019-01-27T10:52:16Z சில்வியா ஏர்லி அபிராமி நாராயணன்\n172 2019-01-27T12:38:25Z உள்ளே வெளியே (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n173 2019-01-27T13:20:50Z புனித பர்த்தலமேயுத் திருநாள் படுகொலைகள் Vinotharshan\n174 2019-01-27T13:50:19Z வா மகளே வா (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n176 2019-01-27T14:54:29Z தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் கரிசுமா\n177 2019-01-27T16:03:40Z எங்க ஊரு பாட்டுக்காரன் (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n181 2019-01-28T01:09:44Z விழி மூடி யோசித்தால் (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n182 2019-01-28T05:35:17Z அப்புசாமி (கற்பனைக் கதைமாந்தர்) பிரயாணி\n183 2019-01-28T05:46:26Z முரட்டு காளை (2012 திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n187 2019-01-28T09:53:54Z அ. முத்துக்கிருஷ்ணன் பிரயாணி\n194 2019-01-28T16:14:03Z சந்தோசம் (1998 திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n197 2019-01-29T00:20:39Z மனசெல்லாம் (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n198 2019-01-29T05:40:56Z சின்ன மணி (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n201 2019-01-29T08:14:55Z சூர்ய பார்வை (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n206 2019-01-29T13:18:45Z சின்ன கண்ணம்மா (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n207 2019-01-29T14:27:23Z தாலி புதுசு (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n209 2019-01-29T16:16:17Z எட்டுப்பட்டி ராசா (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n211 2019-01-30T05:02:19Z வைகாசி பொறந்தாச்சு ஜெ.ஜெயகிரிசாந்\n212 2019-01-30T06:15:55Z திருமூர்த்தி (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n215 2019-01-30T09:00:07Z மருது பாண்டி (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n218 2019-01-30T13:04:20Z உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன் ஜெ.ஜெயகிரிசாந்\n223 2019-01-31T08:18:40Z ராஜாத்தி சல்மா (கவிஞர்) பிரயாணி\n227 2019-01-31T11:27:04Z அலாவுதீனும் அற்புத விளக்கும் Balu1967\n229 2019-01-31T12:42:50Z சூர்யோதயம் (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n231 2019-01-31T13:37:06Z பா. தேவேந்திர பூபதி பிரயாணி\n232 2019-01-31T15:12:00Z ஆதிக்கம் (���ிரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n234 2019-01-31T16:33:00Z அறுவடை நாள் (திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n235 2019-01-31T18:06:46Z அம்புலி (2012 திரைப்படம்) உமாநாத்\n245 2019-02-02T06:15:46Z வசந்தம் வந்தாச்சு (திரைப்படம்) Balu1967\n250 2019-02-02T13:59:09Z என்றென்றும் காதல் உமாநாத்\n253 2019-02-02T17:43:33Z ஆயுதம் செய்வோம் உமாநாத்\n255 2019-02-03T05:01:39Z குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் Balu1967\n256 2019-02-03T06:46:13Z கோயமுத்தூர் மாப்ளே உமாநாத்\n260 2019-02-03T18:46:47Z கண்ணுபடப்போகுதய்யா உமாநாத்\n264 2019-02-04T09:51:23Z கொரான் இவானிசெவிச் ஏ.ஜேம்ஸ் ஞானேந்திரன்\n268 2019-02-04T15:11:36Z இமாலய ஓநாய் ஏ.ஜேம்ஸ் ஞானேந்திரன்\n271 2019-02-04T16:35:04Z மினுமினுப்பான நிறங்களுடன் மீன்கொத்தி ஏ.ஜேம்ஸ் ஞானேந்திரன்\n272 2019-02-04T17:04:38Z உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் Vasantha Lakshmi V\n274 2019-02-05T08:33:07Z குள்ள காட்டுப் பன்றி ஏ.ஜேம்ஸ் ஞானேந்திரன்\n275 2019-02-05T08:58:05Z பொண்டாட்டி பொண்டாட்டிதான் Balu1967\n279 2019-02-05T16:09:45Z பெரிய இடத்து மாப்பிள்ளை உமாநாத்\n290 2019-02-06T13:08:23Z புதுக்கோட்டையிலிருந்து சரவணன் உமாநாத்\n291 2019-02-06T16:27:53Z தகப்பன்சாமி உமாநாத்\n292 2019-02-06T18:09:38Z கரோலின் அந்தோனிப்பிள்ளை அபிராமி நாராயணன்\n293 2019-02-07T03:14:41Z லேடீஸ் அன்ட்ஜென்டில்வுமன் Balu1967\n295 2019-02-07T13:27:51Z மறுமலர்ச்சி (1998 திரைப்படம்) உமாநாத்\n297 2019-02-07T16:10:03Z இச்சை அபிராமி நாராயணன்\n298 2019-02-07T16:26:23Z சர்வம் தாளமயம் கரிசுமா\n299 2019-02-07T16:56:54Z மலரினும் மெல்லிய உமாநாத்\n314 2019-02-10T11:29:02Z லியோன் கூப்பர் அபிராமி நாராயணன்\n315 2019-02-10T12:48:56Z ஜோன் இராபின்சன் அபிராமி நாராயணன்\n317 2019-02-10T13:56:54Z நகரத் தோட்டிகளான காகங்கள் ஏ.ஜேம்ஸ் ஞானேந்திரன்\n318 2019-02-10T16:05:45Z தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் அபிராமி நாராயணன்\n319 2019-02-10T16:34:47Z தேபேந்திரநாத் தாகூர் கரிசுமா\n321 2019-02-11T10:31:27Z காட்டெருமை ஏ.ஜேம்ஸ் ஞானேந்திரன்\n325 2019-02-12T04:39:55Z மீன் கொத்தி ஜெ.ஜெயகிரிசாந்\n328 2019-02-12T15:06:22Z கூட்டத்தில் ஒருத்தன் உமாநாத்\n337 2019-02-13T14:21:18Z அமுதா (2018 திரைப்படம்) ஜெ.ஜெயகிரிசாந்\n338 2019-02-13T16:14:21Z பாண்டி (திரைப்படம்) உமாநாத்\n342 2019-02-14T13:33:02Z ராஜதந்திரம் ( 2015 திரைப்படம்) உமாநாத்\n343 2019-02-14T15:48:14Z தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உமாநாத்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2019, 21:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/automobiles/bikes/deliveries-of-newly-launched-benelli-imperale-400-motorcycle-commences/articleshow/71834988.cms", "date_download": "2020-04-07T14:15:23Z", "digest": "sha1:D4A77O752OYDT26IS7TXOQXJ32B5C7LA", "length": 14928, "nlines": 105, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "benelli imperale 400 Delivery: இந்தியாவில் பெனெல்லி இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிள் டெலிவரி தொடக்கம்..\nஇந்தியாவில் பெனெல்லி இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிள் டெலிவரி தொடக்கம்..\nஅண்மையில் விற்பனைக்கு வந்த பெனெல்லி இம்பீரியல் 400 மோட்டார் சைக்கிளுக்கான டெலிவிரி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அது தொடர்பான விவரங்களை பார்க்கலாம்.\nபெனெல்லி இம்பீரியல் 400 பைக் டெலிவரி தொடக்கம்\nஇத்தாலியைச் சேர்ந்த பெனெல்லி நிறுவனம், இந்தியாவின் நடுத்தர எடைக்கொண்ட மோட்டார்சைக்கிள் செக்மென்டில் புதிய இம்பீரியல் 400 பைக்கை ரூ. 1.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் விற்பனைக்கு கொண்டு வந்தது.\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலுக்கு சரிநிகர் போட்டியை ஏற்படுத்தும் விதமாக இம்பீரியல் பைக்கின் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய பைக் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருந்த இந்த மோட்டார்சைக்கிளுக்கான டெலிவிரி பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.\nபெனெல்லி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இதற்கான முன்பதிவுகள் ரூ. 4000 முன்பணத்தில் புக்கிங் செய்யப்படுகின்றன. மேலும், நாட்டிலுள்ள 24 டீலர்ஷிப்புகளிலும் இம்பீரியல் 400 மாடலுக்கான முன்பதிவு நடந்து வருகிறது.\nRead More: ட்ரையம்ப் உடன் இணைந்து பவர்புல் அவெஞ்சர் பைக்கை தயாரிக்கும் பஜாஜ்...\nதற்போது பெனெல்லி நிறுவனம், தனக்கான டீலர்ஷிப் பணிகளை விரிவு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என தகவல்கள் கூறுகின்றன.\nஇந்தியாவில் புதிய இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிளுக்கான வரவேற்பு குவிந்து வரும் நிலையில், மேலும் புதிய ரகத்திலான மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு கொண்டு வரப்படும் என பெனெல்லி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nகிளாசிக்-ரெட்ரோ தோற்றத்தை பெற்றுள்ள இந்த பைக்கில் வட்ட-வடிவிலான முகப்பு விளக்குகள், பின்பக்க விளக்குகள், டர்ன்-இண்டிகேட்டர் உள்ளன. இதனுடைய ரெட்ரோ ஸ்டைலுக்கு வலிமை சேர்க்கும் விதத்தில் பைக்கின் எரிபொருள் கலன் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nRead More: தொடரும் Royal Enfield 650 Twins பைக் சாதனை- உற்பத்தியில் புதிய மைல்கல்..\nமேலும் பைக்க��லுள்ள டபுள்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பைக்கின் கிளாசிக் தோற்றத்திற்கு கூடுதல் கவனம் செலுத்துகிறது. வாகனத்தின் செயல்பாடுகளை வழங்கும் ஓடோ மீட்டர், ட்ரிம் மீட்டருடன் கூடிய டிஎஃப்டி டிஸ்பிளே சிறியளவில் இடம்பெற்றுள்ளது.\nஇம்பீரியல் 400 பைக்கில் 374சிசி சிங்கிள்-சிலிண்டர் பிஎஸ்-4 எஞ்சின் உள்ளது. இது 20.7 பிஎச்பி பவர் மற்றும் 29 என்.எம் டார்க் திறனை வழங்கும். பைக்கின் எஞ்சின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்துள்ளது. விரைவிலேயே இந்த பைக் பிஎஸ்-6 எஞ்சின் வெர்ஷனில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் கூறுகின்றன.\nரெட்ரோ-மோட்டார்சைக்கிளின் முன்பக்கத்தில் 41 மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்பக்கத்தில் டூயல்-ஷாக் அப்ஸபர்கள் ஆகியவை சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன. பைக்கின் முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது. பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது. இந்த பைக்கில் டூயல்-சேனல் ஏபிஎஸ் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.\nRead More: பீஜோ ஸ்கூட்டர் நிறுவனம் இனி மஹிந்திராவுக்கே சொந்தம்..\nஇம்பீரியல் 400 பைக்கிற்கு 3 வருட வரம்பில்லாத கிலோ மீட்டர் வாராண்டியை வழங்குகிறது பெனெல்லி நிறுவனம். அதேபோல இந்த பைக்கிற்கு 2 வருடம் இலவச சர்வீஸ் சலுகையும் வழங்கப்படுகிறது.\nவாடிக்கையாளர்கள் இம்பீரியல் பைக்கிற்கு ஓராண்டுக்கான பராமரிப்பு ஒப்பந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பைக் பயன்பாட்டுக்கான பல்வேறு வசதிகள் வழங்கப்படுவதால், இம்பீரியல் 400 மாடலை சொந்தமாக வாங்க வாடிக்கையாளர்கள் மத்தியில் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.\nபெனெல்லி இம்பீரியல் 400 பைக்கிற்கு ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, புல்லட் 350, ஜாவா 350 ஆகிய மாடல்கள் சரிநிகர் போட்டியாக உள்ளன. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலை விட, இந்த பைக் 11 கிலோ கூடுதல் எடையுடன் தயாராகியுள்ளது.\nஇந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெனெல்லி இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிளுக்கு நேர்மறையான வரவேற்பு கிடைத்துள்ளது. ரெட்ரோ தோற்றம், செயல்திறன் ஆகியவை இந்த பைக்கின் அதிகப்படியான வரவேற்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 2020 மார்ச் இருசக்கர வாகன...\nஇந்தியாவில் இருந்து விடைபெற்ற டாப்- 5 பிஎஸ் 4 பைக்குகள்...\nபிஎஸ் 6 காரணமாக கைவிடப்படும் 10 பிரபலமான ஸ்கூட்டர்கள்- ...\nஇந்தியாவில் பஜாஜ் டிஸ்கவர் 110 & 125 பைக்குகள் கைவிடப்ப...\nகூடுதலாக 15 சதவீதம் மைலேஜ் வழங்கும் TVS Sport BS6 பைக் ...\nபிஎஸ் 4 வாகனங்கள் விற்பனையாகவில்லை என்றால்..\nமலிவான விலையில் விற்பனையாகும் டாப்-5 பிஎஸ்6 ஸ்கூட்டர்கள...\nடிவிஎஸ் பிஎஸ்-4 வாகனங்களுக்கு ரூ. 11 ஆயிரம் வரை சலுகை அ...\nட்ரையம்ப் உடன் இணைந்து பவர்புல் அவெஞ்சர் பைக்கை தயாரிக்கும் பஜாஜ்...\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\n'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nநான் இருக்கிறேன், கவலைப்படாதீங்க- களத்தில் இறங்கிய ஸ்டாலின்\nகுமரி: கால அவகாசம் கோரும் கயிறு உற்பத்தியாளர்கள்\nவீட்டுக்குள் கிருமியை கொண்டு செல்லாமலிருக்க...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/action-will-be-taken-against-misrepresentation-of-tamil-language-history-in-textbook-minister-sengottaiyan/articleshow/70400967.cms", "date_download": "2020-04-07T14:17:51Z", "digest": "sha1:FW26EPXK67ETNHXA4UI3DMTSORQVBG7G", "length": 10548, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nபாடப்புத்தகத்தில் தமிழ் மொழி பற்றி தவறாக குறிப்பிட்டவர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்\nசமஸ்கிருத மொழியே தொண்மையான மொழி என்பது போன்று பள்ளி பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதற்குரிய நடவடிக்கப் பற்றி அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.\nதமிழ் மொழியை விட சமஸ்கிருதம் தான் தொண்மையானது என்பது போல் 12ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், தமிழை தவறாக குறிப்பிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார்.\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு ஆங்கிலம் பாடப்புத்தகத்தில் பக்கம் எண் 104ல், மொழிகள் எத்தனை ஆண்டுகள் பழமையானது, அதன் தொண்மை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், தமிழ் மொழி கி.மு 300 ஆண்டுகள் பழமையானது என்றும், சம��்கிருதம் கி.மு 2000 ஆண்டுகள் பழமையானது என்றும் அச்சிடப்பட்டுள்ளது. தமிழ் மொழியை விட சமஸ்கிருதமே தொண்மையானது என்பது போல் கருத்து புகுத்தப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ் மொழி வரலாறை தவறாக குறிப்பிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘தமிழ் மொழிதான் தொண்மையான மொழி.. பிழைகளை உடனே திருத்தம் செய்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டுமென அனைத்து பள்ளி தலைமை ஆசிரயர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பாடப்புத்தகத்தில் தமிழ் மொழியை தவறாக குறிப்பிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அச்சுப்பிழை திருத்தம் செய்யப்படும்’ இவ்வாறு தெரிவித்தார்.\nபள்ளிப்பாடப்புத்தகங்களில் தவறான பல கருத்துக்கள் இடம்பெறுவதும் வாடிக்கையாக உள்ளது. இதற்கு முன்பு ஒன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் அ என்றால் அகஸ்தியர், ஆ என்றால் ஆஞ்சநேயர், இ என்றால் இமயம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால், தமிழகத்தில் கல்வித்துறை காவித்துறையாக மாறவிட்டதாக கண்டனங்கள் எழுந்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nயார் இந்த பீலா ராஜேஷ்\nசென்னையில் உள்ள ஒரு வீடை விடாதீங்க..\nதமிழகத்திற்கு மேலும் ஒரு ஷாக்; பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு...\nகொரோனா: தமிழகத்தில் இன்று 50.. மொத்த எண்ணிக்கை எத்தனை ...\nகொரோனா: 130 கோடி இந்தியர்களும் வீட்டில் முடங்கியிருக்க ...\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எப்படி\nதமிழ்நாடு முழுக்க கொரோனா பரவும் அபாயம்: அரசு அறிவிப்பு\nகொரோனா: களத்தில் நிற்கும் அசல் ஹீரோக்கள்\n“3 மாச குழந்தை வச்சிருக்கோம், 50 பேர் இருமிட்டு இருக்கா...\nகொரோனா: மளமளவென உயரும் எண்ணிக்கை..\nகர்நாடகாவில் கனமழை..மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்ப��ாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial/2019/oct/11/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3251545.html", "date_download": "2020-04-07T13:47:20Z", "digest": "sha1:GPWDABST2N53BKJQ4ECZ2JZ7PYNNG7IC", "length": 17447, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிரித்தலும், பேணிக் கொளலும்...- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n06 ஏப்ரல் 2020 திங்கள்கிழமை 04:01:49 PM\nபிரித்தலும், பேணிக் கொளலும்...| பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு குறித்த தலையங்கம்\nசீன அதிபா் ஷி ஜின்பிங்கின் வருகையும், பிரதமா் மோடிக்கும் அவருக்கும் இடையே மாமல்லபுரத்தில் இன்று நடக்கவிருக்கும் நட்புமுறை சந்திப்பும், தமிழகத்தின் வரலாற்று நிகழ்வுகளாகப் பதிவாகும். சீன அதிபா் ஷி ஜின்பிங்குடனான இரண்டாவது நட்புமுறைச் சந்திப்புக்கு தமிழகத்தையும், குறிப்பாக, சீனாவுடன் வரலாற்றுத் தொடா்புடைய மாமல்லபுரத்தையும் தோ்ந்தெடுத்ததற்கு பிரதமா் நரேந்திர மோடியையும் அவரது ஆலோசகா்களையும் பாராட்ட வேண்டும்.\nகடந்த முறை இதேபோன்ற நட்புறவுச் சந்திப்பு இரு தலைவா்களுக்கும் இடையே அதிபா் ஷி ஜின்பிங்கின் சொந்த ஊரான வூஹானில் கடந்த ஏப்ரல் 2018-இல் நடந்தது. வூஹான் சந்திப்பு ஐந்து நாள்களுக்கு முன்புதான் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்த முறையும், மாமல்லபுரம் நட்புறவுச் சந்திப்பு நடக்குமா, நடக்காதா என்கிற கேள்விக்கு மூன்று நாள்களுக்கு முன்புதான் விடை கிடைத்தது. இதுபோன்ற சந்திப்புகளை முன்கூட்டியே அறிவிக்காமல் காலம் தாழ்த்திக் கடைசி நிமிஷத்தில் அறிவிப்பதற்கு பாதுகாப்பு எச்சரிக்கை காரணமா அல்லது இரு தரப்புக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் தடையாக இருப்பது காரணமா என்று தெரியவில்லை.\nமாமல்லபுரம் நட்புறவுச் சந்திப்பில் பிரதமரும் அதிபரும் வங்கக் கடலோரம் காலார நடந்தபடி கருத்துப் பரிமாற்றம் நடத்துவாா்கள். யுனெஸ்கோவால் கலாசார நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் பல்லவா்கால சிற்பங்களையும், குடைவரைக் கோயில்களையும் கண்டுகளிப்பாா்கள். பல்லவா்களுக்கும் சீனாவின் தாங் ராஜவம்சத்தினருக்கும் இடையே காணப்பட்ட பொருளாதார, கலாசார உறவுகள் குறித்து சீன அதிபருக்கு எடுத்துரைக்க நமது பிரதமருக்கு வாய்ப்பு அமையும���. இவையெல்லாம் நட்புறவுச் சந்திப்புக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும்.\nநட்புறவுச் சந்திப்பின் மூலம் பெரிதாக எந்த முடிவும் எட்டப்படுவதில்லை. ஒருவகையில் பாா்த்தால், இதுபோன்ற சந்திப்புகள் சீனாவின் ராஜதந்திர பாணி என்றுகூடக் கூறலாம். கம்யூனிஸ சீனாவைப் பொருத்தவரை, அதன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தலைவா்கள் யாரும் எந்த ஒரு குறிப்பிட்ட பிரச்னை குறித்தும் விவாதிப்பது வழக்கமில்லை. அவா்கள் சிரித்துப் பேசி நட்புறவை ஏற்படுத்தி, சில முக்கியமான பிரச்னைகளை தொட்டுக்காட்டி பிரிந்துவிடுவாா்கள். அவா்களுக்குக் கீழே இருக்கும் துறை சாா்ந்த அமைச்சா்களும், அதிகாரிகளும்தான் குறிப்பிட்ட கொள்கை முடிவுகள் குறித்துக் கலந்துபேசி, விவாதிப்பாா்கள்.\nவூஹான் சந்திப்புக்குப் பல மாதங்களுக்குப் பிறகுதான் ‘வூஹான் உணா்வு’ என்று பரவலாக அறியப்படும் சில கொள்கை உடன்பாடுகள் செயல்பாட்டுக்கு வந்தன. ‘வூஹான் உணா்வு’ இரு நாடுகளுக்கும் இடையேயான வா்த்தகமும், முதலீடுகளும் அதிகரித்தன. டோக்காலாம் மோதல் நிலைக்குப் பிறகு இரண்டு நாடுகளும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு வூஹான் உதவியது.\n1988 டிசம்பா் மாதம் அன்றைய பிரதமா் ராஜீவ் காந்தியும் சீன அதிபா் டென் ஷியாப்பின்னும் மூன்று நிமிஷம் கை குலுக்கியபடி உறவு பாராட்டியதைத் தொடா்ந்துதான், 1962-க்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மீண்டும் ஏற்பட்டது. அதேபோல, ஷாங்கை கூட்டுறவு உச்சிமாநாட்டின்போது, பிரதமா் மோடியும், அதிபா் ஷி ஜின்பிங்கும் 2017-இல் டோக்காலாம் பிரச்னை உச்சகட்டத்தில் இருந்தபோது சந்தித்தது, புதிய திசையை நோக்கி இந்திய - சீன நட்புறவு பயணிப்பதற்கு வழிகோலியது.\nசீன அதிபா் ஷி ஜின்பிங் - பிரதமா் மோடி நட்புறவுச் சந்திப்புக்குப் பின்னால் சில கசப்பான நிகழ்வுகள் நிழலாடுகின்றன. பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானைச் சந்தித்த சில மணி நேரங்களில் இந்தியாவில் பிரதமா் மோடியுடனான நட்புறவுச் சந்திப்புக்கு இன்று வருகிறாா் அதிபா் ஷி ஜின்பிங். ஜம்மு - காஷ்மீரில் இந்தியா எடுத்த முடிவை வெளிப்படையாகவே விமா்சித்தது மட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஐ.நா. பொதுக்குழுவில் தீா்மானம் கொண்டுவரவும் சீனா தயங்கவில்லை.\nகாஷ்மீா் பிரச்னையில் இஸ்லாமாபாதுக்கு முழு ஆதரவு தருவதாக���ும், காஷ்மீரிகளுக்கு நியாயம் கிடைக்க உதவுவோம் என்றும் பாகிஸ்தானுக்கான சீனத் தூதா் யாவ் ஜிங் உறுதியளித்திருக்கும் பின்னணியில், இந்தியப் பிரதமா் - அதிபா் நட்புறவுச் சந்திப்பு நிகழ இருக்கிறது.\nஇந்தியா வருவதற்கு முன்னால் பாகிஸ்தான் அதிபா் இம்ரான் கானைச் சந்தித்துப் பேசிய அதிபா் ஷி ஜின்பிங், சனிக்கிழமை சீனா திரும்புவதற்கு முன்னால் காத்மாண்டுவில் நேபாளப் பிரதமரைச் சந்திக்க இருக்கிறாா். அங்கே சீனாவுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான வா்த்தக வழித்தடம் அறிவிக்கப்பட இருக்கிறது. அதில் இந்தியா இணைந்து கொள்ளவில்லை.\nஇந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட்டாக வேண்டும் என்கிற நிா்ப்பந்தம் நிலவுகிறது. இன்றைய சூழலில் சீனாவால் இந்தியாவைப் பகைத்துக்கொள்ள முடியாது. இந்தியாவுக்கும் பாகிஸ்தான் தொடா்பான பிரச்னைகளில் சீனாவின் நட்புறவு தேவைப்படுகிறது.\nஹாங்காங்கில் காணப்படும் பதற்ற நிலைமை, ஷின்ஜியாங் பகுதியில் உய்கா் முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் நடவடிக்கைகள், அமெரிக்காவின் வா்த்தகப் போா் என்று பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்ளும் சீனா, வரலாற்று ரீதியான கலாசாரத் தொடா்புடைய இந்தியாவை விரோதித்துக் கொள்ளாமல் இருக்க விரும்புவதில் வியப்பொன்றுமில்லை.\nஇந்தப் பின்னணியில்தான் மாமல்லபுரம் சந்திப்பு நிகழ்கிறது. நட்புறவுச் சந்திப்பில் எந்தவிதமான முடிவுகளும் எடுக்கப்படாவிட்டாலும், கருத்து வேறுபாடுகளின் அழுத்தம் குறையும்.\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 12வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 12வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/130112-solution-for-financial-mistakes", "date_download": "2020-04-07T14:55:54Z", "digest": "sha1:4HB2ANF7PMCRBETQSQVZLYX573ADVTA7", "length": 10281, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 09 April 2017 - ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 17 | Solution For Financial Mistakes - Nanayam Vikatan", "raw_content": "\nசிறுதொழில் நடத்துபவர்களைத் துன்புறுத்தக் கூடாது\nரிலையன்ஸுக்குத் தடை... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்\nகமாடிட்டி பயிற்சி வகுப்பு... உற்சாகத்துடன் கலந்துகொண்ட கல்லூரி மாணவிகள்\n - உண்மையை அறியவைக்கும் மூன்று சோதனைகள்\nபண மதிப்பிழப்பு... வங்கிகளுக்கு லாபமா, நஷ்டமா\nகிரெடிட் ரிப்போர்ட்... இலவசமாக பெறுவது எப்படி\nநிறைவேறியது ஜிஎஸ்டி... 4 முக்கிய அம்சங்கள்\nஆண்டு வருமானம் ரூ.18 லட்சம்... உங்களுக்கும் வீட்டுக் கடன் மானியம்\nசென்செக்ஸைவிட அதிக வருமானம் தரும் காபி கேன் போர்ட்ஃ போலியோ\nகமாடிட்டி பிசினஸின் கிங் குமார் மங்கலம் பிர்லா\nமியூச்சுவல் ஃபண்ட்... அடிப்படைகளைக் கற்றுத் தந்த பயிற்சி வகுப்பு\nநஷ்டத்துக்கு மேல் நஷ்டம்... - ஆன்லைன் நிறுவனங்கள் அவ்வளவுதானா\nசம்பள உயர்வுக்கு 10 வழிகள்\nடாப் புள்ளிவிவரங்கள்: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nஷேர்லக்: புதிய நிதியாண்டிலும் கலக்கப்போகும் ஐபிஓ-கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: திசை தெரியாத நிலை அவ்வப்போது வந்துபோகலாம்\n - 17 - வங்கி சேமிப்புக் கணக்கைவிட அதிக லாபம் தரும் லிக்விட் ஃபண்ட்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nவேலையில் உச்சம் தொடவைக்கும் வெற்றிப் படிகள்\nஏற்றுமதியில் ஏற்றம் பெற 8 குணாதிசயங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nபெண் குழந்தையின் எதிர்காலத்துக்கு எதில் முதலீடு செய்யலாம்\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - ஈரோட்டில்...\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nகடன் கொடுத்தார் நேற்று... கலங்கினார் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/sanitation-workers-in-villupuram-took-new-initiative-with-rangoli", "date_download": "2020-04-07T14:40:49Z", "digest": "sha1:N3TM2NZMSUBHZVR4AUAJ3RYFW3HYVDYE", "length": 17176, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "போராட மட்டுமல்ல; கோலத்தை இதற்கும் பயன்படுத்தலாம் - விழுப்புரம் நகராட்சி ஊழியர்களின் அசத்தல் முயற்சி | Sanitation workers in Villupuram took new initiative with Rangoli", "raw_content": "\nபோராட மட்டுமல்ல; கோலத்தை இதற்கும் பயன்படுத்தலாம் - விழுப்புரம் நகராட்சி ஊழியர்களின் அசத்தல் முயற்சி\nவிழுப்புர நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மேற்கொண்டு வரும் புதிய யுக்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nநம் வீட்டில் சிறிதளவு குப்பை சிதறிக் கிடந்தாலும் அவற்றை துடைப்பம் கொண்டோ, ஈரமான துணியைக் கொண்டோ, உடனடியாகச் சுத்தம் செய்தபின்தான் அடுத்த வேலையைத் செய்யத் தொடங்குவோம். குறைந்தபட்சமாகக் காலையிலும், மாலையிலும் அப்பணியைக் கட்டாயம் செய்வோம். வீடுகளில் சேரும் குப்பைகளைத் தெருக்களில் உள்ள நகராட்சி குப்பைத் தொட்டிகளில் கொட்டுவோம். பெரும்பாலானோர் முறையாக குப்பைதொட்டியில் குப்பைகளைக் கொட்டினாலும் அவசரத்திலும், சிறு சோம்பலாலும் சிலர் பத்தடி தூரத்தில் நின்றபடியே குப்பைத்தொட்டி அருகே குப்பைகளை வீசிவிட்டு சென்றுவிடுகின்றனர். அதனால் நெகிழி காகிதங்கள் சிதறி பறப்பதோடு மட்டுமன்றி குப்பையிலிருந்து வீசும் துர்நாற்றம் அவ்வழியே நடந்து செல்லும் மக்களையும் முகம்சுளிக்க வைக்கிறது.\nமக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம்பிரித்து பச்சை, சிவப்பு நிறத் தொட்டிகளில் குப்பைகளைக் கொட்டும்படி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பெரும்பாலான இடங்களில் அது சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. சரி, குப்பைகளைப் பொதுவாக ஒரே தொட்டியிலாவது போடுவார்களா எனப் பார்த்தால் அதுவும் இல்லை. சில நகராட்சிகளில் குப்பைகளை அங்குமிங்கும் கொட்டாமல் இருக்க துப்புரவு ஊழியர்களே வீடு வீடாகச் சென்று சேகரித்துக் கொள்கின்றனர். அப்படி இருந்தும் பல்வேறு இடங்களில் சாலையின் முக்கிலும், மின்கம்பங்கள் அருகிலும் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.\nஇது போன்ற அவலங்களைத் தடுப்பதற்காக விழுப்புர நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மேற்கொண்டு வரும் புதிய யுக்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுவது குறைந்ததோடு மட்டுமல்லாமல் மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. மக்கள் அதிகம் வசிக்கும் நகராட்சிகளில் விழுப்புரம் நகராட்சியும் ஒன்று. இந்த நகராட்சியில் 157 நிரந்தர மற்றும் 150 தற்காலிகத் துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தப் பணியாளர்களின் சுமையைக் குறைக்கவும் விரைவாக குப்பைகளை அகற்றவும் கடந்த வருடம் விழுப்புரம் நகராட்சி சார்பில் துப்புரவுப் பணிக்காக ரூபாய் 92.2 லட்சம் மதிப்பில் 24 வாகனங்கள் வழங்கப்பட்டன. அதில் 16 பேட்டரி வாகனங்கள், 7 இலகுரக வாகனங்கள், 1 பொக்லைன் எந்திரமும் அடக்கம். அதைத் தொடர்ந்து துப்புரவுப் பணிகள் துரிதமாக நடக்கத் தொடங்கின. ஆனால், தெருக்களில் குப்பைகள் கிடப்பது மட்டும் குறைந்தபாடில்லை. அப்போதுதான், போராட்டத்துக்காக மட்டுமல்ல, சுகாதாரத்துக்கும் கோலத்தைப் பயன்படுத்தலாம் என புது ஐடியாவை முன்வைத்தார்கள் விழுப்புரம் நகராட்சி அருந்ததி தெரு துப்புரவு ஊழியர்கள்.\n``என் காதலி நல்லவள். ஆனால் அவளுடைய அலுவலக நண்பர்கள்..'’’- வாசகர் பிரச்னைக்கு நிபுணரின் ஆலோசனை\nதெருக்களிலும் தெருமுற்றிலும் கண்டபடியாக அதிக அளவில் கொட்டப்படும் குப்பைகளை அதிகாலையிலேயே அகற்றிவிட்டு அந்த இடத்தில் தண்ணீர் தெளித்து விதவிதமான கோலங்களை போடும் பழக்கத்தை கையில் எடுத்தனர். இது மார்கழி மாதமாகவும் இரு��்கவே பல வண்ணங்களில் கோலங்களைப் போட்டு அசத்தினர். இச்செயல் நல்ல பலனைத் தரவே விழுப்புரம் நகராட்சியின் பல்வேறு பகுதியிலும் இம்முறையை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது விழுப்புரம் நகராட்சி.\nஇதுதொடர்பாக, விழுப்புரம் நகராட்சி அருந்ததி தெரு துப்புரவுப் பணியாளர்களின் மேற்பார்வையாளர் இளங்கோவனிடம் பேசினோம்.\n\"'தெருக்களில் குப்பைகளைக் கொட்டாதீர்கள்’ எனப் பலமுறை மக்களிடம் கூறியுள்ளோம். ஆனால், சிலர் இரவு நேரங்களில் குப்பைகளைத் தொட்டியில் போடாமல் வெளியிலேயே வீசிவிட்டுச் சென்று விடுகின்றனர். இதனால் துர்நாற்றம் ஏற்படுவது ஒருபுறமிருந்தாலும் குப்பைகள் சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாயில் விழுந்து அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இதனால் மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்.\nஇந்த நிலைமாற வேண்டும் என்பதற்காக, ஜனவரி 1-ம் தேதியன்று அதிகமாகக் குப்பை கொட்டப்படும் ஒரு இடத்தில், குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துவிட்டு கலர்கோலம் போட்டோம். அன்று முதல் அங்கு யாரும் குப்பைகள் கொட்டுவதில்லை. அதைத் தொடர்ந்து நகராட்சியின் பல்வேறு பகுதியில் தற்போது செயல்படுத்தத் தொடங்கிவிட்டோம். கோலமாவு வாங்குவதற்குக் குறைந்த அளவில்தான் செலவாகும். அதையும் அப்பகுதியில் உள்ள சிலர் பாராட்டி அன்பளிப்பாக வழங்குகின்றனர். அப்படி இல்லாத சமயத்தில் நாங்களே வாங்கிக்கொள்கிறோம். எங்களுக்கு ஒரே ஒரு ஆசைதான், மக்களுக்கு நல்ல சேவை செய்து மக்களிடம் பாராட்டு வாங்க வேண்டும் என்பது மட்டும்தான்” என்கிறார் இளங்கோவன்.\nஇது தொடர்பாக அப்பகுதி மக்கள் சிலரிடம் பேசினோம்,\n\"குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் சுத்தம் செய்து கோலம்போடும் துப்புரவு பணியாளர்களின் முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது. இனி சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டப்படுவது குறையும். முன்பெல்லாம் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள்கூட, எங்கள் வீதியில் கிடக்கும் குப்பைகளைப் பார்த்துவிட்டு கேலி பேசுவார்கள். அப்பகுதிகளில் கொசுக்களும் அதிகமாக இருக்கும். குறிப்பாக, மழைக்காலங்களில் நடப்பதற்கு மிகவும் சங்கடமாக இருக்கும். இனி அப்படி இருக்காது என நினைக்கிறோம்” என்கின்றனர் மகிழ்ச்சியாக.\nஆரம்ப சுகாதார நிலையங்களில் 1234 செவிலியர் பணியிடங்கள்... உடனே அப்ளை பண்ணுங்க\nசுகாதாரச் சீர்கேடுகளால் நாளுக்கு நாள் நோய்கள் பெருகிக்கொண்டே வருகின்றன. இது போன்ற சிறிய முயற்சிகள் மக்களைப் பெரிய பாதிப்புகளிலிருந்து நிச்சயம் காக்க வல்லவை என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.\nபத்திரிகை துறையின் மீது கொண்டே அதீத காதலால், இத்துறையில் என்னை அற்பணித்துக்கொண்டேன். 10 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் புகைப்பட கலைஞராக இருந்து வருகிறேன்... 2 ஆண்டுகள் தூர்தர்ஷனில் கேமிரா மேனாக பணியாற்றினேன். \"2012-ம் ஆண்டு விகடனில் சேர்ந்து, விழுப்புரம் மாவட்ட புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறேன்... எனக்கு அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த புகைப்படம் எடுப்பது பிடிக்கும்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE/", "date_download": "2020-04-07T14:39:05Z", "digest": "sha1:ZCLXID7JTMP2HUA3KI6QDOMFIJNSXMJC", "length": 14152, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "த்ரிஷா Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகம்பு தயிர் சாதம்- செய்வது எப்படி\nநான் என் காஸ்ட்யூமரை டேடிங் செய்கிறேன் – த்ரிஷா – புகைப்படங்கள்\nநான் என் காஸ்ட்யூமரை டேடிங் செய்கிறேன் – த்ரிஷா – புகைப்படங்கள்\nTagged with: த்ரிஷா, த்ரிஷா கசமுசா, த்ரிஷா கில்மா, த்ரிஷா டேடிங், த்ரிஷா பார்ட்டி, த்ரிஷா வீடியோ, நடிகை, ரம்யா கிருஷ்ணா\nநான் என் காஸ்ட்யூமரை டேடிங் செய்கிறேன் [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – எனதுயிரே எனதுயிரே\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – எனதுயிரே எனதுயிரே\nTagged with: beema, beema songs, chinmayi, enathuyire enathuyire, enathuyire enathuyire song lyric, nikil mathyu, sadhana sargam, sugaragam, thirisha, vikram, எனதுயிரே எனதுயிரே, எனதுயிரே எனதுயிரே பாடல் வரிகள் harris jeyaraj, காதல், கை, சாதனா சர்கம், சின்மயி, சுகராகம், சௌமியா, த்ரிஷா, நிகில் மாத்யூ, பாடல் வரி, பீமா, பீமா படப்பாடல், பீமா பாடல்கள், யுகபாரதி, விக்ரம், ஹாரிஸ் ஜெயராஜ்\nகாலை வணக்கம் இன்றைய பாடல் : [மேலும் படிக்க]\nTagged with: Biodata of Ajith starrer Mankatha, Thala + Managatha, அஜித், அஜித்தின் மங்காத்தா பயோடேட்டா, காதல், சினிமா, தல, த்ரிஷா, பெண், மங்காத்தா, மங்காத்தா பயோடேட்டா, யுவன், யுவன்ஷங்கர் ராஜா, லக்ஷ்மி ராய், வெங்கட்பிரபு, வேலை\nபெயர் : மங்காத்தா துணைப் பெயர் [மேலும் படிக்க]\nமங்காத்தா – “தல” ஆட்டம் – அனந்து\nமங்காத்தா – “தல” ஆட்டம் – அனந்து\nஅஜித்தின் 50 [மேலும் படிக்க]\nமங்காத்தா விமர்சனம் – ஆடிப்பாரு மங்காத்தா\nமங்காத்தா விமர���சனம் – ஆடிப்பாரு மங்காத்தா\nTagged with: Ajith, lyrics, mangatha, mangatha + ajith, mangatha cinema review, mangatha raview, mangatha vimarsanam, tamil song, tamil songs, thala, trisha, அஜித், அஞ்சலி, அழகிரி, கை, சினிமா, சினிமா விமர்சனம், ஜெயப்பிரகாஷ், தல, த்ரிஷா, பெண், மங்காத்தா, மங்காத்தா + அஜித், மங்காத்தா + தல, மங்காத்தா சினிமா விமர்சனம், மங்காத்தா திரை விமர்சனம், மங்காத்தா விமர்னம், விமர்சனம், வெங்கட் பிரபு\nமங்காத்தா மங்காத்தா விமர்சனம் – [மேலும் படிக்க]\nலவ்வில் ஃபெயிலான பாஸ் நடிகர் – காரணம் ஜல் ஜல் நடிகை\nலவ்வில் ஃபெயிலான பாஸ் நடிகர் – காரணம் ஜல் ஜல் நடிகை\nTagged with: kajal agarwal, sun tv, tamil nadigai, trisha, vijay, கட்சி, காஜல் அகர்வால், கை, சன் டிவி, செய்திகள், தமிழ் நடிகை, த்ரிஷா, நடிகை, விஜய்\n1. ‘ பாஸ் ‘ நடிகர் [மேலும் படிக்க]\nயார் ஊட்ல பார்ட்டி அட நடிகை ஊட்ல பார்டி\nயார் ஊட்ல பார்ட்டி அட நடிகை ஊட்ல பார்டி\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: அமெரிக்கா, கை, டிவி, த்ரிஷா, நடிகை, நடிகைகள்\nமும்பை நடிகைகளையும் பார்ட்டிகளையும் பிரிக்க [மேலும் படிக்க]\nத்ரிஷா – நீச்சல் உடைக்கு காசா \nத்ரிஷா – நீச்சல் உடைக்கு காசா \nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: ஊழல், காஜல், காவலன், குரு, சினிமா, செய்திகள், திரிஷா, த்ரிஷா, நீச்சல் உடை, பாத்ரூம், பிகினி, மாவீரன், ராம்தேவ், விஜய், வீடியோ\nஇன்றைய செய்தியும் நம்ம இடைச்செருகலும் – [மேலும் படிக்க]\nநடிகை த்ரிஷா பார்ட்டி லூட்டி லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகை த்ரிஷா பார்ட்டி லூட்டி லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: கை, த்ரிஷா, நடிகை\nநடிகை த்ரிஷா பார்ட்டி லூட்டி லேட்டஸ்ட் [மேலும் படிக்க]\nஅமலாபால் – விக்ரம் – நான்கு நாட்களில் நடந்தது என்ன – சினி நொறுக்குத்தீனி\nஅமலாபால் – விக்ரம் – நான்கு நாட்களில் நடந்தது என்ன – சினி நொறுக்குத்தீனி\nTagged with: அனுஷ்கா, அமலா, அமலா பால், காதல், கை, தனுஷ், த்ரிஷா, நடிகை, பால், பெண், விக்ரம், விஜய்\n1. விஜய்,அஜீத் போன்ற பெரிய [மேலும் படிக்க]\nகம்பு தயிர் சாதம்- செய்வது எப்படி\nசில வகை ஜெல்லி மீன்கள் இறவாத நிலையில் இருப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2012/06/", "date_download": "2020-04-07T14:06:29Z", "digest": "sha1:UCZVEP6MX2NLISMNYMUUQK3M4ILMTLBR", "length": 11490, "nlines": 185, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: June 2012", "raw_content": "\nபல பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துறவி என்றால் எல்லாவற்றையும் துறந்து தன்னைத்தானே அறிந்து (இதுதான் அது. அதுதான் இது) உடம்புலிருந்து விடுபட்டு மக்களிடமிருந்து விலகி பிரபஞ்சத்தில் ஐக்கியமாதல்தான்.இது ஒரு நிலை.முக்கியமாக “நான் யார்” என்பதை அறிந்தவர்கள்.\n என்னை யாரறிவார் வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்”) - திருவாசகம்\nஇப்படி விடுபடுவன் “சீன்” அல்லது “பில்ட் அப்” கொடுத்து பிரபஞ்சத்தில் ஐக்கியமாவதில்லை.அதைப் பற்றியும் கவலைப்பட்டதும் இல்லை.ஊர் பேர் தெரியாமல் தன்னை அறிந்தார்கள்.\n18ஆம் நூற்றாண்டில் வந்த அருட்பெருஞ் ஜோதி வள்ளலார் சம்பிராதாயத்திலிருந்து சற்று விலகி காவி தவிர்த்து எளிமையான வெள்ளுடை உடுத்தி மனதில் துறவு பூண்டு மக்களை சாதி,சமய பேதங்களற்ற மற்றும் புலால் தவிர்த்து உயிர்களிடத்து அன்பு செலுத்தும் “சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை” பாதையில் ”என் வழி தனி வழி” என்று கவுன்சிலிங் செய்து அழைத்துச்செல்ல முயற்சித்தார்.\nமக்கள் ” மன்னிக்கவும் வள்ளளார் ஸ்வாமிகளே உங்களின் புதுக் கடையில் எல்லாம் புதுசா இருக்கு.செட் ஆக மாட்டேங்குது.அலர்ஜியா இருக்கு” என்று முகம் சுருக்கினார்கள்.\nவள்ளளார் பதிலுக்கு “ கடைவிரித்தேன் கொள்வாரில்லை” என்று வருத்தப்பட்டு கடையை மூடினார்.மக்கள் சந்தோஷமானார்கள்.\nஇப்படி தன்னைத்தானே அறிந்த துறவிகள்/யோகிகள் ஆண்டுகள் கடந்து சாமியார்,மகான்,பீடாதிபதி,ஜகத்குரு,சன்னிதானம்,அருட் தந்தை,பாபா,குருஜி, சத்குருஎன்று பலவித ரூபங்களில் போலிகள் நிறைந்து அசல்கள் குறைந்து “தன்னைத் தானே அறிதலை” ரிஜிஸ்டர்டு ஆபிஸ்,பிரான்ச் ஆபிஸ்,மார்க்கெட்டிங் ஆபிஸ், வெப் சைட்,டிவிட்டர்,ஈமெயில்,கூகுள்பிளஸ் என்று விரிவுபடுத்தினார்கள். ஆபிசில் தவறாமல் 2 டன் ஸ்பிலிட் ஏசி வைத்துக்கொண்டார்கள்.\nஜாதிக்கொரு சாமியார் அவதாரம் எடுத்து உலகத்தை உய்விக்கப் போவதாக அருள்வாக்கு கொடுத்தார்கள்.\nபலவித கெட் அப்புகளில் வந்து பிரபஞ்சத்தில் “போஸ்” கொடுத்து ஐக்கியம் செய்துகொண்டார்கள். மக்கள் “ இவர்களை அறிந்துக்கொண்டார்கள்”.\nமக்களுக்கு எளிதான ஆன்மிகப்பாதையை காட்டி அழைத்துச்செல்லாமல் லூசுத்தனமாக ஏதேதோ செய்து“லூசுப் பையன்” ஆனார்கள்.\nசின்ன வயதில் நான் பார்த்து ஆச்சரியப்பட்ட மகான்/சித்தர்/யோகி பெயர் தெரியாத ஒருவர்.பிரம்மச்சாரியான அவர் திடீரென்று ஒரு நாள் துறவு பூண்டு காணாமல் போனார்.ஏன் ��ான் இருக்கும் இடம் மக்கள் அறிந்தால் தன்னை வைத்து பிசினஸ் செய்வார்கள் என்றுதான்.\nஆனால் திடீரென்று தோன்றுவார் சாலையில் பல்லாவரம் மலைக்கருகில்.புன்னகைத்தவாறே யாரையும் சட்டை செய்யாமல் நடப்பார்.”அருள் வாக்கிற்காக” மக்கள் துரத்துவார்கள்.மேலே கை காட்டுவார்.அவ்வளவுதான்.\nசில வருடங்கள் கழித்து அவரின் உடல் தாம்பரம்/சிட்லபாக்கம் அருகே காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இறந்துபோய் 4-5 நாள் ஆகியும் அழுகாமல் இருந்தது. ஆச்சரியம்\nஒரு வேளை ஸ்பிலிட் ஏசியில் இருந்திருந்தார் அழுகி இருக்குமோ\nஇப்படி “அறியாமை”யில் முழுகிக் கிடக்கும் சாமியார்களை மக்கள்தான் சரியான பாதைக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/sports/sports_104095.html", "date_download": "2020-04-07T13:02:18Z", "digest": "sha1:5OOOGBJDUPFSCBEQXZBSGZKR7Y2F5LO7", "length": 15916, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "திருச்சியில் கல்லூரிகளுக்‍கு இடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டி : கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி அணி சாம்பியன்", "raw_content": "\nஅமெரிக்காவில் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் வேலையிழந்த பணியாளர்கள் : நிவாரண உதவிக்காக பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுக கவசம் அணிபவர்கள் அதன் வெளிப்புறத்தை தொடாமல் இருப்பது மிகவும் முக்கியம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஉலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 75 ஆயிரத்தை தாண்டியது - 13 லட்சத்து 52 ஆயிரத்தை கடந்தது\nகொரோனா வைரசின் பலவீனமான பகுதி கண்டுபிடிப்பு - அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பெண்களுக்‍கு எதிரான குற்றங்கள் குறித்த புகார்கள் அதிக அளவு வருவதாக ஏ.டி.ஜி.பி. தகவல் - புகார்களை அளிக்‍க புதிய எண்கள் வெளியீடு\n24 மருந்துப் பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை நீக்கம் : மத்திய அரசு\nநாடு முழுவதும் கொரோனா தொற்றுக்‍கு 4 ஆயிரத்து 858 பேர் பாதிப்பு - 133 பேர் உயிரிழப்பு\nஆண்டு முழுவதும் தனிப்பட்ட உடல் நலனில் கவனம் செலுத்தினால் ஆரோக்கியம் மேம்படும் -பிரதமர் நரேந்திர மோதி யோசனை\nகாய்கறி வாங்குவதாகக்‍ கூறி பல கிலோ மீட்டர் தூரம் சுற்றித் திரிந்தால் கடும் நடவடிக்‍கை - காவல் ஆணையர் எச்சரிக்‍கை\nக���ரோனா தடுப்பு மருந்துகளை பிற நாடுகளுக்கு வழங்கும் விவகாரத்தில், இந்திய மக்களின் நலனுக்‍கே மத்திய அரசு முன்னுரிமை தர வேண்டும் - ராகுல்காந்தி வலியுறுத்தல்\nதிருச்சியில் கல்லூரிகளுக்‍கு இடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டி : கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி அணி சாம்பியன்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதிருச்சியில் மாநில அளவில், கல்லூரிகளுக்‍கு இடையே நடைபெற்ற கூடைப்பந்தாட்டப் போட்டியில், கோவை பிஎஸ்ஜி கல்லூரி அணி சாம்பியன் பட்டம் ​வென்றது. திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் கோவை, திருச்சி, தூத்துக்குடி, சென்னை, திண்டுக்கல், மற்றும் சேலம் மாவட்டங்களில் இருந்து, 16 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். 4 அணிகளாக பிரிக்‍கப்பட்டு, லீக் மற்றும் சூப்பர் லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. புள்ளிகளின் அடிப்படையில், கோவை பிஎஸ்ஜி கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.\nகொரோனா தீயை போன்றது - அதற்கு ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டாம் : சச்சின் டென்டுல்கர் உருக்கமான வீடியோ பதிவு\nசைவ உணவுப்பழக்கத்துக்கு மாறியது ஏன் : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கம்\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை : 40 விளையாட்டு வீரர்களுடன், பிரதமர் நரேந்திர மோதி வீடியோ கான்பரன்சிங் ஆலோசனை\nகொரோனா வைரஸ் காரணமாக சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக் தொடர் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக யு.இ.எஃப்.ஏ. அறிவிப்பு\nகொரோனா வைரஸ் காரணமாக 2ம் உலகப் போருக்கு பிறகு முதன்முறையாக விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து - சாம்பியன்ஸ் லீக், யூரோ லீக் கால் பந்தாட்ட போட்டிகளும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு\nகொரோனாவுக்காக மொட்டை அடித்த டேவிட் வார்னர் : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலிக்கும் பரிந்துரை\nதற்காலிக மருத்துவமனையாகும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் வளாகம் : 350 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்ற திட்டம்\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி : அடுத்த ஆண்டு ஜூலை 23ம் தேதி தொடங்குமென சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு\nஒலிம்பிக் போட்டிகள் நடந்தாலும், பங்கேற்கமாட்டோம் என ஆஸ்திரேலியா, கனடா அறிவிப்பு - போட்டிகளை தள்ளி வைப்பது குறித்து ஜப்பான் அரசு தீவிர ஆலோசனை\n���ம்முறை ஒலிம்பிக்‍ போட்டி நடைபெறுமா - முடிவு குறித்து ஜப்பான் அரசு தீவிர ஆலோசனை\nஅமெரிக்காவில் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் வேலையிழந்த பணியாளர்கள் : நிவாரண உதவிக்காக பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுக கவசம் அணிபவர்கள் அதன் வெளிப்புறத்தை தொடாமல் இருப்பது மிகவும் முக்கியம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஜப்பானில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா : கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரோபோக்களைப் பயன்படுத்தி காணொலியில் பட்டமளிப்பு விழா\nஈஸ்டர் விடுமுறையில் வீட்டிலேயே தங்கியிருங்கள் : பொதுமக்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு மீறல் - 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது : காவல்துறை\nஉலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 75 ஆயிரத்தை தாண்டியது - 13 லட்சத்து 52 ஆயிரத்தை கடந்தது\nகொரோனா வைரசின் பலவீனமான பகுதி கண்டுபிடிப்பு - அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பெண்களுக்‍கு எதிரான குற்றங்கள் குறித்த புகார்கள் அதிக அளவு வருவதாக ஏ.டி.ஜி.பி. தகவல் - புகார்களை அளிக்‍க புதிய எண்கள் வெளியீடு\nஇறந்தவரின் உடலில் இருந்து கொரோனா பரவாது : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் விளக்கம்\nகொரோனாவைவிட பலசாலி என யாரும் நினைக்கக் கூடாது : கொரோனாவில் இருந்து மீண்ட சண்டிகர் நபர் வேண்டுகோள்\nஅமெரிக்காவில் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் வேலையிழந்த பணியாளர்கள் : நிவாரண உதவிக்காக பதிவு செய்வ ....\nமுக கவசம் அணிபவர்கள் அதன் வெளிப்புறத்தை தொடாமல் இருப்பது மிகவும் முக்கியம் : விஞ்ஞானிகள் எச்சர ....\nஜப்பானில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா : கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரோபோக்களைப் பயன்படுத்தி ....\nஈஸ்டர் விடுமுறையில் வீட்டிலேயே தங்கியிருங்கள் : பொதுமக்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் வேண்டுகோள் ....\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு மீறல் - 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது : காவல்துறை ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nதமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாராசூட் மூலமாக பறந்து சாதனை ....\nஉறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து ரஷ்ய வீரர் கின்னஸ் ச ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agharam.wordpress.com/2020/02/03/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-04-07T14:06:08Z", "digest": "sha1:UHCIPLV7Y5EKVRRYWZKLCY2YF656CKPN", "length": 56114, "nlines": 284, "source_domain": "agharam.wordpress.com", "title": "கோவில்களில் நுந்தா விளக்கெரிப்பதற்கு முதலாம் இராஜராஜ சோழன் ஏற்படுத்திய, “சாவா-மூவா-போராடு” திட்டம் | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\n← புறநானூறு காட்டும் நான்கு குடிகளும் தொல்காப்பியம் காட்டும் நான்கு வருணப் பகுப்புகளும்\nமதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தற்காலிக கீழடி அருங்காட்சியகம் →\nகோவில்களில் நுந்தா விளக்கெரிப்பதற்கு முதலாம் இராஜராஜ சோழன் ஏற்படுத்திய, “சாவா-மூவா-போராடு” திட்டம்\nPosted on பிப்ரவரி 3, 2020\tby முத்துசாமி இரா\nநந்தா விளக்கு என்றால் விளக்கின் திரி தூண்டாமல் இரவும் பகலும் அணையாமல் எரியும் விளக்கு என்று பொருள். நந்தா விளக்குகள் குறித்த பல செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. சோழர்கள் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் இவ்வகை விளக்குகள் நுந்தா விளக்கு என்றும் திருநுந்தா விளக்கு என்றும் நொந்தா விளக்கு என்றும் தூண்டாமணி விளக்கு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அளித்த சிறு சிறு நிவந்தங்கள் கோவில் உண்ணாழிகைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நந்தா விளக்குகள் ஏற்றப் பயன்பட்டன.\nசாவா மூவா பேராடுகள் என்றால் சாவினாலோ மூப்பினாலோ எண்ணிக்கை குறையாத ஆடுகள் என்று பொருள். முதலாம் இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றே சாவா மூவா பேராடு என்ற திட்டம் உருவாக வழிவகுத்தது. இந்தப் பதிவு .சாவா மூவா பேராடுகள் திட்டம் பற்றி விரிவாக அலசுகிறது.\nநந்தா விளக்கு என்றால் என்ன இந்த விளக்கின் சிறப்பு என்ன\nகோழி முட்டை வடிவில் காணப்படும் ���ந்த அணையா விளக்கினை மணி விளக்கென்றும் தூங்காமணி விளக்கென்றும் குறிப்பிடுகிறார்கள். நந்தா விளக்கு என்றும் இதனைக் குறிப்பிடுவதுண்டு. நந்துதல் என்ற சொல்லுக்கு அணைதல் என்று பொருள். நந்தா விளக்கு என்றால் அணையாமல் எரியும் விளக்கு என்று பொருள். தூண்டா விளக்கு என்றும் தீண்டா விளக்கு என்றும் இத்தகைய விளக்குகள் குறிப்பிடப்படுவது உண்டு. இரவும் பகலும் எரியும் இந்த விளக்கின் திரி தூண்டாமல் அல்லது மனிதனால் தீண்டாமல் எரியும் விளக்கு என்பது இதன் பொருள்.\nஇந்த விளக்குகளில் உருளை வடிவிலான எண்ணெய்க் கலயம், எண்ணெய் வழிவதறகான சிறு துவாரம், விளக்கு ஆகிய பகுதிகள் காணப்படுகின்றன. விளக்கில் திரி இட்டு ஏற்றப்பட்ட சுடர் எரிந்து கொண்டிருக்கும். எண்ணெய்க் கலயத்திலிருந்து சிறு துவாரம் வழியாகச் சிறிது சிறிதாக எண்ணெய் விளக்கில் சொட்டிக்கொண்டிருக்கும். இதன் காரணமாக விளக்கும் இரவு பகல் என்று தொடர்ந்து அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். உருள் கலயத்தின் மேற்பகுதியில் அன்னப்பறவை போன்ற உருவங்களை அமைத்து இருப்பார்கள். இந்த விளக்கு சங்கிலியால் இணைக்கப்பட்டுக் கூரையிலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும். நந்தா விளக்குகள் குறித்த பல செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.\n”அணங்குடை வரைப்பகம் பொலிய வந்திறுக்குஞ்\n(அகநானுாறு – மணிமிடைப்பவளம், பாடல் எண்.266, 20, )\nதெய்வத்தை உடைய குன்றிடத்தே பொலிவுற வந்து தங்கும் அழகிய திருமணிவிளக்கு ஒளிர்வது குறித்து இப்பாடல் விவரிக்கிறது.\n”கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி\nஅந்தி மாட்டிய நந்தா விளக்கின்\nமலரணி மெழுக்க மேறிப் பரல்தொழ”\n(பட்டினப்பாலை பாடல் வரிகள். 246 – 248)\nசிறைப்பிடித்து வந்த பகைவர் மனையோராகிய மகளிர், ஊரார் பலரும் நீருண்ணும் துறையிலே முழுகி, அந்திமாலைப் போதில் ஏற்றிய நந்தா விளக்கினை மலரால் அழகு செய்து வைக்கப்பட்ட மெழுகிய இடம் பற்றி பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.\n“வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும்\nமாறுசெல் வளியி னவியா விளக்கமும் ”\n(பரிபாடல் பாடல். எண்.8: 97-98)\nமதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் பூசை செய்ய எழுந்து மணக்கும் சந்தனமும், தூபத்துக்குரிய பொருட்களும், காற்றால் அணையாத விளக்கமும், மணங் கமழ்கின்ற மலர்களும் ஏந்திப் பரங்குன்றத்த���யடைந்து தொழுவோர் பற்றி பரிபாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.\n“எல்வளை மகளிர் மணிவிளக்கெடுப்ப” (சிலப்பதிகாரம்)\n“நந்தா விளக்குப் புறம் ஆகு என நான்கு கோடி நொந்தார்க் கடந்தோன் கொடுத்தான் பின்னை நூறு மூதூர்” (சீவகசிந்தாமணி:12:187)\nசோழர்கள் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் இவ்வகை விளக்குகள் நுந்தா விளக்கு என்றும் திருநுந்தா விளக்கு என்றும் நொந்தா விளக்கு என்றும் தூண்டாமணி விளக்கு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அளித்த சிறு சிறு நிவந்தங்கள் கோவில் உண்ணாழிகைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நந்தா விளக்குகள் ஏற்றப் பயன்பட்டன. இவை தனித்தனிப் பெயர்களால் அழைக்கப்பட்டன. இவற்றிற்கு உரிய நெய்யினை விவசாயிகள் தனித்தனியே அளித்து வந்தனர். இது தொடர்பாகப் பல தமிழ் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டன.\nஒரு நந்தா விளக்கினுக்கு நிசதம் உழக்கு நெய் (S. I. I. i, 142).\nமேற்படி பெருமானடி களுக்கு நந்தாவிளக் கெரிப்பதாக (S. I. I. iii, 97).\nதென்னிந்தியா முழுவதும் முதன்முறையாகச் சோழப் பேரரசின் ஆட்சியின் கீழ் தழைத்தோங்கியது. சோழர்களின் நிர்வாகம் மைய அரசு (Central Government), மண்டல அரசு (Provincial Government) மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் (Local Self Government) ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. இந்த நிர்வாக அமைப்புகள் வாயிலாகச் சோழர்களின் நிர்வாகம் பரவலாக்கப்பட்டிருந்தது.\nஉள்ளாட்சி நிர்வாகத்திலும் நீதி விசாரனையிலும் சோழர்கள் முன்னோடியாக விளங்கினர். சோழ அரசில் மக்கள் வாழ்விடங்களின் மிகச்சிறிய அலகு (Smallest Unit) கிராமம் ஆகும். சராசரிக் குடிமக்கள் வசித்த வாழ்விடம் ஊர் என்று அழைக்கப்பட்டது. பிராமணர்கள் வசித்த வாழ்விடத்திற்கு கிராமம் என்று பெயர், இந்தக் கிராமங்கள் சதுர்வேதி மங்கலம் அல்லது பிரம்மதேயம் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டன. வணிகர்களின் வாழ்விடம் நகரம் என்று வழங்கப்பட்டது. நாடு (District) பல கிராமங்களை உள்ளடக்கிய பிரிவு ஆகும். இவை கோட்டம் அல்லது கூற்றம் (Division) என்றும் அழைக்கப்பட்டன. வளநாடு என்பது பல நாடுகளை உள்ளடக்கிய பிரிவு ஆகும். சோழ நாட்டின் ஒரு மண்டலத்தில் ஒன்பது வளநாடுகள் இடம்பெற்றிருந்தன.\nஊர்கள், கிராமங்கள் மற்றும் நகரங்களை, முறையே ஊர் சபைகள், கிராம சபைகள், மற்றும் நகர சபைகள் என்ற பெயருடன் கூடிய தன்னாட்சி அமைப்புகள் நிர்வாகம் செய்தன. உழவர்கள் குழுவினர்களு���்கென்று சித்திரமேழி என்ற நிர்வாகக்குழு செயல்பட்டது. கோட்டத்து அவைகளில் (Divisional Assemblies) மேலே குறிப்பிட்ட சபைகளின் பிரதிநிதிகள் அங்கம் வகித்தனர். கோட்டத்து அவையின் தலைவர்கள் நாட்டார்கள் என்று அழைக்கப்பட்டனர். இந்த நாட்டவை மாவட்ட அளவிலான நிர்வாகத்தை மேற்கொண்டிருந்தது. சட்டம் ஒழுங்கு இந்தச் சபைகளால் நிர்வாகிக்கப்பட்டன. இச்சபைகளின் கூட்டங்கள் (Assembly) ஊர் பொது இடங்களிலோ அல்லது கோவில் மண்டபங்களிலோ நடைபெற்றன.\nகோவில்கள் படிநிலை நிர்வாக மையங்கள் – ஒருங்கிணைந்த சமுதாய மையங்கள்\nசோழ கோமரபினர் (Chola Dynasty) சைவர்கள் ஆவர். சிவனுக்காகப் பல ஆலயங்கள் இவர்களால் கட்டப்பட்டன. கிராமங்களில் இருந்த கோவில்கள் படிநிலை நிர்வாக மையங்களாகவும் (Hierarchical Administrartion Centers) ஒருங்கிணைந்த சமுதாய மையங்களாகவும் (Integrated Social Centers) செயல்பட்டன. கோவில்களை நிர்வகித்து நடத்தும் அதிகாரங்கள் ஊர் மற்றும் கிராம சபைகள் மற்றும் நகரவைகளுக்கு இருந்தன.\nகி.பி. 1000 ஆம் ஆண்டு, முதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் நிலங்கள் முறையாக அளக்கப்பட்டு மதிப்பிடப்பட்டன. நிலத்தின் அளவுகள், எல்லைகள், உரிமையாளர் பெயர் குறித்த தகவல்கள் நிலப் பதிவுகளாக (Land Registry) பதிவு செய்யப்பட்டன. நஞ்சை மற்றும் புஞ்சை விளைநிலங்கள். தரிசு காடுகள் எல்லாம் கோவில் மூலவர் பெயரிலோ ,சபைகள் அல்லது நகரவைகளின் பெயரிலோ அல்லது தனியார் பெயரிலோ பதிவு செய்யப்பட்டு இருந்தன. நில விளைச்சலில் இருந்து மூன்றில் ஒரு பங்கு தானியம் அரசுக்கு விளைச்சல் வரியாகச் செலுத்த வேண்டும் என்பது சட்டமாக இருந்தது. நஞ்சை, புஞ்சை, தரிசு நிலங்கள், காடுகள் ஆகிய நிலங்களின் தன்மைக்கேற்ப விதிக்கப்பட வேண்டிய வரிவிகிதத் தீர்வைகளையும் கணக்குகளையும் “புரவு வரித் திணைக்களம்” என்ற சோழ அரசு அலுவலர் பராமரித்து வந்தார்.\nஇந்த வரிவிகிதத் தீர்வைகள் நிலத்தின் தன்மைக்கேற்ப சிறிது மாறுபட்டது. மேலும் விவசாயிக்கான வரி (Cultivator’s Tax), நீர் வரி (Water Tax) போன்ற உபரி வரிகளும் விதிக்கப்பட்டன. வணிகர்களிடம் இருந்து தொழில்முறை வரி வசூலிக்கப்பட்டது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கும் (Manufactured Goods) வரி வசூல் செய்யப்பட்டது. சுங்கச் சாவடிகள் (Toll Gate) வழியாகக் கொண்டு செல்லப்பட்ட பொருட்களுக்கு ஆயம் (Excise Duty) என்னும் தீர்வை வசூலிக்கப்பட்டது. இது தவிர சோழர்கள் ஆ��்சியில் பல இனங்களில் ஏராளமான வரிகள் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டன. வரி செலுத்த தவறியவர்களுக்கும் (Defaulters) குற்றங்களை இழைத்தவர்களுக்கும் வட்டி, அபராதங்களும் தண்டங்களும் Over-due Interests, Penalties and Fines) விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டன.\nவருவாய் நிர்வாகத்திற்கான ஒருங்கிணைந்த புள்ளிகளாகவும் கோவில்கள் செயல்பட்டன. கோவில்களுக்குச் சோழப் பேரரசர்களும் அரசிகளும், அமைச்சர்களும், தளபதிகளும் நிலம், தானியங்கள், அணிகலன்கள், ஐம்பொன் படிமங்கள், பொற்காசுகள் போன்றவற்றைத் தேவதானங்களாகவும் நிவந்தங்களாகவும் வழங்கினார்கள். நிலவரி (Land Tax), வணிகவரி (Commercial Tax), நிவந்தங்கள் (Conditional Grants), நிலக்கொடைகள் (Land Grants), அறக்கொடைகள் (Donations of Cash and Kind) ஆகிய கூறுகள் சோழர்களின் வருவாயாக இருந்தன. சிவன் கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலம் திருநாமத்துக்காணி என்றும் திருமால் கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலம் திருவிடையாட்டம் என்றும் பௌத்த சமணத் தலங்களுக்கு வழங்கப்பட்ட நிலம் பள்ளிச்சந்தம் என்றும் பெயர் பெற்றிருந்தது.\nநேர்முகம் மற்றும் மறைமுக வரிகளை விதிக்கும் அதிகாரமும் நன்கொடை மற்றும் வரி வசூல் செய்யும் அதிகாரமும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. வரி பணமாகவும் விவசாய விளைபொருட்களாகவும் (குறிப்பாக நெல்) வசூலிக்கப்பட்டன. வரி செலுத்துவோர் யாவரும் இந்த உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினாராக இருந்தனர்.\nநில ஆவணங்கள், படிமங்கள், அணிகலன்கள், பொற்காசுகள், தானியங்கள், பூசனைப் பொருட்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் இடங்கள் கருவூலங்கள் என்று அழைக்கப்பட்டன. பண்டாரங்கள் என்றும் இவற்றிற்குப் பெயர் வழங்கியது.\nசோழர்களின் கிளைக் கருவூலங்கள் கோவில்களிலேயே செயல்பட்டன. வரிகள் மற்றும் இதர வருவாய்கள் வசூலிக்கப்பட்டு இந்தக் கருவூலங்களில் செலுத்தப்பட்டன. கோவில் கருவூலங்கள் முக்கிய வங்கியாளர்களாகவும் (Bankers) செயல்பட்டனர். பணம் கடனாகத் தேவையானவர்களுக்குக் வழங்கப்பட்டு வட்டி வசூலிக்கப்பட்டது. அசல் மற்றும் வட்டி கட்டத் தவறியர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nசாவா மூவா பேராடுகள் என்றால் என்ன பொருள்\nசாவினாலோ மூப்பினாலோ எண்ணிக்கை குறையாத ஆடுகள் என்று பொருள் கொள்ளலாம். தமிழ்க் கல்வெட்டுக்களில் கீழே கொடுத்துள்ளது போன்ற சொற்றொடரைக் காணலாம்.\nநந்த��விளக் கொன்றினுக்கு வைத்த சாவாமூவாப்பேராடு தொண் ணூறு (S. I. I. III, 107).\n“சாவா மூவா பசு” என்றும் சில கல்வெட்டுகளில் காணப்படும். பசுவின் நெய்யும் ஆட்டின் நெய்யும் சோழர்கள் காலத்துக் கோவில்களில் விளக்கு எரிக்கப் பயன்பட்டது.\n.பண்டைக்காலத்தில் கோவில் உண்ணாழிகை என்னும் கருவறைகளில் இரவும் பகலும் எரியும் பொருட்டு அணையா விளக்கு வைப்பது வழக்கம்..அரண்மனையின் பள்ளியறைகளிலும் அணையா விளக்கு வைப்பதுண்டு.\nகோவிலில் நந்தா விளக்கெரிப்பதற்கு ஏராளமான நெய் தேவைப்பட்டது. தேவையான நெய் தினமும் கிடைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் கோவிலுக்கு இருந்தது. நந்தா விளக்கெரிப்பதற்கான நிவந்தங்களை மக்கள் சபையோரிடம் செலுத்தினார்கள். சிலர் பொற்காசுகளாகவும் சிலர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆடு அல்லது பசுக்களாகவும் நிவந்தம் கொடுத்தார்கள்.\nசாவா மூவா பேராடுகள் திட்டம் எவ்வாறு உருவானது\nமுதலாம் இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றே சாவா மூவா பேராடு என்ற திட்டம் உருவாக வழிவகுத்தது எனலாம்.\nசோழநாட்டில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த ஒரு பெண்ணின் வாழ்வில் சில பிரச்சினைகள் இருந்தன. அவள் சிவன் கோவிலுக்குச் சென்று சிவலிங்கத்தை மனமுருக வேண்டிக்கொள்கிறாள். தன்னுடைய பிரச்சினைகளைச் சிவபெருமான் தீர்த்துவைத்தால் ஆண்டு முழுவதும் உண்ணாழிகையில் நந்தா விளக்கு ஏற்றிக் காணிக்கை செலுத்துவதாக மனமுருகி நேர்ந்துகொள்கிறாள்.\nகோவிலில் பொறுப்பில் இருந்த அதிகாரியிடம் தனது விண்ணப்பத்தையும் நந்தா விளக்கெரிப்பதற்கான விருப்பத்தையும் தெரிவித்தாள். கோவில் அதிகாரி கணக்குப் போட்டு, உண்ணாழிகையில் ஆண்டு முழுவதும் நெய் விளக்கேற்றுவதற்கு இவ்வளவு காசுகள் செலவாகும் என்று விடை சொல்கிறார். இந்தப் பெண்ணிடம் இருந்து ஓர் ஆண்டிற்கு உண்ணாழிகையில் நந்தா விளக்கேற்றுவதற்கான பொற்காசுகளையும் உடனே பெற்றுக் கொள்கிறார். கோவில் கணக்கர் அந்தப் பொற்காசுகளைக் கோவில் கருவூலத்தில் வரவு வைத்துக் கொள்கிறார்.\nகோவில் அதிகாரி வாங்கிய காசிற்கு உரிய அளவு நெய்யினை வாங்கி உண்ணாழிகையில் ஓர் ஆண்டிற்கு விளக்கு ஏற்றி இருந்தால் இந்த நிகழ்ச்சி அப்போதே முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் முடித்து வைக்க இறைவன் திருவுளம் கொள்ளவில்லை போலும்.\nமாமன்னர் இராஜராஜரின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி விவரிக்கப்படுகிறது. கோவிலுக்கும் மக்களுக்கும் பயன்படுமாறு நந்தா விளக்கு ஏற்றும் திட்டம் தயாரிக்கப்படுகிறது. சாவா மூவா பேராடுகள் என்று இந்தத் திட்டத்திற்குப் பெயரும் சூட்டப்படுகிறது.\nஉழுவதற்கு நிலம் இல்லாமல் வறுமையில் வாடிக்கொண்டிருந்த விவசாயிகளின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது. இந்த விவசாயிகள் கோவிலுக்கு வருமாறு அழைக்கப்படுகிறார்கள்.\nஇப்படி ஒரு விவசாயி தஞ்சை கோவிலுக்கு வருகிறார். கோவில் அதிகாரி விவசாயிகளிடம் திட்டத்தை விவரிக்கிறார். உண்ணாழிகையில் ஓர் ஆண்டுக்கு நெய் விளக்கு ஏற்றுவதற்கு நாள் ஒன்றுக்கு ஓர் ஆழாக்கு நெய்யினை விவசாயி தரவேண்டும். விவசாயி தன்னுடைய வாழ்க்கையை நடத்துவதற்கான செலவுகளையும் இத்திட்டத்தின் மூலம் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தின் படி ஆண்டு முழுவதும் தினமும் ஓர் ஆழாக்கு நெய் தருவதற்கு எத்தனை ஆடுகள் தேவைப்படும்\n96 ஆடுகள், ஒரு கடா மற்றும் குட்டிகள் அடங்கிய ஆட்டுக்கிடையினைக் கொடுத்தால் தான் தினமும் கோவிலுக்கு ஓர் ஆழாக்கு நெய் தர முடியும் என்று விவசாயி விடை சொல்கிறார். கோவில் அதிகாரி நேர்த்திக்கடன் செய்துகொண்ட பெண்ணிடம் பெற்றுக்கொண்ட பொற்காசுகளைக் கொண்டு விவசாயி கோரிய கணக்கில் ஆட்டுக்கிடையினை வாங்கி விவசாயியிடம் ஒப்படைக்கிறார்.\nமாமன்னர் இராஜராஜர் விதித்த நிபந்தனையையும் கோவில் அதிகாரி விவசாயியிடம் தெரிவிக்கிறார்: விவசாயி கேட்டுக்கொண்ட எண்ணிக்கையில் ஆடுகள் ஒப்படைக்கப்படுகிறது. விவசாயியின் கணக்கில் இந்த ஆடுகள் நிலுவையில் இருக்கும். ஒப்புக்கொண்டபடி விவசாயி ஓர் ஆழாக்கு நெய் கொடுத்துவிட வேண்டும். ஆண்டு முடிவில் இதே எண்ணிக்கையில் ஆடுகளைத் திரும்பக் கோவில் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். விவசாயி விரும்பினால் இத்திட்டத்தின்படி வரும் ஆண்டுகளிலும் கோவிலுக்கு ஓர் ஆழாக்கு கொடுத்துவரலாம் என்பதுதான் இந்த நிபந்தனை.\nவிவசாயி மகிழ்ச்சியுடன் ஆடுகளைத் தன் வீட்டிற்கு ஓட்டிச் செல்கிறார். நிபந்தனைப்படி அவர் கோவிலுக்கு நாள் தோறும் ஓர் ஆழாக்கு நெய் வழங்கி வருகிறார். சில நாட்களுக்குள்ளாகவே கோவிலில் கிடைத்த ஆடுகள் குட்டிபோட்டு பல்கிப் பெ��ுகிவிட்டன. ஆட்டுக்குட்டிகளை விற்று தன் குடும்பச் செலவுகளைச் சமாளிக்கிறார். குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆடுகளை திரும்ப ஒப்படைக்க முடியும் என்ற நம்பிக்கை விவசாயியின் மனதில் குடிகொண்டுள்ளது.\nகோவிலில் நேர்ந்து கொண்ட பெண்ணின் பிரச்சினை தீர்ந்த காரணத்தால் உண்ணாழிகையில் நாள்தோறும் நந்தா விளக்கு ஏற்றப்படுகிறது. உழுவதற்கு நிலம் இல்லாத விவசாயிக்கு ஆடுவளர்ப்புத் தொழில் கைகூடியுள்ளது. ஆடுவளர்ப்புத் திட்டத்தால், விவசாயியின் வாழ்க்கை, சிக்கலின்றி நடைபெறுகிறது. கோவில் நிர்வாகம் சார்பில் வாங்கி, விவசாயிக்குக் கொடுக்கப்பட்ட ஆடுகள் அதே எண்ணிக்கையில் எப்போது வேண்டுமானாலும் திரும்பக் கிடைத்துவிடும். இது தான் சாவா மூவா பேராடுகள் திட்டத்தின் மேன்மை. இதில் பங்கேற்கும் அனைவருக்குமே வெற்றி (Win-Win Situation).\nநந்தா விளக்கு ஏற்றுவதற்கான வேண்டுதல்கள் எவை\nபொதுவாக ஒருவர் நோய்நொடி அகன்று உடல் நலம் பெற வேண்டியோ அல்லது ஒருவர் உயிர்நீத்த சமயத்தில் அவர் நற்கதி அடைவதற்காக வேண்டியோ நந்தா விளக்கு ஏற்றுவதற்குக் குடும்பத்தார் அல்லது உற்றார் உறவினர்கள் நிவந்தம் வழங்குவது வழக்கம்.\nசாவா மூவா பேராடுகள் திட்டம் எப்படிப் பரவலாக்கப்பட்டது\nகோவிலில் விளக்கெரிப்பதற்காகப் பொதுமக்கள் பொற்காசுகளை நந்தாவிளக்கு நிவந்தங்களாகச் சபையோருக்கு வழங்கினார்கள். இதற்கு மாறாக 90 அல்லது 96 என்ற எண்ணிக்கையில் ஆடுகளையோ அல்லது 32 பசுக்கள் மற்றும் ஒரு காளையையோ நிவந்தமாகக் கொடுத்துள்ளார்கள். அரை நந்தா விளக்கு எரிக்க 45 அல்லது 48 ஆடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nமேலே குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆடுகளையும் பசுக்களையும் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட சபையோர் அதே எண்ணிக்கையில் நிலமற்ற விவசாயிகளிடம் கொடுத்து அவர்களிடமிருந்து தினமும் ஓர் ஆழாக்கு நெய் பெற்றுக்கொண்டார்கள். கோவில் உண்ணாழிகைகளில் இடையறாது இரவுபகலாக நந்தா விளக்கு ஏற்றப்பட்ட செய்தியினைத் தஞ்சாவூர் திருப்பூந்துருத்தி கோவில் கல்வெட்டு பதிவு செய்துள்ளது..\nஸ்வஸ்திஸ்ரீ கோராஜகேசரி பர்மற்கு யாண்டு – -ஆவது நாள் தேவதானந் திருத்துருத்தி மகாதேவர்க்குச் சோழப் பெருமானடிகள் போகியார் நங்கைசாத்தப் பெருமானார் நொந்தா விளக்கனுக்கு\nவைத்த பொன்(ங). இப்பொன் முப்பத்தின் கழஞ்சுங் கொண்டு இரவும் பகலும் முட்டாமே ஒரு நொந்தா விளக்கு சந்திராதித்த வல் ஏரிப்போமானோந் திருத்துருத்தி சபையோம் இது பன்மாயேசுஸ்வர ரக்ஷை\nஇராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனின் 27 ஆம் ஆட்சி ஆண்டின் (கி.பி.966) போது பல்குன்றக் கோட்டத்து, தரையூர் நாட்டில் இடம்பெற்றிருந்த மாம்பாக்கம் என்ற ஊரைச் சேர்ந்த கோதண்ட மன்றாடி என்பவன் திருவோத்தூர் மகாதேவர்க்குப் பகல் பொழுதில் விளக்கு எரிக்க 50 இளம் ஆடுகளை (அரை நந்தா விளக்கு எரிப்பதற்காக என்று கருதப்படுகிறது) கொடுத்துள்ள செய்தியினை கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு பதிவு செய்துள்ளது.\nஸ்வஸ்திஸ்ரீ கச்சியுங் தஞ்சையுங் கொண்ட ஸ்ரீ கன்னர தேவர்க்கு யாண்டு இருப[த்தே]ழா[வது] பல்குன்றக் கோட்டத்[து] / த[ரை]யூர் நாட்டு மாம்பா[க்க]த்து கோதண்ட மன்றாடி திருவோத்தூர் மஹாதேவர்க்கு பகல் விளக்குக்கு வைத்த சாவா [மூ]வா பேர்[ஆடு அ]ஞ்பது\nபுதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.\nThis entry was posted in கோவில், சோழர்கள், தொல்லியல், வரலாறு, Uncategorized and tagged உள்ளாட்சி, கோவில், சாவா மூவா பேராடு, சோழர், தஞ்சாவூர், நிர்வாகம், நிவந்தம், நுந்தா விளக்கு, முதலாம் இராஜராஜ சோழன், வரலாறு. Bookmark the permalink.\n← புறநானூறு காட்டும் நான்கு குடிகளும் தொல்காப்பியம் காட்டும் நான்கு வருணப் பகுப்புகளும்\nமதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தற்காலிக கீழடி அருங்காட்சியகம் →\n2 Responses to கோவில்களில் நுந்தா விளக்கெரிப்பதற்கு முதலாம் இராஜராஜ சோழன் ஏற்படுத்திய, “சாவா-மூவா-போராடு” திட்டம்\n2:42 பிப இல் பிப்ரவரி 3, 2020\n11:07 முப இல் பிப்ரவரி 4, 2020\nராஜராஜ சோழன் போற்றுதலுக்கு உரியவர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தற்காலிக கீழடி அருங்காட்சியகம்\nகோவில்களில் நுந்தா விளக்கெரிப்பதற்கு முதலாம் இராஜராஜ சோழன் ஏற்படுத்திய, “சாவா-மூவா-போராடு” திட்டம்\nபுறநானூறு காட்டும் நான்கு குடிகளும் தொல்காப்பியம் காட்டும் நான்கு வருணப் பகுப்புகளும்\nதென்னிந்தியாவின் காலத்தால் முந்தைய சம்ஸ்கிருதக் கல்வெட்டு ஆந்திரவின் குண்டூர் மாவட்டம், செப்ரோலு கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அமெரிக்கா (1) அரசியல் (2) அறிவியல் (4) அறிவுத்திறன் (3) ஆங்கில இலக்கியம் (1) இணைய நூலகம் (4) இணையம் (1) இந்திய அரசு (1) இந்தியா (3) இலக்கியம் (7) இஸ்லாமிய சமயம் (1) உடல் நலம் (4) உணவு (5) உளவியல் (3) கணிதம் (3) கற்பிக்கும் கலை (5) கல்வி (5) குகைகள் (3) குடைவரைக் கோவில் (5) குழந்தைகள் (14) கேரளா (2) கைபேசி (3) கோவில் (37) சட்டம் (1) சமண சமயம் (3) சமஸ்கிருதம் (2) சித்தர்கள் (1) சிறுவர் கதைகள் (7) சுற்றுலா (26) சுவடியியல் (1) சென்னை (3) சைவ சமயம் (1) சோழர்கள் (4) தத்துவம் (1) தமிழ் (17) தமிழ்நாடு (9) திரைப்படம் (2) தொல்லியல் (64) நடனம் நாடகம் (1) நரம்பியல் (1) நாட்டுப்புறவியல் (4) நுண்கலை (2) நூலறிமுகம் (2) படிமக்கலை (4) பயிற்சி (1) புதிர் (1) புனைகதை (1) புவியியல் (1) பெற்றோர்கள் (3) பெளத்த சமயம் (2) மதம் (3) மதுரை (1) மருத்துவம் (1) மலையாளம் (1) மூளை வளர்ச்சி (3) மேலாண்மை (2) மொழி (7) வரலாறு (45) வலைத்தளம் (1) வாழ்க்கை முறை (2) விமர்சனம் (2) விழாக்கள் (9) Uncategorized (14)\nஇந்திய தொல்லியல் அளவீட்டு துறை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க பிப்ரவரி 2020 (3) ஜனவரி 2020 (1) ஜூன் 2019 (1) மே 2019 (6) ஏப்ரல் 2019 (7) மார்ச் 2019 (2) பிப்ரவரி 2019 (3) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (5) நவம்பர் 2018 (6) ஒக்ரோபர் 2018 (6) செப்ரெம்பர் 2018 (5) ஓகஸ்ட் 2018 (6) ஜூலை 2018 (4) ஜூன் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (7) மார்ச் 2018 (9) பிப்ரவரி 2018 (4) ஜனவரி 2018 (7) திசெம்பர் 2017 (10) நவம்பர் 2017 (8) ஒக்ரோபர் 2017 (20) செப்ரெம்பர் 2017 (8) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (3) ஜூன் 2015 (2) மே 2015 (1) ஜனவரி 2015 (1) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (8)\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-08-06-02-39-43/makkalreport-march12/19027-2012-03-17-05-55-36?tmpl=component&print=1", "date_download": "2020-04-07T13:43:54Z", "digest": "sha1:LHKQONK3ASB64XIRARWBPIYR3YVSFV3K", "length": 32505, "nlines": 56, "source_domain": "keetru.com", "title": "குஜராத் கலவரம் - மறையாத வடு!", "raw_content": "மக்கள் ரிப்போர்ட் - மார்ச் 2012\nபிரிவு: மக்��ள் ரிப்போர்ட் - மார்ச் 2012\nவெளியிடப்பட்டது: 17 மார்ச் 2012\nகுஜராத் கலவரம் - மறையாத வடு\n2002 குஜராத் முஸ்லிம் படுகொலைகள், இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்ட்டர், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் ஆகிய விவகாரங்கள் இந்திய அரசியலில் தொடர்ந்து முக்கிய பிரச்சி னைகளாகவே இருந்து வருகின்றன. இந்த சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் மெதுவாக நகர்ந்தாலும் வழக்குகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.\nஇந்த வழக்குகள் முன்னேற்றம் கண்டதற்கும் மோடி அர சுக்கு தலைவலியை ஏற்படுத்தி - மோடியின் முகத்திரையை கிழித் துக் கொண்டிருப்பதற்கு மான கிரடிட் சமூக ஆர்வலர்களுக் கும், நடுநிலை சிந்தனைவாதி களுக்குமே சேரும்.\nகுஜராத் கலவரத்தில் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள். 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதற் கான நீதியை பெறாமல் ஓய மாட்டோம் என முஸ்லிம்களுக்காக போராடி வருபவர்கள் முஸ் லிம் அல்லாதவர்கள் என்பது வியப்பூட்டும் உண்மை.\nஇவர்கள் மனித உரிமைப் போராளிகள் இந்த நீதிக்கான போராட்டத்தில் களத்தில் நிற்பவர்கள் யார் என்று பார்த்தால் மதச்சார் பற்ற இந்துக்கள் மற்றும் சீக்கிய, கிறிஸ்தவ, ஜெயின் சமூகத்தவர்கள். இவர்கள் பாதிக் கப்பட்டவர்களுக்காக பல்வேறு சிரமங்களை சகித்துக் கொண்டு போராடும் சமூக ஆர்வலர்க ளாக, உயிரைப் பணயம் வைத்து குற்றவாளிகளின் முகத்திரையை கிழித்துக் காட்டும் பத்திரிகை யாளர்களாக, மிரட்டல்கள் வந் தபோதும் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு துணையாக நின்று சமூக களங்கத்தை துடைத்தெறிய துணிச்சலுடன் களமாடும் வழக்கறிஞர் களாக பல்வேறு பரிமாணங்களுடன் இருந்தா லும் அநியாயத்திற்கு எதிரான போராட்டம் என்ற புள்ளியில் ஒன்றிணைகிறார்கள்.\nகுஜராத் முஸ்லிம் இனப்படு கொலை இந்தியாவிற்கு அவ மானம் என்றால் நீதிக்கான போராட்டம் என்பது சுதந்திர இந்தியாவின் பெருமை என்றே சொல்லலாம். அதே சமயம், சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் பணிகள் பெரும்பான்மை மக்களிடத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. இதற்குக் காரணம் மனித உரிமை ஆர்வலர்கள் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, சமூகத்தின் கீழ்நிலையில் இருக்கின்ற\nமக்களுக்காவும், சிறுபான்மையினருக்காகவும் போராடுபவர்களாகவும் இருப்பதால்தான்.\nமனித உரிமை ஆர்வலர்களின��� பணியை அங்கீகரிக்காத பெரும்பான்மை சமூகம் இந்தியாவில் மட்டுமல்ல... வெளிநாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது. பாகிஸ்தானில் சிறுபான்மையின ராக இருக்கும் இந்துக்களுக்காகவும், கிறிஸ்தவர்களுக்காகவும், மனித\nஉரிமை தளங்களில் போராடுபவர்களை பெரும்பான்மை சமூகம் அங்கீகரிப்பதில்லை. அங்குள்ள அரசுக்கு எதிராக சத்தம் போடுபவர்களாகத்தான் மனித உரிமை ஆர்வலர்களைப் பார்க்கிறார்கள் அவர்கள் பாகிஸ்தான் டிவிட்டர், பேஸ்புக் போன்ற வலைதளங்களுக்குச் சென்றால் இதனைக் காணலாம்.\nஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்காக அதுவும் ஒரு சமுதாயத்திற்காக இன்னொரு சமுதாயத்த வர்கள் போராடுவது என்பது சாதாரண பணியல்ல. அதுவும் அரச\nபயங்கரவாதத்தை எதிர்கொள்வது என்பது அசாத்தியப் பணிதான். இந்தப் பணியை ஆர்.பி. ஸ்ரீகுமார், பிரஷாந்த் பூஷன், தீஸ்தா செட்டில்வாட், ராகுல் ஷர்மா,\nமல்லிகா சாராபாய், சஞ்சீவ் பட், ஹரேஷ் மந்தர், முகுல் சின்ஹா, ரஜ்னீஷ் ராய் போன்றவர்கள் குஜராத் அரசிற்கு எதிரான போராட்டத்தில் பெரும் சோதனைகளையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் நிலை யிலும் குஜராத் கலவர வழக்குகளில் முஸ் லிம்களுக்கு ஆதரவாக போராடி வருகின்ற னர்.\nஅரசே நடத்திய குஜராத் முஸ்லிம் இனப் படுகொலைக்கு எதிராக அரசாங்கத்தை எதிர்த்து எப்படி போராடுவது என்று எந்த வழிவகையும் தெரியாத நிலையில் தான் முஸ்லிம் சமூகத் தின் பெரும்பான்மை இருக்கிறது. ஆனால் முஸ்லிம் அல்லாதவர் கள்தான் குஜராத் முஸ் லிம்களின் பிரதிநிதிகளாக போராட்டக் களத்தில் நிற்கிறார்கள் என்ற உண்மை உள்ளபடியே நெகிழ்ச்சியூட்டு வதாக உள்ளது.\nகுஜராத் கலவரம் நடந்து 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்து வரும் சமூக ஆர்வலர்களை மனித உரிமைப் போராளிகளை நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண் டியுள்ளது.\nகுஜராத் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப் பின் காரணமாக தனது அரசுப் பணியை ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஹர்ஷ் மந்தர், “எனது சக அதிகாரிகள் கலவ ரத்தின்போது தங்கள் பொறுப்பை நிறை வேற்றவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை...'' என்று அவரது ராஜினாமா வின்போது தெரிவித்தார். இன்றுவரை பாதிக் கப்பட்டவர்களுக்கான நிவாரணம் மற்றும் அவர்களின் மறு வாழ்வுக்காக போராடி வரு கிறார்.\nவகுப்பு���ாதிகளும், வலதுசாரிகளும் வெறுக்கின்ற மனித உரிமைப் போராளியான தீஸ்தா செட்டில்வாட் - ஏழை முஸ்லிம்களின் பங்காளர் என்று குஜராத் முஸ்லிம்களால் அழைக்கப்படுபவர்.\nகுஜராத் கலவரத்தின் முக்கிய வழக்குக ளான குல்பர்க் சொசைட்டி நரோடா பாட்டியா படுகொலை வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகளில் இன்றுவரை போராடி வருப வர்.\nகுல்பர்க் சொûஸட்டி படுகொலை சம்ப வத்தில் பலியான முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி சகியா ஜாஃப்ரிக்கு ஒரே ஆறுதல் தீஸ்தாதான். பிறருக்காக பேசுபவர் என்ற பெருமையைப் பெற்றவர் தீஸ்தா செட்டில் வாட்.\nஜன் சங்கர்ஷ் மன்ச் அமைப்பின் முகுல் சின்ஹா பல்வேறு சிரமங்களை மேற் கொண்டு குற்றவாளிகளுக்கு எதிரான முக் கிய ஆதாரங்களையும், ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட ஆவணப் பதிவுக ளையும் திரட்டியுள்ளார். இதன் காரணமாக இன்றுவரை குஜராத் கலவர குற்றவாளிகளை நடு நடுங்க வைத்துக் கொண்டி ருக்கிறார்.\nகுஜராத் கலவரத்தில் பாதிக் கப்பட்டவர்களுக்காகவும், (பொதுவாக பாதிக்கப்படுபவர் களுக்காவும்) நீதிமன்றத்தில் வாதாடி வரும் மூத்த வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் பிரஷாந்த் பூஷன். இதற்காகவே இவர் மீது வகுப்புவாதி கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிவில் உரி மைகளை பாதுகாப்பதில் முன்னணியில் நிற்பவர். மதச் சார்பின் மையை மையப்படுத்தும் அவரது அர்ப்பணிப்புகள் உண்மையில் மெச் சத்தக்கவை.\nகுஜராத் அரசுக்கு எதிரான போராட்டக் களத்தில் முன்ன ணியில் நிற்பவர் முன்னாள் மாநில உளவுத் துறை தலைவரான ஆர்.பி. ஸ்ரீ குமார்தான். குஜராத் கலவரத்தால் அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்தவர். இவர் குஜராத் முஸ்லிம்கள் மீது மனிதாபிமானத்தை காட்டிய தால் தண்டனைக்குள்ளானார். குஜராத் கலவரம் குறித்து மோடி அரசாங்கத்தின் மீது சந்தேகம் இருந்த நிலை யில் அதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியவர் ஸ்ரீகுமார்.\nகலவரத்தின்போது அதிகாரிகள் காட்டிய அலட்சியம், குற்றங்க ளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருந் தது, கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து கலவரத்தை தூண்டி விட்டதிலும், நடத்தியதிலும் அரசியல்வா திகளுக்கு இருந்த தொடர்புகள் போன்றவற்றை வெளி உலகிற்கு கொண்டு வந்தவர் ஸ்ரீகுமார். இக் குற்றச் சாட்டுகளை நிரூபிக்க கடும் முயற்சி களை எடுத்தவர்; எடுத்தும் வருபவர்.\nஸ்ரீகுமாரைப் போன்றே குஜராத் கலவரத் தின் பின்னணிச் சதித் திட்டங்களை வெளிப்படுத்திய ஐ.பி.எஸ். அதிகாரியான சஞ்சீவ் பட், மோடிதான் குற்றவாளி என்று தொடர்ந்து சொல்லி வருபவர். தனது முழு வாழ்க்கையையும் பணயம் வைத்து உண்மை களை வெளிப்படுத்தி வருபவர். குஜராத் கலவரம் முடிந்த சில வருடங்களுக்குப் பின் சில முஸ்லிம் அதிகாரிகள் கூட அரசாங்கத் தில் உயர் பதவிகளைப் பெற்று (உ.ம். ; எஸ்.எஸ். கந்த்வாலா, மாநில டி.ஜி.பி) பதவிச் சுகங்களை அனுபவித்து வரும் நிலையில் தனது ஐ.பி.எஸ். பதவியை தூக்கியெறிந்து விட்டு பாதிக் கப்பட்ட முஸ்லிம்களுக்காக போராடி வருகிறார் பட்.\nசஞ்சீவ் பட்டைப் போன் றேதான் ஐ.பி.எஸ். அதிகாரி யான ராகுல் ஷர்மாவும் 2002ல் அர்ப்பணிப்பு மனப் பான்மை கொண்ட முன் மாதிரி காவல்துறை உயர் அதிகாரியாக குஜராத் அரசால் அடையாளம் காட்டப்பட்டவர். குஜ ராத் பாவ் நகரில் இருந்த ஒரு மதரஸôவில் தங்கியிருந்த 300 குழந்தைகளையும் உயிரோடு கொளுத்துவதற்காக கலவரக்காரர்கள் முயன்றபோது கலவரக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டவர் ராகுல் ஷர்மா.\nமுன் மாதிரி காவல்துறை அதிகாரிதான் என்பதை இந்த சம்பவத்தில் உறுதிப்படுத்தி யவர் ராகுல் ஷர்மா. பின்னா ளில் கலவரக்காரர்களுக்கு அர சியல்வாதிகள் உடந்தையாக இருந்தனர் என்ற உண்மையைச் சொன்னதற்காக குஜராத் அரசு ஷர்மாவிற்கு எதிராக நடவ டிக்கை எடுத்தது.\nமுன் மாதிரி அதிகாரிக்கு கிடைத்த பரிசு அவர் மீதான குற்றப் பத்திரிகை. ஷர்மா போன்ற துணிச்சல்மிக்க அதி காரிகளின் நடவடிக்கை இல்லாமல் போயிருந்தால் குஜராத்தில் படு கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும்.\nசீனியர் காவல்துறை அதிகாரியான ரஜ்னீஷ் ராய் டி.ஐ.ஜி. பொறுப்பில் இருந்த வர். சொராபுத்தீன் போலி என்கவுண்ட்டர் வழக்கில், குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத் ஷா விசாரணையில் தலை யிட்டு உண்மையை மறைப்பதாக குற்றம் சாட்டி அவரது கைதுக்கும் காரணமானவர்.\nசொரபுத்தீன் போலி என்கவுண்ட்டரில் ஈடுபட்டது குஜராத் உயர் காவல் அதிகாரி டி.ஜி. வன்சராதான் என்று கண்டு பிடித்து அவரை கைது செய்தவர். இன்னொரு அதி காரி பி.சி. பாண்டே விசாரணையை திசை திருப்புகிறார் என்று குற்றம் சாட்டிய வரும் ரஜ்னீஷ்தான். இதனால் இவரை சி.ஐ.டி. கி��ைம் பிராஞ்சிலிருந்து டம்மி பதவிக்கு மாற்றம் செய்த மோடி அரசு அவரது வருடாந்திர ரகசிய ரிப்போர்ட்டை பலவீனப்படுத்தி யது.\nகுஜராத் முஸ்லிம்களுக்காக போராடி வரும் முஸ்லிமல்லாதவர் களை இங்கே நாம் அடையாளப்ப டுத்தும்போது ஒரேயொரு முஸ் லிம் மட்டும் குஜராத் முஸ்லிம்க ளுக்காக போராடியதையும் இங்கே பதிவு செய்ய வேண் டியுள்ளது. அவர் வேறு யாருமல்ல பிரபல மனித உரிமை ஆர்வல ரான ஷப்னம் ஆஸ்மி தான்.\nமோடி அரசை எதிர்த்துப் போராட குஜராத் முஸ்லிம் ஆர்வலர்களோ அறிவு ஜீவிகளோ முன்வராத நிலையில் போரா டுவதற்கான காலம், போராட வேண்டிய தருணங்கள் இருந்த நிலையில் அவர்கள் போராட்டக் களம் காணவில்லை. பெண்ணாக இருந்த நிலையிலும் குஜ ராத் அரசை தனித்து நின்று எதிர்த்து வரும் ஷப்னம் ஆஸ்மி பாராட்டுக் குரியவர்.\nஇவர்கள் மட்டு மல்லா மல் குஜராத் கலவரத்தின் சதித்திட்டங்களையும், சதிகாரர்களையும் அம்பலப்படுத்திய தெஹல்கா நிருபர் ஆஷிஷ் கேதான் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர் கள், கலவரம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது தங்கள் பகுதிகளில் நிகழ்ந்த வன்முறையை துணிச்சலுடன் கட்டுப்படுத்திய வி.கே. குப்தா, மனோஜ் சசிதர், கேசங் குமார் உள்ளிட்ட குஜராத் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் இந்திய முஸ்லிம்களின் நன்றிக்குரியவர்கள்.\nகுஜராத் முஸ்லிம்களுக்கு ஏற் பட்டுள்ள காயங்களின் வடுக்கள் மறையாது. அவர்களுக்காக போராடியவர்களின் அர்ப்பணிப் பும் மறக்க முடியாது.\nபத்தாண்டுகள் கடந்த நிலையிலும் நீதிக்கான போராட்டத்தை தொடரும் இவர்களின் இலக்கு, லட்சியங்கள் எல்லாமே மதச் சார்பற்ற இந்தியா; மதச்சார் பற்ற குஜராத் என்பதே இந்த சக்திகள்தான் இந்தியாவிற்கு தேவை. அரசி யல்வாதிகள் அல்ல.\nபடித்துப் பார்க்கவாவது... - மெஹர்\nஅஹ்மதாபாத்திலுள்ள குல்பர்க் ஹவுசிங் சொûஸட் டியில் நடந்த படுகொலை சம்பவத்தில் காங்கிரஸின் முன்னாள் எம்.பி. இஹ் சான் ஜாஃப்ரி உள்ளிட்ட 69 பேர் எரித் துக் கொல்லப்பட்ட சம்பவத்தின் சாட்சி யும், இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி யுமான சகியா ஜாஃப்ரி, குஜராத் கலவரங்கள் குறித்த விசாரணையை முடித்துவிட்ட சிறப்பு புலனாய்வுக்குழு அதன் முழு அறிக்கையின் நகலை தனக்கு தர வேண்டும் என மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந் தார்.\nஏனெனில், குல்பர்க் சொஸைட்டியில் நடந்த படுகொலை வழக்கில் மோடி மீது குற்றம்சாட்டியிருந்தார் சகியா. இந்த விசாரணையையும் முடித்து விட்டது சிறப்பு புலனாய்வுக் குழு.\nமுன்னதாக விசாரணையின் இறுதி அறிக்கையை சீலிடப்பட்ட உறைக்குள் வைத்து விசாரணை நீதிமன் றத்தில் சமர்ப்பிக்குமாறு சொல்லியிருந்தது உச்ச நீதிமன்றம்.\nஇந்நிலையில் சகியா ஜாஃப்ரியின் மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு விசாரணை அறிக்கையின் நகலை தருமாறு கூறாமல், குல்பர்க் சொûஸட்டி படுகொலையில் குஜராத் முதல்வர் மோடி மற்றும் அவரது சகாக்களுக்கு தொடர்பு உண்டு என்று சகியா ஜாஃப்ரி தொடர்ந்த புகார் மனுவின் அடிப்ப டையிலான இறுதி விசாரணை அறிக்கையின் அனைத்து ஆவ ணங்களையும், கோத்ரா சம்ப வத்தை தொடர்ந்து நடந்த குஜராத் கலவரம் குறித்த இறுதி விசாரணை யின் அறிக்கையையும் உடனடியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக் சொன்னது.\nசிறப்புப் புலனாய்வுக் குழுவோ, விசாரணையின் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க மார்ச் 15ம் தேதிவரை கால அவகாசம் கேட்டிருக்கிறது. இறுதி அறிக்கையுட னான கூடுதல் ஆவணங்கள் ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்டதாக இருப்பதால் அவற்றை நேர்படுத்தி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவே இந்த கால அவகாசம் என்றும் நீதிமன்றத்திடம் சொல்லியிருந்தது சிறப்பு புலனாய்வுக்குழு.\nஇதற்கிடையில், தங்களுக்கும் இறுதி விசாரணை அறிக்கையின் நகல் வேண்டும் என தீஸ்தா செட்டில் வாட்டும், முகுல் சின்ஹாவும் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.\nபுலனாய்வுக் குழு விசாரணையின் இறுதி அறிக்கை ரகசியமானது என்று கூறி அதன் நகலை வழங்க மறுத்தால் எதிர்ப்பு மனு ஒன்றை தாக்கல் செய்ய வேண்டி வரும் என்று எச்சரித்திருந் தார் தீஸ்தா செட்டில்வாட்.\nஇந்நிலையில், சகியா ஜாஃப்ரி புதிய மனு ஒன்றை குஜராத் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கிறார். அதில், புலனாய்வுக் குழுவின் இறுதி விசாரணை அறிக்கையை குறைந்தபட்சம் படித்துப் பார்க்கவாவது அனுமதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.\nகுஜராத் கலவரங்கள் நடந்து 10 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் இப்போது வந்திருக்கும் கலவரம் குறித்த விசாரணை அறிக்கையில் என்ன சொல்லப்பட் டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள நாட்டு மக்கள் ஆவலாகவே உள்ளனர் என்ற���லும், அந்த அறிக்கை மோடியை குற்றாவளி இல்லை என்று சுட்டிக் காட்டியி ருந்தாலும் மோடி குற்றவாளி இல்லை என்று ஆகி விடாது.\nநாட்டு மக்களைப் பொறுத்தவரை குஜராத் கலவ ரத்தை நடத்தியது மோடிதான் என்பதில் அவர்களின் நம்பிக்கை உறுதியாகவே உள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=84910", "date_download": "2020-04-07T14:55:48Z", "digest": "sha1:5VIYK447M2ZYT3ZNDS24DXMRQ7TYDBRO", "length": 8776, "nlines": 64, "source_domain": "m.dinamalar.com", "title": "மோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமல���் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப்\nபதிவு செய்த நாள்: ஜன 17,2020 18:47\nமலையாள நடிகர் திலீப், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ஒருவரின் கடத்தல் வழக்கில் சிக்கி, கிட்டத்தட்ட 85 நாட்கள் சிறை தண்டனையும் அனுபவித்து, அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். அவர் சிறை செல்வதற்கு முன்பும் சிறை சென்று வந்த பின்பும் மலையாள திரையுலகில் சினிமா பெண்கள் நல அமைப்பை சேர்ந்த சில நடிகைகள் அவருக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து மலையாளத் திரையுலக சங்கத்தில் இருந்து அவர் நீக்கப்படுவதாக நடிகர் மம்முட்டி அறிவித்தார்.\nஅதன்பிறகு சிறையில் இருந்து வெளிவந்து படங்களில் நடித்து வருகிறார். மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர தடையில்லை என்று அறிவிக்கப்பட்டாலும் கூட சங்கத்தை விட்டும், திரையுலக நிகழ்ச்சிகளில் இருந்தும் ஒதுங்கியே இருந்து வந்தார் திலீப்.. இதற்கிடையே சினிமா பெண்கள் நல அமைப்பைச் சேர்ந்த பார்வதி, ரீமா கலிங்கல் உள்ளிட்ட சிலர் திலீப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக நடிகர் சங்கத்தையும், அதன் தலைவரான மோகன்லாளையும் விமர்சித்து வந்தனர். ஆனாலும் திலீப்புக்கு தங்களது மறைமுக ஆதரவை கொடுத்து வந்தனர் மோகன்லாலும் மம்முட்டியும்.\nகடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மம்முட்டி, மோகன்லால் இணைந்து நடத்திய ஒரு பார்ட்டியில் சீனியர் நடிகர்களுடன் சேர்ந்து திலீப்பும் உற்சாகமாக கலந்து கொண்டார். மற்ற நடிகர்கள் அனைவரையும் சேர்த்து மம்முட்டி எடுத்த செல்பி ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்தவகையில் நடிகர் திலீப் சீனியர்களின் ஆதரவு வளையத்திற்குள் பாதுகாப்பாக இருப்பதை இந்த செல்பி ஒன்றே சொல்லாமல் சொல்கிறது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமாஸ்க்குகளை விட்டுக்கொடுங்கள் : விஜய் தேவரகொண்டா வேண்டுகோள்\nபாலைவனத்தில் தவிக்கும் பிருத்விராஜ் - உருகும் மனைவி\nதாராள பிரபு ரீ-ரிலீஸ் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2479648", "date_download": "2020-04-07T14:45:19Z", "digest": "sha1:4VJAMDJFBHC7UQIARLP2DAV5KT7HLWIX", "length": 10930, "nlines": 88, "source_domain": "m.dinamalar.com", "title": "கடலூரில் இருந்து ஒரு காதல் கதை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகடலூரில் இருந்து ஒரு காதல் கதை\nமாற்றம் செய்த நாள்: பிப் 13,2020 14:25\nகடலுார் மாவட்டம் திருவதிகையைச் சேர்ந்த ஆனந்தன்(30) ஒரு சிற்ப வேலை செய்யும் கூலி தொழிலாளி\nஇவர் தன் தொழில் நிமித்தமாக இதே மாவட்டத்தை சேர்ந்த திருவந்திபுரம் என்ற இடத்தில் உள்ள கோவிலுக்கு வேலைக்கு சென்று இருக்கிறார்\nவேலைக்கு சென்ற இடத்தில் கோவிலுக்கு எதிரே சூர்யா(21) என்பவர் இருந்திருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவரை பார்த்துக் கொண்ட முதல் பார்வையிலேயே காதல் அரும்பியிருக்கிறது.\nபிறகு தாகத்திற்கு தண்ணீர் கேட்பது சிற்பவேலைகளுக்கு தேவையான உதவிகள் கேட்பது என்று காதல் வளர்ந்திருக்கிறது.\nபொருளாதாரத்தில் சூர்யா கொஞ்சம் வசதியானவர் அவரது தந்தையும் செல்வாக்கு நிறைந்தவர் இதை எல்லாம் காதல் பார்ப்பது இல்லையே.\nஒரு கட்டத்தில் சூர்யாவின் வீட்டாருக்கு இவர்களது காதல் தெரியவர கடுமையான எதிர்ப்பையும் கட்டுப்பாட்டையும் விதித்தனர்.\nகட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து வெளியேறிய சூரியாவை ஒலையூர் பெருமாள் கோயிலில் வைத்து ஆனந்தன் திருமணம் செய்து கொண்டார்.\nதிருமணம் முடித்த கையோடு கடலுார் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து எந்த நேரமும் எங்களுக்கு ஆபத்து வரலாம் தயவு செய்து நாங்கள் வாழ பாதுகாப்பு கொடுங்கள் என்று கேட்டு மனு கொடுத்துள்ளனர்.\nகாசு பணம் கல்வி பதவி பாராமல் வந்த இந்த எளிமையான காதல் வாழ்க என்று அட்வான்சாக காதலர் தின வாழ்த்தையும் சேர்த்து வாழ்த்திய போலீசார் நாங்க இருக்கிறோம் பார்த்துக் கொள்கிறோம் என்று ஆறுதல் சொல்லி அன்பாக வழியனுப்பிவைத்துள்ளனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபெற்றோர்களின் மனத்தை புண்படுத்தி இப்படி ஒரு வாழ்க்கை தேவையா அவர்களை சம்மதிக்க வைத்து மணம் செய்து சந்தோஷமாக இருந்திருக்கலாம் . போலீசும் இருசாராரையும் வரவழைத்து சமாதானம் செய்வதை விடுத்து நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்ற அவர்களது பதவியை பிரபலப்படுத்தி உள்ளனர் .\nNallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா\nநல்லவன் சார் சூப்பர் ( இப்படி போட்டா கருத்து வெளியாகுதான்னு பாக்கத்துக்கு)\nஇந்த அன்பும் பிரியமும் என்றும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nசிற்பி, மாம்பழ ஏரியாவுல நல்லா செதுக்கி இருக்கார். உடம்பை பார்த்துக்கோங்க பாராட்டுக்கள்\nமேலும் கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nவீடுதோறும், சுகாதாரப் பிரிவினர் கண்காணிப்பு கொரோனா தடுப்பு பணி ...\nஉங்க வீடு தேடி 'வீடியோகாலில் டாக்டர் வருகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/223011?ref=archive-feed", "date_download": "2020-04-07T13:59:01Z", "digest": "sha1:VUIRLVJXEBKJEOJA3E2RDQJKZG7ZVPAN", "length": 9205, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியா உங்களுக்கு கடமை பட்டிருக்கிறது! நெஞ்சம் உருகி நன்றி தெரிவித்த போரிஸ் ஜான்சன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியா உங்களுக்கு கடமை பட்டிருக்கிறது நெஞ்சம் உருகி நன்றி தெரிவித்த போரிஸ் ஜான்சன்\nகொரோனா வைரஸால் பிரித்தானியாவில் அவசர நிலை இருக்கும் நிலையில், அதை தைரியமாக எதிர் கொண்டு வரும் அரசு ஊழியர்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் நன்றி தெரிவித்துள்ளார்.\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு தீவிரமாகி வருவதால், சில தினங்களுக்கு முன்பு பிரதர் போரிஸ் ஜான்சன் 21 நாட்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், அப்படி தேவையில்லாமல் வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.\nஇதற்கிடையில் கொரோனா நோயாளிகளை காப்பாற்றுவதற்காக அங்கிருக்கும் மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.\nஇந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தற்போது இருக்கும் அவசர நிலையை எதிர் கொள்வதில், நீங்கள் அசாதாரண தைரியத்தை காட்டி வருகிறீர்கள், நான் இதை NHS ஊழியர்களுக்கு மட்டும் சொல்லவில்லை, காவல்துறை, ஆயுதப்படைகள், உள்ளூர் அரசு, சமூக பாதுகாப்பு மற்றும் பிற இடங்களிலும் உள்ள எங்களின் புத்திசாலித்தனமான அரசு ஊழியர்கள் அனைவருக்கும், நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.\nநிச்சயமாக நாடு உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 465-ஐ தொட்டுள்ளதுடன், 135 பேர் இந்த நோயில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் ப��ரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/vishnu-vishal-new-photo-shoot-images/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vishnu-vishal-new-photo-shoot-images", "date_download": "2020-04-07T14:01:37Z", "digest": "sha1:KPLMN5BOJKJOKAQFASLAXGW56IKAD6DC", "length": 4895, "nlines": 90, "source_domain": "tamilveedhi.com", "title": "Vishnu Vishal New Photo Shoot Images - Tamilveedhi", "raw_content": "\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எத்தனை பேர் தெரியுமா..\nசி சத்யா இசையில் ‘விழித்திரு, தனித்திரு..’; வைரலான கொரோனா பாடல்\nஅஜித் இங்கே .. விஜய் எங்கே.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி\nவியாபாரிகள், விவசாயிகளுக்கு சலுகை; அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு\nஅமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு\nசென்னையில் எந்தெந்த ஏரியாவில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனாவை தடுக்க INO – 4800 தடுப்பூசி; இன்று பரிசோதிக்கிறது அமெரிக்கா\n24 மணி நேரத்தில் 28 பேர் உயிரிழப்பு; இந்தியாவில் கொரோனா தாண்டவம்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 621 ஆக அதிகரிப்பு\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்\nதல டோனியின் இந்த செயலால் தான் சிஎஸ்கே வெற்றி பெற்றது..\nகளவாணி 2 ப்ரஸ் மீட் ஸ்டில்ஸ்…\nடிராபிக் ராமசாமி – விமர்சனம் (2.75/5)\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எத்தனை பேர் தெரியுமா..\nசி சத்யா இசையில் ‘விழித்திரு, தனித்திரு..’; வைரலான கொரோனா பாடல்\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ushagowtham.com/2016/01/29/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-18-2/", "date_download": "2020-04-07T12:52:00Z", "digest": "sha1:27UJSA3GXGKQJQVVAWCZYOE6WUQPG4RV", "length": 27768, "nlines": 171, "source_domain": "ushagowtham.com", "title": "கொண்டாட்டம்.காம் -18", "raw_content": "\nஹைவேயில் நடைபெற்ற கோர விபத்து என்று விடியோ காட்சிகள் செய்திகளில் காண்பிக்கப்பட்டபோது வசீ இந்தளவோடு தப்பித்தது இறைவன் செயல் என்றே தோ���்றியது. வேக எல்லை நூறைத்தாண்டிய நிலையில் கட்டுப்பாடிழந்த லாரி ஒன்று WKC வண்டியை மொத ஹைவேயில் இருந்து பிரிந்து சாதாரண வீதி இறங்கும் இடத்துக்கு மேலிருந்து விழுந்திருக்கிறது வண்டி நினைத்துப்பார்க்கவே உடல் சிலிரித்தது மீராவுக்கு.\nவெறும் காயங்களோடு மட்டும் அவன் தப்பி விட வேண்டும். பின்விளைவுகள் ஏதும் இருந்து விடக்கூடாது என்பதே எல்லோருடைய பிரார்த்தனையாகவும் இருந்தது.\nநித்யாவை பார்க்க அவளுக்கே பாவமாக இருந்தது. ஆனால் யாரை யார் தேற்றுவது\nவிடியும்வரை சாப்பிட்டேன் தூங்கினேன் என்று பேர் பண்ணிக்கொண்டிருந்தவள் அதிகாலை விடிந்ததுமே எழுந்து தயாராகி விட்டாள். யாரை இந்த அதிகாலை அழைத்துச்சென்று விடுமாறு உதவி கேட்பது மனோவை எழுப்பவும் ஒருமாதிரியாக இருந்தது,பாதி இரவுக்கு மேல் வரை தூங்காததினாலோ என்னவோ அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நித்யாவை எழுப்பாமல் அவள் வெளியே வர, காபி அருந்தியபடி டைனிங் ஹாலில் அவளுக்காய் காத்திருந்த மனோவை கண்டதும் நன்றி சுரந்தது அவளுக்கு.\n“நான் போய்ட்டா ஆண்ட்டியை வீட்டுக்கு அனுப்பிடலாம்.. “ தயங்கிச்சொன்னவளை பார்த்த விழி விலக்காமல் “போகலாம்” என்றபடி இன்னொரு காபிக்கப்பை எடுத்து அவள் கையில் திணித்தான்.\nசீக்கிரம் குடிச்சு முடிச்சேன்னா போய்டலாம்.\nஹ்ம்ம்..மறுபேச்சின்றி அவள் குடித்து முடிக்க போட்டிருந்த ஆர்ம் கட் பனியனை மட்டும் மாற்றிக்கொண்டு கார்ச்சாவியோடு வெளியே வந்தான் மனோ.\nஇப்போ நான் போய் உன்னை அங்கே விட்டுட்டு அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அப்புறம் நித்யாவை கூட்டிட்டு வந்து விடறேன். நீ அதுவரை தனியா இருப்பியா\nஹ்ம்ம்.. பிரச்சனையில்ல. உங்களுக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்கறோம் இல்ல இப்படியொரு உதவி இல்லாவிட்டால் அவள் என்ன தான் செய்திருப்பாள் இப்படியொரு உதவி இல்லாவிட்டால் அவள் என்ன தான் செய்திருப்பாள்\n அவன் கடைக்கண்ணால் அவளை முறைக்க லேசான சிரிப்பு அவள் இதழ்களில் பூத்தது. அது அவனையும் தொற்றிக்கொள்ள உதட்டில் உறைந்த சிரிப்புடனேயே வண்டியோட்டினான் அவன்\n“அவனுக்கு உடம்பு முழுக்க பயங்கர பெயின் இருக்கும். கண்முழிச்சு எல்லாம் சரியானதும் கொஞ்ச நாள் ஆளைக்கட்டி வீட்ல உக்கார வச்சுறலாம். எதை பத்தியும் கவலைப்படாதே..”\nஆறுமணிக்கெல்லாம் அவர்கள் ஹாஸ்பிட்டலில் இ���ுந்தார்கள். வசீ கண்திறக்கவில்லை எனினும் இடையிடையே லேசாய் முனகி பிறகு மீண்டும் மயக்கத்துக்கு போனதாக சித்ரா தெரிவித்தார். ஓடிப்போய் பார்த்தபோது நேற்று விட்டுப்போன அதே நிலையில் தான் கிடந்தான் அவன்.\nகண்களில் நீர் கோர்த்துக்கொள்ள வெளியே வந்து நாட்காலியொன்றில் மீரா அமர்ந்து கொள்ள சித்ரா வீட்டுக்கு கிளம்பினார். அந்த நர்ஸ் செல்வமும் குளித்து உணவருந்திவிட்டு வருகிறேன் என்று கிளம்பிப்போனார்.\nஅந்த நடைபாதையில் போவபர் வருவபர் எந்த பிரக்ஞையும் இல்லாதவளாய் அவளையும் வசீயையும் பற்றிய நினைவுகளோடு தலையை கையில் தாங்கி மீரா அங்கே அமர்ந்திருந்தாள்.\nபெற்றோரை பறிகொடுத்த தினம், தன் துக்கத்தை அடக்கிக்கொண்டு சிரித்து சிரித்து அவன் அவளைத்தேற்றியது, இருவருமாய் வாழ்க்கையில் போராடிய கணங்கள் எல்லாமே ஞாபகம் வந்தது அவளுக்கு.\nஇறுதியாய் நித்யாவை காதலிப்பதாய் கண்கள் மின்ன அறிவித்த வசீயும்\nநித்யா என் வீட்டுக்கு வர சம்மதிப்பாளா என்ற டென்ஷனோடு சுத்தியவனை தானும் சேர்ந்து ஆறுதல் படுத்தியது, இறுதியில் நித்யா அவர்களையும் தாண்டி பெற்றோரிடம் சம்மதமே வாங்கிவிட்டாள் என்று தெரிந்ததும் இருவருமாய் கொண்டாடியது என்று கடந்த வாரம் அவர்களுக்கு மகிழ்ச்சியின் உச்சக்கட்டம் தான் அதுதான் ஆண்டவனுக்கு பொறுக்கவில்லையோ அவளது சிந்தனைகள் இந்த ரீதியிலேயே ஓடிக்கொண்டிருக்க\nஇடையில் ஒருதடவை மனோவின் டாக்டர் நண்பன் வந்து ஆறுதலாய் பேசிப்போனான்.\n அவளும் சுபாப்பாட்டியும் மட்டுமாய் இருந்தால் இந்நேரம் உள்ளே விடவே ஆயிரம் விதிமுறை சொல்வார்களே\nஏழரை மணிக்கெல்லாம் கையில் உணவோடு நித்யாவும் மனோவும் வந்துவிட்டார்கள். அதற்குள் செல்வமும் வந்திருக்க அவரை வசீயோடு விட்டுவிட்டு காண்டீனை நோக்கி மூவரும் நடந்தார்கள். மனோவும் நித்யாவும் தங்களுடைய உணவையும் கட்டி எடுத்துவந்ததில் மூவருமாக கொஞ்சம் கொஞ்சமாய் பேசியபடி சாப்பிட்டு முடித்தனர்.\nகைகழுவிக்கொண்டிருந்த போது தான் செல்வம் மனோவை அழைத்தார்.\nஅவன் தொடர்ச்சியாக முனகுவதாகவும் கண்திறக்க முயற்சிப்பதாகவும் யாராவது ஒருவரை உள்ளே போய் அமைதியாக அதிகம் பேச்சுக்கொடுக்காமல் அவனை சுயநினைவுக்கு கொண்டுவர முயற்சி செய்யுமாறு சொன்னார்.\nநித்யா மீராவிடம்” நீ போ “ என்று சொல்ல அடுத்த க��ம் சிட்டாய் பறந்தவள் ICU விற்குள் புகுந்தாள்.\nஇவள் போன போது வசீயின் முனகல் “மீரா மீரா” என்று மாறியிருந்தது. சிரமப்பட்டு கண்களைத்திறக்க முயன்று கொண்டிருந்தான்.\n“மீராண்ணா..இங்கே பார்..”என்று பொங்கிவந்த அழுகையை அடக்கியபடி அவள் தீனமாய் அழைக்க இம்முறை அவன் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாய் விரியத்திறந்தன. அவளைக்கண்டதும் ரத்தம் கட்டிக்கிடந்த உதட்டோரங்கள் சின்னப்புன்னகை செய்ய முயன்று தோற்றன.. சிரமப்பட்டு உதடு பிரித்து வார்த்தைகளை கோர்த்தான் அவன்\n“மீரு..எனக்கு.. ஒண்ணுமில்ல.. நான் செரியாயிடுவேன். நீ ஒண்ணும் கவலை….”\nஅவ்வளவுதான் அவன் இமைகள் மறுபடியும் மூடிக்கொண்டுவிட்டன. ஏதோ அதை அவளிடம் சொல்வதற்காகவே கண்விழித்தது போல\nஅழுகை பொங்கினாலும் அவன் பேசிவிட்டதே ஆனந்தம் தர வெளியே ஓடி காத்து நின்ற நித்யா மனோவுக்கு தகவல் சொன்னாள் அவள்.\nஅன்று மொத்தம் நான்கு தடவைகள் அவன் கண்விழித்தான். rib bone உடைந்தது பேசுவதையே வேதனையாக்கும் என்று டாக்டர் சொல்லியது போல சிரமப்பட்டே பேசினான்.\nஅதுவும் கடைசியில் நித்யாவிடம் பேசும்போது I am waiting என்று சிரிக்க முயன்றதாக சொல்லி அவள் கொஞ்ச நேரம் தன்பங்குக்கு அழுது கொண்டிருந்தாள்\nதலையில் மூன்று தையல் போட்டிருந்தார்கள். நெஞ்சை சுற்றி ஒரு பாண்டேஜ் . வலக்கையும் கழுத்தில் மாட்டப்பட்டிருக்க வலது கால் பாண்டேஜினால் சுற்றி ஆதாரம் கொடுக்கப்பட்டிருந்தது. நேற்றைய வீக்கங்கள் கொஞ்சம் குறைந்தால் போல இருந்தது.\nமுதல் நாளுக்குப்பின் மீரா தான் வைத்தியசாலையில் தங்கினாள். காலையில் நித்யா வந்துவிட இவள் வீட்டுக்கு போய் குளித்து வருவாள். மூன்று நேரமும் சாப்பாடு நித்யா வீட்டில் இருந்தே ஹாஸ்பிட்டல் வந்து விடும். சுபா பாட்டி, சித்ரா, ராஜு என மாறி மாறி விருந்தினர்கள் சூழவே அவன் இருந்தான். மனோ மூன்றாம் நாள் விரிவுரை செல்ல ஆரம்பித்ததால் மாலை வேளைகளில் வருவான். ஆபீஸ் முடிய ஆதியும் சக்தியோடு வந்தது போவான்.\nகொஞ்சம் கொஞ்சமாய் விண் விண்ணென்று தெறிக்கும் உடல் வேதனைகள் வற்றினாலும் அடுத்த இரண்டு நாட்கள் தூங்கிக்கொண்டே இருந்தவன் நாலாவது நாள் கொஞ்சம் பேச ஆரம்பித்தான். மீராவின் உணவை கேட்டு வாங்கி கொஞ்சமாய் ருசி பார்த்தான்.\nசாதாரண தனி வார்ட் ஒன்றுக்கு அவனை மாற்றிய பிறகு இவர்களுக்கு இன்னும் இலகுவானது. அறையிலேயே அவனோடு இருக்க முடிந்தது.\nவழக்கம் போல கலகலப்பாய் பேச ஆரம்பித்தாலும் அவன் முயற்சி தான் செய்கிறான் என்பதை இரண்டு நாட்களாகவே மீரா பார்த்துக்கொண்டே இருந்தாள். என்ன பிரச்சனை அவனை வாட்டுகிறது தனியாக சிக்கும் போது அவனிடம் பேச வேண்டும் என்று நினைத்தாலும் அவன் எங்கே தனியாக சிக்குகிறான் தனியாக சிக்கும் போது அவனிடம் பேச வேண்டும் என்று நினைத்தாலும் அவன் எங்கே தனியாக சிக்குகிறான் ஆபீஸ் நண்பர்கள், தனிப்பட்ட நண்பர்கள், இல்லாமல் போன உறவினர்கள் என்று கும்பலுக்கு குறைவே இருக்க வில்லை ஆபீஸ் நண்பர்கள், தனிப்பட்ட நண்பர்கள், இல்லாமல் போன உறவினர்கள் என்று கும்பலுக்கு குறைவே இருக்க வில்லை அவனுக்கென டின் டின்னாக எல்லோரும் ஹார்லிக்ஸ் நெஸ்டமோல்ட் மைலோ ப்ரோடினேக்ஸ் என்று கொண்டு வந்து கணக்கில்லாமல் குவிக்க நித்யாவும் மனோவும் அதை உடைத்து அங்கேயே தின்று தீர்ப்பதும் அன்றாட வாடிக்கையாகிப்போனது\nஅப்படியே நாட்கள் நகர தலையில் போடப்பட்டிருந்த தையல் பிரிக்கப்பட்டு நெஞ்சிலும் கை, கால். எலும்பு முறிவையும் தவற வேறேதும் பாதிப்புக்கள் இல்லைஎன்று அனைவரையும் நிம்மதிப்பெருமூச்சு விடவைத்த அறிக்கையுடன் அவன் நாளை வீட்டுக்கு போய் அங்கிருந்து குணமாகலாம். இனி வைத்திய சாலையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னபோது முழுதாக இரண்டு வாரங்கள் ஆகியிருந்தன. அதற்குள் இரண்டு வருடங்கள் கடந்தன போல மீரா மலைத்துப்போயிருந்தாள்\nமறுநாள் பிசியோ தெரபிஸ்ட் ஒருவர் அறிமுகப்படுத்தப்பட்டு அவர் மூலமாக அவன் ஒவ்வொரு நாளும் சிறு சிறு பயிட்சிகள் செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு ஒருவழியாக வசீ வீட்டுக்கு அனுப்பப்பட்டான்\nராஜவேல் வீட்டு வானின் பின் சீட்களை அகற்றி அவனை படுத்த வாக்கிலேயே ஏற்றி வசீயின் வீட்டுக்கு கொண்டு வந்து கீழ்த்தளத்தில் அட்டாச் பாத்ரூமோடு இருந்த விசாலமான விருந்தினர் அறையில் அவனை படுக்க வைத்தனர். செல்வம் தினமும் மூன்று வேளைகள் வந்து அவனுக்கான பணிவிடைகளை செய்வதென்று முடிவானது. ஹாஸ்பிட்டலில் இருந்தபோதிருந்த உற்சாகமும் போய் விழுந்து விட்ட முகத்தோடு இருந்தவனை பார்க்கவே கஷ்டமாக இருந்தது.\nஇரவு உணவை இங்கேயே சமைத்துக்கொள்கிறோம் என்று மீரா சொன்னதில் மனோ வீட்டினர் கிளம்பிச்சென்று விட வசீயும் தூக்கம் வருகிறதென்று படுத்து விட்டான். இரண்டு வாரமாய் தலைகீழாய்க்கிடந்த வீட்டை ஒழுங்கு படுத்துவதில் சுபாவும் மீராவும் ஈடுபட்டு மாலை நான்கரை மணிக்குள் ஒருவழியாக எல்லாம் செய்து முடித்திருந்தனர்.\nவசீ வீட்டுக்கு வந்த செய்தி கேட்டு WKC யினர் மொத்தமாய் சேர்ந்து அவனை பார்க்க வந்தனர்.\nசித்ரா ஆண்ட்டி எடுத்து வந்த குக்கீசும் காபியும் பரிமாறி இவளும் பேச்சில் கலந்துகொள்ள சிரிப்பும் கலகலப்புமாய் பேசிக்கொண்டே இருந்தவர்கள் திடீரென்று வசீ சொன்ன விஷயத்தை கேட்டு நிசப்தமாகிப்போயினர்.\nஅத்தனை நாளும் அவன் மண்டையை அரித்த விடயம் என்னவென்று மீராவும் அப்போது தான் உணர்ந்து கொண்டாள்.\n“டாக்டர் சொல்றதை பார்த்தா குறைஞ்சது ரெண்டு மாசத்துக்கு என்னால ஆபீசுக்கு வர முடியாதுன்னு தோணுது. எனக்கு உங்க பயம் புரியுது. உங்களுக்கும் குடும்பம் இருக்கு. என் கூடவே நான் திரும்பி வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.”\n“ரெண்டு மாதத்துக்கு எல்லாருக்குமே குறிப்பிட்டளவு பணம் நான் தந்து விடுகிறேன். நீங்கள் நீங்கள்.. வே..வேறு யாருடனானவது தொழில் செய்யலாம்.” கலங்கிய கண்களை ஆவேசமாக தேய்த்து விட்டுக்கொண்டவன் “நான் வந்த பிறகு மறுபடியும் என்னிடமே வந்து விடுவீர்கள் தானே” என்று ஏக்கமாய் மெல்லக்கேட்டான்.\nஅவனுடைய கண்களில் கனவுகள் எல்லாம் கண்ணீராய் கரைவதை மீராவால் காணமுடிந்தது\nஇல்லை.. அவள் அதற்கு விடமாட்டாள்\n2 thoughts on “கொண்டாட்டம்.காம் -18”\nவித் லவ், மைதிலி (1)\nஅவளாகியவள் May 10, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle April 27, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/178882?_reff=fb", "date_download": "2020-04-07T12:33:48Z", "digest": "sha1:XVNRL67ZX7BXBLY5IIWTIHWUJVHHFWDW", "length": 6912, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "தர்பார் தமிழ் நாடு நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா! அதிர்ச்சியில் ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nதினமும் 50 லட்சம் முகக்கவசங்கள் தயாரித்து அசத்தும் தமிழ் பெண்கள்\nஇணையத்தில் தீயாய் பரவும் வடிவேலுவின் கொரோனா காமெடி மில்லியன் பேர் ரசித்த காட்சி\nதாயுடன் தனியாக வாழ்ந்து வரும் நடிகை சீதாவா இது\nஅஜித்தின் அடுத்தப்படத்திற்கு இந்த இரண்டு பேரிடம் தான் கடும் போட்டி\nகொரோனா பாதிப்பு: பிரதமர் மோடிக்கு மாணவ���ின் சூப்பரான ஐடியா- குவியும் பாராட்டுகள்\nதங்கையை நம்பி படுக்கைக்குச் சென்ற அக்கா... தலையணையால் அமுக்கி கொன்ற 17 வயது தங்கை\nவீட்டில் திடீரென மயங்கிய சூரி... அவசரத்தில் சுடுதண்ணீரை முகத்தில் ஊற்றிய மகன்\nதளபதி விஜய்யின் திரைப்பயணத்தையே மாற்றியமைத்த ஆக்‌ஷன் படம் இது தான், இதன் பிறகே பிரமாண்ட ரசிகர்கள்\nஇதுவரை யாரும் காணாத அஜித் மற்றும் ஷாலினியின் புகைப்படம்.. இணையத்தில் வைரல்..\nரஜினிக்கு இணையாக வளர்ந்த விக்ரம் சறுக்கியது இந்த படத்தில் தான், எந்த படம் தெரியுமா\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கலக்கல் போட்டோஷுட் நடத்திய ஸ்ரீதிவ்யா, இதோ\nபிரபல நடிகை திவ்யபாரதியின் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் இதோ\nதர்பார் தமிழ் நாடு நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா\nதமிழ் சினிமாவில் இந்த வருடம் ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் நடிப்பில் தர்பார் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஇதை தொடர்ந்து தர்பார் ரசிகர்களிடம் பொங்கல் வரை நல்ல பரபரப்பை ஏற்படுத்த, தற்போது மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளதாம்.\nபல இடங்களில் 20% கூட கூட்டம் வரவில்லை என கூறப்படுகின்றது. அப்படியிருக்க ஒரு பிரபல பாக்ஸ் ஆபிஸ் தளம் ஒன்றில் தர்பார் படம் ரூ 9 கோடி வரை தமிழகத்தில் நஷ்டத்தை சந்திக்கும் என கூறியுள்ளனர்.\nசுமார் ரூ 63 கோடிக்கு இப்படத்தை வாங்கியவர்களுக்கு ரூ 9 கோடி வரை நஷ்டம் என அதில் தெரிவித்துள்ளனர்.\nஇந்த தகவல் ரசிகர்களிடம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/budget/tamilnadu-budget/2020/feb/14/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3357527.html", "date_download": "2020-04-07T13:19:53Z", "digest": "sha1:HLSHJEVYCKMTO7OUFGH3XWZKAFAKOYZ2", "length": 7084, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n06 ஏப்ரல் 2020 திங்கள்கிழமை 04:01:49 PM\nமுகப்பு பட்ஜெட் தமிழக பட்ஜெட்\nதென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு\nதென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.\n2020 - 21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 10ஆவது பட்ஜெட் இதுவாகும்.\nஅதில், பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன்படி தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தூத்துக்குடி அருகே, ரூ.49,000 கோடி மதிப்பீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 12வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 12வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2020/jan/10/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3328304.html", "date_download": "2020-04-07T12:29:44Z", "digest": "sha1:VTJ7TMNYX3MWV2W4OMPRUP6KNUUUHYNZ", "length": 16627, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "���ற்று பெற்ற சிறப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n06 ஏப்ரல் 2020 திங்கள்கிழமை 04:01:49 PM\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nகற்பன கற்கும் முறையில் கற்று கற்றதைக் கடைபிடித்து ஒழுகி நடைமுறையில் பிறரும் பின்பற்ற கற்பிக்கும் முறையில் கற்பித்து பெறும் சிறப்பு மேலானது; மேன்மையானது; மேதினியில் மேவி நிற்பது. கற்றாரின் ஏவல் ஏதிலாரும் ஏற்கும் வண்ணம் அமையும். அதனாலேயே அவர்கள் அகிலத்தில் புகழோடு விளங்குகிறார்கள். அவ்வாறு புகழ் பெற்ற கற்று கற்பித்த பொற்புடையவர்களில் சிறப்புடையவர்களாக திகழ்கிறார் இகம் புகழும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த அவர்களின் அருமை தோழர் முஆத் இப்னு ஜபல் (ரலி) . அவர்கள் பயின்ற பாங்கு மாணவர்களும் கற்பித்த அற்புத அணுகுமுறை ஆசிரியர்களும் பின்பற்றப்பட வேண்டிய முன்னோடி முன்னுதாரணங்கள்.\nமதீனாவாழ் மக்களில் 18 வயதில் முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் முஆத் இப்னு ஜபல் (ரலி). அப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் \"மு ஆத் இப்னு ஜபல் (ரலி) நம் சமுதாயத்தில் சிறந்த இளைஞர்'' என்று கணித்ததைக் கவனமாக கூறுகிறார் கஅப் இப்னு மாலிக் (கலி) நூல்- அல்மஸ் தரிக் 5192. தேடலில் சிறப்புடையது கல்வி. அறிவதில் ஆர்வம் வேண்டும். கல்வியின் சிறப்புகளை நிறப்பமாக உணர்ந்த உத்தம நபி (ஸல்) அவர்களின் அருமை தோழர்கள் கல்வியைத் தேடி பெற முந்தி முயன்றனர். முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களுக்கு முன்னோடி.\n\"குர்ஆன் உலக மக்களுக்கு நல்லுபதேசமே அன்றி வேறில்லை'' என்று குர்ஆனின் 6-90 - ஆவது வசனம் வரையறுக்கிறது. உங்களில் சிறந்தவர் குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்று கொடுப்பவர் என்ற கோமான் நபி (ஸல்) அவர்கள் கோடிட்டு காட்டியதை உரைக்கிறார் உதுமான் பின் அப்பான் (ரலி) நூல்- புகாரி.\nஒருமுறை முஆத் இப்னு ஜபல் (ரலி) இறைத்தூதர் இனிய நபி (ஸல்) அவர்களிடம் \"\"அல்லாஹ்வின் தூதரே எனக்குக் கற்று கொடுங்கள்'' என்று முற்றிலும் பணிந்து வேண்டினார். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் குர்ஆனை ஓதி காட்டி ஓதி கொடுக்குமாறு கூறினார்கள். நூல்- முஸன்னப் இப்னு அபீûஸபா 406. முஆத் இப்னு ஜபல் (ரலி). சங்கை மிகுந்த குர்ஆனைப் பாங்குடன் பணிந்து கற்றார்கள்.\nமுஆதே அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை நான் அதிகம் நேசிக்கிறேன் என்று ந��சநபி (ஸல்) அவர்கள் பாசமுடன் பகர்ந்ததும் பணிவான தோழர் முஆத் இப்னு ஜபல் (ரலி) பணிந்து அண்ணல் நபி (ஸல்) அவர்களை அதிகம் அதிகம் நேசித்து கல்வியை யாசிப்பதாக யோசித்து சொன்னார்கள். நூல்- அஹ்மது 22772, அபூதாவூத் 1522. ஆசிரியர் மாணவர் பணிவைப் பகரும் உரையாடல் இது. முஆத் இப்னு ஜபல் (ரலி) அதிக ஆர்வமாய் புத்திகூர்மையோடு கவனித்து விடா முயற்சியுடனும் பொறுமையோடும் கற்றார்கள். வள்ளல் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் குர்ஆனை மனனம் செய்த நான்கு தோழர்களில் முஆத்பின் ஜபல் (ரலி) அவர்களும் ஒருவர் என்று அறிவிக்கிறார் அனஸ் இப்னு மாலிக் (ரலி).\nமுஆத் இப்னு ஜபல் (ரலி) முழு முயற்சியோடு குர்ஆனைச் சேர்த்து வைப்பதிலும் மார்க்க சட்டங்களைத் தொகுப்பதிலும் நேரத்தைச் செலவிட்டார்கள். பொழுதைப் பயனுள்ளதாக பயன்படுத்தினார்கள். வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் சரியாக பயன்படுத்தினார்கள். ஒரு சிறு வாய்ப்பைக்கூட நழுவ விடாது விழுமிய நபி (ஸல்) அவர்களிடம் கல்வியைக் கற்றார்கள்.\nஇஸ்லாமிய சட்டங்களுக்குச் சரியான விளக்கங்களைப் பெற்றார்கள். உத்தம நபி (ஸல்) அவர்களும் எத்தனை ஐயங்கள் எழுந்தாலும் அத்தனையையும் தயக்கமின்றி கேட்க ஊக்கம் ஊட்டினார்கள். ஒருமுறை சொர்க்கம் புகும் நற்செயலை நவிலுமாறு நந்நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். பாசநபி (ஸல்) அவர்களும் அல்லாஹ்விற்கு நேசமாக நற்செயல்களை நவின்றார்கள். இறைவனோடு உள்ள உறவில் உறுதி வேண்டும். மனிதர்களை மதித்து மரியாதையோடு பழக வேண்டும் என்று பகர்ந்தார்கள். நூல்- அஹ்மது 2616, திர்மிதீ 2016.\nமுஆத் பின் ஜபல் (ரலி) அறிஞர்கள் அவையில் ஆர்வமுடன் அமர்வார்கள் நூல்- அஹ்மது 237/2. அறிஞர்களின் ஆய்வு முடிவுகளை அறிவார்கள். அறிஞர்களின் அனுபவங்களை அறிந்து அதன்வழி பாடம் பயில்வார்கள். அதனால் அறிஞர்களால் மதிக்கப்பட்டார்கள்.\nஹிஜ்ரி எட்டாம் ஆண்டில் மக்காவை வென்று மக்களே மக்களை ஆளும் மக்களாட்சியை நிறுவி மதீனாவிற்குத் திரும்பும் பொழுது திருநபி (ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை மக்காவில் தங்கி இஸ்லாமிய கல்வியையும் சட்டங்களையும் கற்பிக்க கட்டளையிட்டார்கள். மார்க்க சட்டத்தைக் கற்று கொள்ள விரும்புவோர் முஆத் இப்னு ஜபலிடம் செல்ல பணித்தார்கள். செம்மல் நபி (ஸல்) அவர்கள் என்று உரைக்கிறார் உமர் (ரலி). கருணை நபி (ஸ��்) அவர்கள் காலத்திலேயே கற்பிக்கும் ஆசிரியராக இருந்தார்கள் முஆத் இப்னு ஜபல் (ரலி) என்று அறிவிக்கிறார் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி). முஆத் இப்னு ஜபல் (ரலி) மனிதர்களுக்குத் தேவையான நல்லதையே கற்று கொடுத்தார்கள். மக்களிடம் முகம் மலர பேசி அகம் குளிர பழகி மக்களின் ஐயங்களுக்கு விளக்கமான பதில் கூறி தெளிவுபடுத்துவார்கள் என்று அறிவிக்கிறார் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி), ஹலால் (ஆகுமானது) ஹராம் (ஆகாதது) சட்டங்களைச் சரியாக அறிந்தவர் முஆத்பின் ஜபல் (ரலி) என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். நூல்- திர்மிதி 3790. மாணவர்கள் கற்கும் முறையையும் ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையையும் முஆத் இப்னு ஜபல் (ரலி) கற்ற கற்பித்த வரலாற்றைப் படித்து அறிய வேண்டும்.\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 12வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 12வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/women/nirbhaya-fund-will-helps-for-all-women-in-nation", "date_download": "2020-04-07T14:22:14Z", "digest": "sha1:K5DHHBGMT7Y6PJJG6FYZTNJM2SNRNQGQ", "length": 7814, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "\" நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு இனி நிர்பயா நிதி செலவிடப்படும்\" - ஸ்மிருதி இரானி/Nirbhaya fund will helps for all women in nation", "raw_content": "\n`8 நகரங்கள் மட்டுமல்ல... நாடு முழுவதும் நிர்பயா நிதி பயன்பாடு' - அமைச்சர் ஸ்மிருதி இரானி\nஇதற்கு முன் 8 நகரங்களில் மட்டுமே நிர்பயா நிதி செலவிடப்பட்டு வந்தது.\nடெல்லியில் ஓடும் பேருந்தில் வைத்து, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்தவர் மருத்துவ மாணவி நிர்பயா. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, பாலியல் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்காக `நிர்பயா நிதியுதவி' வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.\nபெரு நகர மகளிருக்கு நிர்பயா நிதி... பிற பெண்களுக்கு நிர்க்கதி\nநிர்பயா நிதி என்ற ஒன்று உருவாக்கப்பட்ட பின் 2015-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 1,000 கோடி ரூபாயும் அடுத்த ஆண்டு 2,000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இத்திட்டம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, அகமதாபாத், லக்னோ, ஹைதராபாத் ஆகிய 8 இடங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டது.\nபாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையில் வழக்கு பதிவு செய்வதில் தொடங்கி, பொது இடங்களில் சிசிடிவி கேமரா வைப்பது, மருத்துவச் செலவுக்கு உதவுவது என 18 திட்டங்களின் கீழ் 8 நகரங்களிலும் நிர்பயா நிதி செலவிடப்பட்டு வந்தது.\nநாடு முழுவதும் பெண்களுக்கான வன்முறை நிகழும்போது 8 நகரங்களில் மட்டும் இந்தத் திட்டம் செயல்படுவது போதுமானது அல்ல எனப் பல்வேறு தரப்பிலும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வந்தன.\nஇந்நிலையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, ``நிர்பயா நிதியானது இனி நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மூலமாகவும் கடத்தல் தடுப்புப் பிரிவு துறையின் மூலமாகவும் பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவும் வகையில் செலவிடப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.\nஇதை வரவேற்று நாடு முழுவதுமுள்ள ஏராளமான பெண்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nஎளிய மக்களின் வாழ்வியலை எழுத்துக்களில் விளக்க முயற்சி செய்பவள்.கடல் காதலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-04-07T14:04:16Z", "digest": "sha1:TOHXYZL57A54NV2FGKOFE3UBNMD7W4BE", "length": 9872, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஊரடங்கு | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு\nகொரோனா குறித்த விழிப்புணர்விற்காக எமதர்மனை பயன்படுத்தும் இந்திய காவல்துறை\nமலையக சமூகத்தை தனிமைப்படுத்த திட்டமா\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nபிரதமர் மஹிந்த தலைமையில் கூடவுள்ள சர்வகட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nஇலங்கையில் முடக்கப்பட்டுள்ள 14 இடங்கள் இவைதான் \nபில்கேட்ஸ் அறக்கட்டளையின் கொரோனா தடுப்பூசி இன்று பரிசோதனை..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொழும்பில் சிக்கியுள்ள வெளிமாவட்டத்தவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை - மனோ\nகொழும்பில் ஊரடங்கு காரணமாக தமது சொந்த இடங்களுக்கு செல்லமுடியாமல் தவிக்கும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் முதற்கட்ட மரு...\nஊரடங்கு தளர்வின் போது கிளிநொச்சியில் அலை மேதிய மக்கள் கூட்டம் \nஇன்று திங்கட்கிழமை காலை ஆறு மணி முதல் பகல் இரண்டு மணிவரை ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது கிளிநொச்சி நகரில் வழமைக்கு மாறாக அதி...\nமலையகத்தின் பிரதான நகரங்களில் குவிந்த மக்கள் \nபொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று (06.04.2020) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்க...\nஊரடங்கால் உயர்வான கொழும்பின் காற்றின் தரம் \nகொவிட்-19 பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் கொழும்பு நகர...\nஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு\nநாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம், 19 மாவட்டங்களில் நாளை 6 ஆம் திகதி காலை 6 மணிக்கு தற்காலிகம...\nஊரடங்கால் சொந்த இடங்களுக்கு செல்ல முடியாது தவிப்போருக்கு டக்ளஸ் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை \nவடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்டங்களுக்குள்ளும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களுக்கு தமது வாழ்வாதார தேவைகள் மற்...\nஊரடங்கை மீறிய 12,465 பேர் 15 நாட்களுக்குள் கைது : 3,100 வாகனங்கள் பறிமுதல்\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக 15 நாட்களுக்குள் 12,...\n14 நாட்களுக்குள் ஊரடங்கை மீறிய 11, 019 பேர் கைது : 2,727 வாகனங்கள் பறிமுதல்\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக 14 நாட்களுக்குள், 11,019...\nஊரடங்கு வேளையில் மதுபானம் விற்றவர் கைது\nஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தபோது உரிமம் இல்லாமல் மதுபானம் விற்பனை செய்துகொண்டிருந்த ஒருவரை நேற்று (வியாழக்கிழமை) இரவு...\nஊரடங்கை மீறி கைதானோர் பலர் கொவிட் 19 அபாய வலயத்தை சேர்ந்தோர் : இதுவரை 9 ஆயிரத்து 734 பேர் கைது\nகொவிட் 19 தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கை மீறி...\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nஎதிர்வரும் இரு வாரங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காகுமாம் : கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு பணிப்பு\nபுதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்\nபாலூட்டும் தாய்மார்களுக்கு உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvadharma.net/2016/11/02/golwalkar-uniform-civil-code-not-needed-tamil/", "date_download": "2020-04-07T13:19:59Z", "digest": "sha1:QWX6SNXSIKIO2OMZGRGLHJIATHWH7CU5", "length": 22636, "nlines": 143, "source_domain": "sarvadharma.net", "title": "பொது சிவில் சட்டம் தேவையில்லாதது… – Sarvadharma", "raw_content": "\nHomeGuruji Golwalkarபொது சிவில் சட்டம் தேவையில்லாதது…\nபொது சிவில் சட்டம் தேவையில்லாதது…\nமதர்லேண்ட் என்ற ஆங்கில நாளிதழின் ஆசிரியர் ஶ்ரீ கே. ஆர். மல்கானிக்கும், ஆர். எஸ். எஸ் இரண்டாவது தலைவர் ஶ்ரீ குருஜி கோல்வால்கருக்கும் இடையே 1972 ஆம் ஆண்டு ஆகஸ்டு 23 ஆம் தேதி அன்று பொது சிவில் சட்டம். இந்து கோட் பில்கள், இஸ்லாமிய வாழ்க்கை முறையில் உள்ள குறைகளை களைவது தொடர்பாக தில்லியில் நடைபெற்ற உரையாடல்.\nதேசிய உணர்விற்கு ஊட்டமளிக்க நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா\nநான் அப்படி நினைக்கவில்லை. நான் இப்படிச் சொல்வது உங்களுக்கும் பலருக்கும் ஆச்சரியமளிக்கலாம். ஆனால் என் மனதிற்கு எது உண்மை என்று படுகிறதோ அதைச் சொல்ல வேண்டும் என்பதே என் கொள்கை.\nஶ்ரீ கே ஆர் மல்கானி:\nநாட்டில் ஒற்றுமை வளர நீங்கள் தேசத்திற்கு ஒருரூபத்தன்மையை இன்றியமையாததாக கருதவில்லையா\nஒருங்கிணைவு (சமரசதா) என்பது வேறு. ஒருரூபத்தன்மை என்பது வேறு. ஒரு ரூபத்தன்மையின் அவசியம் எதுவும் இல்லை. இந்தியாவில் எக்காலத்திலும் எண்ணற்ற வேறுபாடுகள் மக்களிடயைே நிலவி வந்துள்ளன. ஆயினும் நாடானாது குறைவற்ற வலிமையும் ஒருங்கிணைப்பும் கொண்டதாகத் திகழ்ந்துள்ளது. ஒற்றுமைக்கு ஒருரூபத்தன்மை அவசியம் கிடையாது. ஒருங்கிணைவு இன்றியாமையாதது.\nஶ்ரீ கே ஆர் மல்கானி:\nமேற்கத்திய நாடுகளில் தேசியத்தின் உதயம், சட்டங்களைத் தொகுத்தல், ஒரு ரூபத்தன்மையை ஏற்படுத்துதல் இவையெல்லாம் ஒரே நேரத்தில் நடந்ததே\nஉலக வரைபடத்தில் ஐரோப்பா முளைத்தது சமீபகால நிகழ்வு என்பதையும் அதன் நாகரிகம் மிகப் புதியது என்பதையும் நீங்கள் மறக்கக் கூடாது. ஐரோப்பா என்று ஒன்று இல்லாமல் இருந்தது. இனி அது இல்லாமலும் போகலாம். ஒரேயடியாக அச்சில் வார்த்து எடுத்தது மாதிரியான அமைப்பை இயற்கை விரும்புவதில்லை என்பது என் கருத்து. எனவே ஒற்றைத் தன்மை மிகுந்த ஐரோப்பிய நாகரிகம் வருங்காலத்தில் என்ன ஆகும் என்பதை இப்போதே சொல்வது பொருந்தாது. ‘இன்று, இப்போது‘ என்பதிலிருந்து சற்று நெடுந்தூரம் கடந்த காலத்திற்குள்ளும் நெடுந்தூரம் எதிர்காலத்திற்குள்ளும் பார்வையை செலுத்த வேண்டும். பல வேலைகளின் விளைவு தென்பட வெகுநாள் ஆகிறது. நிதானமாக, சந்தடியில்லாமல் வந்து சேர்கிறது. இந்த விஷயத்தில் பல்லாயிரம் ஆண்டுகால அனுபவம் பெற்றது நம் நாடு. சிறந்தது என்று நிரூபணம் ஆகியுள்ள சமுதாய வாழ்க்கை முறை உள்ளது. ஒற்றுமையும் வேற்றுமைகளும் ஒன்றாக இருக்க முடியும், இருக்கின்றன என்று நம்மால் கூற முடியும்.\nஅரசியல் சாசனத்தின் வழிகாட்டிக் கோட்பாடுகளில் ‘பொது சிவில் சட்டம்‘ காண அரசு முயற்சி செய்யும் என்று சொல்லப்படுகிறதே\nஉண்மைதான். ‘பொது சிவில் சட்டம்‘ என்பதுடன் எனக்கு விரோதம் எதுவும் இல்லை. ஆனாலும், அரசியல் சாசனத்தில் இடம் பெற்றிருப்பதால் மட்டும் எதுவும் விரும்பத்தக்கதாகிவிடும் என்பதற்கில்லை. நம் அரசியல் சாசனம் பல்வேறு நாடுகளின் அரசியல் சாசனங்களில் இருந்து பெயர்தெடுத்தும், ஒட்டுப் போட்டும் தயாரிக்கப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும். அது இந்திய வாழ்க்கைக் கண்ணோட்டத்தை பிரதிபலிப்பதாகவோ அதை ஆதாரமாக கொண்டதாகவோ உருவாக்கப்படவில்லை.\nமுஸ்லீம்கள் தாங்கள் தொடர்ந்து தனிப்பட்டு இருப்பதற்காகவே பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்பதை ஏற்கிறீர்களா\nஎந்தப் பிரிவினரும் சாதியினரும் சம்பிரதாயத்தவரும் தங்கள் தனித்தன்மையை கட்டிக் காப்பதை நான் எதிர்க்கமாட்டேன். அந்த தனித்தனமையானது அவர்களை தேசிய உணர்விலிருந்து விலகிப் போகச் செய்யாத வரை எனக்கு ஆட்சேபமில்லை.\nமுஸ்லீம்களுக்கு நான்குமுறை திருமணம் செய்துகொள்ள உரிமை உள்ளதால் ‘பொது சிவில் சட்டம்‘ இல்லாத நிலையில், அவர்கள் ஜனத்தொ��ை, சம விகிதத்தை மீறி அதிகரித்துவிடும் என்று சிலர் பயப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். பிரச்சனையை அணுகுவதில் இது எதிர்மறையான போக்கு என்று அஞ்சுகிறேன்.\nஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே சகோதர உணர்வு இல்லை என்பதுதான் உண்மையான பிரச்சனை. இது எந்த அளவிற்கு போயிருக்கிறது என்றால் மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லப்படுவோர் கூட முஸ்லீம்களை தனித்தோர் சமூகமாகக் கணக்கிட்டே சிந்தனை செய்கிறார்கள். தங்கள் வாக்கு வங்கியைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களைக் குஷிப்படுத்தும் வழிமுறையைக் கடைபிடிக்கிறார்கள் என்பது உறுதி.\nஇன்னும் சிலர் முஸ்லிம்கள் தனிப்பட்டு இருப்பதைப் பார்க்கிறார்கள். ஆனால் முஸ்லீம்களின் தனி இருப்பையே ஒழித்து அவர்களை ஒரேரூபமாாக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.\nகுஷிப்படுத்துவோர் ஒருரூபமாக்க நினைப்போர் ஆகியோரிடையே அடிப்படை வித்தியாசம் ஏதுமில்லை. இருவருமே இஸ்லாமியர்களை தனிப்பட்டவர்களாக பொருந்தாப் பிரிவினராக பார்க்கிறார்கள்.\nஎன்னுடைய கண்ணோட்டம் முற்றிலும் மாறானது. முஸ்லீம்கள் இந்த தேசத்தை அதன் கலாச்சாரத்தை நேசித்தால் அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது வரவேற்கத் தக்கது.\nஅரசியல் விளையாட்டு விளையாடுபவர்கள் முஸ்லீம்களை கெடுத்துவிட்டார்கள் என்று நான் உறுதியாகக் கூறுவேன். காங்கிரஸ் கட்சிதான் கேரளத்தில் முஸ்லீம் லீகிற்கு புத்துயிர் அளித்து தேசம் முழுவதும் முஸ்லீம் வகுப்புவாதத்தை வளர்த்துவிட்டிருக்கிறது.\nஇதே வாதத்தின் அடிப்படையில் ‘ஹிந்து கோட்‘ சட்டம் கொண்டு வந்தது கூட தேவையற்றது, விரும்பத்தகாதது தானே\nநான் உறுதியாகச் சொல்வேன். தேசத்தின் ஒருமைக்கும் மக்களின் ஒருங்கிணைப்புக்கும் ‘ஹிந்து கோட்‘ சட்டம் முற்றிலும் தேவையற்றது. யுக யுகாந்தரமாக நம் நாட்டில் எண்ணற்ற சம்ஹிதைகள் இருந்துள்ளன. ஆனால் அவைகளால் ஒரு தீங்கும் ஏற்பட்டதில்லை.\nசமீப காலம் வரை கேரளத்தில் தாய்வழி உரிமையை ஆதாரமாகக் கொண்ட வழிமுறை இருந்தது. அதில் என்ன கேடு வந்து விட்டது பழைய காலத்தவர்கள், இன்றைய காலத்தைச் சேர்ந்தவர்களான எல்லா வழக்கறிஞர்களும் சட்ட வல்லுநர்களும், ‘சட்டங்களை விட மரபுகளே (சம்பிரதாயங்களே) மக்களிடம் அதிக நம்பிக்கை பெற்றது. அன்றியும் அது சரியும் கூட‘ என்கிறார்கள்.\n‘சாஸ்த்ராத் ரூடிர்பலீயஸி‘ (சாஸ்திரங்களைவிட சம்பிரதாயமே அதிக பலம் வாய்ந்தது). இந்த சம்பிரதாயங்கள் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திலோ ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் செல்வாக்குடன் இருக்கலாம் என்கிறது சாஸ்திரம்.\nவட்டாரங்களைப் பொறுத்த ‘ரீதி ரிவாஜ்‘ (பழக்க வழக்கங்கள்) அல்லது சம்ஹிதைகளுக்கு எல்லா சமூகங்களிலும் அங்கீகாரம் இருந்து வந்துள்ளது.\nபொது சிவில் சட்டம் தேவையில்லையென்றால் பொது குற்றவியல் சட்டம் மட்டும் அவசியமா\nஇவ்விரண்டிற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. சிவில் சட்டம் தனிநபர், அவர் குடும்பம் இவை பற்றியது. ஆனால் குற்றவியல் (Criminal) சட்டம், நீதி, ஒழுங்குமுறை போன்ற எண்ணற்ற விஷயங்களுடன் சம்பந்தப்பட்டது. அது தனிநபர் மட்டுதல்லாது முழு சமுதாயத்துடனும் கூட தொடர்புள்ளது.\nநம் முஸ்லிம் சகோதரிகள் பர்தா அணிவது தொடர்கிறது. இவர்கள் பலதாரமணங்ககளால் பாதிக்கப்படுகிறார்கள். இது தகுமா\nமுஸ்லிம் வழக்கங்களைக் குறித்து உங்கள் ஆட்சேபம் மக்கள் நலம் அடிப்படையில் தோன்றியதானால், தவறில்லை. இவ்வித சந்தர்ப்பங்களில் சீர்திருத்த அணுகுமுறை சரியே.\nஆனால் இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்வதுபோல், சட்டங்கள் இயற்றி அவற்றின் மூலம் சமத்துவம் திணிப்பது சரியல்ல.\nமுஸ்லிம்கள் அவர்களாகவே தங்களின் பழைய மரபுகள், சட்டங்களில் சீர்திருத்தம் கொண்டு வரட்டும். அவர்களே பலதார பலதார திருமணங்கள் சரியல்ல என்ற முடிவுக்கு வந்தால் எனக்கு சந்தோஷமே. ஆனால் என் கருத்தை அவர்கள் மேல் திணிக்க விரும்ப மாட்டேன்.\nஅப்படியென்றால் இது பெரிய சித்தாந்த ரீதியான பிரச்சனையாக உருவெடுக்கும்போல் தெரிகிறதே\nநிச்சயமாக இது அப்படித்தான். எல்லோரும் ஓர் அச்சில்வார்த்து எடுக்கப்பட்ட மனிதர்கள் போல் செயல்படுவது தேசங்களுக்கு நாசம் தான்.\nஇயற்கை ஒற்றைத்தன்மை அமைப்பை ரசிப்பதில்லை. நான் பன்முக வாழ்க்கை முறைகளைக் கட்டிக்காப்பதை ஆதரிப்பவன்.\nஆனால் இந்த வேற்றுமைகள் தேசிய ஒருமைக்கு துணைபுரிய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தேசிய ஒருமைக்கு இட்டுச் செல்லும் பாதைக்கு இடையூறாகி விடக்கூடாது.\nமூலம்: ஶ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், பகுதி 9. / பக்கங்கள்: 216-219 / வெளியீடு: டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி, சென்னை. / பதிப்பாண்டு: 2006.\nTags:ஆர் எஸ் எஸ���, இந்துத்வம், குருஜி கோல்வால்கர், கே ஆர் மல்கானி, தலாக், நான்கு திருமணம், பர்தா, பல தார மணம், பாரதீய ஜனதா கட்சி, பாஜக, பொது சிவில் சட்டம், முத்தலாக், ஜன சங்கம், ஹிந்துத்வம்\nசர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பு – அறிமுகம்\nஅரசாங்கம் சிவில் சட்டம் வகுக்கிறேன் என்று வாழ்க்கை வழிமுறைகளில் குறுக்கிடுவது கண்டு ரோஷம் பிறக்க வேண்டாமா\nசர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பு – அறிமுகம்\n11 வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி 2020 இல் சர்வதர்மாவின் அரங்கு\nஇந்து பிராமண ஜாதிகள் செய்ய வேண்டியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/mahima/", "date_download": "2020-04-07T13:10:33Z", "digest": "sha1:LKFTM2CIMTFK7ZLQFLNEC5FDYZSFHYEC", "length": 5211, "nlines": 93, "source_domain": "www.behindframes.com", "title": "Mahima Archives - Behind Frames", "raw_content": "\nஅண்ணாதுரை-தம்பிதுரை என்கிற இரட்டையர்கள்.. இதில் காதலியின் மரணம் காரணமாக, வேறு திருமணம் பற்றி நினைக்காமல் சதா குடிகாரனாக மாறிவிட்டவர் அண்ணாதுரை.. பி.டி...\nகுற்றம் 23 – விமர்சனம்\nமெடிக்கல் க்ரைம் த்ரில்லர் என்கிற லேபிளை தாங்கி வெளிவந்திருக்கும் இந்தப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த அளவுக்கு பூர்த்தி செய்திருக்கிறது..\nஜி.வி.பிரகாஷ் ஜோடியானார் மஹிமா நம்பியார்..\n‘ஈட்டி’ படத்தை இயக்கிய ரவி அரசு அடுத்ததாக ஜி.வி.பிரகாஷை வைத்து ‘ஐங்கரன்’ என்கிற படத்தை இயக்குகிறார் என்பதும் அதை காமன்மேன் பிக்சர்ஸ்...\nட்ரம்பெட் இசைக்கலைஞராக மாறிய மஹிமா..\nபொதுவாக இசை சம்பந்தப்பட்ட படங்கள் என்றால் கதாநாயகிகள் பெரும்பாலும் பாடகிகளாகவே இருப்பதுதான் வழக்கம்.. ஆனால் ஒரு வித்தியாசமாக ‘அண்ணனுக்கு ஜே’ என்கிற...\nதலைவர் பிறந்தநாளில் ஆரம்பம் ; ‘தல’ பிறந்தநாளில் வெற்றி கொண்டாட்டம்\nவிஜய்வசந்த் நடித்து கடந்த வெள்ளியன்று ரிலீஸான ‘என்னமோ நடக்குது’ படத்துக்கு தியேட்டர்களில் ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ். அதனால் ரசிகர்களுக்கும்...\nஎன்னமோ நடக்குது – விமர்சனம்\nஇரண்டு தாதாக்களின் மோதலுக்கு இடையில் சிக்கிக்கொண்டு, பின் சிறுத்தையாய் சீறும் இளைஞனின் பாய்ச்சல் தான் ‘என்னமோ நடக்குது’. சம்மர் லீவுக்கு ஏற்றமாதிரி...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2474798", "date_download": "2020-04-07T14:27:28Z", "digest": "sha1:RJABCPM42QIWEAOHDAKVNGBPC4FVTB3R", "length": 8764, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "பல்கலையில் தகராறு 8 பேருக்கு வலை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபல்கலையில் தகராறு 8 பேருக்கு வலை\nபதிவு செய்த நாள்: பிப் 07,2020 02:31\nசெங்கல்பட்டு:தனியார் பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்கள் மோதல் வழக்கில், எட்டு மாணவர்களை, போலீசார் தேடுகின்றனர்.\nசென்னை புறநகரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில், எம்.பி.ஏ., படிக்கும் மாணவர், அதே பல்கலையில், ஒரு மாணவியை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலைய���ல், அந்த மாணவியின் தோழியை, எம்.பி.ஏ., படிக்கும் மற்றொரு மாணவர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.இதை, காதலி வழியாக காதலன், தோழியை கிண்டல் செய்த நபரை, தன் நண்பர்களுடன் சென்று, 3ம் தேதி தாக்கியுள்ளார்.\nஇதையடுத்து, அடி வாங்கிய நபர், மறைமலை நகரைச் சேர்ந்த நண்பர் ஒருவரை அழைத்து வந்து, தன்னை தாக்கியோரிடம் சென்று பிரச்னை செய்தார். இதனால், மாணவர்கள் இருதரப்பாக பிரிந்து, சண்டையிட்டனர்.இந்த சண்டையின்போது ஆத்திரமடைந்த, மறைமலை நகரைச் சேர்ந்தவர், தன் கைத்துப்பாக்கியால், யாரும் மீதும்படாதபடி சுட்டு, அவர்களை மிரட்டினார். இதனால், பல்கலையில் பதற்றம் நிலவியது.\nஇது குறித்து, இரு தரப்பினரின் புகாரை, மறைமலை நகர் போலீசார் விசாரித்தனர். இதையடுத்து, மாணவிக்கு ஆதரவாக இருந்த மூன்று பேரை கைது செய்து, ஜாமினில், போலீசார் விடுவித்தனர். மேலும், பல்கலையில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர் மற்றும் அவரது நண்பர்களான மாணவர்கள் ஏழு பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nவிதியை பின்பற்றாத ஓட்டலுக்கு, 'சீல்'\nசெங்கையில் 24 பேருக்கு கொரோனா\nபோதைக்கு புது யுக்திகளை கையாளும், 'குடி'மகன்கள் உயிரையும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.phcoker.com/product-catalog/", "date_download": "2020-04-07T13:31:28Z", "digest": "sha1:RYRI2FFJY333F36ZPFPDHMWR645Z6J5C", "length": 9684, "nlines": 147, "source_domain": "ta.phcoker.com", "title": "தயாரிப்பு பட்டியல் - ஷாங்க்கே கெமிக்கல்", "raw_content": "\nடயானெப்டைன் சோடியம் உப்பு ≥98%\nடயானெப்டைன் ஹெமிசல்பேட் மோனோஹைட்ரேட் ≥98%\nலோர்காசெரின் ஹைட்ரோகுளோரைடு ஹெமிஹைட்ரேட் ≥98%\nஆல்பா ஜிபிசி (கோலின் அல்போசெரேட்) 98%\nN-Methyl-D- அஸ்பார்டிக் அமிலம் (NMDA) ≥98%\nமோனோசியோலோடெட்ராஹெக்ஸோசில்காங்லியோசைட் சோடியம் (GM1) பன்றி மூளை ≥98%\nநிகோடினமைடு மோனோநியூக்ளியோடைடு (NMN) ≥98%\nஇபுடமோரன் மெசிலேட் (MK677) ≥98% தடாலாஃபில் ≥98%\nபிளிபன்செரின் ≥98% AICAR 98%\nகாஃபிக் அமிலம் பினெதில் எஸ்டர் ≥98%\nசூரியகாந்தி எண்ணெய் (குங்குமப்பூ விதை எண்ணெய்) 83%\nபாலி-எல்-குளுட்டாமிக் அமில தூள் ≥98%\nகோஎன்சைம் க்யூ 10 தூள் ≥98%\nஆல்பா ஜிபிசி (கோலின் அல்போசெரேட்) 98%\nN-Methyl-D- அஸ்பார்டிக் அமிலம் (NMDA) ≥98%\nமோனோசியோலோடெட்ராஹெக்ஸோசில்காங்���ியோசைட் சோடியம் (GM1) பன்றி மூளை ≥98%\nநிகோடினமைடு மோனோநியூக்ளியோடைடு (NMN) ≥98%\nகூட்டு 7P 98% சினெஃப்ரின் ≥98%\nடயானெப்டைன் சோடியம் உப்பு ≥98%\nடயானெப்டைன் ஹெமிசல்பேட் மோனோஹைட்ரேட் ≥98%\nலோர்காசெரின் ஹைட்ரோகுளோரைடு ஹெமிஹைட்ரேட் ≥98%\nஷங்கெ கெமிக்கல் செயல்திறன் மருந்திய இடைநிலைகள் (ஏபிஐக்கள்) நிபுணத்துவம் வாய்ந்த உயர் தொழில்நுட்ப நிறுவனமாகும். உற்பத்தியின் போது தரத்தை கட்டுப்படுத்த, அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் எண்ணிக்கை, ஒரு முதல்-நிலை உற்பத்தி உபகரணம் மற்றும் ஆய்வகங்கள் ஆகியவை முக்கிய குறிப்புகளாகும்.\nXuchang ஃபைன் கெமிக்கல் இன்டஸ்ட்ரீட் பார்க், ஹெனான் மாகாணத்தில், சீனா\n© ஷாங்காய் வேதியியல் | உருவாக்கப்பட்டது www.phcoker.com மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41131", "date_download": "2020-04-07T15:07:12Z", "digest": "sha1:PU2TR4RCBAIXTPTIDPG5V7DZABTB3MHO", "length": 8822, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "விரிவடையும்போது வளர்தல்", "raw_content": "\nகடைசிக்கண் – கடிதம் »\nகுழுமநண்பரான பாலா எழுதியிருக்கும் இக்கட்டுரை நிர்வாகவியல் சார்ந்த கட்டுரைகளை வாசிக்க விரும்பாத எனக்கு ஒரு பெரிய திறப்பு. பலகோணங்களில். பொதுவாக சேவையை அபூர்வமாக ஆக்குவதன் மூலம் அதன் செலவை அதிகரித்து இலாபம் ஈட்டுவதே வணிகநிறுவனங்களின் வழக்கம். நேர் மாறாக மிக அதிகமான மக்களுக்கு தரமானசேவை அளிப்பதன் மூலம் மிக அதிக லாபம் ஈட்டமுடியும் என்ற ஒற்றைவரியில் இருந்து பல தளங்களுக்கு நகர்கிறது இது.\nTags: சேவை, நிர்வாகவியல், பாலா, வணிகநிறுவனங்கள், விரிவடையும்போது வளர்தல்\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்\nவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்\nபழங்கள் - இளம் விதவைகளுக்கு இலவசம்- நதன் இங்கிலான்டர்\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவி��ை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/christianity/2020/03/09104334/1309937/vyakula-matha-church-festival.vpf", "date_download": "2020-04-07T12:21:39Z", "digest": "sha1:DEGQCDRFVW7OGX632SZAHXYHMIOTUVIY", "length": 6185, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: vyakula matha church festival", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதூய வியாகுல அன்னை ஆலய தேர் பவனி\nஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.\nதூய வியாகுல அன்னை ஆலய தேர் பவனி\nஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் காலை மற்றும் மாலையில் திருப்பலியும், இரவு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நேற்று முன்தினம் 9-ம் திருவிழாவையொட்டி கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை ��லைமையில் திருப்பலி நடந்தது. பின்னர் இரவு தேர் பவனி நடைபெற்றது. தேர் தேவசகாயம் மவுண்ட் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.\nதிருவிழாவின் இறுதி நாளான நேற்று மாலையிலும் தேர் பவனி நடந்தது. பின்னர் நற்கருணை பவனியும், தொடர்ந்து இரவு புனிதர் தேவசகாயம் வரலாற்று நாடகமும் நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஸ்டீபன், இணை பங்குதந்தை மரிய ஜோசப்சிபு, பங்கு அருட்பணி பேரவையினர், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.\nவியாகுல அன்னை | vyakula matha\nதவக்கால சிந்தனை: குருத்து ஞாயிறு\nதவக்கால சிந்தனை: தேவ வசனம்\nதவக்கால சிந்தனை: தேவ கட்டளை\nதேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய 8-ம் திருவிழா\nபுனித வியாகுல அன்னை ஆலய திருவிழா தொடங்கியது\nவியாகுல அன்னை ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது\nதேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய 8-ம் திருவிழா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Grainbrunn+at.php", "date_download": "2020-04-07T12:46:17Z", "digest": "sha1:6YZZUCVQ77PCTK7ZKAGNK563LVMWF6IW", "length": 4379, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Grainbrunn", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Grainbrunn\nமுன்னொட்டு 2877 என்பது Grainbrunnக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Grainbrunn என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 (0043) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Grainbrunn உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 2877 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப��படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Grainbrunn உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 2877-க்கு மாற்றாக, நீங்கள் 0043 2877-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/used-octavia-rider-19-tdi-mt-2007-chandigarh-price-pqvLYG.html", "date_download": "2020-04-07T12:47:54Z", "digest": "sha1:XDB54FBXNMLW7BANWRKNCXOC76OTPRFQ", "length": 9203, "nlines": 245, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஸ்கோடா ஆக்டேவியா ரீடர் 1 9 டிடி மட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஸ்கோடா ஆக்டேவியா ரீடர் 1 9 டிடி மட்\nஸ்கோடா ஆக்டேவியா ரீடர் 1 9 டிடி மட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஸ்கோடா ஆக்டேவியா ரீடர் 1 9 டிடி மட்\nஸ்கோடா ஆக்டேவியா ரீடர் 1 9 டிடி மட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஸ்கோடா ஆக்டேவியா ரீடர் 1 9 டிடி மட் விவரக்குறிப்புகள்\n( 29 மதிப்புரைகள் )\n( 107 மதிப்புரைகள் )\n( 107 மதிப்புரைகள் )\n( 107 மதிப்புரைகள் )\n( 140 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/ajith-in-the-pearl-collection-producer-pandiyan/c77058-w2931-cid313144-su6200.htm", "date_download": "2020-04-07T13:40:09Z", "digest": "sha1:3THMUNYQYDPNHDCRC24J5T7RZNT5AV6Z", "length": 2414, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "முத்து பட வசூலில் உருவான அஜித் படம்: தயாரிப்பாளர் பாண்டியன", "raw_content": "\nமுத்து பட வசூலில் உருவான அஜித் படம்: தயாரிப்பாளர் பாண்டியன\nஅஜித் நடிப்பில் வெளிவந்த ’வான்மதி’ படத்தை ரஜினியின் ’முத்து’ பட வசூலை வைத்துதான் உருவாக்கியதாக வான்மதி பட தயாரிப்பாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார். இவர் முத்து படத்தின் விநியோகஸ்தராக இருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.\nஇந்த ஆண்டின் துவக்கத்தில் மெக ஹிட் படங்களாக வெளிவந்தவை பேட்ட மற்றும் விஸ்வாசம் . இந்த படங்கள் திரைக்கு வந்த நாள் முதல் இன்று வரை, ரஜினி மற்றும் அஜித்தின் ரசிகர்களிடையே அவ்வப்போது போஸ்டர் யுத்தம் நடத்தவாரே உள்ளது.\nஇந்நிலையில் அஜித் நடிப்பில் வெளிவந்த ’வான்மதி’ படத்தை ரஜினியின் ’முத்து’ பட வசூலை வைத்துதான் உருவாக்கியதாக வான்மதி பட தயாரிப்பாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார். இவர் முத்து படத்தின் விநியோகஸ்தராக இருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agharam.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-04-07T13:14:03Z", "digest": "sha1:ZWRB2HNNAYX2BQUVLD7ZNRGWAXVPNVDW", "length": 17516, "nlines": 178, "source_domain": "agharam.wordpress.com", "title": "கூகுள் பிளே ஸ்டார் | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\nTag Archives: கூகுள் பிளே ஸ்டார்\nகனியும் மணியும் மின்னூல் செயலி: குழந்தைகளுக்கு எளிமையாகத் தமிழ் கற்பிக்கவும் வசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது\nPosted on ஏப்ரல் 1, 2019\tby முத்துசாமி இரா\nதமிழ் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் எளிய முறையிலும் மகிழ்ச்சியான சூழலிலும் கற்றுக் கொள்ள ஊடாடும் படங்கள் (Interactive images), அசையும் படங்கள் (Animated images), கலந்துரையாடல் (Discussion) எனப் பல வேறுபட்டக் கோணங்களில் தமிழைக் கற்பிக்கும் “கனியும் மணியும்”: மின்னூல் செயலி ஆகும். இந்த மின்னூலின் முதல் பதிப்பில் சிறுவர்களுக்கான 6 கதைகள் இடம் பெற்றுள்ளன. இந்தச் செயலி கடந்த ஜனவரி 17, 2019 ஆம் தேதி அன்று சிங்கப்பூரின் கேம்பல் லேன் சாலையில் நடைபெற்ற பொங்கல் விழாக் கொண்டாட்டத்தின்போது சிங்கப்பூர் அரசின் கல்வி அமைச்சகத்தில் செயல்படும் ‘தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின்’ தலைவரும், செம்பவாங் நாடாளுமன���ற உறுப்பினருமான விக்ரம் நாயர் வெளியிட்டார். இந்தச் செயலிக்கான உள்ளடக்க உருவாக்கத்தில் மலேசிய நாட்டைச் சேர்ந்த கனியியலாளரான முரசு நெடுமாறனும் ஆசிரியையான கஸ்தூரி இராமளிங்கமும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.\nPosted in குழந்தைகள், கைபேசி, சிறுவர் கதைகள், தமிழ்\t| Tagged அன்ராய்டு செயலி, கனியும் மணியும் செயலி, கல்வி, குழந்தைகள், கூகுள் பிளே ஸ்டார், கைபேசி, சிங்கபூர், தமிழ், முத்து நெடுமாறன்\t| 2 பின்னூட்டங்கள்\nஅரும்பு: குழந்தைகளுக்குத் தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க ஏற்ற ஆன்ட்ராய்டு செயலி\nPosted on மார்ச் 29, 2019\tby முத்துசாமி இரா\nவெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் கைபேசியைப் (செல்போன்) பயன்படுத்தி எளிய முறையில் தமிழ் கற்க வேண்டுமா கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) உள்ள அரும்பு லைட் (Arumbu Lite) பதிப்பு 1.00 என்ற செயலி உங்களுக்கு உதவும். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகமும் ஏசிஇ (எஸ்) பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து அரும்பு லைட் என்ற செயலியை 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்துள்ளனர். இந்தச் செயலியைப் பயன்படுத்திப் படிப்படியாகத் தமிழ் கற்பது என்பது விளையாட்டுத்தனமான செயலாகும். இந்தச் செயலியைத் தரவிறக்கி நிறுவிக்கொள்வதன் மூலம் உங்கள் குழந்தைகள், உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்களை விளையாட்டாகவும் ஈர்ப்புடனும் கற்றுக்கொள்வார்கள். மேலதிக செய்திகளுக்குப் பதிவைப் படியுங்கள். உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்.. Continue reading →\nPosted in கல்வி, கைபேசி, தமிழ்\t| Tagged அன்ராய்டு செயலி, அரும்பு செயலி, கல்வி, குழந்தைகள், கூகுள் பிளே ஸ்டார், கைபேசி, தமிழ்\t| 4 பின்னூட்டங்கள்\nநட்ஜ் மீ: உங்கள் ஸ்மார்ட் போனில் ஆங்கிலத் திறனை மேம்படுத்த உதவும் கூகுள் அன்ராய்டு செயலி\nPosted on பிப்ரவரி 19, 2019\tby முத்துசாமி இரா\nநட்ஜ்.மீ என்பது ஆன்ராய்டு மொபைல் செயலியாகும். இந்தச் செயலியைக் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம். ஆங்கிலத்தை எளிதாகவும், சுவையாகவும், திறம்படவும் கற்றுக் கொள்ளவும் மேம்படுத்தவும் இந்தச் செயலி உங்களுக்கு உதவுவது திண்ணம். Continue reading →\nPosted in கணிதம், கற்பிக்கும் கலை, மொழி\t| Tagged அன்ராய்டு செயலி, அன்ராய்டு மொபைல், ஆங்கிலம், இலக்கணம், கூகுள் பிளே ஸ்டார், சொல்லகராதி, நட்ஜ் மீ, மொழி\t| 4 பின்னூட்டங்கள்\nமது���ை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தற்காலிக கீழடி அருங்காட்சியகம்\nகோவில்களில் நுந்தா விளக்கெரிப்பதற்கு முதலாம் இராஜராஜ சோழன் ஏற்படுத்திய, “சாவா-மூவா-போராடு” திட்டம்\nபுறநானூறு காட்டும் நான்கு குடிகளும் தொல்காப்பியம் காட்டும் நான்கு வருணப் பகுப்புகளும்\nதென்னிந்தியாவின் காலத்தால் முந்தைய சம்ஸ்கிருதக் கல்வெட்டு ஆந்திரவின் குண்டூர் மாவட்டம், செப்ரோலு கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அமெரிக்கா (1) அரசியல் (2) அறிவியல் (4) அறிவுத்திறன் (3) ஆங்கில இலக்கியம் (1) இணைய நூலகம் (4) இணையம் (1) இந்திய அரசு (1) இந்தியா (3) இலக்கியம் (7) இஸ்லாமிய சமயம் (1) உடல் நலம் (4) உணவு (5) உளவியல் (3) கணிதம் (3) கற்பிக்கும் கலை (5) கல்வி (5) குகைகள் (3) குடைவரைக் கோவில் (5) குழந்தைகள் (14) கேரளா (2) கைபேசி (3) கோவில் (37) சட்டம் (1) சமண சமயம் (3) சமஸ்கிருதம் (2) சித்தர்கள் (1) சிறுவர் கதைகள் (7) சுற்றுலா (26) சுவடியியல் (1) சென்னை (3) சைவ சமயம் (1) சோழர்கள் (4) தத்துவம் (1) தமிழ் (17) தமிழ்நாடு (9) திரைப்படம் (2) தொல்லியல் (64) நடனம் நாடகம் (1) நரம்பியல் (1) நாட்டுப்புறவியல் (4) நுண்கலை (2) நூலறிமுகம் (2) படிமக்கலை (4) பயிற்சி (1) புதிர் (1) புனைகதை (1) புவியியல் (1) பெற்றோர்கள் (3) பெளத்த சமயம் (2) மதம் (3) மதுரை (1) மருத்துவம் (1) மலையாளம் (1) மூளை வளர்ச்சி (3) மேலாண்மை (2) மொழி (7) வரலாறு (45) வலைத்தளம் (1) வாழ்க்கை முறை (2) விமர்சனம் (2) விழாக்கள் (9) Uncategorized (14)\nஇந்திய தொல்லியல் அளவீட்டு துறை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க பிப்ரவரி 2020 (3) ஜனவரி 2020 (1) ஜூன் 2019 (1) மே 2019 (6) ஏப்ரல் 2019 (7) மார்ச் 2019 (2) பிப்ரவரி 2019 (3) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (5) நவம்பர் 2018 (6) ஒக்ரோபர் 2018 (6) செப்ரெம்பர் 2018 (5) ஓகஸ்ட் 2018 (6) ஜூலை 2018 (4) ஜூன் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (7) மார்ச் 2018 (9) பிப்ரவரி 2018 (4) ஜனவரி 2018 (7) திசெம்பர் 2017 (10) நவம்பர் 2017 (8) ஒக்ரோபர் 2017 (20) செப்ரெம்பர் 2017 (8) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (3) ஜூன் 2015 (2) மே 2015 (1) ஜனவரி 2015 (1) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (8)\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/ricky-ponting-reveals-how-he-got-his-nickname-punter-2171025", "date_download": "2020-04-07T14:24:08Z", "digest": "sha1:NDIPAJ4LICITVDEH7LJDVWPO5VTAAJXL", "length": 13262, "nlines": 271, "source_domain": "sports.ndtv.com", "title": "'பன்டர்' என்ற புனைப்பெயர் எப்படி வந்தது... வெளிப்படுத்திய ரிக்கி பாண்டிங்!, Ricky Ponting Reveals How He Got His Nickname \"Punter\" – NDTV Sports", "raw_content": "\n'பன்டர்' என்ற புனைப்பெயர் எப்படி வந்தது... வெளிப்படுத்திய ரிக்கி பாண்டிங்\n'பன்டர்' என்ற புனைப்பெயர் எப்படி வந்தது... வெளிப்படுத்திய ரிக்கி பாண்டிங்\nஆஸ்திரேலிய லிங்கோவில் பன்ட் (punt) என்ற சொல்லுக்கு பொதுவாக குதிரை பந்தயங்களில் அல்லது நாய் பந்தயங்களில் பந்தயம் கட்டுவதாகும்.\nரிக்கி பாண்டிங் தான் தனது அணியின் வீரர் ஷேன் வார்னே அவருக்கு 'பன்டர்' என்ற புனைப்பெயரை வழங்கியதாக வெளிப்படுத்தியுள்ளார். © AFP\nஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தான் தனது அணியின் வீரர் ஷேன் வார்னே அவருக்கு 'பன்டர்' என்ற புனைப்பெயரை வழங்கியதாக வெளிப்படுத்தியுள்ளார். \"நாங்கள் 1990ம் ஆண்டு கிரிக்கெட் அகாடமியில் வசித்து வந்தபோது ஒரு மாதத்திற்கு 40 டாலர் சம்பளம் பெறுகிறோம். நாய்களுக்கு ஒரு பந்தயம் கட்ட நான் TAB க்குச் சென்றேன், ஷேன் வார்ன் எனக்கு புனைப்பெயரைக் கொடுத்தார்,\" என்று பாண்டிங் ஒரு ரசிகருக்கு அளித்த ட்விட் பதிலில் கூறினார். ஆஸ்திரேலிய லிங்கோவில் பன்ட் (punt) என்ற சொல்லுக்கு பொதுவாக குதிரை பந்தயங்களில் அல்லது நாய் பந்தயங்களில் பந்தயம் கட்டுவதாகும்.\nபல உலகக் கோப்பை வென்ற கேப்டனான பாண்டிங், கிரேஹவுண்ட் பந்தயத்தில் ஆர்வமாக உள்ளார்.\nஇதற்கிடையில், திங்களன்று பாண்டிங் இளம் ரிஷப் பன்ட்டை ஆதரித்தார். அவர் மிகவும் திறமையானவர் என்றும், ஸ்டம்பர் இந்திய விளையாடும் லெவன் அணிக்கு \"விரைவில்\" திரும்பி வருவார் என்றும் கூறினார்.\nஇந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) வழிகாட்டியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் தொடர்புடைய பாண்டிங், பணக்கார லீக்கின் வரவிருக்கும் பதிப்பில் பன்ட் உடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.\n\"ரிஷப் பன்ட் ஒரு பெரிய அளவிலான திறமை கொண்ட இளைஞர். ஐபிஎல் போது மீண்டும் அவருடன் பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன். பின்னர் அவர் விரைவில் இந்திய அணியில் திரும்புவார் என்று நான் நம்புகிறேன்,\" என்று பாண்டிங் கூறினார், ட்விட்டரில் ரசிகர்களுடனான உரையாடலின் போது பயனர்களில் ஒருவருக்கு பதிலளித்தார்.\nநியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் விளையா���ும் லெவன் அணியில் இருந்து பன்ட்டை கைவிடுவதன் மூலம் வரையறுக்கப்பட்ட ஓவர்களில் கே.எல்.ராகுலை ஒரு 'கீப்பர்-பேட்ஸ்மேன்' என்ற இரட்டை பாத்திரத்தை ஒப்படைக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்திருந்தது.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஆரம்ப நாட்களில் நாய் பந்தயங்களில் பந்தயம் கட்டுவோம்: ரிக்கி பாண்டிங்\nபாண்டிங் ஆஸ்திரேலியாவை 2 உலகக் கோப்பை வெற்றிகளுக்கு இட்டுச் சென்றார்\nஆடும் லெவன் அணிக்கு திரும்பிச் செல்ல பாண்டிங் பன்ட்டை ஆதரித்தார்\n“என்னைப் போன்ற வீரர் இவர்” - ஆஸி.வீரர் குறித்து பேசிய டெண்டுல்கர்\n'பன்டர்' என்ற புனைப்பெயர் எப்படி வந்தது... வெளிப்படுத்திய ரிக்கி பாண்டிங்\nIND vs AUS: விராட் கோலியின் உலக சாதனைக்கு இன்னும் ஒரு சதம் தேவை\n\"ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் இந்தியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தும்\" - ரிக்கி பாண்டிங்\nட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய ரிக்கி பாண்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-07T14:56:57Z", "digest": "sha1:OTS2WERHNAELBBCGX3HGIY4BSRUQGFRN", "length": 10038, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "லிங்கன் பேராலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலிங்கன் பேராலயம் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாள் பேராலயம்\nஇங்கிலாந்து திருச்சபை, ஆரம்பத்தில் உரோமன் கத்தோலிக்கம்\n143.3 மீட்டர்கள் (470 ft)\nலிங்கன் பேராலயம் (Lincoln Cathedral; முழுப்பெயர்: லிங்கன் பேராலயம் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாள் பேராலயம்) என்பது இங்கிலாந்தின் லிங்கன் எனுமிடத்தில் அமைந்துள்ள இங்கிலாந்து திருச்சபையின் ஓர் பேராலயம் ஆகும்.\nஇதன் கட்டடப் பணிகள் 1088 இல் ஆரம்பமாகி சில கட்டங்களாகத் தொடர்ந்தது. இது 238 வருடங்களாக (1311–1549) உலகில் உயரமான கட்டமாகப் பெயர் பெற்றிருந்தது.[1][2][3] 1549 இல் இதன் மத்திய தூபி உடைந்தது, ஆனால் மறுபடியும் கட்டப்படவில்லை. இப்பேராலயம் புனித பவுல் பேராலயம், யோக் மினிஸ்டர் ஆகியவற்றுக்கு அடுத்ததாக 484 by 271 அடிகள் (148 by 83 m) கொண்ட பிரித்தானியாவின் மூன்றாவது பெரிய பேராலயமாகத் திகழ்கிறது.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; kendrick என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2015, 09:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2019/01/tnpsc-current-affairs-01-january-2019.html", "date_download": "2020-04-07T14:17:05Z", "digest": "sha1:ERVGMYUJMYBMUH7JQNF47NUJM3FNPRJJ", "length": 22606, "nlines": 106, "source_domain": "www.tnpscportal.in", "title": "TNPSC Current Affairs 01 January 2019 | நடப்பு நிகழ்வுகள் 01 ஜனவரி 2019", "raw_content": "\n☞30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள் | GS-175 + APTITUDE-25 )\n☞தேர்வுகளை ஆன்லைன் (ONLINE EXAM) மூலமாகவோ, பிரிண்ட் எடுத்தோ (PDF FILES) பயிற்சி செய்யலாம் .\nதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் புதிய துணைவேந்தர், சுதா சேஷையன் பொறுப்பேற்றுள்ளார்.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக எம்.கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n2018 ஆம் ஆண்டில் தமிழகத்தில் இயல்பை விட 24 சதவீதம் குறைவான அளவு மழை பொழிந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையாகும். நிகழாண்டில் (2018-ஆம் ஆண்டு) வடகிழக்கு பருவமழைக் காலம் (சீசன்) 31-12-2018 அன்றுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் இயல்பைவிட 24 சதவீதம் மழை அளவு குறைந்துள்ளது.\n2018-ஆம் ஆண்டு (ஜனவரி முதல் டிசம்பர் வரை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 79 செ.மீ. (790 மி.மீ.) மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 14 சதவீதம் குறைவு. தென் மேற்கு பருவமழையை பொருத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 28 செ.மீ. (280 மி.மீ.) மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 12 சதவீதம் குறைவு ஆகும்.\nதமிழகத்தை வளம் கொழிக்கச் செய்யும் வடகிழக்கு பருவமழை நிகழாண்டில் (2018-ஆம் ஆண்டில்) பொய்த்துவிட்டது. வடகிழக்கு பருவமழையின் இயல்பான மழை அளவு 44 செ.மீ., (440மிமீ.) ஆனால், நிகழாண்டில் 34 செ.மீ., (340 மி.மீ.) மழை பதிவாகியுள்ளது. இதன்மூலமாக, இயல்பைவிட 24 சதவீதம் மழை அளவு குறைந்துள்ளது.\nதருமபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் இயல்பைவிட 50 சதவீதத்துக்கும் குறைவாக மழை அளவு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் இயல்பைவிட 59 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது.\nபெரம்பலூர், சேலம், திருவள்ளூர், திருச்சி, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இயல்பை விட 40 முதல் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே மழை பெய்து உள்ளது. திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் இயல்பை விட 30 முதல் 40 சதவீதத்துக்கும் குறைவாக மழை பெய்துள்ளது. ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பை விட 20 முதல் 30 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. 15 மாவட்டங்களில் இயல்பை விட 1 முதல் 19 சதவீதம் வரை மழை குறைவாக பெய்துள்ளது.\nநெல்லையில் மட்டும் இயல்பை விடவும் 11 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.\nவடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், 2016-ஆம் ஆண்டில் 62 சதவீதம், 2017-ஆம் ஆண்டில் 9 சதவீதம், 2018-ஆம் ஆண்டில் 24 சதவீதமும் இயல்பை விட குறைவாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகுறைவான மழைப்பொழிவிற்கு காரணங்கள் :\nஅடிப்படையான வானிலை அமைப்பு மற்றும் நகர்ந்து செல்லக்கூடிய வானிலை அமைப்புகள் ஆகிய இரண்டு அம்சங்கள் தான் பருவமழையை நிர்ணயம் செய்கின்றன. குறுகிய காலத்தில் நகர்ந்து செல்லக்கூடிய வானிலை நிகழ்வுகள் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள், காற்றழுத்தத் தாழ்வு நிலைகள், காற்றழுத்தத் தாழ்வு பகுதிகள் மற்றும் புயல்கள் போன்றவற்றை நீண்ட கால வானிலையில் எதிர்பார்க்க முடியாது. வட கிழக்குப் பருவமழை காலத்தில் சாதகமான இந்திய கடல் இரு முனை நிகழ்வு நிகழும் (ஐ.ஓ.டி) என்று எதிர்பார்க்கப்பட்டது. செப்டம்பர் மாதம் வரையிலும் இது வலுவாக இருந்தது. அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வலுவிழந்தது.\nநகர்ந்து செல்லும் வானிலையை பொருத்தவரையில் 4 புயல்கள் உருவாயின. இதில் \"கஜா' புயலை தவிர, மற்ற புயல்கள் தமிழக பகுதியில் இருந்து சாதகம் இல்லாத தூரத்துக்கு நகர்ந்து சென்றன. இதனால் மழை பெய்யக்கூடிய அளவுக்கு காற்றில் ஈரப்பதம் இல்லாமல் போனது. மேலும் தென் மேற்கு வங்கக் கடலின் வடக்கு பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியோ, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியோ உருவாகி மேற்கில் நகர்ந்து செல்லாத நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும்பாலும் மழை குறைந்தது.\nகுஜராத் பள்ளி கூடங்களில் இனி உள்ளேன் ஐயாவுக்கு பதில் ஜெய்ஹிந்த் : குஜராத் மாநிலம் முழுவதுமுள்ள அரசு அல்லது தனியார் பள்ளிகளில் படிக்கும் 1ம் ��குப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவ மாணவிகள், வருகை பதிவின்பொழுது உள்ளேன் ஐயா அல்லது ஆம் ஐயா என கூறுவதற்கு பதிலாக ஜெய்ஹிந்த் அல்லது ஜெய் பாரத் என்று கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவானது புது வருட தொடக்க நாளான ஜனவரி 1, 2019 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.\nஅலகாபாத் நகரை பிரயாக்ராஜ் என பெயர் மாற்றம் செய்ததற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.\n\"ஐஎன்எஸ் விராட்' கப்பலை அருங்காட்சியகமாகவோ அல்லது உணவகமாகவோ மாற்ற வேண்டும் என்ற மஹாராஷ்டிரா அரசின் கோரிக்கைக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.\nநாகாலாந்தில், ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை, வரும் ஜூன் 2019 மாத இறுதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.\nஅந்தமான் நிகோபார் தீவுகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நேரடியாக வந்து செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\nஅந்தமான் நிகோபார் தீவுகளில் தனியாக குடியேற்ற சோதனை சாவடி இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில், அந்தமான் நிகோபார் தீவுகளின் போர்ட் பிளேர் நகரில் உள்ள விமான நிலையத்தை அங்கீகரிக்கப்பட்ட குடியேற்ற சோதனை சாவடியாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. இதன்மூலம், அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நேரடியாக வந்து செல்ல முடியும்.\nமத்திய பிரதேச மாநிலம் ‘ஆன்மீகத்திற்காக’ தனித்துறையை ‘ஆத்யத்மிக் விபாஹ்’ (Adhyatmik Vibhag(spiritual department)) என்ற பெயரில் உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.\nவங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், அவர் மீண்டும் பிரதமராகிறார்.\nஉலகிலேயே முதலாவதாக புத்தாண்டை வரவேற்ற நியூசிலாந்து : உலகில் சூரியன் உதிக்கும் முதல் நாடான நியூசிலாந்து, பூமிப்பந்தின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரேலியா, ஓசியானியா கண்டத்தில் அமைந்துள்ளது. இந்தியாவைவிட ஏழரை மணிநேரம் முன்னே சென்று கொண்டிருக்கும் நியூசிலாந்தில் புத்தாண்டன்று முதல் முறையாக சூரியன் உதித்துள்ளது.\nதேசிய வருமானம், செலவினம் , சேமிப்பு தொடர்பான முக்கிய கலைச்சொற்கள்\n’உஜ்வாலா சானிட்டரி நாப்கின் தி���்டத்தை’ (Ujjwala Sanitary Napkins initiative) 30 டிசம்பர் 2018 அன்று ஒடிஷா மாநிலத்திலுள்ள புவனேஸ்வரில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். இந்த திட்டமானது Indian Oil Corporation Ltd (IOCL), Bharat Petroleum Corporation Ltd. (BPCL), and Hindustan Petroleum Corporation Limited (HPCL) ஆகிய மூன்று பெட்ரோல் உற்பத்தி நிறுவனங்களின் உதவியுடன் நிறைவேற்றப்படுகிறது.\nஇந்தியாவின் புதிய தலைமை தகவல் ஆணையராக சுதிர் பார்கவா 01-01-2018 அன்று பதவி ஏற்றுக் கொண்டார்.\nரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக வி.கே. யாதவை மத்திய அரசு நியமித்துள்ளது.\nமுதலாவது ‘ கேலோ இந்தியா பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை’ (Khelo India School Games) பிரதமர் மோடி அவர்கள் 31-12-2018 அன்று புது தில்லியிலுள்ள இந்திரா காந்தி விளையாட்டரங்கத்தில் தொடங்கி வைத்தார்.\nகெலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் முதல் தங்கத்தை 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனுப் குமார் வென்றுள்ளார்.\nஇந்திய அணியின் நட்சத்திரம் ஸ்மிருதி மந்தானா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஐசிசி ஆண்டின் சிறந்த வீராங்கனை மற்றும் ஒரு நாள் ஆட்டத்தில் சிறந்த வீராங்கனை என இரட்டை விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n2018 ஆம் ஆண்டில் சர்வதேச விளையாட்டுப்போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை பெற்ற வீரர் எனும் பெருமையை இந்திய பந்து வீச்சாளர் ஜாஸ்பிரித் பூம்ரா (Jasprit Bumrah) பெற்றுள்ளார்.\nஐ.என்.எஸ். கரஞ் (INS Karanj) என்று பெயரிடப்பட்டுள்ள ’ஸ்கார்பீன்’ வகை நீர்மூழ்கிப்பல்களில் (Scorpene submarine) மூன்றாவது கப்பல் 31-12-2018 அன்று நாட்டிற்கு அற்பணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக்கப்பல்களில் முதலாவது கப்பல் ’ஐ.என்.எஸ்.கால்வரி’ (INS Kalvari) , கடந்த 14 டிசம்பர் 2017 அன்றும், இரண்டாவது கப்பலான ‘ஐ என் எஸ் காந்தேரி’ (INS Khanderi,) ஜனவரி 2018 - லும் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n’லாரி ராபர்ட்’ ( Larry Roberts) மறைவு : தற்போதைய இண்டர்நெட்டிற்கு முன்னோடியாக இருந்த அமெரிக்காவின் ‘ஆர்ப்பாநெட்’ (ARPAnet) திட்டத்திற்கு தலைமை தாங்கி செயல்பட்ட ‘லாரி ராபர்ட்’ 26 டிசம்பர் 2018 அன்று காலமானார்.\nTNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 1-2 ஏப்ரல் 2020\nTNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 03-05 ஏப்ரல் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/13-year-old-girl-child-murdered-in-chennai", "date_download": "2020-04-07T14:32:55Z", "digest": "sha1:CIJY7DXPS55UYVPCCWP4LA6KIG2Y64FA", "length": 13078, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "`பாசமான மருமகள்; போலீஸ் சந்தேகப் பார்வையில் மகன்'- சென்னைச் சிறுமி கொலையால் தவிக்கும் அத்தை | 13 year old girl child murdered in chennai", "raw_content": "\n`பாசமான மருமகள்; போலீஸ் சந்தேகப் பார்வையில் மகன்'- சென்னைச் சிறுமி கொலையால் தவிக்கும் அத்தை\nசென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த 13 வயதுச் சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் உடலில் 12 இடங்களில் கத்திக் குத்து காயங்கள் உள்ளன.\nசென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பூபதி. இவரின் மனைவி உஷா. இந்தத் தம்பதிக்கு மெர்லின், ஷோபனா (13) என இரண்டு மகள்கள். சில ஆண்டுகளுக்கு முன் பூபதியும் உஷாவும் இறந்துவிட்டனர். இதனால் மெர்லினும் ஷோபனாவும் ஆதரவின்றி தவித்தனர். அப்போது இருவரையும் அரவணைத்தார் பூபதியின் அக்கா வேதவல்லி.\nமெர்லினுக்குத் திருமணமாகியதால் அவர் கணவர் வீட்டில் குடியிருந்துவருகிறார். வேதவல்லி வீட்டில் ஷோபனா தங்கியிருந்தார். 5-ம் வகுப்பு வரை படித்த ஷோபனா அதற்கு மேல் படிக்கவில்லை. இதனால் வீட்டிலேயே இருந்து வேதவல்லிக்கு உதவியாக இருந்தார். இந்தநிலையில் வழக்கம் போல வேதவல்லி, ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வேலைக்குச் சென்றுவிட்டார்.\nவீட்டில் ஷோபனா மட்டும் தனியாக இருந்தார். தங்கையைப் பார்க்க மெர்லின் வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு வெளிப்பக்கமாக பூட்டியிருந்தது. கதவைத் திறந்து உள்ளே சென்ற மெர்லின் அதிர்ச்சியடைந்தார். ஷோபனாவின் உடலில் 12 இடங்களில் கத்திக் குத்து காயங்கள் இருந்தன. அவரின் ஆடை கலைந்திருந்ததைப் பார்த்த மெர்லின் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கும் ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஷோபனாவைத் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஷோபனாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீஸார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அதோடு அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது வேதவல்லியின் மகன் பாபு வீட்டின் அருகில் நின்றபடி போனில் பேசிக்கொண்டிருந்த காட்சி பதிவாகியிருந்தது. இதனால் பாபுவிடம் விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில்,``கொலை செய்யப்பட்ட ஷோபனாவின் கழுத்து, கை, இடுப்பு, தொடை என 12 இடங்களில் வெட்டு காயங்கள் உள்ளன. வெட்டு காயங்கள் ஆழமாக இல்லை. குறிப்பாக ஷோபனாவின் தொடைப்பகுதியில் சில வெட்டுக் காயங்கள் உள்ளன. இது, எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஷோபனாவின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம்.\nஷோபனாவின் அத்தை வேதவல்லிக்கு பாபு (26), மாதவன் (22) என இரண்டு மகன்கள். பாபுவுக்குத் திருமணமாகிவிட்டதால் அவர் தனியாகக் குடியிருந்துவருகிறார். குடிபழக்கத்துக்கு அடிமையான பாபு, அடிக்கடி அம்மாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். ஷோபனா கொலை செய்யப்பட்டுக் கிடந்த நேரத்தில் பாபு அங்கு வந்ததற்கான சிசிடிவி ஆதாரம் கிடைத்துள்ளது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். அவரிடம் விசாரித்தால்தான் ஷோபனாவைக் கொலை செய்தது யார் என்று தெரியவரும்\" என்றனர்.\nவேதவல்லியிடம் போலீஸார் விசாரித்தபோது அவர்,``நாங்கள் குடியிருக்கும் வீடு பூபதிக்குச் சொந்தமானது. அந்த வீட்டை தன் பெயருக்கு எழுதித் தரும்படி பாபு, என்னிடம் தகராறில் ஈடுபட்டுவந்தார். ஆனால், நான் ஷோபனாவின் எதிர்காலம் கருதி அந்த வீட்டை பாபுவுக்கு எழுதிக் கொடுக்க சம்மதிக்கவில்லை\" என்று கூறியுள்ளார். இந்தத் தகவலை வேதவல்லியின் வீட்டின் அருகில் குடியிருப்பவர்களும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.\nவேதவல்லி குடியிருக்கும் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ``ஷோபனா மீது வேதவல்லி அதிக பாசம் வைத்திருந்தார். அவர் இறந்த தகவலைக் கேட்ட வேதவல்லி கதறி அழுதார். ஷோபனா கொலை வழக்கில் பாபுவின் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது. இதனால் இருதலைக் கொல்லி எறும்பாக வேதவல்லி இருக்கிறார்\" என்றனர்.\nஷோபனாவின் சடலம் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. பிரேத பரிசோதனையில் ஷோபனாவின் இறப்பில் உள்ள மர்மங்கள் தெரிந்துவிடும் என போலீஸ் உயரதிகாரி ஒருவர் ��ெரிவித்தார்.\nசென்னையில் வீட்டில் தனியாக இருந்த 13 வயதுச் சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.theweekendleader.com/EditorsNote/62/editor-s-note.html", "date_download": "2020-04-07T14:06:17Z", "digest": "sha1:6GTUCEOBJGJNF455S77KFQTTHOOH7DIM", "length": 16364, "nlines": 87, "source_domain": "www.tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nதி வீக்கெண்ட் லீடர் இப்போது தமிழில்\nபி.சி. வினோஜ்குமார் Vol 1 Issue 1 சென்னை 13-Apr-2017\nநம்பிக்கையூட்டும் கதைகளை பகிர்ந்துகொள்வதற்காக 2010-ல் தி வீக்கெண்ட் லீடர் இணைய தளத்தை ஆங்கிலத்தில் ஆரம்பித்தோம்.\nவெற்றிகள், சாதனைகள் இவைதான் இந்த தளத்தின் மையக்கரு. வாசகர்களை சாதிக்கத்தூண்டுதலும், கனவுகளை நனவாக்க முயற்சி செய்யவைப்பதுமே எங்கள் தலையாய நோக்கம்.\nவெற்றிக்குக் குறுக்கு வழிகள் இல்லை கடின உழைப்பு, மன உறுதி, இவையிரண்டும்தான் வெற்றிக்கு இட்டுச் செல்பவை (படம்: freeimages.com/ Andi O)\nஇன்னும் இந்த உலகில் நம்பிக்கை அற்றுப்போய்விடவில்லை. நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்களைத் தேடிப்பிடித்து அவர்களின் சமூகப்பணிகளைச் சுட்டிக்காட்டுவதும் அதன் மூலம் ஈரத்தை இதயங்களில் விதைப்பது எமது இன்னொரு பணி.\nபொறியாளர் ஆவதற்கும் மருத்துவர் ஆவதற்கும் ஐஏஎஸ் அதிகாரி ஆவதற்கும் ஓடிக்கொண்டிருக்கும் இளைய சமூதாயத்திடம் இதெல்லாம் ஆகமுடியாவிட்டாலும் கலங்காதே உனக்கு முன்னால் இன்னொரு கதவு திறந்திருக்கிறது. நீ தொழிலதிபர் ஆகலாம் உனக்கு முன்னால் இன்னொரு கதவு திறந்திருக்கிறது. நீ தொழிலதிபர் ஆகலாம் இதை வலியுறுத்துவதற்காகவே மிகச்சாதாரண நிலையில் இருந்து மிகப்பெரிய உயரங்களை எட்டிய தொழிலதிபர்களின் உணர்ச்சிமிகு வெற்றிக்கதைகளை, அவர்களை நேரடியாகச் சந்தித்துப் பேசி சேகரித்து, வெளியிடுகிறோம்.\nஇங்கே அரசியல் கட்டுரைகளும் இடம் பெறும். அவை ஆக்கபூர்வமாக, வளர்ச்சிக்கு உதவக்கூடிய விவாதங்களாக இருக்கும். அரசின் கொள்கைகளை அலசக்கூடியவையாக இருக்கும்.\nசூழல், இயற்கை, வனவிலங்குகள் ஆகியவற்றைக் காக்கப் போராடும் சமூகப்போராளிகளைப் பற்றியும் விடாப்பிடியாக எழுதிக்கொண்டே இருக்கிறோம். இவர்களை அடையாளம் கண்டு அறிமுகம் செய்விப்பது எதிர்கால சமூகத்துக்கு மிக முக்கியத்தேவை என்பதை உணர��ந்திருக்கிறோம். சுற்றுலா, புத்தாக்க முயற்சிகள், சுயமுன்னேற்ற கட்டுரைகள் ஆகியவையும் இங்கே இடம் பெறுகின்றன\nவெற்றிக்குக் குறுக்கு வழிகள் இல்லை கடின உழைப்பு, மன உறுதி, இவையிரண்டும்தான் வெற்றிக்கு இட்டுச் செல்பவை.\nஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்\nதாழாது உஞற்று பவர் -என்பதும் நம் ஆசான் வள்ளுவர் வாக்கே.\nதி வீக்கெண்ட் லீடர் இப்போது தமிழில். அவசரகோலத்தில் அள்ளித்தெளிக்காமல், தெளிவான கள ஆய்வும் நேர்காணல்களும் செய்து நேர்மையும் அனுபவமும் கொண்ட பத்திரிகையாளர்கள் எமக்காக இந்தியா முழுவதும் இருந்து, பிரத்யேகமாக அலைந்து திரிந்து எழுதியிருக்கும் கட்டுரைகள் இடம்பெறும் தளம் இது. கட்டுரைகளை வாசிக்கும்போதே அவற்றுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.\nஎப்போதெல்லாம் சோர்வாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் தி விக்கெண்ட் லீடருக்கு வந்தால் புத்துணர்ச்சி அடைந்து உத்வேகத்துடன் செயலாற்றத்தொடங்குவீர்கள்\nமடுத்த வாயெல்லாம் பகடு அன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடுடைத்து என்றார் வள்ளுவர். ஆமாம். தடை வருகின்ற போதெல்லாம் உத்வேகத்துடன் மேலும் அதிக வலுவுடன் செயல்படத் தேவையான ஊக்கத்தை நாங்கள் இங்கே வழங்க விருப்பம் கொண்டுள்ளோம்.\nஆக்கம் ஊக்கம் முன்னேற்றம் - இந்த மூன்று சொற்களுமே எங்கள் இணைய தளத்தின் தாரக மந்திரம்.\nபி சி வினோஜ் குமார்\nபேனா தயாரிப்பில் ஒரு சாமானியர் கோடிகளைக் குவித்த வெற்றிக்கதை\nஉலகைச் சுற்றிவரும் தன் கனவை நனவாக்கும் தொழிலை கட்டி எழுப்பியவர்\nதனியார் விமான சேவையைத் தொடங்கத் தகுதிபெற்ற முன்னாள் ஆலைத் தொழிலாளி\n1500 கோடி ரூபாய் வர்த்தகம் ஆகும் செருப்பு பிராண்டின் தலைவர் ஒரு கம்யூனிஸ்ட்\nஉடுப்பியிலிருந்து அன்று வீட்டை விட்டு ஓடிவந்த சிறுவன் இன்று 200 கோடி மதிப்பிலான ஹோட்டல்களுக்கு அதிபர்\nஅன்று கார் கழுவியவர், இன்று 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனத்தின் உரிமையாளர்\nஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் கல்வி அளித்து வறுமையை ஒழிக்கும் திட்டம்\nசமையல் மந்திரத்தின் வெற்றிக்கதை: 400 சமையல் புத்தகங்கள் எழுதிக் குவித்ததுடன் தொழிலதிபரும் ஆன குடும்பத்தலைவி\nபரோட்டாக்காரப் பையனின் பலே வெற்றி தொழிலதிபர் ஆகி ஆண்டுக்கு பதினெட்டு கோடி வருவாய் ஈட்டுகிறார்\nபழைம���யுடன் புதுமையும் இணைந்த சுவை மில்க் ஷேக் பிராண்டில் 100 கோடிவிற்பனை பார்க்கும் இளைஞர்கள்\nகுடும்பத்தின் வறுமையைப் போக்க எட்டு வயதில் டீ விற்கத் தொடங்கியவர் விஜய் சிங் ரத்தோர். இன்றைக்கு ஜானி ஹாட் டாக் என்ற விந்தையான பெயரைக் கொண்ட உணவகத்தின் உரிமையாளர். ஒரு ஹாட் டாக்கை 30 ரூபாய்க்கு விற்கும் அவர் ஆண்டுக்கு 3.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். ஆகான்ங்ஷா துபே எழுதும் கட்டுரை.\nசென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சினேக பிரியா, பிரணவன் இருவரும் கல்லூரிக்கு பஸ்ஸில் போகும்போது அறிமுகம் ஆனார்கள். அதுதான் அவர்களின் வாழ்க்கையின் முதல் திருப்புமுனை. பரஸ்பரம் தங்களது ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொண்ட அவர்கள் இன்றைக்கு தொழில்முனைவு தம்பதியாக மாறியிருக்கின்றனர். சபரினா ராஜன் எழுதும் கட்டுரை\nவெறும் கைகள், மனதில் நிறைய கனவுகள். இவைதான் சந்திரகாந்த் போடே, மும்பை வந்தபோது அவரிடம் இருந்தவை. அவரது பெற்றோர் கூலித்தொழிலாளிகள். இந்த பின்னணி உடைய அவர் இன்றைக்கு வெற்றிகரமான லாஜிஸ்டிக் நிறுவனத்தின் அதிபர். அவரது நிறுவனம் இப்போது ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. நிதி ராய் எழுதும் கட்டுரை.\nமார்வாரி குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஆன்சல் மித்தல். நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் படித்தவரான இவர், தோல் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழிலைத் தொடங்கி இன்றைக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.\nபள்ளிப்படிப்பை முடித்ததும், தொழிலில் ஈடுபட விரும்பினார் இளங்கோவன். குடும்பத்தினர் அதை விரும்பாததால் தொடர்ந்து படித்த அவர், கால்நடைமருத்துவரானார். ஆனாலும் அதன் பின்னர் தமது இதழியல் மற்றும் தொழில் முனைவுக் கனவுகளை நனவாக்கிய அவர் இன்று வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.\nகுறைந்த விலையில் நிறைந்த லாபம்\nஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcloud.com/2019/07/email.html", "date_download": "2020-04-07T13:50:48Z", "digest": "sha1:4HCGNZFQNVO5DMGT72NZIA6LURJIJOLK", "length": 3086, "nlines": 44, "source_domain": "www.tamilcloud.com", "title": "எச்சரிக்கை! Email இல் புதிதாய் கிளம்பியுள்ள ஆபத்து - தப்பிப்பது எப்படி? - TCNN - Tamil Cloud News Network", "raw_content": "\n Email இல் புதிதாய் கிளம்பியுள்ள ஆபத்து - தப்பிப்பது எப்படி\nதற்போது Email இல் புதிய ஆபத்து ஒன்று கிளம்பியுள்ளது. அது என்ன அதில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது தொடர்பான விபரம் கீழே விபரமாக விளக்கப்பட்டுள்ளது.\nநெல்லியடி மத்திய கல்லூரிக்கு கல்வி அமைச்சினால் நிரந்தர அதிபர் நியமனம்\nயாழ் வடமராட்சியின் ஒரேயொரு தேசிய பாடசாலையான நெல்லியடி மத்திய கல்லூரிக்கு கல்வி அமைச்சினால் நிரந்தர அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். இது வர...\n19 வயது கீர்த்தியின் வெறியாட்டம் நிறைய ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருந்ததுடன்...\n\"நிறைய ஆண் நண்பர்களுடன் தொடர்பு எனக்கு இருந்தது.. இதை என் அம்மா கண்டித்தார்.. அதான் அவரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன்\" என்று ...\nஇலங்கையில் அப்பாவி ஒருவரை, தன் மனைவியுடன் உறவுகொள்ள வைத்து பணம்பார்த்த கொடுமை\nதனது மனைவியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய கட்டாயப்படுத்தி இடமளித்து அதனை காணொளி மூலம் முக நூலில் பதிவிடுவதாக மிரட்டி சுமார் 5 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/others/cartoons/", "date_download": "2020-04-07T13:15:12Z", "digest": "sha1:AU7MAOGHYKICTMUE5RSM2XIGFD3N2CTG", "length": 25524, "nlines": 249, "source_domain": "www.vinavu.com", "title": "கேலிச் சித்திரங்கள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை…\nசெயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு \nகொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன \nபேரா ஆனந்த் தெல்தும்டே, வழக்கறிஞர் கவுதம் நவ்லக்கா ஆகியோரைக் கைது செய்யாதே \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் \nகொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகுளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் \nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \nகட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு இதர கேலிச் சித்திரங்கள்\nவினவு கேலிச்சித்திரம் - March 24, 2020\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nவினவு கேலிச்சித்திரம் - January 31, 2020\nஆர்.எஸ்.எஸ். : நாட்டையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் | கேலிச்சித்திரம்\nவினவு கேலிச்சித்திரம் - January 27, 2020 0\nகொரோனோ வைரசை போல நாட்டு மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிராக இளைஞர்கள் வீதியில் இறங்க வேண்டிய அவசியம் உள்ளது.\nரஜினி – ஆர்.எஸ்.எஸ் : நான் வளர்கிறேனே மம்மி \nவினவு கேலிச்சித்திரம் - January 22, 2020 2\nதள்ளாத வயதிலும் ‘துகுலஹு’ படித்து தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். -ஐ வளர்க்க பெரும்பாடு படும் ’தலைவர்’.\n அடால்ஃப் மோடி | கேலிச்சித்திரம்\nவினவு கேலிச்சித்திரம் - December 24, 2019 2\nபாசிசத்தின் குரல்கள் என்றும் ஒரே போன்றுதான் ஒலிக்கும். அன்று ஹிட்லர் சொன்னார் “என்னை வெறுத்துக் கொள்ளுங்கள்.. ஜெர்மனியை அல்ல” என்று. இன்று அதே குரல் இந்தியாவிலும் ஒலிக்கிறது \nஎன் உருவ பொம்மையை எரியுங்கள் பாசிச மோடியின் நீலிக் கண்ணீர் | கேலிச்சித்திரம்\nவினவு கேலிச்சித்திரம் - December 23, 2019 8\nஎன்னுடைய உருவ பொம்மையை எரியுங்கள், ஆனால் ஒருபோதும் பொது சொத்தை சேதப்படுத்த வேண்டாம் - மோடி. பாசிஸ்டின் நீலிக்கண்ணீர் கேலிச்சித்திரம்.\nதீண்டாமைச் சுவர் : இடித்துத் தரைமட்டமாக்கும் போது நாம் துளிர்ப்போம் | கருத்துப் படம்\nவினவு கேலிச்சித்திரம் - December 4, 2019 0\nமேட்டுப்பாளையம் அடூர் : சாதியப் படுகொலை தீண்டாமைச் சுவர் தானாக இடிந்து விழுந்தால் நாம் அழிவோம்; இடித்துத் தரைமட்டமாக்கும் போது நாம் துளிர்ப்போம் \nஉ.பி : மாட்டுக்கு லட்டு மாணவர்களுக்கு பால் தண்ணீர் \nவினவு கேலிச்சித்திரம் - December 2, 2019 0\nமாட்டுக்கு லட்டை ஊட்டும் ரவுடி சாமியார், மாணவர்களுக்கு தண்ணீரை உணவாகக் கொடுக்கிறார். இந்து ராஷ்டிரத்தில் ஏழ்மை ஒழியாது \nஇந்தியாவின் 4 இலாபகரமான நிறுவனங்கள் \nவினவு கேலிச்சித்திரம் - November 19, 2019 0\nஇந்தியாவில் இலாபகரமாக இயங்கும் நிறுவனம் என்றால் அது பாரதிய ஜனதா கட்சியின் ஆசிபெற்ற நிறுவனங்கள் மட்டுமே. மற்ற நிறுவனங்களுக்கு ஐ.டி. ரெய்டு தான்.\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nவினவு கேலிச்சித்திரம் - November 11, 2019 0\n“மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமருக்கு கோயில் கட்ட வேண்டும்.” சுப்ரீம் கோர்ட்டின் முடிவு, இந்திய ஜனநாயகத்தை சவக்குழிக்கு அனுப்பிவிட்டது.\n உலக மகா நடிப்புடா சாமி … \nவினவு கேலிச்சித்திரம் - October 14, 2019 1\nகீழடியை இருட்டடிப்பு செய்த மோடி இந்தியைத் திணித்த மோடி நீட் : அனிதாக்களைக் கொன்ற மோடி ஹைட்ரோ கார்பன் : விவசாயத்தை நாசமாக்கிய மோடி\nஹவ்டி மோடி : அமெரிக்காவின் இரட்டை முகம் \nவினவு கேலிச்சித்திரம் - September 25, 2019 0\nமோடியின் அமெரிக்க பயணத்தை சிலாகித்தும், இம்ரான் கானுக்கு பயத்தில் குளிர் காய்ச்சல் என்பது போல ஜால்ரா ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன ஆனால் உண்மை என்ன\nவரி போட்டாலும் வளர்ச்சி – வரி குறைச்சாலும் வளர்ச்சி \nவினவு கேலிச்சித்திரம் - September 23, 2019 0\nபொருளாதார வீழ்ச்சி உ.பி.யை பாதிக்கவில்லை. - யோகி ஆதித்யநாத் - ஒன்ன மறந்துபுட்டீங்களே சுவாமி ... ''வளர்ச்சியும் நம்மள பாதிச்சதில்ல''\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nவினவு கேலிச்சித்திரம் - August 8, 2019 1\nஇந்திய தேசியத்தின் நிர்வாணத்தில் மலரும் இந்து ராஷ்டிரம் இந்து ராஷ்டிர நிர்மானத்தில் மலரும் கார்ப்பரேட்டிசம் \nகாஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்\nவினவு கேலிச்சித்திரம் - August 7, 2019 3\nகாஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் - பசுமை போர்த்திய மலைகளும், வெண்மை போர்த்திய சிகரங்களும் இனி அம்பானி அதானிகளின் லாபப் பசிக்காக சூறையாடப்படும்.\nபரம்பரை விஞ்சானி சொல்றத கேட்டுக்குங்கோ | கருத்துப்படம்\nவினவு கேலிச்சித்திரம் - July 2, 2019 1\nமான் கி பாத் மோடி பேச்சு ... கூடங்குளம் அணுக்கழிவு விவகாரம் ... சேலம் கலெக்டர் ரோகினி, சுயமோகி மோடி ... கருத்துப்படங்கள்\nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nவினவு கேலிச்சித்திரம் - June 25, 2019 0\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சுற்றுலா பயணிகள் செல்ல நாசா அனுமதி - ஜாலி மூடில் மோடி - ஜாலி மூடில் மோடி செல்போன் பயன்பாட்டினால் கொம்பு முளைக்குமாம். அப்போ மோடிக்கு \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை...\nகுளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் \nகொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் \nசெயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு \nகொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்\nகொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/devotional/diwali/diwali-special-day-one-mantra-health-longevity-available/c77058-w2931-cid294878-su6204.htm", "date_download": "2020-04-07T12:41:28Z", "digest": "sha1:ZSBSJ62HQ7ACF5CLFENWLQKGK23RASJF", "length": 3523, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "தீபாவளி ஸ்பெஷல் - தினம் ஒரு மந்திரம் - ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்க", "raw_content": "\nதீபாவளி ஸ்பெஷல் - தினம் ஒரு மந்திரம் - ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்க\nஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி(5.11.2018) அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி(5.11.2018) அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nதீபாவளி அமாவாசைக்கு இரண்டு நாட்கள் முன்பாக வரும் திரயோதசி அன்று தான் தன்வந்திரி ஜெயந்தி, ‘தன்திரயோதசி’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. நோய்கள் வராமலிருக்கவும், நல்ல உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுள் கிடைக்கவும் தன்வந்திரி வழிபாடு அவசியம். தன்வந்திரி பகவான் படத்தை வீட்டில் வைத்து தினமும் இந்த சுலோகத்தை16 முறைக்குக் குறையாமல் கூறினால் நல்ல பலன்கள் கிட்டும்\n\"ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே\nஅம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய\nத்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப\nஸ்ரீ தன்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயணாய நமஸ்தே.'\nபொருள்: ஸ்ரீ மஹாசுதர்சனராகவும், வாசுதேவராகவும் விளங்குபவரும்; அமிர்த கலசத்தைக் கரங்களில் ஏந்தி, அனைத்து பயங்களைப் போக்குபவரும்; எல்லா நோய்களுக்கும் நிவாரணம் அளிப்பவரும்; மூன்று உலகங்களுக்குத் தலைவராக விளங்குபவரும்; அனைத்துச் செல்வங்களுக்கும் அதிபதியாக விளங்கு பவருமான ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூபியான ஸ்ரீ ஔஷத (மருந்து) சக்ர நாராயணரான ஸ்ரீ தன்வந்திரிப் பெருமானை வணங்குகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/19580", "date_download": "2020-04-07T15:08:33Z", "digest": "sha1:QZPIXIBPBTANCP5EOTX6N7ZZUGGJG3WL", "length": 8654, "nlines": 172, "source_domain": "www.arusuvai.com", "title": "8 month baby cold | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபாப்பாக்கு 8 months ஓரெ cold இருக்கு மூக்கு அடச்சிருக்கு துளசி பூண்டு மிளகு சாறு try paninen சரி ஆகல வேற ஏதாவது சொல்லுங்க friends\nசில குழந்தைகள் அப்படிதான் போவார்கள். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் மோஷனில் இரத்தம் அல்லது அவர்கள் ஆசனவாயில் இரத்தம் வந்தால் தான் உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்கவும்.\nநீங்கள் எதற்கும் குழந்தைக்கு நீர் ஆகாரம் மற்றும் நார் சத்துள்ள உணவு அதிகமாக தரவும்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nஒரு 5 அல்லது 6 உலர்ந்த திராட்சை சுடி தண்ணீரில் போட்டு சிறிது ஆறியவுடன் திராட்சை நல்லா அந்த தண்ணீரில் பிழிந்து அந்த தண்ணீரை குழந்தைக்கு கொடுங்கள். மோஷன் இறுக்காம நார்மலா போகும். முயற்சி செய்து பாருங்கள்.\nசிவானி, உங்க பதிவை தமிழில் போடுங்கப்பா. அப்பத்தான் படிக்கிறதுக்கு ஈசியா இருக்கும்.\nநிறைய தண்ணீர் குடிக்கக் கொடுங்க. வாழைப்பழம் கொடுங்க. 4 (அ) 5 உலர் திராட்சைப் பழத்தை இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில நல்லா நசுக்கி கொடுங்க. முக்கியமா நிறைய தண்ணீர் குடிக்கக் கொடுங்கப்பா சரியாயிடும் கவலைப்படாதீங்க.\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/arjun-jaihind-2/", "date_download": "2020-04-07T13:19:39Z", "digest": "sha1:AYRPHM36YFW4BNZHNUU77RLGOQZ7AFVF", "length": 6769, "nlines": 65, "source_domain": "www.behindframes.com", "title": "அர்ஜுனின் ஜெய்ஹிந்த் 2 படத்திற்காக 25 லட்சம் ரூபாய் செலவில் அரங்கு - Behind Frames", "raw_content": "\nஅர்ஜுனின் ஜெய்ஹிந்த் 2 படத்திற்காக 25 லட்சம் ரூபாய் செலவில் அரங்கு\nஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் தயாரித்து,கதாநாயகனாக நடிக்கும் படம் அர்ஜுனின் ஜெய்ஹிந்த்2. அர்ஜுன் ஜோடியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார் .\nமற்றும் ராகுல்தேவ், செரோலேட் க்ளேர், ரவிகாளே, ஜஹாங்கீர், சதீஷ், வினய்பிரசாத், மயில்சாமி, மனோபாலா, ஷபீக், கௌரி, பிரமானந்தம், அம்ஜத், சக்திவேல், சசி, விஜயந்த் பிரார்தர் ஆகியோருடன் இன்னும் சில முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்கிறார்கள் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.\nபடம் பற்றி அர்ஜுன் சொல்வது ……\nபடத்தின் படப்பிடிப்பை மைசூரில் துவங்கினோம் இரண்டு ஏக்கர் நிலத்தில் 25லட்சம் ரூபாய் செலவில் சிறைச்சாலை அரங்கை அமைத்தோம் அதில் ராகுல்தேவுடன் நான் மோதும் சண்டை மற்றும் ரவிகாளேயுடன் மோதும் சண்டை காட்சிகள் மற்றும் முக்கியமான கட்சிகளை படமாக்கினோம்.\nபெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் சொத்தாக மட்டுமே நினைகிறார்கள் குழந்தைகள் பெத்தவங்களோட சொத்து மட்டுமல்ல இந்த நாட்டின் பொக்கிஷம்.அப்படிப்பட்ட பொக்கிஷத்தை எப்படி உருவாக்கி கொண்டிருக்கிறோம் அதைத்தான் கதை கருவாக கையாண்டிருக்கிறேன்.\nஅடுத்த கட்டப் படபிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.\nமற்றும் லண்டன், டெல்லி, தாய்லாந்து போன்ற இடங்களிலும் பட பிடிப்பு நடைபெற உள்ளது. கல்வி பற்றிய படம்தான் என்றாலும் கமர்ஷியல் கலந்து இதை உருவாக்கி வருகிறோம் என்றார் அர்ஜுன்.\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\nகடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு...\nஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்த வரும் விஷாலின் ‘சக்ரா’\nமத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பிறகு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்வது, பொருட்களை வாங்குவது அதிகரித்திருக்கிறது. இதனால் பணத்தை வெளியே எடுத்து...\nஆர்.கண்ணன்-சந்தானம் கூட்டணியில் உருவான ‘பிஸ்கோத்’ ஸ்வீட்டா..\n��ாமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கிவரும் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஏற்கனவே ‘ஜெயம் கொண்டான்’ ‘கண்டேன் காதலை’, சேட்டை உள்ளிட்ட படங்களில் செமையாக...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/09/today-rasi-palan-16-09-2018/", "date_download": "2020-04-07T13:26:42Z", "digest": "sha1:QOJ3KHBJZGFNQRLRHS42AONP5QI5XZFA", "length": 32146, "nlines": 295, "source_domain": "www.joymusichd.com", "title": "உங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018", "raw_content": "\nஅமெரிக்காவில் கொரோனா வைரைஸ்களை உருவாக்கிய இருவர் கைது \nஸ்பெயினில் ஒரே குடும்பத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 13 பேருக்கு கொரோனா \nஅமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஒரே நாளில் 1,480 பேர் பலி ஒரே நாளில் 1,480 பேர் பலி \nபிரான்சில் கொரோனா கோர தாண்டவம் ஒரே நாளில் 1120 பேர் பலி ஒரே நாளில் 1120 பேர் பலி \nதளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு முன்னணி நடிகைகள்,\nஎன் பிறந்தநாளில் உயிர் நண்பனை இழந்துவிட்டேன் – Dr.சேதுராமின் நண்பரின் நெகிழ வைக்கும் பதிவு…\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு காலமானார் அதிர்ச்சியில் தமிழ் சினிமா வட்டாரம்…\nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 31/03/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 25/03/2020\nவெளியில் சென்று வீடு திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 23/03/2020\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nHome ஏனையவை ஜோதிடம் உங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nஉங்களுக்கு அதிக சக்தி இருக்கும். புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும் –\nஎனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள்.\nஇன்று கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி குடும்பத்தினருடன் அன்பாக செலவிடுங்கள்.\nஉங்கள் துணையின் இதயத்துடிப்புடன் உங்கள் துடிப்பும் இணையும். ஆம், இது நீங்கள் காதல் வசப்பட்டுள்ளதின் அறிகுறி தான்\nஉங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள்.\nஉறவையே விட்டுவிடலாம் என்கிற அளவுக்கு தொடர்ச்சியாக சண்டை வரும். இருந்தாலும் அவ்வளவு எளிதாக விட்டுவிடாதீர்கள்.\nவேலையிடத்தில் சீனியர்களின் அழுத்தமும் வீட்டில் அதிருப்தியும் சிறிது அழுத்தம் ஏற்படுத்தும் – அது வேலையில் கவனத்தை பாதிக்கும்.\nஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். நீங்கள் அதிகம் கஷ்டப்படாமல் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க பொருத்தமான நாள்.\nஉங்கள் மனதிற்கினியவரை சந்திப்பீர்கள் என்பதால் மனதில் ரொமான்ஸ்தான் ஆக்கிரமித்திருக்கும்.\nமுக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள்.\nஉங்களை சுற்றி உள்ளவர்கள் உங்கள் துணை மேலும் அதிகமாக உங்கள் காதல் வசப்பட வைக்க செய்வார்கள்.\nசிறிது உடற்பயிற்சியுடன் நாளைத் தொடங்குங்கள் – உங்களைப் பற்றி நன்றாக உணருவதற்கான நேரம் இது –\nதினமும் அதை வழக்கமாக்கிக் கொண்டு, அதைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.\nநீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும்.\nகுடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது ஆனந்தமாக இருக்கும். சாக்லேட்டை இஞ்சி மற்றும் ரோஜாக்களின் வாசத்துடன் நீங்கள் நுகர்ந்துள்ளீர்களா\nஇன்று உங்கள் காதல் வாழ்வு அத்தகைய சுவை உடையதாக இருக்கும்.\nஉங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். இன்று உங்கள் துணையுடன் இன்பமாக கழிக்கும் சிறப்பான நாள்.\nஅசவுகரியம் உங்கள் மன அமைதியைக் கெடுக்கலாம். ஆனால் உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு நண்பர் மிகவும் உதவியாக இருப்பார்.\nடென்சனில் இருந்து விடுபட இனிமையான இசையைக் கேளுங்கள்.\nபுதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரையின்படி உங்கள் பணத்தைப் போடுவதுதான் இன்றைய உங்களின் வெற்றிக்கான பார்முலா.\nஅது நல்ல அனுபவம். இளைய சகோதரர் அல்லது சகோதரி உங்கள் அறிவுரையைக் கேட்கலாம்.\nஉங்கள் டார்லிங்குடன் சில கருத்து வேறுபாடு வரலாம் – உங்களின் நிலையை துணைவர் புரிந்து கொள்ளச் செய்வது கஷ்டமாக இருக்கலாம்.\nஇன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும்.\nஉறவினரால் இன்று உங்களிடையே வாக்குவாதம் ஏற்படலாம். ஆனால் மாலையில் அது சரியாகிவிடும்.\nபண நிலைமையும் நிதிப் பிரச்சினையும் டென்சனுக்கான காரணங்கள். பல்வேறு வழிகளில் பண வரவு இருக்கும்.\nநண்பர்களுடனும் புதியவர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள்.\nஉங்கள் அன்புக்குரியவர் அதிக மகிழ்ச்சியைக் கொண்டு வருவார் என்பதால் – உங்களுக்கு அதிக சக்தி இருக்கும்.\nபயணம் – பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது.\nநீங்கள் இன்று எடுக்கும் ஒரு சிறிய முயற்சி உங்கள் திருமண வாழ்வை மேலும் அழகாக்கும்.\nநல்ல வாழ்வுக்காக உங்கள் உடல்நலனையும் பர்னசாலிட்டியையும் இம்ப்ரூவ் பண்ண முயற்சி செய்யுங்கள்.\nபுதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். எல்லோருடைய தேவைகளையும் கவனத்தில் கொள்ள முயற்சி செய்தால்,\nஎல்லா பக்கமிருந்தும் உங்களை பிய்த்து எடுப்பார்கள். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார் பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும்\nபயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். உங்கள் துணையுடன் திருமண பந்தத்தில் இணைந்த்தை உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக இன்று எண்ணுவீர்கள்.\nஉடல் நோயில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.\nஇதனால் விளையாட்டுப் போட்டியில் நீங்கள் பங்கேற்க முடியும்.\nஅதிக ஆதாயம் தரும் நாள் அல்ல – எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.\nகுடும்பத்தினருடன் ரிலாக்ஸான நேரத்தை செலவிடுங்கள்.\nஇன்று, உங்கள் காதல் துணை உங்களை காலம் முழுவதும் சிறிதும் குறைவின்றி நேசிப்பார் என்பதை அறிவீர்கள்.\nஎல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். உங்கள் திருமண வாழ்வில் இன்று மிக அழகான நாள்.\nஉங்கள் துணையுடன் இனிமையான மாலை நேரத்தை செலவிட திட்டமிடுங்கள்.\nஉங்களின் விருப்பமான கனவு நிறைவேறும். ஆனால் அதிகமான மகிழ்ச்சி சில பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்துங்கள்.\nகூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள்.\nதூரத்து உறவினரிடம் இருந்து வரும் எதிர்பாராத செய்தி உங்கள் நாளை பிரகாசமாக்கும்.\nஉங்கள் துணைவரின் உடல்நலன் கெட்டிருப்பதால் இன்று ரொமான்ஸ் பாதிக்கும்.\nபுதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள் உறவினரால் உங்களிடையே வாக்குவாதம் ஏற்படலாம்.\nபிசியான வேலையிலும் உடல் நலம் நன்றாக இருக்கும்.\nஆனால் வாழ்வை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.\nவாழ்வில் அக்கறை காட்ட வேண்டும் என்பதுதான் சவால் என்பதை உணருங்கள்.\nஉங்கள் கடமை உணர்வும் கடின உழைப்பும் கவனிக்கப்படும். இன்று அதற்கு பண வெகுமதியும் கிடைக்கும்.\nகொண்டாட்ட மன நிலையில் இருப்பீர்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு செலவு செய்வதில் ஆனந்தம் கொள்வீர்கள்.\nசிறிய அளவில் அன்பையும் கனிவையும் காட்டி இந்த நாளை விசேஷமானதாக ஆக்குங்கள்.\nஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார்.\nஇன்று ரிவைன்ட் பட்டனை அழுத்தி காதல் அரும்பிய காலத்தில் நிகந்த விஷயங்களை அசை போட்டு உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்வீர்கள்.\nஅதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் மிகச் சரியாக இருக்கும்.\nஅவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் – எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம்.\nஉங்கள் தேவைகளுக்கு நீங்கள் நினைத்ததைவிட அதிகமாக சகோதரர் ஆதரவாக இருப்பார்.\nகாதல் பாசிடிவான எண்ணங்களைக் காட்டும். பயணம் – பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது.\nஇன்று நீங்கள் உங்கள் துணையின் சிறப்பு கவனத்தை பெறுவீர்கள்.\nவேதனையில் இருக்கும் ஒருவருக்கு உதவ உங்கள் சக்தியைப் பயன்படுத்துங்கள்.\nபிறரின் நன்மைக்காக பயன்படுத்தாவிட்டால், அழுகிவிடும் இந்த உடலால் என்ன நன்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஉங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும்.\nசமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வரலாம் – அது உங்களை நெருக்கமான தொடர்புகள் மற்றும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களுடன் இருக்கச் செய்யும்.\nகாதல் வாழ்வு வைப்ரண்டாக இருக்கும். சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும்.\nநெடு நாட்களுக்கு பிறகு இன்று உங்கள் துணையுடன் இன்று அதிக நேரம் செலவிடுவீர்கள்.\nதுணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும்.\nகமிஷன்கள் – டிவிடெண்ட்கள் – அல்லது ராயல்டிகள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.\nஉங்களின் பெரிய பார்ட்டிக்கு எல்லோரையும் அழைத்திடுங்கள் –\nஉங்கள் குரூப்பிற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யக் கூடிய கூடுதல் சக்தி உங்களுக்கு கிடைக்கும். ரொமான்சுக்கான வாய்ப்பு இருக்கிறது.\nஆனால் குறுகிய நேரம்தான் இருக்கும். ‘உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும்.\nஉங்கள் திருமண வாழ்க்கையில் இன்று இனிமையான நாள்.\nPrevious articleபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nNext articleமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான டிப்ஸ் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 31/03/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 25/03/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 23/03/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 22/03/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 21/03/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 20/03/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 18/03/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 22/06/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 14/05/2018\nஒரே நாளில் கொரோனாவினால் பிரிட்டன் – இத்தாலியில் 1075 பேர் பலி \nஅமெரிக்காவில் கொரோனா வைரைஸ்களை உருவாக்கிய இருவர் கைது \nஸ்பெயினில் ஒரே குடும்பத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 13 பேருக்கு கொரோனா \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஅமெரிக்காவில் கொரோனா வைரைஸ்களை உருவாக்கிய இருவர் கைது \nஸ்பெயினில் ஒரே குடும்பத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 13 பேருக்கு கொரோனா \nஅமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஒரே நாளில் 1,480 பேர் பலி ஒரே நாளில் 1,480 பேர் பலி \nபிரான்சில் கொரோனா கோர தாண்டவம் ஒரே நாளில் 1120 பேர் பலி ஒரே நாளில் 1120 பேர் பலி \nதளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு முன்னணி நடிகைகள்,\nஎன் பிறந்தநாளில் உயிர் நண்பனை இழந்துவிட்டேன் – Dr.சேதுராமின் நண்பரின் நெகிழ வைக்கும் பதிவு…\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு காலமானார் அதிர்ச்சியில் தமிழ் சினிமா வட்டாரம்…\nபிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 31/03/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 25/03/2020\nவெளியில் சென்று வீடு திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 23/03/2020\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/252847", "date_download": "2020-04-07T12:27:48Z", "digest": "sha1:FE7QHNXRGLUVXHEFABPUHOBBIYYVNBNE", "length": 5288, "nlines": 99, "source_domain": "www.vvtuk.com", "title": "வல்வெட்டித்துறை நலன்புரிச்சங்கம் கனடா 2018 – 2019 வரவு செலவு அறிக்கை | vvtuk.com", "raw_content": "\nHome நலம்புரிச் சங்கங்கள் வல்வெட்டித்துறை நலன்புரிச்சங்கம் கனடா 2018 – 2019 வரவு செலவு அறிக்கை\nவல்வெட்டித்துறை நலன்புரிச்சங்கம் கனடா 2018 – 2019 வரவு செலவு அறிக்கை\nPrevious Postகனடா- சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழா 2018 Next Postதெல்லிப்பளை துர்க்கா தேவி இரதோற்சவத்தில்\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை சிவன் சோமஸ்கந்தர் கடந்த 6 ஆண்டுகளில் தேர் அலங்காரங்கள்\nயாழ்போதனா வைத்தியசாலையில் இரத்ததானம் வல்வை மக்களினால் வழங்கப்பட்டுள்ளது.07.04.2020\n31ம் நாள் நினைவஞ்சலி அமரர் சோமசுந்தரம் சிவனருள்சுந்தரம்\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வ��ரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பராக் கணிதப்போட்டி 2020க்கான முன்னேற்பாட்டுக் கூட்டம்\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/05/03/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-14/", "date_download": "2020-04-07T13:47:15Z", "digest": "sha1:AHTJTTAOFB3BVGOOZP67ACKUCSMI3NRR", "length": 26797, "nlines": 219, "source_domain": "noelnadesan.com", "title": "பயணியின் பார்வையில் — 14 | Noelnadesan's Blog", "raw_content": "\nமெல்பனில் தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனைநிகழ்வு →\nபயணியின் பார்வையில் — 14\nமுல்லைத்தீவு கடலைப்பார்க்கச் சென்றபோது இயற்கையும் இயக்கமும் படைகளும் மனிதஉயிர்களுடன் எவ்வாறுவிளையாடியிருக்கின்றன என்பதற்குஆதாரமானதகவல்கள் பலமனதைக் குடைந்துகொண்டிருந்தன.\nஇலங்கையில் சுனாமிகடற்கோள் அனர்த்தம் மனிதப்பேரழிவைநிகழ்த்தியபின்னர்,புனர்வாழ்வுக்காகவும் மீள்கட்டுமானத்திற்காகவும் விடுதலைப்புலிகளுடன் இணைந்து இயங்குவதற்குஅச்சமயம் பதவியிலிருந்தசந்திரிக்காகுமாரணதுங்காமுயற்சித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.\nஇயக்கத்திற்கும் அரசுக்கும் இடையே இயற்கை ஒருபுரிந்துண்ர்வை ஏற்படுத்துவதற்கு முனைந்தது. ஆனால் ஆறாறிவுபடைத்தஅரசியல்வாதிகள் அதற்கும் முட்டுக்கட்டைபோட்டனர்.\nசுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக புலிகளும் இனமதமொழி வேறுபாடின்றிதொண்டாற்றினர். பிரபாகரன் தனது இயக்கத்தின் சார்பாக நிவாரணப்பணிகளுக்கு 30 கோடிரூபாவழங்கத்தயாராக இருந்ததாகஒருபத்திரிகையில் தலைப்புச்செய்திவந்தது.\nமுல்லைத்தீவுகடற்கரையோரமாகஅமைந்திருந்ததேவாலயம் சுனாமியின்போதுஅங்கு ஜெபத்திலிருந்தநூற்றுக்கணக்கானபொதுமக்களுடன் அடித்துச்செல்லப்பட்டது. அந்த இடத்தில் சுனாமியின் நினைவாகஒருதேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது.\nதேவாலயத்தில் யேசுபிறப்பின் பிரார்த்தனையிலிருந்தமக்களை இயற்கை இப்படிஅழித்துஅழைத்துச்சென்றதுபோன்றுஆயுதப்படைகளும் தேவாலயங்களில் நின்றமக்களைகொன்றழித்திருக்கிறது.\nகுருநகர் புனிதயாகப்பர் தேவாலயம் 1993 இலும் நாவலிபுனிதபீற்றர்ஸ் தேவாலயம் 1995 இலும் படைகளின் வான் தாக்குதலினால் தாக்கப்பட்டவேளைகளில் நூற்றுக்கணக்கானமக்கள் பலியாகினர்.\nஇலங்கைத்தமிழ் மக்களை இயற்கையும் வஞ்சித்தது. படைகளும் வஞ்சித்தன. இயக்கமும் பணயம் வைத்துஅழித்தது. முல்லைத்தீவுகடலில் தரைதட்டிநிற்கும் கப்பல் உருக்குலைந்து கறள்பிடித்துஅநாதரவாககாட்சிதருகிறது. கப்பல் ஓட்டியதமிழர்கள் தூத்துக்குடியிலும் வல்வெட்டித்துறையிலும் இருந்தார்கள் என்றால்,கப்பல் கடத்திய இயக்கத்தமிழர்களும் இருக்கிறார்கள் என்பதற்குசாட்சியாகஅந்ததுருப்பிடித்தகப்பல் சாட்சியாகஅங்கேநிற்கிறது.\nநீர்வளம்,நிலவளம் கொழித்தவிவசாயபூமிகடல்வளத்தினால் பல்லாயிரம் மீனவக்குடும்பங்களைவாழவைத்தபூமி, (சிலாபம்,நீர்கொழும்புமுதலானபிரதேசங்களிலிருந்தும் இங்குகடற்றொழிலுக்குமீனவர்கள் வந்தகாலம் ஒன்றுமுன்பிருந்தது.) இன்றுஆயுதங்களின் -அழிவுகளின் காட்சியகமாகிசுற்றுலாவருபவர்களுக்குபலசெய்திகளைசொல்லிக்கொண்டிருக்கிறது.\nபோர் நடந்தபிரதேசங்களைசுற்றிப்பார்த்தோம். நண்பர் கருணாகரன் உடனிருந்தமையால் பல இடங்களைஎமக்குஅறிமுகப்படுத்தினார். பேரழிவின் மௌனசாட்சியாகியுள்ளஅந்தமண்ணில் மடிந்தமக்களுக்குமௌனமாகவேமனதுக்குள் கண்ணீர்வடித்தவாறுநடமாடினேன்.\nநண்பர் இடங்களைகாண்பித்தபோதுமௌனமாகவேதலையசைத்தேன். அங்குநடமாடியபலமணிநேரங்களில் நான் பேசியவார்த்தைகள் சிலவே.\nஅங்குவந்துகுவியும் தென்னிலங்கைமக்களிடமும் மௌனமேகுடியிருந்ததைஅவதானிக்கமுடிந்தது. அந்தமௌனங்கள் களைந்தால் வெளிப்படும் உணர்வுகள் எப்படியிருக்கும் என்றுயோசித்தேன்.\nஅங்குகாணப்பட்ட இயக்கத்தின் ஆயுதங்கள்,நீர்மூழ்கிக் கப்பல்கள்,நீர்மூழ்கிக் கப்பல்களைகடலுக்குள் அனுப்புவதற்காகஉருவாக்கப்பட்டகால்வாய்,விசைப்படகுகள்,கடற்புலிகள் பயிற்சிபெற்ற 22 அடிஆழம் கொண்டபெரியநீச்சல் தடாகம்,டாங்கிகள்,பிரபாகரன் மறைந்திருந்துஉத்தரவுகளைவிடுக்கும் அந்தநான்குபாதாளதளங்கள் கொண்டவீடு,புலிகளின் தளபதிகள் போரில் கொல்லப்பட்டால் அவர்களுக்குவீரவணக்கம் செலுத்துவதற்குபிரபாகரன் தனதுபாதாளஅறைகள் கொண்டவீட்டின் அருகேஅமைத்திருந்தவீரவணக்கமண்டபம்….. புலிகள் வலிமையுடன்தான் இருந்தார்கள் என்பதைபறைசாற்றுகின்றன.\nஇந்தபடைபலத்திற்குப் பின்னால் இருந்தமனித உழைப்பு, மூளை உழைப்பு எல்லாம் என்னவாகின நீர்மூழ்கிக்கப்பல்களையும் விமானங்களையும் பாரியநீச்சல்தடாகத்தையும் மட்டுமன்றி ஏனைய ஆயுதகளஞ்சியங்களையும் அந்தவன்னிக்காட்டுக்குள் நிர்மாணிப்பதற்குதேவைப்பட்டஉடல் உழைப்புமட்டுமல்ல மூளை உழைப்பும் மிகவும் பெறுமதியானதுதான்.\nஇந்தஉழைப்புக்குப்பின்னால் இருந்தவர்கள் எல்லோரும் எங்கே… என்றுகேட்டார் என்னுடன் வந்தவேன் சாரதி. உதடுபிதுக்கல்தான் எனதுபதில்.\nபிரபாகரனின் அந்தபாதாளஅறைகள் கொண்டவீட்டுக்குஅருகில் புலித்தளபதிகளுக்குவீரவணக்கம் செலுத்தும் சிறியமண்டபத்திற்குமுன்னால் நின்றவாறுஒரு இராணுவஅதிகாரிசுற்றுலாவுக்குவந்துள்ளதென்னிலங்கைமக்களுக்குசிங்களத்தில் விளக்கவுரை ஆற்றிக்கொண்டிருந்தார்.\nஅந்த இடத்தில் தமிழர்கள் நாங்கள் ஆறுபேர் மாத்திரம்தான். அதில் என்னோடுசேர்த்து மூன்று பேருக்குத்தான் சிங்களம் தெரியும்.\nநான் இந்தப் பத்தியில் மேலேகுறிப்பிட்டபுலிகளின் களத்தைசுற்றிப்பார்த்துவிட்டு இறுதியாகஅந்தவீரவணக்கசிறுமண்டபத்தின் முன்னால்தான் அந்தஅதிகாரியின் குரைலக் கேட்கமக்கள் குழுமுகின்றார்கள்.\nபுலிகளின் கார்த்திகைமலர் முதல் அவர்கள் எவ்வாறு அந்தக்காட்டுக்குள் இயங்கினார்கள் என்பதுவரைஅவர் விஸ்தாரமாகஎடுத்துரைக்கிறார். அந்தஉரையில் அவர் சொன்னஒருதகவல் ஆச்சரியத்தைஏற்படுத்தியது.\nபுலித்தளபதிகள் போரில் கொல்லப்பட்டுவிட்டால் அவர்களின் வித்துடல் முதலில் ஒருசவப்பெட்டியில் பிரபாகரனின் குறிப்பிட்டபாதாளவீட்டிலிருந்துசிலஅடிகள் தூரம் வரைக்கும் கொண்டுவரப்படுமாம். அதன் பின்னர் வித்துடலை சவப்பெட்டியிலிருந்து எடுத்து ஒரு ஸ்ரெச்சரில் வைத்துஅந்தவீரவணக்கமண்டபத்திற்குகொண்டுவருவார்களாம். உடலைஅங்கிருந்தநீண்டமேசையில் வைப்பார்களாம். அதன் பின்னர் பிரபாகரன் வந்துவீரவணக்கம் செலுத்தியபின்னர் மீண்டும் ஸ்ரெச்சரில் வைத்துவெளியேஎடுத்துவந்துசவப்பெட்டியில் வைத்துபுதைப்பதற்காகஎடுத்துச்செல்வார்களாம்.\n என்றுஅந்தஅதிகாரியேவந்திருப்பவர்களிடம் கேள்வி ஒன்றைக் கேட்டுவிட்டு,அவரேஅதற்குப் பதிலும் சொல்கிறார்.\nபிரபாகரன் எவரையும் நம்பமாட்டார். அந்தசவப்பெட்டிக்குள்ளும் தன்னைதாக்கிஅழிப்பதற்குஉடனிருப்பவர்கள் வெடிகுண்டுபொருத்திஎடுத்துவரலாம் என்றபயம் அவருக்கு இருந்திருக்கிறது. அதனால்தான் அந்த ஸ்ரெச்சர் ஏற்பாடு,\nஅந்தஅதிகாரிஅவ்வாறுசொன்னபோது பிரபாகரன்,தமிழ்ச்செல்வன் உட்படபலமுக்கியதளபதிகள் கொல்லப்பட்டபோதுவீரவணக்கம் செலுத்தியபடங்கள் ஊடகங்களில் வெளியானசந்தர்ப்பங்களைநினைவுப்பொறிக்குள் கொண்டுவரமுயற்சித்தேன்.\nஎனினும் 2009 மேமாதம் அதேபிரபாகரன் ஒரு ஸ்ரெச்சரில் படைகளினால் எடுத்துவரப்பட்டபோதுவீரவணக்கம் செலுத்துவதற்குஎவரும் அருகில் இல்லையே… இப்பொழுதும் இல்லையே….என்றுநினைத்தபோதுஒருபேரியக்கத்தலைவனின் முடிவு இப்படியாகிவிட்டதா\nமுல்லைத்தீவும் முள்ளிவாய்க்காலும் போரின் சுவாசக்காற்றால் நிரம்பியிருக்கிறது. சர்வதேசசமூகம் அங்குநிகழ்ந்தபேரழிவுக்குபின்னல் நின்றதுபிரபாகரனா, இந்தியாவா, இலங்கையா,அல்லதுஆயுதத்தரகர்களா,என்றுபட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறது.\nமனிதப்பேரழிவுநடந்தபோர்க்களத்தைபார்க்கவரும் தென்னிலங்கைமக்களுக்குஅந்தபாதுகாப்புப்படைஅதிகாரிமிகவும் சுருக்கமாகவும் எளிமையாகவும் ஒருசிறுசெய்தியைசொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறார்.\n“பிரபாகரனும் அவரது இயக்கமும் எப்படிவலிமையுடன் இருந்தார்கள் என்பதைபார்த்தீர்களா இவர்களைவிட்டுவைத்திருந்தால் முழு இலங்கையையும் கபளீகரம் செய்திருப்பார்கள். உங்களுக்காகஅவர்கள் அழிக்கப்பட்டார்கள்.”\nமௌனிகளாகவந்துபோரின் சாட்சியதடயங்களைபார்க்கும் சிங்களமக்கள் எந்தமுடிவுடன் செல்வார்கள்\nவீரத்தைமாத்திரம் நம்பியவர் கொஞ்சம் விவேகத்தையும் நம்பியிருக்கலாம். தம்வசம் எத்தகைய படைபலம் இருக்கிறது என்பதைஒருகாலகட்டத்தில் யாழ்.மாவட்டதளபதியாக இருந்தகேர்ணல் கிட்டு இலங்கை பாதுகாப்புபடை அதிகாரிகளுக்கு (இராணுவதளபதிகொத்தலாவலை) காண்பித்தபோது துப்பாக்கிகளைத்தான் காண்பித்தார்.\nஆனால் காலப்போக்கில் தமிழகஆனந்தவிகடன் ,நக்கீரன் முதலானஊடகங்கள் உட்படபலவெகுஜன ஊடகங்களுக்கு,தரைப்படை,கடல்படை,மகளிர் பட��,தற்கொலைப்படை,வான் படை…என்றுபடம்போட்டுகாண்பித்து“ ஷோ”காட்டினார்கள்.\nஅதனையெல்லாம் பார்க்கும் எதிரி பாயாசமா குடித்துக் கொண்டிருப்பான்.பணியாரமாசாப்பிட்டுக்கொண்டிருப்பான்.\nபலத்தைமறைத்தவாறு‘டீல்’ போட்டிருக்கலாம். என்றகுரல்தான் ‘ஷோ’காட்டியவர்களின் ஆதரவாளர்கள் தரப்பிலிருந்து இப்பொழுதுஒலிக்கிறது.\nஇப்பொழுது இந்த“ஷோ” க்களின் வடிவங்கள் மாறியிருக்கின்றன.\nமெல்பனில் தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனைநிகழ்வு →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nOxford அகராதியில் இந்திய மொழிகளின் சேர்க்கை\nகும்ப ஈஸ்வரரும் தேவியின் அருவியும்\nபூமி வெப்பம் அடைவதால் ஏற்படும் விபரீதங்கள்\nபவுத்தநாத் தூபி -நேபாளக் குறிப்புகள்\nகும்ப ஈஸ்வரரும் தேவியின் … இல் yarlpavanan\nOxford அகராதியில் இந்திய மொழிக… இல் yarlpavanan\nசிறையில் இருந்து ஒரு காதல் கடி… இல் noelnadesan\nசிறையில் இருந்து ஒரு காதல் கடி… இல் Rajaji Rajagopalan\nபிரேதத்தை அலங்கரிப்பவள் இல் karunaharamoorthy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/category/districts/cuddalore/", "date_download": "2020-04-07T14:08:01Z", "digest": "sha1:COGY6ZX2RCCDRG55ZHHORKBKZJSG3LSG", "length": 6491, "nlines": 135, "source_domain": "thennakam.com", "title": "Cuddalore | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகடலூரில் KG Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகடலூரில் PG/UG Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nகடலூர் மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் – 44 பணியிடங்கள் – கடைசி நாள் – 31-03-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nகடலூர் மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் – 20 பணியிடங்கள் – கடைசி நாள் – 31-03-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகடலூரில் Associate Professors பணியிடங்கள்\nஇந��த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசெபியில் – 147 பணியிடங்கள் – கடைசி நாள் – 30-04-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/16002751/Terror-near-Krishnagiri-Task-force-killed.vpf", "date_download": "2020-04-07T12:42:57Z", "digest": "sha1:F6QZO45ETCMYBWE4QYADZAICI7NOFYI4", "length": 13993, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Terror near Krishnagiri: Task force killed || கிருஷ்ணகிரி அருகே பயங்கரம்: டாஸ்மாக் விற்பனையாளரை கொன்று பணம் கொள்ளை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு | தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 690 ஆக உயர்வு |\nகிருஷ்ணகிரி அருகே பயங்கரம்: டாஸ்மாக் விற்பனையாளரை கொன்று பணம் கொள்ளை + \"||\" + Terror near Krishnagiri: Task force killed\nகிருஷ்ணகிரி அருகே பயங்கரம்: டாஸ்மாக் விற்பனையாளரை கொன்று பணம் கொள்ளை\nகிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் கடைக்குள் புகுந்து விற்பனையாளரை குத்திக்கொலை செய்த மர்ம நபர்கள் கடையில் இருந்த ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள நெடுஞ்சாலையில் பேட்டப்பனூர் கிராமம் உள்ளது. இங்கு டாஸ்மாக் மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள காவேரி நகர் பக்கமுள்ள மீனாட்சி மண்டபம் பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 43) என்பவர் விற்பனையாளராக இருந்து வந்தார். கடையின் மேற்பார்வையாளராக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா அரகசனஅள்ளியைச் சேர்ந்த ஜெகநாதன் (42) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் விற்பனையாளர் ராஜா வழக்கம் போல பணிக்கு வந்து வேலை செய்து கொண்டிருந்தார். பின்னர் இரவில் கடையை மூடக்கூடிய நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் வந்தனர். அவர்கள் கடையில் தனியாக இருந்த ராஜாவிடம் சில மது பாட்டில்களை மொத்தமாக கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் விற்பனையாளர் ராஜா கடைக்குள் மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்றார்.\nஅப்போது கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் ராஜாவை தாங்கள் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார்கள். இதில் அவருக்கு மார்பு மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதில் ராஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து அந்த நபர்கள் கடையில் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் மதுபாட்டில்களை விற்று வசூல் ஆகி இருந்த ரூ.1½ லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.\nஇந்த நிலையில் வெளியே சென்று இருந்த மேற்பார்வையாளர் ஜெகநாதன் கடைக்குள் வந்து பார்த்த போது விற்பனையாளர் ராஜா பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடையில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்ட அவர் இதுகுறித்து குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், துணை சூப்பிரண்டு குமார், குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கணேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொலையுண்ட ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nகொலை நடந்த டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணி முதல் இரவு வரையில் மது விற்பனை நடந்திருந்தது. குறிப்பாக நேற்று சுதந்திர தினத்தையொட்டி மதுக்கடைக்கு விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக மதுபாட்டில்கள் விற்பனை ஆனதாக கூறப்படுகிறது. அவ்வாறு வசூல் ஆன தொகையை கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வந்த மர்ம நபர்கள், தனியாக இருந்த விற்பனையாளரை கொலை செய்து பணத்தை கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரிய வந்தது.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n2. கர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ் - அகல் விளக்கை ஏற்றிய பின் முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி\n3. டயர் வெடித்ததால் விபத்து: சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து போலீஸ்காரர் பலி - போலீஸ் ஏட்டு படுகாயம்\n4. வேலூர் அருகே, பெயிண்டரை அடித்துக்கொன்ற ரவுடி கும்பல் - ஊரடங்கு நேரத்தில் பயங்கரம்\n ரெயில், பஸ்களில் டிக்கெட் முன்பதிவு குவிகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/78620", "date_download": "2020-04-07T12:11:59Z", "digest": "sha1:NKTGHHKOB6SEK3TF37WT4S4TU2Z3IHY4", "length": 10870, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரண உதவி | Virakesari.lk", "raw_content": "\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nபிரதமர் மஹிந்த தலைமையில் கூடவுள்ள சர்வகட்சித் தலைவர்கள் கூட்டம்\nமர்மப்பொருள் வெடித்ததில் சிறுமிக்கு காயம்\nஅத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி தடை வரவேற்கத்தக்கது - நவாஸ் ரஜாப்தீன்\nஉலக நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு பிரதமர் மஹிந்தவின் செய்தி\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nஇலங்கையில் முடக்கப்பட்டுள்ள 14 இடங்கள் இவைதான் \nபில்கேட்ஸ் அறக்கட்டளையின் கொரோனா தடுப்பூசி இன்று பரிசோதனை..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n' அரசியலும் மதமும் இல்லாமல் வாழ கற்றுக்கொள்கிறது இந்தியா '\nகொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரண உதவி\nகொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரண உதவி\nமனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் “மனுசத் தெரண” எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்க நிவாரணம் அளிக்கப்பட்டு வருகின்றது.\nஇச்செயற்றிட்டத்திற்கு கரங்கொடுக்கும் வகையில் அங்கர் நிறுவனம் தமது பங்களிப்பை மார்ச 23 ஆம் திகதி அன்று தெரண வளாகத்தில் பெற்றுத்தந்தது.\nநாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது சகோதர சகோதரிகளுக்கு உதவிக்கரம் நீட்டி எமது கடமையை நிறைவேற்றுவோம்.\nஇது தொடர்பில் 077 0701 010 அல்லது 0772 466 488 என்ற இலக்கங்களுடன் அழைப்பினை மேற்கொண்டு மேலதிக விபரங்களை அறிந்துக்கொள்ளவும்.\nManusat Terana கொரோனா “மனுசத் தெரண” அங்கர் நிறுவனம் இலங்கை மக்கள் நிவாரணம் Corona Angkor Institute People of Sri Lanka Relief\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nஇலங்கையில் இன்று (07.04.2020) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\n2020-04-07 16:51:56 கொரோனா கொவிட் 19 கொரோனா தொற்றாளர்கள்\nபிரதமர் மஹிந்த தலைமையில் கூடவுள்ள சர்வகட்சித் தலைவர்கள் கூட்டம்\nநாட்டின் நிகழ்கால நிலவரங்கள் குறித்து கலந்துரையாடும் சர்வ கட்சி தலைவர்களின் கூட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது.\n2020-04-07 16:37:35 பிரதமர் சர்வகட்சி தலைவர்கள் சந்திப்பு\nமர்மப்பொருள் வெடித்ததில் சிறுமிக்கு காயம்\nபண்டாரவளை - கினிகம பகுதியில் சிறுமியொருவரின் கையிலிருந்த பொருளொன்றில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக காயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2020-04-07 16:34:49 பண்டாரவளை மர்ம பொருள் சிறுமி\nஅத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி தடை வரவேற்கத்தக்கது - நவாஸ் ரஜாப்தீன்\nகொவிட் - 19 கொரோனா நெருக்கடி நிலையின் மத்தியில் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்குத் தடைகளையும், கட்டுப்பாடுகளையும் விதிப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை வரவேற்பதாக சிறிய மற்றும் நடுத்தரளவுக் கைத்தொழில்களின் கூட்டிணைவின் தலைவர் நவாஸ் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.\n2020-04-07 16:40:33 கொவிட் - 19 கொரோனா நெருக்கடி\nஉலக நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு பிரதமர் மஹிந்தவின் செய்தி\nகொரோனா வைரஸ் தொற்று பரவலில் சிக்குண்டுள்ள உலக நாடுகளில் வாழும் இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் முழு அளவில் கவனம் செலுத்தியுள்ளது. சர்வதேச விதிமுறைகளுக்கு அமைவாக செயற்பட்டு அவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\n2020-04-07 16:29:17 உலக வாழ் இலங்கையர் தனிமைப்படுத்த போவதில்லை\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nஎதிர்வரும் இரு வாரங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காகுமாம் : கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு பணிப்பு\nபுதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்\nபாலூட்டும் தாய்மார்களுக்கு உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதி��ரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371799447.70/wet/CC-MAIN-20200407121105-20200407151605-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}