diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_0441.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_0441.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_0441.json.gz.jsonl" @@ -0,0 +1,359 @@ +{"url": "http://darulislamfamily.com/news-t/darulislam-news.html", "date_download": "2020-02-20T04:42:53Z", "digest": "sha1:QJIFUT5G4AXEOSXFZIS6U5NSURZOQY4N", "length": 9022, "nlines": 115, "source_domain": "darulislamfamily.com", "title": "தாருல் இஸ்லாம்", "raw_content": "\n1957 - ரங்கூன் மடல்\nரங்கூனிலிருந்து வந்த கடிதம் ஒன்று அகப்பட்டது. 61 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கடிதம் கைவசம் மீதமீருக்கும் பழஞ்சரக்கில் எதையோ தேடிக்கொண்டிருக்கும்போது இது இடையில் எட்டிப்பார்த்தது. ரங்கூன் பர்மா நாட்டின் முன்னாள் தலைநகர்.\nசத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் சகோ. நூருத்தீன் எழுதி வரும் நபித் தோழர்களின் வரலாறு முதலாம் பாகம் நூலாக வெளிவந்துள்ளது. இந்த வரலாற்றை ஆடியோ வடிவிலும் வெளியிட வேண்டும் என்று பல வாசகர்கள் கோரியிருந்தனர்.\nஇஸ்லாமிய அறிஞர் - பா. தாவூத்ஷா\nWritten by சேயன் இப்ராகிம்.\nதாருல் இஸ்லாம் இதழ் இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் தமிழக முஸ்லிம்களிடையே மட்டுமின்றி, பிற மக்களிடமும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு இதழாகும். பள்ளிப்பருவத்தில் நான்\nஎல்லங்கா கப்பலில் தமிழ் குத்பாப் பிரசங்கம்\nதாவூத்ஷா காலத்தில் தமிழ் நாட்டில் பள்ளிவாசல்களில் குத்பாப் பிரசங்கம் அரபியில் நடந்தது. தமிழில் நடத்த வேண்டும் என்று அவர் போராடினார். தானே 54\nசங்கப் பரிட்சையும் தங்கப் பதக்கமும்\nதாவூத் ஷா - சிறந்த பத்திரிகாசிரியரும் நூலாசிரியருமான இவர் கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவிலில் கி.பி. 1885 மார்ச்சு 29 ஞாயிற்றுக்கிழமை\nஇதழியல் முன்னோடி பா. தா.\n1919 இல் பா. தாவூத் ஷா அவர்களால் தொடங்கப்பட்ட ‘தத்துவ இஸ்லாம்’ என்ற இதழ், 1923 இல் ‘தாருல் இஸ்லாம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மார்க்க சிந்தனைகளைத் தாண்டி\nஈ.வே.ரா. பெரியாரின் வாழ்த்து மடல்\n\"தாருல் இஸ்லாம்\" என்ற வாரப் பத்திரிகையையும், இதன் ஆசிரியர் திரு. தாவூத்ஷா, பி.ஏ., அவர்களையும் நினைக்கும் தோறும் நினைக்கும் தோறும்\nகலைஞர் கருணாநிதியின் உள்ளம் கவர்ந்த தாவூத ஷா\nநமது தமிழகத்தின் தனிப்பெரும் முதல் அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் அவர்கள், முஸ்லிம் சமுதாயம்\nஅல்ஹாஜ் பா. தாவூத்ஷா ஸாஹிப் எழுதிய இந்த நெடுங்கதை 1925 ஆம் ஆண்டு அச்சாகியுள்ளது. ஜனாப் இ. அப்துர் ரஹ்மான் அவர்கள் சென்னை கார்டியன் பிரஸில் இதை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இதன் அன்றைய விலை அணா 4.\nதாயிஃபில் நபி (ஸல்) அவர்கள்\nபத்திரிகை ஆசான் பா. தாவூத் ஷா பி.ஏ.\nபா. தாவின் நூல்களை நாட்டுடமையாக்க வேண்டும்\nமுதல் கமலம் - தாருல் இஸ்லாம் பிறந்த கதை\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=109176", "date_download": "2020-02-20T05:50:13Z", "digest": "sha1:QDKHS27UAD5BPV4D57LRT2BLMU63OPE4", "length": 36204, "nlines": 121, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமாட்டு இறைச்சி தடையும் வணிக அரசியலும்", "raw_content": "\nகாஸ்மீர் விவகாரம்;இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்த தயார்: ஐ.நா. சபை அறிவிப்பு - சர்வதேச கவனத்தை ஈர்த்த கீழடியில் 6-வது கட்ட அகழாய்வு பணிகள் துவக்கம் - குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக சட்டசபை முற்றுகை பேரணி;சென்னையில் லட்சக்கனக்கானோர் திரண்டனர் - மாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைத்தால் நாயாக பிறப்பர்; குஜராத் மதகுரு பேச்சு சர்சை - குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக சட்டசபை முற்றுகை பேரணி;சென்னையில் லட்சக்கனக்கானோர் திரண்டனர் - மாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைத்தால் நாயாக பிறப்பர்; குஜராத் மதகுரு பேச்சு சர்சை - நீதிமன்ற தடை எங்களுக்கு பொருந்தாது; திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும்\nமாட்டு இறைச்சி தடையும் வணிக அரசியலும்\nஇந்திய அரசின் ‘கால்நடை விற்பனை ஒழுங்குமுறைச் சட்டம்’ மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்களுக்கும், தலித்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரானது.இந்திய அளவில் இது குறித்து எளிய மக்கள் மீதான பண்பாட்டு ரீதியான தாக்குதல் என்று எல்லாத்தரப்பினரும் பேசுவது அறிந்தது.ஆனால் தொழில் ரீதியாக இந்த சட்டம் விவசாய கூலித்தொழிலாளிகளை எவ்வளவு பாதிக்கும் என்பதை யாரும் கவனத்தில் எடுத்துக்கொள்வது இல்லை.\nசாதரணமாக கிராமங்களில் ஆடு, மாடு வாங்கி விற்று தொழில் செய்பவர்கள் இந்த சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட��வார்கள். சந்தையில் 600 ரூபாய் விலையில் 4 ஆட்டுக்குட்டிகளை வாங்கி ஆறு மாத வளர்ப்பில் ஒவ்வொன்றும் 7 முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்வதை தன் பகுதி நேர தொழிலாகக் கொண்டிருக்கும் விவசாயக் கூலித்தொழிலாளிகளுக்கும் எதிரானதுதான் இந்த சட்டம். கிராமப்புற உதிரி தொழிலாளிகளின் பொருளாதரத்தை முடக்கி எளிய மக்களை மீண்டும், மீண்டும் ஏழ்மை நிலைக்கு தள்ளிவிடுவதே இந்த சட்டத்தின் குறிக்கோளாக இருக்கிறது.\nகோவில் திருவிழா,தீபாவளி ,பொங்கல் போன்ற நாட்களில் ஊரில் சிலரை பங்கு சேர்த்துக்கொண்டு ஆடு அறுப்பது என்பது எல்லா கிராமங்களிலும் வழக்கமாக நடக்கும். இனி இதனை செய்பவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களாக அறிவிக்கப்படுவார்கள். கிராமங்களின் ஏரிகளில் குளங்களில் ஆற்றில் மீன் பிடித்து தெருக்களில் விற்பனை செய்வது இனி தண்டனைக்குரிய குற்றமாக்கப்படும். தற்பொழுது வந்திருக்கும் இந்த சட்டம் மாட்டிறைச்சியைத் தடைசெய்ய அல்ல ;அதன் உற்பத்தியையும் சந்தையையும் கட்டுப்படுத்தி, கைப்பற்றி பெரும் நிறுவனங்களிடம் ஒப்படைக்கத்தான்.\nமோடி கடந்த நவம்பர் 8 தேதி இரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். உயர்பண மதிப்பை திரும்பப் பெறுவதன் மூலம் “கருப்பு பணம் ஒழியும்; புதிய இந்தியா பிறக்கும்” என்று இந்த தேசத்தின் மிக பெரிய தொழில் அதிபர்களும், பல நூறு கோடி கருப்பு பணம் புரளும் கிரிக்கெட் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும், பெரும் அரசியல் தலைவர்களும் இதை ஆதரித்து அறிக்கைகளைக் கொடுத்து கொண்டிருந்த போதே, பயிர்க்கடன் வாங்க வரிசையில் நின்று விவசாயிகள் இறந்து கொண்டிருந்தனர்.\nசாலையோரக் கடைகள் முதல் தினசரி சந்தைகள் வரை அனைத்தும் முடங்கி கிடந்தன . அன்றாட தேவைகளுக்கு பணமில்லாமல் சாதாரண உழைக்கும் மக்கள் வங்கிகளைத் தேடி அலைந்து கொண்டிருந்தார்கள் . ஆலைகளில் விற்ற பருத்திக்கும், கரும்புக்குமான ரசீதை கையில் வைத்துக் கொண்டு பணம் பெற முடியாமல் விவசாயிகள் தவித்துக் கொண்டிருந்தார்கள் . வங்கிகள் அற்ற கிராமப்புற சிறு குறு விவசாயிகள் தங்கள் உழைப்பு நேரங்களை வங்கியில் வரிசையில் நின்று தொலைத்துக் கொண்டிருந்தபோது தான் , இந்த திட்டம் கருப்பு பண ஒழிப்பிற்காக அல்ல ‘பணமில்லா பரிவர்த்தனை‘யை ஊக்குவிக்கவே என்று அரசு தன் சுய ரூபத்தைக் காட்டத் துவங்கியது.\nஅரசின் இந்த அறிவிப்புக்கு பின் டீக்கடையில் இருந்து தள்ளுவண்டி கடைகள் வரை PayTm போன்ற பணபரிவர்த்தனை நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை துவக்கியிருந்தன.\nஇந்த நாடகத்தில் வேலை இழந்த கட்டிடத்தொழிலாளிகள் இன்று வரை மீளவில்லை. கருப்பு பணம் ஒழிப்பு என்ற நாடகத்தின் வழியாக வங்கிகளின் கண்காணிப்புக்குள் வராத, வரி வருவாய் கண்காணிப்புக்குள் வராத சிறு, குறு வணிகங்களை வங்கிகளுக்குள் கொண்டுவந்து சேர்த்து, அதோடு நின்றுவிடாமல் இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் தொழில்களை எல்லாம் பெருநிறுவனங்களுக்குள் கொண்டு வருவதற்காக முதலில் அந்த தொழில்களை எல்லாம் அரசின் கட்டுபாட்டிற்குள் கொண்டுவருவதற்கும் ,இந்தியாவில் பால் மற்றும் பால்பொருட்களை வந்து கொட்டுவதற்கு காத்திருக்கும் நியூசிலாந்து , ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா , ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சந்தையை திறந்து விடுவதற்கும் , உலக பொது வர்த்தக கழகத்தின் (WTO) வழிகாட்டுதலில் தற்போழுது கால்நடை விற்பனை ஒழுங்கு முறை சட்டத்தை கொண்டுவந்துள்ளது இந்த அரசு.\nபல்வேறு தேசிய இனங்களும், மதங்களும், வர்க்கங்களும், சாதியுமாய் உள்ள இந்திய துணைக்கண்டத்தில் மாட்டிறைச்சி உணவு என்பது உழைக்கும் மக்களின் புரதத்திற்கான உணவாக இருப்பதால் மாட்டிறைச்சி மீதான ஒழுங்குமுறைச் சட்டம் என்பது இறைச்சி உண்பதற்கு எதிராக இருக்கிறது. இது தனி மனிதனின் உணவு பண்பாட்டிற்கு எதிரான போராட்டமாக நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ளது . மேலும் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் விவசாயிகள் மீதும் வணிகர்கள் மீதும் மட்டுமல்ல, தமிழகத்திலிருந்து மாடு வாங்க சென்ற அரசு அதிகாரிகள் மீதும் கூட இந்து சங்க பரிவாரங்கள் பெரும் தாக்குதலை ஏவி விட்டுள்ளன. இந்த சட்டங்களின் பின்னுள்ள பொருளாதாரக் காரணிகளை நோக்கி நாம் சிந்திக்காமல் திசை திருப்படுவதற்கான காரணமாகவும் இருக்கலாம் இந்த தாக்குதல்கள் .கால்நடை வணிக ஒழுங்கு முறை சட்டம் என்பது மாடு வணிகத்தை தடை செய்ய அல்ல, அதை அரசின் வரி கண்காணிப்பிற்குள் கொண்டுவந்து இதனை பெரும் நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்க என்பதை இந்த வணிகத்தின் பல்வேறு பிரிவுகளையும் அதன் சந்தை மதிப்பீட்டு அளவுகளையும் பார்க்கிறபோது நம்மால் புரிந்து கொள்��� முடிகிறது.\nநாம் நினைப்பது போல இந்தியாவில் மாட்டு இறைச்சி என்பது விலை குறைந்த பொருள் மட்டும் அல்ல, இந்த துணைக்கண்டத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% –ம் , நாட்டின் விவசாய உற்பத்தியில் 26% –ம் கால்நடை சந்தைகளை கொண்டே பெறப்படுகிறது . அதாவது ஆண்டுக்கு 3,40,000 கோடி வருவாய் கொண்ட பெரும் தொழில்துறை இது. விவசாய உற்பத்தியில் உணவு பொருட்கள் உற்பத்தியை விட அதிகளவு பொருளாதார மதிப்பில் முதல் இடத்தில் இருக்கிறது. இதன் அடுத்த இடங்களில் தான் உணவு பொருட்களும் மற்ற பணப்பயிர்களும் இருக்கின்றன. இந்த மூன்று லட்சத்து நாற்பதாயிரம் கோடி என்பது அரசின் எந்த கட்டுப்பாட்டிற்குள்ளும் வராத வணிகமாக, இரண்டு விவசாயிகளுக்கு இடையிலான ஒரு கிராமத்தின் தெருமுனைச் சந்தையில் விற்கப்பட்டு நகரத்தின் இறைச்சிக்கடைகள் மூலமாக வாடிக்கையாளரை போய் சேரும் வணிகமாக இருக்கிறது. இப்படி மனிதர்களுக்கு இடையிலான உறவுகளின் மூலம் நடக்கும் வணிகத்தை ஒரு நிறுவன மயமாக்கப்பட்ட தொழிலாக மாற்றத்தான் இந்த சட்டம்.\nகிராமங்களின் நிலமற்ற அல்லது சிறு, குறு விவசாயிகளின் மிகப்பெரிய வாழ்வாதாரமாக இருப்பது கால்நடைத் தொழில்தான். நாட்டின் ஒட்டு மொத்த வேலைவாய்ப்பில் 10 சதவிதம் கால்நடை வளர்ப்பாக இருக்கிறது. ஒரு எருமை என்பது ஆண்டுக்கு 50000 முதல் ஒரு லட்சம் வரை வருமானம் கொடுப்பதாக இருக்கிறது. அதே போல விவசாய அறுவடை தோல்வி அடைகிறபோது சிறு, குறு விவசாயிகளைக் காக்கும் கரமாக கால்நடைகள் இருகின்றன. அதாவது இந்த கால்நடை ஒழுங்குறைச் சட்டம் மாடுகளுக்கு மட்டுமானதாக அறிவிக்கபட்டாலும் எதிர்காலத்தில் ஆடு, செம்மறி, கோழி, மீன் உள்ளிட்டவைகளுக்கும் நீடித்து ஒட்டுமொத்த பால் வணிகம், பால் பொருள் வணிகம் மற்றும் இறைச்சி உள்ளிட்ட கிராமபுற எழைகளின் வாழ்வாதாரத்தை பெரும் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கான தயாரிப்பு வேலைகள் தான் இது.\nகால்நடை வளர்ப்பு ஒரு பார்வை:\nஇந்திய கிராமப்புறம் என்பது 90 சதவிதம் விவசாய தொழிலை அடிப்படையாகக் கொண்டது.இந்திய விவசாய உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பது கால்நடை வளர்ப்பு தான் அதாவது ஒட்டுமொத்த விவசாயத்தில் 26% சதவீதம் கால்நடை பொருட்களான பால், பால் பொருட்கள் மற்றும் இறைச்சியை மையமாக கொண்டது.\nவருடம் மொத்த உற்பத்தி விவசாய உற்பத்தி\nகோடிய���ல் %சதவிதம் கோடியில் சதவிதம்\nஇந்த கால்நடை உற்பத்தியில் குறிப்பாக மாடு மற்றும் எருமை மூலமாக கிடைக்கும் வருமானம் என்பது தேவை அற்ற காளை மாடுகளையும், பால் கொடுக்கும் இந்த கால்நடை உற்பத்தியில் குறிப்பாக மாடு மற்றும் எருமை வளர்ப்பின் மூலமாக ஈட்டப்படும் வருமானம் என்பது தேவையற்ற காளை மாடுகளையும், பால் கொடுக்கும் தன்மை அற்ற மாடுகளையும் இறைச்சிக்கு விற்பதினால் கிடைக்கும் வருமானமே மிக முக்கியமானதாகும் ,இது மொத்த வருமானத்தில் 30% முதல் 40% ஆக இருக்கிறது. மாடு வளர்க்கும் தொழிலின் மிக முக்கிய வருமானமாக இருக்கும் இறைச்சி விற்பனையை ஒழுங்குபடுத்துவதாக கூறி அதை தடுக்கும் அரசின் திட்டம் என்பது முதன்மையான வருமானத்தைத் தடுப்பது மட்டுமின்றி வருவாய் தர இயலாத முதிர்ந்த மாடுகளை பேனும் சுமையை விவசாயிகளை ஏற்க செய்வதால் மேலும் அவர்களை நட்டப்படுத்தும் ,வருவாய் அற்ற ஒரு மாட்டிற்கான ஆண்டு செலவு 40 ஆயிரமாக அளவிடப்பட்டுள்ளது.\n1980 ஆம் ஆண்டுக்கு பின் உருவாக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் வலைபின்னல் என்பது நாடு முழுவதும் 346 மாவட்டங்களில் 1 ,55 ,634 கிராம சங்கங்கள் மூலமாக 15 கோடி விவசாயிகளை பயனாளிகளாக கொண்டு இயங்குகிறது. இவர்கள் நாள் ஒன்றுக்கு 650 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்கிறார்கள் பாலுற்பத்தி பண்ணைகளின் லாபத்தில் 40 % தேவையற்ற மாடுகளை விற்பது மூலமாக கிடைக்கிறது .அதை ஒழுங்குபடுத்துவதாக கூறி தடுப்பது என்பது இந்த தொழிலில் இருந்து 15 கோடி குடும்பங்களையும், இறைச்சி தொழிலை நம்பியிருக்கும் 22 லட்சம் குடும்பங்களையும் , தோல்பொருள் தயாரிப்பில் இருக்கும் பல லட்சம் மக்களையும் அதிலிருந்து வெளியேற்றும் சதி. ஆங்கில ஆட்சி காலத்தில் 1876 முதல் 1901 வரையான காலகட்டத்தில் மட்டும் ஆங்கில அரசின் வரி தீவிரவாதத்தால் 3 மிகப்பெரிய பஞ்சத்தை இந்த இந்திய ஒன்றியம் சந்தித்துள்ளது 1976 முதல் 78 வரையிலான சென்னை பஞ்சம் என்று பெயரிடப்பட்ட பஞ்சத்தில் மட்டும் 55 லட்சம் மக்கள் இறந்து போயிள்ளதாக அவர்களே பதிவு செய்துள்ளார்கள் . அப்படிப்பட்ட ஒரு சூழலை நோக்கி தான் நம்மை இந்த அரசு அழைத்து செல்லுகிறது .\nஇந்தியாவில் பல்வேறு தொழில்துறைகள் வளர்ந்திருப்பது போலவே, கால்நடைகளின் எண்ணிக்கையும் , கால்நடை வளர்ப்பும் அதன் துணை தொழில்களும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. 1992ஆம் ஆண்டு 470.9 மில்லியனாக இருந்த கால்நடை எண்ணிக்கை, 2012ஆம் ஆண்டு 512.1 மில்லியனாக உயர்ந்துள்ளது. 2000ஆம் ஆண்டு 78.3 மில்லியன் டன்னாக இருந்த பால்பொருள் உற்பத்தி, 2016ஆம் ஆண்டு 155.5 மில்லியன் டன்னாக உயர்ந்து இருக்கிறது. 2020 ஆண்டு தோல்பொருட்களின் உற்பத்தி 27 பில்லியன் டாலராக இருக்க வேண்டும் என மோடி அரசு திட்டமிட்டுள்ளது. உலகின் மொத்த தோல் உற்பத்தியில் 12 சதவிதமும் காலனி உற்பத்தியில் 9% இந்தியாவில் நடைபெறுகிறது .\nகால்நடை பொருளாதாரத்தின் முக்கிய பங்காக இருப்பது இறைச்சி மற்றும் தோல், பால் பொருட்கள் உற்பத்தியாக இருக்கின்றது. இந்தியாவின் இறைச்சி உற்பத்தி 2013-14 ஆம் ஆண்டில் 59.5லட்சம் டன்னாக இருந்தது. இதில் அரசின் கண்காணிப்பில் நிறுவனங்களால் நடத்தப்படும் கோழிப்பண்ணை இறைச்சி 26.8லட்சம் டன் மட்டுமே விவசாயிகளால் வளர்க்கபடும் மாட்டிறைச்சி 14.3 லட்சம் டன், ஆட்டிறைச்சி 13.8 லட்சம் டன், பன்றி இறைச்சி 4.4 லட்சம் டன். 2014-15ஆம் ஆண்டில் 32.5 லட்சம் டன் உற்பத்தி என்பது நிறுவங்னங்கள் அல்லாத சிறு, குறு விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. 2012-13 -ல் 59.5 லட்சம் டன்னாக இருந்த இறைச்சி உற்பத்தி 2016ஆம் ஆண்டு 73.7 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது மட்டுமல்லாமல் ஆண்டுக்கு 90.4 லட்சம் டன் மீன் இறைச்சி இந்தியாவில் கிடைக்கிறது. 2015-16ஆம் ஆண்டில் இந்தியாவின் பால் பொருட்களின் உற்பத்தி 155.5 மில்லியன் டன் என்கிறது இந்திய அரசின் புள்ளியியல் துறை தகவல்.\nமோடி அரசின் புதிய ஒழுங்குமுறைச் சட்டம் என்பது பல கோடி எளிய மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் இந்த மிகப்பெரிய கால்நடை வளர்ப்பு தொழில் சந்தையை ஒரு சில நிறுவனங்களின் உடைமையாக்கி, கோழிப் பண்ணைகளைப் போல பெரும் நிறுவனங்களே மாட்டு பண்ணைகளையும், ஆட்டுப்பண்ணைகளையும் நடத்தும். அவர்களே இறைச்சிக் கடைகளையும் நடத்துவார்கள்; ஏற்றுமதியும் செய்வார்கள். இவ்வாறு நடக்கும்பட்சத்தில் நான்கு மாடுகளையோ அல்லது பத்து ஆடுகளையோ வளர்த்து வாழ்பவர்களும் ,சிறு கிராமங்கள் முதல் பெருநகரங்களின் தெருமுனைகளில் இறைச்சிக்கடை நடத்துபவர்களும் எந்த வாய்ப்புமற்று அந்த தொழிலிலிருந்து வெளியியேற்றப்படுவார்கள்.\nஇனி ஆடு ,மாடு வாங்குவதற்கு பொதுத்துறை வங்கிகளும் ,கூட்டுறவு சங்கங்களும் கொடுக்கும் மானியக் கடன்கள் முழுமையாக நிறுத்தபடும். ஏனெனில் இனி ஆடு, மாடு வளர்ப்பதற்கும், வெட்டுவதற்கும், விற்ப்பதற்கும் அம்பானிகளும், அதானிகளும் வருவார்கள். இது ஏதோ கிராமத்து விவசாயிகளுக்கும் கறிக்கடை நடத்துபவருக்குமான வாழ்வாதார பிரச்சனை என்று நாம் கடந்து விட முடியாது. ஏனென்றால் பால் பொருளுக்கும், பதப்படுத்தபட்ட இறைச்சிக்கும் 12 முதல் 18 சதவித வரியை ஜி எஸ் டி மசோதா மூலம் கொண்டு வந்துருக்கிறார்கள். நீங்கள் வாங்கும் மீன், பால், இறைச்சியின் விலையில் 18 சதவிதத்தை கூட்டிப் பார்த்துக் கொள்ளுங்கள்.\nகால் நடை தமிழர் பண்பாட்டு தலித் தோல் பண்பாட்டு பால் பொருள் பால் வணிகம் மாட்டு இறைச்சி முஸ்லிம் மோடி வணிகம் வேலை இழப்பு 2017-07-14\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபாஜகவினர் நன்றி கெட்டவர்கள்; மோடியை காப்பாற்றியாவரே பால் தாக்கரேதான்\nகாஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கம்;10 லட்சம்தொழிலாளர்கள் வேலை இழப்பு;தொழுகைக்கும் அனுமதி இல்லை\nமோடிக்கு ஆதரவாக பேசிய ஜெய்ராம் ரமேஷ்க்கு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்\n“அரசை எதிர்த்தால் தேசவிரோத சட்டம்” மோடியை கடுமையாக விமர்ச்சித்த பிரியங்கா காந்தி\nவேலையில்லா திண்டாட்டம் தேசிய பேரழிவாக உயர்வு; மோடி, வீட்டுக்கு போக வேண்டியதுதான் ராகுல் ட்விட்\nமோடியை மீண்டும் சீண்டிய ராகுல்;இது தான் உங்கள் யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகாஸ்மீர் விவகாரம்;இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்த தயார்: ஐ.நா. சபை அறிவிப்பு\nசர்வதேச கவனத்தை ஈர்த்த கீழடியில் 6-வது கட்ட அகழாய்வு பணிகள் துவக்கம்\nகுடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக சட்டசபை முற்றுகை பேரணி;சென்னையில் லட்சக்கனக்கானோர் திரண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/ponnukku-thanga-manasu/141172", "date_download": "2020-02-20T06:38:34Z", "digest": "sha1:ZWZZLNWRLKDIXIBZI4CE5LJ7KPYWOPHQ", "length": 5382, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Ponnukku Thanga Manasu - 12-06-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅமெரிக்க வரலாற்றில் சாதனை படைத்த தமிழர்\nஸ்ரீலங்காவிற்குள் இனி ஒருபோதும் இடமில்லை\nகமல���.. ஷங்கர்.. காஜல் அகர்வால் மயிரிழையில் உயிர்தப்பினர் கிரேன் விபத்தை நேரில் கண்டவர் அளித்த திகிலூட்டும் தகவல்\nமுன்னணி நடிகர் தனுஷுக்கு கொலை மிரட்டல், இது தான் காரணமா\n350 ஓட்டங்கள் குவித்து மிரள வைத்த இலங்கையை சேர்ந்த வீரர் 24 வருட சாதனையை முறியடித்தார்\n“உன்னுடைய அந்த இடத்தை தான் பார்ப்பேன்” - பொதுமேடையில் நடிகையிடம் கூச்சமே இல்லாமல் பேசிய விஜய்..\nசிவகார்த்திகேயன் வாழ்வில் எழுந்த விவாகரத்து பிரச்சினை... மனைவி கர்ப்பமாக இருந்த தருணத்தில் நடந்தது என்ன\nமுக்கிய பிரபலத்தின் மருமகன் உள்ளிட்ட இந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்த நபர்களின் புகைப்படங்கள் வெளிவந்தது, இதோ\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த மரணத்திற்கு காரணமான நபர் தலைமறைவு, யார் தெரியுமா\nநீண்ட நாள் இருந்து வந்த ரஜினி சாதனையை பின்னுக்கு தள்ளிய விஜய், இன்னும் ஒன்று தான் மிச்சம், என்ன தெரியுமா\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து.. நூலிழையில் தப்பிய ஷங்கர்.. இறந்தவர்களில் ஒருவர் பிரபலத்தின் மருமகனா\nநடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா மகன் எப்படி இருக்கிறார் தெரியுமா\nஇலங்கைத் தமிழரை திருமணம் செய்து விவாகரத்து வரை சென்ற வாழ்க்கை... தற்போது மகிழ்ச்சியில் ரம்பா வெளியிட்ட புகைப்படம்\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆல்யா எப்படி இருக்கிறார் தெரியுமா\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்த நபரின் புகைப்படம் வெளிவந்தது, இதோ\nபடு மாடர்னாக மாறிய ரோபோ ஷங்கரின் மகள் இணையத்தில் லீக்கான புகைப்படம்.... கடும் ஷாக்கில் ரசிகர்கள்\nமாநாடு படத்தின் முதல் காட்சி வெளிவந்தது, விடியோவுடன் இதோ\nசமையல் செய்த தொகுப்பாளினி மணிமேகலை.. திடீரென வெடித்த குக்கர்.. வெளியான வைரல் காட்சி..\nநடிகர் சூர்யாவின் தங்கை சிறுவயதில் எப்படி இருக்கிறார் தெரியுமா இணையத்தில் வெளியான அரிய குடும்ப புகைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/201131", "date_download": "2020-02-20T04:42:18Z", "digest": "sha1:C7FLMOCQNMACRZOYB64APGNHZMKTEOMW", "length": 10215, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "“அன்வார் ஆதரவாளர்கள் தினமும் சாடிக் கொண்டிருக்கும்போது பிரதமர் எப்படி நாட்டை ஆள முடியும்?” சைட் சாதிக் கேள்வி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 “அன்வார் ஆதரவாளர்கள் தினமும் சாடிக் கொண்டிருக்கும்போது பிரதமர் எப்படி நா���்டை ஆள முடியும்\n“அன்வார் ஆதரவாளர்கள் தினமும் சாடிக் கொண்டிருக்கும்போது பிரதமர் எப்படி நாட்டை ஆள முடியும்” சைட் சாதிக் கேள்வி\nகோலாலம்பூர் – துன் மகாதீர் பதவி விலகுவதற்கான தேதி நிர்ணயம் தொடர்பில் நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்களிடையே நாளுக்கு நாள் கருத்து வேறுபாடுகளும், முட்டல் மோதல்களும் அதிகரித்து வரும் வேளையில், இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் புதிதாக அந்த மோதலில் இணைந்திருக்கிறார்.\nநம்பிக்கைக் கூட்டணியின் இளைஞர் பகுதித் தலைவருமான சைட் சாதிக் “அன்வார் இப்ராகிமின் தீவிர ஆதரவாளர்கள் தினமும் மகாதீர் குறித்து எதிர் கருத்துகளையே வெளியிட்டு வருவதால் நாட்டை நிர்வகிப்பதில் மகாதீர் சிரமத்தை எதிர்நோக்குகிறார்” என சாடினார்.\nஅன்வாரின் அந்த ஆதரவாளர்கள் ராம்கர்ப்பால் சிங், பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி, ரோனி லியூ, ரபிசி ரம்லி, அப்துல்லா சானி, அக்மால் நசீர், சுக்ரி ரசாப் மற்றும் சைட் ஹூசேன் அலி ஆகியோர் என சைட் சாதிக் பகிரங்கமாக பெயர் குறிப்பிட்டார்.\nஅன்வாரை அடுத்த பிரதமராக நியமிக்கும் வாக்குறுதியை மகாதீர் மீறியதே இல்லை என்றும் தெளிவுபடுத்திய சைட் சாதிக், “எப்போது இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டாலும் தனது நிலைப்பாட்டில் இருந்து மகாதீர் விலகியதே இல்லை. அன்வாரிடம்தான் பதவியை ஒப்படைப்பேன் என்று கூறி வந்திருக்கிறார். நம்பிக்கைக் கூட்டணியில் ஒருங்கிணைந்த முடிவுக்கு மகாதீர் எப்போதுமே மரியாதை தருவதோடு அதற்குக் கட்டுப்பட்டும் நடந்து கொள்கிறார்” என்றும் சைட் சாதிக் மகாதீரைத் தற்காத்தார்.\nசைட் சாதிக் தனது கருத்துகளை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.\nஇதற்கு முன்னதாக “தொடர்ந்து 5 இடைத் தேர்தல் தோல்விகளுக்கு பிரதமர் என்ற முறையில் மகாதீர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்” என ராம் கர்ப்பால் சிங் கூறியிருந்தார். மகாதீருக்கும், அன்வாருக்கும் இடையிலான பதவிப் பரிமாற்றம் தொடர்பான கால நிர்ணயம் அறிவிக்கப்படாததே நம்பிக்கைக் கூட்டணி மீதான பொதுமக்களின் ஆதரவு சரிந்து வருவதற்கான காரணம் எனவும் ராம் கர்ப்பால் தெரிவித்திருந்தார்.\nPrevious articleகார்களின் விலையில் ஏற்றமா\nNext articleசபாவிலும் சளிக்காய்ச்சல் தொற்று நோய் பதிவு, ஸ்டெல்லா மாரிஸ் பள்ளி மூடப்பட்டது\n“அர��ாங்கம் மாறினால் இப்போதுள்ள கொள்கைகள் நிலை நிறுத்தப்படுமா என்பது தெரியாது\nபிப்ரவரி 21 முடிவு என்னவாக இருந்தாலும் ஏபெக் மாநாட்டுக்குப் பின்னர் பதவி விலகுவது உறுதி – மகாதீர்\n“இளைய தலைமுறையினரிடையே நன்னெறி பண்புகளை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டை தொடர்ந்து வலுப்படுத்த முடியும்\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\n“நவம்பரில் பதவி விலகுவேன், எந்தவொரு ஆதரவு இயக்க நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடவில்லை\n“அரசாங்கம் மாறினால் இப்போதுள்ள கொள்கைகள் நிலை நிறுத்தப்படுமா என்பது தெரியாது\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\nநாட்டின் முக்கியக் கல்வியாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் காலமானார்\nஇந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/this-fake-whatsapp-application-can-gain-access-your-photos-phone-numbers-017245.html", "date_download": "2020-02-20T05:45:36Z", "digest": "sha1:L52YURPDLMNTPWPZ2VY3OZRITUDSPQIW", "length": 23236, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "தெரியாமல் கூட வாட்ஸ்ஆப் ப்ளஸ்-ஐ டவுன்லோட் செய்ய வேண்டாம்; ஏன்.? | This fake WhatsApp application can gain access to your photos and phone numb - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n7 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n7 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n8 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\n8 hrs ago Honor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies ஓவர் சென்டிமென்ட்டால்ல இருக்கு.. ஒரு படம்தானே பிளாப்... அதுக்குள்ள ஹீரோயின் சமந்தாவை தூக்கிட்டாங்க\nNews இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\n சுத்தமான பெட்ரோலை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் இடம் பெறுமாம்\nSports ரோஹித் இட��்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\nLifestyle வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெரியாமல் கூட வாட்ஸ்ஆப் ப்ளஸ்-ஐ டவுன்லோட் செய்ய வேண்டாம்; ஏன்.\nவாட்ஸ்ஆப் ப்ளஸ் எனப்படும் ஒரு போலியான வாட்ஸ்ஆப் அப்ளிகேஷன் இணையத்தில் கண்டறியப்பட்டுள்ளது. ஒருவரின் தனிப்பட்ட தகவலை அணுகுவதற்கான சாத்தியமான திறனை கொண்டுள்ளது இந்த வாட்ஸ்ஆப் ப்ளஸ் ஆனது ஸ்பேம் கமெண்ட்ஸ் மூலம் பரவுகிறது. அந்த ஸ்பேம் கமண்ட்ஸ் ஆனது, வாட்ஸ்ஆப் ப்ளஸ் ஏபிகே-வை டவுன்லோட் செய்ய வழிவகுக்கின்றன.\nஇந்த \"வாட்ஸ்ஆப் ப்ளஸ்\" ஆனது, கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட போலி செயலியான \"வாட்ஸ்ஆப் ரிஸ்க்வேர்\" அப்ளிகேஷனின் மற்றொரு மாறுபாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாட்ஸ்ஆப் ப்ளஸ் என்றால் என்ன.\nஇந்த போலி ஆப் ஆனது, வாட்ஸ்ஆப்பின் அதிகாரப்பூர்வ (பச்சை நிற) லோகோவை, ஒரு தங்க நிறத்தில் கொண்டுள்ளது. டேட்டாவை திருடும் இந்த போலி வாட்ஸ் ஆப் ஆனது லாஸ்ட் சீன், ப்ளூ டிப்ஸ் மறைப்பு, டைப்பிங் வாசகம் ஆகியவற்றை மறைக்கும் அம்சங்களை கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பார்த்த விவரத்தை கூட மறைக்கலாம்.\nமேலும் இந்த போலியான ஆப் வழியாக. பிளே செய்யப்பட்ட வாய்ஸ் கிளிப்பை மறைக்கலாம் மற்றும் உங்கள் நண்பரின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை பார்த்த விவரத்தை விட மெனு வழியாக மறைக்கலாம். கிடைக்கப்பெற்றுள்ள ஒரு தகவலை அடிப்படையாகக் கொண்டு, இந்த போலி பயன்பாட்டை அபு என்று அழைக்கப்படும் ஒரு நபர் உருவாக்கியுள்ளார். இந்த இணையத்தளம் அரபு மொழியில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஒரே நேரத்தில் 100 போட்டோ.\nஉடன் ஒரே நேரத்தில் 100 போட்டோக்களை பகிர்தல், ப்ரைவஸி செட்டிங்ஸ்-க்கான இரகசிய பாஸ்வேர்ட் உட்பட பல நம்பமுடியாத அம்சங்களை கொண்டுள்ள இந்த வாட்ஸ்ஆப் முழுக்க முழுக்க போலியான ஒரு ஆப் ஆகும். மிகவும் சுவாரசியமான அம்சங்களை கொடுக்கும் மறுபக்கம் பயனரின் தனிப்பட்ட தகவல்களை திருடுகிறது.\nWhatsApp Plus என்பது Android / PUP.Riskware.Wtaspin.GB என்கிற போலி ஆப்பின் மற்றொரு மாறுபாடு என்று கூறப்படுகிறது. பெரும்பாலான போலி வாட்ஸ்ஆப் ஏபிகே-வில் காணபப்டும் com.gb.atnfas என்கிற குறியீட்டை கொண்டுள்ளது. இந்த போலி ஆப் ஆனது எப்படி வேலை செய்கிறது என்பதை இன்னும் துல்லியமாக டீகோட் செய்யவில்லை என்றாலும் கூட, இது உங்கள் மொபைலில் உள்ள புகைப்படங்கள், தொலைபேசி எண்கள் மற்றும் பலவற்றை திருடுகிறது என்பது மட்டும் உறுதியாக கண்டறியப்பட்டுள்ளது.\nஎப்போது தூங்க செல்கிறார் என்பது உட்பட.\nசமீபத்தில் \"சாட்வாட்ச்\" எனப்படும் ஒரு புதிய ஆப் வழியாக ஒரு பயனரின் சாட் நடவடிக்கையை கண்காணிக்க முடியும் என்கிற தகவல் வெளியானதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கூறப்படும் சாட்வாட்ச் ஆப் ஆனது வாட்ஸ்ஆப்பின் ஆன்லைன் அல்லது ஆப்லைன் நிலையை கண்காணிக்கிறது. அதன் வழியாக ஒருவர் எத்தனை முறை வாட்ஸ்ஆப்பிற்குள் நுழைகிறார். ஒவ்வொரு நாளும் எப்போது தூங்க (படுக்கைக்கு) செல்கிறார் போன்ற மதிப்பீடுகளை கணக்கிடுகிறது.\nஇன்னும் எளிமையாக கூற வேண்டுமானால், உங்களின் வாட்ஸ்ஆப் ஆன்லைன் / ஆப்லைன் நிலையைப் பயன்படுத்தி, நீங்கள் வாட்ஸ்ஆப்பில் பேசுவதற்கு எப்போது தயாராக இருப்பீராகள் என்பதை உங்களுக்கே தெரியாமல் ஆராய்ந்து வைத்திருக்கும் இந்த சாட்வாட்ச் ஆப். இதில் மோசமான விஷயம் என்னவென்றால், நீங்கள் உங்களின் ரீட் ரெசிப்ட் அல்லது லாஸ்ட் ஸீன் போன்ற கடுமையான ப்ரைவஸி செட்டிங்ஸை 'ஆப்' செய்து வைத்திருந்தாலும் கூட, சாட்வாட்ச் ஆப் வழியாக நீங்கள் கண்காணிக்கப்படுவீர்கள் என்பது தான்.\nஸ்க்ரீன்ஷாட் இல்லாமல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை பாதுகாப்பது எப்படி\nஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது.\nலைஃப்ஹேக்கர் வழியாக வெளியாகியுள்ள இந்த டேட்டா திருட்டு அறிக்கையின் படி, \"சாட்வாட்ச் ஆப் ஆனது முதலில் ஐஓஎஸ் தளத்தில் தொடங்கப்பட்டு, பின்னர் கண்டறியப்பட்டு ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது. தற்போது சாட்வாட்ச் ஆப், ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் கிடைக்கிறது. லைஃப்ஹேக்கர் அறிக்கையில் வெளியான மற்றொரு மோசமான தகவல் என்னவென்றால், சாட்வாட்ச் ஆப்பின், வெப் வெர்ஷனை உருவாக்கும் முனைப்பில் டெவலப்பர்கள் பணியாற்றி வருகிறார்களாம். அதே அறிக்கையில் \"இந்த குறிப்பிட்ட ஆப்பை பிளாக் செய்யும் பணிகளை வாட்ஸ்ஆப் விரைவில் நிகழ்த்தும்\" என்று கூறி ஆறுதல் அளிக்கிறது.\nஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்துவது எப்படி\nவாட்ஸ்ஆப் - இவ்வளவு பலவீனமானதா.\nமறுகையில், வாட்ஸ்ஆப்பின் எண்ட்- டூ- எண்ட் என்க்ரிப்ஷன் (end-to-end encryption), செயல்திறன் மிக்க ஒரு அம்சமாக உள்ளது. ஆக, வாட்ஸ்ஆப் வழியாக நிகழும் எந்தவொரு உரையாடலையும் மூன்றாவது நபரால் படிக்க முடியாது.\nஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் அதிகம் ஆக்கிரமிப்பது இந்த செயலி தான்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nஹலோ facebook ஓனர் மார்கா.,உங்க அக்கவுண்டயே ஹேக் செஞ்சுட்டோம்ல:அடேய் ஹேக்கர்களா- இது எப்படி இருக்கு\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nபெண்களிடம் பேசுவது, மிரட்டுவது, பணம் பறிப்பது., இதான் தொழிலே- பேஸ்புக் இளைஞனுக்கு நேர்ந்தநிலை இதான்\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nWhatsapp Pay இந்தியாவில் களமிறங்க தயார்; NPCI ஒப்புதல் கிடைச்சாச்சு\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n பாதுகாக்க உடனே இதை செய்யுங்கள்.\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nவாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள புதிய டார்க் சாலிட் கலர் சேவை பற்றி தெரியுமா\nSamsung Galaxy A71 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.\nஉஷார் மக்களே., வாட்ஸ் அப் குறித்து அதிர்ச்சி தகவல்: எச்சரிக்கை விடுத்த பிரபல நிறுவனர்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nNokia 2.3 : மிரட்டலான நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nRealme நேரம்- சும்மா புகுந்து விளையாடலாம்: பிப்., 24 வரை காத்திருங்கள்- கெத்து காட்டலாம்\nSamsung Galaxy S10: சாம்சங் எஸ்10தொடர் ஸ்மார்ட்போன்களுக்கு திடீரென விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/11/03031724/Who-is-going-to-form-a-new-government-in-Maharastra.vpf", "date_download": "2020-02-20T06:11:41Z", "digest": "sha1:V64LXOC3R65NFEH2X6FGPAVOFHKXTN5B", "length": 19155, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Who is going to form a new government in Maharastra? - Extension of the tug || மராட்டியத்தில் புதிய அரசு அமைக்கப்போவது யார்? - ��ழுபறி நீடிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமராட்டியத்தில் புதிய அரசு அமைக்கப்போவது யார் - இழுபறி நீடிப்பு + \"||\" + Who is going to form a new government in Maharastra\nமராட்டியத்தில் புதிய அரசு அமைக்கப்போவது யார்\nமராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் என்று பா.ஜனதா மந்திரி கூறியதற்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.\nமராட்டிய சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் 161 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா, சிவசேனா கூட்டணி (105-56) ஆட்சி அமைப்பதில் 10 நாட்களாக இழுபறி நீடித்து வருகிறது.\nமுதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டுகள் சுழற்சி அடிப்படையிலும், மந்திரி பதவிகளை சரிசமமாகவும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையை பா.ஜனதா நிராகரித்துவிட்டதால் இந்த இழுபறி தொடர்கிறது.\nஇந்தநிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சித்து வருகிறது. இதுதொடர்பாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது சரத்பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் போனில் பேசி ஆலோசனை நடத்தினர்.\nசிவசேனாவின் திட்டம் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நாளை (திங்கட்கிழமை) டெல்லியில் சந்தித்து பேச சரத்பவார் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.\nகாங்கிரசை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. உசேன் தல்வாய் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், “ஜனாதிபதி தேர்தலின்போது காங்கிரஸ் வேட்பாளர்கள் பிரதீபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி ஆகியோரை சிவசேனா ஆதரித்தது. எனவே ஆட்சியமைக்க சிவசேனா ஆதரவு கேட்டு வந்தால், அதை நிச்சயம் ஆதரிக்க வேண்டும். இதன்மூலம் பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து விரட்ட முடியும்” என்று கூறியுள்ளார்.\nஆனால் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர்களான சுஷில்குமார் ஷிண்டே, சஞ்சய் நிருபம் ஆகியோர் சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் நேரடியாக ஆட்சியில் பங்கேற்க கூடாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nஎனவே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிறிய கட்சிகள், சுயேச்சைகள் ஆகியோருடன் இணைந்து காங்கிரஸ் கட்சியின் மறைமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடியுமா என்பது குறித்தும் சிவசேனா ஆலோசித்து வருகிறது.\nசிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி., “ஆட்சியமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை சிவசேனா ஒரு போதும் நிறுத்தவில்லை. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தொடங்கவும் இல்லை. விதிமுறைகளின்படி தனிப்பெரும் கட்சியை (பா.ஜனதா) ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பார். ஆனால் அரசு அமைய 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அவசியம். காங்கிரஸ் எம்.பி. உசேன் தல்வாய் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறியதை வரவேற்கிறோம். ஆனாலும் நாங்கள் கூட்டணி தர்மத்தை காப்பாற்ற கடைசிவரை முயற்சிப்போம்” என்றார்.\n7-ந் தேதிக்குள் புதிய அரசு பதவி ஏற்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் என பா.ஜனதா கூறியதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்து உள்ளது. அக்கட்சியின் பத்திரிகையான ‘சாம்னா’வில், “இந்த மிரட்டல் பேச்சுக்கு என்ன அர்த்தம். ஜனாதிபதி உங்கள் சட்டைப்பைக்குள் இருக்கிறார் என்பதா அல்லது ஜனாதிபதியின் முத்திரை பா.ஜனதா அலுவலகத்தில் இருக்கிறதா அல்லது ஜனாதிபதியின் முத்திரை பா.ஜனதா அலுவலகத்தில் இருக்கிறதா அந்த முத்திரையை பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவருவோம் என பா.ஜனதா சொல்ல முயற்சிக்கிறதா அந்த முத்திரையை பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவருவோம் என பா.ஜனதா சொல்ல முயற்சிக்கிறதா\nசிவசேனா ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வரும் என்று பா.ஜனதா நம்பியுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, “இன்னும் சில நாட்களே இருந்தாலும் எங்கள் கூட்டணி கட்சியான சிவசேனா பேச்சுவார்த்தைக்கு வரும் என்று நம்புகிறோம். அப்போது பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும்” என்றார்.\nஒருவேளை சிவசேனா ஒத்துழைக்கவில்லை என்றாலும் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றியும் பா.ஜனதா ஆலோசித்து வருகிறது. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பா.ஜனதா தனித்து ஆட்சி அமைப்பது என்றும், நம்பிக்கை ஓட்டெடுப்பில் 15 சுயேச்சைகள், சிறிய கட்சிகள் ஆதரவுடன் வெற்றிபெறுவது என்றும் திட்டமிட்டுள்ளது.\n1. தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க முடியாது ; மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே\nஅனைத்து மதத்தினரையும் பாதிக்கும் என்பதால், தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க முடியாது என்று மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.\n2. மே 1-ந் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க மராட்டிய அரசு முடிவு\nமராட்டியத்தில், ஒருமுறை பயன்படுத்தி விட்டு வீசும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மே 1-ந் தேதி முதல் தடை விதிக்கப்படும் என மந்திரி ஆதித்ய தாக்கரே அறிவித்து உள்ளார்.\n3. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\nமராட்டியத்தில் இன்னும் 2 ஆண்டுகளில் 350 அடி உயரதிற்கு அம்பேத்கர் சிலை தயாராக உள்ளதாக அம்மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவார் தெரிவித்துள்ளார்.\n4. மராட்டியத்தில் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு: யாருக்கு என்ன பொறுப்பு\nமராட்டியத்தில் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. துணை முதல் மந்திரி அஜித் பவாருக்கு நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது.\n5. மராட்டியத்தில் துணை முதல்-மந்திரி அஜித் பவாருக்கு நிதித்துறை கிடைக்க வாய்ப்பு\nமராட்டியத்தில் மந்திரிகள் பதவியேற்ற நிலையில், அவர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் மூண்டால் 12½ கோடி பேர் பலியாகும் ஆபத்து ஜெர்மனி ஆய்வு அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்\n2. பேருந்து நிலையத்தில் வாகனம் கிடைக்காததால் அரசு பஸ்சை திருடி சென்ற ஊழியர்\n3. திருமண நாளில் மலரும் நினைவுகளை பகிர்ந்த பிரியங்கா டுவிட்டரில் படங்களையும் வெளியிட்டார்\n4. முதுமையிலும் முதுகலை பட்டம் பெற்று சாதனை படைத்த 93 வயது தாத்தா\n5. ஆதார், குடியுரிமைக்கான ஆவணம் அல்ல தனித்துவ அட���யாள ஆணையம் விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76813-car-accident-in-dindugal.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2020-02-20T04:54:57Z", "digest": "sha1:NSSHPOBUWU6QMPZWQYFIWVVMESAJOV3I", "length": 15354, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி! | Car accident in Dindugal", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nசென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\nதிண்டுக்கல் மாவட்டம், தும்மிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன். அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் இவருக்கு 58 வயதாகிறது. இவரும், இவரது மனைவி வசந்தா, தாயார் ஜெயகனி, உறவினர்கள் செல்வமைந்தன், ஜெயந்தால்மணி என 4 பேரும் சேர்ந்து கொண்டு, சாத்தான்குளம் அருகே நடைபெற இருக்கும் திருமணத்திற்காக காரில் புறப்பட்டுச் சென்றனர். காரை வெள்ளையன் ஓட்டிச் சென்றார்.\nஇன்னொரு புறம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 26 வயதான பிரகதீஷ் என்ற டாக்டர், அவருடைய பாட்டி பெரியம்மாளை அழைத்துக் கொண்டு ஒட்டன்சத்திரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் ஓட்டி வந்த கார்கள், கொடைரோடு அருகே வந்துக் கொண்டிருந்த போது, எதிரெதிரே அசுர வேகத்தில் மோதிக் கொண்டன.\nஓவர் ஸ்பீடில் காரை ஓட்டி வந்த டாக்டர் பிரகதீஷ், அவருக்கு முன்னால் சென்றுக் கொண்டிருந்த லாரி ஒன்றை ஓவர் டேக் செய்ய முயன்றிருக்கிறார். அப்போது, சைக்கிளில் சென்று கொண்டிருந்த கிருஷ்ணன் என்கிற 70 வயது முதியவர் மீது மோதியிருக்கிறார். அதே வேகத்தில் பிரகதீஷ் ஓட்டி வந்த கார், தறிகெட்டு ஓடி கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர், நான்கு வழிச்சாலையின் சென்டர் மீடியன் மீது மோதி, செண்டர்மீடியனையும் உடைத்துக் கொண்டு, எதிர்புறத்தில் வெள்ளையன் ஓட்டி வந்துக் கொண்டிருந்த கார் மீது அதே வேகத்தில் பயங்கரமாக மோதியது.\nசினிமாவில் வரும் காட்சிகளைப் போல கண்ணிமைக்��ும் நேரத்தில் அடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்தி, அப்பளம் போல கார் நொறுங்கியது. இந்த கோர விபத்தைப் பார்த்த பொதுமக்களும், பின்னால் வந்த வாகன ஓட்டிகளும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனார்கள்.\nஅப்பாவியாய் குடும்பத்துடன் கல்யாணத்திற்கு சென்றுக் கொண்டிருந்த வெள்ளையன், ஜெயகனி, செல்வமைந்தன் ஆகிய 3 பேரும் காரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பிரகதீஷ் ஓட்டி வந்த காரில் அமர்ந்திருந்த பாட்டி பெரியம்மாளும் அதிர்ச்சியில் அதே இடத்தில் உயிரிழந்தார். போலீசார் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு, விபத்தை ஏற்படுத்திய பிரகதீஷ், வசந்தா, ஜெயந்தால்மணி, சைக்கிளில் வந்த கிருஷ்ணன் ஆகியோரை படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபின்னர் சிகிச்சைப் பலனின்றி கிருஷ்ணன் மருத்துவமனையில் இறந்து விட்டார். மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்கள்.\nபோலீசார், இந்த விபத்து குறித்து கொடைரோடு டோல்கேட் அருகே உள்ள சிசிடிவி கேமிராவை ஆராய்ந்தனர். டாக்டர் பிரகதீஷ் மேல் தான் முழு தவறும் உள்ளதாக தெரிகிறது. முன்னால் சென்ற லாரியை வேகமாக ஓவர்டேக் செய்ய முயன்றதால் விபத்து நிகழ்ந்திருப்பது தெரிய வந்தது. அசுர வேகத்தில் சென்று, சைக்கிளில் வருபவர் மீது மோதிய சிசிடிவி காட்சி காண்போரை பதற வைத்து வருகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபிறந்த குழந்தையை சாக்கடையில் வீசிய கொடூரம்\n சிறுமியைக் கடத்திச் சென்ற பெண்\n திருப்பூரில் வேலை வாய்ப்பு அதிர்ச்சி\n18 வயசுல கல்யாணம்... 20 வயசுல குழந்தை... லாரி ஓட்டுநரின் மகள்... 17 தங்க பதக்கங்கள் வென்று சாதனை\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மி��்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிபத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது மின்னல் வேகத்தில் மோதிய தனியார் பேருந்து - 4 பேர் பலி\nகோர விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கிய கார் - துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\nகுடிபோதையில் பெண் மீது மோதிய இன்ஸ்பெக்டர் - தர்மஅடி கொடுத்த மக்கள்..\nதாய், தந்தை, ஒன்றரை வயது குழந்தை என ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியான சோகம்.. விபத்து..\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nரிக்‌ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..\nசர்க்கரை வியாதியா.. கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்கள்..\nகுப்பைகளை உரமாக்க 90 கோடி தமிழக அரசின் அடுத்த அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/life-style/risk-of-alcohol-abuse", "date_download": "2020-02-20T05:57:15Z", "digest": "sha1:U4KZA6CJH4BEDOUQAPFU6BLVRYYIPNXQ", "length": 11090, "nlines": 56, "source_domain": "www.tamilspark.com", "title": "நீங்கள் மது அருந்துபவர்களா? உங்களுக்கு ஏற்படும் பிரச்னை என்ன தெரியுமா? - TamilSpark", "raw_content": "\n உங்களுக்கு ஏற்படும் பிரச்னை என்ன தெரியுமா\n உங்களுக்கு ஏற்படும் பிரச்னை என்ன தெரியுமா\nதற்போதைய வாழ்க்கை முறையில் எதற்கு எடுத்தாலும் பார்ட்டி, அதிலும் பார்ட்டியில் மது அருந்துவதையே பலர் வழக்கமாக வைத்துள்ளனர். மது அருந்துவதால் புற்றுநோய் உள்ளிட்ட பல எண்ணிக்கையிலான நோய்கள் ஏற்படுகின்றன.\nபார்ட்டியின்போது சிலர் எவ்வளவு அருந்துகிறோம் என்பதே தெரியாமல் அளவுக்கு அதிகமாக குடிப்பார்கள். இதனால் உடலுக்கு ஆபத்து ஏற்படுவது நிச்சயமாகும். மதுவை தினமும் அளவு மீறி அருந்துவதால் விரைவில் உயிரிழப்பது நிச்சயமாகும். எனவே எப்போது மது அருந்தினாலும் அதில் கட்டுப்பாடான அளவு அவசியம் ஆகும்.\nஅதிகப்படியான மது அருந்துவதால், கல்லீரல் பாதிப்பு, கணையம் பாதிப்பு ஏற்பட்டு விரைவில் உயிரிழக்க நேரிடும���. தற்போதய வாழ்கை முறையில் எந்தவித தீய பழக்கமும் இல்லாதவர்களுக்கு கூட பல நோய்கள் ஏற்படுகின்றன. மது பழக்கம் உள்ளவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பழக்கத்தை விட்டுவிடுங்கள். ஏனென்றால் மதுப்பழக்கத்தினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nமது அருந்துவதால், தூக்கமின்மை, வாந்தி, வயிற்றுப்புண், காச நோய் உயர் ரத்த அழுத்தம், இருதய வீக்கம், மலட்டுத்தன்மை, நரம்பு மண்டல சோர்வு, கல்லீரல் பாதிப்பு, மாரடைப்பு, திடீர் மரணம், தற்கொலைக்கு துாண்டுதல் போன்ற விளைவுகள் ஏற்படும் என சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர். எனவே மதுப்பழக்கம் உள்ளவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பழக்கத்தை விட்டுவிடுங்கள். இல்லாவிட்டால் உங்களுக்கு அடுத்த தலைமுறையே இல்லாமல் போய்விடும்.\nஎன்னடா இது ஒரு உளுந்தவடையால் முதியவருக்கு ஏற்ப்பட்ட சோகம்\nமது அருந்திவிட்டு அதிகாலையில் வாந்தி, மயக்கம் வந்தால் அதனை மட்டும் செய்யாதீர்கள்\nஇப்படி ஒரு அப்பன் எந்த பெண் பிள்ளைக்கும் இருக்க கூடாது டெல்லியில் நடந்த கொடூர சம்பவம்\nஊரெல்லாம் நோட்டீஸ் ஒட்டி குடிமகனின் அட்டூழியம், இந்த குடிப்பழக்கத்தால் இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ.\nபெண்கள் கழிவறையிலிருந்து வெளியே வந்த பேராசிரியர் சந்தேகமடைந்து உள்ளே சென்ற மாணவிக்கு ஏற்ப்பட்ட அதிர்ச்சி\nதிருடனுடன் குத்துச்சண்டை போட்ட 77 வயது முதியவர்.. சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சி.\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் நேர்ந்த கோர விபத்து 3 பேர் பரிதாப பலி 3 பேர் பரிதாப பலி வேதனையுடன் கமல் வெளியிட்ட பதிவு\nபுல்வாமா தாக்குதலில், உயிர் தியாகம் செய்த கணவர் கணவன் வழியை பின்பற்ற நினைக்கும் மனைவி கணவன் வழியை பின்பற்ற நினைக்கும் மனைவி\nஅலுவலக மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக பலியான ஐ.டி., நிறுவன ஊழியர் கொலையா\nரத்த காயத்துடன் ட்விட்டர் பக்கத்தில் போட்டோவை பகிர்ந்த சிம்ரன்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலி உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலி\nகண்டெய்னர் லாரியும், சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து துடிதுடித்து 13 பேர் பலி\nவிபத்தில் சிக்கி உயிர் இழந்த கர்ப்பிணி நாய். அறுவை சிகிச்சை செய்து 5 குட்டிகளை வெளியே எடுத்த மருத்துவர்..\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை தமிழக முதல்வர் என்னவாக அறிவித்துள்ளார் தெரியுமா\nபெண்கள் கழிவறையிலிருந்து வெளியே வந்த பேராசிரியர் சந்தேகமடைந்து உள்ளே சென்ற மாணவிக்கு ஏற்ப்பட்ட அதிர்ச்சி\nதிருடனுடன் குத்துச்சண்டை போட்ட 77 வயது முதியவர்.. சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சி.\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் நேர்ந்த கோர விபத்து 3 பேர் பரிதாப பலி 3 பேர் பரிதாப பலி வேதனையுடன் கமல் வெளியிட்ட பதிவு\nபுல்வாமா தாக்குதலில், உயிர் தியாகம் செய்த கணவர் கணவன் வழியை பின்பற்ற நினைக்கும் மனைவி கணவன் வழியை பின்பற்ற நினைக்கும் மனைவி\nஅலுவலக மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக பலியான ஐ.டி., நிறுவன ஊழியர் கொலையா\nரத்த காயத்துடன் ட்விட்டர் பக்கத்தில் போட்டோவை பகிர்ந்த சிம்ரன்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலி உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலி\nகண்டெய்னர் லாரியும், சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து துடிதுடித்து 13 பேர் பலி\nவிபத்தில் சிக்கி உயிர் இழந்த கர்ப்பிணி நாய். அறுவை சிகிச்சை செய்து 5 குட்டிகளை வெளியே எடுத்த மருத்துவர்..\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை தமிழக முதல்வர் என்னவாக அறிவித்துள்ளார் தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/nba-t/nba-books-t/139-shajaruthur-part-2/1049-shajaruthur-part-2-chapter-48.html?tmpl=component&print=1", "date_download": "2020-02-20T04:57:16Z", "digest": "sha1:QWDDMFBMZIKBGKSYWSOLFNWNU2Z7M372", "length": 59880, "nlines": 72, "source_domain": "darulislamfamily.com", "title": "பேராபத்து", "raw_content": "\nWritten by N. B. அப்துல் ஜப்பார்.\nமிகவும் பயங்கரமான முறையிலே தம் கண்ணெதிரில் படுகொலை புரியப்பட்ட முஈஜுத்தீனின் உடலிலிருந்து உயிர்பிரிந்து சென்ற கோரக் காட்சியைக் கண்ணாற் காண நேர்ந்த சுல்தானா ஷஜருத்துர் மூர்ச்சை தெளிந்து கண்விழித்ததும்,\nமீண்டும் அக் கண்களை இறுக மூடிக்கொண்டார். எதிரில் நின்ற ஒவ்வோர் உருவமமும் ஒவ்வொரு முஈஜுத்தீனாகவே ஷஜரின் கண்களுக்குக் காட்சியளித்தது. சற்று முன்னர் நிகழ்ந்த வைபவம் நிழல் போன்ற வெறுங் கனவா அல்லது நிஜமாய் நடந்த அகோர நனாக் காட்சியா என்பதே அவருடைய மூளைக்கு எட்டவில்லை. தூரான்ஷா முன்பொரு முறை பரிதாபகரமாய்ப் படுகொலை புரியப்பட்ட காட்சியையாவது அந்த சுல்தானா நேரில் பார்க்க வேண்டிய தோஷமில்லாமற் போய்விட்டது; ஆனால் இந்த உள்ளங் கொதிக்கிற, உடலங் குலுக்குகிற, அக்கிரமமான, அநியாயமான, வேண்டுமென்றே புரியப்பட்ட பொல்லாத படுகொலையை அவர் தம் கண்ணாலே காண நேர்ந்துவிட்டது நெஞ்செலாம் ‘திக் திக்’கென்றும், ‘பட் பட்’டென்றும், ‘லபக் லபக்’கென்றும் வரம்பு கடந்து அடித்துக் கொண்டிருந்தது. மேலெல்லாம் வேர்த்தது; மேனியெல்லாம் நடுங்கிற்று.“கொலை சுற்றும் நெஞ்செலாம் ‘திக் திக்’கென்றும், ‘பட் பட்’டென்றும், ‘லபக் லபக்’கென்றும் வரம்பு கடந்து அடித்துக் கொண்டிருந்தது. மேலெல்லாம் வேர்த்தது; மேனியெல்லாம் நடுங்கிற்று.“கொலை சுற்றும்”என்பார்களே, அப்படியே இருந்தது, அவர் நிலைமை.\nஅந்தப்புரத்துத் தோழியரும், வேறு பெரிய பெண் உத்தியோகஸ்தர்களும், சுல்தானா படுத்துக் கிடக்கிற மாதிரியைக் கேள்வியுற்றுப் பீதியடைந்து, ஓடிப்போய்ப் பார்த்தார்கள். பித்துக்கொள்ளியே போல் மிரளமிரள விழுத்துக்கொண்டிருந்த ராணியைக் கண்டவர்கள், “ஏதோ பெரிய ஆபத்து வந்துவிட்டது போலிருக்கிறதே கூப்பிடுங்கள் நம் அரண்மனை ஹக்கீமை கூப்பிடுங்கள் நம் அரண்மனை ஹக்கீமை\nஆங்குச் சூழ்ந்து நின்ற அத்தனைபேரும் ஒன்றும் புரியாமல் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்ப்பதும், எல்லாரும் சேர்ந்து சுல்தானாவைப் பார்ப்பதுமாக நின்றனர். ஷஜருத்துர்ரோ, நிமிஷத்துக்கொரு முறை கண்திறப்பதும், உடனே திறந்த வேகத்தில் அக்கண்களை மூடிக்கொள்ளவதுமாக நீட்டிப் படுத்துக் கிடந்தார்.\nஇரண்டொரு நிமிடங்களில் அரண்மனை ஹக்கீமும் அவருடன் கூடவே எல்லா மந்திரி பிரதானிகளும் சேனைத் தலைவர் ருக்னுத்தீனும் விழுந்தடித்துக்கொண்டு ஓடோடிவந்து அங்கே நின்றார்கள். அந்தப்புரமெங்குமே மிகவும் அமைதியான பயங்கர நிச்சப்தம் நிலவியிருந்தது. எனினும், ஒவ்வொருவரின் நெஞ்சமும் அலைமோதிக் கொண்டுதானிருந்தது.\nபேச்சுமூச்சின்றி, விழித்த விழி விழித்தபடியே இருக்க, பயங்கரமான தோற்றத்துடன் நெட்டணைமீது நீட்டிக் கிடந்த ஷஜருத்துர்ரைக் கண்ட ஹக்கீம் உடனே நாடியைப் பற்றிப் பிடித்துப் பார்த்தார். அங்குக் குழுமி நின்ற அத்தனைபேரும் ஹக்கீமின் வதனத்தையே சொல்ல முடியா ஆவலுடனே கூர்ந்து நோட்டமிட்டார்கள். ஹக்கீம் மெதுவாகத் தலையசைத்துக்கொண்டார்.\n ஏதோ ஒருவித அதிர்ச்சியின் காரணமாக சுல்தானாவின் பித்தப்பையில் நீ���்சுரந்து, அது தலைக்கேறி நிற்கிறது; கொஞ்சம் இரத்தக் கொதிப்பும் இருக்கிறது. எல்லாம் ஒரேவேளை இஞ்சிப் பஸ்பத்தால் இறங்கிவிடும்” என்று சொல்லிக் கொண்டே, தம் இடுப்பில் கட்டியிருந்த மருந்துப் பெட்டியை அவசரமாய்த் திறந்து, அந்த இஞ்சிப் பஸ்பத்தைக் கொஞ்சம் தேனில் கலக்கி, சுல்தானாவின் நாவில் தடவினார் இலேசாக.\n“மலிக்கா ஸாஹிபாவுடன் எவரும் பேசக்கூடாது இரண்டு நாட்களுக்குப் பூரண ஓய்வு கொடுத்துவிட வேண்டும் இரண்டு நாட்களுக்குப் பூரண ஓய்வு கொடுத்துவிட வேண்டும் இங்கே யாரும் வீணே கூட்டம் கூடிக்கொண்டு சுல்தானா ஸாஹிபாவுக்குச் சங்கடம் விளைக்ககக்கூடாது இங்கே யாரும் வீணே கூட்டம் கூடிக்கொண்டு சுல்தானா ஸாஹிபாவுக்குச் சங்கடம் விளைக்ககக்கூடாது நன்னாரி ஷர்பத்தையும் எலுமிச்சம்பழ ரசத்தையும் மட்டுமே குடிப்பாட்ட வேண்டும். நான் கொடுக்கிறதைத் தவிர வேறெவ்வித ஆகாரத்தையும் ஊட்டக்கூடாது. ஒருவர் மாற்றி ஒருவர் பக்கத்தில் ஆலவட்டம் வீசிக்கொண்டே இருக்கவேண்டும். அரசாங்க சம்பந்தமாயிருந்தாலும், வேறெந்தத் தலைபோகிற அவசரமாயிருந்தாலும், எவருமே என் உத்தரவில்லாமல் மலிக்காவை அண்மிவிடக் கூடாது. மூளையில் ஓடுகிற இரத்த நாளங்கள் உதிரப்பெருக்கால் திமிர்த்துப்போயிருக்கின்றன. கொதிப்புத் தணிவுதற்குள் ஏதாவது மிகச் சிறு கலக்கத்தை இவருக்குக் கொடுத்து விட்டாலும், உதிர நாளம் வெடித்து உயிர் நீங்கிவிடக் கூடும் நன்னாரி ஷர்பத்தையும் எலுமிச்சம்பழ ரசத்தையும் மட்டுமே குடிப்பாட்ட வேண்டும். நான் கொடுக்கிறதைத் தவிர வேறெவ்வித ஆகாரத்தையும் ஊட்டக்கூடாது. ஒருவர் மாற்றி ஒருவர் பக்கத்தில் ஆலவட்டம் வீசிக்கொண்டே இருக்கவேண்டும். அரசாங்க சம்பந்தமாயிருந்தாலும், வேறெந்தத் தலைபோகிற அவசரமாயிருந்தாலும், எவருமே என் உத்தரவில்லாமல் மலிக்காவை அண்மிவிடக் கூடாது. மூளையில் ஓடுகிற இரத்த நாளங்கள் உதிரப்பெருக்கால் திமிர்த்துப்போயிருக்கின்றன. கொதிப்புத் தணிவுதற்குள் ஏதாவது மிகச் சிறு கலக்கத்தை இவருக்குக் கொடுத்து விட்டாலும், உதிர நாளம் வெடித்து உயிர் நீங்கிவிடக் கூடும் இவருக்கு இந்த வயதில் வரக்கூடிய வியாதியல்ல இது இவருக்கு இந்த வயதில் வரக்கூடிய வியாதியல்ல இது” என்று சரமாரியான கட்டளைகளை இட்டார் சுல்தானாவின் ஹக்கீம் ஸாஹிப்.\nஜாஹிர் ருக்னுத்தீனையும் நாலைந்து பெண்ணடிமைகளையும் ஹக்கிமையும் தவிர்த்து, ஏனைப் பேர்வழிகளெல்லாரும் ஒருவர்பின் ஒருவராய் வெளியேறிச் சென்றுவிட்டார்கள். சுல்தானா ஸாஹிபாவோ, விழித்த நிலையிலுமில்லாமல், உறக்க நிலைமையையும் அடையாமல், பிரக்ஞை தவறிய மாதிரியிலும் இல்லாமல், எல்லா உணர்ச்சிகளுடனும் இருக்கிற வகையிலும் சேராமல், மந்திரத்தால் கட்டுண்ட பதுமையேபோல் படுத்திருந்தார். பக்கத்தில் நடப்பவற்றைப் பார்க்கிறார்; ஆனால், பேச முடியவில்லை. அவர்களெல்லாரும் பேசுவதைக் கேட்கிறார். ஆனால், சிந்திக்க முடியவில்லை. சுவாசித்துக் கொண்டிருக்கிறார்; ஆனால், உயிருடனிருப்பதாக உணர முடியவில்லை.\nஹம்மாமிலே அக் கொலைஞர்கள் கரத்திலே சிக்கிக்கொண்டு பரிதாபகரமாய்க் காட்சியளித்த ‘மொட்டை மூஞ்சி’ முஈஜுத்தீனின் உருவம் மட்டுமே திரும்பத் திரும்பத் தோன்றி, அவரை மிரட்டிக்கொண்டிருந்தது. கண்களை மூடிக்கொண்டால்தான் அப்பயங்கரக் காட்சிவந்து நிற்கிறதென்று எண்ணிக்கொண்டு கண்களைத் திறந்து பார்த்தாலோ, பக்கத்தில் நிற்பவர்கள் அத்தனைபேரும் அத்தனை கொலைகாரர்களாகவும் முஈஜுத்தீன்களாகவுமே தோற்றமளிக்கிறார்கள். எனவே, திறந்த வேகத்தைவிட அதிகமான வேகத்திலே கண்ணிமைகளை மூடிக்கொண்டார் மகாராணி ஷஜருத்துர்.\nருக்னுத்தீன் மட்டும் விஷயத்தை ஒருவாறு யூகித்துக் கொண்டார். மலை கலங்கினாலும் மனங் கலங்காத சுல்தானா தங் கணவர் கொலையுண்டதை யுன்னியே இப்படிப்பட்ட பேரதிர்ச்சியைப் பெற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்று அவர் உணர்ந்தார். என்னெனின், அந்த ஐந்து கொலைஞர்களும் தங்கள் வேலையை முடித்துவிட்டு, ஹம்மாமில் நிகழ்ந்த அத்தனை அசம்பவங்களையும் ருக்னுத்தீனிடம் தெரிவித்துவிட்டிருந்தார்கள்.\nஉயிரிழந்த ஓருடலைப் பல நாட்கள் வரை அதிசாமர்த்தியமாய் முன்னமொரு முறை காப்பாற்றிய ஆத்ம சக்திமிக்க அதே ஷஜருத்துர், உயிருள்ள மற்றோருடலைக் காப்பாற்ற மடியாமற் போய்விட்ட அசக்தியை நினைந்து நினைந்து சிந்தை குலைந்து, விழிப்புக்கும் மூர்ச்சைக்கும் இடை நடுவே ஊசலாடிக் கொண்டிருந்தமையால், களைப்புற்று மயக்குற்று, ஆழிய தூக்கத்துள் மூழ்கிவிட்டார்.\nஅதே சமயத்தில் புர்ஜீ மம்லூக்குகள் தங்கியிருந்த காஹிரா நகர்க் கோட்டைக்குள்ளே ஒவ்வொருவரும் குசுகுசு வென்று சுல்தா���ா ஷஜருத்துர் திடீரென்று வியாதியுற்று விட்டதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தங்கள் தலைவர் ஃபக்ருத்தீனைத் திடீரென்று பறிகொடுத்தது எவ்வளவு பெரிய அதிசயமாயிருந்ததோ, அவ்வளவு பெரிய அதிசயமாயிருந்தது, முஈஜுத்தீன் திடீரென்று காணாமற் போய் விட்டாரென்று அவர்கள் கேள்விப்பட்டது. இப்பொழுது அவர்கள் சுல்தானாவின் உடல் நலமின்மையைப்பற்றித் திடீரென்று கேள்விப்பட்டது எல்லாவற்றையும் விடப் பெரிய அதிசயமாய்க் காணப்பட்டது. இப்படித் திடிர் திடீரென்று அதிசயமான விஷயங்களைக் கண்டும் கேட்டும் வந்த புர்ஜீகளுக்கு உள் மர்மம் ஒன்றுமே புரியவில்லை. ஃபக்ருத்தீன் சுல்தானாவுக்கு விஷமிடுவதற்காக முஈஜுத்தீனுடன் இரகசியமாய்ச் சதிசெய்த வரலாறோ, அச் சதி சுல்தானாவுக்குத் தெரிந்து அவ் விஷத்தைக் கொண்டே ஃபக்ருத்தினைக் கொன்றொழித்த விவரமோ, அதனையடுத்து முஈஜுத்தீன் பயந்து வெளியேறிய கதையோ, அவர் மீண்டும் அரண்மனைக்குள் இரகசியமாகத் திரும்பிவந்த மர்மமோ ஒரு புர்ஜீக்கும் தெரியமாட்டாது. எனினும், அந்த மம்லூக்குகளுக்கும் அவர்களுடைய தலைவர்களுக்கும் ஏதோ ஒரு விதமான சந்தேகம் ஜனிக்க அரம்பித்தது.\nஃபக்ருத்தீனின் அகால மரணமும் அதனையடுத்து முஈஜுத்தின் மாயமாய் மறைந்ததும் சுல்தானா அவரைத் தேடிப் பிடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளும் அந்த புர்ஜீகளின் ஐயத்தை உறுதிப்படுத்தின. ஆதிமுதலே முஈஜுத்தீன் புர்ஜீகளின் நண்பர் என்பதற்காக சுல்தானாவின் பெருங் கோபத்திற்கு ஆளாகியிருந்தார் என்பதையும் அவர்கள் நன்கறிவார்களாதலால், ஒரு சம்வத்துக்கும் மற்றொரு சம்பவத்துக்கும் தொடர்பேற்படுத்தி, ஏதேதோ சிந்தித்துக்கொண் டிருந்தார்கள்.\nஅந்த நேரத்தில் ஒரு புர்ஜீ மம்லூக் வேகமாய் அக்கோட்டைக்குள் வந்து நுழைந்தான். அவன் வந்த விரைவையும் அவன் வதனம் காணப்பட்ட தோற்றத்தையும் அங்குக் குழுமி நின்றோர் பேரதிசயத்துடனே கூர்ந்து நோக்கினர். அவன் அக் கோட்டையின் நடுக்கூடத்திலே கம்பீரமாய் நின்றுகொண்டு, எல்லா புர்ஜீ மம்லூக்குகளையும் ஒருங்கழைத்து நிறுத்தி, “ஏ, என் தோழர்காள் சுல்தான் முஈஜுத்தீன் ஐபக் மாறுவேஷம் பூண்டு கெஜேயில் தங்கியிருந்தாராம். இன்று காலைதான் அவரை, அரண்மனைச் சேவகன் அப்துல்லா என்பவன் கையோடு அழைத்துக்கொண்டு வந்தானாம். அவர்கள் நீலநதியைக் கடந்ததாகக் கூடத் துப்புத் தெரிந்துகொண்டு வந்திருக்கிறேன் நான். எனவே, இப்பொழுது நம்முடைய சுல்தான் இந்த அரண்மனைக்குள்ளேதான் தங்கியிருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால், சுல்தானா ஷஜருத்துர் அவரை என்ன மாதிரி நடத்தப் போகிறாரோ என்பதுதான் தெரியவில்லை. எனக்கென்னவோ எல்லாம் மர்மமாகவும் பயங்கரமாகவுமே தோன்றுகின்றன சுல்தான் முஈஜுத்தீன் ஐபக் மாறுவேஷம் பூண்டு கெஜேயில் தங்கியிருந்தாராம். இன்று காலைதான் அவரை, அரண்மனைச் சேவகன் அப்துல்லா என்பவன் கையோடு அழைத்துக்கொண்டு வந்தானாம். அவர்கள் நீலநதியைக் கடந்ததாகக் கூடத் துப்புத் தெரிந்துகொண்டு வந்திருக்கிறேன் நான். எனவே, இப்பொழுது நம்முடைய சுல்தான் இந்த அரண்மனைக்குள்ளேதான் தங்கியிருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால், சுல்தானா ஷஜருத்துர் அவரை என்ன மாதிரி நடத்தப் போகிறாரோ என்பதுதான் தெரியவில்லை. எனக்கென்னவோ எல்லாம் மர்மமாகவும் பயங்கரமாகவுமே தோன்றுகின்றன” என்று கைகளைப் பிசைந்துகொண்டு கூறினான்.\n“என்ன, சுல்தான் அரன்மனைக்கு வந்துவிட்டாரா நிஜமாகவா”என்று எல்லா புர்ஜீகளும் ஏககாலத்தில் வியப்புடனே வினவினார்கள்.\n சுல்தான் முஈஜுத்தீன் ஐபக் இப்பொழுது இந்தக் காஹிராவின் அரண்மனைக்குத்தான் வந்திருக்கிறார். ஆனால், என்ன தீர்மானத்தின் மீது வந்தார் ஏன் வந்தார் என்பன போன்ற விவரங்கள் மட்டுமே தெரியவில்லை. ஒருகால் நாளைப்பொழுது விடிந்தால்தான் எல்லாம் வெளிவரும் போல் தோன்றுகிறது\n“சுல்தானா கடுமையான வியாதியாய்ப் படுத்த படுக்கையாய்க் கிடப்பதாகவல்லவோ நாங்கள் கேள்விப்பட்டோம் சுல்தானை மீண்டும் கண்டதும் ஷஜருத்துர்ருக்கு ஜுரம் வந்து விட்டதோ சுல்தானை மீண்டும் கண்டதும் ஷஜருத்துர்ருக்கு ஜுரம் வந்து விட்டதோ” என்று சில யோசனைக்கார புர்ஜீகள் கூறினார்கள்.\nஇவ்விதமாகவெல்லாம் புர்ஜீகளின் கோட்டைக்குள்ளே ஓவ்வொரு மம்லூக்கும் தத்தம் மனம்போன விதமாகவெல்லாம் அபிப்பிராயம் தெரிவித்துக்கொண்டிருந்தனர். மாயமாய் மறைந்த முஈஜுத்தீன் திடுமென மீண்டும் திரும்பிவந்துவிட்ட செய்தியும், சுல்தானா ஏன் வியாதியுற்றாரென்ற செய்தியும் முரண்பட்டவையாகக் காணப்பட்டமையால், அவர்கள் ஒன்றும் புரியாது திகைத்தார்கள்.\nஅன்று பொழுது இவ்விதமாகக் கழிந்தது.\nஆனால், அந்தப்புரத்திலே மயக்கந் தெளியாமல் குற்றுயிராய்க் கிடந்த சுல்தானா ஷஜருத்துர்ருக்கும் அவருடைய பக்கத்திலேயே அசையாமல் குந்தியிருந்த ஜாஹிர் ருக்னுத்தீனுக்கும் இப்பூவுலகம் முழுதுமே அகன்ற அக்கினி நரகலோகமாகத் தோன்றிற்று. இந்தக் காஹிரா அரண்மனைக்குள்ளே தொன்றுதொட்டு இன்றுவரை எத்தனையோ ஆயிரக்கணக்கான படுகொலைகள் - முஈஜுத்தீன் கொல்லப்பட்டதை விட அதிக பரிதாபகரமான அக்கிரமமிக்க கொடுங்கொலைகள் - புரியப்பட்டிருக்கின்றன. எத்தனையோ சிற்றரசர்களின் உடல்களும் பேரரசர்களின் மேனிகளும் இரகசியமாய்ப் புதைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த முஈஜுத்தீனின் படுகொலை மட்டும் வழக்கத்துக்கு விரோதமாக விசேஷப் பரபரப்பை ருக்னுத்தீனின் நெஞ்சத்துள்ளும் சுல்தானாவின் உள்ளத்துள்ளும் உண்டுபண்ணி விட்டது. தம்முழந்தாளில் முழங்கைகளை ஊன்றிய இருகையாலும் தந்தலையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு ருக்னுத்தீன் ஏதேதோ சிந்திக்கலாயினார்.\nசுல்தானா செயலற்றுக் கிடந்தமையால், சிந்திக்க வேண்டியதும், அச் சிந்தனையின்படி நடக்க வேண்டியதும் ருக்னுத்தீனையே சார்ந்துவிட்டன. ஷஜருத்துர் அளவுமீறிப் பயந்து போய்விட்டாராதலால், கிலிபிடித்துப் பேரவதியுறுகிறார் என்பதை ஜாஹிர் கண்டுகொண்டார். மிகவும் முன்னெச்சரிக்கையுடனும் பெரிய தற்காப்புடனும் விசித்திரமான திட்டங்களை வகுத்துக் கொண்டு பெரிய பெரிய காரியங்களையெல்லாம் சாதித்து முடிக்கவேண்டிய இச் சந்தர்ப்பத்திலே சுல்தானா நீட்டிப் படுத்துக்கொண்டு எல்லாவற்றையும் கெடுத்துக் கொண்டு விடுவார் போலிருக்கிறதே என்று பெருங் கவலையுடன் சிந்தித்தார். நள்ளிரவு கடந்துவிட்டதெனினும், ருக்னுத்தீன் ஷஜருத்துர்ரின் படுக்கைக்குப் பக்கத்திலேயே இன்னம் குந்தியிருந்தார். அதுவரை அசையாமல் படுத்திருந்த சுல்தானா சற்றே ஒருபுறம் திரும்பிப் படுத்து, விழித்து, ருக்னுத்தீனை உற்று நோக்கினார்.\n” என்று மிருதுவாய் வினவினார் ருக்னுத்தீன்.\n என் செய்வேன், என் செய்வேன்” என்று அலறித் துடித்தார் ஷஜருத்துர். பட்டப்பகலில் படுகொலை என்றால் லேசா, என்ன” என்று அலறித் துடித்தார் ஷஜருத்துர். பட்டப்பகலில் படுகொலை என்றால் லேசா, என்ன அதுவும் முஈஜுத்தீன் கொல்லப்பட்ட மாதிரியில் படுகொலை புரியப்படுவதென்றால், அதனை நேர��லே பார்ப்பதென்றால், எவருடைய உள்ளந்தான் துள்ளாது அதுவும் முஈஜுத்தீன் கொல்லப்பட்ட மாதிரியில் படுகொலை புரியப்படுவதென்றால், அதனை நேரிலே பார்ப்பதென்றால், எவருடைய உள்ளந்தான் துள்ளாது\n தாங்களே தைரியத்தை இழந்து விட்டீர்களே இந்த மாதிரியாகச் செயலற்றுப் படுத்திருக்க வேண்டிய நேரமா இது இந்த மாதிரியாகச் செயலற்றுப் படுத்திருக்க வேண்டிய நேரமா இது தக்க தருணத்தில் இப்படி மனமுடைந்து மெய் சோர்ந்து விட்டீர்களே தக்க தருணத்தில் இப்படி மனமுடைந்து மெய் சோர்ந்து விட்டீர்களே\n - என் பர்த்தா முஈஜுத்தீன் எங்கே - ஆ, அதோ நிற்கிறார் - ஆ, அதோ நிற்கிறார் அவரை விட்டு விடுங்ஙகள் - அவரைக் கொல்லாதீர்கள், கொல்லாதீர்கள்\nருக்னுத்தீன் உற்று நோக்கினார்; ஷஜருத்துர்ருக்கு அறிவு தடுமாறி விட்டதா\n சற்றே மனநிம்மதியாய் இருங்கள். ஏன் இப்படிப் பதஷ்ட மடைகிறிர்கள் என்னைப் பாருங்கள்\nஷஜருத்துர் அகலமாய்க் கண்ணைத் திறந்து ருக்னுத்தினை வெறிக்கப் பார்த்தார். அந்த சுல்தானாவின் வதனம் மிகவும் அகோரமாய்க் காட்சியளித்தது.\n நான் ஏன் இந்த அவஸ்தையெல்லாம் படுகிறேன்” என்று ஏக்கத்துடன் வினவினார்.\n“யா மலிக்கா கடுகளவும் கலங்காத திடசித்தம் படைக்கப்பெற்ற தாங்கள் வீணே தங்கள் மூளையைக் குழப்பிக் கொள்கிறீர்களே இதுபோது என்ன ஆபத்து வந்து விட்டது இதுபோது என்ன ஆபத்து வந்து விட்டது தாங்கள் ஏன் வீணே சிந்தை குலைய வேண்டும் தாங்கள் ஏன் வீணே சிந்தை குலைய வேண்டும் தங்களுயிரைக் கவரச் சதி செய்த கயவனின்மீது சரியான விதத்தில் பழி தீர்த்துக் கொண்ட தாங்கள் எதற்காக அவதிப்பட வேண்டும் தங்களுயிரைக் கவரச் சதி செய்த கயவனின்மீது சரியான விதத்தில் பழி தீர்த்துக் கொண்ட தாங்கள் எதற்காக அவதிப்பட வேண்டும் - யா சுல்தானா நாங்கள் - பஹ்ரீகளாகிய நாங்கள், உயிருடன் இருக்கிறமட்டும் தாங்கள் எதற்குப் பயப்பட வேண்டும் வெறும் நிழலைக் கண்டு தாங்கள் எப்போதாவது சிறிதாவது மனந் துளங்கியதுண்டா வெறும் நிழலைக் கண்டு தாங்கள் எப்போதாவது சிறிதாவது மனந் துளங்கியதுண்டா இப்பொழுது ஏன் இப்படி வீணே எல்லாவற்றையும் கழப்பிக் குழப்பி விடுகிறீர்கள் இப்பொழுது ஏன் இப்படி வீணே எல்லாவற்றையும் கழப்பிக் குழப்பி விடுகிறீர்கள் தாங்களே இப்படித் தக்க தருணத்தில் மெய்சோர்ந்து மனந்தடுமாறினால், இந்த ஸல்தனத்தின் கதி என்னாவது தாங்களே இப்படித் தக்க தருணத்தில் மெய்சோர்ந்து மனந்தடுமாறினால், இந்த ஸல்தனத்தின் கதி என்னாவது\n எழுந்து அமருங்கள், தைரியத்தைக் கைவிடாதீர்கள் லூயீயையே திரணமாய் மதித்த தாங்களா இப்பொழுது இப்படியெல்லாம் அநியாயமாகவும் அனாவசியமாகவும் வீண் குழப்பமுறுகிறீர்கள் லூயீயையே திரணமாய் மதித்த தாங்களா இப்பொழுது இப்படியெல்லாம் அநியாயமாகவும் அனாவசியமாகவும் வீண் குழப்பமுறுகிறீர்கள் - புர்ஜீகள் எங்கே இடுக்குக் கிடைக்குமென்று ஏங்கிக் கிடக்கிறார்கள். நாம் முஈஜுத்தீன் மீது பழிவாங்கிக் கொண்டது வேறு எவருக்குமே தெரியாதென்றாலும், தாங்கள் இப்படித் திடீரென்று படுத்த படுக்கையாய் நீட்டிக் கிடப்பதும், அவ்வப்போது ஏதேதோ உளறுவதும் தங்களையே காட்டிக் கொடுத்துவிடும்போல் இருக்கின்றனவே.- ஏ, ஸாஹிபா - புர்ஜீகள் எங்கே இடுக்குக் கிடைக்குமென்று ஏங்கிக் கிடக்கிறார்கள். நாம் முஈஜுத்தீன் மீது பழிவாங்கிக் கொண்டது வேறு எவருக்குமே தெரியாதென்றாலும், தாங்கள் இப்படித் திடீரென்று படுத்த படுக்கையாய் நீட்டிக் கிடப்பதும், அவ்வப்போது ஏதேதோ உளறுவதும் தங்களையே காட்டிக் கொடுத்துவிடும்போல் இருக்கின்றனவே.- ஏ, ஸாஹிபா இதோ பாருங்கள் தங்கள் மீது பழிவாங்குவதற்குப் பல எதிரிகள் காத்துக் கிடக்கிறார்கள். சற்றே அஜாக்கிரதையாயிருப்பின், தங்கள் திட்டமெல்லாம் கெட்டுக் குட்டுச்சுவராய் விடலாம்\nஷஜருத்துர் திருதிருவென்று விழித்தார். அவர் கண்ணெதிரிலே அக் கோரக்காட்சி இன்னமும் மங்காமலே நின்று கொண்டிருந்தது. கண்களைச் சிம்புளித்துக் கொண்டார். பார்க்கப் பயமாயிருந்தது.\n தாங்கள் இப்படிச் சிந்தை குலையாதீர்கள்; தைரியமாயிருங்கள். புர்ஜீகளும், தலாக்குப் பெற்ற மைமூனாவும் அவளுடைய தந்தையும் தாங்கள் எப்போது சிக்குவீர்களென்று தவியாய்த் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். சென்ற முறை தாங்கள் புர்ஜீகளிடமிருந்து இந்த ஸல்தனத்தைக் காப்பாற்றுவதற்காகப் பட்ட பாடுகளைவிட, இம்முறை தாங்கள் சற்றே அதிகமான தியாகமும் உழைப்பும் மேற்கொள்ளாவிட்டால், தாங்கள் இந்த ஸல்தனத்தையும் இழந்துவிடுவீர்கள் தங்கள் ஆருயிருங்கூட அபாயத்தில் சிக்க நேரும். யா மலிக்கா; எழுங்கள் தங்கள் ஆருயிருங்கூட அபாயத்தில் சிக்க நேரும். யா மலிக���கா; எழுங்கள் இக்கணமே திட்டமிடுங்கள். அடியேன் உதவிபுரிய எந்நேரமும் காத்திருக்கிறேன். புர்ஜீகளை நாம் இப்பொழுதே ஏமாற்றியாகவேண்டும். முஈஜுத்தீன் மாண்ட செய்தியை அவர்கள் கொஞ்சமும் யூகிக்க முடியாமல் செய்ய வேண்டும். கொலை வெளிப்பட்டுவிடும் என்பதைப் பொய்ப்படுத்த வேண்டும்.”\nஷஜருத்துர் பேசாமலே மெளனமாயிருந்தார். அவருடைய மூளை மிகவும் மெதுவாக வேலை செய்தது.\n என்ன செய்ய வேண்டும் என்று நீர் கூறுகிறீர் எல்லாவற்றையும் நீரே விளக்கமாகச் சொல்லும்; என் மூளை இப்பொழுது வேலைசெய்ய மறுக்கிறது எல்லாவற்றையும் நீரே விளக்கமாகச் சொல்லும்; என் மூளை இப்பொழுது வேலைசெய்ய மறுக்கிறது\n“யா ஸாஹிபத்தல் ஜலாலத்தில் மலிக்கா தாங்களும் அடியேனும் சென்ற பல ஆண்டுகளாக இந்த ஸல்தனத்துக்காகப் புரிந்திருக்கிற சேவைகளும் தியாகங்களும் அபாரமானவையே என்றாலும், இப்பொழுது நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளே மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். மீன் பிடிக்கிற தடாகத்துக்கு மேலே வட்டமிடுகிற பருந்துகளே போல், ஏமாற்றத்துக்கு மேல் ஏமாற்றத்தைப் பெற்று வந்திருக்கிற புர்ஜீகள் இப்பொழுது தங்கள்மீதும் என்மீதும் வட்டஞ் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். இவ் அரண்மளை எல்லாங்கூட அந்தப் பொல்லாத மம்லூக்குகளால் உளவறியப்பட்டே வருகிறது. முஈஜுத்தீன் இங்கு இரகசியமாய்க் கொணரப்பட்ட மர்மம் அந்த புர்ஜீகளுக்கு இதுவரை தெரிந்திருந்தாலும் தெரிந்திருக்கலாம். அப்படித் தெரிந்துகொண்டிருந்தால், நம்முடைய பாடு ஆபத்துத்தான். எனவே, நாம் எதற்கும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். தங்களுடைய உள்ளத்தைத் தேற்றித் கொண்டு, ஒன்றும் நடவாததேபோல் கலக்கமற்ற தோற்றத்துடனே வீற்றிருக்க வேண்டும், ஸாஹிபா தாங்களும் அடியேனும் சென்ற பல ஆண்டுகளாக இந்த ஸல்தனத்துக்காகப் புரிந்திருக்கிற சேவைகளும் தியாகங்களும் அபாரமானவையே என்றாலும், இப்பொழுது நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளே மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். மீன் பிடிக்கிற தடாகத்துக்கு மேலே வட்டமிடுகிற பருந்துகளே போல், ஏமாற்றத்துக்கு மேல் ஏமாற்றத்தைப் பெற்று வந்திருக்கிற புர்ஜீகள் இப்பொழுது தங்கள்மீதும் என்மீதும் வட்டஞ் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். இவ் அரண்மளை எல்லாங்கூட அந்தப் பொல்லாத மம்லூக்குகளால் உளவறியப்பட்டே வருகிறது. முஈஜுத்தீன் இங்கு இரகசியமாய்க் கொணரப்பட்ட மர்மம் அந்த புர்ஜீகளுக்கு இதுவரை தெரிந்திருந்தாலும் தெரிந்திருக்கலாம். அப்படித் தெரிந்துகொண்டிருந்தால், நம்முடைய பாடு ஆபத்துத்தான். எனவே, நாம் எதற்கும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். தங்களுடைய உள்ளத்தைத் தேற்றித் கொண்டு, ஒன்றும் நடவாததேபோல் கலக்கமற்ற தோற்றத்துடனே வீற்றிருக்க வேண்டும், ஸாஹிபா மூமிய்யாவைவிடத் தங்கள் திடசித்தமும் கலக்கமற்ற வதனமுமே சென்றமுறை இந்த ஸல்தனத்தை புர்ஜீகளிடமிருந்து காப்பாற்றியதென்பதைத் தாங்கள் மறந்தா விட்டீர்கள் மூமிய்யாவைவிடத் தங்கள் திடசித்தமும் கலக்கமற்ற வதனமுமே சென்றமுறை இந்த ஸல்தனத்தை புர்ஜீகளிடமிருந்து காப்பாற்றியதென்பதைத் தாங்கள் மறந்தா விட்டீர்கள் மனோ தைர்யம் என்பது ஒன்று மட்டும் உலகத்தில் சாதிக்க முடியாததையெல்லாம் சாதித்துக்காட்ட முடியுமென்பதைத் தாங்களே நிரூபித்துக் காட்டியிருக்கிறீர்கள். சுல்தான் ஸாலிஹ் மாண்ட செய்தியைத் தாங்கள் மறைப்பதற்குக் கடைப்பிடித்த மாபெரும் தைரியம் இப்பொழுது முஈஜுத்தீனின் கொலையை மறைக்க ஏன் முற்படவில்லை மனோ தைர்யம் என்பது ஒன்று மட்டும் உலகத்தில் சாதிக்க முடியாததையெல்லாம் சாதித்துக்காட்ட முடியுமென்பதைத் தாங்களே நிரூபித்துக் காட்டியிருக்கிறீர்கள். சுல்தான் ஸாலிஹ் மாண்ட செய்தியைத் தாங்கள் மறைப்பதற்குக் கடைப்பிடித்த மாபெரும் தைரியம் இப்பொழுது முஈஜுத்தீனின் கொலையை மறைக்க ஏன் முற்படவில்லை முன்னம் ஸாலிஹின் மரணம் வெளிப்பட்டிருந்தால், தங்களுயிர் போயிருக்காது. ஆனால், இப்பொழுது விஷயம் வெளிப்பட்டு விட்டால், புர்ஜீகள் தங்களை லேசில் விடமாட்டார்களே முன்னம் ஸாலிஹின் மரணம் வெளிப்பட்டிருந்தால், தங்களுயிர் போயிருக்காது. ஆனால், இப்பொழுது விஷயம் வெளிப்பட்டு விட்டால், புர்ஜீகள் தங்களை லேசில் விடமாட்டார்களே\nஷஜருத்துர்ருக்கு இப்பொழுது சிறிது சிந்தைத் தெளிவு ஏற்பட்டது. எனவே, ஒருவாறு சிந்திக்கத் துவக்கினார் சிந்திக்கச் சிந்திக்கத் தைரியம் பிறப்பதற்கு மாறாகப் பயம் வந்து கவ்விக் கொண்டது.\n என் மனம் சஞ்சலப் படுகிறதே நான் என் செய்யட்டும்” என்று நாக்குழறப் பேசினார்.\n ரிதா பிரான்ஸையும் அவனுடைய லக்ஷக்கணக்கான படைப் பலத்தையும�� கண்டு கொஞ்சமும் நெஞ்சமஞ்சாத தாங்களா இப்படிக் கூறுகிறீர்கள் - அப்படி அஞ்சுவதற்கு என்ன பயங்கர காரியம் நடந்துவிட்டது - அப்படி அஞ்சுவதற்கு என்ன பயங்கர காரியம் நடந்துவிட்டது - தாங்கள் என்ன தவறு இழைத்துவிட்டீர்கள் - தாங்கள் என்ன தவறு இழைத்துவிட்டீர்கள் முஈஜுத்தீன் செய்த தீமைகளுக்கு அவன் தக்க தண்டனையைப் பெற்றுக் கொண்டான். அவ்வளவுதானே முஈஜுத்தீன் செய்த தீமைகளுக்கு அவன் தக்க தண்டனையைப் பெற்றுக் கொண்டான். அவ்வளவுதானே இதற்காக மிஸ்ரின் சுல்தானா ஏன் பயப்பட வேண்டும் இதற்காக மிஸ்ரின் சுல்தானா ஏன் பயப்பட வேண்டும் - எனக்கொன்றுமே புரியவில்லையே, மலிக்கா - எனக்கொன்றுமே புரியவில்லையே, மலிக்கா\n அப்படியானால், நாம் முஈஜுத்தீன் மீது எடுத்த நடவடிக்கை நியாயமானதென்றா...\n அதுதான் செங்கோல் முறையும். நாம் என்ன, ஒரு நிரபராதியின் உயிரையா அநியாயமாய்ப் போக்கிவிட்டோம் ஒரு குற்றமும் இழைக்காதவனையா அகாரணமாய்க் கொன்றுவிட்டோம் ஒரு குற்றமும் இழைக்காதவனையா அகாரணமாய்க் கொன்றுவிட்டோம் மிஸ்ரின் சுல்தானா நேர்மை தவறி அநீதியிழைத்து விட்டார் என்னும் அவச்சொல்லுக்கு இலக்காகக் கூடிய பாவத்தையா புரிந்து விட்டோம் மிஸ்ரின் சுல்தானா நேர்மை தவறி அநீதியிழைத்து விட்டார் என்னும் அவச்சொல்லுக்கு இலக்காகக் கூடிய பாவத்தையா புரிந்து விட்டோம் - இல்லையே பிறகேன் தாங்கள் துயரப்பட வேண்டும் அல்லது அதைரியமடைய வேண்டும்\n“முஈஜுத்தீன் இங்கு வந்து சேர்ந்த செய்தி புர்ஜீகளுக்கு எட்டியிருந்தால், என் செய்வது” என்று திடுக்கென்று வினவினார் சுல்தானா.\n நாம் இரகசியமான பேழைக்குள்ளே போட்டு மூடியா முஈஜுத்தீனை இங்குக் கொணர்ந்தோம் ஒரு மனிதன் நடந்து செல்வதை எத்தனையோ மனிதர்கள் பார்க்கிறார்கள். அஃதேபோல், முஈஜுத்தீனை வேறொருவர் கவனித்துமிருக்கலாம் அல்லவா ஒரு மனிதன் நடந்து செல்வதை எத்தனையோ மனிதர்கள் பார்க்கிறார்கள். அஃதேபோல், முஈஜுத்தீனை வேறொருவர் கவனித்துமிருக்கலாம் அல்லவா\n“அப்படியானால், நாளையொருகால் எல்லா புர்ஜீகளும் சேர்ந்துகொண்டு, குழப்பம் விளைத்து, முஈஜுத்தீன் எங்கே என்று கேட்டால்\n எல்லாம் தெரிந்த தங்களுக்கா யான் இத அற்பப் பிரச்சினைக்கு வழிசொல்லித் தரவேண்டும் மூமிய்யாவாக்கப்பட்ட ஸாலிஹ் அரசக் கட்டளையை வெளியிடுமாறு செய்��� தாங்கள் முஈஜுத்தீனைப் பற்றியா மற்றொரு விசே­ அறிக்கையை வெளியிட முடியாது மூமிய்யாவாக்கப்பட்ட ஸாலிஹ் அரசக் கட்டளையை வெளியிடுமாறு செய்த தாங்கள் முஈஜுத்தீனைப் பற்றியா மற்றொரு விசே­ அறிக்கையை வெளியிட முடியாது\n முஈஜுத்தீன் நெடுநாட்களாக வியாதியுற்றிருந்ததாகவும் எங்கோ கண்காணாத ஊரில் தேக வியோகமாகி விட்டதாகத் தங்களுக்குச் செய்தி எட்டியிருப்பதாகவும் மாஜீ சுல்தான் மரணமடைந்த காரணத்தினால் அரசாங்கத்துக்கு ஒரு வாரம் ஓய்வு என்பதாகவும் ஓர் அறிக்கையை வெளியிடுங்கள். மீதியை நாங்கள் கவனித்துக் கொள்ளுகிறோம். முஈஜுத்தீன் - அதிலும் மிஸ்ரிகளால் வெகு காலத்துக்கு முன்னரே மறக்கப்பட்ட முஈஜுத்தின் எங்கோ கண்காணாத பிரதேசத்தில் உயிர் நீத்துவிட்டார் என்பதற்காக யார் கவலைப்படப் போகிறார் எவனேனும் புர்ஜீயொருவன் அந்த ஐபக் இந்த அரண்மனைக்குள் வந்து நுழைந்ததைப் பார்த்திருந்தாலும், முதலாவதாக அந்தத் தாடியிழந்த மாஜீ மன்னரை அடையாளங் கண்டு பிடித்திருக்க மாட்டான். இரண்டாவதாக, வெளியே தைரியமாய்ச் சொல்ல மனந்துணிய மாட்டான். இறுதியாக, முஈஜுத்தீன் நெடுநாட்களுக்கு முன்னரே காஹிராவைவிட்டு வெளியேறிவிட்டார் என்பதைச் சற்றேறக் குறைய எல்லா மக்களுமே அறிவாராதலால், தங்கள் அறிக்கையைச் சந்தேகிக்க மார்க்கமில்லை.”\n“ஆகவே, அவர் தாடி களைந்திருந்தது நமக்கு உதவி புரியத்தான் போலும்\n தாங்கள் வீணே காலந் தாழ்த்தாதீர்கள்.”\nஷஜருத்துர் ஒன்றும் மறுமொழி கூறவில்லை. சற்று நேரம் சென்றதும், கண்களை மூடிக்கொண்டு தீர்க்கமாய் யோசித்தார். ருக்னுத்தீன் மெல்ல எழுந்து சென்று, ஒரு நாணற் பேனாவையும், கடுதாசியையும், மைக்கூட்டையும் எடுத்துவந்தார்.\nசற்று நேரத்தில் ஓர் அறிக்கை - அரசாங்கத்து விசே­ஷ அறிக்கை தயாரிக்கப்பட்டு, சுல்தானாவின் கையொப்பமும் இடப்பட்டுவிட்டது. அவ் வறிக்கையை எங்கும் பிரகடனப் படுத்துவதற்காக ருக்னுத்தீன் அங்கிருந்து எழுந்து சென்றதும், ஷஜருத்துர் இழுத்துப் போர்த்துக்கொண்டு சற்று நிம்மதியாய்க் கண்ணயர்ந்தார்.\nமறுநாள் பொழுது புலர்ந்தது. காஹிரா நகரெங்குமே சுல்தானாவின் அறிக்கை - முஈஜீத்தீனின் அகாலமரணம் சம்பந்தமான பொய்யறிக்கை பிரகடனப்படுத்தப்பட்டு விட்டபடியால், தூங்கி விழித்த காஹிரா வாசிகள் இந்த இழவுச் செய்தி���ைக் கேட்ட வண்ணமே படுக்கையை விட்டெழுந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இச் செய்தி ஒருவித உணர்ச்சியையும் உண்டுபண்ணவில்லை. ஆனால், தங்கள் பிரியத்துக்குரிய ராணி திலகத்தின் இரண்டாவது கணவரும் காலஞ் சென்று விட்டாரே என்னும் வருத்தம் மட்டும் உதித்து.\nஆனால், அந்த அரசியாரின் விசேஷப் பிரகடனம் கிழவர் அபுல் ஹஸனின் செவிகளிலும் மைமூனாவின் காதுகளிலும் கோட்டைக்குள்ளிருந்த பல்லாயிரக் கணக்கான புர்ஜீகளின் செலவிகளிலும் விழுந்தவுடனே அனைவரும் துள்ளித்துடித்துப் பதறிப்போய் விட்டார்கள்.\nகோட்டைக்குள்ளே இருந்த புர்ஜீகளோ ஒன்றுந் தோன்றாமல், நேற்றைத் தினம் முஈஜுத்தீன் கெஜேயை விட்டுப் புறப்பட்டதைக் கேள்விப்பட்டதாகச் செய்தி கொணர்ந்த மம்லூக்கை எல்லாரும் கூடிக்கொண்டு குறுக்கு விசாரணை புரிந்தார்கள்.\n சத்தியமாகச் சொல்லுகிறேன். இதில் ஏதோ சூதிருக்கிறது. என்னெனின், சுல்தான் முஈஜுத்தீன் நேற்றுவரை உயிருடனேதான் இருந்திருக்கிறார்; அதிலும், இந்தக் காஹிரா அரண்மனைக்குள்ளேதான் இருந்திருக்கிறார். இப்பொழுது ஷஜருத்துர் இப்படி அறிக்கை பிறப்பித்திருக்கிறாள் என்றால், இதில் ஏதோ மர்மம் இருந்தாக வேண்டும். நான் ஒன்றும் பொறுப்பற்றதனமாக ஏதும் உளறவில்லை. சகலவற்றையும் சீராய் விசாரித்தறிந்தே கூறுகிறேன். சுல்தான் பயந்துகொண்டு, தமது தாடியையக் கூடக் களைந்து, மாறுவேஷம் பூண்டு, கெஜேயில் தஞ்சம் புகுந்திருந்தார். எப்படியோ அவர் அப்துல்லாவின் மாய விலையில் வீழ்ந்து திரும்பவும் அரண்மனைக்கு வந்துவிட்டார். வந்தவரை அவள் கொலை செய்து மூடிவிட்டு, இப்படிப்பட்ட பொய்யான அறிக்கையை விட்டிருக்கிறாள். பொய் தஸ்தாவீஜ்களையே தயாரித்துத் தயாரித்துப் பழகிப்போயிருக்கும் அவள் இப்பொழுதும் ஏதோ சூதுதான் செய்திருக்கிறாள். நாம் அப்துல்லாவையும் ஷஜருத்துர்ரின் அந்தரங்கத் தோழிகயையும் அப்படியே தூக்கிக் கொண்டு வந்து, இவ்விடத்தில் வைத்துச் சித்திரவதை புரிவோமானால், உண்மை வெளிப்பட்டு விடும் என்ன சொல்கிறீர்கள்” என்று அந்த புர்ஜீ தலைவன் ஆத்திரம் பொங்கக் கத்தினான்.\nஉடனே மற்றெல்லா புர்ஜீகளும்,“இதுதான் தக்க யோசனை இதுதான் தக்க யோசனை” என்று ஏகமனதாக ஆர்ப்பரித்தார்கள்.\nஅதே சந்தர்ப்பத்தில் கிழவர் அபுல் ஹஸன், புற்றிலிருந்து கோபாவேசத்துடன் சீறிப்பாய்ந்து செல்லும் நாகப்பாம்பே போல் விர்ரென்று வழிநடந்து, நேரே புர்ஜீகளின் கோட்டைக்குள்ளே வந்து புகுந்தார். அந் நேரத்தில் அவரை முற்றும் எதிர்பாராத அந்த மம்லூக்குகள் ஏறஇறங்கப் பார்த்தார்கள்.\n என் மருமகனைக் கொலை செய்து விட்டார்களே இந்த அக்கிரமத்தைக் கேட்பாரில்லையா” என்று தாடியைப் பிய்த்துக் கொண்டுஓலமிட்டார்.\nசற்று நேரத்தில் எல்லா புர்ஜீகளும், அபுல் ஹஸனும் ஒன்றாய்க்கூடி ஆலோசித்தார்கள். முஈஜுத்தீன் இயற்கை மரணம் எய்தவில்லை என்பதையும், அப்படி அவர் மாண்டிருந்தால் ஷஜருத்துர்ரால் கொல்லப்பட்டுத்தானிருக்கவேண்டும் என்பதையும் அவர்கள் சுலபமாக ஆராய்ந்து முடிவுகட்டிக் கொண்டார்கள். ஆனால், முஈஜுத்தீன் எப்படிக் கொலையுண்டார் அவருடைய உடல் எங்கே எறியப்பட்டது அவருடைய உடல் எங்கே எறியப்பட்டது என்ற உண்மைகளைத் தெரிந்து கொண்டுதான் மற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று புர்ஜீ தலைவன் கூறினான்.\nஎப்படியாவது மயக்க மருந்தைப் பிரயோகித்து, அப்துல்லாவையும், சுல்தானாவின் அந்தரங்கத் தோழிகளையும் தூக்கிக்கொண்டு வந்துவிடவேண்டும் என்னும் பழைய யோசனை இப்பொழுது மீட்டும் உறுதிப்படுத்தப் பட்டது.\nசுல்தானா ஷஜருத்துர்ருக்கு வந்தது பேராபத்து\n-N. B. அப்துல் ஜப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-20T05:40:24Z", "digest": "sha1:Z2T2AKLG36S7COLR6QVRACQBQN22FQHC", "length": 8264, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "பாசண்டச்சாத்தன் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nPosted on June 26, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 7.தேவந்தி வரலாறு மன்னவன் விம்மித மெய்தியம் மாடலன் தன்முக நோக்கலும் தானனி மகிழ்ந்து கேளிது மன்னா கெடுகநின் தீயது மாலதி யென்பாள் மாற்றாள் குழவியைப் பால்சுரந் தூட்டப் பழவினை யுருத்துக் கூற்றுயிர் கொள்ளக் குழவிக் கிரங்கி ஆற்றாத் தன்மையள் ஆரஞ ரெய்திப் பாசண் டன்பாற் பாடு கிடந்தாட் காசில் குழவி யதன்வடி வாகி … ���ொடர்ந்து வாசிக்க →\nTagged அஞர், அறிகுவம், ஆசு, ஆசுஇல், ஆரஞர், உருத்து, கரகம், கவின், குழவி, கூற்று, கோ, கோட்டம், சாத்தன், சிலப்பதிகாரம், செந்திறம், தெளிப்ப, தேவந்தி, நனி, நால் ஈராண்டு, பழவினை, பாசண்டச் சாத்தன், பாசண்டச்சாத்தன், பாடு கிடத்தல், போந்தேன், மங்கல மடந்தை, மடந்தையர், மறையோன், மறையோள், மாலதி, மூவா, வஞ்சிக் காண்டம், வரந்தரு காதை, வான் துயர், விம்மிதம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on June 23, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 6. பாசண்டச் சாத்தன் கொய்தளிர்க் குறிஞ்சிக் கோமான் றன்முன் கடவுண் மங்கலங் காணிய வந்த மடமொழி நல்லார் மாணிழை யோருள் அரட்டன் செட்டிதன் ஆயிழை ஈன்ற இரட்டையம் பெண்கள் இருவரு மன்றியும் ஆடக மாடத் தரவணைக் கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறுமகள் ஈங்குளள் மங்கல மடந்தை கோட்டத் தாங்கண் செங்கோட் டுயர்வரைச் சேணுயர் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அணை, அன்ன, அம், அரவணை, அரவு, ஆடகமாடம், ஆயிழை, ஆய், இடிக்கலப்பு, இரட்டையம், இருங்கோட்டி, இரும், இழை, இழைந்து, இழையோருள், உகு, கடிப்பகை, கதிர், கயம், கரகம், கவிர், காணிய, குடும்பி, கொய், கோடு, கோட்டம், கோட்டி, கோமான், சாத்தன், சிலப்பதிகாரம், சிலம்பு, சேடன், தகை, தளிர், திருவனந்தபுரம், பாசண்டச் சாத்தன், பாசண்டச்சாத்தன், பிடர், பிணிமுக, பிணிமுகம், மங்கல மடந்தை, மங்கலாதேவி, மட, மடமொழி, மாண், முத்திற, வரந்தரு காதை, வரை-மலை சேண்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=1446", "date_download": "2020-02-20T04:04:30Z", "digest": "sha1:YYPIPW56RBNEYTVZQXWLEIYNAO3CRFEX", "length": 3440, "nlines": 46, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nம���ஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/184128/news/184128.html", "date_download": "2020-02-20T05:28:05Z", "digest": "sha1:YQTH3H6FOTI3QM3ZSNPGKQTBE42Q54YV", "length": 7019, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "முதலுதவி அறிவோம்!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\n‘ஐயோ அம்மா வலிக்குது… விளையாடுறப்ப விழுந்துட்டேன்… முட்டியில ரத்தம் வருது” என்று உங்கள் செல்லக் குழந்தை ஓடிவரும்போது, ”சொன்னாக் கேட்டாத்தானே… எங்கே அந்த டெட்டால் பாட்டிலை எடு… இங்கே கத்தரி இருந்துச்சே… யார் எடுத்தது” என்று உங்கள் செல்லக் குழந்தை ஓடிவரும்போது, ”சொன்னாக் கேட்டாத்தானே… எங்கே அந்த டெட்டால் பாட்டிலை எடு… இங்கே கத்தரி இருந்துச்சே… யார் எடுத்தது பிளாஸ்டர் தீர்ந்துபோச்சா… அடடா” என்று அம்மாக்கள் டென்ஷனாகும் காட்சிதான் பல வீடுகளில் அரங்கேறும். குழந்தைகள் இருக்கும் வீடோ, பெரியவர்கள் இருக்கும் வீடோ… பொதுவாக எல்லோர் வீடுகளிலும் இருக்க வேண்டிய முக்கியமான விஷயம் – முதல் உதவிப் பெட்டி.\nகுழந்தைகள் விளையாடும்போதும் சாதாரணமாக நடக்கும்போதும் கீழே விழுந்து அடிபடுவதும் ரத்தம் வருவதும் சகஜம். அப்போது, காயம்பட்ட இடத்தை, குழாயிலிருந்து வரும் சுத்தமான நீரால் (running water) கழுவ வேண்டும். சோப் போட்டுக் கூடக் கழுவலாம்.\nகாயம்பட்ட இடத்தில் ரத்தம் வந்தால், சுத்தமான துணியால் அழுத்திக் கட்டுப்போட வேண்டும். பவுடர், சந்தனம், மஞ்சள், காப்பித் தூள் என்று எந்தப் பொருளையும் காயத்தின் மீது போடக் கூடாது. சமீபத்தில் ‘டெட்டனஸ் டெக்ஸாய்டு’ தடுப்பூசி போடப்பட்டிருந்தால், திரும்பவும் அது போடத் தேவை இல்லை. இப்போதெல்லாம் எல்லோருமே தொடர்ந்து தடுப்பூசிகள் போட்டு வருவதால், 10 வருடங்களுக்கு ஒருமுறை ‘டி.டி’ போட்டால் போதும்.\nகுழந்தைகளுக்கு உடலில் வலுக்குறைவு என்பதால், வெட்டுக்காயம், பூச்சிக்கடி போன்ற என்ற விபத்தாக இருந்தாலும், அவர்களால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது. எனவே முதல் உதவிக்குப் பிறகு, உடனே மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். அலட்சியமாக இருக்கக் கூடாது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஅட கடவுளே.. எகிப்தியர்கள் இப்டிலமா வாழ்ந்து இருக்காங்க..\nஇதய நோயாளிகளுக்கும் உண்டு உடற்பயிற்சி\nஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்\nஇப்படியும் ஒரு விசித்திர கிராமம் \nஉறைந்தாலும் உயிர் வாழும் 10 மர்மமான உயிரினங்கள்\nகல்லீரலை பலப்படுத்தும் விபரீத சலபாசனம்\nஅளவுக்கு அதிகமாக வளர்ந்த விலங்குகள்\nஇப்படிப்பட்ட பார்டர்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான டயர்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5581.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-02-20T04:06:17Z", "digest": "sha1:6IYXMYCRGCIYFQGFYLVXTY73LMUL3BJA", "length": 5714, "nlines": 83, "source_domain": "www.tamilmantram.com", "title": "நெஞ்சில் பதிந்தவளே! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > நெஞ்சில் பதிந்தவளே\nView Full Version : நெஞ்சில் பதிந்தவளே\nசரளமாக நடை போடும் கவிதை மொழியில் இடையிடையே தலை நீட்டும் அந்த ஆங்கில மோகத்தை நீக்கம் செய்தால் கவிதை இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது அபிப்ராயம். ( இதற்கு மாற்று கருத்து கொண்ட அன்பர்கள் பலரும் உள்ளனர். )\nகருப்பொருளில் கொஞ்ம் முன்னும் பின்னுமாய் போய் வருகிறீர்கள். ஒரு பக்கம் மென்று விட்டாயடி என்று வேதனைப்படுகிறீர்கள் - இன்னொரு புறம் இசைத்துவிட்டாயடி என்னை என்று புளகாங்கிதம் அடைகிறீர்கள்.\nஒரு கவிதையில் இரண்டு மாற்று கருத்துகள் ஒன்றை ஒன்று மறிக்கும் அந்த கருத்துகள் கவிதையின் உள்ளடக்கத்தை வலுவிழக்கச் செய்து விடுகின்றன.\nதமிழ்ப் பேராசிரியர் என்று கூறியிருக்கிறீர்கள் - இன்னும் வலுவான உள்ளடக்கமும் செறிவான நடையும் கொண்ட கவிதைகளை எதிர்பார்க்கிறோம்.\nஇசை என்பது இன்பம் தருவது மட்டுமல்ல..\nதுன்பத்தின் கனலை மிகுதிபடித்திக்காட்டவும் பயன்படும்.இதற்கு\nசங்க இலக்கிய அகப்பாடல்களே சான்று.\nதங்களின் மாற்றுக் கருத்துக்காக இசைத்து என்பதை அசைத்து என மாற்றுகிறேன்.\nநல்ல கவிதை.. விண்டோசாய் என்பது மட்டும் உறுத்துகிறது.. அதை தமிழில் எப்படி மாற்றுவது\nசன்னலாய் என மாற்றி விட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2020-02-20T04:35:09Z", "digest": "sha1:TPJNFVJQ2JMQREH7IJSL5HAILAGRWWVG", "length": 8958, "nlines": 86, "source_domain": "www.trttamilolli.com", "title": "கற்றல் உபகரணங்கள் வழங்கல் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nTRT தமிழ் ஒலியின் சமூகப்பணியூடாக பிரான்சில் வசிக்கும் அன்ரி அம்மா அவர்களின் மகனின் பிறந்த நாளை முன்னிட்டு தேக்கம் தோட்டம் கிராமத்தில் பாடசாலை செல்ல முடியாமல் உள்ள மாணவர்களுக்கு 23/01/2018 அன்று கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.\nசமூகப்பணி Comments Off on கற்றல் உபகரணங்கள் வழங்கல் Print this News\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.சுவேந்தா சந்திரராஜா (27/01/2018) முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க கதைக்கொரு கானம் – 24/01/2018\nகர்ப்பிணி தாய்மாருக்கான போசாக்கு உலர் உணவு பொருள் வழங்கி வைப்பு\nTRT வானொலியின் சமூகப்பணி ஊடாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் கற்குளம் பகுதியை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட வறுமை கோட்டுக்குட்பட்ட கர்ப்பினிமேலும் படிக்க…\nவவுனியா வடக்கு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்,கர்ப்பிணி தாய்மாருக்கான போசாக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு\nவவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்டவ/மன்னகுளம் அ.த.க பாடசாலை,வ/பெரியகுளம் அ.த.க பாடசாலை,வ/பண்டாரவன்னியன் வித்தியாலயம்,வ/சிறி ராமகிருஸ்ண வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச்மேலும் படிக்க…\nசித்திரா பௌர்ணமியை முன்னிட்டு கஞ்சி வழங்கும் நிகழ்வு\nகிராமப்புற மாணவர்களின் கல்வியில் அனைவரும் கவனம் செலுத்தவேண்டும் – பா. உ. சிவசக்தி ஆனந்தன்\nமன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு\nவவுனியா கற்குளம் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு\nமதிய போசனத்திற்கான நிதி உதவி\nவவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு\nரீ.ஆர��.ரீ வானொலியின் சமூகப் பணிக் குழுவினரின் பங்களிப்புடன் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்\nஒளிவிழா நிகழ்வில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்\nநெடுங்கேணியில் மாணவா்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு\nகற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (வ/கனகராயன் குளம்)\nமாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கல்\nகல்விக்கான உதவித்தொகை – நன்றிக்கடிதம்\nDr.ரவி அவர்களின் மகன் ரஜீவனின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதான நிகழ்வு\nமு/அம்பாள்புரம் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு ஈருறுளி கையளித்தல்.\nதேவமனோகரன் பிரவீன் அவர்களது 18 வது பிறந்த நாளை முன்னிட்டு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு\nமதிய உணவு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு\nதோழர் சுரேந்திரன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, உதவி வழங்கல்\nதிருமண வாழ்த்து – திலீபன் & நிசா\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்வரத்தினம் ஞானலிங்கராஜா\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ஜெனிபர் பார்த்தசாரதி\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/central-government-not-planning-any-intervention-in-jagan-mohan-reddy-s-3-capital-plan-says-minister-376127.html", "date_download": "2020-02-20T04:17:24Z", "digest": "sha1:3EZ3LQHKELD6GR2EEDFNEZTWWPKPXYEH", "length": 19590, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆந்திராவில் 3 தலைநகரங்கள்.. ஜெகன் மோகன் ரெட்டியின் திட்டம்.. மத்திய அரசு தலையிட மறுப்பு | Central government not planning any intervention in Jagan Mohan Reddy's '3-Capitals' Plan: says minister - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகொரோனா வைரஸ்க்கு எதிராக முக்கிய திருப்புமுனை.. 3டி அணு வரைபடம்.. விஞ்ஞானிகள் சூப்பர் அறிவிப்பு\nஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முட��வு\nஅடுத்தடுத்து உயிர்களை காவு கொள்ளும் ஈவிபி பொழுது போக்கு பூங்கா- இதுவரை 7 பேர் பலி\nகோவை: அவிநாசி அருகே கேரளா அரசு பேருந்து- கண்டெய்னர் லாரி பயங்கர மோதல்.. 20 பேர் உடல் நசுங்கி பலி\nஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் 8 பேர் சுட்டுக்கொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் பலி- கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கல்\nMovies 'பொன்மானைத் தேடி...'- தீர்ந்து போகாத இசை, மறக்க முடியாத 'மலேசியா'வின் குரல்\nAutomobiles இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nTechnology ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆந்திராவில் 3 தலைநகரங்கள்.. ஜெகன் மோகன் ரெட்டியின் திட்டம்.. மத்திய அரசு தலையிட மறுப்பு\nடெல்லி: ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் அமைக்கும் விஷயத்தில் தலையிட மத்திய அரசு மறுத்துவிட்டது. தலைநகர் அமைப்பது என்பது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் என்று கூறியுள்ளது.\nதெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது அமராவதியை தலைநகராக அறிவித்து அதற்காக பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி பணிகளை மேற்கொண்டார். கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு பணிகள் நடந்து வந்தது.\nஇந்த சூழலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தலில் வென்று ஆந்திர முதல்வராக கடந்த ஆண்டு பதவி ஏற்றார். அமராவதி தலைநகர் திட்டப்பணிகளை முடக்கி வைத்துள்ளார். ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் திட்டத்தை செயல்படுத்த போவதாகவும் அறிவித்தார்,\nராணுவத்தை அவமதித்தவர்களை தண்டிக்க வாக்களிப்பீர் தாமரைக்கே.. டெல்லியில் மோடி பிரச்சாரம்\nசட்டசபை இருக்கும் தலைநகராக அமராவதியையும், நீதிமன்றங்களுக்கான தலைநகராக கர்னூலையும், நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினத்தையும் அறிவித்தார். இதற்கான சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் சட்டமேலவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் நிறைவேறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெகன் சட்டமேலவையை கலைப்பதாக அதிரடியாக அறிவித்தார்.\nஇந்நிலையில் நாடாளுமன்றத்தில் ஆந்திர அரசு மூன்று தலைநகரங்கள் விஷயம் குறித்து தெலுங்கு தேசம் எம்பி ஜெயதேவவ் கல்லா கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய், தலைநகரங்கள் அமைப்பது என்பது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் என்று அறிவித்தார்.\nஇதனிடையே விஜயவாடாவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் எம்.பி கேசனினி ஸ்ரீநிவாஸ் நாடாளுமன்றத்தில் தலைநகரங்கள் பிரச்சனை குறித்து மற்றொரு கேள்வி நாடாளுமன்றத்தில் எழுப்பினார். அப்போது அவர் பேசுகையில், \"அமராவதியில் தலைநகரத்துக்காக ஆந்திராவில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார்களே மத்திய அரசு அறிந்திருக்கிறதா அவர்களை போலீஸ் மிருகத்தனமாக தாக்குகிறதே அதை இந்த அரசு அறிந்திருக்கிறதா அவர்களை போலீஸ் மிருகத்தனமாக தாக்குகிறதே அதை இந்த அரசு அறிந்திருக்கிறதா தலைநகரத்தை விசாகப்பட்டினத்திற்கு மாற்றுவதை எதிர்த்து அமராவதியை சுற்றியுள்ள பல கிராமங்களில் பல வாரங்களாக போராட்டங்கள் நடந்து வருகிறது, இது குறித்து மாநில அரசு மத்திய அரசுக்கு ஏதேனும் தகவல் கொடுத்ததா தலைநகரத்தை விசாகப்பட்டினத்திற்கு மாற்றுவதை எதிர்த்து அமராவதியை சுற்றியுள்ள பல கிராமங்களில் பல வாரங்களாக போராட்டங்கள் நடந்து வருகிறது, இது குறித்து மாநில அரசு மத்திய அரசுக்கு ஏதேனும் தகவல் கொடுத்ததா இந்த விவகாரத்தில் தலையிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா இந்த விவகாரத்தில் தலையிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா\" என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.\nஇந்தக் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் நித்யானந்த் ராய், சட்டம் ஒழுங்கு என்பது ஒரு மாநில அரசு விவகாரம்., அரசு கோரினால், மத்திய அரசு கண்காணித்து படைகளை அனுப்புகிறது . ஆனால் ஆந்திர அரசிடம் இருந்து அரசுக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை. தலைநகர் விஷயத்தில் தலையிட மத்திய அரசு விரும்பவில்லை என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராமஜென்மபூமி அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்\nரிபப்ள���க் டிவியின் 82% பங்குகள் அர்னாப் கோஸ்வாமி வசம்- உரிமையாளரும் அர்னாப்தான்... டிவி நிர்வாகம்\nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் முதல் கட்ட பேச்சுவார்த்தை\nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை\nஇனி கிரேட்டர் கைலாஷில் மாதந்தோறும் சுந்தர காண்டம் பாராயணம்- ஆம் ஆத்மி எம்எல்ஏ அறிவிப்பு\nபாக். கிரே லிஸ்ட்டில் தொடரலாம்.. எஃப்ஏடிஎஃப் கூட்டத்தில் முடிவு.. ஆனால் விரைவில் பிளாக் லிஸ்ட்\nகொரோனாவால் இந்திய பொருளாதாரத்திற்கு பாதிப்பா .. நிர்மலா சீதாராமன் ஆலோசனை.. விரைவில் முக்கிய முடிவு\nகொரோனா சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா உண்மை என்ன இந்தியாவிற்கான சீன தூதர் அதிரடி விளக்கம்\nபாரசிட்டமால் மருந்து விலை 40 சதவீதம் அதிகரிப்பு.. சீனாவால் இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nசெம குட் நியூஸ்.. சீனாவில் இருந்து திரும்பிய 406 பேருக்கு கொரோனா இல்லை.. முகாமிலிருந்து வெளியேற்றம்\nகொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு.. பெரிதாக மகிழ்ச்சி இல்லை.. நிர்பயா தாய் விரக்தி\nநிர்பயா கொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை.. டெல்லி நீதிமன்றம் வாரண்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njagan mohan reddy andhra ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-20T05:03:48Z", "digest": "sha1:XPUO37FH7AQELOW7FPKCKUJEVWCSBSEV", "length": 10359, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "திமிலை மகாலிங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிமிலை மகாலிங்கம் (ஏப்ரல் 29, 1938 - டிசம்பர் 13, 2010) 1960களில் புகழ்பெற்ற ஒரு ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். இலக்கிய உலகில் கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதை, புதினம் என அனைத்திலும் எழுதியவர். சிறுவர் இலக்கியத்திலும், சில நூல்களை வெளியிட்டார்.\n4 பத்திரிகைகளில் வெளிவந்த ஆக்கங்கள்\nஇலங்கை, மட்டக்களப்பு மாவட்டம் திமிலைத் தீவில் பிறந்தவர் மகாலிங்கம். இவரது இலக்கிய வாழ்வுக்குத் துணை நின்றவர் இவரது மனைவி சக்திராணி.\nஅப்போதைய மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தவர். “தேனமுத இலக்கியமன்றம்” என்ற அமைப்பின் மூலம் பல நாடகங்களை அரங்கேற்றினார். தேனமுத இலக்கிய மன்றம், ஒரு வர்த்தக வகுப்பு மாணவர்களைக் கொண்டு உருவானது. தட்டச்சு இதில் முக்கியமாக இருந்தது. மட்றாஸ் கபேயின் மேல் மாடியில் இவ்வகுப்பு செயற்பட்டது. திமிலை மகாலிங்கம் அதன் முகாமைத்துவப் பணிப்பாளராக செயற்பட்டார். பல ஆண், பெண் இலக்கிய கர்த்தாக்கள் இவ்வகுப்பின் மூலம் உருவாகினர். பின்னால் அவருக்கு கிராம சேவை உத்தியோகம் கிடைத்தது. ஆனாலும் தேனமுத இலக்கிய மன்றம் தொடர்ந்து செயற்பட்டது.\nதமிழ் மணி (இந்து கலாசார அமைச்சு)\nகலாபூஷணம் (இந்து கலாசார அமைச்சு)\nஇவர் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் நீண்டகால உறுப்பினர், 1993 முதல் பிரதேச செயலகம் நடத்திய கலாசார விழா தேனகம் சிறப்பு மலர் வெளியீடு, ஆகியவற்றில் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளார். மேற்படி கலாசாரப் பேரவையினால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டுள்ளார். 20.12.2010 இல் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் இவருக்கு “கலைச்சுடர்” விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.\nபுள்ளிப்புள்ளி மானே (சிறுவர் கவிதை)\nசிறுவருக்கு விபுலானந்தர் (சிறுவர் இலக்கியம்)\nஅவனுக்குத் தான் தெரியும் (நாவல்)\nசிறுவருக்கு நாவலர் (சிறுவர் இலக்கியம்)\nகுருவிக்கு குஞ்சுகள் (சிறுவர் இலக்கியம்)\nகுழந்தையின் குரல் (சிறுவர் இலக்கியம்)\nநிலவுக்கும் ஒரு நாள் ஓய்வுண்டு (வீரகேசரி)\nஅமைதியாக இலக்கியப் பணிபுரிந்த அமரர் திமிலை மகாலிங்கம், தினகரன், சனவரி 9, 2011\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 04:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/15671-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-02-20T05:37:41Z", "digest": "sha1:PIW574FK6L2AR2LQBJ6UXVCQCUWNMEY6", "length": 13187, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "தீபாவளி ஷாப்பிங்: தி.நகர், புரசைவாக்கம் பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம் | தீபாவளி ஷாப்பிங்: தி.நகர், புரசைவாக்கம் பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்", "raw_content": "வியாழன், ��ிப்ரவரி 20 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதீபாவளி ஷாப்பிங்: தி.நகர், புரசைவாக்கம் பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்\nசென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு தீபாவளி ஷாப்பிங் செல்ல போக்குவரத்து கழகம் சார்பில் விரைவில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.\nமாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.\nஅக்டோபர் மாதம் 23-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்க சென்னையின் முக்கிய பகுதிகளான தி.நகர், புரசைவாக்கம் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும். திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவார்கள்.\nஅதனால், மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.\nசிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா\nட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி...\n'மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கணவருக்கு உணவு சமைத்தால்...\nமுதல்வராக நீடித்ததே மிகப்பெரிய சாதனை; கடும் சோதனைகள்...\nஇந்தியா மாறுகிறது: ஏப்ரல் 1-ம் தேதி முதல்...\nகேரளாவின் காசர்கோடு அருகே தத்தெடுத்து வளர்த்த இந்து...\n‘சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்றனர்...’ -...\n’இந்த பிச்சைக்காரன் உன்னை ஆசீர்வதிக்கிறான்’ - பகவான் யோகி ராம்சுரத்குமார்\nராமஜென்மபூமி அறக்கட்டளை முதல் கூட்டம்: தலைவராக நிருத்ய கோபால் தாஸ் தேர்வு; பொதுச்...\nஉற்சாகமாக மேளம் இசைத்து அசத்திய அமைச்சர் ஜெயக்குமார்\nரூ.100-ஐ விடைத்தாளுக்குள் வைத்தால் போதும்; மார்க் கிடைக்கும்: மாணவர்களுக்கு குறுக்குவழியைப் புகட்டிய ஆசிரியர்...\nஉற்சாகமாக மேளம் இசைத்து அசத்திய அமைச்சர் ஜெயக்குமார்\nஅவிநாசி அருகே சொகுசுப் பேருந்தும் கண்டெய்னர் லாரியும் மோதி கோர விபத்து: 19...\n'இந்தியன் 2' விபத்து: மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்; கமல் வருத்தம்\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழப்பு-...\n’இந்த பிச்சைக்காரன் உன்னை ஆசீர்வதிக்கிறான்’ - பகவான் யோகி ராம்சுரத்குமார்\nராமஜென்மபூமி அறக்கட்டளை முதல் கூட்டம்: தலைவராக நிருத்ய கோபால் தாஸ் தேர்வு; பொதுச்...\nஉற்சாகமாக மேளம் இசைத்து அசத்திய அமைச்சர் ஜெயக்குமார்\nஅட்டகாசமான அறிவியல்-15: சுடும் வீரர்களுக்கு சுடச்சுட உணவு\nபாரம்பரியமிக்க சிலைகளின் விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி தீவிரம்: ரகசிய கேமரா...\nஉங்கள் பகுதி நிலவரம் என்ன- வாசகர் சிறப்புப் பக்கம்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்- பேரவையில் முதல்வர் பழனிசாமி நம்பிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20200113115417", "date_download": "2020-02-20T05:24:23Z", "digest": "sha1:YDBWRS6GLBDAIU6UVJG2C7E6WFTIBNQ3", "length": 11102, "nlines": 61, "source_domain": "www.sodukki.com", "title": "40 வயதை தாண்டுகிறீர்களா? இனி இந்த பொடியை சேர்க்க மறக்காதீங்க...!", "raw_content": "\n இனி இந்த பொடியை சேர்க்க மறக்காதீங்க... Description: 40 வயதை தாண்டுகிறீர்களா Description: 40 வயதை தாண்டுகிறீர்களா இனி இந்த பொடியை சேர்க்க மறக்காதீங்க... இனி இந்த பொடியை சேர்க்க மறக்காதீங்க...\n இனி இந்த பொடியை சேர்க்க மறக்காதீங்க...\nசொடுக்கி 13-01-2020 மருத்துவம் 1122\n40 வயது தாண்டித்தான் மூட்டுவலி தொடங்கி, இதய நோய் அபாயம் வரை எட்டிப் பார்க்கிறது. ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் எட்டிப் பார்க்கும் பருவமும் இதுதான். இந்த நேரத்திஒல் இந்த நோய்களைக் கடக்க நமக்கு கொஞ்சம் விழிப்புணர்வு இருந்தாலே போதும்.\nசுக்குக்கு மிஞ்சுன மருந்தும் இல்லை...சுப்பிரமணிக்கு மிஞ்சுன தெய்வமும் இல்லை என கிராமப்பகுதிகளில் ஒரு பழமொழி சொல்வார்கள். காரணம் சுக்கில் அந்த அளவுக்கு மருத்துவத் தன்மை இருக்கிறது.சுக்கு முக்கியமாக வலிகளையும் போக வைத்துவிடும். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...\nகழுத்து வலி, பாதம்வலி, முதுகு வலி, இடுப்பு வலி இதெயெல்லாம் தொடர்ந்து பீல் செய்தால் உங்களுக்கு எலும்பு தேய்மானம் பிரச்னை வந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இதற்கு சிறுநீரகப் பிரச்னையே காரணம். அது கழிவுகளை சரியாக வெளியேற்றாமல் ஒவ்வொரு மூட்டிலும் கொண்டுபோய் சேர்த்துவிடும். அதனால் தான் இப்படி வலி வருகிறது.\nஇப்படி மூட்டுகளில் வந்து தங்கும் கழிவுகள் தான் யூரிக் அமிலம் என சொல்லப்படுகிறது. இந்த யூரிக் அமிலம் உடலில் அதிகரிக்கும்போது எலும்பு தேய ஆரம்பிக்கும். இதை இயற்கையான முறையிலேயே சரிசெய்ய சூப்பரான ஒரு ஐடியா உள்ளது. அதுவும் இதற்கு வீட்டில் இ��ுக்கும் பொருள்களே போதும்.\nமிளகு, சீரகம், சுக்கு(காய்ந்த இஞ்சி)\nமிளகை நன்றாக பொடிசெய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மிளகு பொடியை மூன்று ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். சீரகப்பொடி ஆறு ஸ்பூனும், சுக்கைப் பொடி செய்து, 6 ஸ்பூனும் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்க வேண்டும்.\nஇந்த கலவையில் இருந்து அரை ஸ்பூன் மட்டும் எடுத்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் தண்ணீரில் கலக்க வேண்டும். இதை காலையில் சாப்பாடு சாபிடுவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பு குடிக்க வேண்டும். இதேபோல் மதியம், இரவிலும் சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பு இதை குடிக்க வேண்டும். இதை மூன்றுநாள் குடித்தாலே உங்கள் உடலில் இருக்கும் வலிகள் போய்விடும். இதன் மூலம் உங்கள் சிறுநீரகமும் நன்கு செயல்படும்.\nஇதேபோல் தீராத தலைவலிக்கு சுக்கை நீரில் உரசி அதை பற்றுப் போட்டால் போய்விடும். இதேபோல் அஜீரணப் பிரச்னைக்கு ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அடுப்பில் இருந்து இறக்கி நீரில் 1 ஸ்பூன் சுக்குப் பொடியைக் கடந்து மூடி வைக்க வேண்டும். அது ஆறிய பின்னர் அந்த நீரில் தேன் அல்லது சர்க்கரை கலந்து குடித்தால் வயிற்று வலி, விலா பகுதியின் குடைச்சல், புளித்த ஏப்பம், அஜீரணக்கோளாறு ஆகியவை நீங்கும். இதேபோல் சுக்குப்பொடியை உப்புடன் சேர்த்து தினமும் காலையில் பல் துலக்கினால் வாய் துர்நாற்றம் போய்விடும்.\n40 வயதுக்கு மேலானவர்கள் உணவில் சுக்கை சேர்த்தால் வாத நோய், மலச்சிக்கல், ஆஸ்துமா வராது. சுக்கை தட்டி பாலோடு சேர்த்து அரைத்து மூட்டுகளுக்கு பற்றுப்போட்டால் மூட்டுவலி போகும். சுக்கை வெங்காயத்துடன் அரைத்து சாப்பிட்டால் வயிற்றுப்பூச்சிகள் அழியும். உடலின் நச்சுகள் வெளியேறிவிடும். இதேபோல் சுக்கு காபி குடித்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.\nஇனி சுக்கைப் பார்த்தால் விட்டு விடாதீர்கள்...\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nகலகலப்பூட்டும் கஞ்சா கருப்பு வாழ்வில் இவ்வளவு சோகமா... டாக்டர் பெண்ணை திருமணம் செய்தது ஏன் தெரியுமா..\nநடிகர் சூர்யா, கார்த்தியின் தங்கை யார் எனத் தெரியுமா இதோ சூர்யாவின் குடும்ப புகைப்படங்கள்..\nவிவசாயம் படித்த இந்திய மாணவிக்கு ஒருகோடி சம்பளத்தில் வேலை..\nயாருப்பா இந்த சாப்பாட்டு ராமன்\nதிருமண வீட்டில் செம ஆட்டம் போட்ட பெண்கள்... வைரலாகும் ஒரு கல்யாண வீடீயோ\nமீரா மிதுனையே மிஞ்சும் வகையில் புகைப்படம் வெளியிட்டு காட்டு, காட்டு என காட்டும் பிக்பாஸ் ஐஸ்வர்யா.... விளாசும் ரசிகர்கள்..\nகுழந்தைத் திருமணம்... ஓட்டுப்போடும் வயதில் விதவைப் பட்டம்.. அத்தனையையும் கடந்து சாதித்த முதல் பெண் பொறியாளரின் கதை..\n60 வருசமா லீவே எடுக்காம வேலை செய்யும் பாட்டி... 91 வயது பாட்டி பார்க்குற வேலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5925:2009-06-29-10-25-48&catid=240:2008-11-18-10-48-47&Itemid=50", "date_download": "2020-02-20T03:58:25Z", "digest": "sha1:CY6GZ7UNBF54FQEZPSRDVO3H62NUXYIU", "length": 19181, "nlines": 103, "source_domain": "www.tamilcircle.net", "title": "மாவோயிஸ்டுகள் மீதான தடை அரசாங்க டெர்ரர்ரிஸ்டுகளின் சாதனை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் மாவோயிஸ்டுகள் மீதான தடை அரசாங்க டெர்ரர்ரிஸ்டுகளின் சாதனை\nமாவோயிஸ்டுகள் மீதான தடை அரசாங்க டெர்ரர்ரிஸ்டுகளின் சாதனை\nகடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் செட்டிநாட்டு அரசர் சிதம்பரம் மாவோயிஸ்டுகட்சியை அதாவது சிபிஐ(எம்) கட்சியை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து தடை ஆணையை வெளியிட்டார். இது வரை மாவோயிஸ்டு இயக்கம் இந்தியா முழுமைக்கும் சுதந்திரமாக செயல்பட்ட மாதிரியும் தற்போதைய ஆணையால் மாபெரும் அதிரடி சாதனையாகவும் பத்திரிக்கைகள் மெச்சுகின்றன.\nதினமணியோ ” இந்த தடை அவசியமான ஒன்று, மாவோயிஸ்டுகள் பல மக்களை கொன்றிருக்கிறார்கள். வேலையில்லா இளைஞர்களையும், அப்பாவி பழங்குடி மக்களையும் மூளைச்சலவை செய்து தங்களுடைய படையில் சேர்த்து கொள்கின்றனர். மேலும் மிகப்பெரிய நிலச்சுவாந்தார்களையும், முதலாளிகளையும் மிரட்டி பணம் பறிக்கிறார்கள்.\nநேபாளம் முதல் ஆந்திராவரை நீண்டுகிடக்கும் இந்த மாவோயிஸ்டுகள் வழிப்பறி, கடத்தல் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருவாயை பெருக்கிக்கொள்கின்றனர். நமது எதிரி நாடான சீனா இவர்களுக்கு ஆயுதமும் பணமும் கொடுத்து உதவுகின்றது”தினமணி மட்டுமல்ல ஏனைய எல்லா பத்திரிக்கைகளும் மாவோயிஸத்தை ஒழிக்க வேண்���ும், மாபெரும் இந்திய சனநாயகத்தில் ஒரு கரும்புள்ளியாக இந்த பயங்கரவாதிகள் இருப்பதால் இத்தடை தேவை.\n.இந்த சட்டத்தின் மூலம் அவர்களின் ஆதரவாளர்களையும் கைது செய்யமுடியும் என சந்தோசப்படுகின்றன எல்லா அரசியல் கட்சிகளும், பத்திரிக்கைகளும்.\nஆரம்பத்திலிருந்தே மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சல்பாரி அமைப்புக்கள் மீது பொய் என்று தெரிந்து கூறப்படும் முக்கிய அவதூறு ” சீனா உதவி செய்கின்றது “. நக்சல் பாரி அமைப்பினர் சீனாவை தற்போது முதலாளித்துவ மேலாதிக்க நாடாகவே வரையறுத்துள்ளனர். இந்தியாமேலாதிக்கம் மற்றும் சீன மேலாதிக்கம் இரண்டும் தகர்க்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்று கருத்து இருப்பதாக தெரியவில்லை.அதேபோல நேபாளத்திலும் மாவோயிஸ்டுகளின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு இந்தியாவும் சீனாவும் முக்கிய பங்காற்றின. எப்படி ஒரு முற்போக்காளன் முசுலீமாயிருந்தால் அவரை அல்கொய்தா ஆக்குவார்களோ அப்படித்தான் திட்டமிட்டே இந்தஅவதூறும்.\nஎன்னவோ படிக்காத அல்லது வேலையில்லாத இளைஞர்களின் விரக்திதான் நக்சல்பாரி அல்லது மாவோயிஸ்டு வளர்ச்சிக்கு உண்மையான காரணம் எனில் மாவோயிஸ்டுதான் உலகிலேயே அதிக உறுப்பினர்களை எண்ணிக்கை கொண்டகட்சியாக இருக்கும்.\nமாவோஸ்டுகளின் மீதான தடையை ஆராய்வதை விட மாவோயிஸ்டுகளின் மீது தடையை ஏற்படுத்திய அரச பயங்கரவாதத்தையும் அதற்கு பக்கபலமாயிருந்த பார்ப்பன பாஸிச பயங்கரவாதத்தையும் கொஞ்சம் பேசித்தான் ஆகவேண்டும். காசுமீர் மக்களிடம் கேட்டால் தெரியும் இந்தியத்தின் மகிமையை காறி முகத்தில் துப்புவார்கள். சில வாரங்களுக்கு முன் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமையால் ராணுவத்தால் கொல்லப்பட்டது குறித்து எந்த விசாரணை நடந்தது ராணுவம் செய்யும் கொலைகளும் பாலியல் கொடுமைகளையும் பற்றி எந்த பத்திரிக்கை தனது நாய் மூக்கால் மோப்பம் பிடித்து எழுதின\nஆனால் சில கருப்பாடுகள் என தலையங்கம் வாசிக்கும் பத்திரிக்கைகள் கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வந்த பல்லாயிரக்கணக்கான கொலைகளையும், பாலியல் கொடுமைகளையும் செய்துவரும் ராணுவத்தை கண்டு கொள்வதில்லை. சங்கர மடத்தில் ஒரு கரப்பான் பூச்சி நுழைந்தால் கூட ஒப்பாரி வைக்கும் இந்த நாய்கள் எப்போது அரச பயங்கரவாதத்துக்கெதிராக எழுதாது. ஏனெனில் தரகு மற்றும் ,முதலாளித்துவமே ஒர���பக்கம் ஆளும் வர்க்கமுகமுடியையும், மறுபக்கம் அரசியல் கட்சிகளாகவும் இன்னொருமுனையில் பத்திரிக்கைகளாகவும் செயல் படுகின்றன.\nகாசுமிர், அசாம்,மணிபூர், வடகிழக்கு மாநிலங்களில் பல பத்தாண்டுகளாக ராணுவம் லட்சக்கணக்கில் நிறுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிமுனையில் தேர்தலாம், இதை தூக்கி வைத்து கொண்டு ஆடுகின்றன பத்திரிக்கைகள். மாவோயிஸ்டுகள் மக்களை மூலைச்சலவை செய்தார்கள் என கூடவே உட்கார்ந்து பார்த்தது போல எழுதும் பதிரிக்கைகள் அவர்கள் கண் முன்னே நடந்த இந்து மதவெறிகலவரங்களை,அரச பயங்கரவாதத்தினை வெளிப்படுத்தினார்களா என்ன தன் தேவையே மக்கள் தேவையாக மாற்றியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.\nஅரச பயங்கவாதத்தால் , முதலாளித்துவ பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட லட்சக்கணக்காண விவசாயிகள், தொழிலாளர்கள் கேட்கிறார்கள் முதலாளித்துவத்தையும், இந்த அரசையும் தடை செய்யக்கோரி பத்திரிக்கைகள் உடனே எழுதி ஆதரித்து விடுமா என்ன கண்டிப்பாய் சீண்டிகூட பார்க்காது காரணம் இந்த தரகுமுதலாளித்துவ அரசாங்கம் தான் இவர்களின் தேவை . ஆளுவர்க்கங்களின் தேவைக்குத்தான் ஊடகங்களே தவிர மக்களின் தேவைக்கா என்ன\nமாவோயிஸ்டுகள் மீதான தடைஇந்து முன்னணி வரவேற்பு\nமாவோயிஸ்டுகள் மீதான தடையை வரவேற்று அறிக்கை விட்டுஇருக்கிறார், ராம.கோபாலன். இந்த பார்ப்பன பாஸிஸ்டுகளின் கோரிக்கை மாவோயிஸ்டுகள் மட்டுமல்ல , நக்சல் பாரிஅமைப்புக்கள், முற்போக்கு இயக்கங்கள் அனைத்தையுமே தடைசெய்ய வேண்டும். தன்னுடைய அதிகாரத்தை கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை என அறிவிக்கக்கோருகிறது பார்ப்பன பாசிசம், குஜராத்தில் ஆயிரக்கணக்கான முசுலீம்களை கொன்று தின்று விட்டு நான் தான் செய்தேன் என அறிக்கை விட்ட பிஜேபி, ஆஎஸ் எஸ், பரிவாரங்களுக்கு பூசையும் வரவேற்பும், மக்கள் இயக்கங்களுக்கு தடையா \nநாடாளுமன்றத்தில் குண்டு வைத்தவர் எனக்கூறி தூக்கில் போடு, தூக்கில் போடு என முழக்கமிடும் தேசப்பற்றாளர்களே, காசுமீரில், வடகிழக்கு மாநிலங்களில், ஈழத்தில் லட்சக்கணக்கான மக்களை கொன்ற, கொன்று கொண்டு இருக்கும் பயங்கரவாதிகளூக்கு என்னதண்டனை கொடுக்கலாம் பாரதரத்னா, வீர் சக்ரா, அசோக சக்ரா தந்து கவுரவிக்கலாமா\nஏன் லால்கரில் சிபிஎம்(மார்க்சிஸ்ட்) சேர்ந்த ஒரு நபரின் வீட்டிலிருந்த ��ரண்டு லாரி நிறைய வெடி மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டனவே, நந்திகிராமில் சிங்கூரில் பாலியல், மக்களை கொன்று பாசிஸ்டாய் பரிணமித்த போலி கம்யூனிஸ்டுகளுக்கு என்ன பெயர் பொதுவுடமைவாதியா மக்களுக்காக போராடும், போராடிய பினாயக்சென் பயங்கரவாதியாம்\n இந்த மானங்கெட்ட பாசிச சனநாயகத்துக்கு பொட்டு, பூ வைக்கும் வேலையில் பத்திரிக்கைகள் ஈடுபட்டிருக்கின்றன என்றால் மிகையாகாது.\nசமீபத்தில் கோவை மாநாட்டில் பேசிய பெரியார் தி.க தலைவர் கொளத்தூர் மணி ” எங்கள் இயக்கம் மீது ஒடுக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது, தடை செய்யவும் வாய்ப்பிருப்பதாக” தெரிவித்தார். இதுதான் இன்றைய நிலைமை ஏதோ இந்திய ராணுவத்தையே தாக்கி விட்டார்கள் என கூப்பாடு போட்டவர்கள், இந்திய அரசால் கொல்லப்பட்ட லட்சக்கணக்காண மக்களுக்கு ஆத்மா சாந்தியடைய சாமிகும்பிட சொல்கிறார்கள். எங்களை கொன்று விட்டு சமாதியின் மேல் மெழுகுவர்த்தி ஏற்றுகிறார்கள் எங்கு போய் அழுவது\nஇந்தியாவெங்கும் மக்களிடையே மதக்கலவரங்களை தூண்டிவிட்டு, சாதிகலவரங்களை தூண்டிவிடும் பார்ப்பன பாசிசகட்சிகளும், சாதி வெறிக்கட்சிகளும் தடைசெய்யப்படவேண்டும். மக்களை கொத்து கொத்தாய் கொல்லும் முதலாளித்துவம் நசுக்கப்பட வேண்டும்.\nமக்களுக்காக போராடும் போது என்ன டாக்டர் பட்டமா வரும் துரோகிகளின் வாயால் தீவிரவாதி பட்டம் ,\nபாசிஸ்டுகளின் வாயால் பயங்கரவாதி பட்டம், என்னே பாரதத்தின் பெருமை ஜெய் ஹிந்த்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyOTQzMg==/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-02-20T06:06:44Z", "digest": "sha1:FE6BRRSZH6EP25EVZ7KFWW5YQNGQ74TI", "length": 6780, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "வருவாயை உயர்த்துவது தொடர்பாக ஜிஎஸ்டி அதிகாரிகள் குழு நாளை ஆலோசனை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nவருவாயை உயர்த்துவது தொடர்பாக ஜிஎஸ்டி அதிகாரிகள் குழு நாளை ஆலோசனை\nபுதுடெல்லி: ஜிஎஸ்டி வருவாயை உயர்த்துவது எப்படி என்பது தொடர்பாக, புதிதாக நியமிக்கப்பட்ட ஜிஎஸ்டி அதிகாரிகள் குழுவினர் நாளை முதல் முறையாக கூடி ஆலோசனை நடத்துகின்றனர். பொருளாதார மந்த நிலை காரணமாக தொழில்துறைகள் நலிவடைந்துள்ளன. இதன் எதிரொலியாக ஜிஎஸ்டி வருவாயும் குறைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 19 மாதங்களில் மிக குறைந்த பட்ச அளவாக 91,916 கோடி வசூல் ஆகியுள்ளது. இந்நிலையில், ஜிஎஸ்டி வருவாயை மேலும் அதிகரிப்பது எப்படி என பரிந்துரை செய்யவும், வரி நிர்வாகத்தை மேம்படுத்தவும் அதிகாரிகள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில் ஜிஎஸ்டி முதன்மை ஆணையர், வருவாய் இணைய செயலாளர் உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகளும், தமிழகம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த ஜிஎஸ்டி ஆணையர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், வரி வருவாயை உயர்த்துவது தொடர்பாக நாளை ஆலோசனை நடத்த உள்ளனர் என ஜிஎஸ்டி கவுன்சில் சிறப்பு செயலாளர் ராஜீவ் ராஜன் கூறியுள்ளார். இந்த குழு தனது அறிக்கையை 15 நாளில் சமர்ப்பிக்கும் என தெரிகிறது.\n'கோவிட்-19' என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவில் மிகப்பெரிய அளவில் குறைய தொங்கியுள்ளதாக சீன அரசு அறிவிப்பு\nநைஜர் அகதிகள் நிவாரண கூட்ட நெரிசலில் 22 பேர் பலி\nஅமெரிக்காவில் தமிழருக்கு நீதிபதி பதவி\nஎனது பயணத்தின்போது இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: எதையும் அமெரிக்கா செய்யாது: டிரம்ப் திடீர் அறிவிப்பு\nதிறமையற்ற பணியாளர்களை குறைக்கும் வகையில் புள்ளிகள் அடிப்படையில் விசா இங்கிலாந்தில் புதிய திட்டம்\nதன்னைத்ததானே காயப்படுத்திக்கொண்ட நிர்பயா கொலை குற்றவாளி வினய் ஷர்மா: தூக்கு தண்டனையை தள்ளிப்போட புதிய யுக்தி\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை எதிரொலி : ஆக்ரா முதல் டெல்லி வரை சாலைகள், மேம்பாலங்களை அழகுற செய்யும் பணிகள் தீவிரம்\nமாவட்ட நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு\nஅரியானாவில் விஷவாயு கசிவு 15 பேருக்கு சிகிச்சை\nமந்தநிலையை மத்திய அரசு ஒப்புக்கொள்ளாதது ஆபத்தானது: மன்மோகன் சிங் குற்றச்சாட்டு\nமழையால் பயிற்சி போட்டி ரத்து | பெப்ரவரி 16, 2020\nகோப்பை வென்றது இங்கிலாந்து | பெப்ரவரி 16, 2020\nபவுல்ட், ஜேமிசன் தேர்வு: நியூசிலாந்து அணி அறிவிப்ப��� | பெப்ரவரி 17, 2020\nவிராத் கோஹ்லி ‘நம்பர்–10’: ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ தரவரிசையில் | பெப்ரவரி 17, 2020\nவிலகினார் டுபிளசி | பெப்ரவரி 17, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/02/10/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2020-02-20T04:25:54Z", "digest": "sha1:3S65SBHUBO572JISDO5P2WZLM6HUCIFO", "length": 8097, "nlines": 99, "source_domain": "seithupaarungal.com", "title": "மோடி ஆட்சிக்கு எதிரான மக்களின் உணர்வுகளை பிரதிபலித்துள்ளது டெல்லி தேர்தல் முடிவுகள்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இந்தியா, தமிழ்நாடு, மனிதநேய மக்கள் கட்சியின்\nமோடி ஆட்சிக்கு எதிரான மக்களின் உணர்வுகளை பிரதிபலித்துள்ளது டெல்லி தேர்தல் முடிவுகள்\nபிப்ரவரி 10, 2015 பிப்ரவரி 10, 2015 த டைம்ஸ் தமிழ்\nமோடி ஆட்சிக்கு எதிரான மக்களின் உணர்வுகளை பிரதிபலித்துள்ளது டெல்லி தேர்தல் முடிவுகள் என மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். ’டெல்லி சட்டமன்றப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றிப் பெற்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த மாபெரும் வெற்றிப் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜரிவால் அவர்களுக்கும் அவரது கட்சியினருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். டெல்லி தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்யும் போது மதம், சாதி, மொழி மற்றும் பொருளாதார வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் மோடியின் 8 மாத கால ஆட்சிக்கு எதிராக இத்தேர்தலில் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவைப் பெற்று ஆம் ஆத்மி கட்சி வெற்றிப் பெற்றுள்ளது.நரேந்திர மோடி – அமீத் ஷா ஜோடி சந்தித்த முதல் பின்னடைவாக டெல்லி தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்தியா, எம்.எச்.ஜவாஹிருல்லா\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postமீண்டும் டெல்லி முதல்வராகிறார் அரவிந்த் கேஜிரிவால்\nNext postடெல்லி தேர்தல் முடிவுகள்: தலைவர்கள் கருத்து\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை ந���ராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/201287", "date_download": "2020-02-20T04:37:43Z", "digest": "sha1:WKOAM244X65SPAASRLD6NTFV24KS6N64", "length": 7111, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "தந்தை பெரியார் சிலை அடித்து உடைக்கப்பட்டது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 தந்தை பெரியார் சிலை அடித்து உடைக்கப்பட்டது\nதந்தை பெரியார் சிலை அடித்து உடைக்கப்பட்டது\nசென்னை: செங்கல்பட்டு களியப்பேட்டை எனும் கிராமத்தில் தந்தை பெரியாரின் சிலை உடைந்த நிலையில் காணப்பட்டது.\nசிலையின் வலது கை மற்றும் முகம் அடித்து உடைக்கப்பட்டதைக் கண்டு அப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nஇது குறித்து விசாரிக்க காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.\nமுன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் பெரியாரைப் பற்றி சர்ச்சையாக கருத்துரைத்ததை அடுத்து திராவிட இயக்கங்களிடமிருந்து பெரும் அளவிலான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதற்கும் இந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\n1971-ஆம் ஆண்டு தந்தை பெரியார் நடத்திய சேலம் பேரணியில் கடவுள் ராம் மற்றும் சீதாவின் புகைப்படங்கள் மற்றும் சிலைகள் ஆடைகளற்ற நிலையில் ஏந்தி வரப்பட்டதாக ரஜினிகாந்த் பேசியிருந்தார்.\nசோ இராமசாமியின் துக்ளக் பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டிருந்த போது இந்த கருத்துக்களை தெரிவித்தார்.\nPrevious articleஉத்துசான் மலேசியா மீண்டும் ஆரம்பிக்கப்படும்\nமரண மாஸ் பாடலுக்கு ஆடி நீதிபதிகளின் பாராட்டுகளைப் பெற்ற ‘வி அன்பீட்டபள்’ இந்திய நடனக் குழு\nமேன் வெர்ஸஸ் வைல்ட்: தொகுப்பாளர் பியர் கிரில்ஸுக்கு நன்றி கூறிய ரஜினிகாந்த்\nபேர் கிரில்சுடன் காட்டு வளம் குறித்த செய்திப் படத்தில் ரஜினிகாந்த்\nகொவிட் 19 – டைமண்ட் பிரின்சன்ஸ் கப்பல் பயணிகளுக்கு விடிவு பிறந்தது\nகொவிட்-19: 1,486 பேர் பலி- போலிச��� செய்திகள் மனிதனின் நடத்தையை மாற்றும், மனித இனத்திற்கு ஆபத்தாக முடியலாம்\nகொவிட்-19: மரண எண்ணிக்கையில் மாற்றம், பலியானோர் எண்ணிக்கை 1,380-ஆக பதிவிடப்பட்டது\nஇந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி\n“அரசாங்கம் மாறினால் இப்போதுள்ள கொள்கைகள் நிலை நிறுத்தப்படுமா என்பது தெரியாது\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\nநாட்டின் முக்கியக் கல்வியாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் காலமானார்\nஇந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/asus-zenfone-5z-launch-india-on-july-4-on-flipkart-018335.html", "date_download": "2020-02-20T04:46:47Z", "digest": "sha1:MTMFVS4YI2P7ADEW754AV4MMS6GMSSK3", "length": 19981, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஒன்ப்ளஸ் 6-ஐ விரட்டியைடிக்கும் சென்போன் 5Z; ப்ளிப்கார்டில் ஜூலை 4 முதல்.! | Asus Zenfone 5z to launch in India on July 4 on Flipkart - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n9 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n9 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n10 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\n10 hrs ago Honor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies ஓவர் சென்டிமென்ட்டால்ல இருக்கு.. ஒரு படம்தானே பிளாப்... அதுக்குள்ள ஹீரோயின் சமந்தாவை தூக்கிட்டாங்க\nNews இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\n சுத்தமான பெட்ரோலை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் இடம் பெறுமாம்\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\nLifestyle வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒன்ப்ளஸ் 6-ஐ விரட்டியைடிக்கும் சென்போன் 5Z; ப்ளிப்கார்டில்.\nஅசுஸ் நிறுவனத்தின் சென்போன் 5z ஸ்���ார்ட்போன் ஆனது இந்தியாவில் வருகிற ஜூலை 4 ஆம் தேதி சரியாக மதியம் 12:30 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும், அது பிரபல இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்ட் மூலம் பிரத்தியேகமாக விற்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் முதன் முதலாக MWC 2018 நிகழ்வில் உலகளாவிய ரீதியில் அறிவிக்கப்பட்டது. உடன் அடுத்த மாத வாக்கில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதை உறுதி செய்யும் வண்ணம், ப்ளிப்கார்ட் அதன் பக்கத்தில் ஒரு டீஸர் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் நேரத்தை வெளிப்படுத்தியுள்ளது.\nஅசுஸ் சமீபத்தில் அதன் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியதும், இது பட்ஜெட் பிரிவின் கீழ் ப்ளிப்கார்ட்டில் பிரத்தியேகமாக வாங்க கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் பிரிவில் மட்டுமின்றி ஹை-எண்ட் பிரிவிலும் அசுஸ் நிறுவனமானது, சியோமி மற்றும் ஹானர் நிறுவனத்துடன் போட்டியிடுவதை அதிகரித்த வண்ணம் உள்ளது.\nஅதற்கு சரியான எடுத்துக்காட்டு தான் அசுஸ் சென்போன் 5z, ஒன்ப்ளஸ் 6 மற்றும் ஹானர் 10 க்ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக களம் இறங்கியுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.40,000/- விலை வரம்பின் கீழ் வெளியாகும். குறிப்பிட்டபடி, அசுஸ் சென்போன் 5z ஆனது அசுஸ் சென்போன் 5 (2018), மற்றும் சென்போன் 5 லைட் உடன் இணைந்து MWC நிகழ்வில் வெளியானது. இந்த மூன்று ஸ்மார்ட்போன்கலுமே இந்தியாவில் இதுவரை அறிமுகப்படுத்தவில்லை, முதல் ஸ்மார்ட்போனாக சென்போன் 5z தான் வெளியாகிறது.\nஅம்சங்களை பொறுத்தமட்டில, சென்போன் 5z ஆனது 6.2 அங்குல முழு எச்டி+ எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது மற்றும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் உடனாக 8 ஜிபி வரையிலான ரேம் கொண்டு இயக்கப்படுகிறது. உடன் 256 ஜிபி வரையிலான உள்ளடக்க சேமிப்பு ஆதரவையும் வழங்கும். கேமரா பிரிவில், அசுஸ் மீண்டும் ஒரு இரட்டை கேமரா அமைப்பு தேர்வு செய்துள்ளது.\nஅதாவது, ஒரு பெரிய 1.4 மைக்ரான் பிக்சல்கள் கொண்ட 12 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 120 டிகிரி வைட் ஆங்கிள் லென்ஸ் உடனான 8 எம்பி இரண்டாம் நிலை சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது. இதன் இரண்டாம் நிலை சென்சார் அந்த போர்ட்ரெயிட் நிலை காட்சிகளை உருவாக்க அனுமதிக்கிறது. முன்பக்கத்தை பொறுத்���மட்டில், ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.\nஇந்தியாவில் தோராயமாக ரூ.38,000/-க்கு வெளியாகலாம்.\nஒரு 3300 mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு ஓரியோ அடிப்படையிலான ன் இருவனத்தின் சென்யூஐ கொண்டு இயங்கும். ஒருசில சந்தைகளில் சென்போன் 5z ஆனது ஏற்கனவே வாங்க கிடைக்கின்றது. அந்த விலை நிர்ணயத்தின் படி பார்த்தல், இந்தியாவில் தோராயமாக ரூ.38,000/-க்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒன்ப்ளஸ் 6 மற்றும் ஹானர் 10 போன்றவற்றோடு போட்டியிடும் விலையில் வெளியாகும். ஆன்லைன் வழியிலான விற்பனையின் மூலம், அசுஸ் நிறுவனமானது அதன் 'பன்னாட்டு பிரிவின்' மூலோபாயத்தை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nஅசுஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்.\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடலுக்கு புதிய அப்டேட்\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nஇன்று விற்பனைக்கு வரும் தரமான அசுஸ் ROG Phone 2.\nSamsung Galaxy A71 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.\nஇந்தியா: வியக்கவைக்கும் விலையில் அசுஸ் சென்புக் சீரிஸ் லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n3 வண்ணங்களாக மாறும் ஸ்மார்ட் பேண்டேஜ்: இனி கட்டுப்போட தேவையே இல்ல., என்ன சிறப்பம்சம் தெரியுமா\nகுவியும் பாராட்டுகள்., தமிழக அரசு பேருந்தில் சிசிடிவி கேமரா., ONLINE TRANSACTION டிக்கெட்\nரயில் டிக்கெட்: இப்படி கூட மோசடி நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/expect-rainfall-to-increase-over-chennai-in-coming-days/articleshow/66426111.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-02-20T06:09:38Z", "digest": "sha1:X6T2TZOPL7AQDXYQ43SCYB7HRSIVPEKJ", "length": 14008, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "Chennai weather : சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை எச்சரிக்கை! - Expect rainfall to increase over Chennai in coming days | Samayam Tamil", "raw_content": "\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\nசென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை எச்சரிக்கை\nசென்னை: வரும் நாட்களில் படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை எச்சரிக்கை\nவங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம், வீசும் காற்று ஆகியவற்றின் அடிப்படையில் வடகிழக்குப் பருவமழை தொடக்கத்திற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளன.\nஇதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வரும் நவம்பர் ஒன்றாம் தேதியை ஒட்டி பருவமழை தொடங்கும். இதன்மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசத்தின் தென் கடலோரம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகள், ராயலசீமா, கர்நாடகாவின் தெற்கு உட்பகுதி, கேரளா ஆகிய பகுதிகளில் மழை பெய்யும்.\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமானது முதல் பரவலான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.\nதனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட் தலைமை அதிகாரி மகேஷ் பலாவாட் கூறுகையில், அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும்.\nஇது நவம்பர் 2 அல்லது 3ஆம் தேதி வரை தொடரும். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவும். தீபாவளி நாளில் மழைப்பொழிவிற்கு பெரிதாக வாய்ப்பில்லை. இதையடுத்து நவம்பர் 5 முதல் 7 வரை கனமழை பெய்யக்கூடும்.\nசென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 நேரத்திற்கு சில இடங்களில் லேசான மழை பொழியும். அதிகபட்சமாக 32 டிகிரியும், குறைந்தபட்சமாக 25 டிகிரியும் வெப்பநிலை நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\n“செய்தியாளர்கள் மும்பை விபச்சாரிகள், எச் ராஜா பார்ப்பன நாய், தலித்துக்கு திமுக பிச்சை போட்டுச்சு” எம்பி ஆர் எஸ் பாரதியின் ஆணவப் பேச்சு\n'ஏய் பொண்டாட்டி'.. சீமான் வீடியோவை வெளியிட்ட நடிகை... தொண்டர்கள் ஷாக்...\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nநள்ளிரவில் விழித்துக் கொண்ட தமிழ்நாடு: பற்றி எரியும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்\nமேலும் செய்திகள்:வானிலை ஆய்வு மையம்|வடகிழக்குப் பருவமழை|தமிழ்நாட்டில் மழை|Tamilnadu|Puducherry|monsoon|Karnataka|Diwali|Chennai weather\n“இஸ்லாமியர்களுக்கு கண்ணீர் விட என்ன தகுதி இருக்கு” ரஜினி நல ...\nசென்னையை விஞ்சிய கோவை... எதுவுல தெரியுமா\nடிராக்டர் மீது லாரி மோதி விபத்து; 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே...\n சீமானை விடாமல் துரத்தும் விஜயல...\nஅட்சய பாத்திரம் பூண்டு , வெங்காயம் சேர்க்கமாட்டாங்களமே\"\nஅமெரிக்க பெடரல் நீதிமன்ற தலைமை நீதிபதியான தமிழர்\nசேலம்: நள்ளிரவில் நடைபெற்ற விபத்தில் நேபாளப் பயணிகள் உயிரிழப்பு\n- சுற்றி வளைக்க கிடுக்குப்பிடி உத்தரவு போட்ட நீதிம..\n“ஒரு மாதத்தில் லட்சம் பேர் மீது வழக்கு, எப்ஐஆர் போடவே 3 வருஷம் ஆகுமே”தமீம் முன் ..\nபோலீஸை தாக்கியவருக்கு கலெக்டர் கொடுத்த ஷாக்\nகாதலில் நீங்க நல்ல விஷயம்னு நெனச்சு செஞ்சிக்கிட்டு இருக்கிற மோசமான பழக்கங்கள் என..\n எப்படி இந்த ரத்த காயம்- நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனைக்கு மீண்டு..\n90ஸ் கிட்ஸ் உங்களுக்கு மட்டும் இது கிடையாது....\nரூ. 68,990 ஆரம்ப விலையில் புதிய Hero Glamour 125 BS6 பைக் அறிமுகம்..\nஇனிமேல் \"இது\" முற்றிலும் இலவசம்; எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது - டிராய் அதிரடி ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை எச்சரிக்கை\nThevar Jeyanthi: முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர், துணை மு...\nதமிழக மீனவர்கள் 21 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் விடுதி அறைகளுக்கு பூ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/501-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2020-02-20T04:28:32Z", "digest": "sha1:SJ57FBD445OLLSS3TXVOYOEHKUKXAZT5", "length": 32056, "nlines": 110, "source_domain": "thowheed.org", "title": "501. முன்னோரைப் பின்பற்றலாமா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஹிஜ்ரத் செய்வதில் முந்திக் கொண்டவர்களையும், அவர்களுக்கு உதவி செய்வதில் முந்திக் கொண்டவர்களையும் பின்பற்றுமாறு இவ்வசனம் (9:100) கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் எதைச் சொன்னாலும் அதை நாம் பின்பற்ற வேண்டும் என்ற தவறான கொள்கை உள்ளவர்கள் இவ்வசனத்தை (9:100) தமக்குரிய ஆதாரமாகக் காட்டி மக்களை வழிகெடுக்க முயல்கின்றனர்.\nஇவ்வசனம் இவர்கள் கூறுகின்ற அர்த்தத்தைத் தரவில்லை. இதை விளங்குவதற்கு முன்னால் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.\nஇஸ்லாம் என்ற பெயரில் எதைச் செய்வதாக இருந்தாலும் அது அல்லாஹ் சொன்னதாக இருக்க வேண்டும். அல்லது அவனது வஹீ மூலம் அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக இருக்க வேண்டும்.\nஅல்லாஹ்வும், அவனது தூதரும் சொன்னதற்கு மாற்றமாக யார் சொன்னாலும் அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்மந்தமில்லை. அதுபோல் அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லாத ஒன்றை இஸ்லாத்தின் பெயரால் யார் சொன்னாலும் அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்மந்தமில்லை.\nஇதுதான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.\nஅல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லாத ஒன்றை நபித்தோழர்கள் சொல்லி இருந்தாலும், நல்லறிஞர்கள் என அறியப்பட்டவர்கள் சொல்லி இருந்தாலும் அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்மந்தமில்லை.\nநேர்வழி காட்டும் அதிகாரம் எவருக்கும் இல்லை; அது எனக்கு மட்டுமே உரியது என்பது தான் இறைவனிடமிருந்து மண்ணுலகுக்கு வந்த முதல் கட்டளை.\nமுதல் மனிதரான ஆதம் (அலை) அவர்கள் இறைவனால் நேரடியாகப் படைக்கப்பட்டவர்கள். இறைவனது ஆற்றலைக் கண்கூடாகக் கண்டவர்கள். வானவர்களை மிஞ்சும் அளவிற்கு அறிவாற்றல் வழங்கப்பட்டவர்கள்.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த ஆதம் (அலை) அவர்களும், அவர்களின் துணைவியான அன்னை ஹவ்வா (அலை) அவர்களும் இறைவனின் ஒரு கட்டளையை மீறி விட்டனர். இதன் காரணமாக அவர்கள் வசித்து வந்த சோலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.\nஅவர்களை வெளியேற்றும்போது அவர்களிடம் இறைவன் பின்வருமாறு சொல்லி அனுப்பினான்.\nஇங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள் என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்' என்று கூறினோம்.\nஇருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள் உங்களில் சிலர் மற்றும் சிலருக்குப் பகைவர்களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். அப்போது எனது நேர்வழியைப் பின்பற்றுபவர் வழி தவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும் மாட்டார். எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.\nதிருக்குர்ஆன் : 20:122, 123, 124\nதமக்கு வழங்கப்பட்ட அறிவைக் கொண்டு மனிதர்கள் நேர்வழியைக் கண்டறிந்து கொள்வார்கள் என்றால் இவ்வாறு இறைவன் சொல்லி அனுப்பத் தேவையில்லை.\nஉமக்கு நான் அளப்பரிய அறிவைத் தந்துள்ளேன். அந்த அறிவைக் கொண்டு நேர்வழியைக் கண்டுபிடித்து அதன்படி நடந்து கொள் என்று இறைவன் சொல்லியிருக்கலாம். அவ்வாறு சொல்லாமல், என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். அந்த நேர்வழியைப் பின்பற்றினால் தான் வெற்றி பெற முடியும் என்று சொல்லி அனுப்பினான்.\nமனிதர்களிலேயே மாமேதையான ஆதம் நபி அவர்களே சுயமாக நேர்வழியைக் கண்டுபிடிக்க முடியாது; இறைவனிடமிருந்து தெரிவிக்கப்படும் வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும் என்றால் எவருடைய கூற்றையும் நடவடிக்கைகளையும் நாம் மார்க்கமாக ஆக்கக் கூடாது என்பது தான் பொருள்.\nஆதம் (அலை) அவர்களே இறைவனிடமிருந்து வரும் நேர்வழியை – வஹீயை – மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றால் நபித் தோழர்களோ, மற்றவர்களோ அவரை விட உயர்ந்தவர்களா\nஇப்போது 9:100 வசனம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.\nமார்க்கத்துக்காக மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தவர்களையும், ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தவர்களுக்கு உதவியவர்களையும் இவ்வசனம் புகழ்ந்து பேசுவதுடன் அவர்களைப் பின்பற்றியவர்களையும் புகழ்ந்து பேசுகிறது. அவர்களைப் பொருந்திக் கொண்டதாகவும் அவர்களுக்காக சொர்க்கம் தயார் நிலையில் உள்ளதாகவும் இவ்வசனம் கூறுகிறது.\nநபித் தோழர்களைப் பின்பற்றுமாறு அல்லாஹ்வே கட்டளையிட்டதால் தான் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என அவர்கள் வாதிடுகின்றனர்.\nஇவ்வசனத்தை உரிய கவனத்துடன் அணுகாத காரணத்தால் தங்களின் தவறான கொள்கைக்கு இதை ஆதாரமாகக் காட்டுகின்றனர். பின்பற்றுதல் என���ற சொல், பயன்படுத்தப்படும் இடத்துக்கு ஏற்ப பொருள் தரும் சொல்லாகும்.\nகுறிப்பிட்ட மனிதனின் பெயரைப் பயன்படுத்தி அவனைப் பின்பற்றி நடங்கள் எனக் கூறப்பட்டால் எல்லா வகையிலும் அவனைப் பின்பற்றுங்கள் எனப் பொருள் வரும்.\nஒரு மனிதனின் பதவி, தகுதியைக் குறிப்பிட்டு அவரைப் பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டால் அந்தத் தகுதியுடன் தொடர்புடைய விஷயங்களில் அவரைப் பின்பற்றுங்கள் என்று பொருள் வரும்.\nகாவல்துறை அதிகாரியைப் பின்பற்றுங்கள் என்றோ காவல்துறை அதிகாரியான மூஸாவைப் பின்பற்றுங்கள் என்றோ கூறப்பட்டால் காவல்துறை அதிகாரி என்ற முறையில் அவருக்கு என்ன அதிகாரம் உள்ளதோ அந்த விஷயத்தில் பின்பற்றுங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். வியாபாரம், திருமணம், வணக்கம் போன்றவற்றில் அவரைப் பின்பற்ற வேண்டும் என்ற பொருள் வராது.\nகொடை வள்ளலை, அல்லது கொடைவள்ளலான இப்ராஹீமைப் பின்பற்றுங்கள் எனக் கூறப்பட்டால் வாரி வழங்கும் தன்மையில் மட்டும் அவரைப் பின்பற்ற வேண்டும் என்ற பொருள் வரும். அவர் என்ன சொன்னாலும் கேளுங்கள் அவர் என்ன செய்தாலும் அதையே செய்யுங்கள் என்று பொருள் கொள்ள முடியாது.\nஇவ்வசனத்தில் எந்த மனிதரையும் பின்பற்றுமாறு கூறப்படவில்லை. மாறாக ஹிஜ்ரத் செய்வதில் முந்திக் கொண்டவர்களையும், அவர்களுக்கு உதவி செய்வதில் முந்திக் கொண்டவர்களையும் பின்பற்றுமாறு தான் இவ்வசனம் கூறுகிறது.\nஅதாவது ஹிஜ்ரத் செய்வதில் யார் முந்திக் கொண்டார்களோ அவர்களைப் பின்பற்றி சிலர் தாமதமாக ஹிஜ்ரத் செய்தனர் என்பதே இதன் பொருள். உதவி செய்வதில் முந்திக் கொண்டவர்களைப் பின்பற்றினார்கள் என்றால் உதவுவதில் அவர்கள் வழியில் சென்றார்கள் என்பது தான் பொருள்.\nஅடுத்ததாக இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.\nமுஹாஜிர்கள், அன்ஸார்கள் என அல்லாஹ் கூறுவது சஹாபாக்களைத் தான் என்றாலும் அவர்களைப் பின்பற்றுமாறு இதில் நமக்கு எந்தக் கட்டளையும் இல்லை. அவர்களை யார் பின்பற்றுகிறார்களோ என்று வருங்கால வினைச் சொல்லாக இறைவன் கூறாமல் பின்பற்றினார்களோ என்று இறந்தகால வினைச் சொல்லாகக் கூறுகிறான்.\nபின்பற்றுகிறார்களோ என்று கூறினால் இப்போதும் அவர்களைப் பின்பற்றலாம் என்ற பொருள் வரும். பின்பற்றினார்களோ என்று கூறினால் இவ்வசனம் அருளப்படுவதற்கு மு���்னர் பின்பற்றி நடந்தவர்களைத்தான் அது குறிக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.\nஎனவே முஹாஜிர்கள், அன்ஸார்கள் என்பது எவ்வாறு நபித்தோழர்களைக் குறிக்குமோ அது போல் முஹாஜிர்களைப் பின்பற்றியவர்கள் என்பதும் அன்ஸார்களைப் பின்பற்றியவர்கள் என்பதும் நபித்தோழர்களைத் தான் குறிக்கும்.\nஆரம்ப முஹாஜிர்களுக்கும், அவர்களைப் பின்பற்றி ஹிஜ்ரத் செய்த முஹாஜிர்களுக்கும், ஆரம்ப கால அன்சார்களுக்கும், அவர்களைப் பின்பற்றி உதவிகள் புரிந்த அன்ஸார்களுக்கும் அல்லாஹ்வின் திருப்தி உண்டு என்று தான் இவ்வசனம் கூறுகிறது. இவர்கள் அனைவருமே நபித்தோழர்கள் தான். நபித்தோழர்கள் அல்லாதவர்களை இது குறிக்காது.\nஹிஜ்ரத் செய்வதிலும், ஹிஜ்ரத் செய்தவர்களை அரவணைப்பதிலும் அவர்களைப் பின்பற்றியவர்கள் என்ற வாசகம் பொதுவாகப் பின்பற்றுவதைக் குறிக்காது.\nமுன்னதாக ஹிஜ்ரத் செய்தவர்களிடம் ஹிஜ்ரத்தின்போது தவறான காரியங்கள் நிகழ்ந்திருக்கலாம். அதைப் பின்பற்றக் கூடாது என்பதற்காகத்தான் அழகிய முறையில் பின்தொடர்ந்தவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.\nமேலும் வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் எனக் கூறும் ஏராளமான ஆதாரங்களுக்கு முரணில்லாத வகையில் இவ்வசனத்தை விளங்கும் சரியான முறை இதுவேயாகும்.\nமுஹாஜிர்கள், அன்ஸார்கள் ஆகியோர் மார்க்கம் என்று எதைச் சொன்னாலும், செய்தாலும் அதை அப்படியே நாமும் பின்பற்ற வேண்டும் என்று பொருள் கொண்டால் வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற கருத்துடைய வசனங்கள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்படும். அல்லது நபித்தோழர்களுக்கும் வஹீ வந்தது என்ற நிலை ஏற்படும். இரண்டுமே தவறாகும்.\nஎனவே நபித்தோழர்களின் சொற்கள், செயல்கள் மார்க்க ஆதாரங்களாகும் என்ற கருத்தை இவ்வசனம் தரவில்லை.\nமாற்றுக் கருத்துடையவர்கள் இவ்வசனத்துக்கு அளிக்கும் விளக்கம் தவறு என்பதை இதுபோல் அமைந்த மற்றொரு வசனத்தின் மூலமும் நாம் அறிய முடியும்.\nயார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின்பற்றினார்களோ அவர்களுடன் அவர்களின் சந்ததிகளைச் சேர்ப்போம். அவர்களின் செயல்களில் எதையும் குறைக்க மாட்டோம். ஒவ்வொரு மனிதனும், தான் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டவன்.\n9:100 வசனத்தை மாற்றுக் கருத்துடையவர்கள் விளங்கியது போல் இவ்வச���த்தையும் விளங்குவதாக இருந்தால் ஒவ்வொருவரும் தனது முஃமினான பெற்றோரைப் பின்பற்றலாம் என்ற கருத்து வரும். அதாவது ஸஹாபாக்களை மட்டும் பின்பற்றுவது அவசியம் இல்லை. தனது தாய் தந்தை எதை மார்க்கம் என்று கடைப்பிடித்தார்களோ அதையே நாமும் செய்ய வேண்டும் என்ற கருத்து வரும்.\nசரியான முறையில் நம்பிக்கை கொண்ட பெற்றோரை அது போல் சரியான நம்பிக்கை கொண்டு பிள்ளைகளும் பின்பற்றினால் அவர்களின் கூலியைக் குறைக்காது அளிப்போம் என்பது தான் இதன் பொருள்.\nபெற்றோரின் எல்லா நடவடிக்கைகளையும் அப்படியே பின்பற்ற வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல என இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.\nஒரே மாதிரியாக அமைந்த இரண்டு வசனங்களுக்கு வெவ்வேறு விதமாக விளக்கம் அளிப்பதிலிருந்து அவர்களின் வாதம் தவறு என்பதை அறியலாம்.\nஉங்களில் சிறந்தவர்கள் என் காலத்தவர்கள். பின்னர் அவர்களை அடுத்து வருவோர். அதன் பின்னர் அவர்களை அடுத்து வருவோர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் தொடர்ந்து உங்களுக்குப் பின் நாணயமாக நடக்காத மோசடி செய்பவர்களும், சாட்சியம் அளிக்க அழைக்கப்படாமலே சாட்சி கூறுபவர்களும், நேர்ச்சை செய்து அதை நிறை வேற்றாதவர்களும் தோன்றுவார்கள். அவர்களிடம் பகட்டு வெளிப்படும் எனவும் கூறினார்கள்.\nதமது காலத்தவரையும், அதற்கு அடுத்த காலத்தவரையும் மிகச் சிறந்த சமுதாயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நபித் தோழர்களை நாம் பின்பற்றலாம் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.\nஇந்த நபிமொழி ஆதாரப்பூர்வமானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதில் நபித்தோழர்களைப் பின்பற்றச் சொல்லும் வகையில் ஒரு வாசகமும் இல்லை. இதன் பொருள் என்ன என்பதை இதன் இறுதியிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.\nஅதாவது அந்தச் சமுதாயத்தில் நாணயம், நேர்மை, வாக்கை நிறைவேற்றுதல், வலியச் சென்று எதிலும் தலையிடாமல் இருப்பது போன்ற நற்பண்புகள் அதிக அளவில் இருக்கும். பிந்தைய சமுதாயத்தில் அது குறைந்து விடும் என்பது தான் அந்த விளக்கம்.\nநபித்தோழர்களின் சிந்தனையிலும், தீர்ப்புகளிலும், முடிவுகளிலும், ஆய்வுகளிலும் எந்தத் தவறும் ஏற்படாது என்பதால் அவர்கள் சிறந்தவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருந்தால் அவர்களைப் பின்பற்றலாம் என்ற கருத்து அதனுள் அடங்கி இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.\nஅவர்களின் நாணயம், நேர்மை காரணமாக சிறந்தவர்கள் என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நாணயமாகவும், நேர்மையாகவும் உள்ளவர்களாக இருப்பதால் அவர்களின் சிந்தனையில் தவறே ஏற்படாது என்று அறிவுடையோர் கூற மாட்டார்கள்.\nமேலும் வஹீயை மட்டும்தான் பின்பற்ற வேண்டும் என்று நாம் எடுத்துக் காட்டிய ஏராளமான ஆதாரங்களுக்கு முரணாக இந்த ஹதீஸை நாம் விளங்கினால் நபித் தோழர்களுக்கும் இறைவனிடமிருந்து வஹீ வந்துள்ளது என்ற விபரீதமான முடிவுகள் ஏற்பட்டு விடும்.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 500. முகத்தை மறைத்தல் நபியின் மனைவியருக்கு மட்டுமே\nNext Article 502. பெண்ணுக்கு இரு இதயங்களா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies/event-photos-pictures-stills/behindwoods-meme/behindwoods-meme-stills-photos-pictures-index.html", "date_download": "2020-02-20T04:05:47Z", "digest": "sha1:NSHS4FFZL7W6CIMHBGOVODFLXHB33IID", "length": 5032, "nlines": 119, "source_domain": "www.behindwoods.com", "title": "Behindwoods Meme, Event Gallery, Film memes, Memes", "raw_content": "\nவடிவேலுக்கிட்ட பார்த்திபன் சொன்ன அட்ரசை துபாயில் கண்டுபிடித்த பிரியா பவானிஷங்கர்\nகமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றானில் வடிவேலு நடிக்கிறாரா \nஉணவு மற்றும் லைஃப் ஸ்டைலுக்காக உருவான Behindwoods Ash : அனிருத் வாழ்த்து\nஅஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தில் பிரபல காமெடியன் வடிவேலு\n''அருமையான என்ட்ரியோட வரேன்'' - வீடியோ மூலம் வடிவேலு அதிரடி\nதலைவர் முன் BREAK DANCE\nLATEST: மீண்டும் இணைகிறதா 'குண்டக்க மண்டக்க' Combo\nஇவர்தான் ஒரிஜினல் நேசமணி - Facts About Marshal Nesamony\nLatest: Nesamani-ன் அடுத்தக்கட்ட சிகிச்சை என்ன - GOPALU-வின் அதிரடி பேட்டி | Micro\n\"அரசியல் பேசி வம்புல மாட்டி விட்டுறாதீங்க\" Nesamani Trend வாலிபர் பேட்டி | Micro\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/01215644/At-Kayalpattinam-Thiruchendur-Areas-affected-by-rain.vpf", "date_download": "2020-02-20T05:36:50Z", "digest": "sha1:KCFEPL3SDXJJP6T3XM26SSQ7LTBT4ONG", "length": 12994, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "At Kayalpattinam, Thiruchendur Areas affected by rain MP Kanimozhi Viewed || காயல்பட்டினம், திருச்செந்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாயல்பட்டினம், திருச்செந்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார் + \"||\" + At Kayalpattinam, Thiruchendur Areas affected by rain MP Kanimozhi Viewed\nகாயல்பட்டினம், திருச்செந்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்\nகாயல்பட்டினம், திருச்செந்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்.\nவடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி. கடந்த 2 நாட்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 3-வது நாளாக நேற்று அவர் காயல்பட்டினம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.\nகாயல்பட்டினம் மாட்டுகுளம், புகாரி ஷெரீபு சபை பின்புறம் கடற்கரை சாலை, நயினார் தெரு, ரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம் போன்று தேங்கியது. அவற்றை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார். பின்னர் அவர், அங��கு தேங்கிய மழைநீரை பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, வடிய வைக்குமாறு நகரசபை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.\nபலத்த மழையால் திருச்செந்தூரை அடுத்த ஆலந்தலையில் கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் நாட்டுப்படகுகளை கடற்கரையில் நிறுத்துவதற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். அங்கு கடல் அரிப்பு ஏற்பட்ட இடங்களை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்.\nஅப்போது உடன்குடி அனல்மின் நிலைய பணிக்காக, குலசேகரன்பட்டினம் அருகே கல்லாமொழி கடலில் நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணி நடைபெறுவதால், ஆலந்தலையில் கடல் அரிப்பு அதிகரிப்பதாகவும், எனவே ஆலந்தலையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கனிமொழி எம்.பி.யிடம் முறையிட்டனர்.\nஇதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசி, தூண்டில் வளைவு அமைக்க ஏற்பாடு செய்வதாக அவர் தெரிவித்தார். அப்போது தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், காயல்பட்டினம் நகர செயலாளர் முத்து முகம்மது மற்றும் பலர் உடன் இருந்தனர்.\n1. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்\nகுடியுரிமை திருத்த சட்ட த்தை திரும்ப பெற வலியுறுத்தி, காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. கோவில்பட்டி, திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல் - 89 பேர் கைது\nகோவில்பட்டி, திருச்செந்தூரில் சாலைமறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 89 பேரை போலீசார் கைது செய்தனர்.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. சீனிவாச கவுடாவின் சாதனையை முறியடித்த மற்றொரு வீரர் ‘உசேன் போல்ட்டுடன் ஒப்பிடுவது சரியானது அல்ல’ எ���்கிறார்\n2. பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் தலைமறைவு: 25 ஆண்டுகளுக்கு பிறகு லாரி டிரைவர் கைது துப்பு துலங்கியது எப்படி\n3. பெண் போலீசாக இருந்தபோது அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய போலீஸ்காரருக்கு திருமணம்\n4. சேலத்தில் பரபரப்பு ஓடும் பஸ்சில் பயங்கர தீ 60 பயணிகள் உயிர் தப்பினர்\n5. வெள்ளலூரில் அமைய உள்ள பஸ்நிலையத்துடன் இணைத்து கோவையில் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6105", "date_download": "2020-02-20T06:21:41Z", "digest": "sha1:XBTJSHXW5KBST5UID33LDFDDLTB4KT6E", "length": 8377, "nlines": 110, "source_domain": "www.dinakaran.com", "title": "தோழி சாய்ஸ் | Friend Choice - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஷாப்பிங்\nஸ்கூட்டி, பேருந்து பயணங்களில் பெரும்பாலும் நமக்கு பெரிய இடையூறு துப்பட்டாதான். இதனால்தான் சமீபகாலமாக ஜாக்கெட் சல்வார்கள் அதிகம் ஈர்க்கின்றன. இதோ தோழி சாய்ஸ் மட்டும் விதிவிலக்கா என்ன ஜாக்கெட் ஸ்டைல் சல்வார்களின் ஸ்பெஷல், உள்ளாடைகள் சாதாரணமானவைகளையே பயன்படுத்தலாம். அடிக்கும் வெயிலுக்கு ஸ்லிப் வேறா என்னும் மெனெக்கெடல் இல்லை. வெறுமனே ப்ரேஸியர் அணிந்து இந்த சல்வார்களை அணிந்துகொள்ளலாம். சிம்பிள் லெக்கிங்ஸுடன் மேட்ச் செய்து கொள்ளலாம்.\nஜாக்கெட் ஸ்டைல் உடை என்பதால் கழுத்திற்கு அக்ஸசரிஸ்கள் அவசியம் இல்லை. வேண்டுமானால் மெல்லிய சில்வர் நிற பெண்டன்ட் செயின் அணியலாம்.\nஜாக்கெட்டுடன் இணைந்த நீல நிற அனார்கலி\nவெள்ளை நிற ஃப்ரண்ட் டூ பேக் காதணி\nகரும் நீல நிறம் என்பதால் அக்ஸசரிஸ்கள் லெக்கிங்ஸ் நிறமான வெள்ளை நிறத்தை மேட்ச் செய்யும்படி அணிந்தால் சிம்பிள் ஃபார்மல் லுக் கிடைக்கும்.\nவெள்ளை நிற ஸ்லிங் பேக்\nவெள்ளை நிற ஆங்கிள் ஸ்ட்ராப் ஹீல்\nபார்ட்டி ஸ்டைல் ஜாக்கெட் அனார்கலி\nகொஞ்சம் லாங் ஜாக்கெட், ஸரி எம்பிராய்டரி என இந்த பார்ட்டி கவுன் ஸ்டைல் அனார்கலிகளுக்கு செலிபிரிட்டி பெண்கள் மட்டுமின்றி கல்லூரி, வேலைக்குச் செல்லும் பெண்களிடமும் ஒரு ஆர்வம் நிலவுகிறது. முழு நீள கை ம��்றும் காலர் ஸ்டைல் என்பதால் கழுத்தில் சின்ன செயினுடன் பெண்டன்ட் தேவைப்பட்டால் அணியலாம். மற்றபடி ஹெவி காதணி மட்டுமே போதுமானது.\nமெஜெண்டா ஜாக்கெட்டுடன் இணைந்த பீச் நிற அனார்கலி\nபீச் கலர் ஃபேன்ஸி ரிங்\nபீச் கலர் ஹை ஹீல்ஸ்\nபீச் கலர் க்ளட்ச் பர்ஸ்\nFriend Choice ஜாக்கெட் ஸ்பெஷல்\nகுழந்தைகளுக்கு ஷாப்பிங் எக்ஸ்பீரியன்ஸ் தேவையா\nஉடலை காக்கும் கேடயம் வெங்காயம் Genetic Dating\nஅவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்\n20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு\nமகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்\nதுபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=170932&cat=435", "date_download": "2020-02-20T04:56:03Z", "digest": "sha1:V7TBUIVI2ZXXKAFXEZAFUWHNDGFNWXRF", "length": 29433, "nlines": 589, "source_domain": "www.dinamalar.com", "title": "'சர்க்கார்' வழியில் முடிந்த 'கோமாளி' கதை பஞ்சாயத்து | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசினிமா வீடியோ » 'சர்க்கார்' வழியில் முடிந்த 'கோமாளி' கதை பஞ்சாயத்து ஆகஸ்ட் 14,2019 06:20 IST\nசினிமா வீடியோ » 'சர்க்கார்' வழியில் முடிந்த 'கோமாளி' கதை பஞ்சாயத்து ஆகஸ்ட் 14,2019 06:20 IST\nஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த படம் 'சர்க்கார்'. கதை திருட்டில் சிக்கிய இப்படத்திற்கு தீர்வாக சர்கார் படத்தின் டைட்டில் கார்டில் அந்த கதைக்கு சொந்தமான வருண் ராஜேந்திரன் பெயரை பதிவிட்டு கவுரவம் தந்தனர். இதேப்போன்று இந்தாண்டு ஜெயம் ரவி நடித்துள்ள ‛கோமாளி' படமும் கதையும் திருட்டு பஞ்சாயத்து வந்தது. பார்த்திபனின் உதவி இயக்குனரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் 'கோமாளி' பட கதை தன்னுடையது என எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இதன் பஞ்சாயத்து தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. 'கோமாளி' படத்தின் ஆரம்பத்தில் கிருஷ்ணமூர்த்தியை கவுரவப்படுத்தும் விதத்தில் ஒரு கார்டு போட உள்ளார்களாம். ஏற்கெனவே ரஜினிகாந்த்தை டிரைலர���ல் கிண்டலடித்தது ஒரு சர்ச்சையாகி அதை முடித்து வைத்தார்கள்.\nவிஜய் - மோகன் ராஜா படம் எப்போது\nவிஜய் உடன் நடிக்க விரும்பும் விஜய்\nஅட, அந்த வாழப்பழம் இதாங்க..\n2,300 ஆண்டு பழமையான பெருநடுகல்\nஅதிகாரிகள் கமிஷன்; விவசாயிகள் புகார்\nசுகாதாரமற்ற கழிவறை: மாணவிகள் புகார்\nகவர்னர் மீது மல்லாடி புகார்\nஅகல பாதையில் சிக்கிய பாசன வாய்க்கால்\nஒரு லட்சம் புள்ளிகளில் கலாம் ஓவியம்\nவெள்ளத்தில் சிக்கிய ரயில் பயணிகள் தவிப்பு\nவிஜய் ரொம்ப நல்ல பையன் நடிகை ராஷ்மிகா\n6 அடி குழியில் சிக்கிய கொள்ளைக் கும்பல்\nஆடை பிரச்னை : தீர்த்து வைத்த அமலாபால்\nஷங்கர் இயக்கத்தில் அடுத்தடுத்து விஜய், விக்ரம் \n‛கோமாளி' - ரஜினி கிண்டல் காட்சி நீக்கம்\nதமிழில் ட்விட் போட்டு உதவி கேட்கும் பினராயி\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\n | வானமுட்டி பெருமாள் | மயிலாடுதுறை\nஇயக்குனர் சங்கத்தில் நடப்பது என்ன இயக்குனர் அமீர் ஆதங்கம் | Ameer Exclusive Interview\nமெய்-திரில்லர் படம் இசையமைப்பாளர் பிரித்விகுமார் பேட்டி | Mei | Music Director | Prithvi Kumar\nஒரு கையில் டிரைவிங்… ஒரு கையில் சாட்டிங்\nBlack Widow கூட நடிக்க ஜெயம் ரவிக்கு ஆசை \nவிஜய் அன்று- இன்று என்ன வித்தியாசம் நடிகை சங்கவி பதில் | What is the difference with Vijay today\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅவினாசியில் கோர விபத்து; 20 பேர் பலி\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nஇரட்டை குடியுரிமை விவகாரம்: திமுக வெளிநடப்பு\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nபெண் போலீஸை டிக் டாக் செய்த இளைஞன் கைது\nஅறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல் அகற்றம்\nமனநிம்மதிக்காக பிச்சை எடுக்கும் ஸ்வீடன் நாட்டு தொழிலதிபர்\nமாயாற்றை கடக்க மக்களே அமைத்த நடைபாதை\nபறவைகளின் வாழ்விடமாகும் வெள்ளலூர் குளம்\nஜப்பான் கப்பலில் கொரோனா பாதிப்பு 542 ஆனது\nவிற்பனைக்கு இருந்த பறவைகள் பறிமுதல்\nகுளத்தில் மூழ்கிய 4 வீடுகள்\nபெண்களைப் பாதுகாக்க 'நிர்பயா செப்பல்'\nகடனை எப்போ கொடுப்பீங்க ஆபீசர் : மூதாட்டி எதிர்பார்ப்பு\nகாயத்துடன் தப்பிய புலி: ட்ரோன் மூலம் தேடுதல்\nஊராட்சி உறுப்பினர் பதவி ரத்துக்கு இடைக்கால தடை\nஅவினாசியில் கோர விபத்து; 20 பேர் பலி\nஅடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர்கள் பலி\nஒரு இன்ஜினியர் பிசினசுக்கு மாறிய கதை\nகார் விபத்தில் இருவர் பலி\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nமனிதனுக்கும் கடவுளுக்கும் இருக்கும் உறவு\nதமிழக பட்ஜெட் 2020- 21 (நேரலை)\nவிவேகானந்த நவராத்ரி 2020 K. வீரமணி ராஜூவின் பக்தி பாடல்கள்\n2019 202வினா விருது -வினாடி-பட்டம்தினமலர்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nவிலை கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்\nநெல்லில் குலைநோய் : விவசாயிகள் வேதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nகல்லூகளுக்கான பூப்பந்து: வீரர்கள் அசத்தல்\nகல்லூரி கோ-கோ; அரையிறுதியில் எஸ்.என்.எஸ்.,\nகல்வியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டி\nதஞ்சையில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள்\nமுதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nபகவான் யோகிராம் சுரத்குமார் 19வது ஆராதனை விழா\nஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கொடியேற்று விழா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nமாபியா படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n'ஹேராம்'ல் சொன்னது இன்று நடக்கிறது - கமல் வருத்தம்\nகன்னி மாடம் படக்குழுவினர் பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=171084&cat=1316", "date_download": "2020-02-20T04:11:48Z", "digest": "sha1:S5PAM6DWYTKJUA5ZOTGK6ZOTEWG6QCGK", "length": 29926, "nlines": 626, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்ரீராகவேந்திர ஆராதனை விழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » ஸ்ரீராகவேந்திர ஆராதனை விழா ஆகஸ்ட் 18,2019 15:30 IST\nஆன்மிகம் வீடியோ » ஸ்ரீராகவேந்திர ஆராதனை விழா ஆகஸ்ட் 18,2019 15:30 IST\nஸ்ரீராகவேந்திர சுவாமிகள் சித்தியடைந்து 348 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அவரது ஆராதனை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அதன்படி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ராகவேந்திர சுவாமிகள் 24வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் சுவாமி படத்திற்கு சிறப்பு ஆராதனைகள், செய்யப்பட்டது. தொடர்ந்து பாகவத பஜனை, கர்நாடக இசை பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று பரவசமாக நடனமாடி, தரிசனம் செய்தனர்.\nஅத்திவரதர் தரிசனம் அலைமோதும் பக்தர்கள்\nஐங்கரன் இசை வெளியீட்டு விழா\nகென்னடி கிளப் இசை வெளியீட்டு விழா\nஅடுத்த சாட்டை இசை வெளியீட்டு விழா\n108 நாள் அத்திவரதர் தரிசனம் பக்தர்கள் எதிர்பார்ப்பு\nஜாக்பாட் இசை வெளியீட்டு விழா | Jackpot Audiolaunch\nபிள்ளையார்பட்டியில் துர்கா ஸ்டாலின் தரிசனம்\nஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு\nகும்பகோணம் மாவட்டம் கதி என்ன\nமுருகன் கோயில்களில் ஆடிவெள்ளி தரிசனம்\n2,300 ஆண்டு பழமையான பெருநடுகல்\nராமநாத சுவாமி கோயிலில் தேரோட்டம்\nஅத்திவரத��ை தரிசிக்க பக்தர்கள் அலைமோதல்\nகருட வாகனத்தில் மலையப்ப சுவாமி\nநாகராஜா கோயிலில் ஆவணி வழிபாடு\nசென்னையில் சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து சாம்பியன்ஷிப்\nசிறப்பு ஒலிம்பிக்; இந்திய பெண்கள் சபாஷ்\nசிறப்பு ஒலிம்பிக்; இந்திய பெண்கள் சபாஷ்\nபக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு\nஆடி செவ்வாய் கோயில்களில் சிறப்பு வழிபாடு\nஅத்திவரதர் கடைசி நாள் தரிசனம் ரத்து\nஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆடித்தபசு திருவிழா\nஅம்மன் கோயில்களில் தீ மிதி விழா\nகிராமமே கொண்டாடிய சுதந்திர தின விழா\nஅத்திவரதர் தரிசனம் 5 மணி நேரம் காத்திருப்பு\nஜூலை 31ல் 5மணி வரை அத்திவரதர் தரிசனம்\nசுவாமி சிலைகளை வீசி சென்ற மர்ம நபர்கள்\nசிறப்பு ஒலிம்பிக் கால்பந்து; மலேசியா, ரஷ்யா சாம்பியன்\n | வானமுட்டி பெருமாள் | மயிலாடுதுறை\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை பகையாக பார்த்தார்கள்: விஜயலட்சுமி அதிரடி பேட்டி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nஇரட்டை குடியுரிமை விவகாரம்: திமுக வெளிநடப்பு\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nபெண் போலீஸை டிக் டாக் செய்த இளைஞன் கைது\nஅறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல் அகற்றம்\nமனநிம்மதிக்காக பிச்சை எடுக்கும் ஸ்வீடன் நாட்டு தொழிலதிபர்\nமாயாற்றை கடக்க மக்களே அமைத்த நடைபாதை\nபறவைகளின் வாழ்விடமாகும் வெள்ளலூர் குளம்\nஜப்பான் கப்பலில் கொரோனா பாதிப்பு 542 ஆனது\nவிற்பனைக்கு இருந்த பறவைகள் பறிமுதல்\nகுளத்தில் மூழ்கிய 4 வீடுகள்\nபெண்களைப் பாதுகாக்க 'நிர்பயா செப்பல்'\nபயிர் சாகுபடி செலவினங்கள் தேசிய பயிற்சி பட்டறை\nகாயத்துடன் தப்பிய புலி: ட்ரோன் மூலம் தேடுதல்\nஊராட்சி உறுப்பினர் பதவி ரத்துக்கு இடைக்கால தடை\nகடனை எப்போ கொடுப்பீங்க ஆபீசர் : மூதாட்டி எதிர்பார்ப்பு\nஅடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர்கள் பலி\nஒரு இன்ஜினியர் பிசினசுக்கு மாறிய கதை\nகார் விபத்தில் இருவர் பலி\nதீப்பற்றிய பஸ்; உயிர்தப்பிய பயணிகள்\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nமனிதனுக்கும் கடவுளுக்கும் இருக்கும் உறவு\nதமிழக பட்ஜெட் 2020- 21 (நேரலை)\nவிவேகானந்த நவராத்ரி 2020 K. வீரமணி ராஜூவின் பக்தி பாடல்கள்\n2019 202வினா விருது -வினாடி-பட்டம்தினமலர்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nவிலை கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்\nநெல்லில் குலைநோய் : விவசாயிகள் வேதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nகல்லூகளுக்கான பூப்பந்து: வீரர்கள் அசத்தல்\nகல்லூரி கோ-கோ; அரையிறுதியில் எஸ்.என்.எஸ்.,\nகல்வியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டி\nதஞ்சையில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள்\nமுதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்\nதிருமூலநாத��் கோயிலில் தெப்ப உற்சவம்\nபகவான் யோகிராம் சுரத்குமார் 19வது ஆராதனை விழா\nஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கொடியேற்று விழா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nமாபியா படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n'ஹேராம்'ல் சொன்னது இன்று நடக்கிறது - கமல் வருத்தம்\nகன்னி மாடம் படக்குழுவினர் பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/person-of-the-week/bharatha-ratna-zahir-husain-former-president-of-india-intresting-facts-life-history/", "date_download": "2020-02-20T06:25:26Z", "digest": "sha1:XFUEYBRPKAF47OXT33PGXUBEHIT6KBN6", "length": 20004, "nlines": 158, "source_domain": "www.neotamil.com", "title": "இந்தியாவின் மூன்றாவது குடியரசு தலைவராக இருந்த ஜாகிர் உசேனின் கதை!", "raw_content": "\nதிகில் படங்கள், பேய் படங்கள் அதிகம் பார்ப்பவரா நீங்கள்\nவைரஸ்களை பற்றி உங்களுக்கு தெரியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\nவாட்சாப் கொண்டுவரும் அதிரடி அப்டேட் : என்னெவெல்லாம் இருக்கிறது தெரியுமா\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nபுத்தர் காலத்தில் வாழ்ந்த உண்மையான ‘சைக்கோ’ அங்குலிமாலாவின் திகிலூட்டும் கதை\nஇம்சை ���ரசர்கள் – நமது நியோ தமிழின் புதிய தொடர்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nஓவியம் போலவே இருக்கும் ஜப்பான் நாட்டு அதிசய குளம்\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\nHome இந்த வார ஆளுமை இந்தியாவின் மூன்றாவது குடியரசு தலைவராக இருந்த ஜாகிர் உசேனின் கதை\nஇந்தியாவின் மூன்றாவது குடியரசு தலைவராக இருந்த ஜாகிர் உசேனின் கதை\nஜாகிர் உசேன் அவர்கள் 1967 முதல் 1969 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தவர். இவர் கல்வித்துறையில் சிறந்த அறிஞராகவும் திறமை மிக்க நிர்வாகியாகவும் விளங்கியவர்.\nஜாகிர் உசேன் அவர்கள் 1897 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தார். உசேன் அவரது பெற்றோருக்கு இரண்டாவது மகனாவார். தொடக்க கல்வியை ஹைதராபாத்தில் கற்ற உசேன், அதன் பிறகு குடும்பம் உத்திரப் பிரதேசத்திற்கு குடிபெயர்ந்ததால் அங்கு எடவா என்ற ஊரில் உயர்நிலைக் கல்வி கற்றார். வழக்கறிஞராக இருந்த அவரது தந்தை பிடா உசேன் கான் உசேனின் பத்தாவது வயதில் இறந்தார். பதினான்காவது வயதில் உசேன் தாயையும் இழந்தார். அதன் பிறகு படிப்பில் இருந்த ஆர்வத்தால் சுய முயற்சியில் படித்தார். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் பட்டமும் பெற்றார். 1926 ஆம் ஆண்டு ஜெர்மனியில், பெர்லின் நகரத்தில் உள்ள பெடெரிக் வில்லியம் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.\nகாந்தியடிகளின் ஆதாரக் கல்வி முறை உசேனை மிகவும் கவர்ந்ததால் அலிகார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே அவரின் தீவிர ஆதரவாளரானார். சுதந்திர போராட்டத்திலும் ஈடுபட்டார். 1920 ஆம் ஆண்டு அலிகாரில் தேசிய முஸ்லீம் பல்கலைக்கழகத்தை நிறுவிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழுவில் இடம் பெற்றார். அதன் பிறகு அந்த பல்கலைக்கழகம் டெல்லிக்கு மாற்றப்பட்டு ஜமியா மில்லியா பல்கலைக்கழகம் என பெயர் மாற்றப்பட்டது. முனைவர் பட்டம் பெற்ற பிறகு இந்தியா திருப்பிய உசேன் மூடப்படும் நிலையில் இருந்த ஜமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பாளராக 1948 வரை பணியாற்றினார���. அப்போது காந்தியடிகள், ஹக்கீம் அஜ்மல்கான் போன்றோர் வலியுறுத்திய நெறிசார்ந்த கல்வித் திட்டத்தை இந்த பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தினார். மேலும் அலிகார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சுமார் 8 ஆண்டுகள் பணியாற்றினார். சர்வதேசக் கல்வி நிறுவனங்கள் பலவற்றுடன் தொடர்பு கொண்டிருந்த உசேன் யுனெஸ்கோ நிர்வாக வாரியத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.\nஉசேன் அவர்கள் ஆங்கிலம் இந்தி, உருது ஆகிய மொழிகளில் சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார். இந்த மூன்று மொழிகளிலும் ஆதாரக்கல்வி முறை குறித்தும் கல்வி வளர்ச்சி பற்றியும் பல நூல்கள் எழுதியுள்ளார். காந்திஜி அழைப்பின் பேரில் இந்திய அரசின் உயர்நிலைக் கல்வி வாரியத்தின் தலைவராக இருந்து, உயர்நிலைக் கல்விச் சீர்திருத்தத்திற்கான பல திட்டங்களை கொடுத்தார்.\n1956 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டார். 1957 ஆம் ஆண்டு பிகார் ஆளுநரானார். 1962 – 1967 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் இரண்டாவது துணை குடியரசு தலைவராக இருந்த உசேன் 1967 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் மூன்றாவது குடியரசு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது தொடக்க உரையில் “இந்தியா என் வீடு, இந்தியர்கள் அனைவரும் எனது குடும்பத்தினர்” என்று கூறினார். வங்கிகளை தேசியமயமாக்க வேண்டும் என்ற வாதங்கள் இவர் காலகட்டத்தில் தான் நடந்தன. அதன் விளைவாகத் தான் 1969 ஆம் ஆண்டு பதினான்கு பெரிய தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.\nஉசேன் அவர்கள் 1969 ஆம் வருடம் மே மாதம் 3 ஆம் தேதி குடியரசு தலைவர் அலுவலகத்திலேயே அவருடைய 72 ஆம் வயதில் காலமானார்.\nகல்வித் துறையில் இவரது பங்களிப்பினைப் பாராட்டி இவருக்கு 1954 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம விபூஷண் விருது அளித்தது. 1963 ஆம் ஆண்டு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் வழங்கியது. டெல்லி, கல்கத்தா, அலகபாத், அலிகார், கெய்ரோ ஆகிய பல்கலைக்கழகங்கள் இவருக்கு “இலக்கிய மேதை” பட்டம் வழங்கின. இவருக்கு மரியாதை செய்யும் விதமாக 1970 ஆம் ஆண்டு இவர் பெயரில் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கல்லூரி தொடங்கப்பட்டது. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியும் உசேன் பெயருக்கு மாற்றப்பட்டது.\nஇந்த மாதம் 8 ஆம் தேதி ஜாகிர் அவர்களின் பிறந்தநாள் வருவது குற���ப்பிடத்தக்கது. மரணம் வரையிலும் இந்தியாவிற்காக உழைத்த ஜாகிர் ஹசனை இந்தவார ஆளுமையாகக் கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.\nPrevious articleஅமெரிக்கர்களின் காலணியில் அதிபர் ட்ரம்ப் – விற்பனை அமோகம்\nNext articleகாண்பதெல்லாம் காதலடி: காதலர் தின சிறப்பு தொடர்… நாளையிலிருந்து நமது எழுத்தாணியில்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஉலகை ஆள ஒருகால் போதும் என்ற தைமூரின் திகில் நிறைந்த வரலாறு\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nநெஞ்சை உறையவைக்கும் முகமது பின் துக்ளக்கின் கதை\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை அரசன் அலாவுதீன் கில்ஜி கதை\nடெல்லியை நடுநடுங்கச் செய்த அலாவுதீன் கில்ஜியின் மறுபக்கம்\nஅழிவின் விளிம்பில் இந்திய பறவைகள் 79% பறவையினங்கள் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்\nஇந்திய பறவை இனங்களில் அதிர்ச்சி தரும் அளவுக்கு 79% சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் தேசிய பறவையான இந்திய மயில்களின் எண்ணிக்கை கணிசமான உயர்வை எட்டியுள்ளதால் சில சாதகமான செய்திகளும் உள்ளன...\nகவிஞர் பாரதி தமிழின் கிராமத்து வாசம் நிரம்பிய கவிதை\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஇந்தியாவிலிருக்கும் ATM மையங்கள் மூடல்\nஓலைச் சுவடிகளை திரட்டி பல தமிழ் இலக்கியங்களை காத்த “தமிழ்த் தாத்தா” உ.வே.சா கதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/ambanis-new-record/", "date_download": "2020-02-20T06:14:14Z", "digest": "sha1:X7HDO5KUKARQL2CVBSZTX7Z4BBFHST2H", "length": 13000, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "அடேங்கப்பா… 340 மில்லியனா அம்பானியின் புதிய சாதனை - Sathiyam TV", "raw_content": "\nதனக்குத்தானே காயத்தை ஏற்படுத்திய நிர்பயா கொலை குற்றவாளி – சிறையில் பரபரப்பு\nஅவினாசி கோர விபத்து : கேரள மருத்துவக்குழுவை அனுப்பிவைத்த பினராயி விஜயன்..\n – பிசிசிஐ வெளியிட்ட புகைப்படம்\nஅவினாசி நெடுஞ்சாலையில் கோர விபத்து.. பஸ் – லாரி மோதிக்கொண்டதில் 20 பேர் உயிரிழப்பு..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n சம்பளம் போடவே பணமின்றி தடுமாறும்…\nஅடடே.. இன்றைய தேதிக்கு இப்படி ஒரு சுவாரஸ்ய தகவல் இருக்கா..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“அந்த நபர் மீது..” சனம் ஷெட்டி பிரச்சனை.. நீண்ட நாட்களுக்கு பிறகு தர்ஷனின் நச்…\n முதன்முறையாக மனம் திறந்த அமலா பால்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Feb 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu அடேங்கப்பா… 340 மில்லியனா அம்பானியின் புதிய சாதனை\nஅடேங்கப்பா… 340 மில்லியனா அம்பானியின் புதிய சாதனை\nரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர மாநாடு. இம்மாநாட்டில் புதிய அறிவிப்புகள், திட்டங்கள், சலுகைகள் வெளியிடப்படும்.\nமாநாட்டில் பேசிய முகேஷ் அம்பானி:- உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி நெட்வொர்க் நிறுவனம் என்ற பெயரை ஜியோ பெற்றுள்ளது. ஃபோன் 3-ன் விலை 4,500 ரூபாய் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ராட்பேண்ட்- லேண்ட்லைன் – டிவி ஆகிய மூன்று இணைப்புகளும் இணைந்த ஒரே கிகாஃபைபர் சேவையை 500- 600 ரூபாய்க்குள்ளான விலையில் அளிக்க ரிலையன்ஸ் நிறுவனம் முன்வர உள்ளதாக இருக்கிறது.\nஜியோ ஃபோன் 3 வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு வருடாந்திர மாநாட்டின் போது ஜியோ ஃபோன் 2 வெளியானது குறிப்பிடத்தக்கது.\nஜியோ 340 மில்லியன் சந்தாதார்கள் என்ற புதிய சாதனையை பெற்றுள்ளது.\nகடந்த ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் அதிக வளர்ச்சியை பெற்றுள்ளது.\nரிலையன்ஸ் ஆயில் நிறுவனத்தில் சவுதி அரசின் எண்ணெய் நிறுவனம் 20 சதவிகித முதலீட்டை செய்ய உள்ளது\nஉலகின் மிகப்பெரிய ஏற்றுமதி நெட்வொர்க் நிறுவனம் என்ற பெயரை ஜியோ பெற்றுள்ளது. என கூறினார்.\nஅவினாசி கோர விபத்து : கேரள மருத்துவக்குழுவை அனுப்பிவைத்த பினராயி விஜயன்..\nஅவினாச�� நெடுஞ்சாலையில் கோர விபத்து.. பஸ் – லாரி மோதிக்கொண்டதில் 20 பேர் உயிரிழப்பு..\nகமல் பட ஷூட்டிங்கில் அறுந்து விழுந்த கிரேன்.. – 3 பேர் உயிரிழப்பு..\n20 Feb 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள் | Today Headlines\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\n கணவரின் செல்போனைக் கண்டு அதிர்ந்த பெண்.. குடும்பத்திற்கே வேட்டு வைத்த மருமகள்..\nதனக்குத்தானே காயத்தை ஏற்படுத்திய நிர்பயா கொலை குற்றவாளி – சிறையில் பரபரப்பு\nஅவினாசி கோர விபத்து : கேரள மருத்துவக்குழுவை அனுப்பிவைத்த பினராயி விஜயன்..\n – பிசிசிஐ வெளியிட்ட புகைப்படம்\nஅவினாசி நெடுஞ்சாலையில் கோர விபத்து.. பஸ் – லாரி மோதிக்கொண்டதில் 20 பேர் உயிரிழப்பு..\nகமல் பட ஷூட்டிங்கில் அறுந்து விழுந்த கிரேன்.. – 3 பேர் உயிரிழப்பு..\n20 Feb 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள் | Today Headlines\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\n கணவரின் செல்போனைக் கண்டு அதிர்ந்த பெண்.. குடும்பத்திற்கே வேட்டு வைத்த மருமகள்..\n“அந்த நபர் மீது..” சனம் ஷெட்டி பிரச்சனை.. நீண்ட நாட்களுக்கு பிறகு தர்ஷனின் நச்...\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/nithyanantha-22012019-.html", "date_download": "2020-02-20T03:59:50Z", "digest": "sha1:CUUVT4K7QZ7SE7AHJWOA4PRH5VRKMROR", "length": 7054, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நித்யானந்தாவுக்கு எதிராக ப்ளூ-கார்னர் நோட்டீஸ்!", "raw_content": "\n'7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம்: சர்ச்சை திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை \"மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்\"\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nநித்யானந்தாவுக்கு எதிராக ப்ளூ-கார்னர் நோட்டீஸ்\nநித்யானந்தாவுக்கு எதிராக சர்வதேச விசாரணை அமைப்பான இண்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nநித்யானந்தாவுக்கு எதிராக ப்ளூ-கார்னர் நோட்டீஸ்\nநித்யானந்தாவுக்கு எதிராக சர்வதேச விசாரணை அமைப்பான இண்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.\nகுஜராத் போலீசாரின் கோரிக்கையை ஏற்று சர்வதேச விசாரணை அமைப்பான இண்டர்போல், நித்யானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.\nவழக்கில் தலைமயறைவாக உள்ள நபரைக் கண்டால் தகவல் அளிப்பதையே ப்ளூ கார்னர் நோட்டீஸ் என அழைக்கப்படுகிறது.\n'7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை\n'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர்\nஎன்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்\nதிருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/72319-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85.html", "date_download": "2020-02-20T05:24:59Z", "digest": "sha1:AG7RHPH6YZICWV7TAWMQ77JZ2UK7HQFZ", "length": 30382, "nlines": 368, "source_domain": "dhinasari.com", "title": "கான்புர் ரயிலில் சிறிய அளவிலான குண்டுவெடிப்பு! - தமிழ் தினசரி", "raw_content": "\nபணம் இல்லாம பஸ்ஸில் பயணிக்கலாம்\nஇந்தியன் 2: கிரேன் இயக்கியவர் தலைமறைவு\nமகா சிவராத்திரியன்று இரவு எதற்காக கண்விழிக்க வேண்டும்\nஅவினாசி அருகே… கேரள அரசு பஸ் – கண்டெய்னர் லாரிமோதல்: 20 பேர் உயிரிழப்பு\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nகல்லறைக்குள்… ‘அமைதிப் பூங்கா’: காரணம் திமுக.,-அதிமுக.,\nகபாலீஸ்வரர் கோயிலுக்குள் செல்ல… பாரம்பரிய உடைக் கட்டுப்பாடு அமல்\nமுதலிரவில் மனைவியை தனியறைக்கு அனுப்பிய கணவன்\nதமிழைக் காத்தவருக்கு ஒரே ஒரு சிலை; காட்டுமிராண்டி மொழி என்றவனுக்கு ஊர்தோறும் சிலைகள்\nபணம் இல்லாம பஸ்ஸில் பயணிக்கலாம்\nஅமித் ஷாவை சந்தித்த அரவிந்த் கேஜ்ரிவால்\nஅலுவலகத்திலிருந்து பைக்கில் வந்த பெண் லிப்ட் கேட்ட இளைஞன் உதவி செய்த பெண்ணுக்கு நேர்ந்த…\nரயிலில் பகவான் பரமசிவனுக்கு தனி பெர்த்\n இலவச சேவையை நிறுத்த முடிவு செய்த கூகுள்\nகுடைமிளகாய நறுக்கிய போது… அதுக்குள்ள … அய்யோ… அலறிப் போய்ட்டாங்க அவங்க\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்தியாவுடனான ‘மிகப் பெரிய’ வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப்\nகொரோனாவால்… 2 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்புகள்\nகொரோனா கரன்சிகள் மூலமும் பரவும் சுத்தம் செய்து தனிமை படுத்தப்படுகிறது\nரூ.5.50 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல்\nசென்னை ஐஐடி: பெண்கள் கழிவறையில் கேமரா வைத்து படம் பிடித்த பேராசிரியர்\nஅவினாசி அருகே… கேரள அரசு பஸ் – கண்டெய்னர் லாரிமோதல்: 20 பேர் உயிரிழப்பு\n அதிரடி காட்டும் மதுரை மாநகராட்சி\nகபாலீஸ்வரர் கோயிலுக்குள் செல்ல… பாரம்பரிய உடைக் கட்டுப்பாடு அமல்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nமகா சிவராத்திரியன்று இரவு எதற்காக கண்விழிக்க வேண்டும்\nசிவராத்திரி அன்று உபவாசம் எவ்வாறு செய்ய வேண்டும்\nகபாலீஸ்வரர் கோயிலுக்குள் செல்ல… பாரம்பரிய உடைக் கட்டுப்பாடு அமல்\nமாத சிவராத்திரிக்கும் மகாசிவராத்திரிக்கும் வேறுபாடு என்ன\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெ��ர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.20- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.17- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nஇந்தியன் 2 கிரேன் விபத்து: என் ஆழ்ந்த அனுதாபங்கள்: கமல் ட்விட்\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழப்பு\n காதலன் பற்றிய பெருமையில் ப்ரியா\nஎல்லோருக்கும் குடுத்தது எனக்கு இல்லையா வில்லன் நடிகரிடம் அடம் பிடித்து வாங்கிய விஜய்\nஇந்தியா கான்புர் ரயிலில் சிறிய அளவிலான குண்டுவெடிப்பு\nகான்புர் ரயிலில் சிறிய அளவிலான குண்டுவெடிப்பு\nஇந்தியன் 2 கிரேன் விபத்து: என் ஆழ்ந்த அனுதாபங்கள்: கமல் ட்விட்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 20/02/2020 10:52 AM 0\n.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழப்பு\nஇந்த விபத்தில், 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தகவல் வெளியானது.\n காதலன் பற்றிய பெருமையில் ப்ரியா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 19/02/2020 5:06 PM 0\nஅதுமட்டுமின்றி என்னை அப்பாவிற்கு பிறகு நன்றாக பார்த்துக்கொள்ள கூடியவர் அவர் தான்.\nஎல்லோருக்கும் குடுத்தது எனக்கு இல்லையா வில்லன் நடிகரிடம் அடம் பிடித்து வாங்கிய விஜய்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 19/02/2020 10:56 AM 0\nமாஸ்டர் செட்டில் அவருக்கு பெரிய அளவில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு இருக்கிறது. அவருக்கு கேக் வெட்டி படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது\nரயிலில் பகவான் பரமசிவனுக்கு தனி பெர்த்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 19/02/2020 3:40 PM 0\nகாசி மகாகாள் எக்ஸ்பிரஸ் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜைக்காக 64 வது நம்பர் இருக்கையை பரமசிவனின் படங்களை வைத்து ஊழியர்கள் தாற்காலிகமாக வழிபட்டார்கள்\nகரோனா வைரஸிலிருந்து காக்கும் மருந்து\nஆன்மிகச் செய்திகள் தினசரி செய்திகள் - 19/02/2020 10:20 AM 0\nஇப்பதிகத்தைப் பக்தியுடன் பராயணம் செய்து வந்தால் சுரம், சளியினால் ஏற்பட்ட தொண்டைக் கோளாறுகள் உள்ளிட்ட நோய்கள் ச���ியாகும்\nமக்கள் வரிப்பணத்தில்… பிரசாந்த் கிஷோருக்கு இசட் பாதுகாப்பு\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 18/02/2020 2:06 PM 0\nமக்கள் வரிப்பணத்தில் ..Z பிரிவு கமாண்டோக்களின் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு\nதான் வக்கீலானது அம்பேத்கர் போட்ட பிச்சை என்பாரா ஆர்.எஸ்.பாரதி\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 17/02/2020 11:41 PM 0\nஆதிதிராவிடர்களை நீதிபதியாக ஆக்கியது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று பேசியிருக்கிறார் ஆர்எஸ்.பாரதி..இது திமுகவிற்கு புதிதில்லை.\nபணம் இல்லாம பஸ்ஸில் பயணிக்கலாம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 20/02/2020 10:47 AM 0\nபணமில்லாமல் ஆர்டிசி பஸ்ஸில் பயணம் செய்யலாம். ஆந்திரப் பிரதேச மாநில ஆர்டிசி பஸ்களில் பணமில்லாத பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியன் 2: கிரேன் இயக்கியவர் தலைமறைவு\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 20/02/2020 10:39 AM 0\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேற்று ஏற்பட்ட விபத்திற்கு காரணமாக இருந்த கிரேன் இயக்கிய நபர் தலைமறைவானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமகா சிவராத்திரியன்று இரவு எதற்காக கண்விழிக்க வேண்டும்\nஆன்மிகக் கட்டுரைகள் ராஜி ரகுநாதன் - 20/02/2020 10:09 AM 0\nமகாசிவராத்திரியின் சிறப்பான நியமங்கள் உபவாசமும் கண்ணுறங்காமையும். இந்த உறங்காத விரதம் என்பது மகா சிவராத்திரிக்கு மட்டுமின்றி வைகுண்ட ஏகாதசிக்கு உள்ளது.\nஅவினாசி அருகே… கேரள அரசு பஸ் – கண்டெய்னர் லாரிமோதல்: 20 பேர் உயிரிழப்பு\nதிருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கண்டெய்னர் லாரி - கேரள அரசு பஸ் இரண்டும் மோதிக் கொண்ட கோர விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.68, ஆகவும், டீசல்...\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழப்பு\nஇந்த விபத்தில், 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தகவல் வெளியானது.\nகல்லறைக்குள்… ‘அமைதிப் பூங்கா’: காரணம் திமுக.,-அதிமுக.,\nவெறும் 40 லட்சம் முஸ்லீம்கள் உள்ள மாநிலத்தில் நீதிமன்றத்தின் எதிர்ப்பையும் மீறி, காவல்துறை அனுமதியளிக்காத நிலையில்.. ஒரு போராட்டத்தை, பேரணியை முஸ்லீம்கள் நடத்துகிறார்கள் என்றால்.. அதற்கு ஒன்று மட்டும் காரணி இல்லை.\nஅமெரிக்க அதிபர் ட���ரம்புக்கு சிலை அமைத்து… வெள்ளிக்கிழமை பூஜை செய்து… இப்படி ஒரு அதி தீவிர பக்தர்\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 19/02/2020 6:02 PM 0\nதெலுங்கானாவில் ட்ரம்பின் தீவிர பக்தர் ஒருவர், ட்ரம்பின் சிலை அமைத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உபவாசமிருந்து பூஜை செய்கிறார்.\nகபாலீஸ்வரர் கோயிலுக்குள் செல்ல… பாரம்பரிய உடைக் கட்டுப்பாடு அமல்\nசென்னை, மயிலாப்பூரில் உள்ள பாடல் பெற்ற தலமான ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய, தற்போது பாரம்பரிய உடைக்கட்டுப்பாடு அறிவிக்கப் பட்டுள்ளது.\nரயிலில் பகவான் பரமசிவனுக்கு தனி பெர்த்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 19/02/2020 3:40 PM 0\nகாசி மகாகாள் எக்ஸ்பிரஸ் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜைக்காக 64 வது நம்பர் இருக்கையை பரமசிவனின் படங்களை வைத்து ஊழியர்கள் தாற்காலிகமாக வழிபட்டார்கள்\nகான்பூர் நகரில் இருந்து பிவானி நோக்கிச் செல்லும் காளிந்தி விரைவு ரயில் பராஜ்பூர் ரயில் நிலையத்திற்கு இன்று இரவு 7.10 மணி அளவில் வந்து சேர்ந்தது. இந்த ரயிலின் பொதுப் பெட்டியில் இருந்த கழிவறையில் சிறிய அளவில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.\nகுண்டுவெடிப்பு ஏற்பட்ட பகுதி கான்பூரில் இருந்து 30 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை. தொடர்ந்து இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.\nமுதல் கட்ட விசாரணையில் வெடிகுண்டுகள் வெடித்து இருக்கக் கூடும் என தெரிய வந்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஅ(சைக்கமுடியாத).தி.மு.க… அதானே சொல்றீங்க மிஸ்டர் ஸ்டாலின்\nNext articleஎத்தனதான் பொய்ச் செய்தி பரப்பினாலும்… பப்பு வேகாது..\nபஞ்சாங்கம் பிப்.20- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 20/02/2020 12:05 AM 1\nவெந்த பின்பு பொடித்த வெல்லம், உப்பு, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து, புரட்டி எடுத்து பரிமாறவும்.\nபிடிக்காதவங்களுக்கும் பிடிக்கும் இந்த புளிச்சேரி\nவேக வைத்த காயுடன் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, மோருடன் கலந்தால்… புளிசேரி தயார்\nஅதில் நெய், சுக்குப்பொடி சேர்த்து பாகு தயாரித்து, பொரித்த சிப்ஸ்களை போட்டு பக்குவமாகப் புரட்டி எடுத்தால்… ஸ்வீட் சிப்ஸ்\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, ���ாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nபணம் இல்லாம பஸ்ஸில் பயணிக்கலாம்\nபணமில்லாமல் ஆர்டிசி பஸ்ஸில் பயணம் செய்யலாம். ஆந்திரப் பிரதேச மாநில ஆர்டிசி பஸ்களில் பணமில்லாத பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியன் 2: கிரேன் இயக்கியவர் தலைமறைவு\nமகா சிவராத்திரியன்று இரவு எதற்காக கண்விழிக்க வேண்டும்\nமகாசிவராத்திரியின் சிறப்பான நியமங்கள் உபவாசமும் கண்ணுறங்காமையும். இந்த உறங்காத விரதம் என்பது மகா சிவராத்திரிக்கு மட்டுமின்றி வைகுண்ட ஏகாதசிக்கு உள்ளது.\nஅவினாசி அருகே… கேரள அரசு பஸ் – கண்டெய்னர் லாரிமோதல்: 20 பேர் உயிரிழப்பு\nதிருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கண்டெய்னர் லாரி - கேரள அரசு பஸ் இரண்டும் மோதிக் கொண்ட கோர விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2020-02-20T04:20:09Z", "digest": "sha1:TXJJ4KGLOSDPCREOPOGM3J5SPBDULSTL", "length": 13280, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "நற்கருணை பேழை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅயோவாவின் புனித ரபேல், மறைமாவட்ட முதன்மைப்பேராலயத்தின் நற்கருணை பேழை\nநற்கருணை பேழை அல்லது நற்கருணை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள திருப்பேழை (ஆங்கிலம்:Tabernacle) என்பது கிறித்தவத்தில் திருப்பலி முடிந்த பின்பு மீதமுள்ள நற்கருணையினை பாதுகாத்து வைக்கும் இடமாகும். இவ்வழக்கம் கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் சில ஆங்கிலிக்கம் மற்றும் லூதரனிய சபைகள் சிலவற்றிலும் உள்ளது. இப்பேழையானது வழக்கமாக அசைக்க முடியாததாகவும், உறுதியானதாகவும், ஒளி ஊடுருவாத பொருளால் (பொதுவாக உலோகம், கல் அல்லது மரம்) செய்யப்பட்டதாகவும் இருக்கும். இறைநிந்தனை தவிர்க்கப்படும் வண்ணம் இது பூட்டிவைக்கப்பட்டிருக்கும்.\nநோயுற்றோருக்கும் இறக்கும் ஆபதில் இருப்போருக்கும் நற்கருணையினை எடுத்து செல்ல ஒரு பேழையில் அதனை பாதுகாகும் வழக்கம் கிறுத்தவத்தின் துவக்க காலம் முதலே இருந்து வந்தது. குறிப்பாக மேற்கத்திய கிறித்தவத்தில் நற்கருணை பேழையே தியானம் மற்றும் இறைவேண்டலின் மையமாக இருகின்றது.\nஒவ்வொரு ஆண்டும் பெரிய வியாழனன்று திருப்பலி தொடங்கும் முன் நற்கருணைப் பேழை வெறுமையாக்கப்படும். புனித சனியின் நள்ளிரவுத்திருப்பலியின் போதே அதில் மீண்டும் நற்கருணை வைக்கப்படும் என்பது குறிக்கத்தக்கது.\nஇயேசுவை தன்னுள் தாங்கியதால் தூய கன்னி மரியாவை நற்கருணை பேழை என உருவகமாக அழைக்கும் வழக்கம் கத்தோலிக்க திருச்சபை மற்றும் மரபுவழி சபைகளில் உண்டு.\n2 கத்தோலிக்க சட்டங்கள் மற்றும் வழக்கங்கள்\nகூடாரம் போன்ற அமைப்பில் உள்ள பிரான்சின் அல்சேசு நகரில் உள்ள புனித மார்டின் கோவிலின் நற்கருணை பேழை\nதமிழில் பேழை என்று இது அழைக்கப்படாலும் இது பெரும்பான்மையான மொழிகளில் கூடாரம் என்னும் பொருள்படும் வகையிலேயே அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் TABERNACLE எனப்படுகிறது (இலத்தீன் மொழியிலிருந்து பிறந்த இச்சொல்லுக்கு கூடாரம் என்று பொருள்). பழங்காலத்தில் நற்கருணை பேழைகள் சிறிய கூடாரம் போன்றே வடிவமைக்கப்பட்டன. பழைய ஏற்பாட்டில் கடவுளின் கூடாரத்தை நினைவுறுத்துவதவும், புதிய ஏற்பாட்டில் 'வார்த்தை மனு உருவானார். நம்மிடையே குடிகொண்டார்' (யோவா 1:14) என்னும் விவிலிய வாக்கை நினைவுறுத்தவும் இவ்வழக்கம் எழுந்ததாக நம்பப்படுகின்றது. இதனாலேயே இன்றளவும் நற்கருணை பேழையினை துனியால் மூடிவைக்கும் வழக்கம் இருக்கின்றது.\nகத்தோலிக்க சட்டங்கள் மற்றும் வழக்கங்கள்[தொகு]\nஒரு கத்தோலிக்க ஆலயத்தின் மையமும் காரணமுமாக இருப்பது நற்கருணை பேழையாம். திருச்சபைச் சட்டதின்படி நற்கருணை பேழையினை வழக்கமாக ஓர் ஆலயம் அல்லது செபக்கூடத்தில் மட்டும் பாதுகாத்து வைக்கவேண்டும். நற்கருணை பாதுகாத்துவைக்கப்பட்டுள்ள பேழையினை தெளிவாகத் தெரிகின்ற, அழகுடன் அணிசெய்யப்பட்டுள்ள, இறைவேண்டல் செய்வதற்குப் பொருத்தமான ஒரு பகுதியில் வைக்கப்படவேண்டும். ஆலயம் அல்லது செபக்கூடத்தின் பொறுப்பைக் கொண்டவர் நற்கருணை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள திருப்பேழையின் திறவுகோல் மிகுந்த கவனமுடன் பாதுகாக்கப்படுவதைக் கவனித்துக்கொள்ளவேண்டும்.[1]\nநற்கருணை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பேழைக்குமுன் கிறிஸ்துவின் உடனிருப்பைக் குறித்துக்காட்டவும் மகிமைப்படுத்தவும் ஒரு சிறப்பு விளக்கு எப்பொழுதும் எரியவேண்டும்.[2]\nநற்கருணை, திருப்பேழைக்கு உள்ளே இருந்தால் அதனை கடந்து செல்லும் போது ஒரு முழங்கால் மண்டியிடுவதும் பேழைக்கு வெளியே இருந்தால் இரு முழங்கால்களும் மண்டி இடுவதும் பல நூற்றாண்டுகளாக திருச்சபையில் இருக்கும் ஒழுங்கு ஆகும்.\n↑ திருச்சபைச் சட்டம் 938\n↑ திருச்சபைச் சட்டம் 940\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 அக்டோபர் 2013, 07:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/despite-us-effort-to-halt-move-24-indian-sailors-aboard-iranian-oil-tanker-released-in-gibraltar-vaij-194119.html", "date_download": "2020-02-20T04:28:16Z", "digest": "sha1:5T6TJRINQE5QDS2XIPPJ7UUHC5SZXGMA", "length": 9938, "nlines": 166, "source_domain": "tamil.news18.com", "title": "ஈரான் கப்பலில் சிறைபிடிக்கப்பட்ட 24 இந்தியர்கள் விடுவிப்பு! | Despite US Effort to Halt Move, 24 Indian Sailors Aboard Iranian Oil Tanker Released in Gibraltar– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nஈரான் கப்பலில் சிறைபிடிக்கப்பட்ட 24 இந்தியர்கள் விடுவிப்பு\nஈரான் கப்பலில் சிறைபிடிக்கப்பட்ட 24 இந்தியர்கள் விடுவிப்பு\nஇங்கிலாந்து அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்த 24 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி சிரியாவுக்கு பெட்ரோலியத்தை கடத்தி சென்றதாக கிரேஸ்-1 என்ற ஈரான் கப்பலை இங்கிலாந்து அரசு சிறைப்பிடித்தது. இந்நிலையில் இந்தக் கப்பலை விடுவிக்கக் கோரி ஜிப்ரால்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.\nஇதையடுத்து கிரேஸ் 1 கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஜிப்ரால்டர் பகுதி நீதிபதி உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில் கப்பலில் சிக்கிய 24 இந்திய மாலுமிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட அமைச்சர் முரளிதரன், இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசினார். இந்த நிலையில், இங்கிலாந்து அரசு அதிகாரிகளால் 24 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக முரளிதரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஅரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nபிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் கிருஷ்ணா உயிரிழப்பு..\nதிரைப்படங்களில் போதை, ஆயுதப் பயன்பாடு : வருகிறது புதிய சட்டம்..\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nஈரான் கப்பலில் சிறைபிடிக்கப்பட்ட 24 இந்தியர்கள் விடுவிப்பு\nசாகவேண்டும் என வருபவர்கள் எப்படி உயிர் வாழ்வார்கள்\nபா.ஜ.க எம்.எல்.ஏ மீது பாலியல் வன்கொடுமை வழக்கு: பெண் கொடுத்த புகாரைத் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை\nநமஸ்தே ட்ரம்ப்... தாஜ்மஹால்... வர்த்தக ஒப்பந்தம்... இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொன்ல்டு ட்ரம்பின் 2 நாள் பயணத்திட்டம்\nஇந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட பிரிட்டன் எம்.பி கேள்வி\nகாலத்தின் குரல்: சிஏஏவால் எந்தவொரு இஸ்லாமியருக்கும் பாதிப்பில்லை என்ற வாதம் சரியா\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழப்பு - கிரேன் ஆபரேட்டர் தலைமறைவு\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து: பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு..\nதிருப்பூர் அருகே கண்டெய்னர் லாரி - அரசுப்பேருந்து மோதி கோரவிபத்து : 20 பேர் உயிரிழப்பு\nவசூலில் மிரட்டிய இந்தியத் திரைப்படங்கள்... ஓரங்கட்டப்பட்டதா தமிழ் சினிமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/actress-rachitha-cute-photos-akp-183449.html", "date_download": "2020-02-20T04:25:58Z", "digest": "sha1:2WZSYVVSPLOZMJRRPKLD2MCRPOJ4AH5B", "length": 7116, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "நடிகை ரக்ஷிதாவின் கியூட் கிளிக்ஸ்... | Actress Rachitha cute photos– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சின்னத்திரை\nநடிகை ரக்ஷிதாவின் கியூட் கிளிக்ஸ்...\nநாச்சியார்புரம் நடிகை ரக்ஷிதாவின் கியூட் கிளிக்ஸ்...\nநடிகை ரக்ஷிதாவின் கியூட் கிளிக்ஸ் (image:instagram)\nநடிகை ரக்ஷிதாவின் கியூட் கிளிக்ஸ் (image:instagram)\nநடிகை ரக்ஷிதாவின் கியூட் கிளிக்ஸ் (image:instagram)\nநடிகை ரக்ஷிதாவின் கியூட் கிளிக்ஸ் (image:instagram)\nநடிகை ரக்ஷிதாவின் கியூட் கிளிக்ஸ் (image:instagram)\nநடிகை ரக்ஷிதாவின் கியூட் கிளிக்ஸ் (image:instagram)\nநடிகை ரக்ஷிதாவின் கியூட் கிளிக்ஸ் (image:instagram)\nநடிகை ரக்ஷிதாவின் கியூட் கிளிக்ஸ் (image:instagram)\nநடிகை ரக்ஷிதாவின் கியூட் கிளிக்ஸ் (image:instagram)\nநடிகை ரக்ஷிதாவின் கியூட் கிளிக்ஸ் (image:instagram)\nநடிகை ரக்ஷிதாவின் கியூட் கிளிக்ஸ் (image:instagram)\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழப்பு - கிரேன் ஆபரேட்டர் தலைமறைவு\nதிருப்பூர் அருகே கண்டெய்னர் லாரி - அரசுப்பேருந்து மோதி கோரவிபத்து : 20 ப���ர் உயிரிழப்பு\nவசூலில் மிரட்டிய இந்தியத் திரைப்படங்கள்... ஓரங்கட்டப்பட்டதா தமிழ் சினிமா..\n1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள தமிழர்கள் பட்டியல் : 3 சதவீதம் அதிகரிப்பு..\nகாலத்தின் குரல்: சிஏஏவால் எந்தவொரு இஸ்லாமியருக்கும் பாதிப்பில்லை என்ற வாதம் சரியா\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழப்பு - கிரேன் ஆபரேட்டர் தலைமறைவு\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து: பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு..\nதிருப்பூர் அருகே கண்டெய்னர் லாரி - அரசுப்பேருந்து மோதி கோரவிபத்து : 20 பேர் உயிரிழப்பு\nவசூலில் மிரட்டிய இந்தியத் திரைப்படங்கள்... ஓரங்கட்டப்பட்டதா தமிழ் சினிமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/feb/14/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3357305.html", "date_download": "2020-02-20T05:22:07Z", "digest": "sha1:HZFUGNPLCT6CYMY5NX3D7S5ATZFW5JKX", "length": 7945, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சீா்காழி, கொள்ளிடத்தில் நாளைமின் நிறுத்தம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nசீா்காழி, கொள்ளிடத்தில் நாளைமின் நிறுத்தம்\nBy DIN | Published on : 14th February 2020 07:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசீா்காழி, கொள்ளிடம் பகுதியில் சனிக்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.\nசீா்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயில், அரசூா், ஆச்சாள்புரம் மற்றும் எடமணல் பகுதிகளில் உள்ள துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்ள இருப்பதால், இந்தத் துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் சீா்காழி, வைத்தீஸ்வரன்கோயில், சட்டநாதபுரம், புங்கனூா், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துகுடி, திருப்புங்கூா், கொள்ளிடம், ஆணைக்காரன்சத்திரம், மகேந்திரபள்ளி, பழையாா், புதுப்பட்டினம், மாதானம், தைக்கால், பழையபாளையம், மாங்கனாம்பட்டு, புத்தூா், எருக்கூா், மாதிரவேளூா், வடர��்கம், அகணி, குன்னம், எடமணல், திருமுல்லைவாசல், செம்மங்குடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சீா்காழி மின்வாரிய செயற்பொறியாளா் (இயக்குதலும், பராமரித்தலும்) சு. சதீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமனிதத் தொடர்பில்லாத முறையில் உணவு விநியோகம்\nசேலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/bjp-uses-delhi-police-to-burn-buses-posting-photo-evidence-delhi-deputy-chief-minister-charges", "date_download": "2020-02-20T05:56:16Z", "digest": "sha1:IVVKQ5H77F2MQL76F4HUMVVIMSN65ZCT", "length": 10377, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், பிப்ரவரி 20, 2020\nதில்லி போலீசை, பேருந்துகளை எரிக்க பயன்படுத்துகிறது பாஜக... புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டு தில்லி துணை முதல்வர் குற்றச்சாட்டு\nபாஜகவுடன் இணைந்து காவல்துறை, தில்லி மாணவர் போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைப்பதாக தில்லி மாநில ஆம் ஆத்மி அரசின் துணை முதல்வர் மனிஷ் சிஷோடியா புகைப்படங்களை வெளியிட்டு குற்றம்சாட்டியுள்ளார்.குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தி கடுமையாக தாக்கி வெறியாட்டம் போட்டது.காவல்துறையோடு இணைந்து பாஜகவை சேர்ந்த குண்டர்களும் மாணவர்களை தாக்கிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்த��ல் பகிர்ந்துள்ள தில்லி துணை முதல்வர் மனிஷ் சிஷோடியா, பாஜக காவல்துறையை பயன்படுத்தி வன்முறையில் ஈடுபட்டு வருவதாகவும், பேருந்துகளுக்கு தீவைப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இது மிகவும் கீழ்த்தரமான அரசியல் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்களுக்கு அப்பல்கலைக்கழக நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துமீறிபல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து காவல்துறை வெளியாட்களை வைத்து வன்முறை நிகழ்த்துகிறது என பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அங்கும் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி என போலீசார் பலப்பிரயோகம் செய்தனர். இந்நிலையில், இவ்விரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நட்வா கல்லூரி விடுதி மாணவர்கள் பேரணி செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, கல்லூரி வளாகத்திற்குள் திருப்பி அனுப்பினர். கல்லூரி வளாகத்திற்குள் இருந்தபடி மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வளாகத்திற்கு வெளியே பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். இருதரப்புக்கும் இடையே கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்களால் போர்க்களம் போல மாறியது.\nTags தில்லி போலீசை பேருந்துகளை எரிக்க பயன்படுத்துகிறது பாஜக புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டு தில்லி துணை முதல்வர் குற்றச்சாட்டு BJP uses Delhi police burn buses Posting Delhi Deputy Chief Minister charges\nதில்லி போலீசை, பேருந்துகளை எரிக்க பயன்படுத்துகிறது பாஜக... புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டு தில்லி துணை முதல்வர் குற்றச்சாட்டு\nபிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தில் முறைகேடு... மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி குற்றச்சாட்டு\nஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய இஸ்ரேலிய பிரதமர் பதவி விலக மறுப்பு\nதிருப்பூர்: கண்டெய்னர் லாரியும் கேரள பேருந்து���் நேருக்கு நேர் மோதி விபத்து -20 பேர் பலி\nஇந்தியாவின் ஜிடிபி 5.4 சதவிகிதம்தான்.... கணிப்பை மேலும் குறைத்தது ‘மூடிஸ்’\nமாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைக்கக் கூடாது.... மறுபிறவியில் நாயாக பிறப்பார்களாம்...\nவறுமையை சுவருக்குப் பின் மறைக்கும் ‘புதிய இந்தியா’... பிரதமர் மோடியை கடுமையாகச் சாடிய காங்கிரஸ் தலைவர்கள்\nசேதத்திற்கு இழப்பீடாக ரூ.2.66 கோடி தாருங்கள்.... மத்திய அரசுக்கு கடிதம் எழுதி ஜாமியா பல்கலை. அதிரடி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1222584.html", "date_download": "2020-02-20T04:55:20Z", "digest": "sha1:ROAAU74T5XHTMPHDXCR6F5UBZR4BBWB7", "length": 11565, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஆப்கானிஸ்தானில் ராணுவம் – தலிபான்கள் மோதலில் 18 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் ராணுவம் – தலிபான்கள் மோதலில் 18 பேர் பலி..\nஆப்கானிஸ்தானில் ராணுவம் – தலிபான்கள் மோதலில் 18 பேர் பலி..\nஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.\nஇந்நிலையில், தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த பர்யான் மாகாணத்தில் அன்ட்கோய் மற்றும் கர்கான் மாவட்டங்களில் உள்ள சோதனை சாவடிகள் மீது நேற்றிரவு தலிபான் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர்.\nஅவர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையில் பயங்கரமான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 11 பயங்கரவாதிகளும், 7 ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக அந்த மாகாணத்தின் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nமற்ற பகுதிகளில் இருந்து உடனடியாக கூடுதலான படைகள் அனுப்பப்பட்டால்தான் இங்குள்ள பயங்கரவாதிகளை சமாளிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமூதாட்டியை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய கும்பல்-யாழ்\nஇந்தியா-அமெரிக்கா விமானப்படைகள் நாளை முதல் 12 நாள் கூட்டுப் பயிற்சி..\nஏமன் பாதுகாப்புத்துறை மந்திரி சென்ற வாகனத்தை குறிவைத்து தாக்குதல்- 8 பேர் பலி..\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nவிபத்தில் சிக்கி இறந்த நாயின் வயிற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 5 குட்டிகள்..\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்..\nராஜாக்கமங்கலம் அருகே வீடு புகுந்து 50 வயது பெண்ணை கற்பழித்த வாலிபர்..\nதொழிலாளியை கொலை செய்த நண்பருக்கு ஆயுள் தண்டனை – விழுப்புரம் கோர்ட்டு…\nஜப்பானில் 6 ஆயிரம் கொரோனா வைரஸ் முகமுடிகள் திருட்டு..\nவைரஸ் தொற்றுள்ள கரன்சி நோட்டுகளை எரிக்க சீனா முடிவு..\nஎழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு கிலோ எடையில் பிறந்த பெண் குழந்தையை காப்பாற்றிய…\nஏமன் பாதுகாப்புத்துறை மந்திரி சென்ற வாகனத்தை குறிவைத்து தாக்குதல்-…\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nவிபத்தில் சிக்கி இறந்த நாயின் வயிற்றில் இருந்து உயிருடன்…\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்..\nராஜாக்கமங்கலம் அருகே வீடு புகுந்து 50 வயது பெண்ணை கற்பழித்த…\nதொழிலாளியை கொலை செய்த நண்பருக்கு ஆயுள் தண்டனை – விழுப்புரம்…\nஜப்பானில் 6 ஆயிரம் கொரோனா வைரஸ் முகமுடிகள் திருட்டு..\nவைரஸ் தொற்றுள்ள கரன்சி நோட்டுகளை எரிக்க சீனா முடிவு..\nஎழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு கிலோ எடையில் பிறந்த பெண்…\nபல்லடம் அருகே பனியன் அதிபர் வீட்டில் தங்க- வைர நகைகள், ரூ.5 லட்சம்…\n“புளொட்” செயலதிபரின் பிறந்தநாளை ஒழுங்குபடுத்தி, கற்றல்…\n‘செல்பி’ மோகத்தால் வனப்பகுதிக்குள் சென்று திரும்பி வர முடியாமல்…\nவேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கையை குழு ஒன்றின் ஊடாக\nவில்பத்து காடழிப்பு சம்பந்தமான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஏமன் பாதுகாப்புத்துறை மந்திரி சென்ற வாகனத்தை குறிவைத்து தாக்குதல்- 8…\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nவிபத்தில் சிக்கி இறந்த நாயின் வயிற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 5…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7271", "date_download": "2020-02-20T06:35:10Z", "digest": "sha1:TEYFSIZKUHWD7NVIR7KO54XJ674FZXUA", "length": 6214, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "ராகி பேன் கேக் | Ragi pan cake - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கேக் வகைகள்\nகோதுமை மாவு - 100 கிராம்,\nபால் - 50 மி.லி.,\nகனிந்த வாழைப்பழம் - 1/2,\nஎண்ணெய் - தேவையான அளவு,\nடூட்டி ஃப்ரூட்டி - 1 மேஜைக்கரண்டி,\nதேன் - 1 மேஜைக்கரண்டி,\nபொடித்த பட்டை - 1\\4 டீஸ்பூன்,\nஉப்பு - 1/2 டீஸ்பூன்,\nவெண்ணெய் - 2 டீஸ்பூன்,\nதண்ணீர் - தேவையான அளவு.\nஒரு அகலமான பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். அதனுடன் நன்கு மசித்து அரைத்த வாழைப்பழத்தைச் சேர்க்கவும். போதுமான தண்ணீர், பால், தேன், பொடித்த பட்டையைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். வெண்ணெயை உருக்கி கரைத்த மாவில் சேர்க்கவும். தோசைக் கல்லை சூடு செய்து சுமார் ஒரு கரண்டி மாவைச் சேர்க்கவும். ஊற்றிய மாவை லேசாகப் பரப்பி விடவும். பொடியாக நறுக்கிய டூட்டி ஃப்ரூட்டி, வால்நட்டை ஊற்றிய மாவின் மேல் சேர்க்கவும். போதுமான எண்ணெயைச் சேர்த்து, இருபுறமும் பேன் கேக்கைத் திருப்பிப் போட்டு, கருகாமல் ப்ரவுன் கலரில் சுட்டு எடுக்கவும்.\n* தோசைக்கல் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். அப்போது தான் சரியாக வரும். * வால்நட் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. * வாழைப்பழம் மலச்சிக்கலைத் தீர்க்கும்.\nபருப்பு மிக்ஸ் கீரை பேன் கேக்\nபனானா மிக்ஸ் கோகோநட் பேன் கேக்\nஉடலை காக்கும் கேடயம் வெங்காயம் Genetic Dating\nஅவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்\n20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு\nமகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்\nதுபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/200596", "date_download": "2020-02-20T05:05:00Z", "digest": "sha1:UPGLGAAXTOAMDNWNUJNLQATA7QDSLKWU", "length": 9961, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "வாடிக்கையாளர்களுக்கு உற்சாகமூட்டும் உள்ளடக்கங்களுடன் அஸ்ட்ரோ பொங்கல் கொண்டாட்டம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 வாடிக்கையாளர்களுக்கு உற்சாகமூட்டும் உள்ளடக்கங்களுடன் அஸ்ட்ரோ பொங்கல் கொண்டாட்டம்\nவாடிக்கையாளர்களுக்கு உற்சாகமூட்டும் உள்ளடக்கங்களுடன் அஸ்ட்ரோ பொங்கல��� கொண்டாட்டம்\nகோலாம்பூர் – அஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் 15 ஜனவரி 2020 முதல் பொங்கலை முன்னிட்டு இடம்பெறவிருக்கும் எண்ணிலடங்கா உள்ளூர் மற்றும் அனைத்துலக உள்ளடக்கங்களை உள்ளடக்கிய சிறப்பு நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் வானொலி வாயிலாக இரசித்து மகிழலாம்.\nஉள்ளூர் படைப்புகளான ‘ரசிக்க ருசிக்க’ பொங்கல் சிறப்பு, அடடா பொங்கல், பாட்டி மற்றும் டெனஸுடன் பொங்கல், மற்றும் ஹிட் திரைப்படமான, என்ஜிகே போன்ற அற்புதமான உள்ளடக்கங்களை விண்மீன் எச்டி-இல் (அலைவரிசை 231) கண்டு மகிழலாம்.\nபுகழ்பெற்ற உள்ளூர் பேச்சாளர் டாக்டர் காதர் இப்ராகிமின் (படம்) நம் வாழ்க்கை நம் கையில் எனும் ஊக்கமளிக்கும் பேச்சு நிகழ்வையும், உள்ளூர் கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கும் நையாண்டி பொங்கல் எனும் விளையாட்டு நிகழ்ச்சியையும் வாடிக்கையாளர்கள் அஸ்ட்ரோ வானவில்லில் (அலைவரிசை 201) கண்டு களிக்கலாம்.\nவாடிக்கையாளர்களை மேலும் குதூகலப்படுத்த பிளாக்பாஸ்டர் வெற்றித் திரைப்படங்களான பிகில், நம்ம வீட்டுப் பிள்ளை, சங்கத்தமிழன், விஸ்வாசம், மற்றும் பேட்ட ஆகியவை சன் தொலைக்காட்சியிலும் (அலைவரிசை 211/ எச்டி அலைவரிசை 234); அசுரன் மற்றும் கைதி திரைப்படங்களை விஜய்யிலும் (அலைவரிசை 224/ எச்டி அலைவரிசை 232) மற்றும் Astro Box Office, தங்கத்திரையில் (அலைவரிசை 241) அதிரடி-குற்றம்-த்ரில்லர் நிறைந்த காளிதாஸ் போன்ற திரைக்கு வந்து சில மாதங்களேயான சிறப்பு திரைப்படங்கள் இடம் பெறவுள்ளன.\nராகா வானொலி அலைவரிசையிலும் சிறப்பு நிகழ்ச்சிகள்\nஅதுமட்டுமின்றி, மலேசியாவின் முதல் தர தமிழ் வானொலியான ராகா, தனது ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தளிக்கும் வகையில் பல தரமான சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.\nகலக்கல் காலையின் போது, அந்த அங்க அறிவிப்பாளர்கள் சுரேஷ் (பொங்கல் புகழேந்தியாகவும்) மற்றும் அகிலா (பொங்கல் பூஞ்சோலையாகவும்) வேடம் கொண்டு பொங்கல் கொண்டாட்டங்களின் பரிணாமங்கள் குறித்து விவாதிப்பர்.\n‘இன்னிக்கி என்ன கதை’ அங்கத்தில், அறிவிப்பாளர் ரேவதி நெல் சாகுபடி மற்றும் விவசாய உபகரணங்கள் போன்ற விவசாயத் தொழிலில் பீடு நடை போடும் இரண்டு வணிகர்களை நேர்காணல் செய்வார்.\nமேல் விவரங்களுக்கு அஸ்ட்ரோவின் சமூக வலைத்தளங்களை வலம் வாருங்கள்: Facebook | Instagram\nPrevious articleஉலகின் சக்திவாய்ந்த அனைத்��ுலகக் கடப்பிதழ் எது தெரியுமா\nஇங்கிலீஷ் பிரிமியர் லீக் நேரடியாக வழங்கப்படும் திட்டம் – அஸ்ட்ரோவுக்கு சோதனை\nஆஸ்ட்ரோ வானொலி மலேசியர்களுக்கு இலவச பராமரிப்பு தொகுப்புகளை வழங்குகிறது\nதைப்பூச நேரலையை ஆஸ்ட்ரோவில் பதிவிறக்கம் செய்து மகிழலாம்\nகொவிட் 19 – டைமண்ட் பிரின்சன்ஸ் கப்பல் பயணிகளுக்கு விடிவு பிறந்தது\nகொவிட்-19: 1,486 பேர் பலி- போலிச் செய்திகள் மனிதனின் நடத்தையை மாற்றும், மனித இனத்திற்கு ஆபத்தாக முடியலாம்\nகொவிட்-19: மரண எண்ணிக்கையில் மாற்றம், பலியானோர் எண்ணிக்கை 1,380-ஆக பதிவிடப்பட்டது\nஇந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி\n“அரசாங்கம் மாறினால் இப்போதுள்ள கொள்கைகள் நிலை நிறுத்தப்படுமா என்பது தெரியாது\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\nநாட்டின் முக்கியக் கல்வியாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/tablets/lenovo-tab-v7-launched-in-india-price-starts-from-rs-12990-022649.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-20T04:49:29Z", "digest": "sha1:Y5UHP6RIJFC24XRJA7Q7554Z46YQS5BK", "length": 17012, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "நீண்ட நாட்களுக்கு பிறகு பட்ஜெட் விலையில் லெனோவோ டேப்லெட் அறிமுகம்.! | Lenovo Tab V7 Launched In India Price Starts From Rs 12990 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n3 hrs ago OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n16 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n16 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n17 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nNews மாய குரலோன்.. டீக்கடை பெஞ்சும் தாளம் போடும்.. \"மலேசியா\" குரல் கேட்டால்.. வசீகரித்த வாசுதேவன்\nMovies இதுவும் சுட்டதுதானா.. இந்தா கண்டுபிடிச்சிட்டாங்கள்ல.. சிவகார்த்திகேயனை வச்சு செய்யும் தனுஷ் ஃபேன்ஸ்\nAutomobiles 239 பேருடன் மாயமான மலேசிய விமானம்... 6 ஆண்டுகளுக்கு பின் மர்மம் விலகியது... அதிர வைக்கும் தகவல்...\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இட��்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீண்ட நாட்களுக்கு பிறகு பட்ஜெட் விலையில் லெனோவோ டேப்லெட் அறிமுகம்.\nசியோமி நிறுவனத்தின் தயாரிப்புகள் வெளிவந்த பிறகு லெனோவோ சாதனங்களின் மவுஸ் குறைந்துவிட்டது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் லெனோவோ நீண்ட நாட்களுக்கு பிறகு டேப் வி7 என்ற டேப்லெட் மாடலை இந்தியாவில்\nலெனோவோ டேப் வி7 சாதனம் பொதுவாக 6.9-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2160 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.\nலெனோவோ டேப் வி7 சாதனத்தில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nபாப்-அப் செல்பீ கேமராவுடன் களமிறங்கும் ஹானர் ஸ்மார்ட் டிவி.\nஇந்த டேப்லெட் சாதனத்தில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nலெனோவோ டேப் வி7 சாதனத்தில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450எஸ்ஒச சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால்பயன்படுத்துவதற்கு\nஅன்ரிசர்வுடு பெட்டிகளில் இனி ஈஸியா சீட் பிடிக்கலாம் புதிய பயோமெட்ரிக் முறை அறிமுகம்\nஇந்த லெனோவோ டேப் வி7 சாதனத்தில் 5180எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.\n3ஜிபி ரேம் கொண்ட லெனோவோ டேப் வி7 சாதனத்தின் விலை ரூ.12,990-ஆக உள்ளது.\n4ஜிபி ரேம் கொண்ட லெனோவோ டேப் வி7 சாதனத்தின் விலை ரூ.14,990-ஆக உள்ளது.\nOnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nரூ.13,990-விலையில் அட்டகாசமான லெனோவா எம்10 டேப்லெட் அறிமுகம்\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n���த்தமின்றி லெனோவோ தின்க்ஸ்மார்ட் வியூ ஸ்மார்ட் டிஸ்பிளே அறிமுகம்: என்னென்ன அம்சங்கள்.\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nநாளை இறுதி நாள்: அதிரடி ஆஃபர்களில் மொபைல் போன் வாங்க...\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nலெனோவா கே10 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nலெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nபிளிப்கார்ட்: விற்பனைக்கு வந்தது லெனோவா கே10 ஸ்மார்ட்போன்;: விலை\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nFASTag அடுத்த 15 நாட்களுக்கு இலவசமாக வேணுமா\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இனி அந்த பயம் தேவையில்லை கூகிள் என்ன செய்தது தெரியுமா\nNokia 2.3 : மிரட்டலான நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/01/23125146/Thiruvakkarai-Murugan.vpf", "date_download": "2020-02-20T04:11:26Z", "digest": "sha1:JDL4OJECHKZYZMBLCCU4XLEQFB4DM4FQ", "length": 8239, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thiruvakkarai Murugan || திருவக்கரை முருகன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவக்ரன் என்ற அசுரன் வழிபட்டதால் இந்த தலம் ‘வக்கரை’ என்று பெயர் பெற்றதாக சொல்கிறார்கள்.\nதிருவக்கரை என்ற இடத்தில் வடிவாம்பிகை சமேத சந்திரசேகரர் ஆலயம் இருக்கிறது. வக்ரன் என்ற அசுரன் வழிபட்டதால் இந்த தலம் ‘வக்கரை’ என்று பெயர் பெற்றதாக சொல்கிறார்கள். மூலவர் மூன்று முக லிங்கமாக இருப்பது சிறப்பு. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள், இங்கே கல்லாக மாறி இருப்பதை காண முடியும். இந்த சிவன் கோவிலில் இருக்கும் முருகப்பெருமான் பிரசித்தி பெற்றவராக திகழ்கிறார். இவர் பன்னிரு கரங்களுடன் ஆறுமுகப்பெருமானாக, மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி-தெய்வானை உள்ளனர். அருணகிரிநாதரின் திருப்புகழ் பெ��்ற தலம் இதுவாகும். அந்த திருப்புகழைப் பாடி, இத்தல முருகனை வணங்கினால், நினைத்தது நிறைவேறும். திண்டிவனத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக, புதுச்சேரி செல்லும் சாலையில் இருக்கிறது திருவக்கரை திருத்தலம்.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. மங்கல வாழ்வருளும் மகா சிவராத்திரி\n2. சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்\n3. துன்பங்கள் நீக்கியருளும் திருவெண்ணெய் நல்லூர்\n4. திருப்பங்களை ஏற்படுத்தும் திருமால்பூர் ஈசன்\n5. பூமி பிரச்சினை தீர்க்கும் பூமிநாத சுவாமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+00995.php?from=in", "date_download": "2020-02-20T04:22:50Z", "digest": "sha1:OWSFTD4DIOI33JS5GDUPPSL5EPMNZSM3", "length": 11251, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு +995 / 00995 / 011995", "raw_content": "\nநாட்டின் குறியீடு +995 / 00995\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் குறியீடு +995 / 00995\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்���ோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 06100 1266100 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +995 6100 1266100 என மாறுகிறது.\nசியார்சியா -இன் பகுதி குறியீடுகள்...\nநாட்டின் குறியீடு +995 / 00995 / 011995\nநாட்டின் குறியீடு +995 / 00995 / 011995: சியார்சியா\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, சியார்சியா 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00995.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooncalendar.in/index.php/ta/discussions-ta/2015-06-20-10-17-12", "date_download": "2020-02-20T05:40:31Z", "digest": "sha1:EBLIFBGSNNFUJYWI4ELCFSR3GWUKRB3A", "length": 6470, "nlines": 130, "source_domain": "mooncalendar.in", "title": "முஹம்மது ஒதே-க்கு எழுதப்பட்ட ஈமெயில்", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... கா���ண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுஹம்மது ஒதே-க்கு எழுதப்பட்ட ஈமெயில்\nசனிக்கிழமை, பிப்ரவரி 08 2014, 12:00 AM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/contact-us", "date_download": "2020-02-20T04:02:19Z", "digest": "sha1:V3CP2EZMQ6VU7TSZRWQVQCDEV3XADYNU", "length": 10153, "nlines": 159, "source_domain": "thinaboomi.com", "title": "Contact Us | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவிரி டெல்டா பகுதி சிறப்பு வேளாண் மண்டலம்: விவசாயிகளுக்கு நல்ல செய்தி விரைவில் வெளிவரும்- சட்டசபையில் முதல்வர் எடப்பாடி திட்டவட்டம்\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு ரூ. 2 லட்சம்: ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைப்பிடிக்க அரசு முடிவு: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nகீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணி முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nமராட்டியத்த��ல் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தடுக்க மாட்டோம் முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு\nமத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்திப்பு\nஏழை, நடுத்தர மக்களுக்கு இலவச மருத்துவம்: ஆந்திர முதல்வர்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nசபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு\nஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்திற்கு ரூ. 27 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nதீயணைப்பு மற்றும் காவல் துறைக்காக கட்டிடங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\n573 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், பன்னடுக்கு அலுவலக கட்டிடங்கள் மற்றும் அம்மா திருமண மண்டபம் முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீன குடிமக்கள் ரஷ்யா வர தடை\nகொலம்பியாவில் கார் வெடித்தது: 7 பேர் பலி\nநைஜரில் சோகம்: அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல்; 22 பேர் பலி\nஉலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் - வரும் 24-ம் தேதி டிரம்ப் திறந்து வைக்கிறார் அதிகாரபூர்வ படத்தை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nதேசிய குதிரையேற்ற போட்டியில் தமிழக காவல்துறை அணி சாதனை\nநாளை முதல் டெஸ்ட் தொடக்கம் கோலிதான் எனது முதல் இலக்கு என்கிறார் நியூசி. பவுலர் போல்ட்\nதங்கம் விலை சவரன் ரூ.31,720-க்கு விற்பனை\nசமையல் எரிவாயு விலை அதிகரிப்பு: வங்கிக்கணக்கில் கிடைக்கும் மானிய தொகை உயர்வு\nதங்கம் விலை சவரன் ரூ. 200 உயர்ந்தது\n1உலகின் சுத்தமான பி.எஸ்-6 ரக பெட்ரோல், டீசல் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்தியாவ...\n2காவிரி டெல்டா பகுதி சிறப்பு வேளாண் மண்டலம்: விவசாயிகளுக்கு நல்ல செய்தி விரை...\n3ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு ரூ. 2 லட்சம்: ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தை...\n4உ.பி.யில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் - முதல் நாளில் 2.39 லட்சம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/blog/2012/12/02/77/", "date_download": "2020-02-20T06:10:16Z", "digest": "sha1:ZIN7DL4KFVJMTQ7F4HI4I2AV5R53SA5Q", "length": 4714, "nlines": 68, "source_domain": "www.noolulagam.com", "title": "நூல் உலகம் » [Noolulaga​m.com] 5-10% தள்ளுபடி விற்பனை மகாகவி சுப்பிரமணி​ய பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு​..", "raw_content": "\n[Noolulaga​m.com] 5-10% தள்ளுபடி விற்பனை மகாகவி சுப்பிரமணி​ய பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு​..\nமகாகவி சுப்பிரமணிய பாரதியின் நினைவாக, இன்று டிசம்பர் 2 -ம் நாள் துவங்கி பாரதியின் பிறந்த நாளான டிசம்பர் 11 முடிய, தமிழ் நூல்கள் 5 முதல் 10 சதவித தள்ளுபடி விற்பனையில் எங்கள் இணையத்தில் (http://www.noolulagam.com) கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.\nமேலும், வரும் டிசம்பர் 8-ம் நாள், சனிக்கிழமை சென்னை அண்ணாமலை மண்டபத்தில் பாரதிப் பெருவிழா (http://www.noolulagam.com/2012/12/02/139473/) காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் நடைபெறுகிறது. வரும் டிசம்பர் 11 -ம் நாள் ஈரோடு கொங்கு கலை அரங்கத்தில் (http://www.noolulagam.com/2012/11/30/138853/) நடை பெறுகிறது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nArivudaimai அம்மாவிற்கு ஈடு ஏதும் இல்லை\nArivudaimai உலகமே அம்மா தான்\nஜெயகாந்தன் ஜீவா புத்தகாலயம் தமிழ்மணம் விருதுகள் 2010 சாகித்ய அகாதமி விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/minnale/146272", "date_download": "2020-02-20T06:40:45Z", "digest": "sha1:NNNG5YWAYISFTIG7ZRGLG4P7SZP7UYDI", "length": 5361, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Minnale - 11-09-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅமெரிக்க வரலாற்றில் சாதனை படைத்த தமிழர்\nஸ்ரீலங்காவிற்குள் இனி ஒருபோதும் இடமில்லை\nகமல்.. ஷங்கர்.. காஜல் அகர்வால் மயிரிழையில் உயிர்தப்பினர் கிரேன் விபத்தை நேரில் கண்டவர் அளித்த திகிலூட்டும் தகவல்\nமுன்னணி நடிகர் தனுஷுக்கு கொலை மிரட்டல், இது தான் காரணமா\n350 ஓட்டங்கள் குவித்து மிரள வைத்த இலங்கையை சேர்ந்த வீரர் 24 வருட சாதனையை முறியடித்தார்\n“உன்னுடைய அந்த இடத்தை தான் பார்ப்பேன்” - பொதுமேடையில் நடிகையிடம் கூச்சமே இல்லாமல் பேசிய விஜய்..\nசிவகார்த்திகேயன் வாழ்வில் எழுந்த விவாகரத்து பிரச்சினை... மனைவி கர்ப்பமாக இருந்த தருணத்தில் நடந்தது என்ன\nமுக்கிய பிரபலத்தின் மருமகன் உள்ளிட்ட இந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்த நப��்களின் புகைப்படங்கள் வெளிவந்தது, இதோ\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த மரணத்திற்கு காரணமான நபர் தலைமறைவு, யார் தெரியுமா\nநீண்ட நாள் இருந்து வந்த ரஜினி சாதனையை பின்னுக்கு தள்ளிய விஜய், இன்னும் ஒன்று தான் மிச்சம், என்ன தெரியுமா\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து.. நூலிழையில் தப்பிய ஷங்கர்.. இறந்தவர்களில் ஒருவர் பிரபலத்தின் மருமகனா\nநடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா மகன் எப்படி இருக்கிறார் தெரியுமா\nஇலங்கைத் தமிழரை திருமணம் செய்து விவாகரத்து வரை சென்ற வாழ்க்கை... தற்போது மகிழ்ச்சியில் ரம்பா வெளியிட்ட புகைப்படம்\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆல்யா எப்படி இருக்கிறார் தெரியுமா\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்த நபரின் புகைப்படம் வெளிவந்தது, இதோ\nபடு மாடர்னாக மாறிய ரோபோ ஷங்கரின் மகள் இணையத்தில் லீக்கான புகைப்படம்.... கடும் ஷாக்கில் ரசிகர்கள்\nமாநாடு படத்தின் முதல் காட்சி வெளிவந்தது, விடியோவுடன் இதோ\nசமையல் செய்த தொகுப்பாளினி மணிமேகலை.. திடீரென வெடித்த குக்கர்.. வெளியான வைரல் காட்சி..\nநடிகர் சூர்யாவின் தங்கை சிறுவயதில் எப்படி இருக்கிறார் தெரியுமா இணையத்தில் வெளியான அரிய குடும்ப புகைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/sleep-deprivation-linked-to-aging-skin_10069.html", "date_download": "2020-02-20T05:45:41Z", "digest": "sha1:MPN3PWKMRJQNEZPNK6GWS3XFGCAOCKDH", "length": 18352, "nlines": 215, "source_domain": "www.valaitamil.com", "title": "தூக்கம் குறைந்தால் இளமையிலேயே முதுமை வரும் ! ஆய்வில் அதிர்ச்சி தகவல் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் செய்திகள் உலகம்-World\nதூக்கம் குறைந்தால் இளமையிலேயே முதுமை வரும் \nநல்ல தூக்கம் குறைந்தவர்களுக்கு, விரைவிலேயே வயதான தோற்றம் ஏற்படும் என அமெரிக்கா நிறுவனம் ஒன்று ஆய்வு செய்து தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள யுனிவர்சிட்டி ஹாஸ்பிட்டல்ஸ் மெடிக்கல் சென்டர் என்ற நிறுவனம், தூக்கம் குறைவதனால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஆய்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு��்ளது. அதன் படி, நமது தூக்கத்திற்கும், தோலுக்கும் இடையே நெருகிய தொடர்பு இருக்கிறது. குறிப்பாக நான்கு மணிநேரம் தூங்குபவர்களுக்கு, விரைவிலேயே தோல் சுருக்கம் அடைந்து, இளம் வயதிலேயே, வயதான தோற்றத்தை பெறுவார் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகெங்கும் இந்தியாவின் 71-வது குடியரசுதின நிகழ்வுகள்..\nதைத் திருநாள் விழாவிற்கு வேட்டி உடுத்தி வந்த இங்கிலாந்து அமைச்சர்கள்\nசிகாகோ தமிழ்ச்சங்கத்திற்குத் தமிழ்த்தாய் விருது\nசிகாகோவில் \"திருவள்ளுவர் தினம்\" முதல் முறையாக அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை முன்னிலையில் மிகச்சிறப்புடன் கொண்டாடப்பட்டது.\nதென்னாப்பிரிக்காவிற்குத் தமிழ்மொழி-கலாச்சார வளர்ச்சிக்குத் தமிழ்நாடு அரசு உதவியுடன் தமிழ்ப்பல்கலைக்கழகக் குழு சென்று நடத்திய பயிற்சிப்பட்டறை..\nவாசிங்டன் வட்டாரத்தமிழ்ச்சங்கத்தின் 2020 புதிய செயற்குழு உறுப்பினர்கள் திருக்குறள் நூலின்மேல் கைவைத்து சங்கத்தின் நலனைக் கருத்தில் கொண்டு பணியாற்றுகிறோம் என்று உறுதிமொழி எடுத்தனர்.\nஉலகத் தமிழ்ச் சங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்குரிய இலக்கிய விருதை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு.இராஜேந்திரன் அவர்களுக்கு வலைத்தமிழ் சார்பாக வாழ்த்துகள்..\nதமிழர் திருநாள் கொண்டாட்டம் ..\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கர���த்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலகெங்கும் இந்தியாவின் 71-வது குடியரசுதின நிகழ்வுகள்..\nதைத் திருநாள் விழாவிற்கு வேட்டி உடுத்தி வந்த இங்கிலாந்து அமைச்சர்கள்\nசிகாகோ தமிழ்ச்சங்கத்திற்குத் தமிழ்த்தாய் விருது\nசிகாகோவில் \"திருவள்ளுவர் தினம்\" முதல் முறையாக அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை முன்னிலையில் மிகச்சிறப்புடன் கொண்டாடப்பட்டது.\nதென்னாப்பிரிக்காவிற்குத் தமிழ்மொழி-கலாச்சார வளர்ச்சிக்குத் தமிழ்நாடு அரசு உதவியுடன் தமிழ்ப்பல்கலைக்கழகக் குழு சென்று நடத்திய பயிற்சிப்பட்டறை..\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள், ஜெர்மனி (Germany),\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/02/20/", "date_download": "2020-02-20T05:55:17Z", "digest": "sha1:2W5SVWS6PQLWPUYX6Q5XT3W7OKXDRWHI", "length": 64529, "nlines": 237, "source_domain": "senthilvayal.com", "title": "20 | பிப்ரவரி | 2010 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n1. கர்ப்பத்திற்கான அறிகுறிகள் திருமணம் ஆன எல்லாத் தம்பதியரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான். . ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி எந்த மாதிரியான அறிகுறிகள் அந்தநேரத்தில் தோன்றும் எந்த மாதிரியான அறிகுறிகள் அந்தநேரத்தில் தோன்றும்\nஆணின் உயிரணுவும், பெண்ணின் கரு முட்டையும் இணைந்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரித்தல் நடந்த 4 நாட்���ளுக்குப் பிறகே கருவானது கருப்பை நோக்கி நகர்ந்து வருகிறது.\nகருவானது கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கும் இந்த நிலையிலேயே சில ரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது.\nஇவை, கருமுட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சில அறிகுறிகள் ஆகும். கருத்தரித்த ஒரு வாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும்.\nஇத்தகைய சிக்கலான வேளையில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை :\n* மாத விலக்கு தள்ளிப்போகுதல்\n* இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்\n* புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்\n* வாசனையைக் கண்டால் நெடி\n* மார்பகம் பெரிதாவது. அதில் தொட்டால் வலி ஏற்படும். மற்றும் மார்பக நரம்புகள் புடைத்துத் தெரியும். மார்பகக் காம்புகள் கருப்பாக மாறும்\n* மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு\n* புளி, ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஏற்படும் ஆசை\n– குழந்தையை எதிர்நோக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அவர் கருத்தரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.\nஇத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட பெண் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nமுதல் சில மாதங்கள் மிகவும் சிக்கலான மாதங்களாகும். இந்தக் காலத்தில் குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளும், கை-கால்களும் உருவாகின்றன.\nஇந்தக் காலக்கட்டத்தில் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது, எக்ஸ்-ரே எடுப்பது, மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கருக் குழந்தை பாதிக்கப்படும்.\nமேலும், கர்ப்பம் ஆனதாக உணர்ந்து கொள்ளும் அறிகுறிகள், சிலநேரங்களில் வேறு சில காரணங்களுக்காகவும் ஏற்படலாம். அதனால் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.\nகர்ப்பத்தை சில அறிகுறிகளை வைத்தே உறுதி செய்து கொள்ளலாம். அவை பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்…\nகர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மாதவிலக்கு நிற்பதுதான். என்றாலும், சில பெண்களுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரைகூட மாதவிலக்கு ஏற்படுவது உண்டு. சில வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்கு நின்றிருக்கும்.\nஇதற்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இ��ுக்கும். குறிப்பாக, புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணியாற்றுதல், டீன் ஏஜ் பருவ வயதின் இறுதியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன் போன்ற மனநிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் கரு முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.\nநோய் என எடுத்துக்கொண்டால், நாட்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடல்பருமன், அனோரெக்சியா நெர்வோசா என்ற நரம்புத் தளர்ச்சி நோய் போன்றவற்றால் மாதவிலக்குதள்ளிப்போகலாம். ஆகவே, மாதவிலக்கு நிற்பதை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு கருத்தரிப்பை உறுதி செய்ய இயலாது.\nபல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம், இயல்புக்கு மாறான உடல்சோர்வு, மாலை வேளையில் தலை பாரமாக இருப்பதுபோன்ற உணர்வு போன்றவை உண்டாகும். சில வேளைகளில் தாமாகவே இந்த அறிகுறிகள் மறைந்துவிடும். சிலருக்கு இத்தகைய சோர்வு கருத்தரித்த 12-வது வார வாக்கிலும், சிலருக்கு மிக விரைவாகவும் தெரியும்.\nஇதை ஆங்கிலத்தில் `மார்னிங் சிக்னெஸ்’ என்பார்கள். முதல் முறையாகத் கருத்தரிக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை நிச்சயம் வரும். அடுத்தடுத்த குழந்தை பெறும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை வரும் வாய்ப்பு குறைவு. பொதுவாக கருத்தரித்த இரண்டாம் மாதத் துவக்கத்தில் இந்த அறிகுறியை உணரலாம். மாதவிலக்கு நிற்பதோடு, மேற்கண்ட அறிகுறிகளும் இருந்தால், தாங்கள் கர்ப்பம் தரித்திருப்பதை பெரும்பாலும் உறுதி செய்துகொள்ளலாம்.\nசில கர்ப்பிணிகளுக்கு உறங்கி எழுந்தவுடனோ, காலை உணவுக்குப் பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் நெஞ்சின் மீதே இருப்பதாகத் தெரியும். சாப்பிட நினைத்தாலே குமட்டும்; வாந்தியும் வந்துவிடும். இந்தப் பிரச்சினைகள் காலை நேரத்திற்குப் பிறகு சரியாகும். மீண்டும் அடுத்த நாள் காலையில் மீண்டும் வந்து விடும். இந்த நிலை மாதவிலக்கு நின்ற அடுத்த நாளோ அல்லது இரண்டு வாரங்களுக்குப் பின்னரோ தோன்றும்.\nஅதுசரி… இந்த மசக்கை ஏன் வருகிறது தெரியுமா\nகருமுட்டையும், உயிரணுவும் சேர்ந்து கருவானவுடன், முட்டையை வெளியிட்ட கருவணுக்கூடு ஈஸ்டரோஜென் ஹார்மோனை அதிகமாகச் சுரக்கும். இதன் காரணமாகவே இத்தகைய குமட்டலும், வாந்தியும் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் சோர்வின் காரணமாக இரைப்பையின் இயக்கம் குறைந்து உணவுப் பொருட்கள் நெஞ்சில் நிற்கின்றன. இதனால் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டாமல் தவிர்க்கவேண்டியிருக்கும். அப்படி இருந்தும் மசக்கை இருக்கும்போது பெண்கள் மாங்காய் தின்ன ஆசைப்படுவதும், மண்ணையும், அடுப்புக்கரியையும், சாம்பலையும் தின்பதை வழக்கமாகக் கொள்வதும் நடக்கிறது.\nஇந்த காலத்தில் தனக்கு மட்டுமின்றி, தனது கருக்குழந்தைக்கு தேவையான சத்தையும் தாய் பெற வேண்டியுள்ளது. இதனால் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு கருத்தரித்த ஆரம்ப காலத்தில் சிலருக்கு அதிகப் பசி உணர்வும், பலருக்கு பசியின்மையும் உண்டாகும்.\n4. அடிக்கடி சிறுநீர் கழித்தல்\nசிறுநீர்த்தாரைத் தொற்றோ, அதிகமான சிறுநீர் சேமிப்போ இல்லாதபோதிலும் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இடுப்புக் கூட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப்பையில் தோன்றும் அழற்சிகளே இதற்குக் காரணம். இத்தகைய அறிகுறிகள் கருக்காலத்தின் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் ஆரம்பிக்கும். வளரும் கருவானது கருப்பையை அழுத்தி, கருப்பை அருகில் இருக்கும் சிறுநீர்ப்பையையும், அழுத்துவதால் இந்த நிலை உண்டாகி, மாதங்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சினைகள் குறைந்து மறைந்து விடும்.\n5. மார்பகப் பகுதி மாற்றங்கள்\nமுதல் முறையாக கர்ப்பம் தரிக்கும்போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. மார்பகத்தில் உள்ள ரத்த நாளங்களும், மொத்த சுரப்பிகளும் பெரிதாகின்றன. மார்பகக் காம்புகள் நீண்டு, குமிழ்களுடன் பருத்துக் காணப்படும். தொட்டால் வலிக்கும். மார்பகக் காம்புகளில் இருந்து சீம்பால் போல பழுப்பு நிறத்தில் திரவம் சுரக்கும்.\nகர்ப்பக் காலம் தவிர, கருப்பை மற்றும் சினைப்பைகளில் கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் மார்பகத்தில் இந்த மாற்றங்கள் தோன்றும். எனவே, மார்பக மாற்றங்களையும் கருத்தரிப்புக்கு அடையாளமாகக் கொள்ள சில வேளைகளில் இயலாமல் போய்விடுகிறது.\n6. மனநிலை மற்றும் எடையில் மாற்றம்\nசில பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்பக் காலத்தில் மிகவும் கவலை மற்றும் துக்கம் நிறைந்தவர்களாகவோ, எதையோ இழந்தவர்களைப் போலவோ காணப்படுகிறார்கள். சிலருக்கு இதனால் தாங்க முடியாத தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி உண்டாகும். கர்ப்பிணிகளுக்கு இந்தக் காலத்தில் உடல் எடை அதிகரிக்கும். இல்லாவிட்டால் குறையக்கூடும்.\nகருக்குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குழந்தையின் அங்க அசைவுகள் போன்றவை தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக 18 முதல்20-வது வாரங்களில் இந்த அசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும்வரை நீடிக்கும்.\nகட்டிகள் இருந்தாலும் வயிறு பெரிதாகி, அசைவு தெரியும் நிலைகளும் உண்டு.\nஇந்த கர்ப்பக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். அதனால், கரு தரித்திருப்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது அவசியம்.\nஅறிகுறிகளை வைத்துக் கர்ப்பத்தைக் கண்டறிவதைவிட, நம்பகமான அறிவியல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்வதுதான் சிறந்தது.\nபெண் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருப்பை வளர்ச்சி, அதன் மிருதுத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு மருத்துவரால் முதல் முன்று மாதங்களில் கருத்தரித்திருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என்றாலும், சிறுநீர் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு பரிசோதனை போன்றவற்றின் முலமே கர்ப்பம் தரித்திருப்பதை நிச்சயமாக உறுதி செய்ய முடியும்.\nஅந்த பரிசோதனை முறைகள் :\nஇந்த பரிசோதனையின்போதே எளிதில் கர்ப்பத்தை உறுதி செய்துவிட முடியும். இந்த பரிசோதனைக்கு தேவையான பெர்க்னன்ஸி டிப் மருந்து கடைகளிலேயே கிடைக்கும். காலையில் விழித்து எழுந்ததும், முதல் சிறுநீரை சுத்தமான பாட்டிலில் பத்திரப்படுத்தி, அதில் ஓரிரு துளிகளை எடுத்து, இந்த டிப்பின் குறிப்பிட்ட பகுதியில் விடவேண்டும். கரு உறுதி செய்யப்பட்டதற்கான அடையாளமும், கரு பதியவில்லை என்பதற்கான அடையாளமும் அந்த டிப்பில் இருக்கும். அதை வைத்து கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம்.\nஇது இரண்டாவது பரிசோதனை வகை. ஒரு பெண் கருத்தரித்திருந்தால், ஹிமன் கோரியானிக் கொனடோட்ரோபிக் ஆன்டிசீரம் எனப்படும் சோதனை முலம் அறியலாம். காலையில் எழுந்ததும் வெளிவரும் முதல் சிறுநீரைப் பிடித்து இந்த சோதனையை செய்ய வேண்டும். அதில் சிறுசிறு கட்டிகள் கலந்து வந்தால் பெண் கருத்தரிக்கவில்லை என்றும், அவ்வாறு இல்லாமல் இருந்தால் பெண் கருதரித்திருப்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனையின்போது சிறுநீர் கலங்கலாகவோ, ரத்தம் கலந்து வந்தாலோ பரிசோதனை முடிவில் தவறுகள் நிகழவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதைத் தவிர்ப்பதற்காக அல்ட்ரா சவுண்டு பரிசோதனை முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.\n3. அல்ட்ரா சவுண்டு பரிசோதனை\nமாதவிலக்கு நின்ற ஐந்தாவது வாரத்திலேயே ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளா இல்லையா என்பதைத் துல்லியமாக இந்த முறையில் கூறிவிடலாம். கருவுற்ற எட்டாவது வாரத்தில் குழந்தையின் இதயம் துடிப்பதையும் இக்கருவியின் முலம் அறிந்து கொள்ளலாம். குழந்தை வளர, வளர அதன் இதயத் துடிப்புகள், வளர்ச்சி போன்ற அனைத்து நிலவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்டு பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.\n4. கரு நெளிவுப் பரிசோதனை\nகர்ப்பம் தரித்திருப்பதை அறிந்த பிறகு, நான்காவது மாத வாக்கில் கருவானது தாயின் அடிவயிற்றில் ஒரு துடிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு கரு நெளிவு அல்லது `குயிக்கனிங் டெஸ்ட்’ என்று பெயர். இதைக்கொண்டு குழந்தை எப்போதும் பிறக்கும் என்பதை மருத்துவர்கள் தெளிவாகக் கூறுவார்கள். கருவின் அசைவை பிறப்புறுப்பினுள் கையை வைத்துப் பார்த்தல், வயிற்றின் மீது கையை வைத்துப் பார்த்தால் ஆகிய முறைகளிலும் கண்டறிய இயலும்.\nஇதுபோன்ற வேறு பல பரிசோதனை முறைகளையும் மருத்துவர்கள் பின்பற்றுகிறார்கள்.\nPosted in: மகளிர், மருத்துவம்\nவேற்றுக் கிரக வாசிகள் பதில் தருவார்களா\nஉயிரினங்கள் வசிக்கும் அதிசய கோள், பூமி. லட்சக்கணக்கான நட்சத்திரங்களும், கோள்களும், துணைக்கோள்களும் அண்டவெளியில் இருந்தாலும் மனித சக்திக்கு எட்டியவரையில் எந்தக் கோளிலும் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.\nதற்போது முதல் முறையாக வேற்றுக் கிரகத்தில் உயிரினங்கள் வசிக்கும் சாத்தியம் இருப்பதற்கான சந்தேகப் பொறி அதிகரித்துள்ளது. எஸ்.ஈ.டி.ஐ. என்பது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முறை. பிற கோள்களில் இருந்து வரும் கதிர்வீச்சு, மற்றும் இங்கிருந்து கதிர்களை அனுப்பி ஆராயும் முறையாகும்.\nசமீபத்தில் இந்த முறையில் ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகளுக்கு, ஒரு புதுமையான தடயம் கிடைத்திருக்கிறது. அது வேற்றுக்கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகள் போல தோன்றுவதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.\nகலிபோர்னியாவின் மவுன்டைன் விவில் உள்ள எஸ்.ஈ.டி.ஐ. மைய ஆய்வாளர் டாகால்ஸ் வாகோச் கூறியதாவது:-\nவிண்மீன்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தில் சமீபத்தில் ஒரு முக்கியமான நிகழ்வை கவனித்தோம். அது ஒரு ஒழுங்கற்ற நட்சத்திரக் கூட்டத்தால் கிடைத்த மாறுபட்ட தகவலாகவோ அல்லது தவறான அலை மாற்றத்தால் ஏற்பட்ட பதிவாகவோ இருக்கலாம். வேற்றுக்கிரக உயிரினங்களுக்கான சமிக்ஞையாகவும் இருக்க வாய்ப்புண்டு.\nஅது வேற்றுக்கிரக வாசிகளுக்கான அறிகுறியென்றால், அவர்களிடம் எவ்வாறு பேசுவது என்று ஆழமாக யோசித்து வருகிறோம். ஆகவே நாங்கள் வெற்றிட முறையில் தகவல்களை அனுப்பத் தொடங்கி இருக்கிறோம். அதை அங்குள்ள ஒவ்வொருவரும் கேட்கலாம். ஆனால் பதில் ஏதும் கிடைப்பதில்லை. பதில் வரும்வரை நாமாக ஒன்றை கற்பித்துக் கொள்வது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன்.\nவேற்றுக்கிரக வாசிகளுடன் பேச வாய்ப்பு கிடைத்தால் என்ன பேசலாம் என்று யோசித்து வையுங்கள்\nPosted in: அறிவியல் செய்திகள்\nஇரட்டை பலன் தரும் `தண்ணீர் பிளாஸ்டிக்’\nதண்ணீரை இப்படியும் பயன்படுத்த முடியுமா என்று வியக்க வைத்துள்ளனர் ஜப்பான் விஞ்\nஞானிகள். நெகிழா தன்மை கொண்ட பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தண்ணீரையே பிளாஸ்டிக்காக பயன்படுத்த வழி கண்டு உள்ளார்கள் இவர்கள்.\nமறுசுழற்சி செய்து பயன்படுத்த முடியாததால் பிளாஸ்டிக் கழிவுகள், சமுக வாழ்வுக்கு ஒரு பெரும் சவாலாகவும், தொல்லையாகவும் இருந்து வருகிறது. இதனால் கணிசமான அளவில் புவி சூடாகி இருப்பது மறுக்க முடியாத உண்மை.\nடோக்கியோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ள இந்த எலாஸ்டிக் வாட்டர் (Elastic Water) நெகிழும் தண்ணீர் பிளாஸ்டிக்காக பயன்படுத்தப்பட உள்ளது. 95 சதவீதம் தண்ணீரும், 2 கிராம் களிமண் மற்றும் ஒரு சில ரசாயனங்களும் சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது. ஔ ஊடுருவும் தன்மை, நெகிழும் தன்மை, மீள் தன்மை கொண்டதாக இருப்பதால் மறுசுழற்சி செய்ய முடியும். சுற்றுச் சூழலுக்கும் தீங்கற்றது.\nமருத்துவத்துறையிலும் இந்த `எலாஸ்டிக் வாட்டர்’ பயன்படும் என்பதுதான் இதன் மற்றொரு சிறப்பம்சம். குறிப்பாக காயம் பட்ட இடங்கள், அறுவைச் சிகிச்சைப் பகுதியில் வெட்டப்படும் மேற்தோல், தசைப் பகுதியை உலராமல் பாதுகாப்பதில் இது முக்கிய பங்காற்றுகிறது.\nமருத்துவத்திலும், சுற்றுப்புறச் சூழலில���ம் பெரிதும் துணைபுரியும் `எலாஸ்டிக் வாட்டர்’ சமீபத்திய சிறந்த கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது.\nPosted in: அறிவியல் செய்திகள்\nஉலகில் முதல் முறையாக 3-டி நேரடி ஒளிபரப்பு\nசம்பவங்களை உயிருள்ள வகையில் காட்டுவதால் திரைக்காட்சிகளுக்கு எப்போதும் ஒரு தாக்கம் உண்டு. அதில் 3-டி எனப்படும் முப்பரிமாணத்தில்\nகாட்சிகளை பார்த்தால் பிரமிக்க வைக்கும். சமீபத்திய `அவதார்’ சினிமா படம் வசூலில் சக்கைபோடு போடுவதற்கு முக்கிய காரணம் 3-டி காட்சிகள்தான்.\nகுழந்தைகள், பெரியவர் என பாகுபாடு இல்லாமல் அனைவரையும் கவரும் 3-டி காட்சியில், ஒரு விளையாட்டுப் போட்டியை நேரடியாக ரசித்தால் எப்படி இருக்கும். பிரமிக்க வைக்கும்தானே ஆம், அந்த அதிசயம் நடத்திக் காட்டப்பட்டுவிட்டது.\nஇங்கிலாந்தில் இந்த வெற்றிகரமான முயற்சி நடந்தது. அங்கு சமீபத்தில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. ஜனவரி 31-ந்தேதி ஆர்சனால் – மான்சென்ஸ்டர் அணிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டி நடந்தது. பால்கெல்லி என்ற இடத்தில் உள்ள ரெயில்வே பொதுவிடுதி மைதானத்தில் இந்த விளையாட்டு நடந்தது. போட்டியை 3-டி காட்சிகளாக ஒளிபரப்ப ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.\nபோட்டி தொடங்கியதில் இருந்தே ரசிகர்கள் ஆரவாரம் அளவுக்கு அதிகமாக இருந்தது. வீரர்கள் பந்தை உதைப்பதும், லாவகமாக கடத்திச் செல்வதும் 3-டி காட்சிகளில் தத் பமாக அமைந்திருந்தது ரசிகர்களை உற்சாகத்தில் துள்ள வைத்தது.\nஅனேக ரசிகர்கள் விளையாட்டை நேரடியாக ரசிப்பதைவிட திரையில் 3-டி காட்சியாக ரசிப்பதே மிகவும் சுவாரசியமாக இருந்ததாக தெரிவித்தனர். டேவிட் என்ற 71 வயது ரசிகர் கூறும்போது, `நான் 60 ஆண்டு களாக போட்டிகளை ரசித்து வருகிறேன். ஆனால் இந்தப் போட்டியே சிறப்பாக இருந்தது. 3-டி காட்சிகள் ஒவ்வொரு `ஷாட்’களையும் அருகில் இருந்து பார்ப்பதுபோல் வியக்கும் வகையில் காட்டி எங்களை மயக்கி ஈர்த்துவிட்டது’ என்றார்.\nரசிகர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட விளையாட்டு அதிகாரிகள் பல்வேறு விளையாட்டுகளையும் 3-டி வடிவில் ஒளிபரப்பும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.\nPosted in: அறிவியல் செய்திகள்\nவேர்டு: நெட்டு பத்திகளை சமப்படுத்த\nவேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், செய்தித் தாள்களில் நாம் பார்ப்பது போல நெட்டு பத்திகளை (Columns) அமைப்பது ���ிக எளிது. டாகுமெண்ட் அமைத்த பின், ஸ்டாண்டர்ட் டூல் பாரில் சென்று Columns என்ற ஐகானில் கிளிக் செய்திட்டால், உடனே பத்திகள் எத்தனை இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்க சிறிய படம் காட்டப்படும். அதில் மவுஸின் அம்புக் குறி எடுத்துச் சென்றால், எத்தனை பத்திகள் என்பது காட்டப்படும். நம் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் அத்தனை பத்திகளில், அந்த டாகுமெண்ட் டெக்ஸ்ட் அமைக்கப்படும். (இந்த நெட்டு பத்தி அமைக்கும் டூல்,வேர்ட் 2007 தொகுப்பில் Page Setup குரூப்பில் Page Layout டேப்பில் கிடைக்கும்.)\nஆனால் இதில் என்ன சிரமம் என்றால், உள்ள டெக்ஸ்ட்டை பல பத்திகளிடையே சரியாக, சமமாக அமைப்பதுதான். இந்த பத்திகள் எப்படி அமைக்கப்படும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. இங்கு வேர்ட் என்ன செய்கிறது என்றால், முதல் நெட்டு (First Column) பத்தியில் டெக்ஸ்ட்டை அமைக்கும். பின் மீதமுள்ள டெக்ஸ்ட்டை இரண்டாவது, மூன்றாவது பத்திகளில் அமைக்கும். அதாவது முதல் பத்தி மிக நீளமாக அமைந்து, அது முழுவதும் டெக்ஸ்ட் அமைக்கப்படும். அடுத்த பத்தியில் மீதமுள்ள டெக்ஸ்ட் முழுவதும் அமைக்கப்படும். இதனால் இணையாக, சமமாக இந்த பத்திகள் அமையாது. அவ்வாறு சமமாக அமைக்க இரண்டு வழிகள் உள்ளன.\n1. முதலாவதாக ஒரு Column break ஒன்றை உருவாக்குவது. இதற்கு Insert சென்று அதில் Break என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். சிறிய விண்டோவில் Column break உருவாக்க உள்ள பிரிவில் கிளிக் செய்திடவும்.\n2. இரண்டாவதாக Continuous Section break ஒன்றை ஏற்படுத்துவது. இதற்கும் முன்பு சுட்டிக் காட்டியது போல Insert சென்று அதில் Break என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். சிறிய விண்டோவில் Section break உருவாக்க உள்ள பிரிவில் கிளிக் செய்திடவும். இந்த பிரிவுகளில் Continuous என்பதைத் தேர்ந்தெடுத்துக் கிளிக் செய்திடவும். இப்போது நீங்களாக டெக்ஸ்ட்டைச் சுருக்கி, விரித்து இரு பத்திகளில் சமப்படுத்தலாம். இருப்பினும் காலம் பிரேக் அங்கே காட்டப்படும். இதனை நீக்க நீங்கள் விரும்பலாம். மீண்டும் ஸ்டாண்டர்ட் டூல் பாரில் Show/Hide என்பதில் கிளிக் செய்திடலாம். செக்ஷன் பிரேக் ஈக்குவல் சைன் வரிசையாக அமைத்தது போல காட்சி அளிக்கும். இதனை ஹைலைட் செய்து டெலீட் பட்டனை அழுத்தினால், கோடு மறைந்து போகும். மேற்காணும் இரு வழிகள் வழியாக, நீங்கள் விரும்பும் வகையில் டெக்ஸ்ட்டை சமப்படுத்தி வைத்���ு சரி செய்திடலாம்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇழப்பைச் சந்தித்து துயரத்தில் வாடியிருப்பவர்களுக்கு எப்படி ஆறுதலாக இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்… துயரத்தில் இருபவர்களுக்கு அறிவுரை சொல்லாமல், அவர்கள் கூறுவதை அமைதியாகக் கேளுங்கள். எவர் ஒருவராலும் ஓர் இழப்புக்கு மாற்றாக இருக்க முடியாது, அதை மாற்றவும் முடியாது என்பதை உணருங்கள். காலம்தான் எல்லாவற்றைம் குணபடுத்த வேண்டும். உங்களின் சொந்தக் கதைகளை எடுத்து விடாதீர்கள். மிகவும் பொறுமையாகவும், புரிதலோடும், இதமாகவும் இருங்கள். `நீங்கள் எந்தளவு வருத்தபடுகிறீர்கள் என்று அறிய விரும்புகிறேன்’ என்று கூறாதீர்கள். சம்பந்தபட்டவர் விரும்பாவிட்டால், உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுமாறு வற்புறுத்தாதீர்கள். வழக்கமானவர்கள் வந்து சென்றபிறகு செல்லுங்கள். மறைந்தவரின் நினைவுநாட்களை ஞாபகபடுத்தி, அப்போது ஆதரவாக இருங்கள். `இழப்பு’ குறித்து ஞாபகபடுத்து கிறோமோ என்று கவலைபட வேண்டாம். சம்பந்த பட்டவர் ஏற்கனவே அந்த நினைவில் தான் இருப்பார். இழப்புக்குள்ளானவர் ஈடுபடக்கூடிய விஷயங்களை அவருக்குத் தெரிவித்து, உதவுங்கள்.\nஉடல் எலும்புகள் பலமாக இருக்க வேண்டுமா\nஉடல் எலும்புகள் பலமாக இருக்க வேண்டும் என்றால் சுண்ணாம்புச்சத்து தேவையான அளவு இருக்க வேண்டும். கூடவே, வைட்டமின் `டி’யும் தேவை.\nஇந்த சத்துகள் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணை ஆகியவற்றில் நிறைய காணப்படுகின்றன. இவற்றுடன் தினசரி, முளைவிட்ட கொண்டைக் கடலையும் சாப்பிட்டு வரவேண்டும். சூரியக் குளியலும் அவசியம். டாக்டர் யோசனைப்படி வைட்டமின் `டி’யை மாத்திரையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.\nசுண்ணாம்புச் சத்து அதிகம் கிடைக்க வேண்டும் என்றால் முட்டைகோஸ், தவிடு நீக்காத கோதுமை மாவில் செய்யப்பட்ட சப்பாத்தி, தண்டுக்கீரை, கேரட், ஆரஞ்சுப் பழம், பாதாம் பருப்பு, வால்நட் பருப்பு ஆகியவற்றையும் தெடர்ந்து உணவில் சேர்த்து வரவும்.\nஇதயம் வேகமாக துடித்தல், தூக்கமின்மை, தசைவலி, எரிச்சல் போன்ற பாதிப்புகள் தெரிந்தால் அது சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டின் அறிகுறியேதான்.\nமேற்கூறிய உணவு வகைகளைத் தெடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், எலும்பு சம்பந்தமான நோய்கள் வருவதை தவிர்க்கலாம்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே த���்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுர��யீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\nகொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’\nமுட்டை, குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குமா..\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nஇந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.\nராங்கால் நக்கீரன் – 28.1.2020\nபாமகவிற்கு ரஜினி கொடுத்த க்ரீன் சிக்னல்… அமித்ஷாவிற்கு அளித்த உறுதி… அரசியல் களத்தில் இறங்கிய ரஜினி\nஇடுப்பைச் சுற்றிக் கூடுதல் சதை போட்டால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்படுமா -சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுவது என்ன\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/rain-expectations-in-tamilnadu-pqxc9z", "date_download": "2020-02-20T04:23:34Z", "digest": "sha1:NZ646M32A6KBWINZX4WQ4ZPF4PYGFZHV", "length": 9299, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழ்நாட்டுக்கு ஏன் அப்படி ஒரு சோதனை..! வானிலை ஆய்வு மையம் இப்படி சொல்லிட்டாங்களே..!", "raw_content": "\nதமிழ்நாட்டுக்கு ஏன் அப்படி ஒரு சோதனை.. வானிலை ஆய்வு மையம் இப்படி சொல்லிட்டாங்களே..\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழ்நாட்டுக்கு ஏன் அப்படி ஒரு சோதனை..\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்திற்கு ஓரளவுக்கு மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஃபானி புயல் இன்று காலை 8 மணி அளவில் ஒடிசா மாநிலத்தில் கோபால்பூர் சந்த் பாலி இடையே கரையை கடந்தது.\nஒடிசா கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்து, அதிதீவிர புயலாக மாறி மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதன் எதிரொலியாக வங்கக்கடலில் ஒடிசா மாநில கரையோரப் பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுகிறது. எனவே இப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்ற என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தைப் பொருத்தவரை அட��த்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் பல இடங்களில் அனல் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக சென்னையில் அனல் காற்று அதிகமாக இருக்கும் என்றும் சில நேரங்களில் வெப்ப சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.\nமாதவிலக்கு நேரத்தில் கணவருக்கு உணவு சமைக்க கூடாது.. சமைத்து கொடுத்தால் என்ன பிரச்சனை பாருங்க..\nமஹாசிவராத்திரி -தொடங்கியது \"ஈஷா யோக மையத்தில் மஹா அன்னதானம்\"..\nமாலையில் சரசரவென உயர்ந்த தங்கம் விலை...\n வாழ்க்கையில் பறிகொடுத்த 2 விஷயங்களை சொல்லி வீடியோ பதிவு..\n12 ராசியினரில் யாருக்கு புதிய ஒப்பந்தம் கைக்கு வர வாய்ப்பு உள்ளது தெரியுமா..\n ஆயிரக்கணக்கில் கூடி எதிர்த்தாலும்.. ஒருத்தராவது பாதித்ததை நிரூபிக்குமா திமுக..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\nசேரியை மறைத்த மோடி.. வறுத்தெடுக்கும் மீம் கிரியேட்டர்ஸ்..\nவிஜயலக்ஷ்மி ஒரு துரோகி..நாம் தமிழர் காளியம்மாள் ஆவேசம்..\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\n அரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்.. 20 பேர் உடல் நசுங்கி பலி..\nஅமைச்சர் வேலுமணிக்காக நீதிமன்றத்தில் வாங்கி கட்டிய எடப்பாடி. ஊழல் நிருப்பிக்கபடுமா.\nநேபாள சுற்றுலா பயணிகள் உட்பட் ஒரே நாளில் நடந்த விபத்தில் 25பேர் பலியான சம்பவம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/isro-uses-satellites-to-search-missing-air-force-aircraft-022092.html", "date_download": "2020-02-20T04:12:57Z", "digest": "sha1:T7YTW2X2TGLLLIIDMZQCRCWRKQHSLIGB", "length": 18681, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "மாயமான விமானப்படை விமானத்தை தேடும் இஸ்ரோவின் செயற்கைக்கோள்.! | isro-uses-satellites-to-search-missing-air-force-aircraft - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n2 hrs ago ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n16 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n16 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n16 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nMovies அவர்தான் கிரேனை இயக்கினார்.. இப்போது தலைமறைவு.. இந்தியா 2 ஸ்பாட்டில் என்ன ஆனது.. போலீஸ் விசாரணை\nNews ஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nAutomobiles இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாயமான விமானப்படை விமானத்தை தேடும் இஸ்ரோவின் செயற்கைக்கோள்.\nசமீபத்தில் அசாம் ஜோர்கத் விமானப்படை தளத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதியை நோக்கிய நமது இந்திய விமானப்படையில் ஏஎன்-32 ரக விமானம் நேற்று புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 8ஊழியர்கள் மற்றும 5பயணிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதொடர்ந்து கடந்த திங்கள்கிழமை மதியம் 12.27-க்கு புறப்பட்ட விமானம் 2மணி நேரத்திற்கு மேலும் ஆகியும் மெஞ்சுகா விமானப்படை தளத்தை அடையவில்லை. விமானத்துடனான தரைக் கட்டுப்��ாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டது,\nஇதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nதேடும் பணிகளில் விமானப்படை விமானங்கள்\nஇந்த விமானத்தை தேடும் பணிகளில் விமானப்படை விமானங்கள், ராணுவ வீரர்கள் மற்றும் கடற்படையின் ரேடார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவும் இந்த தேடும் பணிகளில் இணைந்துள்ளது.\nமேலும் மாயமான இந்த விமானத்தை தேடும் பணிகள் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. அருணாசல பிரதேசத்தின் மேற்கு\nசியாங் மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த பணிகள் நடந்தன. விமானப்படையின் சி-130ஜே விமானங்கள்,\nஏ.என்.32 விமானங்கள் மற்றும் 2 எம்.ஐ-17 ரக விமானங்கள், 2 ஏ.எல்.எச்.ஹெலிகாப்டர்கள் பகலில் இந்த பணியில் ஈடுபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nபின்பு இதைப்போல 2 சுகோய்-30 ரக விமானங்கள், 2 சி-130ஜே விமானங்கள் இரவில் தேடும் பணியை தொடர்ந்தன. எனினும் மாயமான விமானத்தை பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.\nசாம்சங் அறிமுகப்படுத்தும் உலகத்தின் முதல் QLED 8கே ஸ்மார்ட் டிவி. விலை தான் சற்று அதிகம்.\nஏற்கனவே தாம்பரத்தில் இருந்து அந்தமான் சென்றபோது இதேபோன்ற ஒரு விமானம் மாயமான பின்னரும், இந்த விமானங்களை பயன்படுத்துவதை குறைக்க ராணுவ அமைச்சகம் நடவடிக்கை எடுக்காதது ஏன் இவ்வாறு பல்வேறு கேள்விகளை அவர் அடுக்கி உள்ளார்.\nபள்ளி மாணவி கண்டுபிடித்த சூப்பர் ஏ.ஐ. எதுக்குன்னு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க.\nஇந்நிலையில் மாயமான விமானத்தை கண்டறிய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ முன்வந்துள்ளது, குறிப்பாக இஸ்ரோவின் ரிசார்ட்வகை செயற்கைகோள்களின் மூலமாக விமானத்தை தேடும்பணியை முடுக்கிவிட்டுள்ளது, இவ்வகை செயற்கைக்கோள்கள் மோசமான வானிலையிலும் ரேடார் உதவியுடன் அதிநவீன புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகக்கது.\nஅண்டார்டிகா ஆய்வில் சிக்கியது பெரிய மர்மம்: கிளம்பியது சர்ச்சை.\nஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nஇஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் விண்ணுக்கு செல்லும் வியோமமித்ரா\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nஇஸ்ரோவின் NavIC சேவையை ஆதரிக்கும் புதிய ஸ்மார்ட்போன் சிப்செட்கள் இவைதான்\nசூ��்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nவிஸ்வரூப வெற்றி: இனி விண்ணுக்கு மனிதர்கள் தாராளமாக செல்லலாம்., எப்படி தெரியுமா\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nஇஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசெவ்வாய் கிரகத்திற்கு செல்ல போட்டாபோட்டி ஏலியன்களை கண்டறிய உலகநாடுகள் ஆர்வம்..\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nஅடடா., விண்வெளி வீரர்களோடு விண்ணுக்கு செல்லும் இட்லி, பிரியாணி, அல்வா என 30 வகை உணவுகள்: இஸ்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியாவில் Samsung Galaxy S20, S20+, S20 Ultra ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு தொடங்கியது.\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இனி அந்த பயம் தேவையில்லை கூகிள் என்ன செய்தது தெரியுமா\noppo reno 3 pro:செல்பி கேமரா மட்டும் 44MP., செல்போன் சந்தையில் புரட்சியை ஏற்படுத்துமா மார்ச் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2301275", "date_download": "2020-02-20T04:10:39Z", "digest": "sha1:XTWNROADT6IPMP4WDSWAHZJV2G2L3W27", "length": 17862, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "On Rahul Gandhi's Birthday, PM Modi Tweets \"Good Health And Long Life\" | ராகுலுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து| Dinamalar", "raw_content": "\nஅரசு ஒப்புக் கொள்ளாத வரை பொருளாதாரத்தை சரிசெய்ய ... 1\nநிர்பயா குற்றவாளி தற்கொலை முயற்சியா\n24 மணி நேர வர்த்தக நிறுவனங்கள்: கேரள அரசு முடிவு 1\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nகணவரை இழந்த ஓராண்டுக்குள் ராணுவத்தில் இணைந்த ... 5\nதேச விரோத செயல்களில் ஈடுபட்டால் மரணம் தான்: ... 5\nஅவிநாசியில் கோர விபத்து;பலி 20 ஆக உயர்வு 2\nஉலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள் 3\nபிரிட்டனில் விசா பெற புதிய கட்டுப்பாடுகள் 2\nநித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்' 3\nராகுலுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து\nபுதுடில்லி: 49வது பிறந்த நாளை கொண்டாடும் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக டுவிட்டரில், பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: பிறந்த நாள் ��ொண்டாடும் ராகுலுக்கு வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாள் வாழ கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.\nராகுல் பிறந்த நாளை முன்னிட்டு, டுவிட்டரில், #HappyBirthdayRahulGandhi, Rahul Gandhi Ji, Rahulji என்ற ஹேஸ்டேக்குகள் உலக அளவில் டிரெண்டிங்கில் உள்ளது.\nபிறந்த நாள் கொண்டாடும் ராகுலுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nகாங்கிரஸ் கட்சி டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், காங்கிரஸ் தலைவர் ராகுலின் பிறந்த நாளில், கடந்த 5 மாதங்களாக இந்தியர்களை ஈர்க்கும் விதமான அவரது செயல்பாடுகளை நினைவு கூர்ந்துள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n1.90 லட்சம் கோடி கன அடி மீத்தேன்: இந்திய கடற்பகுதியில் கண்டுபிடிப்பு(47)\nஇறந்த ஆறுக்கு உயிர் கொடுத்த பெண்கள்(22)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nராகுல் ராஜீவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், ��தைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n1.90 லட்சம் கோடி கன அடி மீத்தேன்: இந்திய கடற்பகுதியில் கண்டுபிடிப்பு\nஇறந்த ஆறுக்கு உயிர் கொடுத்த பெண்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2020/jan/10/the-secret-of-china-science-and-technology-progress-3328415.html", "date_download": "2020-02-20T03:58:32Z", "digest": "sha1:ITXAFRPGY25LZWNMVMFKTB2BD44OTBSC", "length": 10873, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சீனாவின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை முன்னேற்றத்தின் ரகசியம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nசீனாவின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை முன்னேற்றத்தின் ரகசியம்\nBy DIN | Published on : 10th January 2020 05:59 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசீனத் தேசிய அறிவியல் தொழில் நுட்ப விருது வழங்கும் விழா, ஜனவரி 10ஆம் தேதி பெய்ஜிங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.\nஇதில், புகழ்பெற்ற வானியல் வல்லுநர் செங் ச்சிங்சுன் உள்ளிட்ட இருவர், 2019ஆம் ஆண்டுக்கான தேசத்தின் மிக உயர் நிலை அறிவியில் தொழில்நுட்ப விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இந்த உயர் விருது, சீன அரசு அறிவியல் ஆய்வாளர்களுக்கு மதிப்பு அளிக��கும் கௌரவமாகும். சீனாவின் அறிவியல் தொழில் நுட்பத் துறையில் முன்னேற்றம் பெற்று வருவதன் இரகசியங்களில் ஒன்றாகவும் அது கருதப்படுகிறது.\nசீன அறிவயில் தொழில்நுட்பம் விரைவாக வளர்ந்து வருவதற்கான காரணங்களை வெளியுலகம் ஆர்வமாக அறிந்து கொள்கிறது. கடந்த 70 ஆண்டுகளில் சீன அறிவியல் தொழில்நுட்ப வரலாற்றை நன்கு அறிந்தவர்கள், புத்தாக்கம் மற்றும் விடாமுயற்சி உள்ளடங்கிய சீனக் கலாசாரமே இந்த முன்னேற்றப் போக்கிற்கு முக்கியக் காரணம் என்பதை உணர்வர்.\nகடந்த 20 ஆண்டுகளில், மிக உயர்நிலை அறிவியல் தொழில்நுட்ப விருது உள்ளிட்ட பல வகையான விருதுகளை சீனா உருவாக்கியுள்ளது. இதன் மூலம், அறிவியல் ஆய்வுப் பணியாளர்கள் தங்களது கவனத்தை அறிவியல் தொழில் நுட்பங்களின் ஆய்வு இலட்சியத்தில் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, 2019ஆம் ஆண்டு, உயர்நிலை அறிவியல் தொழில் நுட்ப விருதின் ஊக்கத் தொகையை சீன அரசு பெருமளவில் உயர்த்தியது. இத்தகைய நடவடிக்கைகளில் இருந்து, புத்தாக்கம் மூலம் வளர்ச்சியைத் தூண்டுவற்கு முக்கியம் அளிக்கும் அறிகுறி தெளிவாகத் தெரிகிறது.\nமேலும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிப் போக்கில், திறப்பு மற்றும் ஒத்துழைப்பு ரீதியிலான கோட்பாட்டை சீனா எப்போதும் பின்பற்றி வருகிறது. ஒருபுறம், ஒட்டுமொத்த அறிவியல் தொழில்நுட்ப நிலையில், உலகின் மிகப் பெரிய வளரும் நாடான சீனாவை வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது பெரிய இடைவெளி நிலவுகிறது.\nஇந்நிலையில், சர்வதேசம் நிகழ்த்தி வரும் முன்னிலை சாதனைகளைச் சீனா ஆக்கப்பூர்வமாக கற்றுக்கொள்ள வேண்டும். மறுபுறம், எரியாற்றல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், விண்வெளிப் பாதுகாப்பு உள்ளிட்ட மனிதர்களுக்கு பொது அறைகூவல்களாக விளங்கும் பிரச்னைகளைச் சமாளிக்கும் விதமாக, பல்வேறு நாடுகள் நெருங்கிய ஒத்துழைப்பை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமனிதத் தொடர்பில்லாத முறையில் உணவு விநியோகம்\nசேலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ வ���பத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3064", "date_download": "2020-02-20T05:58:35Z", "digest": "sha1:O62MR4WJO7VJOXT3SIVUJRMYDCUYYQ63", "length": 15036, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோபுலு கடிதங்கள்", "raw_content": "\n« அஞ்சலி: லோகித தாஸ்\nஆளுமை, பொது, வாசகர் கடிதம்\nகோபுலு பற்றிய கட்டுரைக்கு மிக்க நன்றி. மிகத் தனித்தன்மை வாய்ந்த ஓவியர். அவரது கோடுகள் உயிருள்ளவை. சாதாரண கதைககளுக்காக அவர் வரைந்த ஒவியங்களும் தனித்தன்மை வாய்ந்த்தவையே. பல இன்னும் மனதில் அழியாமல் பதி்ந்துள்ளன. ஒருகாலத்தில் கோபுலு சென்னை கிறித்துவக் கல்லூரிக்கு ஓவியம் பற்றி பேச வந்திருக்கிறார் ( பேராசிரியர் வசந்தன் அழைப்பில் என நினைக்கிறேன்). கோபுலுவை முற்றிலுமாக மறந்துவிட்டார்கள். அவரைப்பற்றி நீங்கள் அறிந்தவற்றைப மேலும் பகிர்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.\nபயணம் நன்கு நிறைவேற வாழ்த்துக்கள்.\nவெகுஜனக்கலை சார்ந்து நாம் எப்போதும் ஆழமான கவனத்தைக் கொண்டிருப்பதில்லை. பலசமயம் அவைதான் நம்முடைய பொதுவான ரசனயை தீர்மானிக்கின்றன. ஒன்றை ஆராய்ச்சி செய்வது அதற்கு அளிக்கபப்டும் அங்கீகாரம் என்ற மனநிலையே இதற்குக் காரணம். மேலும் நம்முடைய பல துறைகளில் மேலைநாட்டுப்பாணியிலான அதீதமான நவீனத்துவமே உண்மையான கலை என்ற எண்ணம் உள்ளது\nகோபுலு தில்லானா மோகனாம்பாளுக்கு வரைந்திருக்கிறார். தமிழகத்தில் இருந்த சங்கீதம் சார்ந்த ஓர் உலகத்தை அந்த அளவுக்கு விரிவாக சித்தரித்த ஒரு கதை இல்லை. அதைப்பற்றி ஒரு நல்ல கட்டுரை இன்றுவரை எழுதப்பட்டதில்லை\nதங்களின் கோபுலு குறித்த கட்டுரை கோபுலுவும் மன்னர்களும் வாசித்தேன். உண்மை. கோட்டோவியத்தில் இத்தனை நேர்த்தியாகப்\nபடம் வரைந்தவர் எனக்குத் தெரிந்த வரையில் யாருமில்லை. உதாரணமாக, சாவி எழுதிய வாஷிங்டனில்\nதிருமணம் நாவலுக்கு கோபுலுவின் ஓவியங்கள் அற்புதம். வெறும் கோடுகளிலேயே, அமெரிக்க, இந்திய\nஉருவங்களை வித்தியாசங்களுடன் வரைந்திருப்பார். பொற்கொல்லர்கள் நகை செய்யும் காட்சியில்\nஒவ்வொருவரின் முகத்திலும் எத்தனை விதமான வித்தியாசமான உணர்ச்சிகள். அத்தனையும் அவரது\nதங்களின் ஒவ்வொரு கட்டுரையும் பிரமாதம். கோபுலுவின் எளிமையான கோடுகளில் எத்தனை உள்ளார்ந்த\nஉணர்ச்சிகள் உள்ளதோ, அதே போல், தங்களின் படைப்புகளில் ஆழமான கருத்துச் செறிவுள்ள விஷயங்களை\nஅனாயசமாக எளிதான தமிழ் வாக்கியங்களில் கையாளுகிறீர்கள். வாழ்த்துக்கள்.\nஉண்மை, நம்முடைய பல பிரபல இதழ் ஓவியர்கள் கோடுகளுக்குப் பதிலாக தீற்றல்களையே பயன்படுத்தியிருக்கிறார்கள். கோபுலுவின் தன்னம்பிக்கை நிறைந்த கோடுகள் மிகமிக நேர்த்தியானவை. குறிப்பாக அவரது ஓவியங்களில் கூந்தலிழைகளை அவர் வரைந்துள்ள விதம் என்னை எப்போதுமே கவர்வது\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: கோபுலு, வாசகர் கடிதம்\nகோபுலுவின் ஒரே குறையாக எனக்கு தோன்றுவது அவரது ஓவியங்களின் கண்களை. எல்லா ஓவியங்களும் ஒரே மாதிரி கண்கள் கொண்டிருப்பது போல் தோன்றும் லதா பெரும்பாலும் சாண்டில்யன் கதைகளுக்கே வரைந்தார் கச்சைக்குள் நிற்காது திமிறும் மார்புகளே அவரது ஸ்பெஷல் சாண்டில்யன் கதைகள் வேண்டுவதும் அதைதானே\nதஞ்சை தரிசனம் - 1\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–53\nநவீன் - ஒரு கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 17\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/12/29120519/1278451/pongal-gift-all-ration-shop-next-week-provided.vpf", "date_download": "2020-02-20T05:12:25Z", "digest": "sha1:PAC46AAEFV6DDXRE7UZGWSE4QKSIODB6", "length": 17638, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "பொங்கல் பரிசு ரூ.1000- அடுத்த வாரம் கிடைக்கும் || pongal gift all ration shop next week provided", "raw_content": "\nசென்னை 20-02-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபொங்கல் பரிசு ரூ.1000- அடுத்த வாரம் கிடைக்கும்\nமாற்றம்: டிசம்பர் 29, 2019 13:53 IST\nதமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வருகிற 5-ந் தேதி முதல் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வருகிற 5-ந் தேதி முதல் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.\nஇந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் பொங்கல் தொகுப்பு பரிசு திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு மாதத்துக்கு முன்பே தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.\nஇதைத்தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும் 2 கோடி ரே‌‌ஷன் கார்டு தாரர்களுக்கு தேவையான பொங்கல் பரிசு தொகுப்புகளை கொள்முதல் செய்ய அரசு தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தது.\nஅதன்படி ரே‌‌ஷன் கடைகளுக்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.\nஇதில் 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவைகளை பாக்கெட்டு போடும் பணி வேகமாக நடைபெற்று இந்த ப���ிகள் முடியும் நிலையில் உள்ளது.\nஅதேபோல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பணம் ரூ.1000த்தை இரண்டு 500 ரூபாய் தாள்கள் வீதம் வழங்குவதற்கு ஏதுவாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் தயார் நிலையில் எடுத்து வைக்கப்பட்டுள்ளது.\nஅரசு உத்தரவு வந்ததும் ஒவ்வொரு ரே‌‌ஷன் கடைகளுக்கும் இவை அனுப்பி வைக்கப்பட உள்ளது. அநேகமாக பொங்கல் தொகுப்பு பரிசுகளை வருகிற 5-ந் தேதி முதல் வழங்க அரசு உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுடும்ப அட்டைதாரர்கள் நெரிசல் இன்றி முறையாக பொங்கல் பரிசு தொகுப்பை பெற 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலை கடைகளில் சுழற்சி முறையில், தெருக்கள் அல்லது பகுதி வாரியாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஎந்தெந்த தெருக்களுக்கு எப்போது பணம் பொருள் வழங்கப்படும் என்ற பட்டியலை ரே‌‌ஷன் கடைகளில் எழுதி ஒட்டுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nரே‌‌ஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதும் பயனாளிகளின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வரும்.\nபொங்கல் தொகுப்பு பரிசுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதால் அரசு எந்த நேரம் அறிவித்தாலும் உடனே மக்களுக்கு வழங்கி விடுவோம் என்று ரே‌‌ஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.\nPongal | Pongal Gift | TN Govt | பொங்கல் | பொங்கல் பரிசு | தமிழக அரசு\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு- ஒருவர் காயம்\nதூக்கை தாமதப்படுத்த நிர்பயா குற்றவாளி வினய் புதிய முயற்சி\nஜப்பான் கப்பலில் இருந்த 2 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nஜெர்மனியில் இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு- 8 பேர் பலி\nதிருப்பூர் அருகே பேருந்தும் கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nசென்னை விமான நிலையத்தில் துபாய், சிங்கப்பூரிலிருந்து தங்கத்தை கடத்த முயன்ற 18 பேர் கொண்ட கும்பல் தப்பியோட்டம்\nசேலம் அருகே சுற்றுலா பயணிகள் பேருந்து விபத்து நேபாள நாட்டு சுற்றுலா பயணிகள் 5 பேர் பலி\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nமேற்கு வங்காளத்தில் 10-ம் வகுப்பு வினாத்தாளை டிக்-டாக்��ில் வெளியிட்ட மாணவன் கைது\nசென்னை வந்த விமானத்தில் 12½ கிலோ தங்கம் பறிமுதல்\nவிடுமுறை நாளில் கூட்டம்- மாமல்லபுரத்தில் குப்பைகள் குவிந்தன\nபொங்கல் பண்டிகை- 3 நாட்களில் ரூ.610 கோடிக்கு மதுபானம் விற்பனை\nபொங்கலுக்காக இயக்கப்பட்ட மினி பஸ்சுக்கு மாமல்லபுரத்தில் வரவேற்பு\nகூடுவாஞ்சேரி-பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்\nமனைவியை கணவன் முதுகில் சுமந்து ஓடும் போட்டி\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nவீடு அருகே விழும் குண்டுகள்... 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nஅபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\nமாஸ் லுக்கில் சிவகார்த்திகேயன் - வைரலாகும் டாக்டர் பர்ஸ்ட் லுக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20200119103304", "date_download": "2020-02-20T04:49:10Z", "digest": "sha1:ZG37MVMUA3S2SKHHL5HIFIJOLLG2LS3O", "length": 8230, "nlines": 56, "source_domain": "www.sodukki.com", "title": "சீரியலில் வில்லி.. நிஜத்தில் பச்ச குழந்தை.. மேடையில் கண்ணீர் விட்டு அழுத ரோஜா சீரியல் நடிகை..!", "raw_content": "\nசீரியலில் வில்லி.. நிஜத்தில் பச்ச குழந்தை.. மேடையில் கண்ணீர் விட்டு அழுத ரோஜா சீரியல் நடிகை.. Description: சீரியலில் வில்லி.. நிஜத்தில் பச்ச குழந்தை.. மேடையில் கண்ணீர் விட்டு அழுத ரோஜா சீரியல் நடிகை.. Description: சீரியலில் வில்லி.. நிஜத்தில் பச்ச குழந்தை.. மேடையில் கண்ணீர் விட்டு அழுத ரோஜா சீரியல் நடிகை..\nசீரியலில் வில்லி.. நிஜத்தில் பச்ச குழந்தை.. மேடையில் கண்ணீர் விட்டு அழுத ரோஜா சீரியல் நடிகை..\nசொடுக்கி 19-01-2020 சின்னத்திரை 863\nதிரைப்பட நடிகைகளைவிட மிக எளிதாக சீடியல் நடிகர், நடிகைகள் மக்கள் மனதில் பளிச்சென பதிந்து விடுகிறார்கள். முன்பெல்லாம் ச��னிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் ரசிகர் மன்றங்கள் இருந்தது. இப்போதெல்லாம் சீரியலில் நடிப்போருக்கும் மிகப்பெரிய அளவுக்கு ரசிகர்கள் படை இருக்கிறது.\nசன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சிரியலுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில் ஷாமிலி வில்லியாக நடித்து பேமஸானவர். இந்த சீரியலில் எதிர்மறை கேரக்டரால் இவர் புகழின் உச்சத்துக்கே போனார்.\nஅண்மையில் சன் குடும்ப விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் ரோஜா சீரியல் வில்லியான ஷாமிலிக்கும் இதில் விருதுகள் வழங்கப்பட்டது. ஷாமிலி 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். ரோஜாவில் வில்லியாக நடித்திருந்தாலும் மற்ற நாடகங்களில் நேர்மறையான பாத்திரத்திலேயே நடித்திருந்தார் ஷாமிலி.\nஇந்நிலையில் சன் குடும்ப விழாவில் சிறந்த வில்லி நடிகைக்கான விருதுக்கு தன் பெயர் அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே கண்ணீர்விட்டு அழுது விட்டார் ஷாமிலி. கூடவே அவர் மேடையில் என் அம்மா சீரியல் பார்த்துட்டு அவுங்க நல்லா நடிச்சுருக்காங்க. இவுங்க நல்லா நடிச்சுருக்காங்கன்னு சொல்லுவாங்க. ஒருநாளுகூட நீ நல்லா நடிச்சுருக்கண்ணு சொன்னதே இல்லை. சீரியலில் தான் நான் வில்லி. நிஜத்தில் குழந்தை’ என சொல்லி கண்ணீரைத் துடிக்க கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது.\nசீரியல்லதான் வில்லி, நிஜத்துல குழந்தை...\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nகலகலப்பூட்டும் கஞ்சா கருப்பு வாழ்வில் இவ்வளவு சோகமா... டாக்டர் பெண்ணை திருமணம் செய்தது ஏன் தெரியுமா..\nநடிகர் சூர்யா, கார்த்தியின் தங்கை யார் எனத் தெரியுமா இதோ சூர்யாவின் குடும்ப புகைப்படங்கள்..\nமேலாடை அணியாமல் செல்ஃபி... பிரபல தொகுப்பாளினி வெளியிட்ட படத்தைப் பாருங்க...\nவிமானத்திலிருந்து இறங்கி நடக்க முடியாமல் வந்த பெண்: அதன் பின் போலீசார் X-ray வில் கண்ட அதிர்ச்சி காட்சி.\nசூப்பர்சிங்கரில் ஜெயித்த மூக்குத்தி முருகன்.. விஜய் டிவியை வெளுத்துவாங்கிய பிரபல நடிகை.. போங்காட்டம் என தாக்கு...\nஉழவனுக்கு சிலை வைத்து மரியாதை செய்யும் இலங்கை..\nசீறிப்பாய்ந்த கார்... தவறி நடுக்காட்டில் விழுந்த குழந்தை கவனிக்காமல் வீட்டுக்குப���போன பெற்றோர்... அடுத்து நடந்தது என்ன தெரியுமா\nசுஜித்க்காக இதை செய்யுங்கள்.. கோரிக்கை வைத்த நடிகர் ராகவா லாரன்ஸ்.. தன் பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் தவிர்த்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/tamil-nadu-budget-filed-today", "date_download": "2020-02-20T05:05:36Z", "digest": "sha1:24XGNVY4KO5FFMLKH3CHTMEPN43MNUMQ", "length": 10834, "nlines": 56, "source_domain": "www.tamilspark.com", "title": "தமிழக மக்களை கவரும் புதிய அறிவிப்புகள் இன்று வெளியாகிறது! ஆவலுடன் தமிழக மக்கள்! - TamilSpark", "raw_content": "\nதமிழக மக்களை கவரும் புதிய அறிவிப்புகள் இன்று வெளியாகிறது\nதமிழக மக்களை கவரும் புதிய அறிவிப்புகள் இன்று வெளியாகிறது ஆவலுடன் தமிழக மக்கள்\nதமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர், இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. பேரவை தொடங்கியதும் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் தாக்கல் செய்யவுள்ளனர். தற்போதைய அரசின் கடைசி முழு நிதிநிலை அறிக்கை இது என்பதால், புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கின்றன.\nஅடுத்தாண்டு மே மாதம், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், 2021 பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நகர்ப்புற மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தலும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமிழக பட்ஜெட்டில் மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.\nதமிழகத்தில் முதலஅமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று, நாளையுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்து 4-வது ஆண்டு தொடங்குகிறது. எனவே, அதன் அடிப்படையிலும், புதிய சலுகைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபட்ஜெட் மீதான விவாதத்தில், TNPSC குரூப் 4 முறைகேடு, குடியுரிமை சட்ட விவகாரம், உள்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா\n2020 பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்\nஇனி மக்கள் கையில் பணம் அதிகம் புரளும�� பட்ஜெட்டில் நிதியமைச்சர் பலே திட்டம்\nபட்ஜெட் தாக்கல் செய்ய வழக்கத்திற்கு மாறாக புதிய முறையை கடைபிடித்த புதிய நிதி அமைச்சர்\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் நேர்ந்த கோர விபத்து 3 பேர் பரிதாப பலி 3 பேர் பரிதாப பலி வேதனையுடன் கமல் வெளியிட்ட பதிவு\nபுல்வாமா தாக்குதலில், உயிர் தியாகம் செய்த கணவர் கணவன் வழியை பின்பற்ற நினைக்கும் மனைவி கணவன் வழியை பின்பற்ற நினைக்கும் மனைவி\nஅலுவலக மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக பலியான ஐ.டி., நிறுவன ஊழியர் கொலையா\nரத்த காயத்துடன் ட்விட்டர் பக்கத்தில் போட்டோவை பகிர்ந்த சிம்ரன்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலி உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலி\nகண்டெய்னர் லாரியும், சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து துடிதுடித்து 13 பேர் பலி\nவிபத்தில் சிக்கி உயிர் இழந்த கர்ப்பிணி நாய். அறுவை சிகிச்சை செய்து 5 குட்டிகளை வெளியே எடுத்த மருத்துவர்..\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை தமிழக முதல்வர் என்னவாக அறிவித்துள்ளார் தெரியுமா\nமாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்.. சாப்பிடும் ஆண்கள் மாடாக பிறப்பார்களாம்.\n2 தலைகள், 4 கண்கள்.. அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த அதிசய கன்றுக்குட்டி.. அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த அதிசய கன்றுக்குட்டி..\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் நேர்ந்த கோர விபத்து 3 பேர் பரிதாப பலி 3 பேர் பரிதாப பலி வேதனையுடன் கமல் வெளியிட்ட பதிவு\nபுல்வாமா தாக்குதலில், உயிர் தியாகம் செய்த கணவர் கணவன் வழியை பின்பற்ற நினைக்கும் மனைவி கணவன் வழியை பின்பற்ற நினைக்கும் மனைவி\nஅலுவலக மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக பலியான ஐ.டி., நிறுவன ஊழியர் கொலையா\nரத்த காயத்துடன் ட்விட்டர் பக்கத்தில் போட்டோவை பகிர்ந்த சிம்ரன்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலி உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலி\nகண்டெய்னர் லாரியும், சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து துடிதுடித்து 13 பேர் பலி\nவிபத்தில் சிக்கி உயிர் இழந்த கர்ப்பிணி நாய். அறுவை சிகிச்சை செய்து 5 குட்டிகளை வெளியே எடுத்த மருத்துவர்..\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை தமிழக முதல்வர் என்னவாக அறிவித்துள்ளார் தெரியுமா\nமாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்.. சாப்பிடும் ஆண்கள் மாடாக பிறப்பார்களாம்.\n2 தலைகள், 4 கண்கள்.. அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த அதிசய கன்றுக்குட்டி.. அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த அதிசய கன்றுக்குட்டி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2009/11/", "date_download": "2020-02-20T05:20:57Z", "digest": "sha1:M43NNAPUEJLA6VHBSGPYA7TYW6NM6PBR", "length": 64577, "nlines": 143, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: November 2009", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nகார்த்திகை 26 – தேசியத்தலைவருக்கு வயது 55\nவழிகள் தொலைந்துபோவதில்லை. அவை அங்கேதான் இருக்கின்றன. மனிதர்கள்தான் தொலைந்துபோகிறார்கள். அதுபோலவே வார்த்தைகளும் எடுத்துக் கோர்க்கப்படக் காத்திருக்கின்றன. நமக்குத்தான் அவற்றைச் சரிவரத் தேர்ந்தெடுக்கவும் கையாளவும் தெரிவதில்லை. மனஅவசம் புழுங்கும் இந்நாளில், தலைவர் பிரபாகரனைப் பற்றி ஏதாவது கதைக்கவேண்டுமென நினைக்கிறேன். உள்ளுக்குள் துயரப்பந்து ஒன்று உருண்டுகொண்டேயிருக்கிறது. ஏற்கவும் மறுக்கவும் முடியாத செய்தியொன்றைக் காவியபடி மனம் அந்தரித்து அலைகிறது. அதை மற்றவர்களுடன் பகிர்ந்து இறக்கிவைத்துவிட நினைக்கிறேன். கண்ணீரைச் சொற்களுக்குக் கடத்துவது அசாத்தியமாக இருக்கிறது. தொடர்ச்சியான வெறுமையின் அதலபாதாளத்துள் வார்த்தைகள் சரிந்துவிழுந்துவிட்டாற்போலிருக்கிறது.\nஅவர் வருடத்தின் ஒவ்வொரு நாட்களும் பேசப்படத் தகுதிவாய்ந்த மனிதரே எனினும், இன்று அவருடைய பிறந்தநாள் என்பதனால் நான் இன்னும் அதிகமாக உந்தப்பட்டிருக்கலாம். இப்படியொன்றை எழுதுவதன் வழியாக, நான் அவரை மறந்துபோகவில்லை என்று எனக்கே நிரூபித்து எனது குற்றவுணர்விலிருந்து தப்பிக்கப் பார்க்கிறேனோ என்றுகூட எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. உண்மை யாதெனில், இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிற எல்லோரைக் காட்டிலும் அவரை, நானும் என் போன்றவர்களும் நேசிக்கிறோம் என்பதுதான். ஆனால், அந்த நேசம் என் உயிரைக் காட்டிலும் சற்று குறைந்ததாக இருந்திருக்கவேண்டும். இல்லையெனில், மரங்களைக் காற்று மலர்த்திக்கொண்டிருக்கும் ஆட்களற்ற வெளியொன்றில் மண்ணிலிருந்து நிமிர்ந்த (இப்போது சிதைக்கப்பட்டிருக்கும்) கல்லறைகளின் அடியில் இப்போது நான் உறங்கிக்கொண்டிருந்திருக்க மாட்டேனா\nஅழிவெல்லாம் அறியப்பட்டவையே. எழுதியும் பேசியும் விவாதித்தும் தேய்ந்தவையே. தமிழர்களின் வாழ்விடங்களைப் போலவே நம்பிக்கைகள் மண்ணோடு மண்ணாகச் சரிந்துவிட்டன. முட்கம்பி வேலிக்குள் விடுதலை முடக்கப்பட்டுவிட்டது. பெரும்பான்மை அதிகாரங்களிடம் சிறுபான்மைச் சமூகம் பிச்சையெடுக்கத் தள்ளப்பட்டுவிட்டது. வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் தொங்கிக்கொண்டிருக்கிறது ஏதிலிகளாக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை. எல்லாம் தெரிந்தும், ஈழத்தமிழர்களைப் பகடைக் காய்களாக்கி உருட்டி விளையாடிக்கொண்டிருக்கின்றனர் சில சூதாடிகள். தலைவரின் மரணச்செய்தி உறுதிப்படுத்தப்படுவதன் முன்னதாகவே ‘பிரபாகரனின் வாழ்வும் மரணமும்’என்று புத்தகம் வெளியிட்டு வரலாற்றுச் சாதனை படைத்தது ஒரு பதிப்பகம். ஈழத்தமிழர்களின் கண்ணீரையும் குருதியையும் தங்கள் தங்கள் வீட்டுச் சோற்றில் இரசமாக்கி ஊற்றிவிடுவதில் அத்தனை அவசரம் (டிசம்பர் கடைசியில் ஆரம்பமாகவிருக்கும் புத்தகத் திருவிழாவில் இன்னும் எத்தனை பேர் அவரது ‘மரணத்தை’க் கூவிக் கூவி விற்றிருக்கிறார்கள் என்பது தெரியவந்துவிடும்) ‘இதோ பிரபாகரனின் இரத்தம்… இதை வாங்கி அருந்துங்கள்; இதோ பிரபாகரனின் சரீரம் இதை வாங்கி உண்ணுங்கள்’என்ற அழைப்புகளுக்குக் காதைப் பொத்திக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ‘மௌனத்தின் வலி’என்ற பெயரில் மாபெரும் கூத்தொன்று நடந்தேறியதாக இணையச்சந்தியில் ஒரு விவகாரம் இழுபறிப்பட்டுக்கொண்டிருக்கிறது. கொன்றுவிட்டு அழும் ‘கொற்றவன்’களுக்கும், தன் பிழை மறைக்க, தமிழர் வரலாற்றைத் திரிபுபடுத்தித் திசைதிருப்பி வார்த்தையாடும் தில்லாலங்கடி வேலைகளுக்கும் குறைவில்லை.\nமனச்சாட்சி என்றொரு சொல் இருப்பது மறந்துபோய்க்கொண்டிருக்கிறது. அறம் என்பது அழிந்துகொண்டிருக்கிறது. தார்மீகம் என்பதெல்லாம் அகராதியோடு நின்றுவிட்டது. ஒரு பொய் நெஞ்சினுள்ளிருந்து அன்றேல் மூளையிலிருந்து புறப்பட்டு தொண்டைக்குழி வழியாகப் பயணிக்கும்போதே சுடவேண்டும். அப்படிப் பார்த்தால், குருதிச் சோறு தின்னும் அரசியல்வாதிகளும், சொந்த நலன்களுக்காக இனத்தைக் காட்டி-கூட்டிக் கொடுக்கிறவர்களும், புலிகளின் கல்லறைகள் மீது நின்றபடி, ‘புலிகளால்தான் இந்தக் கதி’எனப் புலம்பும்-புதிதாகப் பரிநிர்வாணம் அடைந்த சில ஈழத்து மகாத்துமாக்களும் எப்போதோ எரிந்து கரிந்து மண்ணோடு மண்ணாகியிருக்க வேண்டும்.\nநான் அவரைப் பற்றித்தான் கதைக்க நினைக்கிறேன்.ஆனால், கோபம் ஏனையவர்களைப் பற்றிக் கதைத்துக்கொண்டிருக்கிறது. எழுதி எழுதித் தேய்ந்த வார்த்தைகளால்தான் அவரைப் பற்றியும் சொல்லவேண்டியிருக்கிறது “அவர் மகோன்னதர். மாமனிதர். மகாவீரன். சமரசங்களுக்கு விலைபோகாதவர். களத்தில் வீழ்ந்துபோனாலும் எங்களுக்குள் வாழ்ந்துகொண்டிருப்பவர்.”என்பவை சாதாரண வார்த்தைகள்தாம். ஆனால், அதனுள்ளிருக்கும் நெகிழ்ச்சியும் துயரமும் எழுத்தில் கொணர்ந்துவிட முடியாத அளவு அசாதாரணமானது.\nமரணம் என்பது மறக்கப்படக்கூடியதே. துயரார்ந்த ஞாபகங்களிலிருந்து கண்ணீரைப் பிழிவதே. ஆனால், தேசியத்தலைவர் ‘இல்லாமல்போனதை’ நினைக்குந்தோறும் கண்ணீரைவிட அரசதிகாரங்களின் துரோகமே நினைவில் முந்தியெழுகிறது. அதிலிருந்து பிறந்த கோபத்தைக் காலம் ஒன்றும் செய்வதற்கில்லை. வரலாற்றை மாற்றி எழுதும் பொய்மை வாசகங்களினாலோ, கிளிசரின் கண்ணீரினாலோ, மினுங்கும் திரைகளை மக்களின் கண்களின் முன்னால் இறக்குவதனாலோ வரலாற்றின் வரிகளை அழித்து எழுதிவிடமுடியாது. அது காலக் கல்வெட்டு.\nநத்திப் பிழைக்கும் நாய்களுக்கு வேண்டுமானால் நாளுக்கொரு தலைவர் மாறலாம். சலுகைகளுக்காக சாக்கடைகளை ‘சரித்திரமே’ என்று கொண்டாடலாம். வாய்ப்புகளுக்காக வஞ்சகர்களை ‘வரலாறே’என்று வாழ்த்துப் பாடலாம். பிழைப்புக்காக பிணந்தின்னிப் பேய்களை ‘பெருமகனே’என்று போற்றலாம். தமிழர்களாகிய எங்களளவில் ஒரே தலைவர்தான். அவர் எங்கள் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் மட்டுமே.\nஎங்கள் கண்காண நீங்கள் ‘இல்லாமல்’போனாலும், இருந்துகொண்டுதானிருக்கிறீர்கள் என்றென்றைக்குமாக.\nநாகார்ஜூனனின் ‘நளிர்’இல் ஈழம் குறித்த வாசிப்பனுபவம்\n‘திணை இசை சமிக்ஞை’என்ற பெயரிலான வலைத்தளத்தில் நாகார்ஜூனனால் எழுதப்பட்ட ஆக்கங்கள், அவரால் வழங்கப்பட்ட நேர்காணல்கள், சஞ்சிகைகளில் வெளிவந்த படைப்புகள், ஆற்றிய உரைகளை உள்ளடக்கிய தொகுப்பொன்றை அண்மையில் ‘ஆழி’பதிப்பகம் வெளியிட்டிருந்தது. பித்தான்களிலிருந்து பேரழிவுகள் வரை அந்நூலில் அலசப்பட்டிருந்தது. தேடலும் சோம்பேறித்தனமும் ஒன்றாக இயங்கும் மனநிலையுடைய வாசகருக்கு ‘நளிர்’பன்முகப்பட்ட வாசிப்பனுபவத்தைத் தருகிறதெனில் மிகையில்லை. வரலாற்றில் நாமறியாத பக்கங்களை, மனதின் பித்தங்களை, அதிகாரச் சுழலை, அதில் சிக்கி அலைவுறும் சாதாரண மனிதர்களை, இசங்களை, இலக்கியத்தை கூர்ந்து கவனித்து எழுதியிருக்கிறார். என்னளவில், ஒரே சரட்டில் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் நாவலைக் காட்டிலும் சுவாரசியம் மிகுந்ததாக அந்த வாசிப்பு அனுபவம் அமைந்திருந்தது. எதைத் தேடுகிறோமோ அதையே கண்டடைகிறோம் என்பதற்கிணங்க, இலங்கையின் இனச்சிக்கல் குறித்து இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் நாகார்ஜூனனின் கருத்துக்கள் என்னை ஈர்த்தன. உடன்படலும் முரண்படலுமாக எழுத்துக்களினூடே பயணித்தேன். இலக்கியவாதி, விமர்சகர், ஊடகவியலாளர், அறிவியலாளர், ஆய்வாளர் ஆகிய பல்வகை ஆற்றல்களையும் அனுபவங்களையும் கொண்ட ஒருவரது பகிர்வுகள் சிந்தனைத் தளத்தை விரிவுசெய்ய வல்லன என்பதில் ஐயமில்லை.\nஇலங்கையின் பேரினவாத அரசாங்கம் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பை நிகழ்த்தி, ஏறத்தாழ மூன்று இலட்சம் தமிழர்களை வதைமுகாம்களில் அடைத்துவைத்திருக்கும் இந்நிலையில், உணர்ச்சிகளைப் புறந்தள்ளிவிட்டு அதுசார்ந்த எந்தவொரு எழுத்தையும் வாசிக்கமுடிவதில்லை. அவ்வப்போது கண்ணீரற்ற விசும்பலொன்று தொண்டைக்குள்ளிருந்து குமுறி எழுந்ததை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். அதிலும், அதிகார வர்க்கத்தின் கொடுங்கரங்கள் சாதாரணர்களின் இருதயக்குலையைப் பிய்த்தெறிவதற்கிணையான குற்றங்களைக் கேட்பாரன்றி நிகழ்த்திக்கொண்டிருப்பதனை நாகார்ஜூனன் எழுதும்போது, கோபம் பெரும் சூறையென ஆக்கிரமிக்கிறது. எமது கோபத்தின்முன் ‘கையாலாகாத’என்ற வார்த்தையை அவசியம் சேர்த்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஈழம் குறித்து நளிரில் பேசப்பட்டிருக்கும் விடயங்கள், குரூரப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட மே, 2009க்கு முந்தையவை என்பது குறிப்பிடத்தக்கது.\nநம்மைப் பிரிந்துபோனவர்களின் முகச்சாயலுடைய யாரையாவது தெருவில் பார்க்க நேரும்போது, ஒருகணம் திரும்பிப் பார்த்துவிட்டு ஏக்கம் வழியும் நெஞ்சத்துடன் போவதுபோல, இப்போது வாசிக்கும் எல்லா எழுத்துக்களிலும்-பேச்சுக்களிலும��� நாடு பற்றிய ஞாபகமூட்டல்கள் வந்துபோகின்றன. ஒப்புவமைகளில் ஆழ்ந்து துயருறுகிறது மனம். நாகார்ஜூனனால் தேசம்.நெற் இணையத்தளத்திற்கு வழங்கப்பட்டிருந்த நேர்காணலில் மார்க்ஸியத்தின் தோல்வி பற்றிக் குறிப்பிடுகையில் இவ்வாறு சொல்கிறார்:\n“அறிவுப்பரப்பின் அதிகார நாட்டம் வரலாற்றில் அடைந்த அறத்தோல்வி, கலைத்தோல்வி அதுன்னு சொல்லலாம். மார்க்ஸியத்துக்கு நாமறிந்தும் அறியாமலும் கிடைத்த வெற்றியும் தோல்வியும் மனிதகுல வரலாற்றில் எல்லா உயர்ந்த இலட்சியங்களுக்கும் கிடைத்ததே என்பது நமக்கு ஒருபுறம் ஆறுதலைத் தரலாம். மறுபுறம் பதற்றத்தையும் தரலாம்.”\nஇப்போது அதிகளவில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ‘அறிவற்ற அதிகாரம்’என்ற பதம் எனக்கு ஞாபகத்தில் வந்தது. அறிவும் அதிகாரமும் எதிரெதிர் திசைகளில் பயணிக்கும் தன்மையன போலும்.\nஒரு ஊடகத்தின் அரசியல்தன்மையும் சார்புநிலையும் எவ்விதமெல்லாம் கட்டமைக்கப்படுகிறது என்பதை, பி.பி.ஸி பற்றி அவர் சொல்லியிருப்பதிலிருந்து உணரக்கூடியதாக இருந்தது. ஒரு ஊடகவியலாளன் அதிகாரங்களுக்கெதிரான வார்த்தைகளைப் பேச முற்படுகையில் அவை கொதித்தெழுந்து உயிர் குடிக்கும் கொடுமையைக் குறித்து வருத்தப்பட்டிருக்கிறார். ஊடகவியலாளர்களான நிமலராஜன், அய்யாத்துரை நடேசன், தராக்கி சிவராம் போன்றவர்கள் இலங்கையில் பலிகொள்ளப்பட்டதை விசனத்தோடும் கசப்புணர்வோடும் அவர் நினைவுகூர்ந்திருக்கிறார். கருத்துக்களுக்காகக் கொல்லப்பட்ட, நாட்டைவிட்டுத் தப்பியோடிய, சிறையிலடைக்கப்பட்ட லசந்த விக்கிரமதுங்க, வித்தியாதரன், யசிதரன் தம்பதிகள், திஸநாயகம், றிச்சர்ட் டீ சொய்சா, சுனந்த தேசப்பிரிய என நீண்ட பட்டியலொன்று மனதிலோடியது.\nநடுநிலை என்ற சொல்லின் மீதான நம்பிக்கை தகர்ந்துவிட்ட ஒரு சூழலில், நாகார்ஜூனன் பேசிச் செல்லும் சில விடயங்கள் ‘நடுநிலை’குறித்த மீள்சிந்தனையைக் கோரிநிற்கின்றன. இலங்கைப் பேரினவாத அரசின் கொடுமைகள் குறித்து கசந்துபேசும் அதே குரலில் விடுதலைப் புலிகளையும் சாட அவர் மறக்கவில்லை.\n“பொதுவாக இலங்கையில் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழர் தாயகம் வரணும் அதுக்கு உலக அரங்கில் ஒரு ஜனநாயக அங்கீகாரம் வேண்டும். தமிழர்களின் வரப்போகும் சமுதாயம் ஜனநாயக, பன்முக அமைப்பில் இருக்கவேண்டும். அத���ல் இஸ்லாமியர் உள்ளிட்ட பல சிறுபான்மையினர் எல்லா உரிமைகளுடனும் வாழவேண்டும்ங்கறதை ஏற்ற மனநிலையில்தான் அன்றைக்கும் இருந்தேன். இன்னிக்கும் இருக்கிறேன். அந்தத் தீர்வு அமைப்பு பற்றி அறுதியாகத் தீர்மானிக்க வேண்டியது அங்குள்ள மக்கள்தான்னு உறுதியா நம்பறேன்.”\nமேற்கண்டதிலுள்ள கடைசி வரியை அவர் சொல்லும்போதிருந்த நிலை வேறு இப்போது எல்லாம் தலைகீழாகிவிட்டிருக்கிறது. விடுதலைப் புலிகள் அரங்கில் இருந்தபோதிருந்த அதிகாரச்சமநிலை அழிக்கப்பட்டுவிட்டது. ஈழத்திலுள்ள தமிழர்கள் கைதிகளாகவும், ஊமைகளாகவும் ஒருவேளைச் சோற்றுக்குக் கையேந்துகிறவர்களாகவும் கீழிறக்கப்பட்டுவிட்டார்கள். ஆக, இப்போது ஈழத்தில் வாழ்கிற தமிழர்களுக்காகப் பேசவல்ல குரல்களாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும், தமிழ்நாடு உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழர்கள் இருக்கிறார்கள். இதனோடுகூட கேந்திர முக்கியத்துவம், பிராந்திய நாட்டாமை போன்ற சுயஇலாபங்களுக்காகவோ சற்றேனும் மிஞ்சியிருக்கிற மனிதாபிமானத்தினாலோ திடீரென்று விழிப்பு வந்து குரல்கொடுக்க ஆரம்பித்திருக்கும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.\nவிடுதலைப் புலிகளின் சமரசங்களற்ற- இறுகிய- கருத்துநிலை மறுப்பின்மீதான நாகார்ஜூனனின் கசப்பானது பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. பி.பி.ஸி தமிழோசையின் முன்னைய (நாகார்ஜூனன் போன்றவர்கள் இணைவதற்கு) நிலைப்பாட்டைக் கீழ்க்கண்டவாறு சாடிச்சொல்கிறார்.\n“தமிழோசையில் இருந்தவர்களுக்கு முன்னாடி ஒரு மரபு இருந்தது. அதாவது, களத்தில் இருக்கிற இயக்கத்தை – அதாவது விடுதலைப் புலிகளை விமர்சனமில்லாம பக்கச்சார்பா அப்படியே ஆதரித்துவிடுவதுன்னு ஒரு மரபு.”\nஅதனைத் தொடர்ந்து வந்த மாற்றங்களின் பிறகான காலகட்டம் பற்றிப் பேசும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார்.\n“தமிழோசைங்கிறது ஒரு ஊடகம். அதில் தமிழ்பேசற, கேட்கற எல்லோருக்குமான செய்தியும் வரும். அதைத் தமிழர்களுக்கான உரிமைக்குரலாக இருக்கணும்னு நினைத்து, அதை ஓர் அமைப்பின் குரலாகச் சுருக்கியதை என்ன சொல்லுவது… சொல்லப்போனால் தமிழோசைன்னு பெயர் இருக்கறதுனாலேயே குறிப்பிட்ட அந்த இயக்கம் செய்யக்கூடிய, அது கூறக்கூடிய எல்லாத்தையும் கேள்வியில்லாம போடணும்னு எத���ர்பார்த்து அது இல்லாமல் போகும்போது தமிழோசைமேல ஒருவித வெறுப்பும் கோபமும் இருப்பதைப் பார்க்கமுடிந்தது. விடுதலைப் புலிகளை மிகத் தீவிரமாக ஆதரிப்பவர்களோட பிரச்னை இது”\n‘பிரச்னை’என்ற சொல் என்னை உறுத்தியது. ஊடகங்கள் குறிப்பாக செய்தியூடகங்கள் உணர்வால் பேசுவதில்லை. அவை அறிவை வேண்டுபவை.(அவற்றின் சார்பு நிலைகளுக்கேற்ற திரிக்கப்பட்ட அறிவாக இருப்பினும்) அதுவே அவற்றின் அடிப்படைப் பண்பாகவும் இருக்கமுடியும். ஆகவே, அத்தகைய வரண்ட தன்மையைக் குறைசொல்வதற்கில்லை. ஆனால், மக்களிடம் - குறிப்பாக அழிவின் நிழலில், அராஜகத்தின் கோரப்பிடியில், நிலையற்று அலைதலில் நாளாந்தம் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களிடம் ‘தூய அறிவை’எதிர்பார்க்கவியலாது. மேலும், விரும்பியோ வேறு வழியற்றோ விடுதலைப் புலிகளைத் தவிர்த்து எங்களுக்கு மீட்சியளிக்க வல்லோர் வேறெவரும் இருக்கவில்லை. மேலும், விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாட்டையோ விடுதலைப் புலிகளது உயிர்த்தியாகங்களையோ சந்தேகிப்பதற்கில்லை. இந்நிலையில், தமது தத்தளிப்பை அப்படியே ஊடகத்தின் உதடுகள் பேசவேண்டுமென எதிர்பார்த்தது எங்கள் மக்களின் தவறற்ற தவறெனவே கொள்ளப்படவேண்டும். வார்த்தைகள் எனப்படுபவை தனியே வார்த்தைகள் மட்டுமல்ல; சூழலையும் சேர்த்தே அவை உதிர்க்கின்றன.\nஇந்திய ஊடகங்களைப் பற்றிப் பேசும்போது நாகார்ஜூனன் இப்படிக் குறிப்பிடுகிறார்.\n“இந்திய ஊடகங்களை எடுத்துக்கொண்டால், இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கைன்னு இருக்கிற நிருபர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் நீட்சியாக மாத்திரம் செயற்படுகிறார்கள். இதைத் தாண்டி ஒரு சிலர் மாத்திரம் செயற்பட்டிருக்கலாம்.”\n‘த ஹிந்து’போன்ற பத்திரிகைகளின் தேசபக்தி கடல்தாண்டி இலங்கைத் தலைநகர் கொழும்புவரை சென்று ஆக்கிரமிப்பாளர்களோடு கைகுலுக்கிக் குதூகலிப்பது நாமறிந்ததே. ஹிந்து, தினமலர் போன்ற பத்திரிகைகளின் ஊடக தர்மம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு ஊதுகுழலாக மாறி வெகுநாட்களாகிவிட்டன.\n“இலங்கை வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்குப் போறதுக்கு தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு என்ன தடை”என்றொரு கேள்வியையும் அவர் எழுப்பியிருக்கிறார். எழுத்தாளர்கள் மரணபயத்தை வெ���்றவர்களில்லை. அதிகாரங்களின் மீதான பயம் அனைவருக்கும் பொதுவானது. ஆனால், படுகொலைகளைக் கண்ணால் பார்த்துத்தான் எழுதவேண்டுமென்றில்லை. ஈழத்துக்குப் போகாமலே, இனவழிப்பை எதிர்த்துக் குரலெழுப்பியிருக்க முடியும். அதைச் செய்தவர்கள் குறைவு என்று ‘கடவு’க் கூட்டத்தில் நான் சொல்லப்போய்த்தான் பெரிய சர்ச்சையாயிற்று. “நாங்கள் எழுதலையா என்ன”என்றொரு கேள்வியையும் அவர் எழுப்பியிருக்கிறார். எழுத்தாளர்கள் மரணபயத்தை வென்றவர்களில்லை. அதிகாரங்களின் மீதான பயம் அனைவருக்கும் பொதுவானது. ஆனால், படுகொலைகளைக் கண்ணால் பார்த்துத்தான் எழுதவேண்டுமென்றில்லை. ஈழத்துக்குப் போகாமலே, இனவழிப்பை எதிர்த்துக் குரலெழுப்பியிருக்க முடியும். அதைச் செய்தவர்கள் குறைவு என்று ‘கடவு’க் கூட்டத்தில் நான் சொல்லப்போய்த்தான் பெரிய சர்ச்சையாயிற்று. “நாங்கள் எழுதலையா என்ன”என்று விசனப்பட்டவர்கள் சிலர். “ஏன் எழுதணும்”என்று விசனப்பட்டவர்கள் சிலர். “ஏன் எழுதணும் எங்கள் துயரங்களுக்காக நீங்கள் குரலெழுப்பினீர்களா எங்கள் துயரங்களுக்காக நீங்கள் குரலெழுப்பினீர்களா”என்ற ‘தார்மீகம்’ வழியும் கேள்வியின் வழியாகத் தனது நிலையை வெளிப்படுத்தினார் ஆதவன் தீட்சண்யா. உலகப் பொது இசமான மானுடநேயத்தை மார்க்ஸியம் படித்தவர்களும் மறந்து பேசுவதுதான் துயரம்.\nநாகார்ஜூனன் ஒரு விடயத்தில் மிகத் தெளிவாக இருப்பது ஆறுதலளிக்கிறது. பல இடங்களில் ‘ஈழத்துக்கு, சிங்களத்துக்கு’என்றே குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஆக, இன்றைய நிலையில் சிங்களத்துக்கு ஈழம் அடங்கினாலும், சிங்களத்துக்குள் ஈழம் அடங்கமுடியாது என்பதில் அவர்போன்ற அறிவுஜீவிகள் தெளிவாக இருக்கிறார்கள். இவ்விடயத்தை ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வு என்று வாய்கிழியப் பேசிக்கொண்டிருப்பவர்கள் கவனத்திலெடுத்துக்கொள்ளவேண்டும்.\nமுன்பே சொன்னதுபோல நடுநிலை என்ற சொல் மிகுந்த சலிப்பூட்டுகிறது. இருந்தபோதிலும் அறிவார்த்த தளத்தில் இயங்குபவர்கள் அதன் பொருளுணர்ந்து பேசும்போது நியாயமான அர்த்தம் கொள்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.\n“அனுராதபுரத்தில், பொலநறுவையில், கொழும்பில், காத்தான்குடியில் நடந்த கொலைகள் போன்ற எல்லாவற்றுக்கும் (விடுதலைப் புலிகள்) மன்னிப்புக் கேட்கவேண்டும். அதேப���ல இந்திய அரசாங்கம் சார்பிலும் தமிழ்நாட்டு அரசாங்கம் சார்பிலும் ஈழத்தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியிருப்பது நிறையவே இருக்கு…”என்கிறார் நாகார்ஜூனன்.\nஇதை அவர் சொல்லியிருப்பது 2008ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில். தமிழர்கள் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட- கைதுசெய்யப்பட்ட- பதுங்குகுழிகளே புதைகுழிகளாக மூடப்பட்ட – வைத்தியசாலைகள் பிணக்கிடங்குகளாக்கப்பட்ட பேரனர்த்தம் நிகழ்ந்தேறி முடிந்த மே மாதம் 18ஆம் திகதிக்குப் பின் மேற்சொன்ன வாசகங்கள் இன்னும் இறுக்கம் பெற்றதாகின்றன. இந்திய மத்திய அரசு இலங்கை அரசாங்கத்திற்கு உறுதுணையாக நின்று போரை நடத்தி, தமிழ்மக்களையும் போராளிகளையும் கொன்றுமுடித்தும் முகாம்களுள் முடக்கியும் தின்று தீர்த்திருக்கும் நிலையில், குடும்ப மற்றும் கட்சி இலாபங்களை முன்னிறுத்தி தமிழ்நாட்டு அரசானது ஈழத்தமிழர்களின் படுகொலைகளைக் கண்டுகொள்ளாமல் கைவிட்டுவிட்ட நிலையில், நாகார்ஜூனனின் வார்த்தைகளுக்குச் செறிவு கூடியிருக்கிறது. அவர் மேலும் சொல்கிறார்:\n“ஆக, ஒரு சமுதாயத்தின் இழப்பை நாம் சாத்தியப்படுத்தி இருக்கோம்ன்னு மனத்தில் உறைக்கணும். அப்படிப்பட்ட ஒரு பெருங்கொடுமையை எல்லாத்தரப்பும் தமக்கு வேண்டியபோது செய்திருக்காங்க. ஈழத்தமிழர் சமுதாயத்தை நிலைகொள்ள முடியாதபடிக்கு இப்படி மாத்திய இந்தக் கொடுமைக்காக, அவர்களை ஆதரித்துக் கழுத்தறுத்தவங்க, எதிர்த்துச் சூனியத்தில் தள்ளியவங்க எல்லோருமே மன்னிப்புக் கேட்கவேண்டும்”\nஇந்தத் தார்மீகச் சீற்றம் தமிழ்நாட்டில் வாழும் பலருக்குள் இருக்கிறது ஆனால், ஆட்சிபீடங்களில் உள்ள அதிகாரங்களிடம் இல்லை என்பதுதான் குரூரமான உண்மை. தவிர, மன்னிப்புக் கேட்பதானது மடிந்துபோனவர்களைத் திரும்பக் கொணராது என்பதை நாமறிவோம். தனது மக்களிடம் மனிதம் சார்ந்து குறைந்தபட்ச நாகரிகத்தைக் கோரும் நாகார்ஜூனனும் இதை அறிந்தவரே. அதிகாரங்களின் அறமும் மொழியும் ஆயுதங்களாகவே இருந்திருக்கின்றன. அங்கே மன்னிப்பு, பெருந்தன்மை, மனிதநேயம், ஜனநாயகம் என்ற வார்த்தைகளெல்லாம் பொருளற்றவை.\n“சமுதாயம் என்பது அரசியலைவிடப் பெரியது என்கிற கண்ணோட்டம் தேவைன்னு நினைக்கிறேன் நான்”என்கிறார் நாகார்ஜூனன். ஈழத்தமிழர்களின் வாழ்வில் அரசியல், சமுதாயம் என்ற இரண்டும் த���ித்தனிக் கூறுகள் இல்லை. பேரினவாத ‘அரசியலால்’ துன்புறுத்தப்படும் ‘சமுதாயமாகவே’ நாங்கள் தொடர்ந்து இருந்துவருகிறோம்.\n‘வன்னியிலிருந்து வந்த பத்திரிகைக்காரரைச் சந்தித்தேன்’என்ற கட்டுரையில் பல இடங்கள் மனங்கலங்க வைப்பனவாக இருந்தன. வன்னிப்பகுதியில் நான்காண்டுகள் ஐ.நா.மன்ற சமூகப்பணியாளராக- பத்திரிகையாளராகக் கடமையாற்றியவரும், செப்டெம்பர் 16, 2008இல் அரசாங்கத்தின் உத்தரவின்பேரில் வெளியேற்றப்பட்ட பத்துப்பேர்களில் ஒருவருமாகிய திரு.டிக்ஸியுடனான சந்திப்பு பற்றி அந்தக் கட்டுரையில் விபரித்திருந்தார். போர் உக்கிரமடைந்துகொண்டிருந்த நேரத்தில் வன்னிவாழ் மக்களைக் கைவிட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்தை டிக்ஸி சொல்லியிருந்த விதம் மனம் நெகிழவைப்பதாக இருந்தது.\n“நாங்கள் வன்னியைவிட்டுக் கிளம்புமுன்பாக அங்குள்ள மக்கள் ‘எங்களை விட்டுப் போகவேண்டாம்’என்று இரண்டு நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் பாதுகாப்பு என்பதை எல்லாத் தரப்பிலிருந்தும் என்று பார்க்கவேண்டும் என்று என் அனுபவம் சொல்கிறது-அவர்களை நிர்க்கதியாக விட்டுவிட்டு வருகிறோமே என்று எங்கள் எல்லோர் நெஞ்சும் உருகிவிட்டது”என்று சொல்லியிருந்தார்.\nஎல்லோரும் சாட்சிகளை அகற்றிவிட்டே குற்றங்களைச் செய்கிறார்கள். தடயங்களையும் துடைத்தழித்துவிடுகிறார்கள். இவ்விடயத்தில் அரசாங்கங்கள் இன்னமும் கூர்ந்த மதிநுட்பத்துடன் நடந்துகொள்ளவேண்டியதாக இருக்கிறது. அதிலும், தமிழ்மக்கள் விடயத்தில் கருணை கிஞ்சித்துமற்று நடந்துகொள்வதென்ற முன்தீர்மானத்துடன் களத்திலிறங்கியிருந்த இலங்கை-இந்திய, சீன அரசுகளுக்கு உலகத்தின் கண்கள் முன் இயேசு கிறிஸ்துவாகவும் அன்னை தெரேசாவாகவும் தங்களைக் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியமிருந்தது. எனவே அவர்கள் சாட்சிகளை கொலைபடுகளத்திலிருந்து அகற்றினார்கள். தாண்டவக்கூத்தாடி முடித்தார்கள். திட்டமிட்டபடி துளிபிசகாமல் இனவழிப்பு சுலபமாக-சுபமாக நிறைவுற்றது.\n‘இலங்கைப்போரும் தமிழ்நாட்டின் ஆதிச்சடங்கும்’என்ற கட்டுரையில், இலங்கைப் பிரச்சனையில் தமிழ்நாட்டின் ‘கையறு நிலை’ பற்றிப் பேசியிருக்கிறார் நாகார்ஜூனன். இந்த ‘கையறு நிலை’என்ற வார்த்தையின் பின் ஒளிந்திருக்கும் சுயநலம் ஈழத்தமிழர்கள் மற்றும் அவர்கள்பால் உணர்வுப் பற்றுடைய தமிழ்நாட்டு மக்களின் மனங்களைப் பற்றியெரியச் செய்யப் போதுமானதாக இருக்கிறது. ‘த ஹிந்து’போன்ற தேசாபிமானம் மிக்க- குருதி குடிக்கும் பத்திரிகா தர்மத்தைக் குறித்தும் கேள்வி எழுப்ப நாகார்ஜூனன் தவறவில்லை.\n“வன்னியிலிருந்த ஐ.நா. மன்ற பன்னாட்டுப் பணியாளர்களை வெளியே போகச் சொன்னீர்களே ஏன் விடுதலைப் புலிகள் அழிப்பு என்பதாகத் தொடங்கி இப்போது மூன்று இலட்சம் பேரை நிர்க்கதியாக்கியிருக்கிறீர்களே ஏன் விடுதலைப் புலிகள் அழிப்பு என்பதாகத் தொடங்கி இப்போது மூன்று இலட்சம் பேரை நிர்க்கதியாக்கியிருக்கிறீர்களே ஏன் தமிழ்நாட்டு மீனவர்கள் இத்தனை பேரைச் சுட்டிருக்கிறீர்களே ஏன் தமிழ்நாட்டு மீனவர்கள் இத்தனை பேரைச் சுட்டிருக்கிறீர்களே ஏன் அதற்காக மன்னிப்புக் கேட்டீர்களா என்றெல்லாம் ராஜபக்சே அவர்களை நீங்கள் கேட்கவில்லையே…”என்று ஹிந்து ராமைச் சாடியிருக்கிறார். அதிகாரங்களின் கைப்பொம்மைகளாக இயங்குவோருக்கு அறிவுஜீவிகள் எனப்படுவோரின் சாடலானது உதிரும் ஒற்றை மயிருக்கும் சமானமாகாதென்பதை வரலாறு காட்டியிருக்கிறது. மேலும், ‘இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் அழிவின் விளிம்பை எட்டும்போதெல்லாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், தத்தம் வாழ்க்கையின் ஆதாரம் ஏதோ அசைக்கப்படுவதாக உணர்ந்திருக்கிறார்கள்’என்று அவர் எழுதியிருந்ததை வாசித்தபோது கசப்பான சில ஞாபகங்கள் கிளர்ந்தன. ஆறரைக் கோடி தமிழ் பேசும் மக்கள் அருகிலிருந்தும் நாங்கள் ஏதிலிகளாக்கப்பட்டோமே என்ற ஆற்றாமை மனதில் தீயெனப் படர்கிறது. ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய பெருமெண்ணிக்கையிலான மக்கள் தொகை இருந்தும் என்ன பயன்”என்று ஹிந்து ராமைச் சாடியிருக்கிறார். அதிகாரங்களின் கைப்பொம்மைகளாக இயங்குவோருக்கு அறிவுஜீவிகள் எனப்படுவோரின் சாடலானது உதிரும் ஒற்றை மயிருக்கும் சமானமாகாதென்பதை வரலாறு காட்டியிருக்கிறது. மேலும், ‘இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் அழிவின் விளிம்பை எட்டும்போதெல்லாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், தத்தம் வாழ்க்கையின் ஆதாரம் ஏதோ அசைக்கப்படுவதாக உணர்ந்திருக்கிறார்கள்’என்று அவர் எழுதியிருந்ததை வாசித்தபோது கசப்பான சில ஞாபகங்கள் கிளர்ந்தன. ஆறரைக் கோடி தமிழ் பேசும் மக்கள் அருகிலிருந்தும் நாங்கள் ஏதிலிகளாக்கப்பட்டோமே என்ற ஆற்றாமை மனதில் தீயெனப் படர்கிறது. ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய பெருமெண்ணிக்கையிலான மக்கள் தொகை இருந்தும் என்ன பயன் மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கங்கள் மக்களைச் சிந்திக்க அனுமதிப்பதில்லை என்பது வருந்தத்தக்கது. மாயக்குழலோசையைத் தொடர்ந்து சென்று ஆற்றில் வீழும் எலிகளைப் போல அற்ப சலுகைகளில் மயங்கித் தமது அடிப்படை உரிமைகளை மக்கள் விட்டுக்கொடுக்கும் நிலை துர்ப்பாக்கியமானது. இந்த மயக்கத்திலிருந்து விடுபட்டிருப்பவர்கள் இதற்குள் அடங்கார். மக்களைச் சொல்லியென்ன… மகேசன்கள் சரியாயில்லை.\nஈழத்தமிழர்களின் துயரம் தன்னுடைய வாசிப்பில் எவ்விதமாக மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் இந்தக் கட்டுரையில் நாகார்ஜூனன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். கையாலாகாத குற்றவுணர்வு இட்டுச் சென்ற பித்தநிலையை வெளிப்படுத்தும் கதைகளை அக்காலத்தில் எழுதியதாகக் குறிப்பிடும் இவர், நகுலன்-மௌனி-எஸ்.சம்பத் ஆகியேரின் படைப்புகளையே தாம் அக்காலத்தில் விரும்பி வாசித்ததாகவும் சொல்கிறார்.\n“இந்த வாசிப்பு-எழுத்து என் அகமாக இருக்க, புறத்தில் ஈழத்தமிழர்கள் பிரச்சனை சிக்கலாகி அதில் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஆற்றாமை நாடகீயமாக வெளிப்பட்டது என நினைக்கிறேன்”\nஇலக்கியம், சினிமாத்துறை, மனிதச்சங்கிலி இன்னபிற போராட்டங்களில்கூட இத்தகைய நாடகீயங்களைக் காணக்கூடியதாக இருந்ததாகச் சொல்லி, அவற்றை ஆற்றாமையின் நீட்சியான ஆதிச்சடங்கெனத் தொடர்புபடுத்துகிறார்.\nஅரசியலற்ற ஆயுதப்போராட்டத்தின் பின்னடைவுக்கு உதாரணமாக விடுதலைப் புலிகளைச் சொல்வது தற்போதைய ‘ட்ரென்ட்’ ஆகியிருக்கிறது. தத்தம் பாவங்களிலிருந்து கைகழுவித் தப்பித்துக்கொள்ளும் சமயோசிதத்தை அண்மைக்காலங்களில் கண்டுவருகிறோம். அரசியலின் புனிதக்குரலில் தடாலடியாகப் பேசமுற்பட்டுத் தம்மிருப்பைத் தக்கவைக்க முயன்றுவருகிறார்கள் சிலர். அதற்கு மறுவளமாக- அறிவினைப் புறந்தள்ளிய, சந்தேகித்த, விசாரணைக்குட்படுத்திய அதிகாரத் துஷ்பிரயோகத்தைப் பற்றி ‘காஃப்காவின் நிழலில் தமிழ் என்ற மொழிவழிச் சடங்கு’என்ற கட்டுரையில் நாகார்ஜூனன் எழுதியிருக்கிறார். 1995ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஈழத்திலிருந்து வந்திருந்த பேராசிரியர்களான சிவத்தம்பி, ஆ.வேலுப்பிள்ளை ஆகியோரை ‘விடுதலைப் புலிகளை ஆதரிப்போர்’என்று குற்றஞ்சாட்டி மாநாட்டிலிருந்து வெளியேற்றிய துர்ப்பாக்கிய சம்பவம் பற்றி அக்கட்டுரையில் அவர் விசனப்பட்டிருக்கிறார். அப்போது ஆட்சியிலிருந்த அதிமுக அரசின் அந்த அதிகாரப் பாய்ச்சலைக் குறித்த செய்தியைப் பத்திரிகைகளுக்கு அனுப்பியவர் என்றவகையில் தானும் விசாரணைக்குட்படுத்தப்பட்டதை நினைவுகூர்ந்திருந்தார். எவ்விடத்திலும், எந்தக் காலகட்டங்களிலும் அதிகாரங்களுக்கும் அறிவுக்கும் இடையில் இழுபறி நிலை இருந்துகொண்டேயிருக்கும் போலும். கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், மனிதநேயப் பணியாளர்கள் கொல்லப்படவும் நாடுகடத்தப்படவும் கைதாகவும் காரணமாக இருப்பது, ஆட்சியாளர்கள் அன்றேல் அதிகாரத்தில் இருப்போர் தமது பொய்முகங்களை கருணை முகமூடிகளுள் ஒளித்துக்கொள்ளும் விழைவின் பொருட்டே. முகமூடிகள் கிழிந்தே போனாலும் அவர்கள் அதைப் பொருட்படுத்தப்போவதில்லை என்பது இரண்டாவது விடயம்.\n‘நளிர்’அண்மைக்காலத்தில் வெளியாகியிருக்கும் புத்தகங்களுள் மிக முக்கியமானதாகும் முன்பே குறிப்பிட்டதுபோல தேடலும் சோம்பேறித்தனமும் மிகுந்தவர்களது விருப்பத் தெரிவாக இந்நூல் இருக்கக்கூடும். ஈழத்தமிழர் பிரச்சனையைத் தொடர்ந்து கவனித்து வரும் நாகார்ஜூனன் போன்றவர்களின் கருத்துக்கள் அறிவார்த்த தளத்தில் சிந்திக்கத் தூண்டுகின்றன. ஆயுதப் போராட்டம் பின்னடைவைச் சந்தித்திருக்கும் இந்நிலையில் அறிவின் போராட்டம் இயங்கவாரம்பிக்கவேண்டும். ‘எல்லாம் முடிந்துவிட்டது’என்று நாம் அமர்ந்திருப்பது பொறுப்புகளிலிருந்து பின்வாங்குவதாகும். ‘இனித்தான் வாழ்க்கை’என்று எழுந்திருப்பதே இக்கொடுங்காலத்தில் நாம் செய்யவேண்டியது. இலைகள் எல்லாம் உதிர்ந்துபோனபிறகும் மரங்கள் நம்பிக்கையோடு காத்திருப்பதில்லையா அடுத்த இளவேனிலை எதிர்பார்த்து முன்பே குறிப்பிட்டதுபோல தேடலும் சோம்பேறித்தனமும் மிகுந்தவர்களது விருப்பத் தெரிவாக இந்நூல் இருக்கக்கூடும். ஈழத்தமிழர் பிரச்சனையைத் தொடர்ந்து கவனித்து வரும் நாகார்ஜூனன் போன்றவர்களின் கருத்துக்கள் அறிவார்த்த த���த்தில் சிந்திக்கத் தூண்டுகின்றன. ஆயுதப் போராட்டம் பின்னடைவைச் சந்தித்திருக்கும் இந்நிலையில் அறிவின் போராட்டம் இயங்கவாரம்பிக்கவேண்டும். ‘எல்லாம் முடிந்துவிட்டது’என்று நாம் அமர்ந்திருப்பது பொறுப்புகளிலிருந்து பின்வாங்குவதாகும். ‘இனித்தான் வாழ்க்கை’என்று எழுந்திருப்பதே இக்கொடுங்காலத்தில் நாம் செய்யவேண்டியது. இலைகள் எல்லாம் உதிர்ந்துபோனபிறகும் மரங்கள் நம்பிக்கையோடு காத்திருப்பதில்லையா அடுத்த இளவேனிலை எதிர்பார்த்து நாம் தரையில் ஊற்றும் ஒரு குவளைத் தண்ணீரில் கூட்டமாக அழிந்துபோனாலும், மீண்டும் எறும்புகள் கூடி மழைக்காலத்திற்காகத் தானியங்களைச் சேமிக்கத்தானே செய்கின்றன நாம் தரையில் ஊற்றும் ஒரு குவளைத் தண்ணீரில் கூட்டமாக அழிந்துபோனாலும், மீண்டும் எறும்புகள் கூடி மழைக்காலத்திற்காகத் தானியங்களைச் சேமிக்கத்தானே செய்கின்றன சூறாவளியும், ஆழிப்பேரலையும், பூகம்பமுமாகிய இயற்கைப் பேரழிவுகளின்பின்னும் மானுட இனம் நிமிர்ந்தெழவில்லையா இந்த மண்ணில் சூறாவளியும், ஆழிப்பேரலையும், பூகம்பமுமாகிய இயற்கைப் பேரழிவுகளின்பின்னும் மானுட இனம் நிமிர்ந்தெழவில்லையா இந்த மண்ணில் இழப்புகள் கோடி வரலாம். அதன் பிறகும் எஞ்சியிருக்கவே செய்கிறது வாழ்க்கை.\nகார்த்திகை 26 – தேசியத்தலைவருக்கு வயது 55\nநாகார்ஜூனனின் ‘நளிர்’இல் ஈழம் குறித்த வாசிப்பனுபவம...\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=8255", "date_download": "2020-02-20T04:19:34Z", "digest": "sha1:CG7WBU2BRD5K663VG63MDXI7MLYFQLOK", "length": 3477, "nlines": 48, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நட���க்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2013/08/blog-post_17.html", "date_download": "2020-02-20T04:00:12Z", "digest": "sha1:CMALLGDZBPWTEV272C4ZSZ7U3QJN7ZBN", "length": 14230, "nlines": 276, "source_domain": "www.kimupakkangal.com", "title": "சலனமற்ற தனிமை | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome கவிதைகள் சலனமற்ற தனிமை\nஇன்று சுவாரஸ்யமான நாளா இல்லையா என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் நாள் முடியும் தருவாயில் எழுத்து எனக்கு சில கவிதைகளை தந்துவிட்டு சென்றுள்ளது. அவை வெறும் வார்த்தைகளாக மட்டுமே என்னிடம் இருக்கிறது. நான் தான் கவிதை என்று பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறேன். வகுப்பில் எழுதியது... எழுதுகிறேன் என்று கூட யாரும் கண்டுகொள்ளாத அபலை எழுத்துகள். . .\nஅதே கவிதையின் அடுத்த வார்த்தையாய்\nகுப்பை தொட்டியுள் போடும் முன்பு\nஆயிரமாயிரம் கதைகளை படமாகக் காட்டியது\nஎழுதிய இவ்வரியை முதல் வரியாய் மாற்றி\nகவிதை எழுத முனையும் போது\nஅறுபட்ட கவிதைகளை முடிக்க நினைத்து\nஎழுதிய கவிதைகளை வாசிக்க ஆரம்பித்தேன்\nநானும் பார்த்துக் கொண்டே இருந்தேன்\nஅனைவரும் ஏதோ யாருடனோ செய்ய\n-கனவில் ஆதிமனுஷி சொன்ன வாக்குமூலம்\nசுவற்றுக் கோழிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇராமாயணத்தில் இடம்பெறும் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் அகலிகை. கௌதம ரிஷியின் மனைவி. அகலிகையின் பேரழகில் மயங்கியவன் இந்திரன். ...\nமுதலிலேயே ஒரு விஷயத்தினை சொல்லிவிடுகிறேன். இது பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கான திரைப்படம். இப்படம் உலகம் முழுக்க தடையும் செய்யப்பட...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்���ி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/Chief-Minister-of-Kerala-Coming-Soon-Chief-Minister-of-Tamil-Nadu-Minister-KC-Karuppanan-will-meet-35379", "date_download": "2020-02-20T05:39:44Z", "digest": "sha1:E4I3OLIJHLZQP26N3E4LX5NBQ24FCDNH", "length": 9044, "nlines": 120, "source_domain": "www.newsj.tv", "title": "கேரள முதல்வர் விரைவில் தமிழக முதல்வரை சந்திக்கவுள்ளார் -அமைச்சர் கே.சி.கருப்பணன்", "raw_content": "\nநித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு…\n10,000 வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு அமைப்புகளை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை... உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பெண்கள் வரவேற்பு…\nஉச்சநீதிமன்றத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என நீதிபதிகள் கருத்து…\nதமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்…\nசென்னையில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் ஹஜ் கமிட்டி கட்டிடம் : முதலமைச்சர் அறிவிப்பு…\nதி.மு.க தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையின் மாண்பைக் குலைத்த நாள் இன்று…\nஆர்.எஸ்.பாரதியின் அநாகரீக பேச்சு.. கொந்தளித்த தமிழக மக்கள்…\nமாஸ் காட்டும் தனுஷ்... #D40 மோஷன் போஸ்டர் வெளியீடு…\nசிலிம் பாடி, கருப்பு கண்ணாடி : சிம்புவின் ஆட்டம் இனி ஸ்டார்ட்…\nநீ தான் என் உலகமே : காலையிலேயே ரொமான்ஸாக பதிவிட்ட அட்லி…\nபல தடைகளை தாண்டி திரௌபதி திரைப்படம் வெளியீடு…\nஅத்திகடவு - அவிநாசி திட்டம் இந்தாண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும்…\nகேரள அரசுப்பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்து…\nமாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- சிறப்புத் தொகுப்பு…\nஇந்தியன் 2 படத்திற்கு செட் அமைக்கும்போது திடீர் விபத்து- 3 பேர் உயிரிழப்பு…\nபல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள்…\nசாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலி…\nஜெயங்���ொண்டம் அருகே கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி…\nடி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது…\nமதுபான விடுதிகளில் மர்ம நபர்கள் கொடூர தாக்குதல்…\nஇந்தியன் 2 படத்திற்கு செட் அமைக்கும்போது திடீர் விபத்து- 3 பேர் உயிரிழப்பு…\nஅரசு மாணவர்களின் நேர்மையை ஊக்கப்படுத்த துவக்கப்பட்ட அங்காடி…\nஅறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல்லை அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை…\nகேரள முதல்வர் விரைவில் தமிழக முதல்வரை சந்திக்கவுள்ளார் -அமைச்சர் கே.சி.கருப்பணன்\nநதிநீர் பிரச்சனை தொடர்பாக கேரள முதல்வர் விரைவில் சென்னை வந்து தமிழக முதல்வரை சந்திக்க உள்ளதாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.\nதமிழகம் வந்துள்ள கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், தமிழக அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், பாண்டியராஜன் ஆகியோரை தலைமைச் செயலகத்தில் சந்தித்துபேசினார்.. அப்போது பேசிய அமைச்சர் கருப்பணன் , கேரள முதல்வர் விரைவில் சென்னை வந்து தமிழக முதல்வரை சந்திக்க உள்ளதாக கூறினார்..\n« வந்தா ராஜாவா தான் வருவேன்... சிம்பு சதுரகிரி சுந்தர மகாலிங்க கோவிலில் தை அமாவாசை கொண்டாடப்பட்டது »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nவிமானத்தில் முதலமைச்சர் நியூஸ் ஜெ-வுக்கு சிறப்பு பேட்டி\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நியூஸ் ஜெ. ஊழியர்கள் அஞ்சலி\nஅமெரிக்க டாலேன்ட் ஷோவில் ஒலித்த மரணம் மாஸ் பாடல்\nஅத்திகடவு - அவிநாசி திட்டம் இந்தாண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும்…\nஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2 பேர் பலி…\nமதுபான விடுதிகளில் மர்ம நபர்கள் கொடூர தாக்குதல்…\nநித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-29738.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2020-02-20T05:12:47Z", "digest": "sha1:JC6427UHFPL44VEVJXZGGK4V7WP53KSO", "length": 5748, "nlines": 65, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஓ கவிஞர்காள்! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > ஓ கவிஞர்காள்\nகுரல் கொடுக்காமல், பட்டங்கள் பதவிகளுக்காக\nஆதிக்க வர்க்கத்தினரின் காலை நக்கிக்கொண்டிருக்கும்\nஈனக் கவிஞர்களைச் சாடியும், ஏனையக் கவிஞர்களுக்கு\nஅழைப்பு விடுத்தும் எழுதிய கவிதை)\nஅழுகல் பிணங்களை அர்ச்சனை செய்ததில்\nமழுவைக் கைகளிற் கொண்டிருந் தும்பலர்\nகாசு கொடுப்பவர் கட்டிலில் விழுகின்ற\nவீசி யெறிபவர் யாரா யிருப்பினும்\n====வாலைக் குழைத்து நிற்கும்; அந்த\nகொள்கை தவறிய கவிஞனின் பேனா\nபல்கி வளரினும் பூவின மாயினும்\nசீறிப் பாயுமோர் சீர்வலி குன்றினும்\nஈர முள்ளவர் வீர முள்ளவர்;இதைத்\nமானம் பெரிதெனும் மறத்தமி ழச்சியின்\nஈனக் குலத்தவர் ஈரக் குலையினை\nஅங்கம் முழுவதும் ஆணவ மாகிய\nவங்கக் கடலெனும் பெயர்மெல மாறிச்\nஒன்று சேருவோம் நன்று சேருவோம்\nமன்று ஏறுவோம் நின்று சீறுவோம்\nகூட்டுப் புழுவென வீட்டி லடங்கிய\nவேட்டை யாடநம் எழுது கோல்களை\nஉதிக்கும் சூரியன் உதிக்க நினைத்தால்\nகொதிக்கும் உள்ளங்கள் கூட்டணி யாகக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2017/10/08/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-02-20T05:54:07Z", "digest": "sha1:DRXCZEGZDKW3FLSUGJF6P5DPTQ7HTNFG", "length": 8121, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "கனடாவில் இரண்டாயிரம் பேர் கருணைக்கொலை: நடந்துது என்ன? | LankaSee", "raw_content": "\nஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு மக்கள் ஆணை கிடைத்து விட்டது இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க….\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்\nவெளிநாட்டிருந்து வருகை தந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை\nஉயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் சம்பவம் இனி எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள்\nஅமெரிக்காவில் அதியுயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட தமிழர்\nவீட்டினை உரிமையாக்க தாயிற்கு எமனாக மாறிய மகன்\nஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு\nகனடாவில் இரண்டாயிரம் பேர் கருணைக்கொலை: நடந்துது என்ன\non: ஒக்டோபர் 08, 2017\nகனடாவில் கடந்த ஓராண்டில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கனேடியர்கள் கருணைக்கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகருணை கொலை செய்யப்பட்ட அனைவரும் வைத்தியர்களின் உதவியுடன் சட்டபூர்வமாக தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த விடயம் தொடர்பாக கனேடிய சுகாதார நிறுவனம் தெரிவிக்கையில்\nபெரும்பாலும் புற்றுநோயால் அவதிபட்டு வருபவர்களே இவ்வாறு உயிரிழப்பதாகக் கனேடிய சுக���தார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.\nவைத்தியர்களின் உதவியுடன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நடவடிக்கை கடந்த 2016ஆம் ஆண்டு கனடாவில் சட்டபூர்வமாக்கப்பட்டது.\nஅதனை தொடர்ந்து இதுவரை ஆயிரத்து 982 மருத்துவ ரீதியான உயிரிழப்புகள் சம்பவித்துள்ளன.\nதிடீரென வலுவடைந்த இலங்கை ரூபா\nகல்லூரி விழாவில் ஜூலியை வைத்து மாணவர்கள் கலாய்த்த வீடியோ\nகனடாவில் தமிழ் மாணவியை தாக்கியது சக மாணவரா\nகனடாவில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு..\nஈரானுக்கு மீண்டும் கனடா விடுத்த முக்கிய கோரிக்கை\nஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு மக்கள் ஆணை கிடைத்து விட்டது இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க….\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்\nவெளிநாட்டிருந்து வருகை தந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை\nஉயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் சம்பவம் இனி எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-02-20T05:18:21Z", "digest": "sha1:4LIEVHX52MIISAUSQ3J5EWADPV7WZ7Q7", "length": 14937, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்வேஷனா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThis இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019)\nஅன்வேஷனா (Anveshana) இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் 1985இல் வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும்.[1] இப்படத்தில் கார்த்திக், பானுப்பிரியா, சத்யநாராயணா , சரத் பாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் \"சித்தாரா\" , \" ஆலாபனா\" படத்திற்கு பிறகு இயக்குனர் வம்சியின் மூன்றாவது படமாகும்.[1] தமிழில் \"பாடும் பறவைகள்\" என்ற பெயரில் வெளிவந்தது. பறவையியல் ஆர்வம் கொண்ட காவல் அதிகாரி ஒருவன் ,ஒரு மனிதன் புலியால் கொலை செய்யப்பட , அதன் பின்னர் நடக்கும் தொடர் கொலைகளின் மர்மத்தை தீர்க்க முயற்சிக்க காட்டிற்கு வருகிறான். இந்த தொடர் கொலை���ளை செய்வது யார் என்பதை கண்டுபிடிப்பதே படத்தின் இறுதியாகும்.\nதிரு. ராவ் (சத்யநாராயணா) அவர்களுக்கு பறவைகளின் ஒலிகளிலிருந்து இசையின் தோற்றம் பற்றிய ஒரு புத்தகத்தை வெளியிடும் கனவு இருக்கிறது. பாண்டு (ராலபள்ளி) அவரிடம் வண்டியோட்டியாக இருக்கிறார். இதற்காக அவர்கள் காட்டினுள் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்ள முடிவெடுக்கிறார்கள். அருகிலிருக்கும் நகரத்தைச் சேர்ந்த ஹேமாவை (பானுப்பிரியா) புத்தகத்தை எழுதுவதற்கு நியமிக்கிறார். ஜேம்ஸ் (சரத் பாபு) அந்தப் பிரதேசத்தில் ஒரு மனிதன் புலியால் கொல்லப்பட்ட வழக்கு விசாரணைக்கு வருகிறார். ராவின் மேலாளராக அமர் (கார்த்திக்) நியமிக்கப்படுகிறார். காட்டில் தொடர்ச்சியாக கொலைகள் நடைபெறுகிறது. இது அனைத்தும் புலியால் ஏற்பட்டதென என்று கூறப்படுகிறது. உண்மைக் கொலையாளி யார் , புலிதான் இக்கொலைகளைச் செய்கிறதா , புலிதான் இக்கொலைகளைச் செய்கிறதா அமர் யார் அவர் காட்டிற்கு ஏன் வருகிறார் என்பதெல்லாம் மீதிக் கதை கொண்டு செல்கிறது.\n1984இல் வெளிவந்த \"சித்தாரா\" பட இயக்கத்திற்குப் பிறகு, தயாரிப்பாளரான காமினேனி பிரசாத், இயக்குனர் வம்சியை தனது அடுத்தப் படத்திற்காக அணுகினார். இயக்குனர் வம்சி, காட்டில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு ஒரு திகில் கதையை படமாக எடுக்க வேண்டும் என விரும்பினார். அதனால் அவரே ஒரு புதினத்தை இந்திராகாந்தி படுகொலை நடந்த சமயத்தில் எழுதி முடித்தார். தயாரிப்பாளருக்கும் இந்தக் கதை பிடித்திருந்ததால் படவேலைகள் நடந்தேறின.[2]\nகலை இயக்குனர் தோட்டா தரணி, திருப்பதி அருகில் உள்ள தலக்கோனா காட்டில் இப் படத்திற்கான கதைக் களத்தை வடிவமைத்தார்.[3] படக் குழுவினர் காட்டின் அருகாமையிலுள்ள 'நெரபாயிலு' கிராமத்தில் தங்கியிருந்தனர்.\nபானுப்ரியா (நடிகை) - ஹேமா\nகைகல சத்யநாராயணா - ராவ்\nசரத் பாபு - ஜேம்ஸ்\nசுபலேகா சுதாகர் - சண்டிகாடு\nமல்லிகார்ஜுனா ராவ் - புலிராஜூ, கிராம அதிகாரி\nஒய். விஜயா, - புலிராஜுவின் மனைவி\nபானுப்ரியா (நடிகை) - ஹேமா\nகைகல சத்யநாராயணா - ராமு\nசரத் பாபு - ஜேம்ஸ்\nசுபலேகா சுதாகர் - சப்பாணி\nமல்லிகார்ஜுனா ராவ் - புலிராஜன், கிராம அதிகாரி\nஒய். விஜயா - புலிராஜனின் மனைவி\nஇசை அமைப்பு - இளையராஜா\nஒளிப்பதிவு - எம். வி. ரகு\nபடத் தொகுப்பு - அனில் மால்நாத்\nகலை வடிவமைப்பு - தோட்டா தரணி\nபின்னணி ���ாடியவர்கள் - எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்\nபாடல்கள் - வெட்டூரி சுந்தரராம மூர்த்தி\nஇளையராஜா இப்படத்திற்கு இசையைமைத்திருந்தார். பாடல் வரிகளை வெட்டூரி சுந்தரமூர்த்தி எழுதியுள்ளார்.[3]\n\"கீரவாணி\" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வெட்டூரி\n\"ஏகாந்தா வேளா\" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வெட்டூரி\n\"எடலோ லயா\" எஸ். ஜானகி [வெட்டூரி\n\"இல்லாலோ\" எஸ். ஜானகி வெட்டூரி\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Anveshana\nதெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டத் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 06:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/mamata-banerjee-unveil-karunanithi-statue-skd-190657.html", "date_download": "2020-02-20T05:09:35Z", "digest": "sha1:M7X4NQCTQAQIWBXEG3ZKQIU3ILEY3VVX", "length": 7657, "nlines": 150, "source_domain": "tamil.news18.com", "title": "கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் மம்தா பானர்ஜி! புகைப்படத் தொகுப்பு | mamata banerjee unveil karunanithi statue skd– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » தமிழ்நாடு\nகருணாநிதி சிலையை திறந்து வைத்தார் மம்தா பானர்ஜி\nமறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முதலாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

\nஇதையொட்டி, காலை 8 மணிக்கு அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து தி.முக.வினர் அமைதி ஊர்வலமாக சென்று மெரினா கடற்கரையில் உள்ள அவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.\nமுதலாம் நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தி.மு.க அதிகாரப்பூர்வ இதழான முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.\nஅந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்.\nகருணாநிதி உட்கார்ந்திருந்து எழுதுவது போன்ற வடிவில் அவரது சிலை அமைக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிகழ்வில் தி.க தலைவர் கி.வீரமணி, பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி, வைரமுத்து உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.\nமகிழ்ச்சியுடன் உரையாடும் நாராயணசாமி, மம்தா பானர்ஜி\nபிகில்.. இந்தியன் 2... தொடர்ந்து விபத்து...\nமனைவி கூந்தலை ச���ி செய்யும் இளவரசர் ஹாரி.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..\n'ராயல்' பெயரை பயன்படுத்த ஹாரிக்கு இங்கிலாந்து ராணி தடை\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 7 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு..\nபிகில்.. இந்தியன் 2... தொடர்ந்து விபத்து...\nமனைவி கூந்தலை சரி செய்யும் இளவரசர் ஹாரி.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..\n'ராயல்' பெயரை பயன்படுத்த ஹாரிக்கு இங்கிலாந்து ராணி தடை\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 7 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு..\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து நடந்தது எப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165610&cat=32", "date_download": "2020-02-20T05:20:54Z", "digest": "sha1:LCYLQVZNI2H2FCSDGCT6KSJWOKPM5UCO", "length": 33266, "nlines": 627, "source_domain": "www.dinamalar.com", "title": "குழந்தை விற்பனையில் மேலும் 2 பேர் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » குழந்தை விற்பனையில் மேலும் 2 பேர் கைது ஏப்ரல் 28,2019 19:53 IST\nபொது » குழந்தை விற்பனையில் மேலும் 2 பேர் கைது ஏப்ரல் 28,2019 19:53 IST\nராசிபுரத்தில் குழந்தைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த விவகாரத்தில் அதற்கு உடந்தையாக இருந்த புரோக்கர்கள் அடுத்தடுத்து சிக்கி வருகின்றனர். ராசிபுரம் காட்டுகொட்டாயை சேர்ந்த அமுதவள்ளி, குழந்தை விற்பனை தொடர்பாக ஒருவருடன் போனில் பேரம் பேசும் ஆடியோ வெளியானதே, இந்த சட்டவிரோத விற்பனையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது. அமுதவள்ளியும் அவருக்கு துணையாக இருந்த கணவர் ரவிச்சந்திரனும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, கொல்லிமலை ஆரம்ப சுகாதார நிலைய டிரைவர் முருகேசன், ஈரோட்டை சேர்ந்த புரோக்கர்கள் பர்வீன், ஹசீனா, அருள்சாமி ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, ஈரோடு, பவானியை சேர்ந்த லீலா, செல்வி ஆகியோர் ஞாயிறன்று கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் இதுவரை 5 பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்புடையவர்கள் பற்றிய விபரங்களை சேகரித்து போலீசார் விசாரித்து வருவதால், இன்னும் பலர் இதில் சிக்க வாய்ப்புள்ளது.\nகுழந்தை விற்பனை; 3 புரோக்கர்கள் கைது\nபொன்னமராவதி கலவர ஆடியோ : 6 பேர் கைது\nஇளைஞர் படுகொலை நான்கு பேர் கைது\nகுழந்தை விற்பனை விவகாரத்தை விசாரிக்க 12 குழு\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nபெண் இன்ஸ்பெக்டரின் மண்டையை உடைத்த 6 பேர் கைது\nவாட்ஸ் அப் அவதூறு ஆடியோ : இருவர் கைது\nஇஸ்லாமிய பெண்கள் ஓட்டு பா.ஜ.க.,வுக்குதான்\nதேரில் பவனி வந்த ஹெத்தையம்மன்\nபிரியாணி சாப்பிட்ட குழந்தை பலி\nபோலீசார் தபால் ஓட்டு காலதாமதம்\nகள்ளழகரை நனைக்க வந்த வைகை\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\nவீட்டில் சிக்கிக்கொண்ட குழந்தை மீட்பு\nகுழந்தை பலி உறவினர்கள் மறியல்\nமாணவி பலாத்காரம்: நண்பர்கள் கைது\nமோடியை முன்மொழிந்த நான்கு பேர்\nதிருச்சியில் போலி வக்கீல் கைது\nதேர்தல் கெடுபிடியால் மாடு விற்பனை பாதிப்பு\nபாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை\nபொய் பேசும் சிதம்பரம் அன் கோ\nஅதிமுக எம்.பி.,க்கள் என்ன செய்து கிழித்தார்கள்\nதிடீர் சூறாவளிக்கு 50 பேர் பலி\nஓட்டு போட வந்த பெண் மரணம்\nவெறிநாய் வெறியாட்டம்; 50 பேர் காயம்\nதமிழகம் 5 ஆண்டுகளில் முழு வளர்ச்சி\nஆற்றில் மூழ்கி 6 பேர் பலி\nமதுரை சிறையில் கைதிகள், போலீசார் மோதல்\nவாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்\nஇரு கொலையில் 7 பேர் சிக்கினர்\nநள்ளிரவு விபத்தை ஏற்படுத்தும் கொள்ளையன் கைது\nபாலியல் வழக்கில் 8 போலீசார் விடுதலை\nபாறைக்குழியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி\nமழை வேண்டி ஊரை காலி செய்து வழிபாடு\nதிமுக.,வில் சேர்ந்த அடுத்த நாளே அதிரடி ரெய்டு\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nமருத்துவமனை கட்டடம் இடித்து டாக்டர், டிரைவர் பலி\nசட்டவிரோத குழந்தை விற்பனை: வெளியான அதிர்ச்சி ஆடியோ\nவெடிகுண்டு மிரட்டல்; நண்பனை சிக்கவைக்க முயன்றவர் கைது\nஅ.ம.மு.க பணம் பறிமுதல்: 150 பேர் மீது வழக்கு\nவேன் - பஸ் மோதல் 4 பேர் பலி\nலாரி மீது மோதி கிரிக்கெட் ரசிகர்கள் 3 பேர் பலி\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nகுண்டு வெடிப்பில் பலர் பலி : இலங்கையில் ஊரடங்கு | Sri Lanka Bomb Blast | Terror Attack | Live Video\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஓமலூர் அருகே பேருந்துகள் மோதல்; 6 பேர் பலி\nஅவினாசியில் கோர விபத்து; 20 பேர் பலி\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nஇரட்டை குடியுரிமை விவகாரம்: திமுக வெளிநடப்பு\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nபெண் போலீஸை டிக் டாக் செய்த இளைஞன் கைது\nஅறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல் அகற்றம்\nமனநிம்மதிக்காக பிச்சை எடுக்கும் ஸ்வீடன் நாட்டு தொழிலதிபர்\nமாயாற்றை கடக்க மக்களே அமைத்த நடைபாதை\nபறவைகளின் வாழ்விடமாகும் வெள்ளலூர் குளம்\nஜப்பான் கப்பலில் கொரோனா பாதிப்பு 542 ஆனது\nவிற்பனைக்கு இருந்த பறவைகள் பறிமுதல்\nகுளத்தில் மூழ்கிய 4 வீடுகள்\nபெண்களைப் பாதுகாக்க 'நிர்பயா செப்பல்'\nகடனை எப்போ கொடுப்பீங்க ஆபீசர் : மூதாட்டி எதிர்பார்ப்பு\nகாயத்துடன் தப்பிய புலி: ட்ரோன் மூலம் தேடுதல்\nஊராட்சி உறுப்பினர் பதவி ரத்துக்கு இடைக்கால தடை\nஅவினாசியில் கோர விபத்து; 20 பேர் பலி\nஓமலூர் அருகே பேருந்துகள் மோதல்; 6 பேர் பலி\nஅடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர்கள் பலி\nஒரு இன்ஜினியர் பிசினசுக்கு மாறிய கதை\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nமனிதனுக்கும் கடவுளுக்கும் இருக்கும் உறவு\nதமிழக பட்ஜெட் 2020- 21 (நேரலை)\nவிவேகானந்த நவராத்ரி 2020 K. வீரமணி ராஜூவின் பக்தி பாடல்கள்\n2019 202வினா விருது -வினாடி-பட்டம்தினமலர்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nவிலை கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்\nநெல்லில் குலைநோய் : விவசாயிகள் வேதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nகல்லூகளுக்கான பூப்பந்து: வீரர்கள் அசத்தல்\nகல்லூரி கோ-கோ; அரையிறுதியில் எஸ்.என்.எஸ்.,\nகல்வியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டி\nதஞ்சையில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள்\nமுதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nபகவான் யோகிராம் சுரத்குமார் 19வது ஆராதனை விழா\nஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கொடியேற்று விழா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nமாபியா படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n'ஹேராம்'ல் சொன்னது இன்று நடக்கிறது - கமல் வருத்தம்\nகன்னி மாடம் படக்குழுவினர் பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=171396&cat=32", "date_download": "2020-02-20T04:36:27Z", "digest": "sha1:P46B33UONZH4WML6XFFWE633N2PLTER6", "length": 29184, "nlines": 599, "source_domain": "www.dinamalar.com", "title": "789 கி.மீ., தூர்வாரும் பணி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » 789 கி.மீ., தூர்வாரும் பணி ஆகஸ்ட் 23,2019 16:00 IST\nபொது » 789 கி.மீ., தூர்வாரும் பணி ஆகஸ்ட் 23,2019 16:00 IST\nதஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து கடந்த வாரம் காவிரி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடைமடை பகுதிவரை சென்றடையும் வகையில் ஆற்றில் குடிமராமத்து பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் தஞ்சையை அடுத்த வெண்ணலோடை கிராமத்தில் வெண்ணாற்றில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆற்றின் நடுவில் உள்ள மண்மேடு திட்டுக்கள் மற்றும் நாணல், காட்டாமணக்கு முட்புதர்களை அகற்றும் பணி பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வருகிறது. இப்பணியினை கலெக்டர் அண்ணாதுரை, பொதுப்பணித்துறை உயர் அலுவலர்கள் சுமார் 3 கிமீ ஆற்று தண்ணீர் மற்றும் சேற்றில் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.\nநிதி ஒதுக்கியும் முறையாக நடக்காத குடிமராமத்து பணிகள்\n2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்தது கர்நாடகா\nநீலகிரியில் தண்ணீர் ஏ.டி.எம்.,: 1 லிட்டர் 5 ரூபாய்\nஅம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்\nகாவிரி வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்\nரோபோ மூலம் சிறுவர்களுக்கு பாடம்\nஒரு லட்சம் புள்ளிகளில் கலாம் ஓவியம்\nகிளி மூலம் வாக்குசேகரிக்கும் உடன் பிறப்புகள்\nமாணவனுக்கு 9 இடங்களில் கத்திரிகோல் குத்து\nஉடைந்தது குடிநீர் குழாய் தண்ணீர் வீண்\nமாணவர்கள் தயாரித்த 30 கிராம் சாட்டிலைட்\nஅவசர கதியில் சீரமைக்கப்படும் ஆற்றின் கரை\nகலப்பட விதையால் கவலையில் உள்ள விவசாயிகள்\nஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி\nதண்ணீர் தட்டுப்பாடு நீங்க சிறப்பு யாகம்\nகடைமடை வரை தடையின்றி வருமா மேட்டூர் நீர்\n5 லட்சம் பேருக்கு புதிதாக முதியோர் உதவித்தொகை\nஅதிகாலையில் தீ விபத்து 50 லட்சம் நாசம்\n50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி\nசமூக விரோதிகளுக்கு ரூ.16 லட்சம் செலவில் அரசு கட்டடம்\nபெண்ணை ஆற்றில் வீணாகும் தண்ணீர்; அணை கட்டினால் தடுக்கலாம்...\nடாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை\nஅமெரிக்காவில் அடுத்தடுத்து 2 மாஸ் ஷூட்டிங் 30 பேர் பலி\n47 பவுன் நகை ரூ. 5 லட்சம் பணம் கொள்ளை\nகலெக்டர் முன்னிலையில் அறைந்து கொண்ட விவசாயிகள் | Formers fight in front of sivagangai collector\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅவினாசியில் கோர விபத்து; 20 பேர் பலி\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nஇரட்டை குடியுரிமை விவகாரம்: திமுக வெளிநடப்பு\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nபெண் போலீஸை டிக் டாக் செய்த இளைஞன் கைது\nஅறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல் அகற்றம்\nமனநிம்மதிக்காக பிச்சை எடுக்கும் ஸ்வீடன் நாட்டு தொழிலதிபர்\nமாயாற்றை கடக்க மக்களே அமைத்த நடைபாதை\nபறவைகளின் வாழ்விடமாகும் வெள்ளலூர் குளம்\nஜப்பான் கப்பலில் கொரோனா பாதிப்பு 542 ஆனது\nவிற்பனைக்கு இருந்த பறவைகள் பறிமுதல்\nகுளத்தில் மூழ்கிய 4 வீடுகள்\nபெண்களைப் பாதுகாக்க 'நிர்பயா செப்பல்'\nகடனை எப்போ கொடுப்பீங்க ஆபீசர் : மூதாட்டி எதிர்பார்ப்பு\nகாயத்துடன் தப்பிய புலி: ட்ரோன் மூலம் தேடுதல்\nஊராட்சி உறுப்பினர் பதவி ரத்துக்கு இடைக்கால தடை\nஅவினாசியில் கோர விபத்து; 20 பேர் பலி\nஅடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர்கள் பலி\nஒரு இன்ஜினியர் பிசினசுக்கு மாறிய கதை\nகார் விபத்தில் இருவர் பலி\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nமனிதனுக்கும் கடவுளுக்கும் இருக்கும் உறவு\nதமிழக பட்ஜெட் 2020- 21 (நேரலை)\nவிவேகானந்த நவராத்ரி 2020 K. வீரமணி ராஜூவின் பக்தி பாடல்கள்\n2019 202வினா விருது -வினாடி-பட்டம்தினமலர்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nவிலை கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்\nநெல்லில் குலைநோய் : விவசாயிகள் வேதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nகல்லூகளுக்கான பூப்பந்து: வீரர்கள் அசத்தல்\nகல்லூரி கோ-கோ; அரையிறுதியில் எஸ்.என்.எஸ்.,\nகல்வியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டி\nதஞ்சையில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள்\nமுதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nபகவான் யோகிராம் சுரத்குமார் 19வது ஆராதனை விழா\nஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கொடியேற்று விழா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nமாபியா படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n'ஹேராம்'ல் சொன்னது இன்று நடக்கிறது - கமல் வருத்தம்\nகன்னி மாடம் படக்குழுவினர் பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2020-02-20T05:31:48Z", "digest": "sha1:SXANPWC6RLKDGEB3KPTZYZYGEMXLI3JO", "length": 10519, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் உலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான் : லாராவின் கணிப்பு - சமகளம்", "raw_content": "\nயாழ்ப்பாணம் – சென்னை இடையே இம்மாத இறுதியில் இருந்து தினசரி ��ிமான சேவை\nசுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமனம்\nயாழ்.கலாசார நிலையத்தை மத்திய அரசாங்கம் எடுததுக் கொள்வதை அனுமதிக்க முடியாது -வ.பார்த்தீபன்\nதிருகோணமலை சிவன் மலையின் அதிசயம்\nகூட்டணியின் அன்னம் சின்னத்திற்கும் சிக்கல்\nநாய் மனித மோதல் மிருகநேய அணுகுதல்\nதிருக்கேதீச்சர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தற்காலிக அலங்கார வளைவு\nஐ நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரிக்கை\nஜெனிவா 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை அரசாங்கம் விலக தீர்மானம்\nரஞ்சன் சபைக்கு சமர்பித்த குரல் பதிவுகளில் அமைச்சர்களின் மனைவிமாரின் குரல் பதிவுகள்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான் : லாராவின் கணிப்பு\nஇம்முறை உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் கிண்ணத்தை வெல்லும் அணியாக இங்கிலாந்து அல்லது இந்திய அணியே இருக்குமென மேற்கிந்திய அணியின் முன்னாள் வீரரான பிரைன் லாரா தெரிவித்துள்ளார்.\nஇந்திய ஊடகமொன்றுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் நிச்சயமாக உலக கிண்ண போட்டியில் அரையிறுதிக்குள் செல்லும். இந்த அணிகள் இரண்டிலும் வீரர்கள் திறமைகளை காட்டி வருகின்றனர். அதேபோன்று மேற்கிந்திய அணியும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அணியாகவே இருக்கின்றது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)\nPrevious Postவேட்பாளராகும் தகுதி ரணிலுக்கே உண்டு : சங்கக்கார Next Postதமிழ் தேசிய வாதத்தை மௌனிக்க இடமளிக்க மாட்டோம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nயாழ்ப்பாணம் – சென்னை இடையே இம்மாத இறுதியில் இருந்து தினசரி விமான சேவை\nசுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமனம்\nயாழ்.கலாசார நிலையத்தை மத்திய அரசாங்கம் எடுததுக் கொள்வதை அனுமதிக்க முடியாது -வ.பார்த்தீபன்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-30-12-2018/", "date_download": "2020-02-20T05:42:41Z", "digest": "sha1:6W5DE6XBLYVLG2HW2KHUFQHVPN3R6KDB", "length": 4943, "nlines": 83, "source_domain": "www.trttamilolli.com", "title": "பாடுவோ��் பாடலாம் – 30/12/2018 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபாடுவோர் பாடலாம் – 30/12/2018\nபாடுவோர் பாடலாம் – 04/01/2019 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க உதவுவோமா – 01/01/2019\nபாடுவோர் பாடலாம் – 14/02/2020\nபாடுவோர் பாடலாம் – 09/02/2020\nபாடுவோர் பாடலாம் – 07/02/2020\nபாடுவோர் பாடலாம் – 31/01/2020\nபாடுவோர் பாடலாம் – 26/01/2020\nபாடுவோர் பாடலாம் – 24/01/2020\nபாடுவோர் பாடலாம் – 17/01/2020\nபாடுவோர் பாடலாம் – 10/01/2020\nபாடுவோர் பாடலாம் – 05/01/2020\nபாடுவோர் பாடலாம் – 03/01/2020\nபாடுவோர் பாடலாம் – 27/12/2019\nபாடுவோர் பாடலாம் – 20/12/2019\nபாடுவோர் பாடலாம் – 13/12/2019\nபாடுவோர் பாடலாம் – 08/12/2019\nபாடுவோர் பாடலாம் – 06/12/2019\nபாடுவோர் பாடலாம் – 30/11/2019\nபாடுவோர் பாடலாம் – 29/11/2019\nபாடுவோர் பாடலாம் – 22/11/2019\nபாடுவோர் பாடலாம் – 15/11/2019\nபாடுவோர் பாடலாம் – 08/11/2019\nதிருமண வாழ்த்து – திலீபன் & நிசா\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்வரத்தினம் ஞானலிங்கராஜா\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ஜெனிபர் பார்த்தசாரதி\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rahmath.net/product/abu-bakr-siddiq/", "date_download": "2020-02-20T05:39:36Z", "digest": "sha1:TRDIEDE3D7LWQJPM2LAFJF5QGRNIWRFD", "length": 22940, "nlines": 481, "source_domain": "rahmath.net", "title": "Abu Bakr Siddiq | Rahmath", "raw_content": "\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாக��் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஅதிசயத் தோழர் அபூபக்ர் (ரலி)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nபாவ மன்னிப்பு / சையது மஸ்வூத் ஜமாலி\nரஹ்மத்தான அல்குர்ஆன் / இல்யாஸ் ரியாஜி\nஅதிசயத் தோழர் அபூபக்ர் (ரலி) 0\nஅபூதாவூத் பாகம் 1 1\nஅபூதாவூத் பாகம் 2 1\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 - 2) 1\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 - 4) 1\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 - 7) 1\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 - 15) 1\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 - 21) 1\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 - 28) 1\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 - 39) 1\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 - 54) 1\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 - 77) 1\nஇப்னுமாஜா பாகம் 1 1\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T) 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6 1\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்) 1\nதஃப்சீர் இப்னு கஸீர் 0\nதிர்மிதீ பாகம் 1 1\nதிர்மிதீ பாகம் 2 1\nதிர்மிதீ பாகம் 3 1\nதிர்மிதீ பாகம் 4 1\nதிர்மிதீ பாகம் 5 1\nநஸாயீ பாகம் 1 1\nநஸாயீ பாகம் 2 1\nநஸாயீ பாகம் 3 1\nநஸாயீ பாகம் 4 1\nபுஹாரி பாகம் 1 1\nபுஹாரி பாகம் 2 1\nபுஹாரி பாகம் 3 1\nபுஹாரி பாகம் 4 1\nபுஹாரி பாகம் 5 1\nமுஸ்லீம் பாகம் 1 1\nமுஸ்லீம் பாகம் 2 1\nமுஸ்லீம் பாகம் 3 1\nமுஸ்லீம் பாகம் 4 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/107737", "date_download": "2020-02-20T04:18:13Z", "digest": "sha1:TB3DKSMOOKKVGIO7S74WUP2ZIOCXDVI7", "length": 11282, "nlines": 110, "source_domain": "selliyal.com", "title": "சிவாஜிக்கு மணிமண்டபம்: ஜெயலலிதாவிற்குப் பிரபு, கமல்,சரத்குமார் நன்றி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் சிவாஜிக்கு மணிமண்டபம்: ஜெயலலிதாவிற்குப் பிரபு, கமல்,சரத்குமார் நன்றி\nசிவாஜிக்கு மணிமண்டபம்: ஜெயலலிதாவிற்குப் பிரபு, கமல்,சரத்குமார் நன்றி\nசென்னை- நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி கடற்கரையில் காந்தி சிலைக்கு எதிரே மிகப்பெரிய சிலை அமைக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதி இந்தச் சிலையைத் திறந்து வைத்தார்.\nஇந்தச் சிலை போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறதென்றும், பெரிய சிலையாக இருப்பதால் பாதசாரிகள் கடப்பது தெரியாமல் விபத்து நேரிடுகிறதென்றும் கூறி, அந்தச் சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்க வேண்டுமெனப் பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது.\nஎனவே, சிவாஜி சிலையை அங்கிருந்து அகற்றத் தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் அளித்திருந்த ஒரு வார கால அவகாசம் முடியும் தறுவாயில், முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில், அடையாறில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்து சிவாஜி ரசிகர்களையும், நடிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.\nஇந்த அறிவிப்பிற்கு சிவாஜியின் குடும்பத்தார் சார்பில் ஜெயலலிதாவிற்குப் பிரபு நன்றி தெரிவித்தார்.\n“எங்கள் தந்தை சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் அம்மா அறிவித்திருப்பது எங்கள் குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகர் திலகத்தின் லட்சக்கணக்கான ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்துப் போய் இருக்கிறார்கள்.\nஎங்களின் உச்சியைக் குளிர வைத்த அம்மாவுக்கு எனது சார்பிலும், அண்ணன் ராம்குமார் சார்பிலும், மகன் விக்ரம்பிரபு சார்பிலும் மற்றும் குடும்பத்தினரின் அனைவரது சார்பிலும், ரசிகர்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துள்ளார் பிரபு.\nமேலும், சிவாஜியின் கலையுலக வாரிசாகவும், சிவாஜி குடும்பத்தில் ஒருவராகவும் கருதப்படுகின்ற நடிகர் கமல்ஹாசன், இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n“நடிகர் திலகத்தை மரியாதையுடன் நினைவு கோரியதில் தமிழக அரசு, நடிகர் இனத்துக்கும் தனக்கும் பெருமை சேர்த்துக்கொண்டது. கண்ணும் மனதும் நிறைய, நன்றி\nஅன்னாரது வாரிசு எனத் தம்மை அடையாளம் காட்டிக் கொள்ள முற்படும் பல்லாயிரம் பேரில் ஒருவன்.\nகமல் ஹாசன்” எனக் கூறியுள்ளார் கமல்.\nமேலும், இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n“மறைந்த நடிகர்திலகம் சிவாஜிகணேசனுக்கு மணி மண்��பம் கட்டுவதாக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நடிகர் சங்கச் சரித்திரத்தில் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு சாதனையாக என்றென்றும் போற்றப்படும்” எனக் கூறியுள்ளார்.\nஇதுபோல் திரையுலகமே ஜெயலலிதாவிற்கு நன்றி செலுத்தி வருகிறது.\nPrevious articleமீண்டும் 30 நாள் பரோலில் வெளியே வருகிறார் சஞ்சய்தத்\nNext articleசானியா மிர்சாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கத் தடை\nஇந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி\n“மக்கள் நலன் கருதி கமலுடன் இணையலாம்\nகமல்ஹாசன் வெளியிட்ட ரஜினியின் ‘தர்பார்’ குறுமுன்னோட்டம்\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\nநாட்டின் முக்கியக் கல்வியாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் காலமானார்\nஇந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி\nசீனாவிலிருந்து 3 வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/reservation-on-government-jobs-congress-bjp-clash-in-parliament-376741.html", "date_download": "2020-02-20T05:06:09Z", "digest": "sha1:G5QH2KI6JZJTWR5L2IDOAYHCSM4JCDWK", "length": 19091, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அவசியமில்லையா? கொந்தளித்த எதிர்க்கட்சிகள்.. காங்கிரசை கை காட்டிய அமைச்சர் | Reservation on government jobs: Congress BJP clash in Parliament - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nநிதியமைச்சர் பதவி.. நிர்மலா சீதாராமனைவிட, நரசிம்மராவே தகுதியானவர்: சு.சாமி கடும் தாக்கு\nநீயெல்லாம் ஒரு பொண்ணா.. வெளில சொல்லிராதே.. என்னா பேச்சு இது.. நடக்கிறதே வேற... வெளுத்த காளியம்மாள்\nஓ.. இது ராணுவ வீரரின் வீடா.. என்னை மன்னிச்சிடுங்க.. சுவரில் எழுதிவிட்டு சென்ற திருடன்\nமாய குரலோன்.. டீக்கடை பெஞ்சும் தாளம் போடும்.. \"மலேசியா\" குரல் கேட்டால்.. வசீகரித்த வாசுதேவன்\nகொரோனா வைரஸ்க்கு எதிராக முக்கிய திருப்புமுனை.. 3டி அணு வரைபடம்.. விஞ்ஞானிகள் சூப்பர் அறிவிப்பு\nஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nLifestyle மகா சிவராத்திரி 2020: எந்த ராசிக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபடுவது நல்லது தெரியுமா\nMovies இதுவும் சுட்டதுதானா.. இந்தா கண்டுபிடிச்சிட்டாங்கள்ல.. சிவகார்த்திகேயனை வச்சு செய்யும் தனுஷ் ஃபேன்ஸ்\nAutomobiles 239 பேருடன் மாயமான மலேசிய விமானம்... 6 ஆண்டுகளுக்கு பின் மர்மம் விலகியது... அதிர வைக்கும் தகவல்...\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nTechnology OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபதவி உயர்வில் இட ஒதுக்கீடு அவசியமில்லையா கொந்தளித்த எதிர்க்கட்சிகள்.. காங்கிரசை கை காட்டிய அமைச்சர்\nடெல்லி: அரசு பணிகளின் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவது கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் லோக்சபாவில் இன்று பெரும், அமளி ஏற்பட்டது.\nதாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு, இட ஒதுக்கீடு வழங்காமல், காலிப் பணியிடங்களை நிரப்பும் உத்தரகாண்ட் அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசாணையை ரத்து செய்து குறிப்பிட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது.\nஆனால், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உத்தரகாண்ட் அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநில அரசு பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கேட்பதற்கு எந்த ஒரு தனி நபருக்கும் அடிப்படை உரிமையும் இல்லை என்றும் தீர்ப்பளித்தனர்.\nஇந்த பிரச்சினை இன்று லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் எதிரொலித்தது. இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாஜக கூட்டணியை சேர்ந்த லோக் ஜனசக்தி கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுத்தன.\nலோக்சபாவில், இன்று லோக் ஜனசக்தி எம்பியான சிராக் பாஸ்வான் பேசுகையிில், உச்சநீதிமன்ற தீர்ப்பை தனது கட்சி எதிர்க்கிறது என்று கூறினார். \"வேலைகள், பதவி உயர்வுகள் ஆகியவற்றிற்கான இடஒதுக்கீடு ஒரு அடிப்படை உரிமை அல்ல என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை லோக் ஜான் சக்தி கட்சி ஏற்கவில்லை. இந்த விஷயத்தில் தலையிடுமாறு மத்திய அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,\" என்று அவர் கூறினார்.\nஆனால் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒரு \"உணர்வுப்பூர்மான பிரச்சினை\" என்றும், சமூக நீதித்துறை அமைச்சர் இந்த விஷயத்தில் நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை வெளியிடுவார் என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.\nஅமைச்சர் தாவர்சந்த் கெலோட் பேசுகையில், உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 2012ல் அரசு எடுத்த முடிவு காரணமாகத்தான் கோட்டா மீதான நீதிமன்ற உத்தரவு வெளியாகியுள்ளது. எனவே இதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்றார். இதையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராமஜென்மபூமி அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்\nரிபப்ளிக் டிவியின் 82% பங்குகள் அர்னாப் கோஸ்வாமி வசம்- உரிமையாளரும் அர்னாப்தான்... டிவி நிர்வாகம்\nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் முதல் கட்ட பேச்சுவார்த்தை\nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை\nஇனி கிரேட்டர் கைலாஷில் மாதந்தோறும் சுந்தர காண்டம் பாராயணம்- ஆம் ஆத்மி எம்எல்ஏ அறிவிப்பு\nபாக். கிரே லிஸ்ட்டில் தொடரலாம்.. எஃப்ஏடிஎஃப் கூட்டத்தில் முடிவு.. ஆனால் விரைவில் பிளாக் லிஸ்ட்\nகொரோனாவால் இந்திய பொருளாதாரத்திற்கு பாதிப்பா .. நிர்மலா சீதாராமன் ஆலோசனை.. விரைவில் முக்கிய முடிவு\nகொரோனா சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா உண்மை என்ன இந்தியாவிற்கான சீன தூதர் அதிரடி விளக்கம்\nபாரசிட்டமால் மருந்து விலை 40 சதவீதம் அதிகரிப்பு.. சீனாவால் இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nசெம குட் நியூஸ்.. சீனாவில் இருந்து திரும்பிய 406 பேருக்கு கொரோனா இல்லை.. முகாமிலிருந்து வெளியேற்றம்\nகொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு.. பெரிதாக மகிழ்ச்சி இல்லை.. நிர்பயா தாய் விரக்தி\nநிர்பயா கொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை.. டெல்லி நீதிமன்றம் வாரண்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nreservation loksabha லோக்சபா இட ஒதுக்கீடு நாடாளுமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/polio-drops-camp-today-in-tamilnadu-374428.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-20T05:45:09Z", "digest": "sha1:CSRGASEFDS4NBDLRJZUVON3TNOMLZL5U", "length": 14964, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்.. ஆர்வம் காட்டிய மக்கள் | Polio drops camp today in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nவரலாற்று காவியத்துக்கு வயசு 20.. ஹே ராம்\n25 ஆம் தேதி முதல் ஸ்டிரைக்.. என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவிப்பு\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு முத்தான 5 திட்டங்களை சட்டசபையில் வெளியிட்டார் முதல்வர்\n30 ஆண்டு எம்ஜிஆர் சிலையில் சட்டைக்கு திடீரென காவி சாயம்- திருவண்ணாமலை அருகே பரபரப்பு\nசரத்தை விட்டுடாதீங்கம்மா.. உன்னைதான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.. கலங்கடிக்கும் சுஷ்மிதாவின் கடைசி மெசேஜ்\n\"யாரும் கிட்ட போகாதீங்க\".. 2 நாளாக ஒரே இடத்தில் நிற்கிறது.. குதறிய நிலையில் யானை குட்டியின் சடலம்\nமனக்குமுறல் இனி வேண்டாம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மோடி அரசு\nMovies azhagu serial: இப்படி எல்லாமா உலகத்துல இருக்கு...ப்பா என்னா கற்பனை\nLifestyle வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..\nFinance பிரதமர் மோடி – டொனால்டு டிரம்பு வெறும் சந்திப்பு தான்.. வர்த்தக ஒப்பந்தம் எதுவும் இல்லை..\nTechnology உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nSports 146 பந்தில் 200.. 33 பவுண்டரி.. 14 வயசுதான் ஆகுது.. அதுக்குள்ள அதிரடியை ஆரம்பித்த டிராவிட் மகன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்.. ஆர்வம் காட்டிய மக்கள்\nசென்னை: தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. 5 வயதுக்கு உள்பட்ட 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயித்து வழங்கப்பட்டது.\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள்,சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43 ஆயிரத்து 51இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது,\nஇந்த மையங்கள் மூலம் சுமார் 70.50லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. காலை 7 தொடங்கி சொட்டு மருந்து முகாம் மாலை 5 வரை செயல்பட்டது. ஏற்கனவே எத்தனை முறை கொடுத்திருந்தாலும் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட்ட து.\nபோலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலம் தமிழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பு இல்லாமல் பாதுகாக்க போலியோ சொட்ட மருந்து வழங்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் polio drops செய்திகள்\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்.. சுகாதாரத்துறை அறிவிப்பு\nஉங்க வீட்டு குட்டீஸ்க்கு போலியோ சொட்டு மருந்து - நாளைக்கு தர மறக்க வேண்டாம்\nநாளை வீடு வீடாக போலியோ சொட்டு மருந்து- அமைச்சர் விஜயபாஸ்கர்\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது.. சென்னையில் முதல்வர் தொடங்கி வைத்தார்\nநீட் தேர்வுக்காக பேசினோம்.. பேசுறோம்.. பேசுவோம்.. ஜவ்வாய் இழுக்கும் பிரச்சனை பற்றி விஜயபாஸ்கர்\nபெற்றோர்களே மறவாதீர்.. தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nதமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்த�� முகாம்\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்.. பெற்றோர்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு வேண்டுகோள்\nசென்னையில் 96.3 சதவீத குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டாச்சாம்\nதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்.. 70 லட்சம் குழந்தைகளுக்கு இலக்கு\nஉங்கள் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து கொடுத்தீர்களா\n”போலியோ பாதிப்பு இனி எங்கும் இருக்காது” மத்திய கிழக்கு நாடுகளிலும் இனி சொட்டு மருந்து…\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npolio drops polio tamilnadu போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/hi-mama-hi-sweety-aaha-kodeeswari-374570.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-02-20T04:46:15Z", "digest": "sha1:LHISOE4UOQYKV2UCJR7F4CEZDMDFNC7U", "length": 16273, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "கணவரை மாமா என்றழைக்க.. அவர் சுவீட்டின்னு கொஞ்ச.. ஆஹா.. பிரமாத கோடீஸ்வரி! | hi mama hi sweety aaha kodeeswari - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nவரலாற்று காவியத்துக்கு வயசு 20.. ஹே ராம்\n25 ஆம் தேதி முதல் ஸ்டிரைக்.. என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவிப்பு\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு முத்தான 5 திட்டங்களை சட்டசபையில் வெளியிட்டார் முதல்வர்\n30 ஆண்டு எம்ஜிஆர் சிலையில் சட்டைக்கு திடீரென காவி சாயம்- திருவண்ணாமலை அருகே பரபரப்பு\nசரத்தை விட்டுடாதீங்கம்மா.. உன்னைதான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.. கலங்கடிக்கும் சுஷ்மிதாவின் கடைசி மெசேஜ்\n\"யாரும் கிட்ட போகாதீங்க\".. 2 நாளாக ஒரே இடத்தில் நிற்கிறது.. குதறிய நிலையில் யானை குட்டியின் சடலம்\nமனக்குமுறல் இனி வேண்டாம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மோடி அரசு\nMovies azhagu serial: இப்படி எல்லாமா உலகத்துல இருக்கு...ப்பா என்னா கற்பனை\nLifestyle வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..\nFinance பிரதமர் மோடி – டொனால்டு டிரம்பு வெறும் சந்திப்பு தான்.. வர்த்தக ஒப்பந்தம் எதுவும் இல்லை..\nTechnology உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nSports 146 பந்தில் 200.. 33 பவுண்டரி.. 14 வயசுதான் ஆகுது.. அதுக்குள்ள அதிரடியை ஆரம்பித்த டிராவிட் மகன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகணவரை மாமா என்றழைக்க.. அவர் சுவீட்டின்னு கொஞ்ச.. ஆஹா.. பிரமாத கோடீஸ்வரி\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியில் ராதிகா சரத்குமார் நடத்தி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத் திறனாளி பெண் கவுசல்யா கோடீஸ்வரி ஆவதற்கான கேள்வி என்னவாக இருக்கும்\nபொங்கல் நாட்களில் சிறப்பு நிகழ்ச்சியாக கோடீஸ்வரி ஒளிபரப்பானது. சரத்குமார் தனது மகள் வரலட்சுமியுடன் கலந்துக்கொண்டனர்.\nரம்யா கிருஷ்ணன் ஒரு நாளும், பாக்யராஜ், பூர்ணிமா பாக்கியராஜ் ஒரு நாளும் என்று கலந்து கொண்டனர்.\nகோடீஸ்வரி நிகழ்ச்சி பொங்கலை அடுத்து இன்று வழக்கம் போல தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களை வைத்து துவங்குகிறது. அதன்படி இன்றும் நாளையும் கவுசல்யா இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார். இவர் வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத் திறனாளி பெண்.\nராதிகா கவுசல்யாவிடம் உங்கள் ஆசை என்ன என்று கேட்டபோது, என் குழந்தையின் வாய்ஸ் எப்படி இருக்கு என்று கேட்க வேண்டும் என்று ஆசை.. ஆனால், முடியலை என்று சின்ன வருத்தத்தை முகத்தில் காண்பித்து பேசினார். கவுசல்யா கோடீஸ்வரி என்று சொன்னதும் இனிமையாக இருந்தது.\n14 கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு கவுசல்யாவுக்கு 15 வது கேள்வி கோடீஸ்வரிக்கான கேள்வி. பணத்தை ஜெயித்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, தான் படித்த நாகர்கோயில் வாய்பேச முடியாத காது கேளாதோர் பள்ளிக்கு உதவ வேண்டும் என்று சொன்னார்.\nகவுசல்யாவுக்கான கோடீஸ்வரி கேள்வி எது என்று இன்று இரவு கலர்ஸ் தமிழ் டிவி பாருங்கள். கவுசல்யா பேசும் அழகையும் பாருங்கள். கணவரை இவர் மாமா என்று திரும்பிப் பார்த்து அழைக்க, கணவரோ சுவீட்டி என்று அழைக்க..\n உங்க மேல அவருக்கு ரொம்ப லவ் என்று ராதிகா சொன்னார்.. கவுசல்யாவும் ஆமோதித்து ஆமாம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nkodeeswari: கலக்கும் கோடீஸ்வரி.. அதிரடியாக நடத்தும் ராதிகா.. இது கலர்ஸ் தமிழ் டிவியின் பிக் பாஸ்\nKodeeswari: சென்னைக்கு வந்தா ஜெயலலிதாவைப் பார்த்துட்டுத்தான் போவேன்\nKodeeswari: கலாட்டா பிளஸ் கலகலப்பான ரஜினியை மிஸ் பண்றேன்...நடிகை மீனா\nkodeeswari: பள்ளியிலும் சித்தி... இவங்க மகாலட்சுமி சித்தி\nkodeeswari: சாம்பாரையும் தால்ச்சாவையும் மிக்ஸ் பண்ணி கடப்பான்றுவேன்.. ஓடு\nKodeeswari: ஜிப் லாக் மாதிரி இந்த சுட்டி எத்தனை வகை ஹுசா பண்ணுது பாருங்க...\nKodeeswari: வைத்தியன்கிட்டே குடுக்கறதை வணிகன்கிட்டே குடுக்கலாம்...\nKodeeswari: கொக்கு மாதிரி காத்திருந்து.. லபக்கென்று பிடிங்க...ராதிகா சரத்குமார்\nkodeeswari: ஹனிமூன் போறதுக்காக கோடீஸ்வரி ஹாட் சீட்டில் லாவண்யா டீச்சர்\nkodeeswari: ஆத்தாடி...தமிழ் பெண்மணிக்கு கீழ் அறுபதாயிரம் பேர் வேலை பார்க்கறாங்களா\nkodeeswari: ஸ்கூட்டி வாங்கி அதுல என் அப்பாவை உட்கார வச்சு ஓட்டணும்...\nKodeeswari : கணவரை படிக்க வைக்கணும்.. குடும்ப செலவை பார்த்துக்கணும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkodeeswari programme colors tamil tv television கோடீஸ்வரி நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் டிவி நிகழ்ச்சி டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-20T05:01:24Z", "digest": "sha1:52ROYSJDZNPE3ZTNTWBRJCNOGXP7PCUN", "length": 7403, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்பிரட் எல். குறோபெர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1911ல் அல்பிரட் எல். குறோபெரும் இஷியும்.\nகார்ல், உர்சுலா, டெட் (Ted), கிளிப்டன்.\nஅல்பிரட் லூயிஸ் குறோபெர் (ஜூன் 11, 1876–அக்டோபர் 5, 1960), 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் அமெரிக்க மானிடவியலில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற ஒருவராக இருந்தார். இவர் நியூ ஜேர்சியில் உள்ள ஹோபோக்கென் ஏனும் இடத்தில் பிறந்தார். கொலம்பியாக் கல்லூரியில் படித்துப் பதினாறாவது வயதில் பட்டம் பெற்றார். 1897 ஆம் ஆண்டில் புனைவிய நாடகத் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். கொலம்பியாப் பல்கலைக் கழகத்தில், பிராண்ஸ் போவாஸ் என்பாரின் வழிகாட்டலின் கீழ் 1901 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். அரப்பாஹோ இனக்குழுவினர் மத்தியில் இவர் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் அழகூட்டல் குறியீடுகள் என்னும் தலைப்பில் இவரது ஆய்வுக் கட்டுரை அமைந்தது. இப் பல்கலைக் கழகத்தினால் வழங்கப்பட்ட மானிடவியலுக்கான முதலாவது முனைவர் பட்டம் இதுவாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 22:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/56-%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-02-20T05:00:35Z", "digest": "sha1:U7KIJ7XFQXAXJUKUOWVFZA3K3W3SO3MH", "length": 8822, "nlines": 67, "source_domain": "thowheed.org", "title": "56. ஹஜ்ஜின் மூன்று வகை - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n56. ஹஜ்ஜின் மூன்று வகை\n56. ஹஜ்ஜின் மூன்று வகை\nஇவ்வசனம் (2:196) தமத்துவ் என்ற வகையில் ஹஜ் செய்பவர் பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறுகிறது. தமத்துவ் வகை ஹஜ் என்றால் என்ன அது அல்லாத வேறு வகை ஹஜ் உண்டா என்ற விபரம் இவ்வசனத்திலோ, திருக்குர்ஆனின் வேறு வசனங்களிலோ கூறப்படவில்லை. ஆனாலும் ஹதீஸ்களில் இதற்கான விளக்கம் கிடைக்கிறது. திருக்குர்ஆனின் சில வசனங்களின் சரியான பொருளை அறிந்திட ஹதீஸ் எனும் நபிவழி அவசியம் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.\n1. ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுவதாக முடிவு செய்து அதை நிறைவேற்றுதல்.\n2. ஹஜ்ஜுடன் உம்ரா எனும் கடமையையும் சேர்த்து ஒரே இஹ்ராமில் நிறைவேற்றுதல் மற்றொரு வகை.\n3. முதலில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து அதை நிறைவேற்றியவுடன் இஹ்ராமில் இருந்து விடுபட்ட நிலையில் மக்காவில் தங்கியிருந்து, ஹஜ்ஜுடைய நேரம் வந்ததும் மறுபடியும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றுதல்.\nஇந்த மூன்றாவது வகையே தமத்துவ் எனப்படும்.\nஉம்ராவுக்கும், ஹஜ்ஜுக்கும் இடைப்பட்ட காலத்தில் உள்ளூர்வாசிகள் செய்யும் எல்லாக் காரியத்தையும் மூன்றாவது வகையான ஹஜ்ஜை நிறைவேற்றுபவர் செய்யலாம். இதன் காரணமாக இந்த வகை ஹஜ் செய்பவர் ஒரு பிராணியைப் பலியிட வேண்டும் என்று இவ்வசனம் கூறுகிறது.\nதமத்துவ் என்ற ஹஜ் பற்றி திருக்குர்ஆன் பொதுவாகக் கூறினாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனை விளக்கி விட்டார்கள்.\nதிருக்குர்ஆனைச் சரியாகப் புரிந்து கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் அவசியம் என்பதை இதிலிருந்து அறியலாம்.\nதிருக்குர்ஆனின் கட்டளைகளைப் பின்பற்றுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிய\n512. திருடனி��் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 55. புனித மாதங்கள் எவை\nNext Article 57. ஹஜ்ஜின் மாதங்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/05035801/complaint-against-6-young-peopleNational-Intelligence.vpf", "date_download": "2020-02-20T05:36:26Z", "digest": "sha1:W7AM7Y5CJXQLMFR6YRO6Z3EOU4HHVN2U", "length": 10587, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "complaint against 6 young people National Intelligence Agency Court action || 6 இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு : தேசிய புலனாய்வு முகமை கோர்ட்டு நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n6 இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு : தேசிய புலனாய்வு முகமை கோர்ட்டு நடவடிக்கை + \"||\" + complaint against 6 young people National Intelligence Agency Court action\n6 இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு : தேசிய புலனாய்வு முகமை கோர்ட்டு நடவடிக்கை\nதமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட 6 இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து தேசிய புலனாய்வு முகமை கோர்ட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.\nபதிவு: செப���டம்பர் 05, 2018 05:00 AM\nகேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கனகமாலா என்னும் இடத்தில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக கருதப்படும் மன்சித் முகமது, சுவாலி முகமது, ரஷித் அலி, ராம்சத் என்.கே., சப்வன், ஜசிம் என்.கே. ஆகிய 6 இளைஞர்கள் 2016–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2–ந்தேதி ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தினர்.\nஇந்த கூட்டத்தில் அவர்கள், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டு பிரமுகர்கள், பகுத்தறிவுவாதிகள் போன்ற முக்கிய பிரமுகர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்களை தீட்டியது தெரிய வந்தது. இவர்கள் சமூக ஊடகங்களில் தங்களுக்கென்று தனிப் பகுதிகளை உருவாக்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது குறித்த தகவல்களை பரிமாறிக் கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஇவர்கள் 6 பேர் மீதும் தேசிய புலனாய்வு முகமை கடந்த ஆண்டு மார்ச் மாதம் எர்ணாகுளம் தேசிய புலனாய்வு முகமை சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த நிலையில், இந்த கோர்ட்டு கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் நேற்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் மூண்டால் 12½ கோடி பேர் பலியாகும் ஆபத்து ஜெர்மனி ஆய்வு அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்\n2. பேருந்து நிலையத்தில் வாகனம் கிடைக்காததால் அரசு பஸ்சை திருடி சென்ற ஊழியர்\n3. திருமண நாளில் மலரும் நினைவுகளை பகிர்ந்த பிரியங்கா டுவிட்டரில் படங்களையும் வெளியிட்டார்\n4. முதுமையிலும் முதுகலை பட்டம் பெற்று சாதனை படைத்த 93 வயது தாத்தா\n5. ஆதார், குடியுரிமைக்கான ஆவணம் அல்ல தனித்துவ அடையாள ஆணையம் விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/Pakistan+army/3", "date_download": "2020-02-20T05:33:45Z", "digest": "sha1:SSNAE2HP5QSRPZBQAN5E3B5GXIGEFJKK", "length": 9819, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Pakistan army", "raw_content": "வியாழன், பிப்ரவரி 20 2020\nசென்னை சர்வதேச பட விழா\nபாகிஸ்தானில் 2019-ல் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் பலி\nஆசியக் கோப்பை போட்டிகளை நடத்துவதைக் கைவிடும் பாகிஸ்தான்: இஷான் மானி சூசகம்\nதீவிரவாத நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஆதாரம் தரவில்லை: அமெரிக்கா\nகாஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் பலி\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களின் முக்கியப் பகுதியைக் கைப்பற்றிய அரசுப் படைகள்\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: ராணுவ தளபதி பலி\nபாகிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு\nஇறந்ததாக கருதப்பட்டவர் குடும்பத்துடன் இணைந்த கதை\nவிஷம் கக்கும் வார்த்தை; சூழல் அறியா வெறுப்புப் பேச்சு: காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய...\nமுஷாரப் மரண தண்டனை ரத்துக்கு எதிராக பாக். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nசண்டையிட்டுக்கொண்ட இரு நாட்டு ரசிகர்கள்\nஇந்தியா-பாக். இடையே பதற்றம் ஆப்கான் மீதும் தாக்கம் செலுத்துகிறது: முன்னாள் ஆப்கான் அதிபர்...\nசிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா\nட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி...\n'மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கணவருக்கு உணவு சமைத்தால்...\nமுதல்வராக நீடித்ததே மிகப்பெரிய சாதனை; கடும் சோதனைகள்...\nஇந்தியா மாறுகிறது: ஏப்ரல் 1-ம் தேதி முதல்...\nகேரளாவின் காசர்கோடு அருகே தத்தெடுத்து வளர்த்த இந்து...\n‘சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்றனர்...’ -...\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்- பேரவையில் முதல்வர் பழனிசாமி நம்பிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/clofung-g-p37113980", "date_download": "2020-02-20T04:09:38Z", "digest": "sha1:BGZWYKWZ6QOQFMHUFMNY2PWZSPST2W5J", "length": 21328, "nlines": 330, "source_domain": "www.myupchar.com", "title": "Clofung G in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Clofung G payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Clofung G பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Clofung G பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஅன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி सौम्य\nஇந்த Clofung G பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Clofung G எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Clofung G பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் போது எந்தவொரு பக்க விளைவுகளையும் Clofung G ஏற்படுத்தாது.\nகிட்னிக்களின் மீது Clofung G-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Clofung G ஆபத்தானது அல்ல.\nஈரலின் மீது Clofung G-ன் தாக்கம் என்ன\nகல்லீரல்-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Clofung G-ஐ எடுக்கலாம்.\nஇதயத்தின் மீது Clofung G-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Clofung G ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Clofung G-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Clofung G-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Clofung G எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Clofung G உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nClofung G மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Clofung G-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Clofung G-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Clofung G உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Clofung G எடுத்துக் கொள்ளலாம்.\nமதுபானம் மற்றும் Clofung G உடனான தொடர்பு\nClofung G உட்கொள்ளும் போது குறைந்த அளவில் மதுபானம் குடிப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது. ஆனால் எச்சரிக்கையை கடைப்பிடிப்பது நல்லது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Clofung G எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Clofung G -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Clofung G -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nClofung G -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Clofung G -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/diclosyn-p37108233", "date_download": "2020-02-20T05:21:23Z", "digest": "sha1:KFF2DTM5AQFJ7IHPT6ZMPPUCUUDXOA6D", "length": 22094, "nlines": 299, "source_domain": "www.myupchar.com", "title": "Diclosyn in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Diclosyn payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Diclosyn பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோ��் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Diclosyn பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Diclosyn பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்களுக்கு Diclosyn-ஆல் எந்தவொரு பக்க விளைவும் இல்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Diclosyn பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Diclosyn பாதுகாப்பானது.\nகிட்னிக்களின் மீது Diclosyn-ன் தாக்கம் என்ன\nDiclosyn-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Diclosyn-ன் தாக்கம் என்ன\nDiclosyn-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் கல்லீரல் மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nஇதயத்தின் மீது Diclosyn-ன் தாக்கம் என்ன\nDiclosyn ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Diclosyn-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Diclosyn-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Diclosyn எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Diclosyn-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Diclosyn உட்கொள்வது உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தாததால் நீங்கள் சௌகரியமாக இயந்திரத்தை இயக்கலாம் அல்லது வாகனம் ஓட்டலாம்.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Diclosyn-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Diclosyn உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Diclosyn உடனான தொடர்பு\nDiclosyn-ஐ உணவுடன் சேர்த்து எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை.\nமதுபானம் மற்றும் Diclosyn உடனான தொடர்பு\nDiclosyn உட்கொ��்ளும் போது மதுபானம் பருகுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏனென்றால் இது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Diclosyn எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Diclosyn -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Diclosyn -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nDiclosyn -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Diclosyn -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2007/03/blog-post_4082.html", "date_download": "2020-02-20T04:38:53Z", "digest": "sha1:HAN2M6COQKMOFCQAEAAAREWVCZKM6EH5", "length": 14640, "nlines": 154, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: நன்றி: உதிரும் நட்சத்திரம்-தமிழ்நதி", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nகடந்த ஒரு வார காலமாக நட்சத்திர வெளிச்சத்தில் அமர்ந்து எனது பிரியத்திற்குரிய நண்பர்களுடன் ஆசை தீரப் பலதும் பேசிவிட்டேன். நாளை இந்த ஒளியில் குளித்தபடி உங்களோடு உரையாட வேறொருவர் வருகிறார்.\nஎனக்கு வழங்கப்பட்ட ஒரு வாரத்தையும் நான் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே என்ற அக்கறை எனக்கு இருந்தது. முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு எனக்குத் திருப்தியாகவே இந்த வாரம் அமைந்தது. ‘நாங்களும் மனுசங்கதான்’ என்ற பதிவின் வழியாக நான் பேசியதை விட, அதற்கு எதிர்வினையாக நீங்கள் வைத்த எதிர்க்கதையாடல்கள் ஆரோக்கியமான திசை நோக்கி நகர்ந்ததை நிறைவாக உணர்கிறேன். ஒரு மெழுகுவர்த்தியின் ஒற்றைச் சுடரிலிருந்து பல நூறு மெழுகுவர்த்திகளை ஏற்ற முடிவது, மிக இயல்பாக அமைந்துவிட்ட ஆச்சரியம். கண்ணீராலும் குருதியாலும் எழுதப்பட்ட எங்கள் மக்களின் ���ாழ்வு குறித்த பல்லாயிரம் பக்கங்களில் ஒரு பக்கத்தை ‘அவனது கேள்வியும் அவளது ஆண்டுக்குறிப்பும்’வாயிலாக தமிழகத்துச் சகோதரர்களில் ஒரு பத்துப் பேருக்கேனும் தெரியவைத்ததையிட்டும் மகிழ்வடைகிறேன்.\nமற்றவர்களுடைய எழுத்தை நன்றாக இருக்கிறது என்று சொல்வதற்குக் கூட ஒரு நல்லிதயம் இருக்கவேண்டும். அப்படிப் பல நண்பர்களை காலம் எனக்குக் காட்டியிருக்கிறது. ஆனால்,‘நன்றாயிருக்கிறது’என்று மட்டும் சொல்லி என்னைத் தேங்கவைத்துவிடாதீர்கள். நான் ஓடிக்கொண்டிருக்கவே ஆசைப்படுகிறேன். குறைகளைச் சுட்டிக்காட்டுவதால் ஒன்றும் குறைந்துபோய்விடாது.(அதற்காக சும்மா பூதக்கண்ணாடி வைத்தெல்லாம் பார்க்கக்கூடாது :))) உடனே என்ன தோன்றுகிறதோ அதுதான் உண்மையான விமர்சனம். உட்கார்ந்து யோசிப்பதெல்லாம் விஷமத்தனம்… அப்படித்தானே…\nஎழுதுவது,வாசிப்பது,பின்னூட்டமிடுவது இவையெல்லாம் இந்த வாழ்வெனும் சமுத்திரத்தில் உள்ளங்கைக்குழிவு கொள்ளத்தக்க நீர் மட்டுமே. எமக்கு நாமே உண்மையாகவும் சகமனிதர்களைக் காயப்படுத்தாத மென்மனதுடையோராய் இருப்பதுமே எல்லாவற்றிலும் சிறப்பு.\nஇந்த வாரம் முழுவதும் எனது பக்கத்திற்கு வந்து வந்து பேசியும் மௌனமாகவும் சென்ற நண்பர்களுக்கும், இந்த ஒரு வாரமாக எனக்கு சிறப்பு வாய்ப்பளித்த தமிழ்மண நிர்வாகத்திற்கும் ‘நன்றி’ என்று சொல்லி இறுகப் பற்றியிருந்த விரல்களை நெகிழ்த்துகையில் இந்த மனமும் ஏனிப்படி நெகிழ்ந்துபோயிருக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை. நன்றி.\nநான் உங்கள் நட்சத்திரப் பதிவுகள் அனைத்தையும் படிக்க விருப்பமிருந்தாலும் இந்த வாரம் வேலைப் பளு மற்றும் பயணங்கள் காரணமாக படிக்க இயலவில்லை. இருப்பினும் பொறுமையாகப் படிக்கிறேன்.\nபின் குறிப்பு: உங்கள் பதிவுகளில் இதுதான் சிறிய பதிவு என்று நான் கருதுகிறேன். :))\nமுடிந்தவரை எமது பிரச்சினைகளை தமிழக நண்பர்களுக்கு சொல்லி இருக்கிறீர்கள். கிடைத்த சந்தர்ப்பத்தை அழகாக பயன் படுத்தி இருக்கிறீர்கள். முழுமையான நட்சத்திர வாரமாகவே இதை நான் கருதுகிறேன். இதுபோன்ற புரிதல்களினால் எமதும் தமிழக நண்பர்களதும் பிணைப்பு மேலும் வலுவடையவேண்டும் என்பதே எமது அவா. விடபெறும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.\nஎதுவொன்றைப் படித்தாலும் அதிலிருந்து ஒரு புதிய த்கவல் வாசிப்பவனுக்குக் கிடைக்க வேண்டும்.\nஇந்த ஒரு வாரத்தில், முகத்தில்\nகல்விப்பளு காரணமாக இறுதியில் சில பதிவுகளை படிக்க முடியவில்லை..\nஏனைய அனைத்தும் மிக நன்றாக இருந்தது அக்கா,\nஉங்களுடைய குட்டி ரேவதியுடனான பேட்டியின் தொடர்ச்சி இன்றும் வீரகேசரியில் வெளிவந்தது..\nதெரிஞ்ச ஆக்களிண்ட பெயர் பேப்பரில வரேக்க ஒரு சந்தோசம்தானே என்ன\nரொம்ப நாளைக்குப் பிறகு நிறைவா ஒரு நட்சத்திரப் பதிவரின் வாரம். அனைத்து இடுகைகளும் நல்லா இருந்துச்சு. தொடர்ந்து வலைப்பதிய, சிறக்க வாழ்த்துக்கள்\nநீங்கள் உதிரும் நட்சத்திரமா என்ன\nதோடா, பின்நவீனத்துவப் பேய் இந்த அம்மாவுக்கும் பிடிச்சிடுச்சுபோல.\nபோய்வாருங்கள் தோழி, காத்திருக்கிறோம், இன்னும்சில காத்திரமான படைப்புகளோடு நீங்கள் வருவீர்கள் என்று.\n//உடனே என்ன தோன்றுகிறதோ அதுதான் உண்மையான விமர்சனம். //\nஇந்தப் பதிவில் பூனைப்படம் ரொம்ப நல்லா இருக்கு. மொதநாளே\nசொல்ல விட்டுப்போனது உங்க அறிமுகப்பூனை படு ஜோர்.\nஅதுக்காக பதிவெல்லாம் நல்லா இல்லைன்னு அர்த்தம் இல்லை:-))))\nநல்ல வாசிப்பனுபவம் கிடைச்சது. நன்றி.\nஇந்தவாரக்கடைசியில்தான் எல்லாம் வாசித்து முடித்தேன் தமிழ்நதி. திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்லிக்கொண்டிருப்பதும் உடன்பாடில்லை என்பதால் திவாகரின் இந்த வரியை மட்டும் வழிமொழிகிறேன்.\n///நீங்கள் உதிரும் நட்சத்திரமா என்ன\nஅருமையான பதிவுகளுடன், திருப்தியான வாரம். நிச்சயமாக இது உதிரும் நட்சத்திரமல்ல.\nசுடும் சுடர்… சுடாத நட்சத்திரம்\nஸி.கே.ஜானுவின் வாழ்க்கை வரலாறு: பாஸ்கரன்\nநேர்காணல்: குட்டி ரேவதி- நிறைவுப்பகுதி\nபதேர் பாஞ்சாலி: துயரத்தின் பாடல்\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2010/04/blog-post_618.html", "date_download": "2020-02-20T05:41:20Z", "digest": "sha1:3VCARK2NV4NO4QKO76BDFL2ZXRJPF4IT", "length": 35809, "nlines": 319, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: அம்மா! வரவேண்டாம்", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nமானத் தமிழ் மகனை ஈன்ற\nஎம் தாய் வெடி குண்டா\nசரியோ இது முறையோ எனில்-கலைஞர்\nநீரில் எழும் தீயில் அநியாயம் வெந்துபோகும்\nLabels: ஈழம், கவிதை, தேசியத்தலைவரின் தாயார்\nஇவர்களிடம் இதைத் தவிர்த்து வேறென்ன எதிர்பார்க்க தமிழ்\nஅழியாச் சாபம் இன்னொன்றை ஏற்றிருக்கிறோம்\nமுதல்லே உன்னை இங்கே விட்டு வைத்திருப்பதே தவறு\nஈற்றில் நீதி வெல்லுமாம்.... சொல்கிறார்கள்:) கசந்த புன்னகையோடு காத்திருப்போம்.\n முதலில் உங்கள் பெயரில் வந்து பின்னூட்டம் விடப் பாருங்கள்... அதன்பிறகு என்னை விரட்டும் வேலையில் ஈடுபடலாம். வேண்டுமானால் 'முதுகெலும்பில்லாதவன்'என்று பெயர் வைத்துக்கொள்ளுங்கள்.\nஇந்தத் தெருவில் கல்லடிபட்ட நாய் அடுத்த தெருவுக்கு ஓடிப்போய் காலையுயர்த்தி ஊளையிடுமாம் அதுதான் எனக்கு நினைவில் வருகிறது.\nபோயும் போயும் தமிழ்நதியையெல்லாம் அனுமதித்த அரசாங்கம் பார்வதியம்மாளை அனுமதிக்காதது ஆகப்பெரிய தவறு என்று கண்டிக்கிறேன்\nஅங்க யாரு பிறந்தா என்ன நாசமா போகட்டும் அந்த நாடும்\n//முதல்லே உன்னை இங்கே விட்டு வைத்திருப்பதே தவறு//\n(ஆம்பளையா, பொம்பளையா-ன்னு தெரியில. அதான் இப்படி)\n அப்பா அம்மா பேரு வெக்கலியா உனக்கு\n தங்கள் கவிதைகள் அத்தனையும் வீரம் நிறைந்தவை.... சொல்லில் அடங்கா பாராட்டுக்குரியவை ....அருமை\nதமிழ்த்தாய் இப்படியொரு பெண்ணை பெற்றெடுத்ததை எண்ணி பெருமைப்படுகிறேன்....\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த அதே மதுரைக்காரன் நான். மதுரை என்று சொல்லிக்கொள்வதில் பெருமை எனக்கு.... காரணம் வேறொன்றுமில்லை தமிழ் வளர்த்த ஊருக்காரன் என்ற பெருமைதான்....\nதமிழை உலகம் முழுதும் சென்றடையச்செய்த அந்த மாபெரும் தலைவனை ஈன்ற தாயும் , தந்தையும் அங்கு பிறந்த நீங்களும் எத்தனை பெருமைப்பட வேண்டும்...\nஇங்கு சில அரசியல் நாதாரிகள் மானமில்லாத முதுகெலும்பில்லாத கேவலமான மனிதமற்ற பிறவிகளை அப்புறப்படுத்த வழியில்லாமல் விழித்துக்கொண்டிருக்கும் எங்களால் வருத்தப்பட மட்டும்தான் முடிகிறது....\nமரியாதை கலந்த அன்புடன் , கவிதன்.\nஉங்கள் கவிதையில் ஒரு சொல்லை மாத்திரம் திருத்துங்கள்.. கலைஞர் என்றிருக்க கூடாது கருணாநிதி என்றே இருக்கவேண்டும் கவிதை அழகியலுக்கு ஒத்துவரா எனக்கருத வேண்டாம் அரசியல் கவிதைக்கான அழகியலை அதன் பாடுபொருளே தீர்மானிக்கின்றன.\nபார்வதி அம்மா வந்தன்று சென்னையில் இருந்தேன். நண்பர்கள் அறைக்கு செய்தி வந்தது. உடன் கிளம்பியபோது அடுத்த செய்தியாக திருப்பி அனுப்பிய செய்தி வந்தது.\nஉங்களுக்கு பெயரைக்கூட நாங்கள்தான் தேர்ந்தெடுத்த தர வேண்டுமா..\nஸ்டார்ட்டிங் பிராபளத்தை சரிசெய்ய நல்ல........ பாருங்கள்.\nஉங்களின் மிகச் சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்று.\nசெய்தித் தாள்களை கனத்த மனத்துடனே\nஇன்றைய நாட்களி்ல் புரட்ட வேண்டியுள்ளது\nநான் முன்பொரு முறையும் இடுகையை பார்வையிட்டேன்.கவிதை நடைக்கும் எனது வார்த்தைகளுக்கும் கொஞ்சம் மெல்லிய ஊடல் என்பதால் ஒன்றும் சொல்லாமல் போய் விட்டேன்.இருந்தும் தலைப்பு என்னை உறுத்தியது.காரணம் இன்றைய நிகழ்வுகள்,அது சார்ந்த துயரங்கள் எத்தனையோ இருந்தாலும் பூகோளம் என்ற ஒட்டலும்,மொழி என்ற வேரும் நல்லதும்,கெட்டதும் ஏதாவது ஒரு விதத்தில் தமிழ் மண்ணை சார்ந்தே இருக்கிறது.இருக்கும் என நம்புகிறேன்.இப்போதைய துக்கங்களின் மிகப் பெரிய காரணகர்த்தாக்கள் நாங்கள்.இருந்தாலும் அரசியலமைப்பு என்ற தடங்கல்களை நீக்கவும்,தூரப்பார்வைக்கும் வராதே என்ற வாசகம் அம்மா\nசில நண்டுகள் எட்டிப்பார்த்து விட்டு சின்ன அதிர்வுக்கே வங்குக்குள் போய் ஒளிந்து கொள்ளும்.நடையை தொடர்வது கடற்காற்றை சுவாசிப்பவர்களின் பொறுப்பு.\n//முதல்லே உன்னை இங்கே விட்டு வைத்திருப்பதே தவறு//\nதேசிய எல்லைகளுக்கு உரிமைவெறி கொண்டாடுகிறவர்களும் ஒருவிதமான சாதிவெறி பிடித்தவர்களே.\nசரியோ இது முறையோ எனில்-கலைஞர்\nகருணாநிதியோ கோபாலசாமியோ அவர்களை இதில் தமிழரென்று எதிர்பார்ப்பதும் கூட ஒரு சாதிமதிப்பே.\nஅறத்தோடு அமைந்தால் அரசியல் நன்றுதான், ஆனால் அப்படி எங்கே அமைகிறது\nஎன்றாலும் ஒரு கவி அறத்தோடு நிற்கவேண்டுவதே முறை. அப்படி நின்றமைக்கு என் பாராட்டுகள். வாழ்க\nகாற்றுப்பட்டாலே கலவரம் வெடிக்கும் என அச்சம் தான் தரையிறங்கவிடாமல் தடுத்தது...துணைக்கண்டமே தொடைநடுங்கி நிற்கிறது..இதுவும் ஒரு வகையில் வெற்றிதான் மூத்தகுடிக்கு...\nமுதுகெலும்பில்லாதது, முதுகெலும்புள்ளவன் எல்லோருக்கும் நன்றி.\n\"போயும் போயும் தமிழ்நதியையெல்லாம் அனுமதித்த அரசாங்கம் பார்வதியம்மாளை அனுமதிக்காதது ஆகப்பெரிய தவறு என்று கண்டிக்கிறேன்.\"\nதனக்கு முதுகெலும்பு இருப்பதாக அறிவித்துக்கொள்ளவேண்டிய துயரம் பெரிதுதான் முதுகெலும்புள்ளவன். ஆம்... என்னை மறுதலித்தாலும் அம்மாவை அனுமதிக்காதது தவறு என்று சொல��லும் 'பெருந்தன்மை'க்கு நன்றி:)\nபெரியாரைப் படித்துக்கொண்டிருக்கிறேன். பெரியார் வந்து மீண்டும் பிறந்தாலன்றி இனி மீட்சியில்லை. அவர் வந்து பிறந்து... இனி வளர்ந்து... அப்படி ஏதாவதொரு நன்முகூர்த்தம் தென்பட்டால் எப்படியாவது கண்டுபிடித்து அவரைக் கொன்றுவிடுவார்கள்.\n அப்பா அம்மா பேரு வெக்கலியா உனக்கு\nசந்தநயம் மிகுந்த வார்த்தைகள். (எனக்குப் பரிந்து பேசியதற்காகச் சொல்லவில்லை) முதுகெலும்புள்ளதற்குப் பெயரில்லைப் போலும்... 'பெயரில்லாப் பிள்ளை' இது:)\nபுகழ்ச்சி வார்த்தைகள் தற்காலிக மகிழ்ச்சி அளிப்பனவாக இருந்தாலும் உள்ளுக்குள் அயர்ச்சி மேலிடுகிறது. அரசியல் மேடைகளில் இறைக்கப்படும் 'மன்னவனே தென்னவனே..'புகழுரைகளைக் கேட்டு 'இதப் பாருங்கடே'என்று அயர்ந்துபோவதன் நீட்சியே அது. ஆம்... தலைவன் (உண்மையான தலைவன்) பிறந்த மண்ணில் பிறந்தமைக்காக நான் பெருமிதமடைகிறேன்.\n\"கலைஞர் என்றிருக்கக் கூடாது கருணாநிதி என்றே இருக்கவேண்டும் கவிதை அழகியலுக்கு ஒத்துவரா எனக்கருத வேண்டாம்.\"\nஅழகியலுக்கு ஒத்துவருகிறதோ இல்லையோ அப்படி விளிக்க சில சமயங்களில் மனது வருவதில்லை. அதற்கு அவர் வயதில் மூத்தவர் என்பதனோடு அறிவிலும் (அது ஈழத்தமிழரின் அழிவுக்கு வழிகோலியது என்பது வேறு)பெரியவர். இதை 'சீன்'போடுவதற்காகச் சொல்லவில்லை. தன்மதிப்பைத் தான் இழந்தார் நாமென்ன செய்வது\nஉங்களது குறுஞ்செய்தி வழியாகவே நானும் அந்தச் செய்தியை அறிந்தேன். நன்றி.\n'ஸ்டார்ட்டிங் ப்ராப்ளம்'டாக்டர் ருத்ரனிடம் சொல்லிப் பார்க்கலாம்:)\nஇப்படியான கவிதைகளை நான் எழுதுவதில்லை. காரணம் சொற்களை வலிந்து அடுக்கவேண்டியிருக்கும். அத்தோடு பிரச்சார நெடியும் அடிக்கும். நான் புதுக்கவிதை விரும்பி. புதுக்கவிதை மிகையுணர்ச்சிகளின்போது கைவிட்டுவிடுவதுபோலவொரு தோற்றம். அதனால் இப்படியொரு வடிவம். சகித்துக்கொள்ளுங்கள்:)\nவரலாறு எல்லாவற்றையும் குறித்துவைத்துக்கொண்டிருக்கிறது. அதை வன்முறை அழிப்பான் வைத்தும் அழித்துவிடமுடியாதென்பதை அறியாதிருக்கிறார்கள்.\nமுத்துலட்சுமிக்கு சமீபகாலங்களாக வேலை அதிகம் போலிருக்கிறது.:) நகைப்புக்குறி அன்றேல் துயரக்குறியோடு முடித்துவிடுகிறீர்கள். நான் அதையும் செய்வதில்லைத்தான் தோழி.\n\"இன்றைய நிகழ்வுகள்,அது சா��்ந்த துயரங்கள் எத்தனையோ இருந்தாலும் பூகோளம் என்ற ஒட்டலும்,மொழி என்ற வேரும் நல்லதும்,கெட்டதும் ஏதாவது ஒரு விதத்தில் தமிழ் மண்ணை சார்ந்தே இருக்கிறது.இருக்கும் என நம்புகிறேன்.\"\nஅப்படி இருப்பதுதான் துயரம். நாங்கள் எங்களுக்குத் தொடர்பே இல்லாத அந்நியர்களிடம் உரிமையோடு கோபித்துக்கொள்ளமுடியுமா என்ன\nஇப்படி இழிவாக நடந்துகொண்டு திருப்பி அனுப்பியபிறகு 'வாருங்கள் அம்மா'என்று அழைக்க எப்படி மனசு வரும் நாங்கள் நேசித்த தலைவரின் தாய் என்ற உணர்வெழுச்சியின்பால் விளைந்த கோபந்தான் அது. மேலும் கவிதை என்பது... உங்களுக்கே தெரியும் அது எப்போதும் நேரடியானதன்று.\n\"அறத்தோடு அமைந்தால் அரசியல் நன்றுதான், ஆனால் அப்படி எங்கே அமைகிறது\nஅதுதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் அடிப்படை. எல்லோரும் எல்லாம் தெரிந்துதானிருக்கிறார்கள்; எல்லோரும் ஒன்றும் அறியாதவர்கள் போலிருக்கிறார்கள்.\nஉங்களது 'முகவீதி'நான் அடிக்கடி எடுத்துப் பார்க்கும் கவிதை முகம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகீழ்க்காணும் வரிகளை வாசித்தபோது சின்னப்பயல் வளர்ந்துவருவதாக உணர்கிறேன்.\n\"காற்றுப்பட்டாலே கலவரம் வெடிக்கும் என அச்சம் தான் தரையிறங்கவிடாமல் தடுத்தது.\"\nமுன்னாடி போய்ட்டே இருங்க... வந்துட்டே இருக்கோம்:)\nரொம்பத்தான் புண்பட்டுட்டிங்க போலருக்கு... இப்படிப் படமெடுத்திருக்கிறீங்க... உங்கள் பின்னூட்டம் இங்கு பிரசுரிக்கப்படமாட்டாது. இப்பதான் தெரிந்தது... உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் என்று... நீங்கள் யாருடைய ஆள் என்று... நான் முன்னமே சொன்னதுதான்... அங்க அடிச்சா இங்க வந்து குரைப்பீங்களா\nஇங்கு அழகி, கிழவி இல்லை பிரச்சனை.. கவிதை கவிதையா இருக்கா இல்லையான்றதுதான் பிரச்சனை. மேலும் தோலில் இல்லை அழகு. அப்படிப் பொதுப்புத்தி அளவில் பார்த்தால்கூட நீங்க சொல்ற ஆள்... no comments. நன்றி உணர்வில் என்னிடம் 'வாலாட்ட'வேண்டாம். நிச்சயமாக நீங்கள் ருத்ரனிடம் போகத்தான் வேண்டும். இல்லையென்றால் சட்டையைக் கிழித்துக்கொண்டு அலைவீர்கள் என்று நினைக்கிறேன்.\nமனிதம் செத்த மண்ணில் யார் பிறந்து என்ன புண்ணியம்\nஅது 'விசிறு'அல்ல, விசர். தெரியாத சொற்பிரயோகங்களை ஏன் முயற்சிக்கிறீர்கள் மறுபடியும் உங்கள் பின்னூட்டம் பிரசுரிக்கப்படவில்லை. தனியாக அமர்ந்து புலம்பிக்கொண்டிருங்கள். நீங்கள் யாரென்பதை நான் அறிவேன். நீங்கள் பொருட்படுத்தப்படாமல் போனதன் ஆற்றாமையால் புலம்பியிருக்கிறீர்கள்.\nஎதிர்காலம் என்னைப் பொருட்படுத்துகிறதா புறக்கணிக்கிறதா என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் தொடர்ந்து படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும்தானிருப்பேன். எனது அரசியல் மற்றும் இலக்கிய இலக்கு என்னவென்று துல்லியமாக எனக்குத் தெரியும். உங்களைப் போன்ற முகமற்றவர்களின் மிரட்டலுக்கோ அலட்டலுக்கோ அஞ்சுகிற ஆளாக நானில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\n(நான் பொருட்படுத்தப்பட்டால் எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியை விட, புறக்கணிக்கப்பட்டால் உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அதிகமானதாக இருக்கும்போலிருக்கிறது.)\nகுறைந்தபட்சம் தன் பெயரைக்கூட வெளியிட்டுக் கருத்துச் சொல்லத் திராணியற்ற அல்லது தகுதியற்ற உண்மையற்ற உங்களைப்போன்றவர்கள்தான் கைகொட்டி நகைக்கப்படப் போகிறவர்கள். நகைக்கப்பட்டுக்கொண்டுமிருப்பவர்கள்.\nஉங்களிடமும் உங்கள் கூட்டத்திடமும் இல்லாத ஒன்று என்னிடம் இருக்கிறது. அதன் பெயர் 'நேர்மை'. உங்களைப்போல எந்தச் சலுகையின்பொருட்டும் நான் விலைபோனதில்லை.\nமுடிந்தால் நீங்கள் யாரென்பதை வெளிப்படுத்திக்கொண்டு பேச வாருங்கள். எனக்குத் தெரிந்த உங்கள் நரிக்குணத்தை மற்றவர்களும் தெரிந்துகொள்ளட்டுமே.. எனது எதிர்வினை இனி எந்தக் கருணையும் காட்டாததாக இருக்குமென்பதையும் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.\nஉங்களின் மிகச் சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்று.\nவெறுமனே அநீதிகளுக்கு எதிரான வார்த்தைகளை\nஎன்கிற கேள்விக்கு பதில் கிடைப்பதாக தெரியவில்லை. :(\nஅருமையான சோகம் ததும்பும் கவிதை\nநன்றி நதி...வசிஷ்டர் வாயால் ப்ரம்ஹரிஷி...மகிழ்ந்தேன்...\n'விழிநீரில் எழும் தீயில் அநியாயம் வெந்துபோகும்'\n’அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே/ செல்வத்தை தேய்க்கும் படை’..\nவரலாறு எவ்வளவு குரூரமாக இருந்தாலும் அறம் வெல்லும் என்ற நம்பிக்கைதான் நம்மையெல்லாம் உந்திச் செல்கிறது. தங்கள் கவிதைகளில் ஒளிரும் அர்சியலின் கூர்மையேறிய அறத்திற்கு நன்றி...பிரவீண்\nவந்தாரை எல்லோரையும் வாழ வைக்கும் தமிழகம், இப்போது வந்தாரை ( தமிழர்களை மட்டும் )\nநோக வைக்கிறது என்பது வேதனை அளிக்கிறது \nபுள்ளி மான் என்றாலும், பெற்றது புலியல்லவா. அதுதான் தலைவனை தந்த தாயை கண்டு பயம் இந்த போலி தமிழினத் தலைவருக்கு.\n நான் உன்னைப் பார்க்க விரும்பவில்லை....\nநளினி, சனநாயகம் மற்றும் விடுதலை என்ற சொல்....\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/part2-kalai-thirunal_2111.html", "date_download": "2020-02-20T04:43:37Z", "digest": "sha1:4XZ7CKDGXVTFNV4442MS7KUFPMFG44HX", "length": 63399, "nlines": 256, "source_domain": "www.valaitamil.com", "title": "Part2 kalai thirunal Kalki parthiban kanavu | இரண்டாம் பாகம்-கலைத் திருநாள் கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு | இரண்டாம் பாகம்-கலைத் திருநாள்-சங்க இலக்கியம்-நூல்கள் | Kalki parthiban kanavu-Old literature books", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சங்க இலக்கியம்\n- கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு\nமாமல்லபுரத்தில் சக்கரவர்த்தி மூன்று தினங்கள் தங்கியிருந்தார். அந்த மூன்று நாட்களும் அந்நகரம் ஆனந்த கோலாகலத்தில் மூழ்கிக் கிடந்தது.\nமுதல் நாள் பட்டணப் பிரவேச ஊர்வலம் வந்தது. சக்கரவர்த்தியையும் அவருடைய திருமகளையும் மாமல்லபுர வாசிகள் அவரவர்களுடைய வீட்டு வாசலில் தரிசித்து உபசரித்து மகிழ்ந்தார்கள்.\nமறுநாள் சரஸ்வதி பூஜையன்று காலையில் நகர வாசிகள் தத்தம் வீடுகளில் வாணி பூஜை நடத்தினார்கள். பிற்பகலிலும் சாயங் காலத்திலும் பொது இடங்களில் கலைமகளின் திருநாளைக் கொண்டாடினார்கள். கோயில்கள், மடாலயங்கள், கலா மண்டபங்கள், வித்யாசாலைகள் எல்லாம் அமோகமான அலங்காரங்களுடன் விளங்கின.\nஅன்று சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் சிவன் கோயில்களுக்கும் விஷ்ணு ஆலயங்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்து, அர்ச்சகர்களுக்குக் சன்மானம் அளித்தார்கள். கலைக் கூடங்களுக்கும், வித்யாசாலைகளுக்கும் விஜயம் செய்து, ஆசாரியர்களுக்குப் பொன்னும் புதுவஸ்திரங்களும் பரிசளித்தார்கள். அவர்கள் நகரில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் போகும் போதெல்லாம் வீதியில் ஜனங்கள் கும்பல் கும்பலாக நின்று பலவித வாழ்த்தொலிகளினால் தங்களுடைய குதூகலத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள்.\nஆனால், மாமல்லபுர வாசிகளுடைய குதூகலத்தின் முழு அளவையும் மறுநாள் விஜய தசமியன்றுதான் பார்க்கக் கூடியதாயிருந்தது. அன்று திருவிழா நகருக்கு வெளியே நடந்தது.\nமாமல்லபுரத்துக்குத் தெற்கே நெடுந் தூரத்துக்கு நெடுந்தூரம் பரவி நின்ற சிறு குன்றுகளும், பாறைகளும் அன்று அற்புதமான தோற்றங்கொண்டு விளங்கின. பாறைகளின் சுவர்களிலெல்லாம் விதவிதமான வர்ண வேறுபாடுகளுடன் புராணக் கதைகள் சித்திரிக்கப்பட்டிருந்தன. ஒரு விசாலமான பாறையிலே, நந்த கோகுலத்தில் பாலகோபாலன் செய்த லீலைகள், பூதனை சம்ஹாரத்திலிருந்து காளிங்க நர்த்தனம் வரையில் வெகு அழகாகச் சித்திரிக்கப்பட்டிருந்தன. தயிர் கடைந்து கொண்டிருந்த யசோதையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு வெண்ணெய் வேண்டுமென்று கண்ணன் கெஞ்சிக் கொண்டிருந்த சித்திரத்தைப் பார்த்த வண்ணமே வாழ்நாளைக் கழித்துவிடலாமென்று தோன்றியது.\nஇரு பிளவாகப் பிளந்திருந்த இன்னொரு பாறையில் ஆகாச கங்கையைப் பூமிக்குக் கொண்டு வருவதற்காகப் பகீரதன் கடுந்தவம் செய்த காட்சி சித்திரிக்கப்பட்டிருந்தது. அவனுடைய தவ மகிமையினால் கவரப்பட்டுத் தேவர்கள் முனிவர்கள் எல்லாரும் வந்து இருபுறமும் நிற்கிறார்கள். அவர்களுடைய முகங்களில் வியப்பும் பக்தியும் காணப்படுகின்றன. இந்த ஒப்பற்ற சித்திரக் காட்சியை எழுதிய ஓவியக்காரன் நகைச்சுவை நிரம்ப உள்ளவனாகவும் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் ஒரு மூலையில் கண்ணை மூடிக் கொண்டு தவஞ் செய்வதாகப் பாசாங்கு செய்த ஒரு பூனையின் உருவத்தையும் அவன் எழுதியிருந்தான்.\nஇந்த மாதிரி எத்தனையோ அற்புதச் சித்திரங்கள் காட்சிகள் ஒவ்வொரு பாறை முகப்பிலும் காணப்பட்டன. இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு ஸ்திரீகளும் புருஷர்களும் சிறுவர் சிறுமிகளும் கும்பல் கும்பலாக அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் பட்டுப் பட்டாடைகளை அணிந்து, திவ்ய ஆபரணங்களைப் பூண்டிருந்தார்கள். ஸ்திரீகள் கூந்தலில் மலர் சூடியிருந்தார்கள். புருஷர்கள் கழுத்தில் பூமாலைகளை அணிந்திருந்தார்கள். எங்கே பார்த்தாலும் ஒரே கோலாகலமாகவும் குதூகலமாகவும் இ���ுந்தது.\nஜனங்களின் குதூகலத்தை அதிகப்படுத்துவதற்குச் சித்திரக் காட்சிகளைத் தவிர இன்னும் பல சாதனங்களும் அங்கேயிருந்தன. ஆங்காங்கு வாழை மரங்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சிறு சிறு பந்தல்கள் காணப்பட்டன. அந்தப் பந்தல்களில் இசை விருந்துகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு பந்தலிலிருந்து வீணையின் ஒலி எழுந்தது. இன்னொரு பந்தலிலிருந்து குழலோசை வந்து கொண்டிருந்தது. வேறொரு பந்தலில் வேதியர்கள் ஸாமகானம் செய்து கொண்டிருந்தார்கள். மற்றொரு பந்தலில் ஓர் இசைப் புலவர் அப்பர் பெருமானின் தேவாரப் பதிகங்களைப் கல்லுங்கனியப் பாடிக் கொண்டிருந்தார்.\nஜனங்கள் அவரவர்களுக்கு இஷ்டமான இடத்திலே போய் நின்று சித்திரக் காட்சிகளையும், இசை விருந்துகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர்ப் பந்தல்களிலும் கூட்டத்துக்குக் குறைவில்லை. அவல் பொரியும் சர்க்கரையும் பானகமும் நீர்மோரும் வந்தவர்களுக்கெல்லாம் உபசரிப்புடன் வழங்கப்பட்டன.\nஇவ்விதம் கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே ஜன சமுத்திரமாய்த் தோன்றியதாயினும் அந்த ஜனத்திரளுக்கு மத்தியில் ஓரிடத்தில் மிகவும் நெருங்கிய ஜனக் கூட்டம் காணப்பட்டது. இக்கூட்டம் ஒரே இடத்தில் நிலைத்து நில்லாமல் போய்க் கொண்டிருந்தது. அந்தக் காட்சியானது சிறு சிறு அலைகள் எழுந்து விழுந்து கொண்டிருக்கும் சமுத்திரத்தில் ஒரே ஒரு பெரிய அலை மட்டும் தொடர்ச்சியாகப் போய்க் கொண்டிருப்பது போல் தோன்றியது. இந்தப் பெரிய அலைக்குக் காரணமாயிருந்தவர்கள் சக்கரவர்த்தியும் அவருடைய செல்வப் புதல்வியுந்தான். நரசிம்மவர்மர் உயர்ந்த ஜாதிப் புரவி ஒன்றின் மேல் வீற்றிருந்தார். குந்தவி தேவியோ பக்கத்தில் இருந்தாள். இவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் கூட்டத்தை விலக்கி வழி செய்வதற்காக ஒரு சில வீரர்கள் மட்டுமே சென்றார்கள். அவர்களுக்குச் சற்று முன்னால், சக்கரவர்த்தியின் வருகையை அறிவிப்பதற்காக, ஒரு பெரிய ரிஷபத்தின் மேல் முரசு வைத்து அடித்துக் கொண்டு போனார்கள்.\nஜனத் திரளுக்கு இடையே சென்று கொண்டிருந்த இந்த ஊர்வலம் ஆங்காங்கு நின்று நின்று போகவேண்டியதாயிருந்தது. சித்திரக் காட்சியைப் பார்ப்பதற்காகச் சக்கரவர்த்தி நின்ற இடங்களில் எல்லாம் அவர் மேலும் குந்தவி தேவியின் மேலும் பூமாரி பொழிந்தார்கள். நறுமணம் பொருந்திய பனி நீரை இரைத்தார்கள். சந்தனக் குழம்பை அள்ளித் தெளித்தார்கள். \"ஜய விஜயீ பவ\" என்றும், \"தர்ம ராஜாதிராஜர் வாழ்க\" என்றும், \"தர்ம ராஜாதிராஜர் வாழ்க\" \"திருபுவனச் சக்கரவர்த்தி வாழ்க\" \"திருபுவனச் சக்கரவர்த்தி வாழ்க\" \"நரசிம்ம பல்லவரேந்திரர் வாழ்க\" \"நரசிம்ம பல்லவரேந்திரர் வாழ்க\" \"மாமல்ல மன்னர் வாழ்க\" என்றும் கோஷித்தார்கள்.\nசக்கரவர்த்தி ஒவ்வொரு சித்திரக் காட்சியையும் விசேஷ சிரத்தையுடன் பார்வையிட்டு, ஆங்காங்கு பயபக்தியுடன் நின்று கொண்டிருந்த ஓவியக்காரர்களிடமும், சிற்பக் கலைஞர்களிடமும் தமது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொண்டு வந்தார்.\nஇவ்விதம் சுற்றிப் பார்த்துக்கொண்டு கடைசியாக ஊர்வலம் துர்க்கை ஆலயத்தண்டை வந்து சேர்ந்தது. இந்தத் துர்க்கை ஆலயம் மகேந்திரவர்மனின் காலத்திலே குன்றில் குடைந்து நிர்மாணித்தது. திருப்பணி வேலை இடையில் தடைப்பட்டுப் பூர்த்தியாகாமல் இருந்தது. அன்று நடந்த கோலாகலமான விழாக் கொண்டாட்டத்தில் இந்தத் துர்க்கை ஆலயந்தான் நடுநாயகமாயிருந்தது. அந்தப் பாறைக் கோயிலுக்கு எதிரே மிகவும் விஸ்தாரமான பந்தல் போடப்பட்டிருந்தது. அந்தப் பந்தலுக்கு உள்ளேயிருந்து அண்ணாந்து பார்த்தால் அமாவாசையன்று நள்ளிரவில் துல்லியமான ஆகாயத்தைப் பார்க்கிறோமோ என்ற பிரமை உண்டாகும். அவ்விதம் பிரகாசமான நட்சத்திரங்களைப் போல ஜொலித்த எண்கோணப் பொட்டுக்கள் அமைந்த நீலப் பட்டாடையினால் மேல் விதானம் கட்டியிருந்தார்கள். பந்தலின் தூண்களில் விதவிதமான வர்ணப் பட்டாடைகளைச் சுற்றியிருந்தார்கள். பந்தலுக்கு மேலே வரிசையாகச் சிங்கக் கொடிகள் மாலைக் கடற்காற்றில் அசைந்து ஆடிக் கொண்டிருந்தன. பந்தலின் விளிம்புகளில் இளந்தென்னங் குருத்துக்களினாலான தோரணங்கள் தொங்கி ஆடிக் கொண்டிருந்தன.\nபந்தலின் மத்தியில், தேவியின் சன்னதிக்கு எதிரே, சக்கரவர்த்திக்கும் அவருடைய புதல்விக்கும் இரண்டு அழகிய சிம்மாசனங்களும், அவற்றைச் சுற்றிலும் வரிசை வரிசையாகிய இன்னும் பல ஆசனங்களும் அமைக்கப்பட்டிருந்தன. புலிகேசியின் படையெடுப்பினால் தடைப்பட்டுப் போன சிற்பத் திருப்பணியை இந்தத் துர்க்கா தேவியின் கோயிலில் விஜயதசமி தினத்தில் மீண்டும் தொடங்குவதற்காக ஏற்பாடாகி இருந்தது. சக்கரவர்த்தி வருவதற்கு நெடுநேரத்திற்கு முன்னமேயே பந்தலில் மந்திரி மண்டலத்தாரும், மற்ற அதிகாரிகளும் வந்து அவர்களுக்குரிய ஆசனங்களில் அமர்ந்து விட்டார்கள். சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் பந்தலுக்குள் வந்ததும் சபையினர் அனைவரும் எழுந்து நின்றதுடன், ஜய கோஷங்களும் வாழ்த்தொலிகளும் வாத்திய முழக்கங்களும் வானை அளாவி எழுந்தன.\nமாமல்லபுரத்தில் சக்கரவர்த்தி மூன்று தினங்கள் தங்கியிருந்தார். அந்த மூன்று நாட்களும் அந்நகரம் ஆனந்த கோலாகலத்தில் மூழ்கிக் கிடந்தது. முதல் நாள் பட்டணப் பிரவேச ஊர்வலம் வந்தது. சக்கரவர்த்தியையும் அவருடைய திருமகளையும் மாமல்லபுர வாசிகள் அவரவர்களுடைய வீட்டு வாசலில் தரிசித்து உபசரித்து மகிழ்ந்தார்கள்.\nமறுநாள் சரஸ்வதி பூஜையன்று காலையில் நகர வாசிகள் தத்தம் வீடுகளில் வாணி பூஜை நடத்தினார்கள். பிற்பகலிலும் சாயங் காலத்திலும் பொது இடங்களில் கலைமகளின் திருநாளைக் கொண்டாடினார்கள். கோயில்கள், மடாலயங்கள், கலா மண்டபங்கள், வித்யாசாலைகள் எல்லாம் அமோகமான அலங்காரங்களுடன் விளங்கின.\nஅன்று சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் சிவன் கோயில்களுக்கும் விஷ்ணு ஆலயங்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்து, அர்ச்சகர்களுக்குக் சன்மானம் அளித்தார்கள். கலைக் கூடங்களுக்கும், வித்யாசாலைகளுக்கும் விஜயம் செய்து, ஆசாரியர்களுக்குப் பொன்னும் புதுவஸ்திரங்களும் பரிசளித்தார்கள். அவர்கள் நகரில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் போகும் போதெல்லாம் வீதியில் ஜனங்கள் கும்பல் கும்பலாக நின்று பலவித வாழ்த்தொலிகளினால் தங்களுடைய குதூகலத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள்.\nஆனால், மாமல்லபுர வாசிகளுடைய குதூகலத்தின் முழு அளவையும் மறுநாள் விஜய தசமியன்றுதான் பார்க்கக் கூடியதாயிருந்தது. அன்று திருவிழா நகருக்கு வெளியே நடந்தது.\nமாமல்லபுரத்துக்குத் தெற்கே நெடுந் தூரத்துக்கு நெடுந்தூரம் பரவி நின்ற சிறு குன்றுகளும், பாறைகளும் அன்று அற்புதமான தோற்றங்கொண்டு விளங்கின. பாறைகளின் சுவர்களிலெல்லாம் விதவிதமான வர்ண வேறுபாடுகளுடன் புராணக் கதைகள் சித்திரிக்கப்பட்டிருந்தன. ஒரு விசாலமான பாறையிலே, நந்த கோகுலத்தில் பாலகோபாலன் செய்த லீலைகள், பூதனை சம்ஹாரத்திலிருந்து காளிங்க நர்த்தனம் வரையில் வெகு அழகாகச் சித்திரிக்கப்பட்டிருந்தன. தயிர் கடைந்து கொண்டிருந்த யசோதையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு வெண்ணெய் வேண்டுமென்று கண்ணன் கெஞ்சிக் கொண்டிருந்த சித்திரத்தைப் பார்த்த வண்ணமே வாழ்நாளைக் கழித்துவிடலாமென்று தோன்றியது.\nஇரு பிளவாகப் பிளந்திருந்த இன்னொரு பாறையில் ஆகாச கங்கையைப் பூமிக்குக் கொண்டு வருவதற்காகப் பகீரதன் கடுந்தவம் செய்த காட்சி சித்திரிக்கப்பட்டிருந்தது. அவனுடைய தவ மகிமையினால் கவரப்பட்டுத் தேவர்கள் முனிவர்கள் எல்லாரும் வந்து இருபுறமும் நிற்கிறார்கள். அவர்களுடைய முகங்களில் வியப்பும் பக்தியும் காணப்படுகின்றன. இந்த ஒப்பற்ற சித்திரக் காட்சியை எழுதிய ஓவியக்காரன் நகைச்சுவை நிரம்ப உள்ளவனாகவும் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் ஒரு மூலையில் கண்ணை மூடிக் கொண்டு தவஞ் செய்வதாகப் பாசாங்கு செய்த ஒரு பூனையின் உருவத்தையும் அவன் எழுதியிருந்தான்.\nஇந்த மாதிரி எத்தனையோ அற்புதச் சித்திரங்கள் காட்சிகள் ஒவ்வொரு பாறை முகப்பிலும் காணப்பட்டன. இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு ஸ்திரீகளும் புருஷர்களும் சிறுவர் சிறுமிகளும் கும்பல் கும்பலாக அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் பட்டுப் பட்டாடைகளை அணிந்து, திவ்ய ஆபரணங்களைப் பூண்டிருந்தார்கள். ஸ்திரீகள் கூந்தலில் மலர் சூடியிருந்தார்கள். புருஷர்கள் கழுத்தில் பூமாலைகளை அணிந்திருந்தார்கள். எங்கே பார்த்தாலும் ஒரே கோலாகலமாகவும் குதூகலமாகவும் இருந்தது.\nஜனங்களின் குதூகலத்தை அதிகப்படுத்துவதற்குச் சித்திரக் காட்சிகளைத் தவிர இன்னும் பல சாதனங்களும் அங்கேயிருந்தன. ஆங்காங்கு வாழை மரங்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சிறு சிறு பந்தல்கள் காணப்பட்டன. அந்தப் பந்தல்களில் இசை விருந்துகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு பந்தலிலிருந்து வீணையின் ஒலி எழுந்தது. இன்னொரு பந்தலிலிருந்து குழலோசை வந்து கொண்டிருந்தது. வேறொரு பந்தலில் வேதியர்கள் ஸாமகானம் செய்து கொண்டிருந்தார்கள். மற்றொரு பந்தலில் ஓர் இசைப் புலவர் அப்பர் பெருமானின் தேவாரப் பதிகங்களைப் கல்லுங்கனியப் பாடிக் கொண்டிருந்தார்.\nஜனங்கள் அவரவர்களுக்கு இஷ்டமான இடத்திலே போய் நின்று சித்திரக் காட்சிகளையும், இசை விருந்துகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர்ப் பந்தல்களிலும் கூட்டத்துக்குக் குறைவில்லை. அவல் பொரியும் சர்க்கரையும் பானகமும் நீர்மோரும் வந்தவர்களுக்கெல்லாம் உபசரிப்புடன் வழங்கப்பட்டன.\nஇவ்விதம் கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே ஜன சமுத்திரமாய்த் தோன்றியதாயினும் அந்த ஜனத்திரளுக்கு மத்தியில் ஓரிடத்தில் மிகவும் நெருங்கிய ஜனக் கூட்டம் காணப்பட்டது. இக்கூட்டம் ஒரே இடத்தில் நிலைத்து நில்லாமல் போய்க் கொண்டிருந்தது. அந்தக் காட்சியானது சிறு சிறு அலைகள் எழுந்து விழுந்து கொண்டிருக்கும் சமுத்திரத்தில் ஒரே ஒரு பெரிய அலை மட்டும் தொடர்ச்சியாகப் போய்க் கொண்டிருப்பது போல் தோன்றியது. இந்தப் பெரிய அலைக்குக் காரணமாயிருந்தவர்கள் சக்கரவர்த்தியும் அவருடைய செல்வப் புதல்வியுந்தான். நரசிம்மவர்மர் உயர்ந்த ஜாதிப் புரவி ஒன்றின் மேல் வீற்றிருந்தார். குந்தவி தேவியோ பக்கத்தில் இருந்தாள். இவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் கூட்டத்தை விலக்கி வழி செய்வதற்காக ஒரு சில வீரர்கள் மட்டுமே சென்றார்கள். அவர்களுக்குச் சற்று முன்னால், சக்கரவர்த்தியின் வருகையை அறிவிப்பதற்காக, ஒரு பெரிய ரிஷபத்தின் மேல் முரசு வைத்து அடித்துக் கொண்டு போனார்கள்.\nஜனத் திரளுக்கு இடையே சென்று கொண்டிருந்த இந்த ஊர்வலம் ஆங்காங்கு நின்று நின்று போகவேண்டியதாயிருந்தது. சித்திரக் காட்சியைப் பார்ப்பதற்காகச் சக்கரவர்த்தி நின்ற இடங்களில் எல்லாம் அவர் மேலும் குந்தவி தேவியின் மேலும் பூமாரி பொழிந்தார்கள். நறுமணம் பொருந்திய பனி நீரை இரைத்தார்கள். சந்தனக் குழம்பை அள்ளித் தெளித்தார்கள். \"ஜய விஜயீ பவ\" என்றும், \"தர்ம ராஜாதிராஜர் வாழ்க\" என்றும், \"தர்ம ராஜாதிராஜர் வாழ்க\" \"திருபுவனச் சக்கரவர்த்தி வாழ்க\" \"திருபுவனச் சக்கரவர்த்தி வாழ்க\" \"நரசிம்ம பல்லவரேந்திரர் வாழ்க\" \"நரசிம்ம பல்லவரேந்திரர் வாழ்க\" \"மாமல்ல மன்னர் வாழ்க\" என்றும் கோஷித்தார்கள்.\nசக்கரவர்த்தி ஒவ்வொரு சித்திரக் காட்சியையும் விசேஷ சிரத்தையுடன் பார்வையிட்டு, ஆங்காங்கு பயபக்தியுடன் நின்று கொண்டிருந்த ஓவியக்காரர்களிடமும், சிற்பக் கலைஞர்களிடமும் தமது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொண்டு வந்தார்.\nஇவ்விதம் சுற்றிப் பார்த்துக்கொண்டு கடைசியாக ஊர்வலம் துர்க்கை ஆலயத்��ண்டை வந்து சேர்ந்தது. இந்தத் துர்க்கை ஆலயம் மகேந்திரவர்மனின் காலத்திலே குன்றில் குடைந்து நிர்மாணித்தது. திருப்பணி வேலை இடையில் தடைப்பட்டுப் பூர்த்தியாகாமல் இருந்தது. அன்று நடந்த கோலாகலமான விழாக் கொண்டாட்டத்தில் இந்தத் துர்க்கை ஆலயந்தான் நடுநாயகமாயிருந்தது. அந்தப் பாறைக் கோயிலுக்கு எதிரே மிகவும் விஸ்தாரமான பந்தல் போடப்பட்டிருந்தது. அந்தப் பந்தலுக்கு உள்ளேயிருந்து அண்ணாந்து பார்த்தால் அமாவாசையன்று நள்ளிரவில் துல்லியமான ஆகாயத்தைப் பார்க்கிறோமோ என்ற பிரமை உண்டாகும். அவ்விதம் பிரகாசமான நட்சத்திரங்களைப் போல ஜொலித்த எண்கோணப் பொட்டுக்கள் அமைந்த நீலப் பட்டாடையினால் மேல் விதானம் கட்டியிருந்தார்கள். பந்தலின் தூண்களில் விதவிதமான வர்ணப் பட்டாடைகளைச் சுற்றியிருந்தார்கள். பந்தலுக்கு மேலே வரிசையாகச் சிங்கக் கொடிகள் மாலைக் கடற்காற்றில் அசைந்து ஆடிக் கொண்டிருந்தன. பந்தலின் விளிம்புகளில் இளந்தென்னங் குருத்துக்களினாலான தோரணங்கள் தொங்கி ஆடிக் கொண்டிருந்தன.\nபந்தலின் மத்தியில், தேவியின் சன்னதிக்கு எதிரே, சக்கரவர்த்திக்கும் அவருடைய புதல்விக்கும் இரண்டு அழகிய சிம்மாசனங்களும், அவற்றைச் சுற்றிலும் வரிசை வரிசையாகிய இன்னும் பல ஆசனங்களும் அமைக்கப்பட்டிருந்தன. புலிகேசியின் படையெடுப்பினால் தடைப்பட்டுப் போன சிற்பத் திருப்பணியை இந்தத் துர்க்கா தேவியின் கோயிலில் விஜயதசமி தினத்தில் மீண்டும் தொடங்குவதற்காக ஏற்பாடாகி இருந்தது. சக்கரவர்த்தி வருவதற்கு நெடுநேரத்திற்கு முன்னமேயே பந்தலில் மந்திரி மண்டலத்தாரும், மற்ற அதிகாரிகளும் வந்து அவர்களுக்குரிய ஆசனங்களில் அமர்ந்து விட்டார்கள். சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் பந்தலுக்குள் வந்ததும் சபையினர் அனைவரும் எழுந்து நின்றதுடன், ஜய கோஷங்களும் வாழ்த்தொலிகளும் வாத்திய முழக்கங்களும் வானை அளாவி எழுந்தன.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nசெவ்வியல் குறுந்தொகைய��ல் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகவிதை : அதிசயக் குறுந்தொகை அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி\n3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச��சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/autobiography/", "date_download": "2020-02-20T04:45:15Z", "digest": "sha1:ASX5G6HVRNWL6ML7EFB7HP6DMB2HHIYZ", "length": 8961, "nlines": 168, "source_domain": "10hot.wordpress.com", "title": "autobiography | 10 Hot", "raw_content": "\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-20T04:34:18Z", "digest": "sha1:LRL5GF7ECUMR22PPQM44IOQ5BU2ZMFH3", "length": 6220, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "அச்சனும் மகனும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜகதி என். கே. ஆசாரி\nஜகதி என். கே. ஆசாரி\nஅச்சனும் மகனும் 1957 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம். ஜகதி என். கே. ஆசாரியின் கதை, ���ிரைக்கதையில், திருனயினார் குறிச்சி, திருனெல்லூர் கருணாகரன், பி. பாஸ்கரன் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு, விமல் குமார் இசையமைப்பு செய்திருக்கிறார். இது 1957 ஏப்ரல் 26- ஆம் நாள் வெளியானது.[1]\n↑ மலையாளம் சினிமா இன்டர்நெட் டேட்டா பேசில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 பெப்ரவரி 2019, 14:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-delete-facebook-018413.html", "date_download": "2020-02-20T05:25:08Z", "digest": "sha1:NLORV6FNAJM2L7ETLDGWPN2FUS4VI6HF", "length": 20129, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to delete Facebook - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n3 hrs ago OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n17 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n17 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n18 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nNews நிதியமைச்சர் பதவி.. நிர்மலா சீதாராமனைவிட, நரசிம்மராவே தகுதியானவர்: சு.சாமி கடும் தாக்கு\nMovies கால் உடைந்தது உண்மையா இந்தியன் 2 விபத்தின் போது சங்கர் எங்கே இருந்தார் இந்தியன் 2 விபத்தின் போது சங்கர் எங்கே இருந்தார்\nAutomobiles கஸ்டமரின் விலை உயர்ந்த காரை சில்லு சில்லாக நொறுக்கிய மெக்கானிக்... நடந்தது தெரிஞ்சா கோவப்படுவீங்க\nLifestyle மகா சிவராத்திரி 2020: எந்த ராசிக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபடுவது நல்லது தெரியுமா\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிரந்தரமாக ஃபேஸ்புக்-ஐ டெலீட் செய்வது எப்படி\nகேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தை தொடர்ந்து ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் தகவல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ஃபேஸ்புக் பயன்படுத்தும் பலரும் முழுமையாக தங்களதை தளத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு தங்களது கணக்கை அழிக்க முடிவு செய்ய துவங்கியுள்ளனர்.\nஃபேஸ்புக் கணக்கை நேரடியாக அழிப்பது அவ்வளவு எளிதில் நிறைவுறும் காரியம் கிடையாது. ஃபேஸ்புக் அக்கவுன்ட் செட்டிங்ஸ் அம்சங்களை உற்று நோக்கியிருந்தால் இந்த விஷயம் உங்களுக்கும் தெரிந்திருக்கும். உங்களின் தனிப்பட்ட தகவல்களை பேக்கப் செய்து, உங்களை முழுமையாக தளத்தில் இருந்து அழித்துக் கொள்வது சற்றே சவாலான காரியம் தான்.\nஃபேஸ்புக் தளத்தை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும், எனினும் உங்களின் தகவல்கள் மூன்றாம் தரப்பு டெவலப்பர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டாம் என்றால், உங்களின் ஃபேஸ்புக் அக்கவுன்ட்-ஐ மூன்றாம் தரப்பு தளங்களில் இருந்து மட்டும் நீக்கிக் கொள்ளலாம். ஒருவேளை நிரந்தரமாக கணக்கை அழிக்க வேண்டும் எனில் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்..\nஃபேஸ்புக் பயன்படுத்தியிருப்பின், நிச்சயம் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதன் சர்வர்களில் சேமித்து வைத்திருப்பீர்கள். இதே விஷயம் போஸ்ட் மற்றும் கமென்ட்களுக்கும் பொருந்தும்.\nஃபேஸ்புக் தரப்பிலும் நீங்கள் லாக்-இன் செய்த விவரங்கள், விளம்பரங்களில் நீங்கள் செய்த க்ளிக்களின் நேரம், தேதி மற்றும் உங்களது அக்கவுன்ட் ஸ்டேட்டஸ் வரலாறு உள்ளிட்டவை சேமித்து வைக்கப்படும்.\nஉங்களது ஃபேஸ்புக் கணக்கை நிரந்தரமாக அழிக்கும் முன், இவை அனைத்தையும் சேமித்து கொள்வது சிறந்தது. இதை செய்ய ஃபேஸ்புக் செட்டிங்ஸ் -- Download a copy of your Facebook data ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். உங்களது அக்கவுன்ட் அழிக்கப்பட்டால் இதனை மீண்டும் பெற முடியாது.\nபோட்டோ மற்றும் போஸ்ட்களை அழிக்கவும்\nஉங்களது ஃபேஸ்புக் அக்கவுன்ட் அழிக்கப்பட்டதும், உங்களின் போஸ்ட்கள் மற்றும் புகைப்படங்கள் எடுக்க 90 நாட்கள் வரை ஆகலாம். உங்களது தகவல்கள் தளத்தில் உலவ வேண்டாம் எனில், அவற்றை உடனடியாக அழித்து விடவும்.\nகூகுள் க்ரோமில் உள்ள Social Book Post Manager ப்ளக்-இன் கொண்டு பல்வேறு ஃபேஸ்புக் போஸ்ட்களை ஒரே க்ளிக் மூலம் அழிக்க வழி செய்யும். உங்களது தகவல்களை முதலில் பேக்கப் எடுத்துக் கொண்டு, அதன் பின் இந்த ப்ளக்-இன் இன்ஸ்டால் செய்யவும். இனி ஃபேஸ்புக் ஆக்டிவிட்டி லாக் ச���ன்று நீங்கள் அழிக்க வேண்டியவற்றை தேர்வு செய்ய வேண்டும்.\nஅடுத்து Social Book Post Manager ஐகானை க்ளிக் செய்து குறிப்பிட்ட தேதி அல்லது கால அளவை குறிப்பிட வேண்டும். உங்களை குறிப்பிடும் போஸ்ட்கள் மஞ்சள் நிறத்தில் ஹைலைட் செய்யப்படும், இனி டெலீட் பட்டனை க்ளிக் செய்தால் அவை அழிந்து விடும். இவ்வாறு செய்த பின் அழித்த தகவல்களை மீட்கவே முடியாது.\nநிரந்தரமாக ஃபேஸ்புக்-ஐ டெலீட் செய்ய தயாராகிவிட்டீர்களா\nஉங்களின் போஸ்ட்கள், புகைப்படங்கள் அனைத்தையும் பேக்கப் செய்ததும், வேண்டாதவற்றை அழித்ததும், ஃபேஸ்புக் அக்கவுன்ட் டெலீட் செய்யும் பக்கத்திற்கு சென்று ‘Delete my account' பட்டனை தட்டினால் அக்கவுன்ட் அழிக்கப்பட்டு விடும்.\nஃபேஸ்புக் சர்வர்களில் இருந்து உங்களின் தகவல்கள் முழுமையாக அழிக்க 90 நாட்கள் ஆகும், எனினும் இவை பயன்படுத்தக் கூடியதாக இருக்காது.\nOnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nஹலோ facebook ஓனர் மார்கா.,உங்க அக்கவுண்டயே ஹேக் செஞ்சுட்டோம்ல:அடேய் ஹேக்கர்களா- இது எப்படி இருக்கு\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nநான் 4 அடிதான் என்று சொன்ன காதலன்., பெண் சொன்ன பதில் என்ன தெரியுமா திரைப்படத்தை மிஞ்சிய காதல் கதை\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nபெண்களிடம் பேசுவது, மிரட்டுவது, பணம் பறிப்பது., இதான் தொழிலே- பேஸ்புக் இளைஞனுக்கு நேர்ந்தநிலை இதான்\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nபேஸ்புக் தளத்தில் வந்தது ஹிஸ்டரி டெலீட் வசதி.\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nYouTube அதிரடி: போலி செய்திகளை தடுக்க புதிய ஏற்பாடு.\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nவிரைவில் வெளிவரும் பேஸ்புக்கின் அசத்தலான லஸ்ஸோ.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n3 வண்ணங்களாக மாறும் ஸ்மார்ட் பேண்டேஜ்: இனி கட்டுப்போட தேவையே இல்ல., என்ன சிறப்பம்சம் தெரியுமா\nகுவியும் பாராட்டுகள்., தமிழக அரசு பேருந்தில் சிசிடிவி கேமரா., ONLINE TRANSACTION டிக்கெட்\nRealme நேரம்- சும்மா ப��குந்து விளையாடலாம்: பிப்., 24 வரை காத்திருங்கள்- கெத்து காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/bjp-alliance-get-full-majority-in-rajya-sabha-at-2020-352011.html", "date_download": "2020-02-20T04:09:11Z", "digest": "sha1:E6YMR6T6IMTSS2V5PADBDHBFA2K6TMVD", "length": 18608, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடியோட ஆட்டத்தை இனிமேல்தான் பார்க்க போறாங்க.. மாநிலங்களவையிலும் தனிப்பெரும்பான்மை | BJP alliance get full majority in Rajya Sabha at 2020 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சு.. திமுக மீது இயக்குநர் பா. ரஞ்சித் பாய்ச்சல்\nஎடப்பாடி பழனிசாமி நல்லாட்சி கொடுக்கிறார்.. நல்ல பெயர் இருக்கிறது-ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீர் புகழாரம்\nராமஜென்மபூமி அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்\nரிபப்ளிக் டிவியின் 82% பங்குகள் அர்னாப் கோஸ்வாமி வசம்- உரிமையாளரும் அர்னாப்தான்... டிவி நிர்வாகம்\nஉ.பி.யில் பலாத்கார வழக்கில் சிக்கிய மேலும் ஒரு பாஜக எம்.எல்.ஏ. \nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் முதல் கட்ட பேச்சுவார்த்தை\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\nFinance பான் எண் மட்டும் அல்ல.. விரைவில் வாக்காளர் அடையாள அட்டையும் ஆதார் உடனுடன் இணைக்க வேண்டி வரலாம்..\nMovies இனிமே அடிக்கடி மாஸ்டர் அப்டேட்ட எதிர்பார்க்கலாம்.. ஏன்னு பாருங்க.. கசிந்த அந்த முக்கிய தகவல்\nLifestyle வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..\nTechnology உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடியோட ஆட்டத்தை இனிமேல்தான் பார்க்க போறாங்க.. மாநிலங்களவையிலும் தனிப்பெரும்பான்மை\nடெல்லி: இந்த தேர்தலில் மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற்ற பாஜக கூட்டணி, மாநிலங்களவையில் அடுத்த ஆண்டு தனிப்பெரும்பான்மை பெற உள்ளதால் இனி நினைத்ததை சாதிக்கும் சர்வ வல்லமை பெற்றுள்ளது பாஜக.\nபிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று 2014ல் ஆட்சிக்கு வந்ததது. இருந்தபோதும் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019 வரை கடந்த 5 ஆண்டுகளில் பல முக்கியமான மசோதக்களை நிறைவேற்ற முடியாமல் தவித்து போனது.\nஅதற்கு முக்கிய காரணம் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை. இதனால் முத்தலாக் மசோதா, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதக்கள் கிடப்பில் உள்ளன. மாநிலங்களவையில் இவற்றை நிறைவேற்றவிடாமல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடக்கி வந்தன.\nசாதியை சொல்லி கேவலப்படுத்திய சீனியர் பெண் மிருகங்கள்.. வேதனையில் தற்கொலை செய்த ஜூனியர் டாக்டர்\nஆனால் அடுத்த ஆண்டு இறுதியில் மாநிலங்களவையில் பாஜக கூட்டணி பெரும்பான்மையை பெற உள்ளது. மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 241 பேர் எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 4பேர் நியமன எம்பிக்கள் ஆவார். பாஜக கூட்டணிக்கு தற்போது 102 இடங்கள் உள்ளன. பாஜக மட்டும் 73 இடங்களை வைத்துள்ளது.\nஅடுத்த ஆண்டு இறுதிக்குள் 80 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளது. இதில் உத்தரப்பிரதேசம், பீகார், குஜராத், மத்திய பிரதேசம் , தமிழ்நாடு, உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பாஜக கூட்டணிக்கு 21 இடங்கள் வரை கிடைக்க உள்ளது.\nஇதன் காரணமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் அடுத்த ஆண்டு இறுதியில் 127 ஆக (நியமன எம்பிக்கள் 4) உயர்ந்துவிடும். இது தனிப்பெரும்பான்மையைவிட அதிகமாகும். இதேபோல் டிஆர்எஸ் கட்சியும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்பு உள்ளது.\nஇதன் காரணமாக இனி இஷ்டம்போல் மசோதக்களை தாக்கல் செய்து மோடி அரசால் அதனை சட்டமாக்க முடியும். அதேநேரம் தற்போது கிடப்பில் உள்ள முத்தலாக் மசோதா, நில எடுப்பு மசோத உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்களை பாஜக அரசால் சட்டமாக்க முடியும். இப்படி ஒரு சூழல் ஆளும் கட்சிக்கு கிடைத்திருப்பது மிகவும் அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராமஜென்மபூமி அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்\nரிபப்ளிக் டிவியின் 82% பங்குகள் அர்னாப் கோஸ்வாமி வசம்- உரிமையாளரும் அர்னாப்தான்... டிவி நிர்வாகம்\nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் முதல் கட்ட பேச்சுவார்த்தை\nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை\nஇனி கிரேட்டர் கைலாஷில் மாதந்தோறும் சுந்தர காண்டம் பாராயணம்- ஆம் ஆத்மி எம்எல்ஏ அறிவிப்பு\nபாக். கிரே லிஸ்ட்டில் தொடரலாம்.. எஃப்ஏடிஎஃப் கூட்டத்தில் முடிவு.. ஆனால் விரைவில் பிளாக் லிஸ்ட்\nகொரோனாவால் இந்திய பொருளாதாரத்திற்கு பாதிப்பா .. நிர்மலா சீதாராமன் ஆலோசனை.. விரைவில் முக்கிய முடிவு\nகொரோனா சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா உண்மை என்ன இந்தியாவிற்கான சீன தூதர் அதிரடி விளக்கம்\nபாரசிட்டமால் மருந்து விலை 40 சதவீதம் அதிகரிப்பு.. சீனாவால் இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nசெம குட் நியூஸ்.. சீனாவில் இருந்து திரும்பிய 406 பேருக்கு கொரோனா இல்லை.. முகாமிலிருந்து வெளியேற்றம்\nகொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு.. பெரிதாக மகிழ்ச்சி இல்லை.. நிர்பயா தாய் விரக்தி\nநிர்பயா கொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை.. டெல்லி நீதிமன்றம் வாரண்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp rajya sabha pm modi பாஜக ராஜ்யசபா பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/pollard", "date_download": "2020-02-20T04:47:11Z", "digest": "sha1:BIXO3NR74XHY5QM3YTYGIZ5N7OGMMTKJ", "length": 14457, "nlines": 161, "source_domain": "www.maalaimalar.com", "title": "pollard News in Tamil - pollard Latest news on maalaimalar.com", "raw_content": "\nடி20 பிளாஸ்ட் தொடரில் நார்தம்ப்டன்ஷைர் அணிக்காக விளையாட பொல்லார்டு ஒப்பந்தம்\nடி20 பிளாஸ்ட் தொடரில் நார்தம்ப்டன்ஷைர் அணிக்காக விளையாட பொல்லார்டு ஒப்பந்தம்\nவெஸ்ட் இண்டீஸ் கேப்டனான பொல்லார்டு இங்கிலாந்து டி20 பிளாஸ்ட் தொடரில் நார்தம்ப்டன்ஷைர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nபொல்லார்டு எனக்கு மூத்த சகோதரர் போன்றவர்: நிக்கோலஸ் பூரன் சொல்கிறார்\nஎனது கிரிக்கெட் கேரியர் முடிந்து விடும் என்ற நிலையில், பொல்லார்டுதான் உதவி செய்தார் என்று நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.\nபரபரப்பான கடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில் வெற்றி: தொடரை கைப்பற்றியது\nவிராட் கோலி அவுட்டான நிலையில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இந்தியா த்ரில் வெற்றியோடு, தொடரையும் கைப்பற்றியது.\nகடைசி ஐந்து ஓவரில் 77 ரன்: இந்தியாவுக்கு 316 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ்\nநிக்கோலஸ் பூரன், பொல்லார்டின் அதிரடி ஆட்டத்தால் இந்தியாவுக்கு 316 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ்.\nநாங்கள் நினைத்ததை செயல்படுத்தவில்லை - கிரன் பொல்லார்ட்\nநாங்கள் நினைத்ததை செயல்படுத்தாத காரணத்தினாலேயே இந்த டி20 தொடரில் தோல்வி அடைந்தோம் என வெஸ்ட் அணி கேப்டன் கிரன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.\nபொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முற்றிலும் மாறுபட்டது - ரோகித்சர்மா\nபொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முற்றிலும் மாறுபட்ட அணியாக திகழ்கிறது என இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா கூறியுள்ளார்.\nபொல்லார்டின் ஐபிஎல் அனுபவம் வான்கடேயில் பந்து வீச்சாளர்களுக்கு பயனளிக்கும்: பயிற்சியாளர்\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டியில் பொல்லார்டின் ஐபிஎல் அனுபவம் வான்கடேயில் பந்து வீச்சாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.\nவெற்றி அவசியம் இல்லை, சிறந்த அணி என்ற பெருமையோடு திரும்ப வேண்டும்: பிரையன் லாரா\nஇந்தியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்ற வேண்டும் என்று அசியமில்லை, சிறந்த அணி என்ற பெருமையோடு சொந்த நாடு திரும்ப வேண்டும் என லாரா தெரிவித்துள்ளார்.\nஎதுவும் சாத்தியம்: இந்தியா தொடர் குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டு சொல்கிறார்\nநாங்கள் கத்துக்குட்டி அணிதான் என்றாலும், இந்தியா தொடரில் எதுவும் சாத்தியமாகலாம் என பொல்லார்டு தெரிவித்துள்ளார்.\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nஅனைத்து இலவச திட்ட���்களும் மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடரும் - கெஜ்ரிவால்\nஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்\nபெண் கற்பழிப்பு புகார்: உ.பி. பா.ஜனதா எம்எல்ஏ மீது எப்.ஐ.ஆர். பதிவு\nவேளாண் பாதுகாப்பு மண்டலத்திற்கு தமிழக அமைச்சரவையில் ஒப்புதல்\nகேங்ஸ்டராக தனுஷ்..... வைரலாகும் டி40 மோஷன் போஸ்டர்\nவெலிங்டன் டெஸ்டில் இந்த இருவரும் விளையாடுவார்கள்: விராட் கோலி\nஇந்திய தொடக்க வீரர்களுக்கு அனுபவம் இல்லை... ஆனால் சிறந்த பேட்ஸ்மேன்கள் - டிம் சவுத்தி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76553-ambedkar-memorial-s-height-to-be-increased-by-100-feet.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2020-02-20T05:07:30Z", "digest": "sha1:QA4D2TMVDFETMQA4YLQ5HWFS3RYNL3B6", "length": 11083, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை! 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்! | Ambedkar memorial's height to be increased by 100 feet", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\n1000 கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை 450 அடி உயரத்தில் பிரம்மாண்டம்\nஇந்திய அரசியல் அமைப்பின் சிற்பி அம்பேத்கருக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் வெண்கலச் சிலை அமைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.\nஅம்பேத்கருக்கு அமைக்கப்படவுள்ள இந்த சிலை, மகாராஷ்டிர மாநிலத்தின் தாதர் பகுதியில் உள்ள இந்து மில்ஸின் 12 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட இருக்கிறது. இந்த அம்பேத்காரின் சிலையானது 250 அடி உயரத்தில் அமைக்கலாம் என பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தற்போது சிலையின் உயரத்தை 350 அடியாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் அம்பேத்கரின் சிலைக்கு கீழ் பகுதியில் 100 அடி உயரத்திற்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு நினைவகம் உள்ளிட்டவையும் அமைக்கப்படவுள்ளது, எனவே, இந்த அம்பேத்கர் சிலையின் மொத்த உயரம் 450 அடி வரை இருக்கும். இந்த சிலையை முழுவதுமாக நினைவகம் உட்பட, கட்டி முடிப்பதற்கு 2 வரு���ங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ரூ.763 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த திட்டத்தின் மதிப்பீடு ரூ. 1,069.95 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅவதூறாக பேசியதற்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும்\nநான் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது.. எனக்கு மூளை உள்ளது’ ஆளுநரின் தடாலடி பேச்சு\nநிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்படும் தேதியில் திடீர் மாற்றம்\nகுற்றவாளிகளுக்கு பிப்1ந் தேதி தூக்கு இனிப்பு கொடுத்து மாணவிகள் கொண்டாட்டம்\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுதுவையில் கமெண்டர் அபிநந்தன் சிலை\nகுஷ்பு, த்ரிஷா, நயன்தாராவை எல்லாம் மிஞ்சிய காஜல் அகர்வால்\nதி.மலை - ஐம்பொன் சிலை கொள்ளை\n108 கிலோ ஐம்பொன் அம்மன் சிலை திருட்டு\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nரிக்‌ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..\nசர்க்கரை வியாதியா.. கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்கள்..\nகுப்பைகளை உரமாக்க 90 கோடி தமிழக அரசின் அடுத்த அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20200108122304", "date_download": "2020-02-20T04:46:59Z", "digest": "sha1:U6OYBDOOY7YGSRK5ML5PPGVGDTRQ3NAN", "length": 7778, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "மூன்றுமுறை தற்கொலைக்கு முயன்ற நடிகர் பாக்யராஜ் மகள்.. த ற் போ து அவரின் நிலை.. பாக்யராஜ் என்ன செய்தார் தெரியுமா?", "raw_content": "\nமூன்றுமுறை தற்கொலைக்கு முயன்ற நடிகர் பாக்யராஜ் மகள்.. த ற் போ து அவரின் நிலை.. பாக்யராஜ் என்ன செய்தார் தெரியுமா Description: மூன்றுமுறை தற்கொலைக்கு முயன்ற நடிகர் பாக்யராஜ் மகள்.. த ற் போ து அவரின் நிலை.. பாக்யராஜ் என்ன செய்தார் தெரியுமா Description: மூன்றுமுறை தற்கொலைக்கு முயன்ற நடிகர் பாக்யராஜ் மகள்.. த ற் போ து அவரின் நிலை.. பாக்யராஜ் என்ன செய்தார் தெரியுமா\nமூன்றுமுறை தற்கொலைக்கு முயன்ற நடிகர் பாக்யராஜ் மகள்.. த ற் போ து அவரின் நிலை.. பாக்யராஜ் என்ன செய்தார் தெரியுமா\nசொடுக்கி 08-01-2020 சினிமா 12191\nஹீரோ என்றால் வாட்ட சாட்டமாக அன்லிமிடெட் லுக்கில் இருக்க வேண்டும் என்னும் தமிழ் சீமாவின் எழுதப்படாத விதியை அடித்து, உடைத்தவர் நடிகர் பாக்கியராஜ். சோடா பாட்டில் கண்ணாடியோடு தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர் பாக்கியராஜ்.\nகதை, இயக்கம், திரைக்கதை, நடிப்பி, வசனம் என சகலத்துறைகளிலும் கோலோச்சியவர் பாக்கியராஜ். இவர் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் போதே நடிகை பூர்ணிமாவை காதலித்து கல்யாணம் செய்தார். இவருக்கு சாந்தனு, சரண்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் சாந்தனு சக்கரக்கட்டி உள்ளிட்ட சில படங்கைல் ஹீரோவாக நடித்தார். நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி, மருதாணி பாடல்கள் இன்றும் சாந்தனுவின் பெயரை சொல்லும்.\nஇதேபோல் சரண்யா கடஎத 2006ல் வெளியான பாரிஜாதம் படத்தில் பிரிதிவிராஜ்க்கு ஜோடியாக ஹிரோயினாக அறிமுகம் ஆனார். ஆனால் அதன் பின்னர் அவர் எதிலும் நடிக்கவில்லை. சரண்யா ஆச்திரேலியாவில் வாழும் இந்தியர் ஒருவரை காதலித்துவந்தார். இந்த காதல் திடீர் பிரேக்கப் ஆக கடும் மன உலைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் சரண்யா. இதனால் மூன்று முறை தற்கொலைக்கும் கூட முயன்று இருக்கிறார்.\nஅதில் இருந்தெல்லாம் மீண்டு வந்த சரண்யா இப்போது அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்கிறார். ஆனாலும் அம்மணி காதல் தோல்வியின் விரக்தியால் கல்யாணத்துக்கு தொடர்ந்து நோ சொல்ல..இதனால் இன்னமும் சோகத்தில்தான் இருக்கிறார் பாக்யராஜ்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்���ுக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nகலகலப்பூட்டும் கஞ்சா கருப்பு வாழ்வில் இவ்வளவு சோகமா... டாக்டர் பெண்ணை திருமணம் செய்தது ஏன் தெரியுமா..\nநடிகர் சூர்யா, கார்த்தியின் தங்கை யார் எனத் தெரியுமா இதோ சூர்யாவின் குடும்ப புகைப்படங்கள்..\nவீடியோ போட்ட ஊழியரின் வேலையை பறித்தது சொமோட்டோ பிரச்னை குறித்து மால் தரப்பும் விளக்கம்...\nஉங்க உடலில் தேங்கியிருக்கும் அதிக கொழுப்பை கரைக்கணுமா இந்த இயற்கை கலவையே போதும்...ட்ரை பண்ணுங்க\nதூக்கத்திலேயே உங்கள் குதிகால் வெடிப்பை சரி செய்யலாம்... எலுமிச்சை தோல் நடத்தும் மாயாஜாலம்...\nமிகசிம்பிளாக முடிந்த அமலாபாலின் முன்னாள் கணவர் திருமணம்... இயக்குனர் விஜய்யின் இரண்டாவது திருமணம் – புகைப்படம் உள்ளே\nசாண்டி பக்கத்தில் இருக்கும் ஹார்ட்டீனையும், பெயரையும் கவனித்தீர்களா தீயாய் பரவும் புகைப்படத்தின் பிண்ணனி இதுதான்\nகேள்வி கேட்ட தொண்டனின் வாயிலேயே போட்ட அதிமுக எம்.எல்.ஏ : வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2001/April/water_a18.shtml", "date_download": "2020-02-20T05:02:44Z", "digest": "sha1:FYRPZ73H73ZZU3O6JGAB67HKP3E6FAGC", "length": 34190, "nlines": 62, "source_domain": "www.wsws.org", "title": "Deepa Mehta calls off production of her film Water The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :செய்திகள் & ஆய்வுகள்: கலை விமர்சனம்\nதீபா மேத்தா வாட்டர் திரைப்படத் தயாரிப்பை நிறுத்தினார்\nஇந்தியாவை பிறப்பிடமாக கொண்ட தீபா மேத்தா, கலைச் சுதந்திரத்தை வெளிப்படுத்தலில் முக்கிய பின்னடைவால் வாட்டர் (தண்ணீர்) படத் தயாரிப்பு தொடர்வதைக் கைவிடுவதாக அறிவித்ததார். அவரது திரைப்படம் இந்தியாவில் விதவைகள் படும் துயரத்தைப் பற்றியதாகும். இந்தியாவில் கூட்டரசாங்கத்தில் முதன்மை வகிக்கும் பிஜேபி யுடன் தொடர்புடைய இந்து அடிப்படைவாதிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட வன்முறையான அரசியல் பிரச்சாரத்தினால் கடந்த ஆண்டு திரைப்படம் எடுக்கமுடியாமல் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேத்தா வேறு எங்காவது படத்தை எடுப்பதற்கான எண்ணத்தை கைவிடுவதாக கடந்த ஆண்டு இறுதியில் கனடிய செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறினார்.\nஇந்த முடிவு மற்றும் \"முழுமையற்றுவிட்டதை உணர்வது\" தொடர்பாக அவர் வருத்தப்பட்ட போதிலும், தான் கரோல் ஷ���ல்ட்ஸால்(Carol Shields) எழுதப்பட்ட நகைச்சுவை காதல் காவியமான காதல் குடியரசு (The Republic of Love) பற்றிய படத் தயாரிப்பில் கவனம் செலுத்தப் போவதாக மேத்தா குறிப்பிட்டார்.\nதிரைப்படத்தைக் கைவிடுவது என்பது கடினமான முடிவு என்பதில் சந்தேகமில்லை. அத்திரைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்ட முப்படங்களுள் (தீ மற்றும் பூமி ஆகியன முதல் இரண்டு ஆகும்) மற்றொன்று ஆகும். இது 1930 களில் இந்துக் கோவிலில் விதவைகள் குழு எதிர்கொள்ளும் சமூகக் கட்டுப்பாடுகளையும் வறுமையையும் பற்றிய படம்\nஇந்திய நடிகர்கள் ஷபனா ஆஷ்மி, நத்திதா தாஸ் மற்றும் அக்ஷய் குமார், மற்றும் திறமை மிக்க சர்வதேச தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோரை ஒன்று சேர்த்த வாட்டர் படப்பிடிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரியில் நிறுத்தப்பட்டது. படத் தயாரிப்பு தொடக்கத்தில் இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் ஜனவரி 3, 2000 அன்று தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்து பேரினவாத அமைப்புக்கள் 1996 மற்றும் 1999 களில் தீ மற்றும் பூமி ஆகிய படங்கள் திரையிடப்பட்டபோது திரையிடலைத் தடுக்க முயற்சித்தன. அவை இப் புதிய படத்தின் கதை- வசனங்களைப் படிக்காமல் அதனை \"இந்து விரோத \" மற்றும் \" இந்தியா விரோத \" படம் என்று பிரகடனம் செய்தன.\nபடத்தயாரிப்பின் முதல் நாள் அன்று மாநில பிஜேபி அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்ட குண்டர்கள் கும்பல் ஒன்று, வீதிகளை ஆக்கிரமித்தது மற்றும் உள்ளூர் போலீசாரால் கண்டுகொள்ளப் படாதிருந்தது, ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள திரைப்பட அரங்கை அழித்து சேதப்படுத்தியது. உத்திரப்பிரதேச அரசாங்கம் குழப்பத்துக்கு மேத்தாவே காரணம் என்று பொய்க்குற்றம் சுமத்தி, இயக்குநரையும் சர்வதேச பணியாளர்களையும் மாநிலத்தை விட்டு வெளியேறுமாறு ஆணையிட்டு, படத் தயாரிப்பைத் தடைசெய்தது.\nஅடுத்தடுத்த வாரங்களில் இந்து வெறியர்கள் தீபா மேத்தா, இந்தியப் புத்தகத்தில் இருந்து படக் கதை எழுத்துத் திருட்டு செய்வதாகவும், இந்தியப் பெண்களை விலைமாதர்களாக காட்டுவதாகவும், காந்தியை எதிர்ப்பதாகவும் கூறியதுடன், அவரது படைப்பு இந்துத்துவத்திற்கு எதிரான கிறிஸ்தவ சதி என்றும், மற்றும் இந்தியாமீதான மேற்குலகின் ஒடுக்குதலை அவர் ஆதரிப்பதாகவும் கூட பொய்யாகக் குற்றம் சுமத்தப்பட்டார்.\nஇத் திரைப்படத் தயாரிப்பாளர் அவதூறுகள் மற்றும் மரண அச்சுறுத்தல்கள் கூட விடுக்கப்பட்டார். துல்லியமாக விபரித்தால் திரைப்படத்தைத் தடுப்பதற்கான இப்பிரச்சாரம் \"குண்டர்களால் திணிக்கப்பட்ட தயாரிப்பின் முன்னதான தணிக்கை \"எனலாம். ஆனால் பணம் விரயமானதாலும் மற்றும் செய்தி சாதனங்களின் அறிக்கை இந்திய அரசாங்கம் படத்தயாரிப்பிற்கான அனுமதியை திரும்பப் பெறத் திட்டமிட்டதாகவும், அவர் பின்னர் படத்தயாரிப்பைத் தொடர்வதற்கு ஊறுதி பூண்டு இந்தியாவை விட்டுச் சென்றதாகவும் சுட்டிக் காட்டின.\nஅடுத்து வந்த மாதங்களில் அவர் இந்தியாவிற்கு வெளியே பொருத்தமான இடங்களைப் பார்க்க முயற்சித்தார்.இலங்கையிலும் தென் ஆபிரிக்காவில் டர்பனிலும் சாத்தியக்கூறுகள் இருந்தன.பெரும் திரைப்படக் கம்பெனிகள் மற்றும் சர்வதேச விநியோகஸ்தர்கள் போன்றோரிடமிருந்து நிதி ஆதாரத்தைப் பெறமுடியாத மேத்தா போன்ற சுதந்திரமான படத் தயாரிப்பாளர்கள், அவரது செலவையும் பணியாளர்களையும் மறு ஒழுங்கு செய்யவும் வேலையைத் திரும்ப ஆரம்பிக்கவும் குறிப்பிடத்தக்க அளவு நிதிரீதியான கஷ்டங்களை எதிர் நோக்குவர். இந்திய வியோகஸ்தர்கள் படத்திற்கு ஆதரவளிக்க மறுக்கையில் அல்லது அது முடியும் பொழுது அதனைத் திரையிட உறுதி கொடுக்க மறுக்கையில், தான் மேற்கொண்டு முன் செல்லமுடியாது என்ற முடிவுக்கு மேத்தா வந்தார்.\nஏன் அடிப்படைவாதிகள் மேலாதிக்கம் செய்தனர்\nதற்கால திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் மிகவும் அரிதாகக் காணப்படும், துணிவுடனும் உறுதியுடனும் தீபா மேத்தா படத்தை விடாப்பிடியாய் பேணுகின்ற அதேவேளையில், இது எப்படியிருந்தபோதும் அடிப்படைவாதிகளால் மேலாதிக்கம் செய்ய முடிந்தது. இதன் ஒரு முக்கியமான காரணி பத்திரிக்கை செய்தி சாதனங்களாகும். இந்த சம்பவங்களில் அவை இழிவான பாத்திரத்தை ஆற்றின. அவை எடுத்த எடுப்பிலிருந்தே படத்தைப் பற்றி அதிக பட்ச குழப்பத்தை உண்டு பண்ண முயற்சித்தன. மேத்தாவை \"இந்திய விரோத\" விளம்பரப்பிரியராக காட்டின. பேரினவாதிகளால் உற்பத்தி செய்யப்பட்ட எல்லா அவதூறுகளையும் பொய்களையும் பரப்பின. வாட்டர் தயாரிப்பாளரான டேவிட் ஹாமில்டன் எதிர் கருத்து கூறிய பொழுது, ஒரு மூத்த பத்திரிக்கையாளர் கடுகடுப்புடன் \"பொய் சொல்வதற்கு உரிமை இருக்கிற ஜனநாயகம் இதுதான்\" என்றார்.\nமேத்தாவின் பின் அணிதிரளவும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் முக்கிய இந்திய படத் தயாரிப்பாளர்கள் மறுத்தமை இன்னொரு முக்கிய காரணி ஆகும். அபர்ணாசென், மிர்ணாள் சென் ஷ்யாம் பெனகல் மற்றும் இன்னும் ஓரிரு பிரபலமானவர்களைத் தவிரபெரும்பான்மையான இந்திய தயாரிப்பாளர்கள் அவரது துயரத்தை அலட்சியம் செய்தனர். மிகவும் காதடைக்கும் அமைதி பாலிவுட், பாம்பேயில் இருந்து வந்தது. பல கோடி டாலர்கள் கொண்ட திரைப்படத் தொழில்துறையில் இரண்டு நடிகர்கள் மற்றும் ஒரு இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் மட்டுமே மேத்தாவை தொடர்பு கொள்ளவும் தங்களது ஆதரவை வழங்கவும் அக்கறை கொண்டனர். பாலிவுட்டின் எஞ்சிய பகுதி ஒன்றும் கூறாமல் என்றென்றைக்குமாய் மானக் கேடாய் நின்றது.\nசிலர் அவரை வெளிநாட்டு படத் தயாரிப்பாளர் என்ற அடிப்படையில் பாதுகாக்க மறுத்தனர். மற்றவர்கள் தாங்கள் பிறர் காரியத்தில் தலையிட்டால் தங்களது சொந்த முன்னேற்றம் பாதிக்கப்படலாம் என்ற பயத்துடன் வாயை மூடிக் கொண்டனர். அவர்களின் நியாயம் எதுவாக இருப்பினும் பாலிவுட் படத் தயாரிப்பாளர்களின் அமைதி இந்து தீவிரவாதிகளைப் பலப்படுத்தியது.\nஇருப்பினும் இந்தியாவின் காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க பாத்திரத்தை ஆற்றின. அடிப்படைவாத குண்டர்கள் படப்பிடிப்பு அரங்குகளை அழித்த போது, படத் தயாரிப்பாளரை அச்சுறுத்தி மற்றும் தணிக்கை செய்யக் கோரியபோது அல்லது அவரது படைப்பை கட்டுப்படுத்தக் கோரியபோது, இந்து பேரினவாதத்தை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் இவ்வமைப்புக்கள் சுண்டு விரலைக்கூட உயர்த்த மறுத்தன.\nமத்திய பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அரசாங்கமும் மேற்கு வங்காளத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) ஆட்சியும் மாற்று படப்பிடிப்பு இடங்களை வழங்க முன்வந்தன ஆனால் அடிப்படைவாதிகளால் மேற்கொண்டு சரீரரீதியான தாக்குதல்கள் எதுவும் நடந்தால் அதனைத் தடுப்பதற்கான எந்த உத்தரவாதங்களையும் வழங்க முன் வரவில்லை. அவர்களிடம் மிகுதியான வளங்கள் இருந்தபோதிலும், மேத்தாவின் பாதுகாப்பு தொடர்பாக எந்த பாதுகாப்பு பிரச்சாரமும் ஏற்பாடு செய்யப்படவில்லை அல்லது பிஜேபியின் அவதூறுகளுக்கு விடை அளிக்க எந்த முயற்சியும் செய்யப்படவில்லை.\nதீபாமேத்தாவுக்குப் பின்னால் அவருக்கு ஆதரவாக சர்வதேச பிரச்சாரத்தை முன்னெடுத்த ஒரே ஒரு அமைப்பு உலக சோசலிச வலைதளம் மட்டும் தான். பிப்ரவரி 28, 2000 அன்று வெளியிட்ட அறிக்கையில், உலக சோசலிச வலைதளம் இந்தியாவிலும் சர்வதேச ரீதியாகவும்--இந்தியாவில் தீபாமேத்தா படம் எடுப்பதற்கான உரிமையை பாதுகாக்குமாறு நிரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, மாணவர்களுக்கு மற்றும் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது. அறிக்கையானது, இனவாத பிரச்சாரமானது, இந்து மத அடிப்படையிலான தேசியவாத அரசு சித்தாந்தத்தைத் திணித்து, நாட்டை சாதி மத அடிப்படையில் பிளவு படுத்தவும் முழு இந்திய மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதும் அவர்களின் வாழ்க்கைத் தரங்களின் மீதும் தாக்குதல் தொடுக்கவும் பிஜேபி மற்றும் ஏனைய வலதுசாரி சக்திகளால் எடுக்கப்படும் முயற்சிகளுடன் தொடர்புடையது என்று அந்த அறிக்கை விளக்கியது. மேத்தாவுக்கு எதிரான அடிப்படைவாதிகளின் பிரச்சாரமானது இந்தியாவிலும் மற்றெங்கிலும் பரந்த அளவிலான பிரச்சாரத்தினால் சவால் செய்யப்படாது விடப்படுமாயின், அது பாரதூரமான விளைவுகளைக் கொண்டிருக்கும் என்று அது எச்சரித்தது.\nஅடுத்தடுத்த வந்த மாதங்களில், கென் லோச் மற்றும் மோச்சன் மக்மால்பாப் (Ken Loach and Mohsen Makhmalbaf) போன்ற சர்வதேசரீதியாக புகழ் பெற்ற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் திரைப்பட விழா ஏற்பாட்டாளர்கள் உலக சோசலிச வலைதளத்தின் வேண்டுகோளுக்கு செவிமடுத்தார்கள். அதேபோல ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஜார்ஜ் லூகாஸ் மற்றும் பரிசுகள் வென்ற ஆசிரியர்கள் பாப்சி சித்வா மற்றும் மேத்தாவை நடத்துவது தொடர்பாக சுயேச்சையாய் எதிர்ப்பு தெரிவித்த தஸ்லிமா நஸ்ரீன் ஆகியார் விதிவிலக்கானவர்கள்.\nமுக்கிய ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர்கள், அடிப்படை வாதிகளின் பிரச்சாரத்தால் அடிப்படைக் கொள்கைகளை -- மேத்தாவை பாதுகாக்க வேண்டிய தேவை மற்றும் மதம் அல்லது அரசாங்க கட்டுப்பாடுகளில் இருந்து சுதந்திரமாக தங்களின் வேலையை செய்வதற்கு அனைத்து கலைஞர்களுக்கும் உள்ள உரிமையை பாதுகாக்க வேண்டிய தேவைகளை--- அலட்சியம் செய்வதைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களின் அமைதி இந்தி��� எதிர்க்கட்சிகளை பிடியிலிருந்து நழுவ\nவிட்டதுடன், அடிப்படைவாதிகளை துணிச்சலடையச் செய்தது, இந்திய கலைஞர்களையும் இயக்குநர்களையும் ஊக்கமிழக்கச் செய்தது மற்றும் முன்னனி சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்களின் கோட்பாட்டு ரீதியான அறிக்கைகளை எதிர் கொண்டிருப்பார்களாயின் தங்களின் குரலை அதில் கண்டுகொள்ளக்கூடியதாக இருந்திருக்கும். உண்மையில் மேத்தா அடிப்படைவாதிகளுடன் மோதும்படி தனிமையில் விடப்பட்டார்.\nஇந்தியாவில் முறையான பாதுகாப்பு பிரச்சாரம் இல்லாமல் மேத்தா கனடா சென்றதுடன், படத்தயாரிப்பாளர்கள் மீதும் கலைஞர்கள் மீதும் அடிப்படைவாதிகள் புதிய தாக்குதல்களைத் தொடுக்க தங்களது பிரச்சாரத்தை முன்னெடுக்கத் தொடங்கினர்.\n* கடந்த நவம்பரில், வாரணாசியில் உள்ள காசி சமஸ்கிருத பாதுகாப்பு சபை (KSRSS) மற்றும் வேத பாராயண கழகம் (VPK) ஆகியவற்றின் உறுப்பினர்கள், ஆதித்ய சோப்ராவினால் இயக்கப்பட்ட மொஹப்பத்தன்(Mohabbatien) படத்திலிருந்து காட்சிகளை நீக்குமாறு கோரினர். திரைப்படம் இந்து மதத்தைத் தாக்குவதாகக் கூறி தீவிரவாத குண்டர்கள் உள்ளூர் திரைப்பட அரங்கு மேலாளரை படச் சுருளை வெட்டுமாறும் \"சிவன் வீற்றிருக்கும் இடத்தின் மத ஆச்சாரம் உடைய மக்களுக்கு பெரு மதிப்பு கொடுக்க வேண்டும்\" என்று உடன்படும் அறிக்கை ஒன்றில் கையெழுத்திடுமாறும் நிர்ப்பந்தித்தனர். அது முதற் கொண்டு KSRSS மற்றும் VPK ஆகியன, \"இந்து உணர்வுகள் எதிர் காலத்தில் புண்படுத்தப்படாதிருப்பதை உறுதிப் படுத்த\" வும் அனைத்து திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் கண்காணிக்கவும் 21 உறுப்பினர்கள் கொண்ட \"விழிப்புணர்வுக் குழு\" வை அமைத்துள்ளனர்.\n* டிசம்பர் 28 அன்று (உலக இந்து சபை) விஷ்வ இந்து பரிஷத்தின் இளைஞர் அமைப்பான பஜ்ரங்தள் உறுப்பினர்கள், புகழ் பெற்ற இந்திய ஓவியர் எம்.எப்.ஹூசைனால் ஆன உலக முதன்மையான கஜகாமினி என்ற படத்தை காலவரையற்று ரத்துச் செய்யுமாறு நிர்ப்பந்தித்தனர். அக் கும்பல் இப்படம் திரையிடப்பட இருந்த அலகாபாத் பல் வகை அரங்குடைய திரைப்பட அரங்கை சேதப்படுத்தியதுடன் படம் திரையிடுவதற்காக இருந்த சிறப்பு மேடையையும் அழித்தனர். ஹூசைன் இந்து பெண் கடவுளின் உருவத்தை நிர்வாணமாக வரைந்த பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் VHP பொறுப்ப��ளர்கள் அவரை நகருக்குள் நுழையவிடோம் என சபதம் எடுத்திருந்தனர். அவ்வாறு பூச்சு ஓவியம் செய்ததன் விளைவாக ஹூசைன் இன்றும் \"வகுப்ப ஒற்றுமையை சீர்குலைப்பதாக \" வழக்கை எதிர் கொண்டுள்ளார்.\n* மார்ச் இறுதியில், \"(இந்து தீவிரவாத நிகழ்ச்சி நிரல்) இந்துத்துவ தத்துவத்தை\" திணித்து \"சிடுமூஞ்சித்தனமான அரசியல் கூட்டால்\" நாட்டின் பிரதான திரைப்பட விருதுகள் களவாடப்பட்டதாக அறிவித்ததன் பின்னர், இந்தியாவின் 48வது திரைப்பட விருது குழுவில் இருந்து மூன்று நடுவர் உறுப்பினர்கள் ராஜினாமாச் செய்தனர்.16 பேர்கள் கொண்ட நடுவர் குழுவில் ராஷ்ட்ரிய சுயசேவக் சங்கத்தின்(RSS) ஊதுகுழலான பஞ்ச்சன்ய பத்திரிக்கையின் ஆசிரியர் தாருண் விஜய், பிஜேபி உறுப்பினர் ஷாஷி ரஞ்சன், பிஜேபி பாராளுமன்ற உறுப்பினர் நிவேதிதா பிரதான், ரவீன் டாண்டனின் மாமா, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் மாக்மோகனின் பிரச்சார மேலாளர் பார்வதி இந்து சேகர், (ரவீன் டாண்டன் சிறந்த நடிகைக்கான விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது) மற்றும் அண்மையில் பிஜேபியில் சேர்ந்த வைஜயந்திமாலா பாலி தலைமை நடுவராகவும் உள்ளடங்குவர்.\nஆனால் கலைத் தணிக்கை, குண்டர்கள் தாக்குதல்கள் மற்றும் முக்கிய கலை மற்றும் கலாச்சார அங்கங்களில் மத தீவிரவாதிகளின் அதிகரித்து வரும் பாத்திரம் இந்தியாவுக்கும் அப்பால் சென்று விட்டது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதிலும் வரவர அதிகமாய் மத அடிப்படைவாதிகளும் அதி வலதுசாரி பிரிவினரும், கலைஞர்கள் எதை உருவாக்க வேண்டும் எதை உருவாக்க் கூடாது என அதிகாரம் செய்வதற்கு உரிமை கோருகின்றனர். திரைப்படத் தயாரிப்பாளர்களையும் கலைஞர்களையும் வாயை மூடப் பண்ணுவதற்கான முயற்சியானது மிகப் பொதுவில் அனைத்து விமர்சன சிந்தனைகளையும் கருத்து வேறுபாடுகளையும் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சி ஆகும்.\nதீபா மேத்தா தற்போதைக்கு, தனது படத்தைக் கைவிடுவதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிற அதே வேளை, திரைப்படத் தயாரிப்பாளரைப் பாதுகாக்கவும் சுதந்திரமாய் கலையை வெளிப்படுத்துவதற்கான அவரது உரிமையைப் பாதுகாக்கவும் உலக சோசலிச வலை தளத்தால் தொடங்கப்பட்ட பிரச்சாரம், இந்த நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான சர்வதேச எதிர்த் தாக்குதலின் அபிவிருத்தியில் முக்கிய முத���் அடி ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/yesuthas/", "date_download": "2020-02-20T04:04:39Z", "digest": "sha1:DCPLVLMXIXSW32HMSA5GZ2OE22WDTOOK", "length": 8320, "nlines": 112, "source_domain": "moonramkonam.com", "title": "yesuthas Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – பூவே பூச்சூடவா\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – பூவே பூச்சூடவா\nகாலை வணக்கம் இன்றைய பாடல் :பூவே [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – உறவுகள் தொடர்கதை\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – உறவுகள் தொடர்கதை\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: உறவுகள் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 16.2.2020 முதல் 22.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉடல் இயக்கமும் நோயற்ற வாழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25605", "date_download": "2020-02-20T06:22:57Z", "digest": "sha1:NPU7HOCGPOB5EJXP2RCGW4WZBXVO7TJZ", "length": 11638, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "குடும்பத்தில் அமைதி நிலவி வளம் பெற ஜல தீபத்தை இப்படி ஏற்றுங்கள். | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nகுடும்பத்தில் அமைதி நிலவி வளம் பெற ஜல தீபத்தை இப்படி ஏற்றுங்கள்.\nஜலம் என்றால் தண்ணீர் என்று பொருள்படும். ஜல தீபம் என்பது தண்ணிரை கொண்டு ஏற்றக் கூடிய ஒரு தீபம் ஆகும். நீரினால் நெருப்பை கொண்டு விளக்கேற்றி வைப்பதால் பஞ்ச பூதங்களின் ஆற்றலும் இந்த தீபத்திற்கு இருக்கும். ஜல தீபம் குபேரனுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். எனவே இது குபேர ஜல தீபம் என்றும் போற்றப்படுகிறது. இந்த விளைக்கை ஏற்றுவதால் இல்லத்தில் செல்வம் தங்கும். எதிர்மறை சக்திகள் அண்டாது. குடும்பத்தில் அமைதி நிலவும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஜல தீபத்தை எப்படி ஏற்றுவது என்று இப்பதிவில் இப்போது காணலாம்.\nஒரு அழகிய தட்டை எடுத்து மலர்களால் அலங்கரித்து கொள்ளவும். அதன் மேல் கண்ணடியாலான சிறிய அளவிலான பவுல் அல்லது மட்பாண்டத்தாலான சிறிய பானையை வைத்து கொள்ளலாம். அதில் ஜலம் இரண்டு பங்கு ஊற்றி கொண்டு அதன் மேல் நல்லெண்ணை ஒரு பங்கு ஊற்றவும். நல்லெண்ணை இல்லையேல் நீங்கள் உபயோகிக்கும் பூஜைக்கு உகந்த எண்ணெயை ஊற்றி கொள்ளலாம்.\nஇப்போது எண்ணெய் பிரிந்து மேலே மிதக்கும். நீரும் எண்ணெயும் சேராது அல்லவா அதன் மேல் பஞ்சு திரி இரண்டை ஒன்றாக திரித்து எண்ணெயில் தோய்த்து வைத்து கொள்ளவும். திரி மூழ்காமல் இருக்க வெற்றிலை வைக்கலாம். அந்த வெற்றிலையின் மேல் திரியை வைத்து பின்னர் தீபம் ஏற்றலாம். அல்லது ஜல தீபதிற்கு என்றே பிரத்யேகமாக தயாரிக்கப்படும் திரிகளை வாங்கி வைத்து கொண்டு அதிலும் ஏற்றலாம். திரி நீரில் மூழ்காமல் இருக்கவே இந்த வழி முறைகளை கையாள்கிறோம்.\nஇந்த தீபத்தை வியாழன் அன்று மாலை ஏற்றுவது சிறந்தது. குபேர பகவானுக்கு உகந்த கிழமை வியாழன் ஆகும். எனவே வியாழன் மாலை ஏற்றி விட்டு அதனை வெள்ளி, சனி வரை அணையாமல் மூன்று நாட்கள் தொடர்ந்து எரியும்படி பார்த்து கொள்ளவும். சனிக்கிழமை மாலை பூஜை முடிந்தவுடன் நீக்கி விடலாம். அந்த ஜோதியின் நிழல் இல்லத்தில் இருக்கும் எல்லா கெட்ட சக்திகளையும் ஒழித்து விடும். அனைத்து தேவதைகளின் அருளும் கிட்டும். நீரின்றி எதுவும் இல்லை. அத்தகைய நீரில் ஏற்றும் தீபமானது சிறப்பு வாய்ந்தது தான். மிகவும் எளிமையாக அனைவரும் பின்பற்றக் கூடிய சிறப்பு மிகு வழிமுறையும் தான்.\nஇவ்வாறு உங்களால் முடிந்த அளவிற்கு தொடர்ந்து செய்வதால் எண்ணற்ற பலன்கள் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கப் பெரும். வீட்டில் இறையருள் முழுமையாக நிறைந்திருக்கும். அந்த ஜோதியை பார்ப்பதால் மனதில் ஒருவித சாந்தம் குடிகொள்ளும். மனம் ஒருநிலைபடும். மன இறுக்கம் தளர்ந்துவிடுவதை நீங்களே உணர்வீர்கள். குடும்பத்தில் எல்லா பிரச்சனைகளும் நீங்கி சுபீட்க்ஷம் உண்டாகும். லக்ஷ்மி குபேர பூஜை நீங்கள் செய்வதானால் அந்த பூஜையில் சிறப்பம்சமாக இந்த விளக்கை ஏற்றி வழிபடலாம்.\nஎந்த பூஜையையும் நாம் முழு மனதுடன் ஆத்மார்த்தமாக பக்தி சிரத்தையுடன் மேற்கொள்வதால் மட்டுமே அதன் முழு பலனை அனுபவிக்க முடியும். மனதில் நல்ல எண்ணங்கள் விதைத்து தன்னலம் கருதாமல் இல்லத்தில் மகிழ்ச்சி நிலவ வேண்டும். குடும்பம் நோய் நொடி இன்றி நலமுடன் இருக்க வேண்டும். மனித உயிர் ஒவ்வொன்றும் இறையருள் பெற்று சகல வளமும் பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு விளக்கேற்றுங்கள். வளம் பெறுங்கள்.\nஜலம் தண்ணீர் தீபம் பஞ்ச பூதங்கள்\nகுலதெய்வம் தெரியாதவர்கள் கருங்காலியை வைத்து வழிபட்டால் வேண��டிய வரங்கள் கிட்டும்\nவிநாயகரை புதன்கிழமை தோறும் இப்படி வழிபட்டால் கோடீஸ்வரராவது நிச்சயம்\nநெருக்கடியான சூழ்நிலையிலும் பணக்கஷ்டம் தீர, இந்த மூன்று விளக்கை ஏற்றினால் போதும்\nகுலதெய்வத்தின் கோபத்தைத் தணிக்க இந்த தினத்தில் வழிபாடு செய்யுங்கள்.\nகடனில் இருந்து விடுபட எளிமையான வழிபாடு\nஉடலை காக்கும் கேடயம் வெங்காயம் Genetic Dating\nஅவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்\n20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு\nமகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்\nதுபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=972202", "date_download": "2020-02-20T06:33:56Z", "digest": "sha1:Y2MMJ3RH4HBDU2K4SEI4U6KH6OR7QVGH", "length": 9216, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "எந்த பதவிக்கு யார் போட்டியிடலாம்? | புதுச்சேரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுச்சேரி\nஎந்த பதவிக்கு யார் போட்டியிடலாம்\nதரங்கம்பாடி, டிச. 4: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி தலைவர்கள் பொறுப்பிற்கு எந்தெந்த வார்டில் யார் போட்டியிடலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nசெம்பனார்கோவில் ஒன்றியத்தில் 8, 9, 10 என 3 மாவட்ட ஊராட்சி வார்டுகள் உள்ளன. அந்த 3 வார்டுகளும் பெண்கள் பகுதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய குழுவிற்கு 30 உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும். அதில் வார்டு 2,3,5,6,10,12,14,17,19,23,30 ஆகிய வார்டுகள் பொதுவாகவும், 1,4,20,21 ஆகிய வார்டுகள் ஆதிதிராவிடர் பொதுவாகவும், 7,16,18,22,25 ஆகிய வார்டுகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கும், 8,9,11,13,15,24,26,27,28,29 ஆகிய வார்டுகள் பெண்கள் பொதுவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.\nசெம்பனார்கோவில் ஒன்றியத்தில் 57 ஊராட்சிகள் உள்ளன. அவற்றில் ஆறுபாதி, காளஹதிஸ்நாதபுரம், கஞ்சாநகரம், கீழையூர், மருதம்பள்ளம், நல்லாடை, நெடுவாசல், திருக்கடையூர், விளாகம், ஆக்கூர், எடுத்துக்கட்டி, நத்தங்குடி, மாணிக்கபங்கு, மாத்தூர், முக்கரும்பூர், நத்தம், தலையுடையார்கோவில்பத்து, உத்திரங்குடி ஆகிய 18 ஊராட்சி தலைவர் பொறுப்பு ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆலவேலி, அன்னவாசல், அரசூர், சந்திரபாடி, ஈச்சங்குடி, இளையார், காட்டுச்சேரி, கிடாரங்கொண்டான், கிடங்கல், மேலையூர், மேலபெரும்பள்ளம், முடிகண்டநல்லூர், பாகசாலை, பிள்ளைபெருமாநல்லூர், டி.மணல்மேடு, திருக்களாச்சேரி, திருவிடைக்கழி, திருவிளையாட்டம், விசலூர் ஆகிய 19 ஊராட்சி தலைவர் பொறுப்பு பெண்கள் பொதுவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. எரவாஞ்சேரி, கூடலூர், இலுப்பூர், காளமளநல்லூர், கருவாழக்கரை, காழியப்பநல்லூர், கீழ்மாத்தூர், கீழபெரும்பள்ளம், கிள்ளியூர், கொண்டத்தூர், மடப்புரம், மாமாகுடி, மேமாத்தூர், நடுக்கரை, நரசிங்கநத்தம், அரசலூர், சே.மங்கலம், செம்பனார்கோவில், தில்லையாடி, திருச்சம்பள்ளி ஆகிய 20 ஊராட்சி தலைவர் பொறுப்பு பொதுவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒன்றிய குழு தலைவர் பொறுப்பு, ஆதிதிராவிடர் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nவில்லியனூர் மேலண்டை வீதியில் சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்\nபோராட்ட அனுமதியை ரத்து செய்வதா சீனியர் எஸ்பி அலுவலகத்தை திவிக, அமைப்புகள் முற்றுகை\nபாண்லே ஊழியர்கள் 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம்\nஅமைச்சர் ஆதரவாளர் கொலை வழக்கு கோர்ட்டில் சரண் அடைந்த முக்கிய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரணை\nபண்ருட்டி காதலியை ஏமாற்றி மோசடி புதுச்சேரி வாலிபரை பிடிக்க சென்னையில் தனிப்படை முகாம்\nசென்டாக் முறைகேடு வழக்கில் அதிகாரிகள் விடுவிப்புக்கு எதிராக மேல்முறையீடு\nஉடலை காக்கும் கேடயம் வெங்காயம் Genetic Dating\nஅவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்\n20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு\nமகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்\nதுபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி ��யரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7722", "date_download": "2020-02-20T06:10:27Z", "digest": "sha1:6OTROKE5U6AZJRTRNAQ5AVXX52XVGWEF", "length": 6628, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Konjam Megam Konjam Nilavu - கொஞ்சம் மேகம்... கொஞ்சம் நிலவு! » Buy tamil book Konjam Megam Konjam Nilavu online", "raw_content": "\nகொஞ்சம் மேகம்... கொஞ்சம் நிலவு\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ராஜேஷ்குமார் (Rajeshkumar)\nபதிப்பகம் : அருணோதயம் (Arunothayam)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கொஞ்சம் மேகம்... கொஞ்சம் நிலவு, ராஜேஷ்குமார் அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ராஜேஷ்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஆசைக் கிளியே - Aasai Kiliye\nஇது காதலென்றால் - Ithu Kathalendral\nகாதலும் காமமும் பாகம் 1 - Kadhalum Kamamum (1)\nமுச்சந்தி - நாவல் - Muchchandhi\nஎல்லாம் உனக்காக... - Ellam Unakkaga\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉன்னை நான் சந்தித்தேன் - Unnai Naan Santhithen\nநெஞ்சிருக்கும் வரைக்கும் - Nenjirukkum Varaikkum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-2641.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-02-20T05:37:28Z", "digest": "sha1:UW524665X2FPWL3A7ORNS3OFUI7CHIRM", "length": 9974, "nlines": 151, "source_domain": "www.tamilmantram.com", "title": "நான் ஒரு நட்சத்திரம்......... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > நான் ஒரு நட்சத்திரம்.........\nஎதற்கும் நான் மேகமாக வருகிறேன். :)\nஅருமை நண்பர் நண்பன்.-அன்புடன் இக்பால்.\n(நண்பர் இக்பால் என்னை மடக்குவதிலேயே குறியா இருக்கிறீங்க...... போல....... ம்...... ஆகட்டும் பார்க்கலாம்....... சண்டையிட்டுக் கொள்ளாமலே சவால்களைச் சந்திப்பது எப்படி என்று எல்லோரும் நம்மைப் பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.........)\n(நல்ல வேளை இங்கே பெண்கள் யாரும் இல்லை, இருந்தா ஏன் காதலியை துணைக்கோளா சொன்னீங்கன்னு கேப்பாங்க)\nஓ...இது நல்லா இருக்கே... நிலா ஒரு துணைக்கோளா\nஓ...இது நல்லா இருக்கே... நிலா ஒரு துணைக்கோளா\nமுதல் குடிமகன் பணித்தது -\nஒரே வானத்தில்தான் சூரியனும் சந்திரனும் இருக்கின்றன. சூரியனும் ஒரு நட்சத்திரமே...இல்லையா.. கவிதைக்கு தடை��ில்லைதான்.. ஆனாலும் சும்மா... கேட்கிறேன். உங்கள் கவிதையைப் படித்ததும் எனக்குத் தோன்றியது இது.\nநான் தந்த வெளிச்சம் என்றாலும்\nசந்தித்துக் கொள்ளாததைத் தான், ஒரே வானில் எழுவதில்லை என்று எழுதினேன். சூரியனும் ஒரு நட்சத்திரம் தான். ஆகையால், நட்சத்திரம் என்று சொல்லிக் கொள்வதால், நஷ்டம் என்பதும் இல்லை தான்.......\nஅன்பு நண்பரே... எப்போதாவதுதான் படித்து பதில் எழுத வேண்டும் போல தோன்றும். உடனே எழுதி விட்டேன். தவறாக எழுதியிருந்தால் மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம். நன்றி.\nஅன்பு நண்பரே... எப்போதாவதுதான் படித்து பதில் எழுத வேண்டும் போல தோன்றும். உடனே எழுதி விட்டேன். தவறாக எழுதியிருந்தால் மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம். நன்றி.\nஅய்யோ....... not at all....... பதில் எழுதியது தான் சந்தோஷமாக இருக்கிறது......\nஇயற்பியல்..... கொஞ்சி புதுக்கவிதையாய் இங்கே பொங்கி வழிய\nநண்பன் - பாரதியின் கூட்டுச் சிந்தனை - அறிவுக்கு விருந்து.\nகாலை எழுந்து கவிதைப் பக்கம் பார்த்தால், அத்தனை கவிதைகளுக்கும் கருத்து பக்கத்தில் பெயர் இளசு........ ம்ம்ம்ம் நன்றாகத் தான் இருக்கிறது - ஒரு புறம் நண்பன் - மறுபுறம் இளசு...........\nஎழுதி முடிக்க நான் பட்ட கஷ்டத்திற்கு சற்றும் குறையாத பணி உங்களுடையது\nநனறிகள் .............இத்தனையும் பொறுமையாகப் படித்தமைக்கு........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blaufraustein.wordpress.com/tag/sri-vidhya-tantram/", "date_download": "2020-02-20T06:42:47Z", "digest": "sha1:3IASECS562XI3V4MXH5F7WKCI3XQWLMM", "length": 23988, "nlines": 360, "source_domain": "blaufraustein.wordpress.com", "title": "Sri Vidhya Tantram | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்", "raw_content": "\nமந்திர, யந்திர, தந்திர வித்யாபீடம் சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வரலட்சுமி விரதம், பூஜை முறை\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, ”Vishwasara Tantrokta Lakshmi Kavacham | விஸ்வஸார தந்த்ரோக்த … Continue reading →\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மந்திர சித்தி பெறுவது எப்படி\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, ”மந்திர சித்தி பெறுவது எப்படி” மந்திரங்களின் சக்தி அதை … Continue reading →\nPosted in மந்திர சித்��ி பெறுவது எப்படி, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, MANTRA SIDDHI, Uncategorized\t| Tagged மந்திர சித்தி பெறுவது எப்படி, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, MANTRA SIDDHI, Uncategorized\t| Tagged மந்திர சித்தி பெறுவது எப்படி\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | திருஷ்டி துர்கா தந்திரம்\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, துர்கா என்ற வடசொல்லின் தமிழ் வடிவமே துர்க்கை ஆகும். … Continue reading →\nPosted in திருஷ்டி துர்கா தந்திரம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized\t| Tagged திருஷ்டி துர்கா தந்திரம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam, Sri Vidhya Tantram\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, துர்கா என்ற வடசொல்லின் தமிழ் வடிவமே துர்க்கை ஆகும். … Continue reading →\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, துர்கா என்ற வடசொல்லின் தமிழ் வடிவமே துர்க்கை ஆகும். … Continue reading →\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, ”மந்த்ர தீக்ஷை | Mantra Deeksha” தீக்ஷையின் க்ரமங்கள் … Continue reading →\nPosted in மந்த்ர தீக்ஷை, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Mantra Deeksha\t| Tagged மந்த்ர தீக்ஷை, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam, Mantra Deeksha, Sri Vidhya Tantram\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, ”தஸமஹாவித்யா” முந்தய பதிவில் வாலை வணக்கம் பற்றி பார்த்தோம், … Continue reading →\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ஸ்யாமளா தேவி\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அதிகாலையின் ஏன் எழவேண்டும்\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3\nஅக்ஷய பலன் தரும் அக்ஷய த்ரிதியை\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு\nஅன்னாபிஷேகம், அபிஷேகம், அதன் முக்கியத்துவம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம்\nஅம்பாள் இருக்க ஏன் அஹம்பாவம்\nஆடல் காணீரோ: ஆருத்ரா தரிசனம்\nஇலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nகாயத்திரி என்பது வாலை தியானம்\nகுண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை\nகுண்டலினி யோகம் என்றால் என்ன\nசகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்\nசக்தியுத மூர்த்தி ஷடாக்ஷரி வித்யா\nசர்வ தோஷ நிவாரண ஹோமம்\nசிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி\nசிவனின் ரஹஸ்ய, புனித மந்திரங்கள்\nசிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும்\nசுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி\nதச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்\nதசமஹா வித்யா தேவியர் வழிபாடு\nதவ ஜநநி தாடங்க மஹிமா\nதவ ஜனனி தாடங்க மஹிமா\nதேவீ வைபவாஸ்சர்யாஷ்டோத்தரசத திவ்ய நாமாவலீ\nநலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை\nபஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை\nபெருமாளான சிவலிங்கமும், சிவலிங்கமான பெருமாளும்\nமந்திர சித்தி பெறுவது எப்படி\nயம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்\nலஜ்ஜா கௌரி நிர்வாண வழிபாடு\nவளமோடு வாழ லக்ஷ்மீ மந்திரங்கள்\nவிஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம்\nஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஆஸுரி துர்கா தந்த்ரம்\nஸ்ரீ சக்ர நவாவரண பூஜை\nஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு\nஸ்ரீ சண்டி நவாக்ஷரி ஜெபம்\nஸ்ரீ சாந்தி துர்கா தந்தரம்\nஸ்ரீ சௌபாக்யவித்யா பஞ்சதசீ தந்த்ரம்\nஸ்ரீ ஜய துர்கா தந்திரம்\nஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்,\nஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை\nஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்\nஸ்ரீ மஹா கணபதி மஹாமந்த்ர ஜெப விதி\nஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம்\nஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி மந்த்ரங்கள்\nஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு\nஸ்ரீ ருத்ரம் என்றால் என்ன\nஸ்ரீ லலிதா மூலமந்த்ர கவசம்\nஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர ரஹஸ்ய நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமும் குண்டலியும்\nஸ்ரீ லவண துர்கா தந்த்ரம்\nஸ்ரீ ஷோடஸி மஹாவித்யா சாதனை\nஹோம மந்திரமும் – ஹோம பலன்களும்\nSri Balambikashtakam | ஸ்ரீ பாலாம்பிகாஷ்டகம்\nSri Varahi Malai -ஸ்ரீ வாராஹி மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enewz.in/corona-affected-person-shot-killed-in-north-korea-news", "date_download": "2020-02-20T06:10:09Z", "digest": "sha1:IXZ2Y7G6M5KUBRXZDDQNNSQJ5EZ2FZDU", "length": 9708, "nlines": 122, "source_domain": "enewz.in", "title": "கொரோனா நோயாளியை சுட்டுக் கொன்ற வடகொரியா..! சந்தே���ம் எழுந்ததால் நடவடிக்கை..! - Enewz", "raw_content": "\n1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள தமிழர்கள் விபரம் – முதலிடம் யாருனு தெரியுமா\nஜெயலலிதா பிறந்த நாள் இனி பெண் குழந்தைகள் தினம், முஸ்லீம்களுக்கு சிறப்பு வசதிகள் –…\nடிரம்ப் வருகையால் குடிசை வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பிய நகராட்சி – இன்னும்…\nபுதிய உச்சத்தில் தங்கம் – 31 ஆயிரம் ரூபாயை தாண்டியது..\nகமல் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விபத்து – சங்கரின் உதவி இயக்குனர் உட்பட…\nஜகமே தந்திரம் மோஷன் போஸ்டர் ரிலீஸ்\nவலிமை படத்தில் அஜித் பைக்கில் விபத்து ஏற்பட்ட காட்சி || Valimai Ajith…\nதலைவரின் Man Vs Wild மோஷன் போஸ்டர் வெளியானது\nHome Weird கொரோனா நோயாளியை சுட்டுக் கொன்ற வடகொரியா..\nகொரோனா நோயாளியை சுட்டுக் கொன்ற வடகொரியா..\nவடகொரியாவில் சீனாவில் இருந்து வந்த அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகம் எழுந்ததால் அவரை சுட்டுக் கொன்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\n60 ஆயிரம் பேருக்கு பாதிப்பு..\nசீனாவில் கொரோனா வைரஸினால் இதுவரை 1400க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். தற்போது வரை அங்கு 60,000க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறன்றன. இதுவரை உலகில் 24க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது. இதனால் உலக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.\nகொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க இன்னும் 1 வருடம் ஆகும் – ஆராய்ச்சியாளர்கள் தகவல்..\nகிம் ஜோங் உன் ஆட்சி..\nவடகொரியாவில் கிம் ஜோங் உன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த நாட்டிற்கு சீனா சென்று திரும்பிய அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் என சந்தேகிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தார்.\nஆனால் அவர் விதிகளை மீறி பொது குளியறையை பயன்படுத்தியதால் அச்சமடைந்த அதிகாரிகள் கொரோனா வைரஸ் மற்றவருக்கு பரவி விடக்கூடாது என்பதற்காக அவரை சுட்டுக் கொன்று விட்டனர் என தகவல் வெளிவந்துள்ளது.\nPrevious articleசிவா லிங்கம் எதைக் குறிக்கிறது \nNext articleசிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ஏலியன்ஸ் டிக் டாக்கில் சிம்ரன் வரவேற்கும் ரசிகர்கள்\n93 வயதில் முதுநிலை பட்டம் பெற்ற வயதான இளைஞர்..\nகோவையில் பிச்சை எடுக்கும் ஸ்வீடன் தொழிலதிபர்.. காரணம் த��ரிஞ்சா அசந்து போய்ருவீங்க…\nடிரம்ப்பிற்கு சிலை வைத்து வழிபடும் இந்தியர் – டிரம்ப் கிருஷ்ணா\nஇணையத்தில் வைரலாகும் ‘ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்’ – உயிரைப் பறிக்கும் அபாயம்..\nகொலைகாரன் டூ டாக்டர் – லட்சிய இளைஞரின் கதை..\nயாழிகள் தென்னிந்திய கோவில்களில் மட்டும் காணப்படும் ஒரு விசித்திரமான மிருகம். கோவில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டும் காணப்படும் ஒரு கற்பனை சிலையாகவே இது கருதப்படுகிறது.\nஊராட்சி மன்றத் தலைவராக கல்லூரி மாணவி தேர்வு\nதமிழ்நாடு முழுவதும் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இம்மாவட்டங்களில் 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள்; 314 ஊராட்சி ஒன்றியங்களில் 5,090 ஒன்றிய கவுன்சிலர்கள்; 9,624...\nஆஸ்கார் வென்ற பாராசைட் படத்தின் மீது வழக்கா..\nஇந்த வருடம் வழங்கப்பட்ட ஆஸ்கார் விருதுகளில் பாராசைட் என்ற கொரிய திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை போன்ற பிரிவுகளில் நான்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/06/21/sony-wireless-bluetooth-earphones-launched-in-india/", "date_download": "2020-02-20T05:30:23Z", "digest": "sha1:NVAOSMOQNBJRQYW52CSFPRYJRDMX47NX", "length": 5046, "nlines": 42, "source_domain": "nutpham.com", "title": "சோனி வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம் – Nutpham", "raw_content": "\nசோனி வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nசோனி இந்தியா நிறுவனம் இந்தியாவில் இரண்டு வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடல்கள் சோனி WI-C310 மற்றும் WI-C200 என அழைக்கப்படுகின்றன. இரண்டு இயர்போன்களும் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.\nபுதிய இயர்போன்களில் பிளாஸ்டிக் நெக்பேண்டிற்கு மாற்றாக இரண்டு இயர்பட்களை இணைக்க வெறும் வையர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. புதிய இயர்போன்கள் இந்தியா முழுக்க இயங்கி வரும் சோனி விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.\nசோனி WI-C310 மற்றும் WI-C200 இயர்போன்கள் வெறும் 15 கிராம் எடை கொண்டிருக்கிறது. நெக்பேண்ட் இல்லாமல் இந்த ஹெட்போனின் எடை மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் இசையை தொடர்ச்சியாக நீண்ட நேரம் கேட்டு ரசிக்க முடியும். இரு இயர்போன்களும் 15 மணி நேரத்திற்கு பிளேபேக் வசதியும் குவிக் சார்ஜ் வசதியும் வழங்கும் என சோனி தெரிவித்துள்ளது.\nபேட்டரி குறையும் போது 10 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் 60 நிமிடங்களுக்கு பிளேபேக் வழங்கும். இரண்டு இயர்போன்களிலும் சோனி யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கியிருக்கிறது. சோனியின் இரண்டு WI-C310 மற்றும் WI-C200 இயர்போன்களிலும் 9 எம்.எம். டிரைவர் யூனிட்கள் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇந்த இயர்பட்களில் காந்த சக்தி வழங்கப்பட்டிருப்பதால் இயர்பட்கள் பயன்படுத்தாத நிலையில் தானாக இணைந்து கொள்கிறது. இவை இயர்பட்கள் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்கிறது. இரண்டு இயர்போன்களிலும் மூன்று பட்டன்களுடன் இன்-லைன் ரிமோட் வழங்கப்பட்டுள்ளது.\nஇதன் மத்தியில் இருக்கும் பட்டனை க்ளிக் செய்து அழைப்புகளை ஏற்கவும், கூகுள் அசிஸ்டண்ட் அல்லது சிரி போன்ற சேவையை இயக்க முடியும். இந்தியாவில் சோனி WI-C310 இயர்போனின் விலை ரூ.2,990 என்றும் WI-C200 இயர்போனின் விலை ரூ.2,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2009/12/10/", "date_download": "2020-02-20T05:56:59Z", "digest": "sha1:JGQIXJJ5POOZPETQ2ELZLACTEBDKDXK2", "length": 42066, "nlines": 210, "source_domain": "senthilvayal.com", "title": "10 | திசெம்பர் | 2009 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமன அழுத்தத்தைக் குறைக்கும் முத்தம்\nபொதுவாக தம்பதியரிடையே முத்தம் கொடுத்தல், கட்டிப்பிடித்தல் போன்ற செயல்களால் அவர்களிடையே மன அழுத்தம் குறைவதாக சுவிட்சர்லாந்தில் வெளியான ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கையோடு, கைசேர்த்து கட்டிப்பிடிப்பதால், ஆண்பெண் இருபாலரிடமும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவதாக அந்த ஆய்வு கூறுகிறது.\nசுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் உள்ள சைக்கோஸொமேடிக் மருத்துவ இதழில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. நெருக்கமான உறவு கொள்தல், குறிப்பாக திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பாலியல் உறவால் ஆரோக்கியமான உடல்நலம் ஏற்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.\nஜெர்மனியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தம்பதியரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் சுமார் ஒரு வார காலம் அவர்களை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த முடிவை வெளியிட்டனர். தம்பதியர் ஒருவரை ஒருவர் கைகளை இறுகப்பற்றுவது முதல் பாலுறவு கொள்வது வரையிலான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.\nஇதில் உடல் ரீதியான தொடர்பால், கார்டிசோல் எனப்படும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவாக இருப்பது தெரிய வந்தது. உடலில் பல்வேறு மன அழுத்தம் தொடர்பான மாற்றங்களுக்கு கார்டிசோல் ஹார்மோனே காரணம் என்று கண்டறியப்பட்டது.\n-எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்\nநமது உடம்பின் எரிபொருள் உணவுதான். எனவே நீங்கள் சாப்பிடுவது, நாள் முழுவதும் உங்கள் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில உணவுகள் உங்களுக்குள் உற்சாகத்தை பாய்ச்சுவதைம், சில உணவுகள் உங்களைத் தொய்ந்துபோக வைப்பதையும் உணர்ந்திருக்கிறீர்களா நீங்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டுமானால் எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்…\nசர்க்கரை அளவைக் கூட்டும் உணவுகள்\nஉங்களுக்கு `ஸ்வீட்’ சாப்பிடும் ஆசை அதிகமா அது, `தடுக்கபட்ட’ உணவுகளில் உங்களைக் கொண்டுபோய் விட்டுவிடக் கூடும். உதாரணமாக, தித்திபான இனிப்பு, `கேக்’ போன்றவை. அவை உங்களின் உற்சாகத்தை உயர்த்துகின்றன என்பது உண்மைதான். ஆனால் அது தற்காலிகமானது. பீட்சா, ஒயிட் பிரெட் சாட்விச், சாக்லேட் மற்றும் இனிப்பு வகைகளைச் சாப்பிடுவது உங்களின் ரத்த சர்க்கரை அளவைக் கூட்டி உற்சாக அளவில் ஒரு தாவலை ஏற்படுத்தும்.\nசட்டென்று ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவது உங்களின் முளையின் உஷார்த்தன்மையைக் கூட்டும். ஆனால் சர்க்கரை அளவு குறையக் குறைய நீங்கள் தளர்ந்து போய் விடுவீர்கள்.\nமேற்கண்டவற்றுக்கு பதிலாக, வேதிபொருட்கள் சேர்க்காத பனைவெல்லத்துடன் எள், பாதாம்பருப்பு, பரங்கி விதை ஆகியவற்றுடன் முழுக்கோதுமை அல்லது பல தானிய ரொட்டியுடன் சேர்த்துச் சாப்பிடுங்கள்.\nஅதிகமான கொலஸ்ட்ராலும், கொழுப்பும் உங்களை பொரித்த உணவுகளிலிருந்து விலக்காவிட்டால், இதோ இன்னும் ஒரு காரணம். சிஸ், பக்கோடா, பஜ்ஜி போன்றவை செரிமானம் ஆவதற்கு ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் ஆகிறது. செரிமானத்தின்போது உடம்பின் அதிகமான சக்தி அதற்கே செலவாவதால், அப்போது நாம் சோம்பலாக உணர்வோம்.\nசோயா செறிந்த நொறுக்குத் தீனிகள், டோக்லா, ரவா இட்லி போன்றவற்றைச் சாப்பிடுங்கள்.\nஉற்சாகமுட்டும் பானங்கள் (எனர்ஜி டிரிங்ஸ்) பல அவற்றில் உள்ள அதிகமான சர்க்கரை மற்றும் `காபீனால்’ உடனடி சக்த���யை அளிக்கின்றன. ஆனால் சில மணி நேரங்களிலேயே அந்தச் சக்தி வடியத் தொடங்கிவிடும். அப்போது நீங்கள் மேலும் தளர்ந்தவராக ஆகிவிடுவீர்கள். பரீட்சைக்கு படிக்கும்போது விழித்திருப்பதற்காக உற்சாக முட்டும் பானங்களை பருகுவோர் விஷயத்தில் இது தெளிவான உண்மை. உற்சாகமுட்டும் பானங்கள் ஆரம்பத்தில் `காபீனின்’ உதவியால் முளைச் சக்தியைக் கூட்டும். ஆனால் சற்று நேரத்துக்கு பின் நீங்கள் சுத்தமாகக் களைத்து போய்விடுவீர்கள்.\nஉங்களுக்கு பிடித்த எந்த பழத்தைம் யோகர்ட் சேர்த்துச் சாப்பிடுங்கள். ஒரு பெரிய கிளாசில் பழச்சாறு அருந்தலாம். இளநீர், கரும்புச் சாறு, எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றையும் பருகலாம்.\nகிரீம் பிஸ்கட்டுகள், நுடுல்ஸ், உப்பிட்ட உருளைக்கிழங்கு சிஸ், கிரீம் நிறைந்த சாலட், வெண்ணை வழியும் பீட்சா ஆகியவற்றில் நிறைய சோடியம்\nஉள்ளது. சோடியமானது தண்ணீரை ஈர்த்துக் கொள்வதால் அவை `டீஹைட்ரேஷன்’, அமைதியற்ற நிலை, எளிதாக எரிச்சலுக்குள்ளாகும் தன்மை போன்றவற்றை ஏற்படுத்தும். பதபடுத்திய உணவுகளின் தயாரிப்பின்போது அவை அதிக நாள் கெடாமல் இருபதற்காக `ஹைட்ரேஷன் பிராசஸுக்கு’ உட்படுத்தபடுகின்றன. அவை பல்வகை `டிரான்ஸ்பேட்ஸை’ ஏற்படுத்துகின்றன. இந்தக் கொழுப்புகளைச் சாப்பிடுவது, குறிபிடத்தக்க அளவு சக்தியைக் குறைக்கும்.\nநாம் `டல்’லாக உணரும்போது சூடாக ஒரு `கப்’ காபி சாபிடலாம் என்று நினைப்போம்- அது உடனடியாகத் தெம்பூட்டும் என்ற எணத்தில். ஒரு கோப்பை `ஸ்ட்ராங்’ காபி உங்களை விழிப்பாக வைத்திருக்கும் என்பது உண்மை. ஆனால் அது சிறிது நேரத்துக்குத்தான்.\nகாபியில் உள்ள `காபீன்’, உங்களின் உள்ளமைப்பைத் தூண்டி சோர்வை விடுவிக்கிறது. ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் அது அடிமைத்தன்மையை ஏற்படுத்திவிடும்.\nஅதிகமாகக் காபி பருகுவது எலும்புகளில் கால்சியம் அளவைக் குறைக்கும், தூக்கத்தைத் தொந்தரவு படுத்தும். நீண்ட இடைவேளைக்கு இடையே கொஞ்சம் கொஞ்சம் காபி சாப்பிடுவது நல்லது.\n`லெமன் டீ’ அல்லது காய்கறி சூப் சாபிடுங்கள்.\nமாதம் தோறும் குழந்தையின் வளர்ச்சி\nபிறந்த குழந்தையானது முதல் மாதத்திலிருந்து பன்னிரண்டாவது மாதம் வரை அதாவது ஒரு வருடம் வரை படிப்படியாக எப்படி, என்ன வளர்ச்சிகளைக் காண்கிறது தெரியுமா இதை குழந்தை பெற்ற பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nபிறந்த குழந்தையை தூக்கும் போது, அதன் தலை நேராக நிற்காமல் விழும் தலையோடு சேர்த்து தூக்க வேண்டும். அதை குப்புறப் படுக்க வைத்தால், அதன் இடுப்பு, கைகள் மற்றும் கால்களைவிட சற்று உயரத்தில் இருக்கும். அதன் உள்ளங்கையைத் தொட்டால், கைகளை மூடிக் கொள்ளும்.\nகால்களை நீட்டிப் படுத்துக் கொள்ளும், இடுப்புப் பகுதியைக் கீழே வைத்துக் கொள்ளும்.\nஉட்கார வைக்கும் போது தலை லேசாக நிற்கும். கட்டை விரலை வாயில் வைத்து சூப்ப ஆரம்பிக்கும்.\nதனது கைகளைத் தரையில் ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்க்க முயற்சிக்கும். நிற்க வைக்க இந்த மாதம் முதல் பழகலாம். கைகளில் எதையாவது கொடுத்தால் பிடித்துக் கொள்ளும்.\nஉட்கார வைக்கும் போது தலையையும் நெஞ்சையும் உயர்த்தும்.\nஎதையாவது அல்லது யாரையாவது பிடித்துக் கொண்டு அதனால் உட்கார முடியும். பிடிமானம் விடுபட்டால் கீழே விழும். முன்னங்கைகளைத் தரையில் அழுத்தமாக ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்க்கும்.\nபிடிமானமில்லாமல் உட்காரக் கற்று கொள்ளும். உடலின் எடையில் ஒரு பகுதியைக் கால்களில் தாங்கியபடி நிற்கும். தனது கைகளை உபயோகிக்கக் கற்று கொள்ளும்.\nகொஞ்சம் தடுமாற்றமின்றி நன்றாகவே உட்காரும். உடலின் மொத்த எடையையும் தன் கால்களில் தாங்கியபடி நிற்கப் பழகும். டம்ளர், பால் பாட்டில் போன்றவற்றைத் தன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொள்ளும்.\nபத்து நிமிடங்கள் வரை தடுமாறாமல் உட்கார முடியும். எதையாவது பிடித்தபடி நிற்க ஆரம்பிக்கும். சின்னச் சின்னப் பொருட்களை ஒன்றாகக் குவிக்கக் கற்றுக் கொள்ளும்.\nமுன் பக்கமாகச் சாய்ந்து அங்கே கிடக்கும் பொருட்களை எடுக்கும். கைகளை ஊன்றியபடி தரையில் தவழ ஆரம்பிக்கும். எதையாவது பிடித்தபடி ஒரு இடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு நகரும். இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டக் கற்றுக் கொள்ளும்.\nஉட்கார்ந்த நிலையில் உடலைத் திருப்ப அதனால் முடியும். முழங்கால்களைத் தரையில் ஊன்றியபடி தவழ ஆரம்பிக்கும். நேராக நிற்கக் கற்றுக் கொள்ளும். ஆட்காட்டி விரலால் தரையில் எதையாவது எழுதுகிற மாதிரிச் செய்யும்.\nகைகளையும், கால்களையும் உபயோகித்தபடி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகரும். ஒரு கையில் மட்டும் பிடிமானம் இருந்தாலும் கூட ஸ்திரமாக நிற்கப்பழகும். ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலை உபயோகித்துப் பொருட்களை எடுக்கக் கற்றுக் கொள்ளும்.\nபத்மாசன நிலையில் உட்கார்ந்து கொண்டு கைகளை மிக இளக்கமாக முதுகுக்குப் பின்புறம் கட்டிக் கொள்ளவும். நாடி மெதுவாக வெளியே விட்டவாறே முன் நெற்றி தரையில் தொடும்படி மெதுவாகக் குனியாவும். சில வினாடி இந்நிலையில் இருந்தபின் தலையை நேராக முன்போல் நிமிர்த்தவும். நிமிரும் போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டு இவ்வாசனத்தை பயிலலாம். ஒரு முறைக்கு 20 வினாடியாக 5 முறை செய்யலாம். தரையை நெற்றியால் தொட முடியாதவர்கள் முடிந்த அளவு முயிற்சித்துவிட்டு, விட்டுவிடவும், கொஞ்ச நாளில் முழு நிலை அடையலாம்.\nமுதுகின் தசை எலும்புகள், வயிற்று உறுப்புகள் புத்துணர்வு பெறும். கல்லீரல், மண்ணீரல் அழுத்தமடைந்து நன்கு வேலை செய்யும். மலச்சிக்கல் நீங்கும். தாது இழுப்பு, பலக்குறைவு நீங்கும், நீரழிவு நோய் நீங்கும், தொந்தி கறையும். முதுகெலும்பு நேராகும். அஜீரணம், மலச்சிக்கல் ஒழியம். நுரையீரல் நோய்க் கிருமிகள் நாசமடையும்.\nபெண்களின் மாதவிடாய் நோய்கள் நீங்கும். வயற்றில் ஆபரேஷன் செய்திருந்தால் 6 மாதம் இவ்வாசனம் செய்யக் கூடாது.\nலட்சியம் இல்லாமல் வாழாதே -விவேகானந்தர்\n பெருஞ்செயல்களை செய்து முடிப்பதில் எப்போதும் முன்னேறிச் செல்லுங்கள். ஏழைகளிடமும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களிடமும் இரக்கம் காட்டுங்கள். நமக்கு மரணமே வாய்த்தாலும்கூட அவர்களுக்கு இரக்கம் காட்டுவது நமது லட்சியம் ஆகும்.\nஎன்னுடைய லட்சியத்தை உண்மையில் சில சொற்களில் சொல்லி முடித்துவிடலாம். அதாவது, மக்களுக்கு அவர்களுடைய தெய்வீகத் தன்மையை எடுத்துச் சொல்வதும், வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்திக் காட்டுவது என்பதை எடுத்துச் சொல்வதும்தான் அது.\nஎழுந்திருங்கள். விழித்திருங்கள். நீங்களும் விழித்திருங்கள், மற்றவர்களையும் விழிக்கச் செய்யுங்கள். உங்களுடைய இந்த உலக வாழ்க்கை முடிவடைவதற்கு முன்னால், மனிதப்பிறவியினால் பெறுவதற்கரிய பெரிய நன்மையை அடையுங்கள். லட்சியத்தை அடையும் வரையில் நில்லாமல் முன்னேறிச் செல்லுங்கள்.\nஉயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம��� ஒன்றுமில்லாமல் வாழ்பவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான் என்று நான் உறுதியாக சொல்வேன்.\nமக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, கடவுள் உனக்கு அருள் புரியட்டும், அல்லது புரியாமல் போகட்டும். உன் உடல் இன்றைக்கே வீழ்ந்து போகட்டும். ஆனால் நீ, உண்மை என்னும் பாதையிலிருந்து மட்டும் அணுவளவேனும் பிறழ்ந்து செல்லாமல் இருப்பதில் கவனமாக இரு. மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவன் ஆகிறானோ, அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளை கடந்தாக வேண்டும்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. த��ரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\nகொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’\nமுட்டை, குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குமா..\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nஇந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.\nராங்கால் நக்கீரன் – 28.1.2020\nபாமகவிற்கு ரஜினி கொடுத்த க்ரீன் சிக்னல்… அமித்ஷாவிற்கு அளித்த உறுதி… அரசியல் களத்தில் இறங்கிய ரஜினி\nஇடுப்பைச் சுற்றிக் கூடுதல் சதை போட்டால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்படுமா -சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுவது என்ன\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/5-month-baby-dead-after-vaccination-inject", "date_download": "2020-02-20T06:18:13Z", "digest": "sha1:MQGXUDG7ETTHIOLMR5S2XTK6YOMW27B4", "length": 10199, "nlines": 53, "source_domain": "www.tamilspark.com", "title": "தடுப்பூசி போட்டதால் அழுதுகொண்டிருந்த 5மாத குழந்தை! அதிகாலை பெற்றோரை துடிதுடிக்கவைத்து காத்திருந்த பேரிடி! - TamilSpark", "raw_content": "\nதடுப்பூசி போட்டதால் அழுதுகொண்டிருந்த 5மாத குழந்தை அதிகாலை பெற்றோரை துடிதுடிக்கவைத்து காத்திருந்த பேரிடி\nதடுப்பூசி போட்டதால் அழுதுகொண்டிருந்த 5மாத குழந்தை அதிகாலை பெற்றோரை துடிதுடிக்கவைத்து காத்திருந்த பேரிடி அதிகாலை பெற்றோரை துடிதுடிக்கவைத்து காத்திருந்த பேரிடி\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த விளை கிராமத்தில் வசித்��ு வருபவர் சிரஞ்சீவி. இவர் லாரி டிரைவராக உள்ளார்.இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு லித்தேஷ் என்ற 5 மாத குழந்தை இருந்தது.\nஇந்நிலையில் குழந்தைக்கு சமீபத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக புதுப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குழந்தை சோர்வாகவே இருந்துள்ளது. மேலும் இரவு முழுவதும் அழுதுள்ளது. பின்னர் பாலூட்டி தூங்க வைத்த நிலையில் அதிகாலை குழந்தை அசைவில்லாமல் கிடந்துள்ளது. உடனே பதறிப்போன குழந்தையின் பெற்றோர்கள் அதனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டதும் குழந்தையின் பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி போட்டால்தான் குழந்தை இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமருத்துவர்களின் அலட்சியம், பிறந்த குழந்தையின் தொடையில் இருந்த ஆபத்து. குளிப்பாட்டிய பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.\nகுழந்தைகளுக்கு தடுப்பூசி ஏன் போடவேண்டும்\nஅட்வாண்டேஜ் டாஸ்க்கே இப்படி இருக்குனா அப்போ குக் வித் கோமாளியின் அட்டகாசமான கிராண்ட் பினாலே\nபெண்கள் கழிவறையிலிருந்து வெளியே வந்த பேராசிரியர் சந்தேகமடைந்து உள்ளே சென்ற மாணவிக்கு ஏற்ப்பட்ட அதிர்ச்சி\nதிருடனுடன் குத்துச்சண்டை போட்ட 77 வயது முதியவர்.. சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சி.\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் நேர்ந்த கோர விபத்து 3 பேர் பரிதாப பலி 3 பேர் பரிதாப பலி வேதனையுடன் கமல் வெளியிட்ட பதிவு\nபுல்வாமா தாக்குதலில், உயிர் தியாகம் செய்த கணவர் கணவன் வழியை பின்பற்ற நினைக்கும் மனைவி கணவன் வழியை பின்பற்ற நினைக்கும் மனைவி\nஅலுவலக மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக பலியான ஐ.டி., நிறுவன ஊழியர் கொலையா\nரத்த காயத்துடன் ட்விட்டர் பக்கத்தில் போட்டோவை பகிர்ந்த சிம்ரன்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலி உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலி\nகண்டெய்னர் லாரியும், ��ொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து துடிதுடித்து 13 பேர் பலி\nவிபத்தில் சிக்கி உயிர் இழந்த கர்ப்பிணி நாய். அறுவை சிகிச்சை செய்து 5 குட்டிகளை வெளியே எடுத்த மருத்துவர்..\nஅட்வாண்டேஜ் டாஸ்க்கே இப்படி இருக்குனா அப்போ குக் வித் கோமாளியின் அட்டகாசமான கிராண்ட் பினாலே\nபெண்கள் கழிவறையிலிருந்து வெளியே வந்த பேராசிரியர் சந்தேகமடைந்து உள்ளே சென்ற மாணவிக்கு ஏற்ப்பட்ட அதிர்ச்சி\nதிருடனுடன் குத்துச்சண்டை போட்ட 77 வயது முதியவர்.. சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சி.\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் நேர்ந்த கோர விபத்து 3 பேர் பரிதாப பலி 3 பேர் பரிதாப பலி வேதனையுடன் கமல் வெளியிட்ட பதிவு\nபுல்வாமா தாக்குதலில், உயிர் தியாகம் செய்த கணவர் கணவன் வழியை பின்பற்ற நினைக்கும் மனைவி கணவன் வழியை பின்பற்ற நினைக்கும் மனைவி\nஅலுவலக மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக பலியான ஐ.டி., நிறுவன ஊழியர் கொலையா\nரத்த காயத்துடன் ட்விட்டர் பக்கத்தில் போட்டோவை பகிர்ந்த சிம்ரன்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலி உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலி\nகண்டெய்னர் லாரியும், சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து துடிதுடித்து 13 பேர் பலி\nவிபத்தில் சிக்கி உயிர் இழந்த கர்ப்பிணி நாய். அறுவை சிகிச்சை செய்து 5 குட்டிகளை வெளியே எடுத்த மருத்துவர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-20T05:26:44Z", "digest": "sha1:FEGCZUNSPNOR7EGRN4SM3J3VDXJ4A5CY", "length": 5509, "nlines": 78, "source_domain": "www.techtamil.com", "title": "இணைய வர்த்தகம் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஜப்பான் பணத்தை இந்திய மின் வணிகத்தில் கொட்டுகிறது SoftBank\nபன்னீர் குமார்\t Nov 4, 2014\nமின் வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஸ்னாப்டீல் நிறுவனத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஸாஃப்ட்பாங்க் 627 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் ஈடுபட்டுள்ள ஸாஃப்ட்பாங்க்…\nFlipKart நிறுவனத்தில் சிறப்பு பயிற்சி பெறப்போகும் ஃபேசன் மாணவர்கள் \nபன்னீர் குமார்\t Sep 13, 2014\nNIFT என்று அழைக்கப்படுகிற தேசிய ஃபேசன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (National Institute of Fashion Technology) இந்தியாவின் மிக முக்கியமான இணையவழி வர்த்தக (e commerce) நிறுவனமான Flipkart இணையதளத்துடன் ஒரு புரிந்துணர்வு…\nசிறிய நிகழ்ச்சிகளுக்கும் டிக்கெட் விற்பதில் புதுமையை புகுத்திய TicketLabs தளம்\nகார்த்திக்\t Aug 20, 2014\nதொழில் நுட்பம் நமக்கு பல புதுமையான அனுபவங்களை தந்து கொண்டு இருக்கிறது .இசைநிகழ்ச்சி திரைப்பட டிக்கட்களை இணையத்தில் வாங்க பல வழிகள் உள்ளன. அதில் Ticketlabs நிறுவனம் ஒரு புதுமையை புகுத்தி உள்ளது .அதன் முதன்மை செயலராக லேன்…\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/pottu-thakku-10022020-.html", "date_download": "2020-02-20T03:59:26Z", "digest": "sha1:RWM5IQML66M4M4OZ4KJ6USNGU44Q2OMK", "length": 5997, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சொல்வதில்லை", "raw_content": "\n'7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம்: சர்ச்சை திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது ��ிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை \"மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்\"\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nPosted : திங்கட்கிழமை, பிப்ரவரி 10 , 2020\n'ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் வரை எந்த ஊடகத்திற்கும் வாய் திறந்து ஒரு வார்த்தைகூட சொல்வதில்லை’\n'ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் வரை எந்த ஊடகத்திற்கும் வாய் திறந்து ஒரு வார்த்தைகூட சொல்வதில்லை’\n-தொலைக்காட்சி பேட்டியில் தமிழருவி மணியன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/docArticalinnerdetail.aspx?id=3444&id1=133&issue=20200116", "date_download": "2020-02-20T05:48:13Z", "digest": "sha1:PFT2SCXZS34OJWBOHJ2CBY2C6GEXC2CL", "length": 24549, "nlines": 60, "source_domain": "kungumam.co.in", "title": "மயக்கமா... நடுக்கமா... - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘‘நடுக்குவாதம் (Parkinson) பற்றிய விழிப்புணர்வு மேலை நாடுகளில் 18-ம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டுவிட்டது. பல புத்தகங்கள், கட்டுரைகள் அப்போதே வெளியாகி இருக்கின்றன. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் பலருக்கு நடுக்குவாதம் பற்றி தெரியவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் நடுக்குவாத நோயின் தாக்கம் இப்போது அதிகமாக இருக்கிறது.\nநரம்பு சம்பந்தப்பட்ட நோய் அறிகுறிகளோடு 10 நோயாளிகள் ஒரு நாளைக்கு அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களில் 2 பேர் நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். எனவே, பார்க்கின்ஸன் பற்றிய விழிப்புணர்வு இனியேனும் ஏற்படுவது காலத்தின் கட்டாயம்’’ என்கிறார் மூளை மற்றும் நரம்பியல் நிபுணரான செந்தில்நாதன்.நடுக்குவாத நோய் பற்றியும், அதனை வெல்ல நாம் மேற்கொள்ள வேண்டிய வழிகள் பற்றியும் தொடர்ந்து விளக்குகிறார்.\nநடுக்குவாத நோய் என்பது மூளையில் Dopamine என்கிற ரசாயன குறைபாட்டால் ஏற்படக்கூடிய நோயாகும். பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் இந்த நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு சமமாகவே இருக்கிறது.எப்படி கண்டுபிடிப்பதுநடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாடம் செய்யக்கூடிய வேலையிலேயே அதன் அறிகுறிகளை உணர முடியும்.\nபார்க்கின்ஸன் உண்டானவர்களுக்கு அவர்களது இயல்பான வேகத்தில் தொய்வு ஏற்படும். மயக்கம், நடுக்கம் உண்டாகும். நடக்கும்போதும், உட்கார்ந்து எழும்போதும் தள்ளாடுவார்கள். சாதாரணமாக அமர்ந்து இருக்கும்போதேகூட கை, கால்கள், உதடுகள் நடுங்கும்.நடுக்குவாத நோய் வந்தவர்களுக்கு மூளைதான் அதிகமாக பாதிப்புக்குள்ளாகும். இதன் காரணமாக கூன் விழுந்ததுபோல் மெல்ல அடி எடுத்து வைத்து நடப்பர், உட்கார்ந்து எழும்போது முன்புறம் அல்லது பின்பக்கம் விழுவதுபோல் எழுவர். தினமும் செய்யக்கூடிய வேலைகளை மெதுவாகவே செய்வார்கள்.\nகை மற்றும் கால்களை இறுக்கமாக வைத்து நடப்பார்கள். பேசும்போது மெதுவாக முனகுவது போன்றே பேசுவர். எந்த வேலையும் தன்னிச்சையாக செய்ய முடியாத சூழ்நிலையில் தள்ளப்படுவர்.காரணம் இல்லாத நோய்நடுக்குவாத நோய் எதனால் தாக்குகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் காரணம் அறியப்படாத நோய்(Idiopathic disease) என்றுதான் நடுக்குவாதம் கூறப்படுகிறது. ஆனாலும், நடுக்குவாதம் சிலருக்கு ஏற்படக்கூடும் என்பதையும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.\n100 பேரில் ஒருவருக்கு மரபியல் கோளாறு காரணமாக ஏற்படுகிறது. தலையில் ஏற்படும் காயங்களாலும், வேதிப்பொருட்களின் தாக்கத்தாலும் நடுக்குவாதம் வரலாம். மேலும் தவறி விழுகிறவர்களுக்கும், மது மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கும் பார்க்கின்ஸன் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. நோயைக் கண்டறியும் பரிசோதனைகள்மூளை சம்பந்தபட்ட நோய் என்பதால் முதலில் மூளை பாதிக்கப்பட்டு உள்ளதா என்று சிகிச்சையில் பார்க்கவேண்டும்.\nTrodat scan அல்லது MRI scan எடுத்துப் பார்ப்பதால் நோயின் தாக்கம் தெரிந்து விடும். அதற்கேற்றார்போல் சிகிச்சையைத் தொடங்கலாம்.சிகிச்சைகள் என்னநடுக்குவாதம் என்பது நீரிழிவு, ரத்த அழுத்தம் போல வாழ்நாள் முழுவதும் சிகிச்சையும், கவனிப்பும் தேவைப்படும் நோயாகும். எனவே, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்தைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும். மருந்து உட்கொள்வதைத் தவிர்த்தால் நோயின் தீவிரம் அதிகரிக்கும்.\nபிறகு, அதிகரித்த நடுக்குவாதத்தைக் கட்டுப்படுத்த இன்னும் அதிகளவு வீரியம் கொண்ட மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டி வரும். மருந்துகள் வீரியமாகும்போது பின்விளைவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, மருந்துகள் உட்கொள்வதைத் தவிர்க்கவே கூடாது.\nஇத்துடன் பிஸியோதெரபி எடுத்துக்கொள்வது மிக முக்கியமாகும், அப்போதுதான் மூட்டுப்பகுதியின் இயக்கமானது சீராக இருக்கும். நடைப்பயிற்சி எடுத்துக்கொள்ளும்போது பழைய நிலைக்கு மாற வாய்ப்பிருக்கிறது. சிலர் அப்படி கைகளில் நடுக்கம் வரும்போது கை நடுங்குகிறதே என்று கையை பயன்படுத்தாமல் விட்டுவிடுவர். அப்படி செய்யும்போது நோயின் தாக்கம் இன்னும் அதிகமாகும். எக்காரணம் கொண்டும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையை நிறுத்தக்கூடாது.\nமருந்துகள் பலனளிக்காவிட்டால்...மருந்துகள் பயன்படுத்தியும் நோயாளியிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால், இதய நோயாளிகளுக்கு பொறுத்தும் Heart pacemaker போல, Deep brain stimulation(DBS) என்பதைப் பொருத்த வேண்டியிருக்கும். நடுக்குவாத நோய் 60-65 வயதில் வயதான பிறகுதான் வரும் என்பதால் இளம்வயதில் கண்டுபிடிப்பது கடினம். அதேபோல் நரம்பியல் மருத்துவரை தவிர மற்ற மருத்துவர்களால் பார்க்கின்ஸனைக் கண்டுபிடிப்பது சற்று கடினம்.\nAntioxidant நிறைந்த பழங்கள், கீரை, வேக வைத்த காய்கறிகளை சாப்பிடலாம். மாத்திரையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சேர்த்து பிஸியோதெரபி எடுத்துக்கொள்ளும்போது நோய் அதிகரிக்காமல் சீராக இருக்க வாய்ப்புள்ளது.பிஸியோதெரபி உதவி செய்யும்பிஸியோதெரபி ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும். சிலருக்கு காலில் பாதிப்பு அதிகமாகவும், கையில் பாதிப்பு அதிகமாகவும் இருக்கலாம் ஒவ்வொரு இணைப்பையும்(Joint) பார்த்துதான் பிஸியோதெரபி அதற்கு ஏற்றார்போல் கொடுக்கப்படும். பிஸியோதெரபியில் ஆயில் மசாஜ் கொடுக்கப்படுகிறது.\nஅதுவும்கூட மருந்து உட்கொண்டுதான் சிகிச்சை பெற வேண்டும். அட்டெண்டர்ஸ் அவசியம் நடுக்குவாதம் இருப்பவர்கள் தாங்களாகவே அனைத்து வேலைகளையும் செய்ய இயலாது. அவர்களுக்கு ஒரு துணை தேவைப்படும். எனவே, Attenders/Care givers பணி இதில் முக்கியமானதாகும். சிலருக்கு இந்த நோய் 65 வயதில் ஆரம்பித்து 80 வயதில் இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவே, அவருடன் ஒருவர் இருப்பது அவசியம். இதுபோல் அட்டெண்டர் ஒருவர் உடன் இருக்கும்போது சிகிச்சையிலும் நல்ல பலன் தெரியும். நோயின் தாக்கம் அதிகரிக்காமல் குறையவோ அல்லது சீராக இருக்கவோ வாய்ப்பிருக்கிறது என்பது இதில் மகிழ்ச்சியான செய்தி.\nநடுக்குவாத நோய் உள்ளவர்களுக்கு தங்களுக்கு இருக்கும் பாதிப்பு பற்றிய உணர்வு(Conscious) நன்றாகவே தெரியும். நோயின் முதல்நிலையில் நோயாளிகள் எதிர்கொள்ள மன வலிமை இருக்கும். ஆனால், காலப்போக்கில் மனம் சோர்ந்துவிட அதிக வாய்ப்பு உண்டு. ‘நம்மால் தனித்து எந்த வேலைகளும் செய்ய முடியவில்லையே... தொடர்ச்சியாக மாத்திரைகள் உட்கொள்கிறோமே’ என்ற கவலை அவர்களை மன அழுத்தத்துக்குள்ளாக்கிவிட நேரிடும்.\nஎனவே, நடுக்குவாத நோயாளிகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதும் சிகிச்சையின் முக்கிய கட்டமாக இருக்கும். அவர்கள் மன அழுத்தத்திற்கு போகும்போது அதற்கான மாத்திரையையும் சேர்த்து கொடுப்போம். சில நேரங்களில் Stage2,3 மன அழுத்தம் அவர்களுக்கு அதிகரிக்கும்போது அதற்கான மாத்திரைகளும் சேர்த்துக் கொடுக்க வேண்டி உள்ளது. அப்படி கொடுக்கும்போது நோயின் தாக்கம் கட்டுப்பாட்டில் இருக்கவோ அல்லது குறையவோ வாய்ப்பிருக்கிறது.\nதூக்க மாத்திரை உட்கொள்ளும்போதும் அதிலும் குறிப்பாக நோயின் தன்மை அதிகரிக்கும்போதும் இரவு நேரத்தில் கை, கால்கள் விறைப்படைந்து தன்னாலே ஆட ஆரம்பித்துவிடும். தூக்கம் கெடும். இதனால் தூக்கத்திற்கான\nமாத்திரையும் கொடுக்க வேண்டும். நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கம் கெடாமல் இருக்க அவர்களுக்கு ஏற்றார்போல் குறிப்பாக நமது வேலையை மாற்றிக் கொள்வதும், அவர்களுக்கு ஏற்ற நேரத்தில் உணவு பரிமாறுவதும் அவர்கள் மீது நாம் வைத்து இருக்கும் அக்கறையை, நோயாளிகள் புரிந்துகொள்வார்கள்.\nஉறவுகளின் பங்களிப்புநடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களை வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்கள் மேல் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதனால் திருவிழாக்கள், இல்லத்தில் நடைபெறும் விசேஷங்கள் போன்றவற்றில் அவர்களைத் தவிர்க்கக் கூடாது. நடுக்குவாதம் உள்ளவர்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்ய வேண்டி இருந்தால், அவர்களைப் ப��துகாப்பாக கூடுதல் கவனம் எடுத்து அழைத்துச் செல்ல வேண்டும்.\nநம்மைப்போன்று வேகமாக அவர்களால் செயல்பட முடியாது என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். முன்னரே திட்டமிட்டு பயணத்தைத் துவங்குவது நல்லது. முன்பதிவு செய்வது, வெளியிடங்களில் இருக்கும் பேட்டரி கார்களைப் பயன்படுத்திக் கொள்வது போன்ற நடவடிக்கைகளை நோயாளியின் உறவினர்கள் மேற்கொண்டால் சிரமங்களைத் தவிர்க்கலாம்.\nபயணத்தின்போது அவர்களுக்கு தேவையான மருந்துகள் எடுத்துச் செல்வது அவசியம். வெளியிடங்களில் அல்லது பயணத்தின்போது அவர்கள் சாப்பிட சிரமமாக இருக்கும். ஆகவே, முன்கூட்டியே அவர்களுக்கு ஏற்ற இடம் தேர்வு செய்து அவர்களுக்கு ஏற்றார்போல் உணவு எடுத்து செல்வதும் இயற்கை உபாதைகள் கழிக்க உதவி செய்வதும் அவசியம்.\n‘நாமும் இந்த குடும்பத்தின் ஓர் அங்கம். நம் குடும்பம் நம்மை ஒதுக்கிவிடவில்லை’ என்கிற உணர்வையும் மன நிறைவையும், நம்பிக்கையும் சுற்றத்தாரும் ஏற்படுத்தித் தர வேண்டியது முக்கிய கடமையாகும். விழிப்புணர்வு தேவை\n60 வயதை தாண்டும்போது வழக்கத்திற்கு மாறாக மெதுவாக முதியவர்கள் தங்களுடைய வேலைகளை செய்வார்கள். நடுக்கம், பேச்சில் தடுமாற்றம், உட்கார்ந்து எழும்போது தவறி விழுவது போன்ற மாற்றங்கள் உண்டாகும். இவற்றை ‘வயதாவதால் ஏற்படும் இயல்பான தடுமாற்றம்’ என்று மட்டுமே அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.\nஅது பார்க்கின்ஸனின் அறிகுறியாகவும் இருக்கலாம். சிலர் நடுக்கம் ஏற்படும்போது நரம்புத்தளர்ச்சி என புரிந்துகொண்டு கண்ட மருந்துகளையும், லேகியங்களையும் வாங்கி உட்கொள்வார்கள். இது தவறு. இதுபோன்ற அலட்சியம் காரணமாகவோ, அறியாமை காரணமாகவோ காலதாமதமாக நரம்பியல் மருத்துவரை இறுதியாக வந்து சந்தித்து ஆலோசனை பெறுவதையே பல நோயாளிகளிடமும் பார்க்க முடிகிறது. பொதுவாகவே காலதாமதமானது, நோய் குணமடையும் வாய்ப்புகளைக் குறைக்கும். நடுக்குவாத நோய் என்பது மருத்துவரைச் சந்தித்து எடுத்துக்கொள்ளும் சிகிச்சை முறையாகும். எனவே, ஆரம்ப நிலையிலேயே அறிகுறிகளை உணர்ந்து நரம்பியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்\nமார்பக புற்றுநோய்க்கு மார்பகத்தை அகற்ற வேண்டுமா\nவீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைச் செடிகள்\nமார்பக புற்றுநோய்க்கு மார்பகத்தை அகற்ற வேண்டுமா\nவீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைச் செடிகள்\nபுனர்வாழ்வு சிகிச்சையை மேம்படுத்த புதிய திட்டம்\nசெல்லப்பிராணிகளின் பெற்றோருக்கு...16 Jan 2020\nபெண்களின் உடல்பருமனுக்கு: என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?author=15&paged=2", "date_download": "2020-02-20T06:24:49Z", "digest": "sha1:AG7E3HMJ66JAZWJ2NHEC5VRBAJH42TW6", "length": 59823, "nlines": 310, "source_domain": "panipulam.net", "title": "manithan", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (174)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (33)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (89)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஇந்தியன் 2 ஷூட்டிங்கில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து 3 பேர் பலி, பலர் காயம்\nநடுக்கடலில் சிக்கித்தவித்த 300 அகதிகள் மீட்பு\nசீனாவில்‘கொரோனா’ வைரஸ் – பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு\nயாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்கப்படும் பாக்குகளில் போதைப்பொருள்\nவவுனியாவில் இராணுவ வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து- இருவர் படுகாயம்\nஐ.நா. தீர்மானம் தொடர்பாக பிரதமர் மஹிந்த அறிவிப்பு\nபுதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கப்பல் சேவை\nத���ிழர் மனித உரிமைகள் மையம்\nஅரபுப் பாரம்பரிய உடை சம்பவம்: பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடரலாம் என்கிறார் ஒஹையோ மேயர்\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாதக் குழுவின் விசுவாசி என்று ஐக்கிய அரபு அமீரக சுற்றுலா பயணி மீது சுமத்தப்பட்டப் போலியான குற்றச்சாட்டுக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம் என்று ஒஹையோ மேயர் தெரிவித்திருக்கிறார்.\nஇராணுவ ரீதியிலான எதிர்ப்புக்கு சீனா தன்னைத் தயாரித்து கொள்ள வேண்டும் - குளோபல் டைம்ஸ்\nதென் சீனக் கடலில் ஏற்படக்கூடிய இராணுவ ரீதியிலான மோதலுக்கு சீனா தன்னை தயாரித்து கொள்ள வேண்டும் என்று சீன அரசு நடத்துகின்ற செய்தித்தாளான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.\nமதினாவில் முகமது நபி மசூதி அருகே தற்கொலைக் குண்டு தாக்குதல்\nசௌதி அரேபியாவில் இஸ்லாத்தின் மிகப் புனித ஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் மதினா நகரில் உள்ள முகமது நபி மசூதிக்கு வெளியே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்ததாக செய்திகள் வந்துள்ளன.\nகருத்தறியும் வாக்கெடுப்பு: அயர்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து இடையே பேச்சுவார்த்தை\nபிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவின் விளைவுகள் அயர்லாந்து பிரதமர் மற்றும் வடக்கு அயர்லாந்தின் தலைவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் பெரிதாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன.\nடாக்கா தாக்குதலில் வங்கதேச அரசியல் தலைவரின் மகனுக்கு தொடர்பு\nவங்தேசத்தின் ஆளும் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், வங்கதேச தலைநகர் டாக்காவில், கடந்த வெள்ளியன்று தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிகளில் அவரின் மகனும் ஒருவர் என்று தெரியவந்ததிற்கு பிறகு அவரின் துயரம் மற்றும் அவமானம் குறித்து பேசியுள்ளார்.\nடச்சே போயர்ஸ் நிறுவனத்தோடு இணைவதற்கு லண்டன் பங்கு சந்தையின் பங்குதாரர்கள் ஆதரவு\nதங்களுடைய ஜெர்மானிய போட்டியாளரான டச்சே போயர்ஸ் நிறுவனத்தோடு இணைவதற்கு லண்டன் பங்கு சந்தையிலுள்ள பங்குதாரர்கள் ஒட்டு மொத்தமாக வாக்களித்திருக்கின்றனர்.\nவங்கதேச தாக்குதலாளிகள் செல்வந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள்\nவங்கதேசத்தில் வெள்ளியன்று நடந்த மிக மோசமான தாக்குதலை நடத்திய ஐந்து பேரது பெயர்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.\nசிரியா: மேன்ப���ஜ் நகரில் மோதல்கள் அதிகரிப்பு\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் மேன்பிஜ் நகரப் பகுதியில் அதிக மோதல்கள் நடைபெற்றிருப்பதாக சிரியாவின் வடக்கிலிருந்து வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.\nகென்யாவில் பெருகிவரும் ஒட்டகப்பால் பண்ணைகள்\nவறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கென்யாவின் உலர்வான காலநிலை, அங்கு ஒட்டகப்பாலின் வணிக வாய்ப்பை அதிகரித்துள்ளது. மாடுகளைப் போல் அல்லாமல் ஒட்டங்கள் பத்து நாட்களுக்கு தண்ணீர் இல்லாமலேயே பால் கறக்கக்கூடியவை. பெருகிவரும் ஒட்டகப்பால் பண்ணைகள் குறித்த காணொளி\nசீன முன்னாள் அதிபரின் மூத்த உதவியாளருக்கு ஆயுள் தண்டனை\nசீனாவின் முன்னாள் அதிபர் ஹு ஜிண்டாவின் முன்னாள் மூத்த உதவியாளர் லிங் ஜிஹுவா ஊழல் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார்.\nவிம்பிள்டன்: ஜோக்கோவிச் அதிர்ச்சி தோல்வி\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் , தற்போதைய சாம்பியன், நோவாக் ஜோக்கோவிச், அமெரிக்க டென்னிஸ் விளையாட்டு வீரர் , சாம் குவெர்ரேயிடம் தோற்றார்.\n'டூர் தெ பிரான்ஸ்' சைக்கிள் பந்தயம் இன்று தொடக்கம்\nஉலகின் மிகப் பிரபலமான சைக்கிள் பந்தயமான 'டூர் தெ பிரான்ஸ்' இன்று வடக்கு பிரான்ஸில் உள்ள நார்மண்டியில் துவங்கவுள்ளது.\nபெண்களை உறுப்பினர்களாக அனுமதிக்க ராயல் ட்ரூன் கோல்ஃப் கிளப் ஏகமனதாக வாக்களிப்பு\nஸ்காட்லாந்தில் உள்ள பெருமைமிகு கோல்ஃப் கிளப்களில் ஒன்றான ராயல் ட்ரூன், தங்கள் கிளப்பின் உறுப்பினர்களாக பெண்களை அனுமதிக்க மிகப்பெருமளவில் வாக்களித்துள்ளது.\nசர்வதேசப் போட்டிகளிலிருந்து மெஸ்சி ஓய்வு\nதேசிய அணிக்காக மீண்டும் விளையாடப் போவதில்லை என்று அர்ஜென்டினா கால்பந்து விளையாட்டு நட்சத்திரமான லியோனல் மெஸ்சி தெரிவித்துள்ளார்.\nபெல்ஜியத்தில் பயங்கரவாத எதிர்ப்பு சோதனையில் இருவர் கைது\nஇரவு முழுவதும் நடத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சோதனையின் போது பிடிபட்ட இருவரிடம் பெல்ஜியம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்கு தடை\nகடந்த வாரம் உலக தடகள வீர்ர்களின் நிர்வாக அமைப்பு எடுத்து முடிவை ஆதரித்து, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு ரஷிய தடகள வீரர்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாக சர்வதே�� ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.\nரஷியா தடை நீட்டிப்புக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆதரவு\nரஷ்யப் போட்டியாளர்கள், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பது என்ற உலக தடகள சம்மேளனத்தின் முடிவுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆதரவு தெரிவித்துள்ளது.\nஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு ரஷியாவுக்கு தடை பாரபட்சமானது - புதின்\nரஷியாவின் விளையாட்டு வீர்ர்களை ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்திருப்பது பாரபட்சமானது, நியாயமற்றது என்று அதிபர் விளாடிமிர் புதின் விமர்சித்துள்ளார்.\nபொது சேவைகளுக்கு பணம் இல்லை - ரியோ ஆளுநர்\nஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்கு 15 நாட்களுக்கும் குறைவாவே இருக்கின்ற நிலைமையில் பொது சேவைகளுக்கு பணம் தீர்ந்துவிட்டது என்று ரியோ டி ஜெனீரோவின் ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.\nயூரோ 2016: ரஷியாவுக்கு 170 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம்\nயூரோ 2016 கால்பந்து போட்டியில் ரஷிய ரசிகர்களின் நடத்தைக்காக அந்நாட்டுக்கு 170 ஆயிரம் அமெரிக்க டாலரை அபராதமாக ஐரோப்பிய கால்பந்து விளையாட்டு அமைப்பான யுஇஃபா விதித்துள்ளது.\nவியாழன் கிரக சுற்றுவட்டப்பாதையில் இணைந்தது ஜூனோ\nஅமெரிக்க விண்கலனான ஜுனோ, வியாழன் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக இணைந்திருக்கிறது. பூமியிலிருந்து ஐந்து ஆண்டுகள் பயணித்தபின் சாதனை\nஜூபிடரை நெருங்குகிறது ஜூனோ விண்கலன்\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பிய ஜூனோ விண்கலன், ஜூபிடர் (வியாழன்) கோளின் சுற்றுவட்டப்பாதையை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் அது சுற்றுவட்டப்பாதையில் சேரும்.\nஜூபிடரை சுற்றிவர நாசாவின் விண்கலன் தயாராகிறது\nஜுபிடர் ( வியாழன்) கிரகத்தைச் சுற்றிவர செய்கோள் ஒன்றை நாசா நாளை செவ்வாய்க்கிழமை ஆயத்தங்களை மேற்கொள்கிறது.\nவியாழன் கிரகத்தின் தலையில் ஒளிரும் கிரீடமாய் ஜொலிப்பது என்ன\nஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஜூபிடர் (வியாழன்) கிரகம் அதன் தலையில் ஒரு ஒளிக்கிரீடத்தை சுமந்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஹபிள் விண்வெளி தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஜூபிடரின் துருவ\nஅழிவின் விளிம்பில் அபூர்வ தவளை: அதைக்காக்க இறுதி முயற்சி\nமலைக்கோழித் தவளை என்கிற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா உலகிலேயே மிக மிக அருகிவிட்ட அழிவின் விளிம்பிலுள்ள நிலநீர் வாழ் உயிரினமான தவளையின் பேர் அது. கரீபியத்தீவைச் சேர்ந்த இவை அழியாமல் தடுக்க கப்பல் கண்டெய்னரில் வைத்து வளர்க்கப்படுகின்றன.\nசூரிய சக்தியால் 90 மணிநேர பயண முயற்சியில் சோலார் இம்பல்ஸ்\nசூரிய சக்தியால் உலகை சுற்றிவரும் முயற்சியாக சோலார் இம்பல்ஸ் விமானம் ஒன்று நீண்ட பயணத்தை தொடங்கியுள்ளது.\nகிளிக் - தொழில்நுட்பக் காணொளி\nலாஸ் ஏஞ்சல்ஸ்ல் நடந்த வருடாந்திர ஈ-3 விடீயோ விளையாட்டு, LinkedIn ஐ விலைக்கு வாங்கிய மைக்ரோசாப்ட், வின்வெளிப் பயண வணிக நிறுவனமான Space X யின் ராக்கெட் பயணம் ஆகியவை அடங்கிய பிபிசியின் 'க்ளிக்' தொழில் நுட்பக் காணொளி\nபூமியைச் சுற்றும் சிறு விண்கோள்- அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபூமியைச் சுற்றும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள் தொடர்பான விவரங்களை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டு வருகிறார்கள்.\nயானைக்குட்டி வைத்திருந்த விவகாரம்: இலங்கை முன்னாள் நீதிபதிபதிக்கு மீண்டும் சிக்கல்\nயானைக்குட்டி விவகாரத்தில் சிக்கியுள்ள நீதிபதி திலின கமகேவை விளக்க மறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்குமாறு சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.\nமரப்பு நோய் சிகிச்சையில் ஊக்கமூட்டும் முடிவுகளை அறிவித்துள்ள கனடா விஞ்ஞானிகள்\nநம்முடைய வலிமையையும், உள்ளுரத்தையும் பலவீனமாக்கிவிடும் மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் எனப்படும் தண்டுவட மரப்பு நோய்க்கு வழங்கப்படும் சிகிச்சையில் ஊக்கமூட்டும் முடிவுகளை கனடா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nமுதல் பக்கம் - Home\nரஷியாவில் ஹெலிகாப்டர் விபத்து- 2 பேர் பலி\nரஷியாவின் கைடன் தீபகற்பத்தில் இருந்து சபேட்டா துறைமுகம் நோக்கி, எம்ஐ8 ரக ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. அதில் ஹெலிகாப்டர் ஊழியர்கள் 3 பேர், எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள் 7 பேர் என மொத்தம் 10 பேர் பயணம் செய்தனர். Read the rest of this entry »\nயாழ். பல்கலையில் மீண்டும் ராக்கிங் கொடூரம் – மாணவன் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி\nபகிடிவதை காரணமாக ��ாழ். பல்கலைக் கழகத்தின் புதுமுக கலைப்பீட மாணவன் ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழக்க முயற்சித்தநிலையில், அதிகாரிகளின் தலையீட்டால் மாணவன் காப்பாற்றப்பட்டார். Read the rest of this entry »\nமாதகலில் 100 மில்லியன் பெறுமதியான தங்கம் கடத்தல்- இருவர் கைது\nமாதகல் கடற்பரப்பில் 100 மில்லியன் பெறுமதியான தங்கத்தை கடத்திச் சென்ற இருவரை ஸ்ரீலங்கா கடற்படை கைது செய்துள்ளது.மாதகல் கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் பெடகொன்று செல்வதை கடற்படை அவதானித்தது. Read the rest of this entry »\nயாழில் போதையில் வரும் கணவனை திருத்த தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றிய இளம்பெண் பலி\nதனது கணவனை அச்சுறுத்துவதற்காக மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்ட பெண் தவறுதலாக தீப்பற்றியதில் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம், குருநகர் பகுதியை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணாண விதுஜா (21) என்பவரே உயிரிழந்துள்ளார். Read the rest of this entry »\nதெல்லிப்பளையில் மருத்துவபீட மாணவன் ஒருவர் மீது தாக்குதல்\nயாழ்.தெல்லிப்பளை பகுதியில் மருத்துவபீட இறுதி ஆண்டு மாணவன் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது படுகாயமடைந்த மாணவன் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read the rest of this entry »\nஇரகசிய முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய ரொறன்ரோ பொலிஸார்\nஇரகசிய முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் (கிளியர்வியூ ஏஐ) பயன்படுத்தியதாக ரொறன்ரோ பொலிஸார் ஒப்புக்கொண்டுள்ளனர். Read the rest of this entry »\nயாழ் – சென்னை விமானப் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பாக பரிசீலனை\nயாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமானப் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பாக துறைசார் நிபுணர்களுடன் பரிசீலித்து சாதகமான முடிவொன்றினை மேற்கொள்வதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். Read the rest of this entry »\nயாழ் இளைஞன் விமான நிலையத்தில் கைது\nபோலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலி ஊடாக போர்த்துகல் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த இலங்கையைச் சேர்ந்த இளைஞரொருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். Read the rest of this entry »\nபதவியை துறந்தார் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன்\nயாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன் தனது பதவியை துறப்பதாக அறிவித்து���்ளார்.பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில், அவர் தனது பதவியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். Read the rest of this entry »\nகல்குடா -கல்மடு கடற்கரையில் வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nகல்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்மடு கடற்கரையில் இனந்தெரியாத வயோதிப பெண் ஒருவரின் சடலம் இன்று (14) கரை ஒதுக்கியுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். Read the rest of this entry »\nவவுனியா – முருகனூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில்– மனைவி பலி; கணவன் காயம்\nவவுனியா – முருகனூர் பகுதியில் இன்று (14) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read the rest of this entry »\nரஷ்யாவின் குரில் தீவுகளில் சுமார் 6.9 ரிச்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. Read the rest of this entry »\nயாழ்.மானிப்பாய் தாக்குதலுக்கு உாிமைகோாியது “ஆவா 001” குழு..\nபகிடிவதையில் ஈடுபட்டார் எனும் குற்றசாட்டில் யாழ்.பல்கலை கழகத்தால் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள மாணவனின் வீட்டின் மீது தாமே தாக்குதலை மேற்கொண்டதாக ஆவா குழு முகநூல் ஊடாக உரிமை கோரியுள்ளது. Read the rest of this entry »\nகிளிநொச்சி ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலி\nகிளிநொச்சி ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.\nகுறித்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.ஏ9 வீதியின் மைய பகுதியில் காணப்படும் சீமெந்து கட்டிலுடன் மோட்டார் சைக்கிளொன்று வேகமாக சென்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. Read the rest of this entry »\nநெடுங்கேணியில் கஞ்சா தோட்டம் முற்றுகை\nவவுனியா வடக்கு – நெடுங்கேணி பகுதிக்குட்பட்ட காட்டுப் பகுதியில், கஞ்சா செடிகள் பயிரிடப்பட்ட தோட்டமொன்று, விசேட அதிரடி படையினரால், நேற்று (12) முற்றுகையிடப்பட்டுள்ளது. Read the rest of this entry »\nபாப் இசை நட்சத்திரம் பிரின்ஸின் எல்லோ கிளெடு கிட்டார் ஏலம்\nமறைந்த பாப் இசை நட்சத்திரம் பிரின்ஸ் உரிமையாக வைத்திருந்து, வாசித்த எல்லோ கிளெடு நிறுவனம் தயாரித்த மின்சார கிட்டார் ஒன்று அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் 137,500 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க கீபோடு இசைக்கலைஞர் நுரையீரல் புற்றுநோயால் மரணம்\nநுரையீரல் புற்றுநோயால் அவதியுற்று வந்த அமெரிக்க கீபோடு இசைக்கலைஞர் பெர்னியே வோர்ரெல் தன்னுடைய 72-வது வயதில் காலமாகியுள்ளார்.\n'தேன்கூடு' தலைமுடி அலங்காரம் கண்டறிந்த பெண்மணி மரணம்\nஉலகின் மிகவும் சிறந்ததாக அறியப்படும் 'தேன்கூடு' என்ற தலைமுடி அலங்காரத்தை (சிகை அலங்காரத்தை) வடிவமைத்த பெண்மணி தன்னுடைய 98 ஆம் வயதில் அமெரிக்காவில் மரணமடைந்துள்ளார்.\nவாத்தியங்கள் உரையாட சங்கீதம் மூலம் ஒரு சமாதான பயணம்\nஇசையின் மூலம் அமைதிக்கான மாற்றத்தை உருவாக்க முயல்கிறார் உலகறிந்த செல்லோ இசைக்கலைஞர் யோ யோ மா. அதற்காக அவர் வெளியிடவிருக்கும் அடுத்த ஆவணப்படம் தொடர்பான பிபிசியின் பிரத்யேக காணொளி\nவடகொரிய ஏவுகணை முயற்சி மீண்டும் தோல்வி\nவடகொரியா இன்னுமொரு ஏவுகணையை ஏவ முயன்றதாகவும் ஆனால் அது தோல்வியில் முடிந்ததாகவும் தென்கொரிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் வடகொரியாவின் இந்த தொடர்முயற்சிகள் அந்த பிராந்தியத்தில் பதட்டத்தை அதிகரிக்கும் என அச்சம்.\nபிரிட்டன் ஓவியரின் படைப்புகளை திருடியதாக ஐயப்படும் ஏழு பேர் கைது\nபிரிட்டன் ஓவியக் கலைஞர் பிரான்சிஸ் பேக்கனின் ஓவியங்களை திருடியதில் ஈடுபட்டதாக ஏழு சந்தேக நபர்களை ஸ்பெயின் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.\nபுதிய ஆங்கில அகராதியில் பிரிட்டன் நாவலாசிரியரின் புது சொற்கள்\nஃபுரேஸ்கோட்டில், ஸ்குயிஷஸ், ஒன்டர்கிரம்ப் ஆகிய ருவால் டால் என்ற புதின ஆசிரியரால் பயன்படுத்தப்படும் சில சொற்கள் புதிதாக வரவிருக்கும் அகராதியில் இடம் பெறவுள்ளன\n‘ரெஃப்யூஜி‘: இவ்வாண்டின் ஆங்கில சொல்லாக தேர்வு\nகுழந்தைகளுக்கு இடையில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஆங்கிலச் சொல்லாக அகதி என பொருள்படக்கூடிய ‘ரெஃப்யூஜி‘ என்ற சொல்லை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக அச்சகம் இந்த ஆண்டின் சொல்லாக தேர்ந்தெடுத்துள்ளது.\nதென் கொரிய எழுத்தாளருக்கு மான் புக்கர் விருது\nஇலக்கிய உலகின் முன்னணி பரிசுகளில் ஒன்றான மான் புக்கர் சர்வதேச விருதை தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் வென்றுள்ளார்.\nதமிழினியின் 'ஒரு கூர் வாளின் நிழலில்' சிங்கள மொழியில் வெளியானது\nவிடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிர் அணித் தலைவியாக இருந்த தமிழினி எழுதியதாகக் கூறப்படும் 'ஒரு கூர் வா��ின் நிழலில்' என்ற நூலின் சிங்கள மொழியாக்கம் கொழும்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/05/15/109559.html", "date_download": "2020-02-20T04:04:07Z", "digest": "sha1:NNNRSMNRIRC5IXII3MBUCQ2HLAIT7T3N", "length": 20080, "nlines": 197, "source_domain": "thinaboomi.com", "title": "ஐ.பி.எல். இறுதிப்போட்டி: ஹீரோவாக கிடைத்த வாய்ப்பை தவறவிட்டது வருத்தம் - ஷர்துல்", "raw_content": "\nவியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவிரி டெல்டா பகுதி சிறப்பு வேளாண் மண்டலம்: விவசாயிகளுக்கு நல்ல செய்தி விரைவில் வெளிவரும்- சட்டசபையில் முதல்வர் எடப்பாடி திட்டவட்டம்\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு ரூ. 2 லட்சம்: ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைப்பிடிக்க அரசு முடிவு: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nகீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணி முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்\nஐ.பி.எல். இறுதிப்போட்டி: ஹீரோவாக கிடைத்த வாய்ப்பை தவறவிட்டது வருத்தம் - ஷர்துல்\nபுதன்கிழமை, 15 மே 2019 விளையாட்டு\nசென்னை : ஐ.பி.எல். தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் ரன் அடிக்க முடியாமல் போனது குறித்து சென்னை அணியின் ஷர்துல் தாகூர் வருத்தத்துடன் பேசியுள்ளார்.\nஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி ஐ.பி.எல். கோப்பையை வென்றது. கடைசி இரண்டு பந்தில் 4 ரன்கள் அடிக்க வேண்டிய தருணத்தில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் களமிறங்கினார். தான் சந்தித்த முதல் பந்தில் 2 ரன்கள் அடித்தார். அதனால், கடைசி பந்தில் 2 ரன்கள் அடிக்க வேண்டியிருந்தது. ஆனால், மலிங்கா வீசிய அந்தப் பந்தினை ஷர்துல் அடிக்க தவறியதால், அது பேடில் பட்டு எல்.பி.டபிள்யூ ஆனார். சென்னை அணி பரிதாபமாக ஒரு ரன்னில் கோப்பையை நழுவவிட்டது.\nஇந்நிலையில், கடைசி நேரத்தில் ரன் அடிக்க முடியாமல் போனது குறித்து ஷர்துல் தாகூர் பேசியுள்ளார். “பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் சென்ற போது, போட்டியை வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டும்தான் எண்ணுடைய மனதில் ஓடிக் கொண்டிருந்தது. போட்டி நடந்த ராஜீவ் காந்��ி சர்வதேச கிரிக்கெட் மைதானம் மிகப்பெரியது. பந்து எல்லைக் கோட்டிக்கு அருகில் சென்றால் இரண்டு ரன்கள் எடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.\nஸ்டம்பை குறிவைத்து மலிங்கா பந்து வீசிக் கொண்டிருந்தார். அவர் யார்க்கர் வீசும் போது அது கொஞ்சம் தவறினால் கூட ஸ்கொயர் லெக் திசையில் அடித்து விடலாம் என்று நினைத்தேன். அதேபோல், முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தேன். எதிர் முனையில் நின்று கொண்டிருந்த ஜடேன் பந்தினை தூக்கி அடிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறினார்.\nகடைசி பந்தினை எல்லைக் கோட்டை நோக்கி அடித்து விட்டு ரன் ஓட வேண்டும் என்றுதான் திட்டமிட்டேன். பந்தினை தொட்டுவிட்டால் எப்படியும் எளிதில் ஒரு ரன் ஓடியிருக்கலாம் என நினைத்தேன். இடது காலினை நகர்த்தி, பெரிய ஷாட் அடித்திருக்க வேண்டும். சிக்ஸர் அடித்து திறமை எனக்கு உள்ளது. டென்ஷன் ஆன அந்தத் தருணத்தில் யாராவது ஒருவர் தோற்கதான் வேண்டும். யாரேனும் ஒருவர் வெற்றி பெற வேண்டும். எதிர்பாராதவிதமாக நாங்கள் தோற்க வேண்டியதாகிவிட்டது.\nநான் இறங்கி வின்னிங் ஷாட் அடிக்க வேண்டிய நாள் வரும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. பந்து என்னுடைய பேடில் அடித்த போது, நான் ரன் ஓட தொடங்கினேன். நடுவரை கவனிக்கவே இல்லை. ஹீரோ ஆகியிருக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், கிரிக்கெட் இத்தோடு முடிவதில்லை. அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் போது சரியாக பயன்படுத்திக் கொள்வேன்” என்று அவர் பேசியுள்ளார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nமராட்டியத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தடுக்க மாட்டோம் முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு\nமத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்திப்பு\nஏழை, நடுத்தர மக்களுக்கு இலவச மருத்துவம்: ஆந்திர முதல்வர்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இ��ுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nசபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு\nஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்திற்கு ரூ. 27 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nதீயணைப்பு மற்றும் காவல் துறைக்காக கட்டிடங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\n573 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், பன்னடுக்கு அலுவலக கட்டிடங்கள் மற்றும் அம்மா திருமண மண்டபம் முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீன குடிமக்கள் ரஷ்யா வர தடை\nகொலம்பியாவில் கார் வெடித்தது: 7 பேர் பலி\nநைஜரில் சோகம்: அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல்; 22 பேர் பலி\nஉலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் - வரும் 24-ம் தேதி டிரம்ப் திறந்து வைக்கிறார் அதிகாரபூர்வ படத்தை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nதேசிய குதிரையேற்ற போட்டியில் தமிழக காவல்துறை அணி சாதனை\nநாளை முதல் டெஸ்ட் தொடக்கம் கோலிதான் எனது முதல் இலக்கு என்கிறார் நியூசி. பவுலர் போல்ட்\nதங்கம் விலை சவரன் ரூ.31,720-க்கு விற்பனை\nசமையல் எரிவாயு விலை அதிகரிப்பு: வங்கிக்கணக்கில் கிடைக்கும் மானிய தொகை உயர்வு\nதங்கம் விலை சவரன் ரூ. 200 உயர்ந்தது\nகாற்று மாசு தொடர்பான வழக்கு: மத்திய அமைச்சர் வந்து விளக்கம் அளிக்க முடியுமா\nமத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் நீதிமன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்க முடியுமா என்று மத்திய அரசுத் தரப்பு ...\nபயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலம் தமிழகம்: அமைச்சர் துரைக்கண்ணு தகவல்\nபயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று சட்டசபையில் அமைச்சர் ...\nஉலகின் சுத்தமான பி.எஸ்-6 ரக பெட்ரோல், டீசல் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை\nஏப்ரல் 1-ம் தேதி முதல் உலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. அதாவது யூரோ-4 ரக எரிபொருள்களில்...\nதங்கம் விலை சவரன் ரூ.31,720-க்கு விற்பனை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.312 உயர்ந்த�� ரூ.31,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒவ்வொரு நாளும் ...\nராஜீவ் காந்தி கொலை: 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னரின் முடிவுக்காக காத்திருக்கிறோம்: சட்டசபையில் துரைமுருகன் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பதில்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னரின் முடிவுக்காக காத்திருக்கிறோம். கவர்னர் ...\nவியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2020\n1உலகின் சுத்தமான பி.எஸ்-6 ரக பெட்ரோல், டீசல் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்தியாவ...\n2ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு ரூ. 2 லட்சம்: ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தை...\n3காவிரி டெல்டா பகுதி சிறப்பு வேளாண் மண்டலம்: விவசாயிகளுக்கு நல்ல செய்தி விரை...\n4ஏழை, நடுத்தர மக்களுக்கு இலவச மருத்துவம்: ஆந்திர முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-02-20T05:35:29Z", "digest": "sha1:U2PB3ABENGECVFD24D6MAJKVPMB6XMQC", "length": 13390, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரோகினி ஹட்டங்காடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThis இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019)\n1975 முதல் தற்போது வரை\nஜெயதேவ் ஹட்டங்காடி (1977–2008; அவரது இறப்பு வரை); 1 குழந்தை\nரோகினி ஹட்டங்காடி (Rohini Hattangadi) 1955 ஏப்ரல் 11 அன்று பிறந்த ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் இரண்டு பிலிம்பேர் விருதுகள் வென்றுள்ளார், ஒரு தேசிய திரைப்பட விருது, மற்றும் 1982இல் வெளிவந்த காந்தி திரைப்படத்தில் கஸ்தூரிபாய் காந்தி வேடத்தில் நடித்ததற்காக \"பாஃப்டா\" (BAFTA) விருதை வென்ற ஒரே இந்திய நடிகை ஆவார்.[1] 1978 ஆம் ஆண்டில் '\"அரவிந்த் தேசாய் கி அஜீப் தஸ்தான் படத்தில் அறிமுகமானபோது, ஹட்டங்காடி புது தில்லியின் தேசிய நாடக பாடசாலையின் ஒரு முன்னாள் மாணவி ஆவார், 1978 இல் படத்தில் அறிமுகமானபோது ஹட்டங்காடி முக்கியமாக நாடக அரங்குகளில் பணிபுரிந்தார். \"அர்த்\" (1982), \"பார்ட்டி\" (1984) மற்றும் \"சாரான்ஷ்\" (1984) போன்ற அவரது திரைப்படங்களில் சில குறிப்பிடத்தக்க சினிமா ���ாத்திரங்கள் இருந்தன. \"காந்தி\" படத்தில் நடித்ததன் பின்னர் ஹட்டங்காடி முக்கிய இந்தி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார், பெரும்பாலும் வயதான தாயின் பாத்திரங்களில் நடிக்கிறார். அவர், 80 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார், மேலும் நாடக மற்றும் தொலைக்காட்சியில் செயல் பாட்டில் உள்ளார்.[2]\n1 தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி\nதனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]\nஹட்டங்காடி புனே \"ரோஹினி ஓக்\" என்ற இடத்தில் பிறந்தார். 1966 ஆம் ஆண்டில் புனே, ரேணுகா ஸ்வரூப் நினைவு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் படித்தார்.[3] ரோகினி மற்றும் ஜெயதேவ் ஆகியோருக்கு ஒரு நாடக நடிகரான, அசிம் ஹட்டங்காடி, என்ற மகன் இருக்கிறார். இவர் \"பாடல் சிர்காரின்\" நாடகமான \"இவாம் இந்த்ரஜித்\" என்ற நாடகத்தில் நடித்துள்ளார். இதை இயக்கியவர் இவரது தந்தை ஜெயதேவ் ஆவார்.[4] ஜெய்தேவ் ஹட்டங்கடி, டிசம்பர் 5, 2008 இல், புற்றுநோயுடன் போராடி 60 வயதில் இறந்தார்.[5]\nரோகினி தனது நாடகத் தொழிலை மராத்திய மொழியில் தொடங்கினார், பம்பாயில் என்.எஸ்.டியில் இருந்தபோதும், ஜெயதேவ் மற்றும் ரோகினி ஆகியோர் பம்பாயில் மராத்தி நாடக குழுவான \"அவிஷ்கர்\" என்று அழைக்கப்பட்ட நாடக நிறுவனத்தை நடதி வந்தனர், இது 150 க்கும் மேற்பட்ட நாடகங்களை உருவாக்கியது.[6]\nஹட்டங்காடி 1978 ஆம் ஆண்டில் சயீத் அக்தர் மிர்ஸாவின் \"அரவிந்த் தேசாய் கி அஜீப் தஸ்தான்\" என்ற திரைப்படத்துடன் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.[2]\nஇவரது அடுத்தத் திரைப்படம் ரிச்சர்ட் ஆட்டன்பரோ இயக்கிய மகாத்மா காந்தியின் சுயசரிதைப் படமான \"காந்தி\" (1982), ஆகும், இதில்காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி வேடத்தில் நடித்திருந்தார். , இந்த திரைப்படம் ஒரு பெரிய வெற்றி பெற்றது, மேலும் பிற விருதுகளுக்கு மத்தியில் சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது வென்றது.[7] இதில் நடித்ததற்காக \"பாஃப்டா\" (BAFTA) விருதை வென்ற ஒரே இந்திய நடிகை ஆவார்.[1]\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ரோகினி ஹட்டங்காடி\nசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2019, 20:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/oppo-f7-price-slashed-india-upto-rs-3000-018456.html", "date_download": "2020-02-20T04:47:54Z", "digest": "sha1:LWMAJIHMUU52IOXPKA7AC6ZNQ6ECCVAF", "length": 18936, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "Oppo F7 price slashed in India by upto Rs 3000 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n3 hrs ago OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n16 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n16 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n17 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nNews மாய குரலோன்.. டீக்கடை பெஞ்சும் தாளம் போடும்.. \"மலேசியா\" குரல் கேட்டால்.. வசீகரித்த வாசுதேவன்\nMovies இதுவும் சுட்டதுதானா.. இந்தா கண்டுபிடிச்சிட்டாங்கள்ல.. சிவகார்த்திகேயனை வச்சு செய்யும் தனுஷ் ஃபேன்ஸ்\nAutomobiles 239 பேருடன் மாயமான மலேசிய விமானம்... 6 ஆண்டுகளுக்கு பின் மர்மம் விலகியது... அதிர வைக்கும் தகவல்...\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.3,000/-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ஒப்போ எப்7.\nஓப்போ நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ஒப்போ எப்7 என்ற ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வழியே வாங்க முடியும்.\nஒப்போ எப்7(4ஜிபி) ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.19,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, அதேபோன்று ஒப்போ எப்7(6ஜிபி) மாடலுக்கு ரூ.3000 விலைகுறைக்கப்பட்டு ரூ.23,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\n��ப்போ எப்7 ஸ்மார்ட்போனின் பிரதான அம்சங்களாக, அதன் 6.23 அங்குல முழு திரை 2.0 டிஸ்ப்ளே, புத்தம் புதிய 19: 9 என்கிற காட்சி விகிதம், 25-மெகாபிக்சல் முன்பக்க கேமரா, நிகழ்நேர எச்டிஆர், ஏஐ பியூட்டி 2.0 பயன்பாடு, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஆப்-இன்-ஆப் மல்டி டாஸ்கிங்\nஎப்/1.8 துளை உடனான ஒரு 16 எம்பி பின்பக்க கேமராவும், ஏஐ ஸீன் ரிககனைசேஷன் அம்சம் மற்றும் எப் / 2.0 துளை, சோனி ஐஎம்எக்ஸ் 576 சென்சார், நிகழ் நேர எச்டிஆர் விளைவுகள் ஆகியவைகளை கொண்ட ஒரு 25 மெகாபிக்சல் முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமராவில் சுமார் 296 முக அடையாள புள்ளிகளை கண்டறியும் (முதல் தலைமுறை தொழில்நுட்பத்தை விட 20 சதவிகிதம் கூடுதல் மேம்படுத்தல்)ஏஐ பியூட்டி 2.0 பயன்பாட்டையும் கொண்டுள்ளது.\nஆண் மற்றும் பெண்களுக்கான தனித்தனி செல்பீ.\nஇது இன்னும் துல்லியமான முக அங்கீகார திறன்களை அனுமதிக்கிறது. மேலும் இந்த பயன்பாடானது ஒரு நபரின் வயது, பாலினம், தோல் நிறம் மற்றும் தோல் வகை ஆகியவற்றை தனித்தனி கண்டறிந்து செயல்படும் திறனும் கொண்டுள்ளது. சுருக்கமாக ஆண் மற்றும் பெண்களுக்கான தனித்தனி செல்பீக்களை கைப்பற்ற உதவும்.\nமைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கும் ஆதரவு கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ரேம் மாறுபாட்டை பொறுத்து 64ஜிபி அல்லது 128ஜிபி என்க்ரியா உள்ளடக்க சேமிப்புத்திறன்களை கொண்டுள்ளது. ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களை\nபொறுத்தமட்டில், 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், யூஎஸ்பி ஓடிஜி மற்றும் ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது. சென்சார்களை\nபொறுத்தமட்டில், அக்ஸலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் மற்றும் ப்ராக்ஸிமிட்டி ஆகியவைகளை கொண்டுள்ளது.\nபின்புற பலகத்தில் கைரேகை சென்சார் ஒன்றை கொண்டுள்ள இக்கருவி முன்பக்கத்தின் வழியாக, 'பேஸ் அன்லாக்' அம்சத்தையும் ஆதரிக்கிறது. ஒரு 3400எம்ஏஎச்பேட்டரி மூலம் இயக்கப்படும் ஒப்போ எப்7 ஆனது, 33.5 மணி நேர இசை பின்னணி வரை வழங்குமென்று நிறுவனம் கூறுகிறது. அளவீட்டில் 156x75.3x7.8 மிமீ மற்றும் 158 கிராம் எடையும் கொண்டுள்ளது.\nOnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nபட்ஜெட் விலையில் கண்ணை கவரும் ஒப்போ ஏ31(2020) ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\noppo reno 3 pro:செல்பி கேமரா மட்டும் 44MP., செல்போன் சந்தையில் புரட்சியை ஏற்படுத்துமா மார்ச் 2\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nOppo Reno 2F ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுடன் நேரடி போட்டியில் ஓப்போ ஸ்மார்ட் வாட்ச் 'அந்த' ஒரு அம்சமும் இருக்கு\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅட்ராசக்க., 13 வகை ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு: சாம்சங்,சியோமி,விவோ என பல நிறுவனங்கள்\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n3 வண்ணங்களாக மாறும் ஸ்மார்ட் பேண்டேஜ்: இனி கட்டுப்போட தேவையே இல்ல., என்ன சிறப்பம்சம் தெரியுமா\noppo reno 3 pro:செல்பி கேமரா மட்டும் 44MP., செல்போன் சந்தையில் புரட்சியை ஏற்படுத்துமா மார்ச் 2\nயூடியூப் டிப்ஸ் வீடியோக்களை டெலீட் அல்லது ரீஸ்டோர் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76816-chengalpattu-toll-gate-fight-one-week-free.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2020-02-20T04:47:36Z", "digest": "sha1:G4GEVNEJTG77B7LJI3XCEBKVS3PEMBIR", "length": 10999, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "அடித்து உடைத்த டோல்கேட்டில் ஒரு வாரத்திற்கு கட்டணமில்லை! | chengalpattu toll gate fight - One week free", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nஅடித்து உடைத்த டோல்கேட்டில் ஒரு வாரத்திற்கு கட்டணமில்லை\nசெங்கல்பட்டு அருகே அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடி ஒரு வார காலத்திற்கு கட்டணமில்லாமல் இயங்கும் என அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nசெங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்து (SETC)கடக்கும் போது சுங்கச்சாவடி ஊழியர் சுங்கக் கட்டணம் கேட்ட விவகாரம் முற்றி���தால், பயணிகள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி நாசம் செய்தனர்.\nசென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி சென்ற அரசுப் பேருந்து, செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் கேட்டதால், ஓட்டுநருக்கும் சுங்கச்சாவடி ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டது.\nஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ஓட்டுனர் சுங்கச்சாவடியின் குறுக்கே அரசுப் பேருந்து நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பேருந்துகள் செல்ல முடியாமல் 5 மணி நேரமாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டன.நெரிசலில் நின்றிருந்த பேருந்துகளில் இருந்து இறங்கிய பயணிகள், அனைவரும் டோல்கேட் பூத்துகள், சிசிடிவி, ஊழியர்களின் இருசக்கர வாகனங்கள் என அனைத்தையும் அடித்து நெறுக்கி சூறையாடியனர். இதனையடுத்து தகவல் அறிந்து போலிஸார் கலவரம் செய்தவர்களை அப்புறப்படுத்தினர்.\nநெரிசலில் நின்றிருந்த பல பேருந்தில் இருந்து கீழே இறங்கிய பயணிகள் அனைவரும் டோல்கேட் பூத்துகள், சிசிடிவி, ஊழியர்களின் இருசக்கர வாகனங்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கினர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகிரிக்கெட் போட்டியில் சோகம்.. நெஞ்சில் பந்து பட்டதால் இளைஞர் உயிரிழப்பு..\nதிடீர் தீ விபத்தில் 6 சொகுசு பேருந்துகள் எரிந்து நாசம்\nடோல்கேட் தகராறில் 18 லட்சம் மாயம்\nகை, கால்களை கட்டி கிணற்றில் வீசி கொடூரமாக சிறுவன் கொலை..\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச��சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nரிக்‌ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..\nசர்க்கரை வியாதியா.. கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்கள்..\nகுப்பைகளை உரமாக்க 90 கோடி தமிழக அரசின் அடுத்த அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/murder%20case", "date_download": "2020-02-20T05:36:34Z", "digest": "sha1:UOASVYIZ5575YK4AIBQD5BRSMP4UFLVW", "length": 8287, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nஆம்னி பேருந்து வேன் மீது மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு\nசிஏஏவுக்கு எதிராக பேரணி... 20 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு...\nஅவினாசி அருகே கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதியதில்20 பேர் உயிரிழ...\nஅச்சுறுத்தும் கொரோனா: அதிகரிக்கும் உயிரிழப்பு..\nகலவரத்தை தூண்டுகிறாரா கர்ணன் தனுஷ் \nயோகிபாவுக்கு விபூதி அடிக்கும் டிக்டாக் காதலி..\nமேலவளவு கொலை வழக்கு : 13 பேர் முன்விடுதலையில் இடைக்கால உத்தரவு நீக்கம்\nமேலவளவு ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில், முன்விடுதலையான 13 பேர், ஊருக்குள் நுழைய விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விலக்கிகொண்டது. ஆயுள் தண்டணை பெற்ற இவர்கள் முன்விடுதல...\nவில்சன் கொலை வழக்கில் கைதான இரு தீவிரவாதிகள் சேலத்திற்கு மாற்றம்\nசிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். கன்னியாக...\n14 ஆண்டு சிறைவாசத்துக்கு பின்னர் மருத்துவரான ஆயுள்தண்டனைக் கைதி\nகர்நாடகாவில் 14 ஆண்டுகள் சிறைதண்டனை முடிந்து வெளியே வந்த ஆயுள்தண்டனைக் கைதி, அதற்கு பின்னர் மருத்துவராகும் தனது கனவை எட்டிப்பிடித்துள்ளார். கலாபுராகி மாவட்டம் அப்சல்புரா பகுதியை சேர்ந்த சுபாஷ் பாட்...\nவில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சையது அலியிடம் அதிரடி தகவல் \nசிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் நேற்று கேரளாவில் கைது செயப்பட்ட சையது அலியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரளாவில் இருந்து சையது அலியை நாகர்கோவிலுக...\nவில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய நபர் கேரளாவில் கைது\nகன்னியாகுமரியில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கொலை தொடர்பாக, தலைமறைவாக இருந்த ஒருவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். கடந்த ஜனவரி 8-ம் தேதி களியக்காவிளை பகுதியில் பணியில் இருந்த வில்சன் பயங்கரவாதிகள...\nகுடும்ப உறுப்பினர்களை கொலை செய்த வழக்கு : 17 ஆண்டுகளுக்கு பிறகு விஷ ஊசி போட்டு தண்டனை நிறைவேற்றம்\nஅமெரிக்காவில் குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆபேல் ஓச்சோவா (Abel Ochoa) என்ற அந்த...\nஷீனா போரா படுகொலை வழக்கு - பீட்டர் முகர்ஜிக்கு ஜாமீன்\nஇளம் பெண் ஷீனா போரோ கொலை வழக்கில் கடந்த 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்ட பீட்டர் முகர்ஜிக்கு 4 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கொலை நடந்த போது பீட்டர் முகர...\nகலவரத்தை தூண்டுகிறாரா கர்ணன் தனுஷ் \nயோகிபாவுக்கு விபூதி அடிக்கும் டிக்டாக் காதலி..\nஇனி தனியார் பஸ் அசுர வேகம் எடுக்காது.. பெண்கள் முன்பக்கம் ஏற தடை\nநாம் தமிழர் காளியம்மாளுக்கு ஆத்தா நான்..\nமன்மதனாக வலம் வந்த வங்கி காசாளருக்கு வலை\nகொரோனாவை தடுக்கும் வாய்ப்புகளை தவறவிட்ட சீனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/per-sollum-nellai-seemai.htm", "date_download": "2020-02-20T05:43:47Z", "digest": "sha1:4SULDECOSXIQSWZVRC6TVQVPM6NTYKYE", "length": 6192, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "பேர் செல்லும் நெல்லைச் சீமை - அப்பணசாமி, Buy tamil book Per Sollum Nellai Seemai online, Appanaswamy Books, வரலாறு", "raw_content": "\nபேர் செல்லும் நெல்லைச் சீமை\nபேர் செல்லும் நெல்லைச் சீமை\nபேர் செல்லும் நெல்லைச் சீமை\nதொன்மையான நதிக்கரையின் நாகரிகத்தின் வரலாற்றையும், பண்பாட்டு நிகழ்வுகளையும் இந்நூலின் ஆசிரியர் அப்பணசாமி சுருக்கமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.\nநாட்டார் கதைப்பாடல்கள், அவற்றில் வெளிப்படும் நாட்டார் தெய்வங்களின் மூலப் பிறப்பியல், சமூகப் பின்னணி அனைத்தும் கதை சொல்லும் பாணியில், தமிழ்ச் சமுதாயத்தின் முந்தைய வாழ்கை நி���ையைப் புரிய முடிகிறது.இதிகாசப் புரணங்களின் கதாபாத்திரங்களோடு இணைத்துச் சொல்லப்பட்டாலும் , கிராமப்புறச் சாதிக் கட்டுக்கோப்புகளில் பிணைந்திருக்கும் கொடூரங்களை உணர வைக்கிறது.\nகொங்கு வேளாளர் காடைகுல வரலாறு (செ.இராசு)\nஜான் கென்னடி கொலையானது எப்படி\nகில்காமெஷ் : உலகத்தின் ஆதிகாவியம்\nஐயம் போக்கும் ஆன்மிகம் - 2\nநந்தனின் மீரா (பத்மா கிரகதுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.websitehostingrating.com/ta/fastest-wordpress-themes/", "date_download": "2020-02-20T05:18:52Z", "digest": "sha1:443VCC37IFL722SDYMOTRQ76KM76K3Y7", "length": 87520, "nlines": 420, "source_domain": "www.websitehostingrating.com", "title": "8+ வேகமாக WordPress இறுதி தள வேகத்திற்கான தீம்கள் (2020)", "raw_content": "\nகிளவுட்வேஸ் vs சைட் கிரவுண்ட்\nகிளவுட்வேஸ் vs WP இன்ஜின்\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட்\nதள மைதானம் Vs ஹோஸ்ட்கேட்டர்\nஅஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nதளவரைபடம் vs WP பொறி\nசிறந்த பிரீமியம் மற்றும் இலவசத்தின் எனது தொகுப்பு WordPress வேகமாக ஏற்றும் கருப்பொருள்கள்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: பிப்ரவரி 17, 2020\nஇணைப்பு வெளிப்படுத்தல்: எங்கள் இணைப்புகள் வழியாக நீங்கள் ஒரு சேவையையோ அல்லது தயாரிப்புகளையோ வாங்கும்போது, ​​நாங்கள் சில சமயங்களில் பரிந்துரைக் கட்டணத்தைப் பெறுவோம். மேலும் அறிக…\nஉங்கள் வலைத்தளத்தின் போக்குவரத்து எதற்கும் மதிப்பு இல்லை - பெரும்பாலான மக்கள் அதை ஏற்றுவதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும், பின்னர் விரக்தியிலிருந்து பின் பொத்தானைக் கிளிக் செய்க. அதனால்தான் நீங்கள் வேண்டும் இலகுரக மற்றும் பெற வேண்டும் வேகமாக WordPress தீம்\nஇந்த இடுகையில் நீங்கள் கற்றுக்கொள்வது இங்கே:\nஎது வேகமானது WordPress தீம் இப்போது\nGeneratePress (இலவச & பிரீமியம்), அஸ்ட்ரா (இலவச & பிரீமியம்), அமைப்பியல் (பிரீமியம்) மற்றும் OceanWP (இலவச & பிரீமியம்) அனைத்தும் வேகமாக ஏற்றப்படுகின்றன WordPress கருப்பொருள்கள்.\nநாங்கள் வேகமாகச் செய்த வேக சோதனைகளின் அடிப்படையில் WordPress தீம் உள்ளது GeneratePress.\nIt நிச்சயமாக இல்லை அவடா தீம். அவடா சுமைகள் மெதுவாக, என் சோதனைகளில் அவாடா ஏற்ற 8.6 வினாடிகள் எடுத்தது.\nதி வெப் ஹோஸ்டிங் நீங்கள் பயன்படுத்துவது உங்கள் வேக செயல்திறனில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது WordPress தீம்.\nமுழுமையாக ஏற்றப்பட்ட நேரம்: 1.3 விநாடிகள் இரண்டாவது இரண்டாவது இரண்டாவது இரண்டாவது 1.8 விநாடிகள் 1.5 விநாடிகள் 0.7 விநாடிகள்\nமொத்த பக்க அளவு: 696 கே.பி. 1.13 எம்பி 833 கே.பி. 529 கே.பி. 1.06 எம்பி 1.26 எம்பி\nகோரிக்கைகளின் எண்ணிக்கை: 24 51 52 39 15 48\nவிலை: . 49.95 (இலவச தீம்கள் கிடைக்கின்றன) $ 89- $ 249 (கட்டண தீம் மட்டும்) . 59 (இலவச தீம்கள் கிடைக்கின்றன) $ 59 (கட்டண தீம் மட்டும்) . 39 (இலவச தீம்கள் கிடைக்கின்றன) . 99.95 (கட்டண கருப்பொருள்கள் மட்டும்)\nமேலும் படிக்க: To க்கு செல்லவும்\nGeneratePress To க்கு செல்லவும்\nஇரண்டு To க்கு செல்லவும்\nஅஸ்ட்ரா To க்கு செல்லவும்\nஅமைப்பியல் To க்கு செல்லவும்\nOceanWP To க்கு செல்லவும்\nஉங்கள் போக்குவரத்து மாற்றப்பட்டால் மட்டுமே உங்கள் தளத்திலிருந்து பணம் சம்பாதிப்பீர்கள். இல்லையெனில், போக்குவரத்தை உருவாக்க நீங்கள் செலவழிக்கும் நேரமும் பணமும் வீணாகும்.\nமாற்றுவது எப்போதும் விற்பனையை குறிக்க வேண்டியதில்லை. இது உங்கள் மின்னஞ்சல் பட்டியலுக்கு குழுசேர்வது அல்லது விளம்பரத்தில் கிளிக் செய்வதைக் குறிக்கலாம். எல்லோரும் அதிக மாற்று விகிதத்தை விரும்புகிறார்கள். ஆனால் இங்கே அதிர்ச்சி:\nஉங்கள் வலைத்தளத்தின் பக்க வேகம் மெதுவாக இருந்தால் உங்கள் பெரும்பாலான பார்வையாளர்கள் பின் பொத்தானை அழுத்தி திரும்பி வரமாட்டார்கள்.\nஉங்கள் வலைத்தளத்தில் மக்கள் தங்கவில்லை என்றால், அவர்கள் எப்போதும் மாற்றுவதற்கான வழி இல்லை. அதைப்போல இலகுவாக.\nநீங்கள் பின்னர் பகுதியில் கற்றுக்கொள்வீர்கள், உங்கள் WordPress தளத்தின் தீம் உங்கள் தளத்தின் வேகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மெதுவாக தேர்வு செய்யவும் WordPress தீம் மற்றும் உங்கள் வலைத்தளம் ஒரு நத்தை போல் மெதுவாக இருக்கும்.\nஎனவே, அதிகமானவர்கள் உங்கள் இணையதளத்தில் தங்கி மாற்ற விரும்பினால் (விற்பனை செய்யுங்கள் அல்லது குழுசேரவும்), உங்களுக்கு வேகமான வலைத்தளம் தேவைப்படும்\nவேகமாக ஏற்றுவது ஏன் என்பதை விளக்கி ஆரம்பிக்கலாம் WordPress தீம் மிகவும் முக்கியமானது.\nஏன் தள வேக விஷயங்கள்\nபடி KISSmetrics, உங்கள் வலைத்தளம் இதை விட அதிகமாக எடுத்தால் 3 விநாடிகள் ஏற்ற, 40% உங்கள் பார்வையாளர்கள் வெளியேறுவார்கள்.\nமக்கள் உங்கள் வலைத்தளத்தை விட்டு வெளியேறும்போது, ​​நீங்கள் வருவாயை இழப்பது மட்டுமல்லாமல், உங்கள் வலைத்தளத்திற்கு போக்குவரத்தை உருவாக்க நீங்கள் செலவழித்த எல்லா பணத்தையும் நேரத்தையும் இழக்கிறீர்கள்.\nநீங்கள் பெற விரும்பினால் Google இன் முதல் பக்கம் அங்கேயே இருங்கள், வேகமாக ஏற்றும் வலைத்தளம் உங்களுக்குத் தேவை.\nகூகிளின் வழிமுறைகள் சிறந்த பயனர் அனுபவத்தை வழங்கும் வலைத்தளங்களைக் காண்பிக்க விரும்புகின்றன (மேலும் தளத்தின் வேகம் ஒரு பெரிய காரணி). கூகிளின் பார்வையில், நல்ல பயனர் அனுபவத்தை வழங்கும் வலைத்தளம் பொதுவாக குறைந்த பவுன்ஸ் வீதத்தைக் கொண்டுள்ளது மற்றும் வேகமாக ஏற்றும்.\nஉங்கள் வலைத்தளம் மெதுவாக இருந்தால், உங்கள் பார்வையாளர்களில் பெரும்பாலோர் மீண்டும் குதித்துவிடுவார்கள், இதன் விளைவாக ஒரு தேடுபொறி தரவரிசையில் இழப்பு. மேலும், நீங்கள் அதிகமான பார்வையாளர்களை வாடிக்கையாளர்களாக அல்லது சந்தாதாரர்களாக மாற்ற விரும்பினால், உங்கள் வலைத்தளம் வேகமாக ஏற்றப்பட வேண்டும்.\nபடி WebsiteOptimization.com, மெதுவான வலைத்தளம் குறைந்த தரம் வாய்ந்ததாக கருதப்படுவது மட்டுமல்லாமல், போக்குவரத்து குறைவதையும் இது காண்கிறது 20%.\nஉங்கள் வலைத்தளம் வேகமாக ஏற்றப்பட்டு தேடுபொறி முடிவுகளில் முதல் இடத்தைப் பெற விரும்பினால், உங்களுக்கு ஒரு தேவை WordPress வேகத்திற்கு முழுமையாக உகந்ததாக இருக்கும் தீம்.\nதி WordPress நீங்கள் பயன்படுத்தும் தீம் ஒரு இருக்கும் பாரிய தாக்கம் உங்கள் வலைத்தளம் எவ்வளவு வேகமாக ஏற்றுகிறது என்பதில்.\nஉங்கள் தீம் சூரியனுக்குக் கீழே உள்ள ஒவ்வொரு அம்சத்தையும் வழங்கினால், ஸ்கிரிப்டுகள் மற்றும் ஆதாரங்களுடன் வீங்கியிருக்கும், மற்றும் குறைந்த தரம் வாய்ந்த குறியீடுகளுடன் வந்தால், உங்கள் வலைத்தளத்தின் வேகம் பாதிக்கப்படும்.\nஉங்கள் தீம் வேகத்திற்கு உகந்ததாக இல்லாவிட்டால், உங்கள் வலைத்தளத்தின் வேகத்தை மேம்படுத்த நீங்கள் எதைச் செய்தாலும் அது வீணாக நிரூபிக்கப்படும்.\nமுதல் 7 வேகமான WordPress அழகாக்கம்\nஆயிரக்கணக்கான இலவச மற்றும் பிரீமியத்தை கடந்து செல்வது எவ்வளவு கடினம் என்பதை நான் அறிவேன் WordPress கருப்பொருள்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன மற்றும் உங்கள் தளத்திற்கான சரியான ஒன்றைக் கண்டறியவும்.\nஎது வேகமானது WordPress தீம்\nஎனவே, கீழே நான் ஒரு பட்டியலைத் தொகுத்துள்ளேன் வேகமாக ஏற்றுதல் WordPress 2020 இல் கருப்பொருள்கள். இவை அனைத்தும் இலகுரக WordPress உங்கள் வேகத்தை அதிகரிக்க தரக் குறியீட்டைக் கொண்ட கருப்பொருள்கள் WordPress தளம்.\n1. ஜெனரேட் பிரஸ் WordPress தீம்\nவிலை: 49.95 30 XNUMX நாட்கள் பணத்தை திரும்ப உத்தரவாதத்துடன்\nஇலவச பதிப்பு கிடைக்கிறது: ஆம்\nகூகிள் வேக மதிப்பெண்: ஒரு (95%)\nGeneratePress ஒரு அழகான, எடை குறைந்த தீம் WordPress. அது வருகிறது இலவச மற்றும் பிரீமியம் பதிப்பு இரண்டும், ஆனால் கட்டண பதிப்பில் நிறைய பயனுள்ள அம்சங்கள் உள்ளன.\nGeneratePress என்பது ஒரு பல்நோக்கு தீம் இது முற்றிலும் தனிப்பயனாக்கக்கூடியது, எனவே நீங்கள் எந்த வலைத்தளத்தையும் உருவாக்க இதைப் பயன்படுத்தலாம். இந்த தீம் முடிந்துவிட்டது 500 5-நட்சத்திர மதிப்பீடுகள் உள்ள WordPress தீம் அடைவு.\nதி GeneratePress இன் பிரீமியம் பதிப்பு ($ 49.95) இலகுரக மற்றும் மட்டு கட்டமைப்போடு வருகிறது மற்றும் நீங்கள் பயன்படுத்த விரும்பாத அம்சங்களை முடக்க அனுமதிக்கிறது.\nஉள்ளன XHTML தொகுதிகள் இது கருப்பொருளின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த உங்களை அனுமதிக்கும், மேலும் உங்கள் தளத்தில் கூடுதல் சுமைகளைச் சேர்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்த நீங்கள் பயன்படுத்தாத தொகுதிக்கூறுகளை நீங்கள் செயல்படுத்தலாம் / செயலிழக்க செய்யலாம். இந்த மட்டு அணுகுமுறை உங்கள் தள வேகத்தை நீங்களே மேம்படுத்த உங்களை அனுமதிக்கிறது.\nகருப்பொருளின் இலவச பதிப்பு டஜன் கணக்கான அற்புதமான அம்சங்களுடன் வந்தாலும், கருப்பொருளின் பிரீமியம் பதிப்பு நீங்கள் கேட்கக்கூடிய எல்லாவற்றையும் கொண்டுள்ளது WordPress தீம்.\nGeneratePress பிரீமியம் - 15 தனிப்பயனாக்கக்கூடிய தொகுதிகள்\nஎடுத்துக்காட்டாக, பிரீமியம் பதிப்பு ஆதரவுடன் வருகிறது வேர்ட்பிரஸ், அச்சுக்கலை, பாணிகள் மற்றும் வண்ணங்களில் மாற்றங்களைச் செய்வோம், மேலும் உங்கள் பக்கங்களில் தனிப்பயன் பிரிவுகளை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது. இது தனிப்பயன் கொக்கிகள் மற்றும் செயல்பாடு சில பக்கங்கள் மற்றும் இடுகைகளில் குறிப்பிட்ட கூறுகளை முடக்குகிறது. பிரீமியம் பதிப்பு வாழ்நாள் பயன்பாடு, 1 ஆண்டு புதுப்பிப்புகள் மற்றும் ஆதரவு மற்றும் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் தாராளமாக 30 நாள் பணத்தை திரும்பப் பெறுவதற்கான உத்தரவாதத்துடன் வருகிறது.\n GeneratePress என்பது மிக வேகமாக இருக்கும் WordPress தீம்கள் சரி, டெமோ தளம் 1 வினாடிக்கு மேல் ஏற்றுகிறது\nGeneratePress என்பது கைகூடும் நான் முயற்சித்த வேகமான ஏற்றுதல் வேகம். எனது எல்லா தளங்களையும் GeneratePress க்கு நகர்த்துவதை நான் தீவிரமாக பரிசீலித்துள்ளேன் (இது உட்பட).\nந��ங்கள் விரும்பினால் உங்கள் WordPress மின்னலை வேகமாக ஏற்ற வலைத்தளம், GeneratePress என்பது நீங்கள் தேடும் தீம்.\nஉள்ளமைக்கப்பட்ட ஆதரவு ஸ்கீமா மார்க்அப் தேடுபொறிகளில் சிறந்த தரவரிசை மற்றும் உயர் சி.டி.ஆரை அடைய உங்களுக்கு உதவ.\nதள நூலகம் உங்களது கிக்ஸ்டார்ட் செய்ய இறக்குமதி செய்யக்கூடிய தயாராக பயன்படுத்தக்கூடிய டெமோ தளங்கள் WordPress தளத்தில்\nமுழுமையாக பதிலளிக்க வடிவமைப்பு எல்லா சாதனங்களிலும் இது அழகாக இருக்கிறது\nதீம் மொழிபெயர்ப்பு தயார், எனவே நீங்கள் அதை பல மொழிகளில் எளிதாக மொழிபெயர்க்கலாம்.\nஅதன் இலகுரக கட்டமைப்பு உங்கள் வலைத்தளத்தை மிக வேகமாக ஏற்ற வைக்கிறது.\nஇதற்கு முழு ஆதரவோடு வருகிறது WordPress தீம் தனிப்பயனாக்கி, எனவே ஒரு வரியின் குறியீட்டை எழுதாமல் உங்கள் வலைத்தளத்தின் வடிவமைப்பில் நேரடி மாற்றங்களை எளிதாக செய்யலாம்.\nமேம்பட்ட தனிப்பயனாக்கம் இது சில பக்கங்கள் மற்றும் இடுகைகளில் குறிப்பிட்ட கூறுகளை முடக்கவும், உங்கள் பக்கங்களில் உள்ள பிரிவுகளைப் பயன்படுத்தி தனித்துவமான தளவமைப்புகளை உருவாக்கவும், அவற்றில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் உங்கள் சொந்த தனிப்பயன் உள்ளடக்கத்தைச் சேர்க்க உங்களை அனுமதிக்கும் கொக்கிகள்.\nபோன்ற பக்க உருவாக்குநர்களுக்கான ஆதரவுடன் வருகிறது எலிமெண்டர் மற்றும் பீவர் பில்டர் அதிக அளவு தனிப்பயனாக்கத்தை அடைய உங்களுக்கு உதவ.\nஉங்களை அனுமதிக்கிறது எளிதில் தனிப்பயனாக்கவும் உங்கள் வலைத்தளத்தின் ஒவ்வொரு பக்கமும். நீங்கள் ஒரு பக்கப்பட்டியைக் காட்ட விரும்புகிறீர்களா இல்லையா என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம். ஒவ்வொரு தனிப்பட்ட இடுகை மற்றும் பக்கத்திற்கான அடிக்குறிப்பு விட்ஜெட்களையும் நீங்கள் தனிப்பயனாக்கலாம்.\nஇலவச. பிரீமியம் பதிப்பின் விலை $ 49.95 (பரிந்துரைக்கப்பட்டது)\nGeneratePress பிரீமியத்திற்கான புதிய மற்றும் அற்புதமான புதுப்பிப்புகள்\nGeneratePress பிரீமியம் 1.6 மிகப்பெரிய புதுப்பிப்பு வெளியீடு என்பதில் சந்தேகமில்லை GeneratePress தளங்கள். இவை ஆயத்த, மற்றும் அதிர்ச்சியூட்டும் மற்றும் வேகமாக ஏற்றுதல், புதிய வலைத்தளத்தை உருவாக்கும்போது உங்களுக்கு ஒரு தொடக்கத்தைத் தர நீங்கள் இறக்குமதி செய்யக்கூடிய தளங்கள்.\nGeneratePress புத்தம் புதிய தள நூலகம், உங்கள் டாஷ்போர்டுக்குள் இறக்குமதி செய்யக்கூடிய 20 க்கும் மேற்பட்ட டெமோ தளங்களுடன் வருகிறது\nநீங்கள் பிரீமியம் 1.6 ஐ நிறுவியதும், நீங்கள் GeneratePress தளங்களைக் காணலாம் தோற்றம்> GeneratePress> தளங்கள். GeneratePress தளங்கள் அனைத்து GeneratePress பிரீமியம் விருப்பங்கள் மற்றும் டெமோ உள்ளடக்கத்துடன் வருகின்றன.\nஇப்போது 20 க்கும் மேற்பட்ட ஜெனரேட் பிரஸ் தளங்களைத் தேர்வுசெய்யலாம், ஆனால் இன்னும் பல வரும், அவை தானாகவே உங்கள் டாஷ்போர்டுக்கு வழங்கப்படும். ஒரு சிறந்த அம்சம் என்னவென்றால், உங்கள் சொந்த ஜெனரேட் பிரஸ் தளங்களை உருவாக்கலாம் மற்றும் விற்கலாம், ஏனெனில் அவை ஏற்றுமதி செய்ய மற்றும் தொகுக்க மிகவும் எளிதானவை.\nவிலை: 89 நாட்கள் பணம் திரும்ப உத்தரவாதத்துடன் $ 249 (ஆண்டு) முதல் 30 XNUMX (வாழ்நாள்)\nஇலவச பதிப்பு கிடைக்கிறது: இல்லை\nகூகிள் வேக மதிப்பெண்: பி (85%)\nநேர்த்தியான கருப்பொருள்கள் மூலம் திவி இது மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகும், ஆனால் பயன்படுத்த எளிதானது மற்றும் தனிப்பயனாக்குகிறது WordPress கருப்பொருள்கள் அங்கு.\nதிவி தீம் திவி (பக்கம்) பில்டரால் இயக்கப்படுகிறது, இது மிகவும் மேம்பட்ட ஒன்றாகும் WordPress முன் இறுதியில் ஆசிரியர் மற்றும் காட்சி பக்க கட்டடம்\nதிவி உண்மையில் இரண்டு தனித்தனி விஷயங்களைக் குறிக்கிறது. தி இரண்டு தீம் மற்றும் திவி பில்டர்.\nதிவி தீம் ஒரு பல்நோக்கு WordPress தீம், அதாவது நீங்கள் விரும்பும் எந்தவொரு வலைத்தளத்தையும் உருவாக்க இதைப் பயன்படுத்தலாம்.\nதிவி ஒரு பிரீமியம் கருப்பொருளாக மட்டுமே வருகிறது, ஆண்டு (நடந்துகொண்டிருக்கும்) செலவு $ 89 வாழ்நாள் (ஒரு ஆஃப்) செலவு $ 249.\nதிவியுடன் வலைத்தளங்களை உருவாக்குவது ஒரு தென்றலாகும், ஏனெனில் இது 3 வது தரப்பு செருகுநிரல்களை குறியீடு செய்யவோ அல்லது நிறுவவோ இல்லாமல் அழகான வலைத்தளங்களை எளிதில் உருவாக்க எவருக்கும் உதவுகிறது.\n திவி வேகமாக ஏற்றும் கருப்பொருளா ஆம், அது. ஏனெனில் சமீபத்தில் (ஜூன் 2019 இல்) நேர்த்தியான தீம்கள் திவி கோட்பேஸை மாற்றியமைத்தன, இது நிலையான டிவி நிறுவல்களில் பக்க சுமை வேகத்தை கணிசமாக மேம்படுத்தியுள்ளது.\nபடி ElegantThemes \"டிவியின் புதிய கேச்சிங் மேம்படுத்தல்கள் திவியின் நிலையான CSS கோப்பு உருவாக்கம் மற்றும் விஷுவல் பில்டரின் ஜாவாஸ்கிரிப்ட் விருப்பங்கள் கேச் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகின்றன, நீங்கள் ஒரு கேச்சிங் சொருகி பயன்படுத்தாவிட்டாலும் கூட, அதிவேக பக்க சுமைகளை உருவாக்குகின்றன.\"\nஆல் இன் ஒன் பல்நோக்கு WordPress திவி பில்டரை உள்ளடக்கிய தீம்.\nதிவி பில்டர்: உங்களை உருவாக்க உதவும் சக்திவாய்ந்த இழுத்தல் மற்றும் பில்டர் WordPress தளங்கள் பார்வைக்கு.\n800 க்கும் மேற்பட்ட முன் தயாரிக்கப்பட்ட வலைத்தள தளவமைப்புகள் மற்றும் 100+ முழு வலைத்தள பொதிகள்.\nகூடுதல் உரிமங்களை வாங்காமல் வரம்பற்ற வலைத்தளங்களில் கருப்பொருள்கள் மற்றும் செருகுநிரல்களைப் பயன்படுத்தவும்.\nWooCommerce ஒருங்கிணைப்பு, உலகத் தரம் வாய்ந்த ஆதரவு, 30 நாள் பணத்தை திரும்பப் பெறுவதற்கான உத்தரவாதம் மற்றும் பலவற்றை ஏற்றும்.\nநீங்கள் உறுப்பினராக பதிவுபெறும் போது (ஆண்டுக்கு $ 89 அல்லது வாழ்நாளில் 249 XNUMX) டிவி, எக்ஸ்ட்ரா, ப்ளூம், மோனார்க், திவி பில்டர் சொருகி உள்ளிட்ட எல்லாவற்றையும் நேர்த்தியான தீம்கள் அணுகலாம் WordPress கருப்பொருள்கள், பிரீமியம் ஆதரவு மற்றும் புதுப்பிப்புகள். வரம்பற்ற பயன்பாட்டுடன்\nபிரீமியம் பதிப்பு $ 89 - $ 249\n3. அஸ்ட்ரா WordPress தீம்\nவிலை: 59.00 14 XNUMX நாட்கள் பணத்தை திரும்ப உத்தரவாதத்துடன்\nஇலவச பதிப்பு கிடைக்கிறது: ஆம்\nகூகிள் வேக மதிப்பெண்: பி (85%)\nஅஸ்ட்ரா இலகுரக, வேகமான, பக்க கட்டடம் நட்பு WordPress வடிவமைத்த தீம் மூளை புயல் படை. அஸ்ட்ரா ஜெனரேட் பிரஸ்ஸின் தீவிர போட்டியாளர்.\nஅஸ்ட்ரா என்பது தனிப்பயனாக்கக்கூடிய தீம், இது மிகவும் எளிதானது மற்றும் மாஸ்டர் ஆகும், இது உங்கள் வலைத்தளத்தை உருவாக்கும்போது உங்கள் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கும்.\nஅது மட்டும் அல்ல - அஸ்ட்ராவும் வேகமாக ஏற்றும் கருப்பொருளில் ஒன்றாகும்.\nஓ மற்றும் நான் அஸ்ட்ரா என்பதையும் குறிப்பிட வேண்டும் பதிவிறக்க 100% இலவசம் எவருக்கும் தொடங்குவதற்கு இது இலவசம் மற்றும் வெளிப்படையான செலவு எதுவும் இல்லை. ஆனால் நீங்கள் அஸ்ட்ராவை நீட்டிக்க முடியும் மலிவு துணை நிரல்கள் தனிப்பயனாக்குதல் சாத்தியங்களை நீட்டிக்கும்.\nஇது ஒரு தீம் பக்க வேகத்திற்காக கட்டப்பட்டது. அஸ்ட்ரா அரை விநாடிக்குள் ஏற்றுகிறது. இது செயல்திறன் உகந்த மற்றும் இறகு ஒளி, ஏனெனில் இது தேவை 50 KB க்கும் குறைவான வளங்கள் ஏற்ற. இது பயன்படுத்துகிறது jQuery இல்லை, அதற்கு பதிலாக வெண்ணிலா ஜாவாஸ்கிரிப்ட் பயன்படுத்துகிறது.\nநீங்கள் ஒரு தேடும் என்றால் WordPress தீம் வேகமான, நேர்த்தியான மற்றும் தனி��்பயனாக்கக்கூடியது, பின்னர் நீங்கள் அஸ்ட்ராவைப் பார்க்க முடியாது, பார்க்கக்கூடாது.\nஅஸ்ட்ரா WordPress தீம் இலவசம் ஆனால் நான் குறிப்பிட்டுள்ளபடி நீங்கள் அதை கூடுதல் மேம்பட்ட அம்சங்களை வழங்கும் துணை நிரல்களுடன் நீட்டிக்க முடியும்.\nதி அஸ்ட்ரா புரோ ஆடான் ($ 59) என்பது ஒரு சொருகி, இது இலவச அஸ்ட்ரா கருப்பொருளை விரிவுபடுத்துகிறது, மேலும் அதில் கூடுதல் அம்சங்களைச் சேர்க்கிறது. தி அஸ்ட்ரா ஏஜென்சி தொகுப்பு (249 XNUMX) ஆயத்த வலைத்தளங்களை வழங்குகிறது மற்றும் அந்த வலைத்தளங்களை உருவாக்க பயன்படும் அனைத்து செருகுநிரல்களையும் உள்ளடக்கியது.\nமேம்படுத்தல்: அஸ்ட்ரா 2.0 நீங்கள் உருவாக்க உதவும் வகையில் தொடங்கப்பட்டது WordPress வலைத்தளங்கள் முன்பை விட வேகமாக. அஸ்ட்ரா 2.0 மேம்படுத்தல் கட்டமைப்பையும் வேகத்தையும் மீண்டும் கண்டுபிடித்தது WordPress தனிப்பயனாக்குதல் மற்றும் புதிய விருப்பங்களுடன் வருகிறது, இது அஸ்ட்ராவை இன்று கிடைக்கக்கூடிய எளிதான கருப்பொருளில் ஒன்றாகும்.\nஉடன் பொருந்தக்கூடியது பக்க உருவாக்குநர்கள் BeaverBuilder, SiteOrigin, தொடக்க மற்றும் திவி + மேலும்\nபயன்படுத்த எளிதானது சுத்தமான நிர்வாக இடைமுகத்துடன்\nஎளிமையானது, இன்னும் அழகான வடிவமைப்புகள் நீங்கள் எந்த வகையான வணிகத்தில் இருக்கிறீர்கள்\nடஜன் கணக்கானவை முன் வடிவமைக்கப்பட்ட மற்றும் நீங்கள் இறக்குமதி செய்யக்கூடிய ஆயத்த தயாரிப்பு அதிர்ச்சியூட்டும் ஸ்டார்டர் தளங்கள்\nதனிப்பயனாக்க எளிதானது குறியீட்டைக் கையாளாமல். சொந்தத்தில் உள்ள விருப்பங்களின் வரம்பின் மூலம் வடிவமைப்பை மாற்றலாம் WordPress விருப்பங்களை\nஎஸ்சிஓ நட்பு அடித்தளம் மற்றும் தேவையான அனைத்து Schema.org மார்க்அப்\nextendible எந்த அஸ்ட்ரா கருப்பொருளையும் தனிப்பயனாக்க உதவும் கொக்கிகள் மற்றும் வடிப்பான்களுடன்\nஇசைவான WooCommerce ஒருங்கிணைப்பு ஆன்லைன் கடைகளை உருவாக்க\nதாராள 14 நாட்கள் பணம் திரும்ப உத்தரவாதம்\nஇலவச. பிரீமியம் பதிப்பின் விலை $ 59 (பரிந்துரைக்கப்படுகிறது)\n4. ஸ்கீமா WordPress தீம்\nவிலை: 59.00 30 XNUMX நாட்கள் பணத்தை திரும்ப உத்தரவாதத்துடன்\nஇலவச பதிப்பு கிடைக்கிறது: இல்லை\nகூகிள் வேக மதிப்பெண்: ஒரு (93%)\nஅமைப்பியல் MyThemeShop இலிருந்து மற்றொரு இலகுரக WordPress தீம். இது பதிலளிக்கக்கூடிய வடிவமைப்பை வழங்குகிறது மற்றும் முழுமையாக தனிப்பயனாக்கக்கூடியத���. எந்தவொரு வலைப்பதிவையும் உருவாக்குவதற்கான சிறந்த தீம் இது.\nஇந்த தீம் வருகிறது மதிப்புரைகளுக்கான உள்ளமைக்கப்பட்ட ஆதரவு அழகாக இருக்கும் மதிப்பாய்வு பக்கங்களை உருவாக்க உங்களுக்கு உதவ. இது உள்ளமைக்கப்பட்ட ஷார்ட்கோட்கள், வாக்களிக்கும் செயல்பாடு மற்றும் செயல்திறன் அமைப்புகள்.\nஇந்த தீம் ஜெனரேட் பிரஸ் போல வேகமாக இருக்காது, ஆனால் இந்த தீம் உங்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை குறைத்து மதிப்பிடுவது ஒரு பிழையாகும். இந்த தீம் நீங்கள் ஒரு வலைப்பதிவை இயக்க வேண்டிய அனைத்தையும் கொண்டுள்ளது.\n ஸ்கீமா வேகமாக ஏற்றுகிறது WordPress தீம்\nமுழுமையாக பதிலளிக்க வடிவமைப்பு. எல்லா திரை அளவுகளுக்கும் எளிதில் மாற்றியமைக்கிறது.\nஒரு வருகிறது விளம்பர மேலாண்மை உங்கள் வலைத்தளத்தின் விளம்பரங்களை எளிதாக நிர்வகிக்க உதவும் குழு.\nமொழிபெயர்ப்பு தயார், பன்மொழி வலைத்தளத்தை உருவாக்க இந்த கருப்பொருளைப் பயன்படுத்தலாம்.\nஆதரவு Google எழுத்துருக்கள் உங்கள் வலைத்தளத்தில் நீங்கள் காண விரும்பும் நூற்றுக்கணக்கான Google எழுத்துருக்களிலிருந்து தேர்வு செய்ய உங்களை அனுமதிக்கிறது.\nக்கான உள்ளமைக்கப்பட்ட ஆதரவுடன் வருகிறது தொடர்புடைய இடுகைகள். எந்த கூடுதல் சொருகி நிறுவ தேவையில்லை.\nஆதரவுடன் வருகிறது பணக்கார துணுக்குகள். உங்கள் இடுகை மதிப்பாய்வாக இருந்தால், கூகிள் உங்கள் தேடுபொறி முடிவு துணுக்கில் நட்சத்திர மதிப்பீட்டைக் காண்பிக்கும்.\nபிரீமியம் பதிப்பின் விலை $ 59\n5. ஓஷன் டபிள்யூ.பி WordPress தீம்\nவிலை: 39.00 14 XNUMX நாட்கள் பணத்தை திரும்ப உத்தரவாதத்துடன்\nஇலவச பதிப்பு கிடைக்கிறது: ஆம்\nகூகிள் வேக மதிப்பெண்: ஒரு (91%)\nOceanWP 100% இலவச பல்நோக்கு WordPress அழகிய வலைத்தளங்களை உருவாக்க உங்களை அனுமதிக்கும் தீம் WordPress. நிக்கோலஸ் லெகோக் உருவாக்கியவர், நீங்கள் கருப்பொருளை பதிவிறக்கம் செய்யலாம் WordPress.org இங்கே.\nOceanWP என்பது பயனர் நட்பைப் பற்றியது, மேலும் இலவச இறக்குமதி நீட்டிப்பைப் பயன்படுத்தி ஒரே கிளிக்கில் டெமோ தளங்களைப் பயன்படுத்த தயாராக இறக்குமதி செய்யலாம்.\nஇலவச பதிப்பு வருகிறது 7 இலவச நீட்டிப்புகள் ஆனால் OceanWP உடன் வருகிறது 11 பிரீமியம் நீட்டிப்புகள் இது கருப்பொருளை மேலும் நீட்டிக்க உதவுகிறது. ஒவ்வொன்றும் 9.99 XNUMX தொடங்கி தனித்தனியாக அவற்றை வாங்கலாம் அல்லது நீங்கள��� பெறலாம் பிரீமியம் மூட்டை $ 39 இல் தொடங்குகிறது ஒற்றை தள உரிமத்திற்காக.\nதி OceanWP இன் இலவச பதிப்பு இந்த இலவச நீட்டிப்புகளுடன் வருகிறது:\nபிரீமியம் நீட்டிப்புகள் ஒவ்வொன்றும் 9.99 XNUMX இல் தொடங்குகின்றன அல்லது நீங்கள் பெறலாம் பிரீமியம் மூட்டை $ 39 இல் தொடங்குகிறது ஒற்றை தள உரிமத்திற்காக.\nபக்க வேகம் பற்றி என்ன OceanWP என்பது வேகமான ஒன்றாகும் WordPress கருப்பொருள்கள் OceanWP என்பது வேகமான ஒன்றாகும் WordPress கருப்பொருள்கள்\nஎந்தவொரு திரை அளவிற்கும் முழுமையாக மொபைல் பதிலளிக்கக்கூடிய சரிசெய்தல்\nசிறந்த அட்டவணைப்படுத்தல் மற்றும் தேடல் தரவரிசைகளுக்கு உள்ளமைக்கப்பட்ட எஸ்சிஓ\nWooCommerce மின்வணிகம் தயாராக உள்ளது\nகட்டப்பட்டது WordPress தனிப்பயனாக்குதல் விருப்பங்கள்\nபிரபலமான அனைவருக்கும் ஆதரவு எலிமெண்டர் போன்ற பக்க உருவாக்குநர்கள்\nஇலவச 1-கிளிக் கருப்பொருள்களைப் பயன்படுத்த தயாராக உள்ளது\nபிரீமியம் பதிப்பின் விலை $ 39\n6. ஸ்டுடியோ பிரஸ் தீம்கள்\nவிலை:. 99.95 இலிருந்து (ஆதியாகமம் கட்டமைப்பை உள்ளடக்கியது)\nஇலவச பதிப்பு கிடைக்கிறது: இல்லை\nகூகிள் வேக மதிப்பெண்: ஒரு\nஒரு பயன்படுத்தி ஸ்டுடியோ பிரஸ் தீம் 200,000 க்கும் அதிகமானவற்றைக் கொடுத்துள்ளது WordPress பயனர்கள் தங்கள் தளத்திற்கான (இந்த தளம் உட்பட) உறுதியான, வேகமாக ஏற்றுதல் அடித்தளம். அனைத்து ஸ்டுடியோ பிரஸ் கருப்பொருள்கள் மொபைல் பதிலளிக்கக்கூடியது மற்றும் சுத்தமான, இலகுரக குறியீட்டைக் கொண்டிருக்கும், இது உங்கள் தளம் வேகத்திற்கு உகந்ததாக இருப்பதை உறுதி செய்கிறது.\nஸ்டுடியோ பிரஸ் கருப்பொருள்கள், மற்றும் ஆதியாகமம் கட்டமைப்பு இது கட்டப்பட்டுள்ளது, வேகத்தை அளிக்கிறது, நீங்கள் இதைப் பயன்படுத்தும்போது உடனடியாக இதை கவனிக்கிறீர்கள். ஸ்டுடியோ பிரஸில் மிகவும் பிரபலமான கருப்பொருளில் ஒன்றின் வேக சோதனை இங்கே, இது 1 வினாடிக்கு கீழ் நன்றாக ஏற்றப்படுகிறது\nவேகமான வலைத்தள ஏற்றுதல் நேரங்கள் மற்றும் பாதுகாப்பிற்கு வலுவான முக்கியத்துவம்\nமொபைல் பயனர்களுக்கு முழுமையாக பதிலளிக்கக்கூடிய HTML5 வடிவமைப்பு\nஅதிகப்படியான உள்ளமைக்கப்பட்ட அம்சங்களிலிருந்து வீக்கம் இல்லை, மேலும் டெவலப்பர்களை ஈர்க்கும் சுத்தமான குறியீடு\nதேடுபொறி உகந்த ஆதியாகமம் கட்டமைப்பின் கோட்பேஸால் இயக்கப்படுகிறது\nபுதிய புதுப்பிப்பு���ளை தானாகவே பதிவிறக்கம் செய்து நிறுவ முடியும் என்பதால் புதுப்பிக்கப்படுவது எளிது\nவரம்பற்ற, வாழ்நாள் ஆதரவு மற்றும் நிபுணர்களின் ஆதியாகமம் குழு மற்றும் ஒரு பெரிய சமூகத்திற்கான அணுகல்\n. 99.95 இலிருந்து (இதில் பெற்றோர் ஆதியாகமம் கட்டமைப்பை உள்ளடக்கியது)\nஇறுதியாக இங்கே ஒரு ஜோடி 100% இலவச வேகமாக WordPress கருப்பொருள்கள் நீங்கள் பயன்படுத்த:\nஇலவச பதிப்பு கிடைக்கிறது: ஆம்\nகூகிள் வேக மதிப்பெண்: ஒரு\nஇந்த கட்டுரையில் உள்ள மற்ற கருப்பொருள்களைப் போலன்றி, தோல் முற்றிலும் இலவச (மற்றும் வேகமாக ஏற்றுதல்) WordPress தீம்.\nமற்ற இரண்டு கருப்பொருள்களைப் போல இது பல அம்சங்களை வழங்காது என்றாலும், இது டஜன் கணக்கான அம்சங்களுடன் வருகிறது. இது முழுமையாக பதிலளிக்கக்கூடியது, எனவே இது எல்லா சாதனங்களிலும் அழகாக இருக்கும்.\nஅது வருகிறது 3 வெவ்வேறு உள்ளடக்க தளவமைப்புகள் மற்றும் 2 பிரத்யேக ஸ்லைடர்கள் தேர்வு செய்ய. இந்த தீம் WooCommerce உடன் இணக்கமானது, எனவே நீங்கள் ஒரு இணையவழி தளத்தைத் தொடங்க இதைப் பயன்படுத்தலாம்.\n3 வெவ்வேறு உள்ளடக்கத்துடன் வருகிறது தளவமைப்பு விருப்பங்கள் தேர்வு செய்ய.\nஇதற்கு முழு ஆதரவு வேர்ட்பிரஸ் அதிர்ச்சி தரும் ஆன்லைன் ஸ்டோர்களை உருவாக்க உங்களுக்கு உதவ.\nஇதற்கு முழு ஆதரவு WordPress தீம் தனிப்பயனாக்கி. மேலும், உங்கள் இணையதளத்தில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் Google எழுத்துருக்களைத் தேர்வுசெய்ய அனுமதிக்கிறது.\n4 வித்தியாசத்துடன் வருகிறது தலைப்பு பாணிகள் தேர்வு செய்ய.\nகாண்பிப்பதற்கான உள்ளமைக்கப்பட்ட ஆதரவு தொடர்புடைய இடுகைகள்.\n8. தொடக்க வணக்கம் தீம்\nஇலவச பதிப்பு கிடைக்கிறது: ஆம்\nகூகிள் வேக மதிப்பெண்: ஒரு\nநீங்கள் எலிமெண்டரின் விசிறி என்றால், இதற்கான இழுவை மற்றும் பக்க பில்டர் சொருகி WordPress, பின்னர் தொடக்க வணக்கம் தீம் நீங்கள் இலகுரக மற்றும் சுத்தமான கருப்பொருளுக்குப் பிறகு இருந்தால் உங்களுக்கானது.\nஅது ஒரு ஸ்டார்டர் தீம் அடிப்படை உலாவி பொருந்தக்கூடிய ஸ்டைலிங் தவிர, எந்த ஸ்டைலிங் இல்லாமல் வருகிறது. இருப்பினும், எலிமெண்டரின் சக்தியுடன், மந்திரம் நிகழ்கிறது மற்றும் நீங்கள் ஒரு அழகான உருவாக்க முடியும் WordPress வலைத்தளம் எளிதான மற்றும் விரைவான வழியில்.\nஇந்த தீம் வடிவமைக்கப்பட்டுள்ளது எலிமெண்டர் போன்ற பக்க பில்டரைப் பயன்படுத்தி மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். எனவே, உங்களிடம் இல்லையென்றால் எலிமெண்டர் (அல்லது எலிமென்டர் புரோ) நீங்கள் முதலில் அதைப் பெற வேண்டும். நீங்கள் பயன்படுத்தாவிட்டால், அல்லது பயன்படுத்த விரும்பவில்லை என்றால், எலிமெண்டர் இந்த தீம் உங்களுக்காக அல்ல.\nஎலிமெண்டர் அது என்று கூறுகிறார் \"அதிவேகமான WordPress தீம் எப்போதும் உருவாக்கப்பட்டது ”, ஆனால் அவர்கள் செய்த ஒப்பீடு வேக செயல்திறனுக்காக அறியப்பட்ட வேறு எந்த கருப்பொருள்களையும் சேர்க்கவில்லை.\nஇது 100% இலவச வேகமாக ஏற்றுதல் WordPress தீம்\nவீக்கம் அல்லது அதிகப்படியான குறியீடு இல்லை (உங்களுக்கு தேவையில்லாத தொகுதிகள், கூறுகள் அல்லது தீம் குறிப்பிட்ட விஷயங்களுடன் வர வேண்டாம்\nநீங்கள் கொக்கிகள் பயன்படுத்தி தீம் நீட்டிக்க முடியும்\nகுழந்தை தீம் கிட்ஹப்பில் கிடைக்கிறது\nஉடன் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எலிமெண்டர் மற்றும் எலிமெண்டர் புரோ\nஎலிமென்டர் ஹலோ தீம் அடிப்படையில் இலகுரக ஸ்டார்டர் தீம், இது எலிமெண்டருடன் 100% பொருந்தக்கூடிய தன்மையை வழங்குகிறது.\nவருகை தொடக்க வணக்கம் தீம்\nஏன் அதிகம் WordPress கருப்பொருள்கள் வேகத்திற்கு உகந்ததாக இல்லை\nநீங்கள் தேடும்போது WordPress கூகிளில் உள்ள கருப்பொருள்கள், நீங்கள் தொழில்முறை மற்றும் சிறந்த வடிவமைப்பை வழங்கும் டஜன் கணக்கான கருப்பொருள்களைக் காண்பீர்கள்.\nநீங்கள் பார்க்கக்கூடியது தீம் எவ்வளவு பதிலளிக்கக்கூடியது அல்லது வடிவமைப்பு எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதுதான், ஆனால் நீங்கள் பார்க்க முடியாதது கருப்பொருளின் பின்னால் உள்ள குறியீடு.\nபெரும்பாலான பெரும்பாலான WordPress கருப்பொருள்கள் மோசமாக குறியிடப்பட்டது வந்து வாருங்கள் வீங்கிய உங்கள் வலைத்தளத்தை மெதுவாக்கும் டஜன் கணக்கான ஆதாரங்களுடன் (படங்கள் CSS மற்றும் ஜாவாஸ்கிரிப்ட்கள்).\nபெரும்பாலான WordPress தீம் டெவலப்பர்கள் தங்கள் கருப்பொருள்கள் அனைத்தும் வேகத்திற்கு உகந்தவை என்று கூரையிலிருந்து கூச்சலிடுவார்கள்.\nஆனால் இங்கே நேர்மையான உண்மை: பெரும்பாலான WordPress கருப்பொருள்கள் வேகத்திற்கு உகந்ததாக இல்லை.\nஉண்மையில், பெரும்பாலானவை WordPress கருப்பொருள்கள் கூட பின்பற்றவில்லை WordPress சமூக குறியீட்டு தரநிலைகள். இந்த தரங்களைப் பின்பற்றாத எந்தவொரு கருப்பொருளும் ஹேக்கர்களுக்கு ��ாதிக்கப்படக்கூடியதாக இருக்கும்.\nகருப்பொருள்கள் திறமையாக செயல்பட குறியிடப்பட்டுள்ளன மற்றும் ஹேக்கர்களுக்கு பாதிக்கப்படாது என்பதை உறுதிப்படுத்த இந்த குறியீட்டு தரநிலைகள் உள்ளன.\nஒரு சோதனை எப்படி WordPress தீம் சுமை நேரம்\nஏற்கனவே தீம் வாங்கவில்லை அல்லது நீங்கள் தீம் உருவாக்குபவர் இல்லையென்றால் ஒரு தீம் வேகத்திற்கு உகந்ததா என்பதைக் கண்டறிய ஒரே வழி - என்பது ஏற்றுதல் வேகத்தை சோதிக்கவும் WordPress தீம் டெமோ தளம்.\nஒரு வேகத்தை சோதிக்க WordPress தீம் டெமோ தளம், GTMetrix ஐப் பார்வையிடவும், தீம் டெமோ தளத்தின் URL ஐ உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்க.\nகருவி வலைத்தளத்தை சோதிக்க சில வினாடிகள் எடுக்கும், பின்னர் தளத்தை ஏற்ற எத்தனை வினாடிகள் ஆகும் என்பதை இது காண்பிக்கும்.\nஒரே நேரத்தில் பல பக்கங்களைச் சரிபார்க்க மற்றொரு நல்ல கருவி BatchSpeed, கூகிளின் பக்க வேக சரிபார்ப்பைப் பயன்படுத்தி பல URL களை மொத்த வேகத்தில் சோதிக்க இந்த இலவச கருவி உங்களை அனுமதிக்கிறது\nடெமோ தளம் என்றால் ஏற்ற 5 வினாடிகளுக்கு மேல் ஆகும், அதைப் பயன்படுத்தி உங்கள் தளம் ஏற்றுவதற்கு எடுக்கும் நேரம் இது WordPress டெம்ப்ளேட்.\nசில ஆய்வுகள் உங்களிடம் மட்டுமே இருக்கலாம் என்று காட்டுகின்றன நான்கு விநாடிகள் ஒரு வலை பயனர் நகரும் முன், அதாவது ஒரு நல்ல முதல் தோற்றத்தை உருவாக்க உங்களுக்கு மிகக் குறைந்த நேரம் மட்டுமே உள்ளது.\nஇன்னும் துல்லியமாக கணிப்பது எப்படி WordPress தீம் சுமை நேரம்\nபயன்படுத்தி 5 வினாடிகள் அல்லது குறைவாக ஒரு நல்ல அளவுகோல், ஆனால் தீம் டெமோவின் உண்மையான சுமை நேரத்தை மட்டுமே பார்ப்பது என்பது தீம் உண்மையில் எவ்வளவு வேகமாக இருக்கிறது என்பதை சரிபார்க்க மிகவும் துல்லியமான வழி அல்ல. ஏன்\nஏனென்றால் டெமோ தீம் ஹோஸ்ட் செய்யப்பட்டதும், வலை ஹோஸ்டின் சேவையகங்களின் செயல்திறனும் மிகவும் முக்கியமானது, மேலும் நீங்கள் பெரும்பாலும் வேறுபட்ட வலை ஹோஸ்டைப் பயன்படுத்துவீர்கள் WordPress தீம் தயாரிப்பாளர் பயன்படுத்துகிறார்.\nஒரு கருப்பொருளின் வேகத்தை தீர்மானிக்க ஒரு சிறந்த வழி மொத்தத்தைப் பார்ப்பது பக்க அளவு மற்றும் கோரிக்கைகளின் எண்ணிக்கை பக்கம் ஏற்றுவதற்கு இது எடுக்கும்.\nஇந்த அளவீடுகள் தீம் உரிமையாளர் எந்த வலை ஹோஸ்டிங் வழங்குநரைப் பயன்படுத்துகின்றன என்பதைப் பொரு���்படுத்தாது. ஆதாரங்களுக்கான குறைவான கோரிக்கைகள் (ஜாவாஸ்கிரிப்ட், சிஎஸ்எஸ் கோப்புகள், HTML, படங்கள் போன்றவை) சிறிய மொத்த பக்க அளவு, இதன் விளைவாக, வேகமான பக்க சுமை நேரம்.\nஅவடா ஏன் நோன்பு இல்லை WordPress தீம்\nஅதைப் பயன்படுத்துவது எப்படி இருக்கும் என்பதற்கான எடுத்துக்காட்டு இங்கே அவடா தீம் ஒரு எடுத்துக்காட்டு (தீம்ஃபாரஸ்ட்டில் # 1 விற்பனையான தீம் - ஆனால் இது எந்த வகையிலும் வேகமானது அல்ல). அவாடா டெமோ தளம் மிக மெதுவாக ஏற்றுகிறது:\nஅவடாவின் சுமை நேரம் 8.6 வினாடிகள் ஆகும். அட அது நல்லதல்ல\nமுழுமையாக ஏற்ற கிட்டத்தட்ட 9 வினாடிகள்\nமற்றும் 116 HTTP கோரிக்கைகள் நடக்கின்றன\nமீண்டும். GTMetrix ஒரு தீம் டெமோ ஏற்ற 5 வினாடிகளுக்கு மேல் எடுக்கும் எனக் காட்டினால், தீம் உங்கள் வலைத்தளத்தை மெதுவாக்கும், மேலும் இது உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்காது.\nவேகமாக ஏற்றும் தளத்திற்கு உங்களுக்கு இன்னும் ஒரு விஷயம் தேவை\nநீங்கள் பயன்படுத்தும் தீம் WordPress தளம் உங்கள் தளத்தின் வேகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் வெப் ஹோஸ்டிங் நீங்கள் பயன்படுத்தும் சேவை உங்கள் தளத்தின் கருப்பொருளைப் போலவே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஇதுவே காரணம் வலை ஹோஸ்டிங் # 1 செயல்திறன் காரணி in WordPress'ங்கள் அதிகாரப்பூர்வ தேர்வுமுறை வழிகாட்டி.\nஉங்கள் வலைத்தளத்தை ஒரு மோசமான வலை ஹோஸ்டிங் சேவையில் ஹோஸ்ட் செய்தால், தள வேகத்தின் அடிப்படையில் நீங்கள் மோசமான முடிவுகளைப் பெறுவீர்கள். பெரும்பாலான வலை ஹோஸ்டிங் சேவை வழங்குநர்கள் மலிவான திட்டங்களை வழங்குகிறார்கள்.\nஆனால் இந்த வலை ஒரு குறைந்த தர சேவையகத்தில் பல கணக்குகளை வழங்குகிறது. இது அனைத்து வலைத்தளங்களுக்கும் மெதுவான அனுபவத்தை அளிக்கிறது. உங்கள் அண்டை தளங்களில் ஒன்று அதிகமான சேவையக வளங்களைப் பயன்படுத்தத் தொடங்கினால், முழு சேவையகமும் கீழே போகக்கூடும், இதன் விளைவாக உங்கள் தளம் கீழே போகும்.\nஉங்கள் வலைத்தளம் வேகமாக ஏற்றப்பட்டு எல்லா நேரங்களிலும் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், நீங்கள் தளத்துடன் செல்ல வேண்டும். இது வரும்போது எனது # 1 தேர்வு WordPress ஹோஸ்டிங் சேவைகள்.\nசைட் கிரவுண்ட் இலவச இடம்பெயர்வு சேவையை வழங்குகிறது அவற்றின் பயனுள்ள மற்றும் திறமையான ஆதரவு உங்கள் கேள்விகளுக்கு சில நொடிகளில் பதிலளிக்கிறது. குறிப்பிட வேண்டிய பிற ஹோஸ்டிங் அம்சங்கள்:\nஇலவச தினசரி வலைத்தள காப்புப்பிரதிகள்\nபொத்தானை 1 கிளிக் செய்யவும் WordPress நிறுவல்\nநிர்வகிக்கப்பட்ட WordPress அனைத்து திட்டங்களிலும் ஹோஸ்டிங்\nஉள்ளமைக்கப்பட்ட சூப்பர் கேச்சர் கேச்சிங் தீர்வு\nSSD, HTTP / 2, PHP7, NGINX போன்ற புதுமையான வேக தொழில்நுட்பங்கள்\nநிலை மற்றும் ஜிஐடி (GoGeek திட்டத்தில் மட்டுமே)\nஇலவச SSL சான்றிதழ் & கிளவுட்ஃப்ளேர் சி.டி.என்\n30- நாள் பணம் திரும்ப உத்தரவாதம்\nவிலைகள் வெறும் 3.95 XNUMX / mo இல் தொடங்குகின்றன\nஎனது நேர்மையான மற்றும் பி.எஸ்-இலவசத்தைப் பாருங்கள் தளப்பகுதி ஆய்வு நான் ஏன் தளத்தை நேசிக்கிறேன் மற்றும் நம்புகிறேன், அல்லது நீங்கள் ஒரு தொடக்க நட்பு ஹோஸ்டை விரும்பினால் ப்ளூ ஹோஸ்டின் வலை ஹோஸ்டிங். நீங்கள் முழுமையாக நிர்வகிக்க விரும்பினால் WordPress பின்னர் ஹோஸ்ட் நான் கின்ஸ்டாவை பரிந்துரைக்கிறேன் WordPress ஹோஸ்டிங்.\nஎது வேகமானது WordPress தீம்\nGeneratePress (இலவச & பிரீமியம்), அஸ்ட்ரா (இலவச & பிரீமியம்), ஸ்கீமா (பிரீமியம் மட்டும்) மற்றும் OceanWP (இலவச & பிரீமியம்) அனைத்தும் வேகமாக ஏற்றப்படுகின்றன WordPress கருப்பொருள்கள்.\nஒரு சோதனை எப்படி WordPress தீம் சுமை நேரம்\nஏற்கனவே கருப்பொருளை வாங்கவில்லை என்றால் அல்லது நீங்கள் கருப்பொருளை உருவாக்குபவராக இல்லாவிட்டால், ஒரு தீம் வேகத்திற்கு உகந்ததா என்பதைக் கண்டறிய ஒரே வழி ஜிடிமெட்ரிக்ஸ் அல்லது பிங்க்டோம் போன்ற கருவியைப் பயன்படுத்தி ஏற்றுதல் வேகத்தை சோதிப்பதுதான்.\nசுமை நேரங்களுக்கு மிக முக்கியமான விஷயம் என்ன\nநீங்கள் பயன்படுத்தும் வலை ஹோஸ்டிங் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் இது உங்கள் வேக செயல்திறனின் மிக முக்கியமான ஒற்றை காரணியாகும் WordPress தீம்.\nநீங்கள் பயன்படுத்தும் தீம் உங்கள் மீது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்ள இந்த வலைப்பதிவு இடுகை உங்களுக்கு உதவியது என்று நம்புகிறேன் WordPress தளத்தின் வேகம்.\nநான் இங்கு உள்ளடக்கிய வேகமான கருப்பொருள்கள் அனைத்தும் பதிலளிக்கக்கூடியவை மற்றும் சுமை நேரங்களை மேம்படுத்த உதவும் டஜன் கணக்கான தனிப்பயனாக்குதலுக்கான விருப்பங்களை வழங்குகின்றன.\nஎனக்கு பிடித்த மற்றும் வேகமான WordPress வார்ப்புரு GeneratePress. இது கைகூடியது வேகமான ஒன்று WordPress கருப்பொருள்கள் நான் முயற்சித்த பல அ��்சங்களுடன்.\nநீங்கள் என்னிடம் கேள்வி கேட்டால் “எது வேகமாக இருக்கிறது WordPress தீம் ”நான் சொல்வேன் GeneratePress ஒரு சந்தேகம் இல்லாமல்.\nஉங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது பரிந்துரைகள் இருந்தால், கீழே உள்ள கருத்துகளில் எனக்கு தெரியப்படுத்துங்கள்.\nஆதியாகமம் கட்டமைப்பு மற்றும் ஸ்டுடியோ பிரஸ் தீம்கள் விமர்சனம்\nசிறந்த சிறந்த WordPress தீம் தொகுப்புகள் (தீம் கிளப்புகள் அல்லது டெவலப்பர் பொதிகள்)\n10+ சிறந்தது WordPress தொடக்கத்திற்கான தீம்கள்\nசிறந்த Google AMP தயார் WordPress விரைவான உடனடி ஏற்றுதல் தளங்களுக்கான தீம்கள்\nமுகப்பு » வலைப்பதிவு » WordPress » வேகமான WordPress அழகாக்கம்\nஹாய் நான் மாட். நான் ஒரு ஆன்லைன் மார்க்கெட்டர் மற்றும் வலை டெவலப்பர், வலை ஹோஸ்டிங், வேர்ட்பிரஸ், ஆன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் வலை அபிவிருத்தி குறித்து மதிப்புரைகள் மற்றும் பயிற்சிகளை எழுதுகிறேன், ஏனென்றால் மக்கள் தங்கள் சொந்த வலைத்தளங்களை சிறப்பாக இயக்க உதவ விரும்புகிறேன். நீங்கள் என்னை நேரடியாக ஹலோ [at] websitehostingrating [dot] com இல் தொடர்பு கொள்ளலாம்\nஎங்கள் மின்னஞ்சல் செய்திமடலுக்கு குழுசேரவும்\nடிசம்பர் 25, 2019 6 மணிக்கு: 11 மணி\nஅதை நம்புங்கள் அல்லது இல்லை, ஒன்று உள்ளது WordPress GeneratePress ஐ விட வேகமான தீம். இந்த தீம் “சுகி” -> என்று அழைக்கப்படுகிறது https://wordpress.org/themes/suki/\nஅதை பதிவிறக்கம் செய்து சில செயல்திறன் சோதனைகளை செய்ய நான் பரிந்துரைக்கிறேன். நீங்கள் வெடித்துச் சிதறுவீர்கள்… உத்தரவாதம் \nடிசம்பர் 9, 2019 10 மணிக்கு: 59 மணி\nநன்றாக விரிவான சோதனை, ஆனால் சிலவற்றை ஏற்ற 5 வினாடிகள் எடுத்தபோது ஒவ்வொரு கருப்பொருளையும் 5/5 கொடுத்து அதைக் கெடுத்தீர்கள்.\nவிஷயங்களை புத்திசாலித்தனமாக பகுப்பாய்வு செய்வதில் அர்த்தமில்லை, ஆனால் பின்னர் ஒரு மோசமான மதிப்பெண்ணைக் கொடுங்கள்.\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nநான் ஒரு பட்டியலைத் தொகுத்துள்ளேன் க்கான வேகமான கருப்பொருள்கள் WordPress 2019 உள்ள. இவை அனைத்தும் இலகுரக கருப்பொருள்கள், அவை தரமான குறியீட்டைக் கொண்டுள்ளன, அவை உங்கள் வேகத்தை உறுதிப்படுத்தும் WordPress தளம்.\n1. ஜெனரேட் பிரஸ் WordPress தீம்\n3. அஸ்ட்ரா WordPress தீம்\n4. ஸ்கீமா WordPress தீம்\n5. ஓஷன் டபிள்யூ.பி WordPress தீம்\n8. தொடக்க வணக்கம் தீம்\nFTC வெளிப்படுத்தல்: உங்களுக்கு மலிவான விலையைப் பெற, எனது இணைப்புகள் மூலம் வாங்க முடிவு செய்தால் நான் கமிஷனைப் பெறுவேன்.\nசிறந்த Google AMP தயார் WordPress விரைவான உடனடி ஏற்றுதல் தளங்களுக்கான தீம்கள்\n3 நிமிடங்களுக்குள் உங்கள் மென்பொருளை எவ்வாறு நிறுவுவது (சாஃப்டாகுலஸைப் பயன்படுத்துதல்)\nபதிப்புரிமை © 2020 · பயன்பாட்டு விதிமுறைகளை · தனியுரிமை கொள்கை · குக்கிகள் · வரைபடம் · டி.எம்.சி.ஏ பாதுகாக்கப்பட்டது\nஇணைப்பு வெளிப்பாடு: இந்த தளத்தில் நாங்கள் மதிப்பாய்வு செய்யும் பெரும்பாலான நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம் மற்றும் இழப்பீடு பெறுகிறோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/234679-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-02-20T05:40:26Z", "digest": "sha1:7SSFTLMLL46ZBUOUXKMSB7XVOKZBRUTC", "length": 26601, "nlines": 169, "source_domain": "yarl.com", "title": "\" பெறுபேறு உங்கள் திறனுக்கான மதிப்பீடு அல்ல\" : மாணவியின் டுவிட்டர் பதிவுக்கு சுந்தர் பிச்சை பாராட்டு - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\n\" பெறுபேறு உங்கள் திறனுக்கான மதிப்பீடு அல்ல\" : மாணவியின் டுவிட்டர் பதிவுக்கு சுந்தர் பிச்சை பாராட்டு\n\" பெறுபேறு உங்கள் திறனுக்கான மதிப்பீடு அல்ல\" : மாணவியின் டுவிட்டர் பதிவுக்கு சுந்தர் பிச்சை பாராட்டு\nதனக்குப் பிடிக்காத பாடத்தில் பூச்சியம் எடுத்ததும் பின்னர் பாடத்தை மாற்றியதால் சிறந்த பெறுபேறு எடுத்து தேறியதையும் குறிப்பிட்டு ” பெறுபேறு குறைவு திறனுக்கான மதிப்பீடு அல்ல ” என மாணவி குறிப்பிட்டதை அருமையாகச் சொன்னீர்கள் என கூகுள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை பாராட்டுத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் தமிழகத்தில், சென்னை கே.கே.நகரில் ஒரு எளியக்குடும்பத்தில் பிறந்த சாதாரண பாடசாலையில் படித்து பட்டம் வாங்கி பின்னர் சிரமப்பட்டு அமெரிக்காச் சென்று படித்து கூகுள் நிறுவனத்தில் இணைந்து கூகுள் குரோமை அறிமுகப்படுத்தி அதன் தலைமை நிர்வாகியாக பதவி வகிப்பவர் சுந்தர் பிச்���ை.\nமனிதரை மதிப்பிடுவது தேர்வு, பெறுபேறுகள் அல்ல என்பது குறித்து பலரும் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்தாலும் பெற்றோர்களும், சமுதாயமும் தேர்வு பெறுபேறுகளை முன் வைத்தே தகுதியை அளப்பதால் பலர் விரும்பிய பாடம் எடுத்து படிக்க முடியாமலும், மனப்பாட முறைக்கும் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதுபோன்ற சந்தர்ப்பத்தில் விரும்பாத பாடம் படித்த மாணவி அதில் பூச்சியம் வாங்கியதை குறிப்பிட்டு சமூகவலைதளத்தில் சாதாரணமாக பதிவிட அதற்கு கூகுள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சையிடம் இருந்து எதிர்பாராத பாராட்டு கிடைத்துள்ளது.\nசாராபினா நான்ஸ் என்ற மாணவி முதலில் இயற்பியல் தேர்வில் பூச்சியம் பெறுபேறு பெற்றதாகவும் அதற்குப் பின்னர் தனது ஆசிரியரின் ஆலோசனைப்பெற்று தனது துறையை மாற்றி வானியல் சார்ந்த இயற்பியல் துறையில் சிறந்து விளங்குவதாகவும் முனைவர் பட்டம் பெற்றதாகவும் குறிப்பிட்டு “தேர்வில் பூச்சியம் வாங்குவது உங்களது திறனுக்கான மதிப்பீடு அல்ல” என்று அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார்.\nமாணவியின் இந்த டுவிட்டர் பதிவை தனது பக்கத்தில் பகிர்ந்த சுந்தர் பிச்சை, “அருமையாகச் சொன்னீர்கள் , எழுச்சியூட்டும் ஒன்று” எனப் பாராட்டியுள்ளார். சுந்தர் பிச்சையின் பாரட்டுக்கு பலரும் மகிழ்ந்து பதிவிட்டுள்ளனர். பெறுபேறுகள் உங்கள் திறனுக்கான மதிப்பீடு அல்ல என்பதை சுந்தர் பிச்சை போன்றோர் தவிர யாரால் உணர்ந்து பாராட்ட முடியும். இது தேர்வு பெறுபேறுகளே தங்களது தகுதி என எண்ணும் மனப்பான்மை உள்ளவர்கள் அதை மாற்றிக்கொள்ள உதவும் பதிவாகும்.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல – சுதர்ஷனி\nதிருப்பூர் சாலையில் கோர விபத்து – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு\nசென்னையில் இருவருக்கு கொரோனா அறிகுறி\nநிர்பயா குற்றவாளி... தற்கொலை முயற்சி\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல – சுதர்ஷனி\n30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல – சுதர்ஷனி 30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்��ெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்காகவே இராணுவ தளபதி சவேந்திர சில்வா யுத்தவெற்றிக்கு பாரிய பங்களிப்பு வழங்கினார். 30 வருட கால யுத்தம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது அல்ல. உலகில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலை புலிகள் அமைப்பினை முற்றாக இல்லாதொழிக்க வேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு காணப்பட்டது இது சாதாரண விடயம். ஒரு நாட்டின் இறையான்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அமைப்புக்களுக்கு எந்த நாடுகளும் ஆதரவு வழங்காது இதில் இலங்கை மாத்திரம் விதிவிலக்கல்ல. விடுதலை புலிகள் அமைப்பின் நோக்கங்களை கருத்திற் கொண்டு அமெரிக்கா இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு பயணத்தடையினை விதித்துள்ளது. பல மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அமெரிக்காவின் மீது சுமத்தப்பட்டள்ளன. ஆகவே எமது நாடு தொடர்பாக தீர்மானங்களை தன்னிச்சையாக எடுக்கும் அதிகாரம் அமெரிக்காவிற்கு கிடையாது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஏதும் இதுவரையில் ஆதார பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் எவ்வித முன்னறிவித்தல், பேச்சுவார்ததைகளுமின்றி அமெரிக்க பயணத்தடை விதித்துள்ளமை கடுமையாக கண்டனத்திற்குரியவை. இந்த நெருக்கடியை அரசாங்கம் வெற்றிக் கொள்ளும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/30-வருட-கால-யுத்தம்-தமிழ்-மக/\nதிருப்பூர் சாலையில் கோர விபத்து – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு\nதிருப்பூர் சாலையில் கோர விபத்து – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு அவினாசி அருகே இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி பயணித்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும் கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றிக்கொண்டு பயணித்த, கண்டெய்னர் லொரியும் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், பேருந்து முற்றிலும் சிதைவடைந்ததுடன், பேருந்��ில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்தனர் என்பதோடு, பலர் உயிரிழந்தனர். விபத்து குறித்து அதிகாரிகளுக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைப் பலனளிக்காது, மேலும் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. மேலும் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/திருப்பூர்-சாலையில்-கோர/\nசென்னையில் இருவருக்கு கொரோனா அறிகுறி\nசென்னையில் இருவருக்கு கொரோனா அறிகுறி சென்னை வந்த கப்பலில் சீனர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறி இருந்ததால் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை துறைமுக கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 18ஆம் திகதி வந்த எம்.வி. மேக்னட் கப்பலில் 19 சீனர்கள் இருந்ததாகவும் அவர்களிடம் துறைமுக மருத்துவ குழுவினர் நடத்திய சோதனையில் 2 பேருக்கு லேசான காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் கப்பலிலேயே 2 பேரும் தனிமைபடுத்தப்பட்டு, கடற்பகுதியில் இருந்து சிறிது தொலைவில் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை குறித்த இருவரிடமும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு கிண்டி கிங்ஸ் நிறுவனத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பியிருப்பதாகவும் அதன் முடிவு இன்று கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் சென்னை துறைமுக கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://athavannews.com/சென்னையில்-இருவருக்கு-கொ/\nநிர்பயா குற்றவாளி... தற்கொலை முயற்சி\nநிர்பயா குற்றவாளி.... தற்கொலை முயற்சி நிர்பயா குற்றவாளிகளின் சந்தேகநபர்களில் ஒருவரான வினய் சர்மா, திகார் சிறையில் சுவற்றில் தலையை மோதிக்கொண்டதால் காயம் ஏற்பட்டுள்ளது. நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச��� 3ஆம் திகதி தூக்கு தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனையை இரத்து செய்யவும் தள்ளிப் போடவும் குற்றவாளிகள் பலமுறை முயற்சித்தும் அவை அனைத்தும் தோல்வியடைந்தன. இந்நிலையில் திகார் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்போது வினய் சர்மா, சுவரில் தனது தலையை மோதியதால், காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, சிறை அதிகாரிகள் உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதற்கு முன்னர் சிறையில் உள்ள கிரிலில் தனது கையை கொடுத்து, எலும்பு முறிவு ஏற்படுத்த முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் பெப்ரவரி 16ஆம் திகதி நடந்ததாகவும் இது குறித்து வினய்யின் தாய் கேட்டபோதும் அவர் அதை கண்டுகொள்ளவில்லை எனவும் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான புதிய திகதி அறிவிக்கப்பட்டது முதல் அவரது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வினய் சர்மாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் தெரிவித்தார். ஆனால் சிறை மூத்த அதிகாரிகள் கூறுகையில், “சமீபத்தில் நடத்தப்பட்ட மனநிலை சோதனையில் 4 பேரும் நலமாக உள்ளனர். ஆனால் புதிய திகதி அறிவிக்கப்பட்டது முதல் குற்றவாளிகள் 4 பேரும் சிறை காவலர்களிடம் கடுமையாக நடந்து வருகின்றனர். அவர்களின் செயற்பாடுகளில் மாற்றம் வந்துள்ளது. மற்றவர்களுடன் பேசுவதை குறைத்துக்கொண்டுள்ளனர். உணவு சாப்பிட மறுத்து வருவதால், அவர்களை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்து வருகிறோம். குற்றவாளிகள் 4 பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது என்பதற்காக அவர்களின் அறையில் சி.சி.ரி.வி கமரா பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளனர். பெற்றோர்களை மட்டும் சந்திக்க அனுமதிக்கப்படுவதாகவும் சில சமயங்களில் அவர்களை சந்திக்கவும் குற்றவாளிகள் மறுத்து விடுவதாகவும் சிறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மூர்க்கதனமாக நடந்துகொள்வதும் தங்களை காயப்படுத்திகொள்வதும் வழமையானதே என கூறப்படுகிறது. ஒருவேளை குற்றவாளிகளுக்கு காயம் ஏற்பட்டாலோ, எடை குறைந்தாலோ அவர்கள் உடல்நலம் தேறும் வரை தண்டனை நிறைவேற்றுவது தள்ளி போகும் என சிறைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வினய் சர்மா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா, முரட்டுத்தனமாக தன்னை தானே காயப்படுத்திக்கொண்டாரா அல்லது ���ண்டனையை தள்ளிப்போடுவதற்காக இவ்வாறு செய்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/நிர்பயா-குற்றவாளி-தற்கொல/\n\" பெறுபேறு உங்கள் திறனுக்கான மதிப்பீடு அல்ல\" : மாணவியின் டுவிட்டர் பதிவுக்கு சுந்தர் பிச்சை பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-02-20T06:16:24Z", "digest": "sha1:62EHUSVAKG6TVY25QM3JFLJRP74RW6A6", "length": 8508, "nlines": 89, "source_domain": "silapathikaram.com", "title": "காடு காண் காதை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nTag Archives: காடு காண் காதை\nமதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 16)\nPosted on April 8, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\n ‘மீதுசெல் வெங்கதிர் வெம்மையின் தொடங்கத் தீதியல் கானஞ் செலவு அரிது’ என்று, கோவலன்- தன்னொடும் கொடுங்குழை மாதொடும் 205 மாதவத் தாட்டியும் மயங்கதர் அழுவத்துக் குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் விரவிய பூம்பொழில் விளங்கிய இருக்கை, ஆரிடை யத்தத் தியங்குந ரல்லது மாரி வளம்பெறா வில்லேர் உழவர் 210 கூற்றுறழ் முன்பொடு … தொடர்ந்து வாசிக்க →\nTagged அழுவம், இயங்குநர், ஐயை கோட்டம், கழிபேர், காடு காண் காதை, கொடுங்குழை, மதுரைக் காண்டம், மரவம், மையறு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 15)\nPosted on April 5, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்\n17.கொற்றவை மந்திரம் ‘மயக்குந் தெய்வமிவ் வன்காட்டு உண்டு’, என வியத்தகு மறையோன் விளம்பினன்,ஆதலின், வஞ்சம் பெயர்க்கும் மந்திரத் தால்இவ் ஐஞ்சி லோதியை அறிகுவன் யான்’ எனக்- 195 கோவலன் நாவிற் கூறிய மந்திரம் பாய்கலைப் பாவை மந்திர மாதலின், ‘வன-சாரிணியான்;மயக்கஞ் செய்தேன்; புனமயிற் சாயற்கும்,புண்ணிய முதல்விக்கும், என்திறம் உரையாது ஏது’ என்று ஏகத் 200 தாமரைப் … தொடர்ந்து வாசிக்க →\nTagged காடு காண் காதை, பாசடை, புனம், மதுரைக் காண்டம், வனசாரிணி\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)\nPosted on April 1, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\n16.கானுறை தெய்வத்தின் தோற்றம் கானுறை தெய்வம் காதலிற் சென்று, ‘நயந்த காதலின் நல்குவன் இவ’ என, வயந்த மாலை வடிவில் தோன்றிக், கொடிநடுக் குற்றது போல,ஆங்கு-அவன் அடிமுதல் வீழ்ந்தாங் கருங்கணீர் உகுத்து, 175 ‘வாச மாலையின் எழுதிய மாற்றம் தீதிலேன்,பிழைமொழி செப்பினைஆதலின், கோவலன் செய்தான் கொடுமை’ என்று,என்முன் மாதவி மயங்கி வான்துய ருற்று, ‘மேலோ ராயினும் … தொடர்ந்து வாசிக்க →\nTagged கடையே, காடு காண் காதை, கானுறை, சாத்து, பாத்தரும் பண்பு, பிறக்கிட்டு, மதுரைக் காண்டம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2009/02/blog-post_22.html", "date_download": "2020-02-20T04:07:12Z", "digest": "sha1:NR44SOSSYVXAS7F54JLMZK2YFKMTP6Y5", "length": 16135, "nlines": 207, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: விழாக்காலத் துயரம்", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nஎனது கதை, கவிதைகளில் நந்திதா என்ற பெயரை விளித்துப் பேசுவது வழக்கம். இந்தக் கவிதையிலும் நந்திதா இருக்கிறாள். பொங்கலையொட்டி எழுதப்பட்ட கவிதை இது.\nவழிந்து தீராத கண்ணீரை எழுதுகிறேன்.\nமரங்கள் தோறும் காய்த்துத் தொங்கும்\nநானும் ஞாபகமும் நேற்றிரவு நடந்துபோனோம்.\nகுளிரும் நிலவுமாய் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது இந்நிலம்.\nஇந்தப் பண்டிகை நாட்களில் என் அன்பே\nபொங்கலின் இனிப்பேந்தி வந்த குறுஞ்செய்திக்கெல்லாம்\nநிறையவே சம்பிரதாய வார்த்தைகளைப் பேசினேன்\nயாரோ ஒரு நடிகர் யாரோ ஒரு நடிகை\nநமது குழந்தைகளுக்கு உணவு கிடைத்ததா\nநேற்றைக்கும் சமைக்க எடுத்த அரிசியில்\nபொங்கிச் சரிந்த ஏதோவொரு நாளின் ஞாபகத்தோடு\nநம் தலைகீழ்பிம்பங்கள் போலாயிற்று வாழ்க்கை\nஅழியவிடாமல் விழா எடுத்துப் பாதுகாக்கும் இம்மண்ணில்\nமனசை மெல்ல மெல்ல நெருடி, ஈற்றில் கடைக்கண்வழி கசிகிறதே..கண்ணீர். நல்ல கவிதை தோழி.\nமனம் கனக்க வைத்த கவிதை.\nகனத்த காலணிகளை மட்டுமல்ல சகோதரி..குருதி தோய்ந்த செய்திகளைக் கேட்டால் கூடத் தீட்டு என்பதாக ஒதுங்கிப் போகின்றனர்..\nகவிதை சொல்லாத ஆயிரம் வார்த்தைகளைப் படம் சொல்லியது.\nவகை வகையாக இனிப்பு பதார்த்தங்கள் முன்னால் இருந்தும் சாப்பிட முடியாத நீரிழிவு நோய்க்காரரின் மன நிலைபோல,வாழுவதற்கு சகல வழிகள் இருந்தும் மனதளவில் ஜடமாக வாழுகின்ற புலம் பெயர் வாழ்வை \" நேற்று\nபொங்கலின் இனிப்பேந்தி வந்த குறுஞ்செய்திக்கெல்லாம்\nநிறையவே சம்பிரதாய வார்த்தைகளைப் பேசினேன்\nயாரோ ஒரு நடிகர் யாரோ ஒரு நடிகை\nதொடர்ந்து பொங்கலைச் சிறப்பித்துக்கொண்டேயிருந்தார்கள் \" என்று சரியாக சொல்லியுள்ளீர்கள்.\nநூற்றுக்கணக்கான துயர் சுமந்த படங்களைப் பார்த்த போது கூட ஒரு சில மணி நேரங்கள் தூங்கினேன்.இனி இக்கவிதை என்னை என்னசெய்யப்போகிறதோ....\nஎப்போது உங்களை படித்தாலும் மன்னிக்கவும் உங்களின் பதிப்புகள் படித்தாலும் நெஞ்சு கனக்கச் செய்து வார்த்தைகள் எழும்பாது/\nஅருமை என்று பொதுவாய் சொல்லி விட மனசு கூசுகிறது.\nஇச்சமயம் மிகவும் அடர்த்தியாக கனக்கிறது நெஞ்சம்.\nநாளை விடியும் என்னும் எதிர்பார்ப்பில்.....\nநீங்கள் போன பதிவிற்குப் போட்ட பின்னூட்டத்தின் பின்னாலிருந்த அரசியலைப் புரிந்துகொண்டேன். அதைப் பிரசுரித்தால் எனக்கு அதே ஞாபகமாகவே இருக்கும் என்பதால் போடவில்லை. நமக்கு நெருக்கமானவர்களின் கடுஞ்சொற்களைச் சேமித்துவைத்திருக்கக்கூடாதல்லவா\nஇணையத்தில் சில படங்களைப் பார்க்கக்கூட முடிவதில்லை. வாழ்வு குறித்த சகல நம்பிக்கைகளையும் ஆட்டங்காணச் செய்துவிடுகின்றன அவை. மூளை பேதலித்துப் போய்விடுமோ என்று தோன்றுகிறது. எமக்கே இப்படியென்றால்.... மற்றவர்களைச் சொல்லியென்ன... வேண்டுமென்றே அவலங்களின் முன் கண்மூடியிருப்பவர்களைப் புறக்கணியுங்கள். மனிதர்களாகவே கணக்கிலெடுக்க வேண்டாம்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். ஓராயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லிவிடும் என்று சொல்வார்கள். புகைப்படங்கள் யதார்த்தத்தின் மறுபிரதி. எழுத்துக்கு எப��போதும் திணறல் உண்டு.\n'என்று சிலசமயம் தோன்றுகிறது.ஆனால், எழுதாமலிருக்க முடியவில்லை. துயரத்தைக் கொட்ட வேறு வழியும் தெரியவில்லை. தற்காலிக ஆசுவாசம்தான் எழுத்து. அது மனச்சாட்சியுள்ளவர்களைத் தொந்தரவு செய்கிறது. என்ன செய்வது\n\"எப்போது உங்களை படித்தாலும் மன்னிக்கவும் உங்களின் பதிப்புகள் படித்தாலும் நெஞ்சு கனக்கச் செய்து வார்த்தைகள் எழும்பாது\"\nஎன்று சொல்லியிருந்தீர்கள். என் தனிப்பட்ட துயரை மற்றவர்களுள் கடத்தும்போது நான் குற்றவுணர்வு கொள்வேன். இதுவொரு சமூகத்தின் துயரம்... அதனால், எழுத்து தன் வேலையைச் செய்கிறது என்று சிறிய மகிழ்ச்சிகூட ஏற்படுகிறது. நன்றி.\nமாபெரும் ஒன்றுகூடல் - பெப்ரவரி 22 (இன்று - ஞாயிற்ற...\nஒரு பயணம்… சில குறிப்புகள்…\nமுத்துக்குமார் மூட்டிய தீ: நின்றெரியுமா\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/188129", "date_download": "2020-02-20T04:16:47Z", "digest": "sha1:A6QJ4IGKOVWO7BEJAMUMKGAY6GCWSREY", "length": 4508, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "MACC arrests Riza Aziz, stepson of Najib | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleஅமைதிப் பேரணிக்கு கோலாலம்பூரில் இனி நிரந்தர வளாகங்கள்\nNext articleஇளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் – தொடரும் வாரிசு அரசியல்\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\nநாட்டின் முக்கியக் கல்வியாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் காலமானார்\nஇந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி\nசீனாவிலிருந்து 3 வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/02/08/", "date_download": "2020-02-20T05:58:49Z", "digest": "sha1:XIRRPXG6FZNRRG3S2CKQLEOUB2EHIBDL", "length": 61546, "nlines": 208, "source_domain": "senthilvayal.com", "title": "08 | பிப்ரவரி | 2010 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇலவச அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் – புதிய பதிப்பு\nஇலவசமாக டவுண்லோட் செய்து பயன்படுத்தக் கூடிய ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் மிகவும் பிரபலமானது அவாஸ்ட் (avast) தொகுப்பாகும். இது தற்போது அதன் பதிப்பு 5க்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் புதிய யூசர் இன்டர்பேஸ் மற்றும் நவீன வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த புதிய பதிப்பு ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் கிடைக்கிறது. இதில் இணைக்கப்பட்டுள்ள புதிய வசதிகள்:\n1. ஸ்பைவேர் தொகுப்புகளைக் கண்டறிய புதிய அப்ளிகேஷன்\n2. அவாஸ்ட் இன்டெலிஜன்ட் ஸ்கேனர்\n4. புதிய கிராபிகல் யூசர் இன்டர்பேஸ்\n5. வைரஸ் இயங்கும் விதம் அறிந்து பாதுகாப்பு\n6. மிக வேகமாக அப்டேட் பைல்கள் ஏற்பு\n7. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் ஸ்கேனிங் என இன்னும் பல வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.\nஇந்த புதிய பதிப்பு மைக்ரோசாப்ட் விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் இயங்குகிறது.\nஏறத்தாழ 10 கோடிப் பேருக்கும் மேலாக,இலவச ஆண்ட்டி வைரஸ் அவாஸ்ட் புரோகிராமினைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nhttp://www.avast.com/freeantivirusdownload என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஐ பேட் – புதிய டிஜிட்டல் ஆப்பிள்\nஒவ்வொருமுறை ஆப்பிள் ஒரு புதிய சாதனத்தைக் கொண்டு வருகையில், இந்த உலகம் அதனை வியந்து பார்க்கிறது. சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆப்பிள் ஐ–போனைக் கொண்டு வந்த போது, ஆச்சரியப்பட்ட விழிகள் இன்று மீண்டும் விரியத் தொடங்கி உள்ளன.\nமேக் கம்ப்யூட்டர், ஐபாட் மியூசிக் பிளேயர் மற்றும் ஐ போன் மொபைல் என முற்றிலும் புதிய சாதனங்களால், டிஜிட்டல் உலகில் புரட்சி ஏற்படுத்திய ஆப்பிள் நிறுவனம், சென்ற ஜனவரி 27ல் ஐ–பேட் (iPad) என்ற பெயரில் இன்னொரு டிஜிட்டல் அதிசயத்தைக் கொண்டு வந்துள்ளது. ஸ்மார்ட் போனுக்கும் லேப் டாப் கம்ப்யூட்டருக்கும் இடைப்பட்ட சாதனமாக இது இயங்குகிறது. இருந்தாலும் இரண்டினையும் தன் திறமையில் ஓரம் கட்டும் சாதனமாக உள்ளது. நெட்புக் கம்ப்யூட்டருக்குப் பதிலாக, ஆனால் முற்றிலும் புதுமையான அனுபவத்தினைத் தரும் சாதனமாக இது இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமார்ச் இறுதியில் விற்பனைக்கு பொது மக்களுக்குக் கிடைக்க இருக்கும் ஐ–பேட், ஆப்பிள் நிறுவனம் தன் திறமையைக் காட்ட வெளியிட்ட அதிரடி சாதனமாகும். ஆறு மாடல்களில் வெவ்வேறு திறனுடன் இது வெளி வருகிறது. இணையத்தைப் பிரவுஸ் செய்திடவும், அன்றாட வேலைகளான இமெயில், பாட்டு, படங்களைக் கையாளவும் மொபைல் போன் போதுமானதாக இல்லை; ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர் சற்று அதிகமானது. எனவே தான் இடையே ஒரு சாதனத்தைக் கொண்டால் என்ன என்ற எண்ணத்தில், ஆப்பிள் நிறுவனம் ஐ–பேட் உருவாகியுள்ளது. இதில் ஐ–போன் அப்ளிகேஷன்கள் அனைத்தையும் இயக்கலாம்.\nசிறிது வளர்ந்த ஐ–போன் போலத் தோற்றமளிக்கும் இதன் பரிமாணம் 243 x 190 x 13mm. வை–பி போன் 680 கிராம்; வை–பி + 3ஜி இணைந்த ஐ–பேட் 730 கிராம். இதன் தொடுதிரை அனைத்து மாடல்களிலும் 9.7 அங்குல அகலத்தில் 1024 x 768 ரெசல்யூசனைக் கொண்டது. வை–பி, புளுடூத் 2.1., ஜி.பி.எஸ்., காம்பஸ், மைக், ஸ்பீக்கர், ஆப்பிள் வடிவமைத்த 1எஏத் வேகத்தில் இயங்கும் ஆப்பிள் 4 ப்ராசசர், யு.எஸ்.பி. இணைப்பு எனப் பல வசதிகளைக் கொண்டுள்ளது. இதன் பேட்டரி 10 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது.\nஐ–பேட் பயன்படுத்தி இணையத்தை உலா வரலாம்; கேம்ஸ் விளையாடலாம்; இசையை ரசிக்கலாம்; போட்டோ பார்க்கலாம்; காலண்டர், மேப் போன்றவற்றை பயன்படுத்தலாம். ஐ ட்யூன்ஸ் ஸ்டோர் பெற்று தேவைப்படும் மியூசிக் மற்றும் வீடியோ பைல்களை வாங்கி ரசிக்கலாம். ஒரு 3ஜி போனாகப் பயன்படுத்தலாம். இணையப் பக்கங்களை இதில் பார்ப்பது மிகவும் தெளிவாக உள்ளது. போர்ட்ரெய்ட் அல்லது லேண்ட்ஸ்கேப் என எந்த தோற்றத்தில் பார்த்தாலும் வண்ணங்களும், எழுத்துக்களும் மிகவும் துல்லியமாக உள்ளன. விரல்களால் தொட்டு இணையப் பக்கங்களில் மேலும் கீழும் செல்ல முடிகிறது. போட்டோக்களைச் செல்லமாகக் கிள்ளினால் விரிகிறது, சுருங்குகிறது. ஐ–பேடை அழகான டிஜிட்டல் போட்டோ பிரேமாகப் பயன்படுத்தலாம்.\nஇமெயில்களைப் பார்ப்பது தனி அனுபவம். லேண்ட்ஸ்கேப் வகையில் திறந்திருக்கும் மெயிலும், மெயில் இன்பாக்ஸும் தெரிகின்றன. ஐ–பேடை போர்ட்ரெய்ட் வகைக்குத் திருப்பினால், பார்த்துக் கொண்டிருக்கின்ற மெசேஜ் மட்டும் திரை முழுவதும் தெரிகிறது. மெசேஜ் டெக்ஸ்ட் அமைப்பது எளிது; அதே போல ஒரு விரலால் தட்டினால் மெயிலை அழிக்கவும் முடிகிறது. யாஹூ மெயில், ஜிமெயில், ஹாட் மெயில் என அனைத்து பெரிய மெயில் தளங்களுடனும் இது செயல்படுகிறது.\nவீடியோக்களின் தெளிவு பிரம்மிக்க வைக்கிறது. குறிப்பாக யு–ட்யூப் எச்.டி. வீடியோக்கள் அழகாகவும் ஆழமாகவும் காட்சி அளிக்கின்றன.\nஐ–பாட் மியூசிக் பிளேயர் இதில் இணைந்துள்ளது. மியூசிக் ஆல்பம், பாடல், பாடியவர், பாடல் வகை எனப் பல வகைகளில் வகைப்படுத்திப் பார்க்க முடிகிறது. இதில் உள்ள திறன் கொண்ட ஸ்பீக்கரிலும் கேட்கலாம்; புளுடூத் வயர்லெஸ் ஹெட்போன் மூலமாகவும் கேட்கலாம்.\nஐ–ட்யூன்ஸ் ஸ்டோர் ஒரு விரல் தட்டில் கிடைக்கிறது. பாடல்கள், வீடியோக்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை வேகமாக பிரவுஸ் செய்திடலாம். பாடல்களை வாங்கும் முன் சிறிது கேட்டு பின் தேர்ந்தெடுக்கலாம். பின் வாங்கலாம். உங்களிடம் ஏற்கனவே உள்ள பாடல்களை இதில் இணைக்கலாம்.\nஆப்பிள் ஸ்டோரும் இதே போல எளிதாகக் கிடைக்கிறது. கேம்ஸ், பிசினஸ் அப்ளிகேஷன் புரோகிராம் மற்றும் அனைத்து வகைகளிலும் புரோகிராம்கள் குவிந்து கிடக்கின்றன. 140,000 அப்ளிகேஷன்கள் விற்பனைக்கு உள்ளன.\nஎந்த ஐ–புக்கையும் இதில் படிக்கலாம். ஸ்டோரிலிருந்து விலைக்கு வாங்கலாம். வாடகைக்குப் பெற்று படிக்கலம்.\nஉலகின் அனைத்து பகுதிகளின் சாட்டலைட் இமேஜ்களைத் தெருவாரியாகப் பெறலாம். இவற்றையும் உணவு விடுதி, பள்ளிகள், திரை அரங்குகள் என வகை வகையாய்ப் பிரித்துப் பெறலாம். இதில் உள்ள காலண்டரைப் பயன்படுத்தி, நம் வேலைக்கான அட்டவணையை அமைக்கலாம்.\nநாம் அழைக்க வேண்டிய தொடர்புகளைப் பெயர், தொலைபேசி எண்கள் மற்றும் முக்கிய தகவல் அடிப்படையில் பிரித்துக் காணலாம். ஒரு தொடர்பினைக் காண்கையில் மற்றவற்றின் பட்டியலும் அருகே காட்டப்படுகிறது. இதில் உள்ள ஸ்பாட் லைட் என்னும் தேடல் வசதி மூலம் மெயில், காலண்டர், காண்டாக்ட்ஸ், ஐபாட், நோட்ஸ் ஆகிய அனைத்தையும் ஒருங்கே வைத்துத் தேட முடிகிறது.\nஐ–பேட் சாதனத்தில் ஒரு நேரத்தில் ஒரு அப்ளிகேஷனை மட்டுமே இயக்க முடியும். இது ஒரு பிரச்னைதான். இதில் கீ போர்டு இல்லை. ஆனால் அகலமான திரையில் உள்ள விர்ச்சுவல் கீ போர்டு எளிதாக இயக்கும் வகையில் உள்ளது. தனியே வாங்கி இணைத்துப் பயன்படுத்த கீ போர்டு ஒன்றினை ஆப்பிள் விற்பனைக்குக் கொண்டு வருகிறது. கேமரா இணைக்கப் படவில்லை. மெமரி கார்ட் இணைப்பு இல்லை.இன்ப்ரா ரெட் இணைப்பு இல்லை. ஜாவா இல்லை. ஐ–பேட் சாதனத்த���ன் தொடக்க விலை 499 டாலர். மக்களுக்கு எட்டும் தொலைவில் உள்ளது. ஆனால் இதன் பலவகை திறன் கொண்ட ஆறு மாடல்களுக்கு இடையே உள்ள விலை வேறுபாடு மலைக்க வைக்கிறது. அதிகபட்ச விலை 829 டாலர். இந்த வேறுபாட்டினை நீக்கி ஆப்பிள் ஏதேனும் ஒரு அறிவிப்பினை வெளியிட அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஉலகின் மிகச் சிறந்த பிரவுசர் என்ற உரையுடன் மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் தொகுப்பின் பதிப்பு 3.6 னை ஜனவரி 21ல் வெளியிட்டுள்ளது. இந்த பிரவுசரின் முதல் சோதனைத் தொகுப்பு வெளியான ஐந்தாவது மாதத்தில் இது வெளியாகியுள்ளது. எப்படியும் ஒரு நல்ல பிரவுசரைத் தந்துவிட வேண்டும் என்ற வேட்கையுடன் மொஸில்லா உழைத்தது, இந்த பிரவுசரின் இயக்கத்தில் தெரிகிறது.\nவிண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் இயக்கங்களுக்கான பிரவுசர்கள் மொஸில்லாவின் தளத்தில் கிடைக்கின்றன. பன்னாட்டளவில் 65 மொழிகளில் இவை உருவாக்கப்பட்டுள்ளன என்பது மொஸில்லாவின் உலகளாவிய பார்வையினைக் காட்டுகிறது. இந்த புதிய தொகுப்பினை http://www.mozilla. com/enUS// என்ற முகவரியில் உள்ள மொஸில்லா தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே 3.5 பதிப்பு இயக்குபவர்கள், பைல் மெனு சென்று Check for Updates என்பதில் கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம்.\nஇந்த புதிய பிரவுசரில் ஜாவா ஸ்கிரிப்ட் இயங்குவது துரிதப்படுத்தப்பட்டு, இணையதளங்கள் மிக வேகமாக இறங்குகின்றன. முந்தைய பதிப்பினைக் (3.5) காட்டிலும் 12 சதவீதம் வேகம் இருப்பதாக இதனைச் சோதனை செய்தவர்கள் கூறுகின்றனர். சோதித்துப் பார்த்ததில் 15 சதவீதம் கூடுதல் வேகம் தெரியவந்தது. ஆப்பரா பிரவுசரைக் காட்டிலும், பயர்பாக்ஸ் 3.6 மூன்று மடங்கு அதிக வேகத்தில் இயங்குகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் ஒப்பிடுகையில், நான்கு மடங்கு அதிக வேகம் எனலாம். குரோம் பிரவுசரைக் காட்டிலும் 40 சதவீதம் பின் தங்கியே உள்ளது. ஆனால் மெமரியைப் பயன்படுத்துவதில் குரோம் அதிக இடத்தை எடுத்துக் கொண்டு பின் தங்கியே உள்ளது. பயர்பாக்ஸ் 100.3 எம்பி இடம் எடுக்கும் தளத்திற்கு குரோம் 194.6 எம்பி எடுத்துக் கொள்கிறது.\nஇந்த பிரவுசரின் அடுத்த முக்கிய அம்சமாக பிளக் இன் சோதனையைக் கூறலாம். பிரவுசருக்கான ப்ளக் இன் புரோகிராம்களை பாதுகாப்பு அடிப்படையில் முற்றிலுமாகச் சோதனை செய்த பின்னரே இந்த பிரவுசர் ஏற்��ுக்கொள்கிறது. இதனால் தேர்ட் பார்ட்டி புரோகிராம்களால், பிரவுசரில் கிராஷ் ஏற்படாது. மேலும் ஏற்கனவே ஏதேனும் ப்ளக் இன் புரோகிராம் அமைக்கப்பட்டிருந்தால் (பிளாஷ், குயிக்டைம் போன்ற) அதற்கான புதிய பதிப்பு ஏதேனும், அதன் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளதா என்று பயர்பாக்ஸ் சோதனை செய்து அறிவித்து, புதிய பதிப்பினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறது. ஏனென்றால் ஹேக்கர்கள் பழைய பதிப்புகள் மூலமே தங்கள் நாசவேலையை மேற்கொள்கின்றனர். புதிய பிரவுசர் வீடியோவினை முழுத் திரையில் காட்டுகிறது. Oணிஞ் ஙணிணூஞடிண் என்னும் பார்மட்டில் அமைந்துள்ள வீடியோவை இவ்வாறு காணலாம். இதனைச் சோதனை செய்து பார்க்க வேண்டும் என்றால் http://en.wikipedia.org /wiki/File:Bus_Ride_ Through_Downtown_ Seattle_ %28Timelapse%29.ogv என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இந்த பார்மட்டில் அமைந்துள்ள வீடியோ வினை டவுண்லோட் செய்து இயக்கிப் பார்க்கவும். இயங்கும் போது அதன் மீது ரைட் கிளிக் செய்து, முழுத்திரைக்கான பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇந்த பிரவுசரில் இணைய தளங்கள் வேகமாக இயங்குகின்றன. இந்த வேகம் நன்றாகவே தெரிகிறது. அடுத்ததாக புதிய ஸ்கின்களை (பெர்சனாஸ்) இந்த பிரவுசர் ஏற்றுக் கொண்டு அவற்றைச் சிறப்பாக வடிவமைக்கிறது. பயர்பாக்ஸ் பிரவுசருக்கு ஏறத்தாழ 35,000 டிசைன்களில் பெர்சனாஸ் கிடைக்கிறது. இவற்றை http://www.getpersonas.com/enUS/ என்ற முகவரியில் காணலாம். இந்த பிரவுசரில் இவற்றை நிறுவுவதும் எளிது. பெர்சனாஸ் இணைப்பது இப்போது எளிதாக்கப்பட்டுள்ளது. பெர்சனாஸ் காலரி (http://www.getpersonas.com/enUS/gallery/) சென்று, அதில் ஒரு பெர்சனாவின் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், அதற்கான ஸ்கின் அடிப்படையில், பயர்பாக்ஸ் தன் தோற்றத்தைத் தற்காலிகமாக மாற்றும். அது உங்களுக்குப் பிடித்திருந்தால் உடனே கிளிக் செய்திடலாம். அல்லது மற்றவற்றைச் சோதனை செய்து பார்க்கலாம்.\nஒன்றுக்கு மேற்பட்ட பெர்சனாஸ் பதியப்பட்டால், அவை மெனுவாகக் கிடைக்கின்றன. தேவைப் பட்டதனைத் தேர்ந்தெடுத்தால் அது உடனே அமைக்கப்படுகிறது. பயர்பாக்ஸ் முதலில் அறிமுகமானபோது யு–ட்யூப் வீடியோ தளம் இல்லை. குயிக் டைம், விண்டோஸ் மீடியா அல்லது ரியல் பிளேயரின் துணையை நாட வேண்டியதிருந்தது. யு–ட்யூப் வீடியோ தளம் வந்த பின்னர் அதனை ஒருங்கிணைக்கும் வகையில் பிரவுசர்கள் மாற்றி அமைக்கப்பட்டன. மே��ும் இதன் மூலம் இன்டர்நெட் பார்க்கும் ரசிகர்களே தங்கள் விருப்பத்திற்கேற்ப தளங்களை எளிதாக அமைக்கவும் மாற்றவும் முடிகிறது. பயர்பாக்ஸ் 3.6 பிரவுசரில் வீடியோ தளங்களை நேர்த்தியாகக் கையாள முடிகிறது.\nபயர்பாக்ஸ் பிரவுசரைப் பொறுத்தவரை, அதன் ஆட் ஆன் புரோகிராம்கள் பிரசித்தி பெற்றவை. இதன் கட்டமைப்பு ஓப்பன் சோர்ஸ் என அனைவரும் அறியும் வகையில் அமைந்திருப்பதால், திறமை கொண்ட பல புரோகிராமர்கள் இதற்கான ஆட் ஆன் தொகுப்புகளை இலவசமாகத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கின்றனர். பயர்பாக்ஸ் பயன்படுத்தும் அனைவரும் ஏதாவது ஒரு ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் இன்டர்நெட் பிரவுசர்களின் கட்டமைப்பில் பெரிய அளவில் மாற்றங்கள் இருப்பதனை உணரலாம். பயர்பாக்ஸ், சபாரி, குரோம், ஆப்பரா மற்றும் முதல் இடத்தில் இயங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என அனைத்துமே, எதிர்காலத்தில் வெப் அப்ளிகேஷன்கள் எப்படி முன்னேற்றமடையும் என்பதைக் கவனத்தில் கொண்டே, தங்களின் பிரவுசரை வடிவமைத்துள்ளன. இணைய தளங்களை வடிவமைப் பவர்களுக்கு இந்த புதிய வகை பிரவுசர்கள் அதிகம் துணை புரிகின்றன. சூப்பர் வேகத்தில் ஜாவா ஸ்கிரிப்டை இயக்குவது,புதிய சி.எஸ்.எஸ்., எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பம், டவுண்லோட் செய்யக் கூடிய எழுத்து வகைக்கு சப்போர்ட், ஆப் லைன் அப்ளிகேஷன் சப்போர்ட் நேடிவ் வீடியோ எனப் பல புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தரத் தொடங்கியுள்ளன. இவை இணையத்தைப் பயன்படுத்துவோருக்கும், இணைய தளங்களை வடிவமைப்போருக்கும் மிகவும் பயனுள்ளதாய் அமைந்துள்ளன.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nகுளிரும் நளிரும் கூடிய காய்ச்சலா\nகுளிரும் நளிரும் கூடிய காய்ச்சலா\nநாம் என்ன தான் கவனமாக இருந்தாலும்கூட கிருமித் தொற்றின் தீவிரம் அதிகமாக இருக்கும்பொழுது நமது நோய் எதிர்ப்பு சக்தியால் கிருமிகளின் ஊடுருவலை தடுக்க முடிவதில்லை. ஆனால், நுழைந்த கிருமிகளை நமக்கு அடையாளம் காட்டுவதற்காக, நம் உடல் காட்டும் பல்வேறு குறிகுணங்களில் முதன்மையானது காய்ச்சலே.\nகாய்ச்சல் சிறிது, சிறிதாக அதிகரித்து தலை, கண் மற்றும் உடல் முழுவதும் ஒருவித வெப்பம் பரவி, கண்களில் எரிச்சல், நாக்கசப்பு, ருசியின்மை ஆகியன தோன்றும். பின் திடீரென வியர்வை உற்பத்தியாகி சுரம் தணிந்து, குறிப்பிட்ட கால இடைவெளியில், மீண்டும் உடல்வெப்பம் அதிகரித்து பலநாட்கள் நீடிக்கும் தன்மையுடன் காணப்படும். பெரும்பாலும் கடுங்குளிர் மற்றும் நளிரென்னும் நடுக்கமும் உண்டாகும். சூடான திரவங்களையோ, உணவுகளையோ அல்லது காய்ச்சலை நீக்கும் மருந்துகளையோ உட்கொண்டவுடன் சுரம் தணிந்து, நடுக்கம் குறைந்து, பின் குளிரும் கொஞ்சங்கொஞ்சமாக குறைந்து, நன்கு வியர்த்து பின், இயல்பான உடல்நிலை ஏற்படும். ஆனால், இந்நிலை நீடிக்காமல் 6 முதல் 24 மணி நேர இடைவெளியில் மீண்டும் உடல்வெப்பம் அதிகரித்து குளிரும், நளிரும் உண்டாகும். டைபாய்டு, மலேரியா போன்ற நோய்களில் கால, நேரம் தவறாமல் காய்ச்சல் உண்டாகும். இதுபோன்ற குறிகுணங்களை கொண்ட காய்ச்சலே, முறைசுரம் என்றழைக்கப்படுகிறது.\nகிருமித்தொற்றால் ஏற்படும் முறைசுரத்தை நீக்கி, கிருமிகளை வெளியேற்றும் அற்புத மூலிகை மிளகரணை. டொடலியா ஏசியாட்டிகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரூட்டேசியே குடும்பத்தைச் சார்ந்த மிளகரணையில் ஆல்கலாய்ட்ஸ், டொடாலின், டொடாலினின், ஸ்கிமியானைன், கௌமாரின், பிம்பினெல்லின், டொடாலோலேக்டும் ஆகிய வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன. இவை நுரையீரல், குடல், சிறுநீர்ப்பாதை போன்றவற்றில் தங்கியுள்ள நுண்கிருமிகளை அழித்து, வெளியேற்றி, சுரம் வராமல் காக்கின்றன.\nமிளகரணை இலைத்தண்டு மற்றும் வேரை நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்து, 10 கிராமளவு எடுத்து 500 மி.லி., நீரில் போட்டு கொதிக்கவைத்து, 50 மி.லி.,யாக சுண்டியபின் வடிகட்டி காலை, மாலை உணவுக்கு முன் குடிக்க முறைசுரம் நீங்கும். மிளகரணை இலைகளை நீரில் போட்டு கொதிக்கவைத்து, ஆவி பிடிக்க அல்லது அந்த ஆவியை உடலில் படும்படி செய்ய வியர்வை அதிகரித்து சுரம் தணியும்.\nமூளைக்கு பலம் சேர்க்கும் `ஜாகிங்’\nஓட்டப் பயிற்சி உடலுக்கு நல்லது என்பது நமக்குத் தெரியும். ஓடும்போது உடலின் அனைத்து பாகங்களும் இயங்குவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.\n`ஜாகிங்’ (மெல்லோட்டம்) செய்வதும் சிறந்த பயிற்சிதான். இதனால் முளை பலம்பெறுகிறது என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தினமும் ஜாகிங் செல்வதால் அதிகளவில் புதிதாக மூளை செல்கள் உற்பத்தி ஆகிறது என்கிறார்கள்.\nசுவாசப் பயிற்சியால் மூளையின் கார்டெக்ஸ் பகுதி தூண்டப்படுகிறது. ரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. ஹார்மோன்களும் சுறுசுறுப்பாகின்றன. ஜாகிங் செய்யும்போதும் இதே மாற்றங்கள் நிகழ்கின்றன.\nஇங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு ஆய்வை நடத்தினார்கள். எலிகளை நகரும் சக்கரத்தில் ஓட்டப் பயிற்சியில் ஈடு படுத்தினார்கள். தொடர்ந்து சில நாட்கள் பயிற்சி பெற்றதும் அந்த எலிகளில் சில மாற்றங்களை கண்டறிந்தனர்.\nபயிற்சியில் ஈடுபட்ட எலி, பயிற்சி செய்யாத எலி இரண்டிற்குமான முளைப் பதிவுகள் கணினி முலம் பரிசோதிக்கப்பட்டது. இதில் பயிற்சி செய்த எலிகளுக்கு புதிதாக மூளை செல்கள் உருவாகி இருந்தன.\nஎலிகள் சுமாராக ஒரு நாளைக்கு 15 மைல் அளவுக்கு ஓடி இரை தேடுகின்றன. இதனால் ஒரு சில நாட்களில் ஆயிரக்கணக்கில் புதிய முளை செல்கள் உருவாகின்றன. ஆய்வுக்கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்ட எலிகளுக்கு சுமார் 6 ஆயிரம் மூளை செல்கள் புதிதாக உற்பத்தி ஆகி இருந்தன.\nஜாகிங் செய்வது, சுவாசத்தை துரிதப்படுத்துவதன் முலம் கார்டிசோல் என்னும் ஹார்மோன் செயல்பட்டு அதிகப்படியான மூளை செல்கள் உற்பத்தியாக துணைபுரிகிறது.\nPosted in: அறிவியல் செய்திகள்\nதார்மீக விஷயங்களையும், தெய்வீக,வேதாந்த விஷயங்களையும் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முதலில் சிரத்தையும், பிறகு பொறுமையும் இருக்க வேண்டும்.\n“இதெல்லாம் நமக்கு வேண்டாம்பா…’ என்று சிலர் சொல்லலாம். பின்னே எது தான் வேண்டும் எது, வாழ்க்கைக்கு உதவக் கூடியது; எது, அறிவை வளர்ப்பது; எது, மன நிம்மதியை அளிக்கக் கூடியது எது, வாழ்க்கைக்கு உதவக் கூடியது; எது, அறிவை வளர்ப்பது; எது, மன நிம்மதியை அளிக்கக் கூடியது மற்ற விஷய சுகங்களெல்லாம் மன சஞ்சலத்தை உண்டு பண்ணக் கூடியவையே மற்ற விஷய சுகங்களெல்லாம் மன சஞ்சலத்தை உண்டு பண்ணக் கூடியவையே நிதானமாக சிந்தித்தால் இது தெரியும்.\nபருத்தி பளபளப்பாக உள்ளது போல் சான்றோர் வாழ்க்கையும் ஒளி வீசுகிறது. விருப்பு, வெறுப்பு இல்லாமையால் சுவையற்றது. பருத்தி, பல கஷ்டங்களுக்கு உட்பட்டாலும் நம் உடலை மறைக்கும் துணியாகிறது. சான்றோரும் மற்றவர்களின் குறை, குற்றங்களை மறைக்க (நீக்க) பல இன்னல்களை அனுபவிக்கின்றனர்.\nசான்றோர் நட்பு (சத் சங்கம்) கிடைத்தால் காக்கை குயிலாகவும், வாத்து அன்னமாகவும் மாறிவிடும் தன்மை பெறுகின்றன. காக்கை, வாத்து போல் குறை உள்ள���ர்களும் சான்றோரின் நட்பால் உயர்வு பெறலாம்.\nவேடரான வால்மீகி, நாரதரின் தொடர்பால் ராம நாம உபதேசம் பெற்று வால்மீகி முனிவரானார். ஒரு வேலைக்காரியின் புதல்வராக இருந்த நாரதர், மகான்களின் சேர்க்கையால் ஞானம் பெற்று அடுத்த பிறவியில் பிரம்மாவின் புதல்வரானார். சத்சங்கத்தின் மூலமே இவர்களுக்கு உயர்வு ஏற்பட்டது.\nசத்சங்கத்தின் மூலம் தான் அறிவு, புகழ், முன்னேற்றம், செல்வம், மங்களம் ஆகியவற்றை எந்த இடத்திலும், எந்த காலத்திலும் பெற முடியும். சான்றோர் நட்பின்றி விவேகம் வராது; விவேகம் இன்றி பக்தி வராது; பக்தி இன்றி ஆண்டவன் அருள் கிடைக்காது; அருள் இன்றேல் சித்திகள் ஏற்படாது.\nசாதுக்கள் சலனமற்ற மனம் உடையவர்கள். அவர்களுக்கு நண்பன், பகைவன் என்று யாரும் கிடையாது. மலரானது எப்படி வலது, இடது என்று வேற்றுமை இல்லாமல் இரு கைகளுக்கும் மணம் அளிக்கிறதோ, அப்படி சான்றோர் எல்லாரிடமும் அன்பு காட்டுவர்.\nசான்றோர் தூய உள்ளம் கொண்டவர்கள்; உலக நன்மையை நாடுபவர்கள்; உலக நன்மைக்கு எதிராக அவர்கள் எதையும் விரும்ப மாட்டார்கள்; உலகம் ஷேமமாக இருக்க வேண்டும் என்பதையே அவர்கள் விரும்புவர்.\n சான்றோர் வரிசையில் சேர முடியுமா\nநேராக நின்று கொண்டு கால்களை 2 அடி அகற்றி வைக்கவும். கைகளைப் படத்தில் காட்டியபடி தலைக்கு மேலே தூக்கிக் கோத்துக் கொள்ள வேண்டும். முதலில் வலப்பக்கம் உடல் திருகாமல் வளைய வேண்டும். 20 எண்ணிக்கை ஆசன நிலையில் இருந்து பின் இடப் பக்கம் சாய வேண்டும். 3 முறை செய்யலாம்.\nவிலா எலும்புகள் பலப்படும். கபநோய் நீங்கும். இடுப்பு வலிகள் குறையும். பெண்கள் இவ்வாசனத்தைச் செய்வதால் இடுப்பு, பிருஷ்டம் இவற்றில் சதை போடாமல் தடுக்கலாம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\nகொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’\nமுட்டை, குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குமா..\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nஇந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக��கும்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.\nராங்கால் நக்கீரன் – 28.1.2020\nபாமகவிற்கு ரஜினி கொடுத்த க்ரீன் சிக்னல்… அமித்ஷாவிற்கு அளித்த உறுதி… அரசியல் களத்தில் இறங்கிய ரஜினி\nஇடுப்பைச் சுற்றிக் கூடுதல் சதை போட்டால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்படுமா -சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுவது என்ன\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/camera/the-nikon-cameras-used-nasa-018382.html", "date_download": "2020-02-20T05:13:49Z", "digest": "sha1:HKXBAEP5XPJV65AUCCHJ67VHCQWCU5QC", "length": 19902, "nlines": 272, "source_domain": "tamil.gizbot.com", "title": "நாசா இதுவரை சர்வதேச விண்வெளி நிலையங்களில் பயன்படுத்திய கேமரா எது தெரியுமா | The Nikon Cameras Used by NASA - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n3 hrs ago OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n17 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n17 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n17 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nMovies கால் உடைந்தது உண்மையா இந்தியன் 2 விபத்தின் போது சங்கர் எங்கே இருந்தார் இந்தியன் 2 விபத்தின் போது சங்கர் எங்கே இருந்தார்\nAutomobiles கஸ்டமரின் விலை உயர்ந்த காரை சில்லு சில்லாக நொறுக்கிய மெக்கானிக்... நடந்தது தெரிஞ்சா கோவப்படுவீங்க\nLifestyle மகா சிவராத்திரி 2020: எந்த ராசிக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபடுவது நல்லது தெரியுமா\nNews நீயெல்லாம் ஒரு பொண்ணா.. வெளில சொல்லிராதே.. என்னா பேச்சு இது.. நடக்கிறதே வேற... வெளுத்த காளியம்மாள்\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாசா இதுவரை சர்வதேச விண்வெளி நிலையங்களில் பயன்படுத்திய கேமரா எது தெரியுமா\nநாசா அமைப்பு அக்டோபர் 1 1958 அன்று செயல்படத் தொடங்கிய இவ்வமைப்பு, அன்றிலிருந்து அமெரிக்காவின் விண்வெளி ஆய்வ���களைச் செய்துவருகிறது. இதுவரை நாசா பல்வேறு சிறப்பு சாதனைகளை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக குறிப்பாக அப்பல்லோ திட்டம் விண்ணாய்வகம் (Skylab) எனும் விண்வெளி நிலையம், விண்ணோடத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.\nதற்சமயம் அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு பலவிதங்களில் ஆதரவளித்துவருகிறது, ஓரியான் பல்நோக்க குழு வாகனம் மற்றும் வணிகரீதியிலான குழு மேம்பாடு போன்ற திட்டங்களை முன்னெடுத்துச் செய்துவருகிறது. மேலும் ஆளற்ற விண்பயண ஏவுதல்கள் அனைத்தையும்\nநாசா இதுவரை சர்வதேச விண்வெளி நிலையங்களில் மிக அதிகமாக பயன்படுத்திய கேமரா எதுவென்றால் நிக்கான் கேமரா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிக அதிமான முறையில் நிக்கான் கேமரா மாடல்களை பயன்படுத்தியுள்ளது. என்பது குறிப்பிடத்க்கது.\n1970 முதல் 2018 வரை:\n1970 முதல் இப்போது வரை நிக்கான் கேமரா மாடல்களை அதிகளவு பயன்படுத்தியுள்ளது நாசா அமைப்பு, 1970 மற்றும் 1980-களில் நிக்கான்\nf3 hawkeye, f4 digital, f3 big & small போன்ற மாடல்களை பயன்படுத்தியது. பின்பு 1990 மற்றும் 2000-ஆண்டுகளில் நிக்கான் f5 film & digital, f90 digital,, நிக்கான் d2, நிக்கான் b3, போன்ற மாடல்களை பயன்படுதியது.\n2000 முதல் 2018 வரை:\n2000 முதல் இப்போது நாசா அமைப்பு அதிகமாக பயன்படுத்தி வந்த கேமரா மாடல்கள் எதுவென்றால் நிக்கான் d4 மற்றும் d4 என்று\nதெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் இந்த நிக்கான் கேமரா மாடல்களில் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது என்றுதான் கூற\nநாசா தற்சமயம் நிக்கான் டி4 (Nikon D4) டிஎஸ்எல்ஆர் டிஜிட்டல் கேமராவைப் பயன்படுத்தி வருகிறன்றது, இதன் சிறப்பம்சம் என்னவென்றால், சிறந்த வேகம் மற்றும் வெப்பநிலைகளை தாங்கிக்கொள்ளக் கூடிய அம்சத்தைக் கொண்டுள்ளது. பின்பு CompactFlash, XQD, USB 2.0 (480 Mbit/sec)போன்ற அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகசமான கேமரா. தற்சமயம் இந்த கேமரா EVA கவர் ஆதரவுடன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் புகைப்படம் எடுக்கும் வகையில் 8km/second வேகத்தை கொண்டுள்ளது இந்த நிக்கான் டி4 கேமரா.\nநாசா அமைப்பு சர்வதேச விண்வெளி நிலையங்களில் இந்த நிக்கான் கேமரா மாடல்களை பயன்படுத்தி வந்ததால், ரஷ்யா சில அமைப்புகளும்\nஇந்த அட்டகாசமான நிக்கான் கேமராக்களை பயன்படுத்தி வருகிறது.\nநாசாவின் திட்டங்களுள் விண்பறப்புத் திட்டங்களே மிக முக்கிய��ானவைகளாகக் கருதப்படுகின்றன; ஆளுள்ள மற்றும் ஆளற்ற விண்பறப்புத் திட்டங்கள் பலவித ஆராய்ச்சிகளுக்காக செயல்படுத்தப்படுகின்றன. மேலும் மிகவும் பாதுகாப்பாக விண்வெளி நிலையங்களில் பயன்படுத்த சிறந்த சாதனமாக\nஇருக்கிறது நிக்கான் கேமரா மாடல்கள்.\nஸ்மார்ட்போனில் இருக்கும் கேமராக்களில் படம் பிடிப்பதை விட டிஎஸ்எல்ஆர் போன்ற கேமராக்களில் படம் பிடிப்பதற்கு தான் பலருக்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது, குறிப்பாக இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் 25மெகாபிக்சல் மற்றும் அதற்கு மேலே கூட வந்துவிட்டது. மேலும் நிக்கான் கேமரா உலகம் முழுவதும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும்.\nOnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nNASA அமைப்பிற்க்கு விண்வெளி வீரர்கள் தேவை.\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nதம்பி நீங்க வாங்க ப்ளீஸ்.,சோ சாரி முடியாது., NASA அழைப்பையே நிராகரித்த இந்திய மாணவன்-காரணம் தெரியுமா\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nசவுண்டை விட வேகமாக செல்லும் நாசாவின் அல்ட்ராசோனிக் பிளைட் இதில் இன்னொரு ஸ்பெஷல் இருக்கு\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n328 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த NASA பெண்: சும்மா குதித்து குதித்து விளையாடுவோம்...\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nNASA-டைம் மிஷன்லாம் வேணாம்: இதோ நம் எதிர்காலம்- உலகை உறைய வைக்கும் வீடியோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\noppo reno 3 pro:செல்பி கேமரா மட்டும் 44MP., செல்போன் சந்தையில் புரட்சியை ஏற்படுத்துமா மார்ச் 2\nNokia 2.3 : மிரட்டலான நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nயூடியூப் டிப்ஸ் வீடியோக்களை டெலீட் அல்லது ரீஸ்டோர் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-redmi-6-pro-goes-official-018320.html", "date_download": "2020-02-20T04:11:39Z", "digest": "sha1:5T72IWNF77HQTLFEGR32TFNDWWVIHXKC", "length": 22711, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "���றிமுகம் சியோமி ரெட்மீ 6 ப்ரோ: என்ன விலை.? என்னென்ன அம்சங்கள்.? | Xiaomi Redmi 6 Pro Goes Official - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n2 hrs ago ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n16 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n16 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n16 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nMovies அவர்தான் கிரேனை இயக்கினார்.. இப்போது தலைமறைவு.. இந்தியா 2 ஸ்பாட்டில் என்ன ஆனது.. போலீஸ் விசாரணை\nNews ஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nAutomobiles இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅறிமுகம்: பட்ஜெட் விலையில் ரெட்மீ 6 ப்ரோ (விலை மற்றும் அம்சங்கள்).\nசியோமி நிறுவனம் அதன் ரெட்மீ 6 ப்ரோ ஸ்மார்ட்போனை இன்று அறிவித்துள்ளது. மிகவும் எதிர்பார்த்தபடி, இதுவொரு நல்ல மற்றும் பழைய ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி கொண்டு இயங்கும் மற்றொரு சியோமிஸ்மார்ட்போனாகவும் மற்றும் ஒரு உச்சநிலை டிஸ்பிளே கொண்டு வெளியாகும் முதல் ரெட்மீ ஸ்மார்ட்போனாகவும் திகழ்கிறது.\nரெட்மீ 6 ப்ரோ என்பது ரெட்மீ எஸ்2 (இந்தியாவில் ரெட்மீ Y2) ஸ்மார்ட்போனின் அப்கிரேட்டட் மாடல் ஆகும். அதாவது உலோக வடிவமைப்பு, பெரிய பேட்டரி ஆயுள் மற்றும் ஒரு சிறப்பான டிஸ்பிளே ஆகியவற்றை கொண்டிருக்கும். இதன் முழு அம்சங்கள் என்ன. விலை நிர்ணயம் என்ன. என்பதை பற்றி விரிவாக காணலாம்.\nஇந்திய சந்தையை நிச்சயமாக தவிர்க்க முடியாது. ஏனெனில்.\nரெட்மீ 6 ப்ரோ ஆனது, சீனாவில் ரெட்மீ எஸ்2-வை போலவே உள்ளது. இதன் இந்திய வெளியீ��ு எப்போது நடக்கும் என்பது பற்றிய வார்த்தைகள் இல்லை. இருந்தாலும் கூட, இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையை நிச்சயமாக தவிர்க்க முடியாது. ஏனெனில் சியோமி நிறுவனம் சமீபத்தில் தான், ரூ.9,999/- என்கிற விலையில் இந்தியாவில் ரெட்மீ எஸ்2 மற்றும் ரெட்மீ Y2 ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆக அதனை தொடர்ந்து ரெட்மீ 6 ப்ரோ ஸ்மார்ட்போனும் களமிறங்கிய தீர வேண்டும்.\nபிளாக், ப்ளூ, ரெட், கோல்ட் மற்றும் ரோஸ் கோல்ட்.\nஅளவீட்டில் 149.33 x 71.68 x 8.75 மிமீ மற்றும் 178 கிராம் எடையுள்ள இந்த ஸ்மார்ட்போன் உலோக உடல் மற்றும் 4000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஒரு 5.84 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது. அதாவது 19: 9 என்கிற அளவிலான திரை விகிதம் மற்றும் 2280 x 1080 பிக்சல்கள் தீர்மானத்தை கொண்டது. பிளாக், ப்ளூ, ரெட், கோல்ட் மற்றும் ரோஸ் கோல்ட் போன்ற பல வண்ண விருப்பங்களின் கீழ் வெளியாகியுள்ளது\n3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி உள் சேமிப்பு.\nசியோமி நிறுவனம், ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி மீதான தன காதலை, இந்த ஸ்மார்ட்போனிலும் தொடர்கிறது. இந்த சிப்செட் ஆனது 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி உள் சேமிப்புடன் இணைந்து செயல்படுகிறது. உடன் 256 ஜிபி வரையிலான சேமிப்பு விரிவாக்கத்திற்காக ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் ஒன்றையும் கொண்டு உள்ளது. பொதுவாக சியோமி நிறுவனம், மூன்று கார்ட் ஸ்லாட் கொண்ட ஸ்மார்ட்போன்களை சீனாவில் வெளியிட்டது இல்லை, ஆனால் அது ரெட்மீ 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் நிகழ்த்தப்பட்டுள்ளது.\nஇதன் 4000mAh பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவை கொண்டிருக்கவில்லை. இருந்தாலும் கூட இதன் ஒரு முழுமையான சார்ஜ் ஆனது ஒரு நாளுக்கு மேல் நீடிக்கும் என்பது உறுதி. ரெட்மீ 6 ப்ரோவில் உள்ள கேமராக்களை பொறுத்தமட்டில், 5எம்பி டெப்த் சென்சருடன் இணைந்த ஒரு 12 எம்பி முதன்மை சென்சார் என்கிற டூயல் கேமரா அமைப்பு உள்ளது. இந்த கேமரா ஏஐ பியூட்டி, EIS மற்றும் பல அம்சங்களை கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, ஒரு 5எம்பி செல்பீ கேமரா உள்ளது\nஇந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் ஒன்று அதன் பின் பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. உடன் ஏஐ அடிப்படையிலான பேஸ் அன்லாக் செயல்பாட்டையும் வழங்குகிறது. ரெட்மீ 6 ப்ரோ இன்னும், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான MIUI 9.5 கொண்டு இயங்கும் என்பதில் ஏமாற்றம், இது நிறுவனத்தின் சமீபத்திய MIUI 10 கொண்டு வெளியாகும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டதால் தான் இதை ஏமாற்றமாக எடுத்துக்கொள்ள முடிகிறது. மற்றபடி MIUI 9.5-ல் எந்த குறையும் இல்லை.\n4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட்.\nரெட்மீ 6 மற்றும் 6ஏ ஸ்மார்ட்போன்களில் ருந்து ஐஆர் பிளாஸ்டர் நீக்கப்பட்டது. ஆனால் இது மீண்டும் ரெட்மீ 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் சேர்க்கப்பட்டுள்ளது. ரெட்மீ 6 ப்ரோவில் உள்ள மற்ற இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை 4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. இதில் இருப்பது யூஎஸ்பி டைப்-சி அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.\nசியோமி ரெட்மீ 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை.\nசீனாவில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அளவிலான சேமிப்பு மாடல் ஆனது (ரெட்மீ 6 ப்ரோவின் அடிப்படை மாறுபாடு) 999 யுவான்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது (இந்திய மதிப்பில் சுமார் சுமார் ரூ.10,486/- ஆகும்). மறுகையில் உள்ள 4 ஜிபி / 32 ஜிபி ஆனது தோராயமாக ரூ.12,586/-க்கும் மற்றும் இறுதியாக, 64 ஜிபி உள் சேமிப்புடன் கூடிய 4 ஜிபி ரேம் மாடல் ஆனது சுமார் ரூ.13,636/-க்கும் வெளியாகியுள்ளது.\nஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nXiaomi Mi 10, Mi 10 Pro ஸ்மார்ட்போன்கள் அறிமுகம். 108MP கேமரா+ 30W வயர்லெஸ் சார்ஜிங்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nRedmi Note 8 போனுக்கு அலைமோதிய கூட்டம்- விலை உயர்த்திய Xiaomi - அப்படி என்ன சிறப்பம்சம்\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nRedmi: ஆஹா இதத்தானே இத்தனை நாளா எதிர்பார்த்திருந்தோம் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய தயாரிப்பு வகை\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nMi 10 Pro Launch: வெளியானது சியோமி மி 10ப்ரோ ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி.\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nXiaomi Mi 10: பிப்ரவரி 13: அசத்தலான சியோமி மி10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nXiaomi Mi MIX Fold: வரவிருக்கும் அடுத்த சியோமி போல்டபில் ஸ்மார்ட்போன் இதுதான்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரயில் டிக்கெட்: இப்படி கூட மோசடி நடக்குமா\noppo reno 3 pro:செல்பி கேமரா மட்டும் 44MP., செல்போன் சந்தையில் புரட்சியை ஏற்படுத்துமா மார்ச் 2\nNokia 2.3 : மிரட்டலான நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/meet-the-puppybot-disney-unveils-new-prototype-that-moves-just-like-a-real-dog-018396.html", "date_download": "2020-02-20T04:13:46Z", "digest": "sha1:S62GZYKHKN5MWA6KAWMNNJPWTVGPOPOD", "length": 17589, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "Meet the puppybot Disney unveils new prototype that moves just like a real dog - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n2 hrs ago ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n16 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n16 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n16 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nMovies அவர்தான் கிரேனை இயக்கினார்.. இப்போது தலைமறைவு.. இந்தியா 2 ஸ்பாட்டில் என்ன ஆனது.. போலீஸ் விசாரணை\nNews ஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nAutomobiles இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉண்மையான நாய் போல் நகரும் ரோபோவை வெளியிட்டுள்ள டிஸ்னி.\nடிஸ்னி அனிமேஷன் ஸ்டைலே தனி தான் என்று கூற வேண்டும், மேலும் டிஸ்னி தற்சமயம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை இப்போது அதிகளவில் கொண்டுவந்த வண்ணம் உள்ளது, அதன்படி இப்போது டிஸ்னி ஆராய்ச்சி அமைப்பு ஒரு உண்மையான நாய் போல் நகரும் ஒரு ரோபோ ஒரு அற்புதமான முன்மாதிரி வெளியிட்டுள்ளது, இது அனைவரையும் கவரும் வகையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிறுவனம் ஒரு புதிய ரோபோ கிட் ஒன்றை வெளியிட்டது, இது பல்வேறு 'ரோபோடிக் கையாளுதல்கள் மற்றும் கால் ரோபோக்கள்' உருவாக்கும் திறன் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ரோபோக்கள் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று\nஇது கணினி அமைப்பு சாத்தியமான ரோபிக் வடிவமைப்புகளை உருவாக்க கூறுகளின் ஒரு நூலகத்தைப் பயன்படுத்துகிறது என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது வரும் புதிய ரோபோக்களில் திறமையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இடம்பெறுகிறது.\nதொழில்நுட்பங்களின் சாத்தியமான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பதன் மூலம், ஒரு இயல்பான, எளிமையான-சாத்தியமான ரோபோடிக் சாதனத்தை உருவாக்க முடியும் என்று டிஸ்னி அமைப்பு தெரிவித்துள்ளது, மேலும் டிஸ்னி இப்போது கொண்டுவரும் ரோபோக்கள் சிறந்த உள்ளீடு மோஷன் போக்குகளை கண்காணிப்பதற்கான திறனைக் கொண்டிருக்கிறது, என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.\nரோபோக்கள் சில சமீபத்திய அதிரடி கதாப்பாத்திரங்களில் ஸ்டண்ட் இரட்டையர்களாகவும், வால்ட் டிஸ்னியின் சொந்த தீம் பூங்காக்கள் மற்றும் ஓய்வு விடுதிகளில் நேரடி நாடக நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஸ்டண்ட்ரானிக்ஸ் என்பது தன்னியக்கமான, சுய-சரிசெய்ய வான்வழி வீரர்கள், உயர் பறக்கும் சாகசங்களில், அவர்கள் பாதுகாப்பாக தரையிறக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு தகுதியுடையவர்கள்.\nசமீபத்திய ரோபோக்கள் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வால்ட் டிஸ்னி கற்பனை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் டிஸ்னி அமைப்பு பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n எல்லாரு வேலைக்கும் ஆப்படித்த ரோபோட் புரட்சி\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்த��� கண்டறியும் நவீன ரோபோக்கள்.\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\n2018ல் சக்கை போடு போட்ட செக்ஸ் ரோபோட்கள்: மனித இனம் தடம் புரண்டது.\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகொலை செய்யும் ரோபோக்கள் பற்றி தெரிந்து கொள்ள 10 விஷயங்கள்\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் \"செக்ஸ் ரோபோட்\"கள்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியாவில் Samsung Galaxy S20, S20+, S20 Ultra ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு தொடங்கியது.\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இனி அந்த பயம் தேவையில்லை கூகிள் என்ன செய்தது தெரியுமா\nNokia 2.3 : மிரட்டலான நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/arasu-berunthu-ottunar-meethu-takkuthal-teni-athimuga-biramukarai-kandithu-borattam-dhnt-668868.html", "date_download": "2020-02-20T05:35:18Z", "digest": "sha1:MJVCTX7DUQNCA5K5XW3B64GL25NBUKWO", "length": 8336, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: தேனி அதிமுக பிரமுகரை கண்டித்து போராட்டம்! - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: தேனி அதிமுக பிரமுகரை கண்டித்து போராட்டம்\nஅரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: அதிமுக பிரமுகரை கண்டித்து போராட்டம்.\nஅரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: தேனி அதிமுக பிரமுகரை கண்டித்து போராட்டம்\nகோவையில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு: தீர்மானம் நிறைவேற்றம்\nகள்ளக்காதலியின் தாய் குத்திக்கொலை: வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு சம்பவம்\nCM Edappadi Palanisamy: இஸ்லாமியர்களுக்கான அறிவிப்பு வெளியீடு\nவெளியானது தனுஷின் 'ஜகமே தந்திரம்' ..,வேட்டி சட்டை... அதே 'கொக்கி குமார்'\nகேஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: சிலிண்டருக்கு பாடை கட்டி போராட்டம்\nவிட்டாச்சு லீவு பிரான்ஸ் பயணிகள் மாமல்லபுரத்திற்கு மும்முரமாக விசிட்\n20 பேரை காவு வாங்கிய கோர விபத்து: தப்பி ஓடிய லாரி ஓட்டுநருக்கு வலைவீச்சு\nடாஸ்மாக் பாரில் தகராறு: 4 பேரை கைது செ���்த போலீசார்\nசீரியல் பைத்தியம்: வீட்டில் தீ பிடித்தது தெரியாமல் உயிரிழந்த பெண்\nதரமற்ற சாலை: ஒப்பந்ததாரரை முற்றுகையிட்ட மலை கிராம மக்கள்\nதடுப்பு கம்பியில் கார் மோதி விபத்து: தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பலி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/01/blog-post_989.html", "date_download": "2020-02-20T05:22:14Z", "digest": "sha1:WQT6C2VTLYIJPVWI35OMJFYF7PN3U6XL", "length": 13341, "nlines": 328, "source_domain": "www.padasalai.net", "title": "கோடைகால சிறப்பு கட்டண ரெயில்கள் அறிவிப்பு ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now\nகோடைகால சிறப்பு கட்டண ரெயில்கள் அறிவிப்பு\nகூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கோடைகால சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-\n* சென்னை எழும்பூர்-காரைக்கால் ரெயில் (வ.எண்.06087), எழும்பூரில் இருந்து ஏப்ரல் மாதம் 2-ந்தேதி முதல் ஜூன் மாதம் 25-ந்தேதி வரை ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு காரைக்கால் சென்றடையும்.\n* மறுமார்க்கத்தில் (06088), காரைக்காலில் இருந்து ஏப்ரல் 3-ந்தேதி முதல் ஜூன் 26-ந்தேதி வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 8.25 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.\n* திருச்சி-சென்னை எழும்பூர் ரெயில் (06026) திருச்சியில் இருந்து ஏப்ரல் 7-ந்தேதியில் இருந்து ஜூன் 30-ந்தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 9.10 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.\n* மறுமார்க்கத்தில் (06025) எழும்பூரில் இருந்து ஏப்ரல் 11-ந்தேதி முதல் ஜூலை 4-ந்தேதி வரை ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் காலை 9.45 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3.15 மணிக்கு திருச்சி செல்லும்.\n* சென்னை எழும்பூர்-எர்ணாகுளம் ரெயில்(06033) எழும்பூரில் இருந்து ஏப்ரல் 7-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1.30 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.\n* மறுமார்க்கத்தில் (06034) எர்ணாகுளத்தில் இருந்து ஏப்ரல் 10, 17, 24, மே 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26 மற்றும் ஜூலை 3-ந்தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.\n*திருவனந்தபுரம் -காரைக்க��ல் ரெயில்(06046) திருவனந்தபுரத்தில் இருந்து ஏப்ரல் 4-ந்தேதி முதல் ஜூன் 27-ந்தேதி வரை ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு காரைக்கால் சென்றடையும்.\n* மறுமார்க்கத்தில் (06045) காரைக்காலில் இருந்து ஏப்ரல் 5-ந்தேதி முதல் ஜூன் 28-ந்தேதி வரை இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பகல் 12.15 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும்.\nஇந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.yantramantratantra.com/2018_02_11_archive.html", "date_download": "2020-02-20T03:59:58Z", "digest": "sha1:7ZFH4FYCMHRDKVVIMLAIVQTMA2Q2Z7OY", "length": 32400, "nlines": 439, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : 2018-02-11", "raw_content": "இன்று முதல் தன லாபம் அதிகரிக்க (15.2.18) எளிய சூட்சும முறை\nஇன்று 15.2.18 சென்னை தி.நகர் சங்கர மடத்தில் மாலை நாலரைமணியளவில் நடக்கவிருக்கும் சண்டி ஹோமத்திற்கு சங்கல்பம் செய்யும் சமயம் இரண்டாம் அத்தியாயத்தில் ஹோமத்தில் இடுவதற்கு என குறிப்பிட்டு, தேங்காய் செலுத்தவும். உங்கள் வசதிக்குட்பட்டு எவ்வளவு தேங்காய்கள் முடியுமோ அவற்றை செலுத்தினால் போதும். விசேஷ சங்கல்பம் செய்து இரண்டாம் அத்யாய ஆகுதியில் சண்டி விதான இரண்டாம் அத்யாய மஹாலக்ஷ்மிக்கு உகந்த தேங்காய் இடப்படும். வெளியூர் அன்பர்கள் இதை செய்ய விரும்பினால், தங்கள் ஊரில் தேங்காய் விற்கப்படும் விலையை தெரிந்து கொண்டு, அதையும் சங்கல்ப விவரங்களையும் தொகையையும் செலுத்தினால், தேங்காய்கள் வாங்கப்பட்டு ஹோமத்தில் இடப்படும். இது ஒரு சூட்சுமமான முறையாகும். பலரும் சண்டி ஹோமத்தில் தற்சமயம் இப்படி செய்வதில்லை. பூர்ணாஹுதியின் (ஹோம முடிவின் சமயம்) சமயம் மொத்தமாக இட்டு விடுகின்றனர்.\nபிள்ளைகள் தேர்வினில் வெற்றி பெற வழிபாட்டு முறை\nநடக்கவிருக்கும் சண்டி ஹோமத்தில் பிள்ளைகளுக்காக சங்கல்பம் செய்து கொள்ளும் சமயம் ஹோமத்தில் சேர்க்க மூன்று கொய்யாப்பழங்களும் கொடுப்பதுடன், பிள்ளைகள் எந்த வகுப்பினில் படிக்கின்றனர் என்பதையும் சேர்த்து எழுதி கொடுத்து விட, அவர்களுக்காக விஷேச பிரார்த்தனை சங்கல்பம் செய்யப்படும். சண்டி ஹோமத்தில் இடப்படும் கொய்யாப்பழமானது சரஸ்வதி தேவிக்கு ப்ரீதியான ஒன்றாகும்.\nமாசி அமாவாசை சண்டி ஹோமம் 15.2.18\n���ேரம் : மாலை 4:30 மணி முதல்\nஇடம் : சங்கர மடம், தி.நகர்,சென்னை\nஹோமம் முடிந்ததும் மறவாமல் சண்டி உருவ ரக்ஷையை பெற்று தங்கள் பிள்ளைகளின் கழுத்தில் சிகப்பு கயிறில் கட்டி விடவும். (சங்கல்பம் செய்தோர் மட்டும்)\nசண்டி ஹோமத்திற்கு சேர்க்கப்படும் பொருட்களும் அதன் பயன்களும்\nபூ, பல வகை பழங்கள்\nசகல காரியங்களும் சித்தி பெற கொப்பரை,\nஎதிர்ப்புகள் அகல பூசணி, தாமரை\nபதவி உயர்வு பெற தேங்காய்\nவசீகர சக்தி அதிகரிக்க மஞ்சள் கட்டை\nவாக்கு பலிதம் பெற மாதுளை\nதன லாபம் செழிக்க தேன் நெய் மற்றும் கரும்பு துண்டுகள் எடுத்து வரலாம்.\nசண்டி ஹோமத்தின் முதல் அத்தியாயத்திற்கு விளாம்பழம் சேர்க்க, சாட்சாத் மஹாகாளியின் அருள் பரிபூரணமாய் கிட்டும்.\nமஹாலக்ஷ்மியின் அருள் கிட்ட இரண்டாம் அத்தியாயத்திற்கு தேங்காய் சேர்க்கலாம்.\nஇலுப்பைப்பூ மற்றும் தேன் மூன்றாம் அத்தியாயத்தில் சேர்க்க மஹாதேவியின் அருள் கிட்டும்.\nராகு திசை மற்றும் இருப்பினால் துன்பத்தில் உள்ளோர், நான்காம் அத்தியாயத்தில் பாக்கு பழம் சேர்க்க, ஜெயதுர்க்கையின் அருள் பரிபூரணமாய் கிட்டும்.\nபிள்ளைகள் கல்வியில் தேர்ச்சி பெற ஐந்தாம் அத்தியாயத்தில் கொய்யாப்பழம் சேர்க்க, மஹாசரஸ்வதின் அருள் கிட்டி, தேர்ச்சி பெறுவர்.\nஆரஞ்சு மற்றும் நாரத்தை பழங்களை ஆறாம் அத்தியாயத்தில் சேர்க்க பத்மாவதி தேவியின் அருள் கிட்டி நல்ல குடும்ப அமைதி ஏற்படும்.\nசண்டமுண்ட வதம் செய்யும் ஏழாம் அத்தியாயத்தில் பூசணி துண்டு சேர்ப்பதால் சாமுண்டிமாதங்கியின் பரிபூர்ண அருள் சேர்ந்து எதிரிகள் அழிவர், அரச சம்பத்து கிட்டும்.\nஎட்டாம் அத்தியாயத்தில் கரும்புத்துண்டு சேர்ப்பதால், பவானிசப்தமாதாவின் அருள் ஏற்படும். வாழ்க்கை கரும்பு போல் இனிக்கும்.\nஅர்தாம்பிகையின் அருள் சேர்ந்து, தடம் தெரியாது போய் கொண்டிருக்கும் வாழ்க்கை, பொருள் நிறைந்ததாக வேண்டினால் ஒன்பதாம் அத்தியாயத்தில் பூசணி மற்றும் கரும்பு சேர்க்க வேண்டும்.\nகாமேஸ்வரியின் அருள் கிட்டி, வசீகரராய் மாற பத்தாம் அத்தியாயத்தில் நாரத்தை பழம் சேர்க்கலாம்.\nபுவனேஸ்வரி தேவியின் அருள் கிட்டி, தாம்பத்ய வாழ்வு மணமும்,தனமும் நிறைந்திருக்க பதினொன்றாம் அத்தியாயத்தில் மாதுளை பழம் சேர்க்கவேண்டும்.\nபன்னிரெண்டாம் அத்யாயத்தில் வில்வப்பழம் சேர்ப்ப��ால், அக்னிதுர்க்கையின் அருள் கிட்டி, நம்மை அசைக்க முடியாத சக்திகொண்டவராய் மாற்றும்.\nசிவபெருமான் மற்றும் சண்டி தேவியின் அருள் பரிபூரணமாய் கிட்ட கடைசி பதிமூன்றாம் அத்தியாயத்தில் செவ்வாழை பழம் சேர்த்து வழிபடவேண்டும்.\nமேலும் ஒரு அறிய வாய்ப்பு : சண்டி ஹோமம் 15.2.18\nஇடம் : சென்னை தி.நகர் சங்கர மடம்\nநேரம் : மாலை 4:30 முதல்\nமுக்கிய குறிப்பு : அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்துள்ளோர் / திதி கொடுத்தோர் இரவு அன்னம் உண்ணலாகாது என்பதனை மனதிற் கொண்டு, ஹோமம் முடிந்ததும் அன்னதானத்திற்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nநடக்கவிருக்கும் சண்டி ஹோமத்திற்கு அரசு சமித்து சேர்க்க பல புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். புரசு சமித்து எவ்வளவு அதிகமாக சேர்கிறோமோ அந்த அளவு, லட்சுமி தேவியின் அருள் தேடி வரும். புரசானது லக்ஷ்மி ஹோமத்திற்கு சேர்க்கப்படும் லக்ஷ்மிக்கு உகந்த ஒன்றாகும்.\nமேலும் மஞ்சள் பொடி, குங்குமம், பேரிச்சை,கற்கண்டு,தேங்காய்,கொய்யாப்பழம்,நாரத்தை,ஆரஞ்சுப்பழம்,வில்வப்பழம்,தேங்காய், கற்பூரம்,எலுமிச்சை, செவ்வாழைப்பழம்,மாதுளை,தர்பூசணி,கரும்பு துண்டு என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. விருப்பமுள்ளோர் அனைத்திலும் சிறு அளவு வாங்கி ஹோமத்திற்கு அளிக்கலாம். மேலும், ஹோமம் நடக்கும் தினமானது மாசி அமாவாசை திதியும் அவிட்ட நக்ஷத்திரமும் சேர்வதால், அன்றைய தினத்தில் அன்னதானத்திற்கு பொறுப்பேற்று உபயம் செய்வதால் தேவியின் அருள் மட்டுமல்லாது, முன்னோர்களின் அருள், பித்ரு தோஷ நிவர்த்தி, பிரேத சாப நிவர்த்தி கிடைப்பது உறுதி.அவிட்ட நக்ஷத்ரம் பெண் நக்ஷத்ரமாகும். இதன் தேவதை அஷ்டவசுக்குள் எனப்படுவோர். இந்த நாளில் நடக்கும் சண்டி ஹோமத்தில் கலந்து கொண்டு வழிபாடு செய்து தேவியை உபாஸிக்க நிச்சயம் பல புண்ணியங்களை சேர்த்து வைத்திருக்க வேண்டும் என்பது நிதர்சனம். அடுத்த பதிவில், ஒவ்வொரு சண்டி அத்தியாயத்திற்கும் எவ்வித பொருட்களை சேர்த்தால் எந்த கடவுளின் ஆசி பரிபூரணமாய் கிட்டும் என்பது விளக்கப்படும்.\nஅன்னதான உபயம் செய்ய விருப்பம் உள்ளோர் அழைக்க :\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை வி��்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nஇன்று முதல் தன லாபம் அதிகரிக்க (15.2.18) எளிய சூட்...\nபிள்ளைகள் தேர்வினில் வெற்றி பெற வழிபாட்டு முறை\nசண்டி ஹோமத்திற்கு சேர்க்கப்படும் பொருட்களும் அதன் ...\nமேலும் ஒரு அறிய வாய்ப்பு : சண்டி ஹோமம் 15.2.18\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், ...\nதிடீர் பண முடக்கம், வேல�� இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உடல் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் மறைய கஷ்டங்கள் விலக காதல் காத்து காவல் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த கல்வி செல்வம் சேர செவ்வாய் ஞாயிறு தகாத உறவு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் திருமணப்பொருத்தம் துலாம் ராசி தொழில் நட்சத்திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வசியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2020-02-20T04:20:49Z", "digest": "sha1:ZYFGPJ5VPTUIV5X3S6NAFNVRYILWZONP", "length": 7686, "nlines": 105, "source_domain": "dinasuvadu.com", "title": "பெண்களுக்கு எதிர்ப்பு...அர்ச்சகர்களும் போராட்டம்...ஐயப்பன் கோவில் சன்னிதி உச்சகட்ட பரபரப்பு..!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nபெண்களுக்கு எதிர்ப்பு…அர்ச்சகர்களும் போராட்டம்…ஐயப்பன் கோவில் சன்னிதி உச்சகட்ட பரபரப்பு..\nகேரள ஐய��்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லாமல் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு அளித்ததன் பெயரில் கேரளா அரசு பெண்களுக்கு ஐயப்பன் கோவிலில் உரிய வசதிகள் , பாதுகாப்புகள் வழங்கப்படும் என்றது.\nஇது கேரளாவில் பெரிய போராட்டத்தை உண்டாக்கியது.இந்து அமைப்புகள் மற்றும் பெண்கள் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து போராடினர்.இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசாருக்கும் , போராட்டகாரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.இந்நிலையில் இன்று 144 தடை உத்தரவு என அரசு தீர்ப்பை அமுல்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து வருகிறது.\nஇந்நிலையில் இன்று இரண்டு பெண் பத்திரிக்கையாளர்களை காவல்துறை பத்திரமாக போலீஸ் பாதுகாப்புடன் கோவிலில் சந்நிதியை நோக்கி அழைத்து சென்றது ஆனால் அங்கே பக்தர்களின் கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து காவல்துறையும் , அரசும் இரண்டு பெண்களையும் அழைத்து செல்லும் முடிவை கைவிட்டது.\nஇதை தொடர்ந்து ஐயப்பன் கோவில் சன்னிதியில் இன்று 18ஆம் படிக்கு கீழே அர்ச்சகர்கள் மற்றும் கோவில் ஊழியர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஐயப்பன் கோவில் வரலாற்றில் இப்படி ஐயப்பன் சன்னிதி 18ஆம் படியில் போராட்டம் நடப்பது இதுவே முதல்முறை..\n“பெண் முக்கியமில்லை , பண்பாடுதான் முக்கியம் “தமிழிசை சௌந்தராஜன் ட்வீட்..\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு …18ஆம் படியின்கீழ் அர்ச்சகர்கள் தர்ணா…\nஓடும் ரயிலில் டிக்டாக் அட்டூழியம். அரண்டுபோன பயணிகள்.\nமுதலில் நாட்டில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்ளுங்கள்… இன்னாள் பிரதமருக்கு முன்னால் பிரதமர் அறிவுரை…\nகைவினைப் பொருட்கள் கண்காட்சியில் பிரதமர் மோடி.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு ...18ஆம் படியின்கீழ் அர்ச்சகர்கள் தர்ணா...\nசர்ச்சையான சபரிமலை.........பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை........இழுத்து மூடுங்கள்.......பந்தள மன்னர் அதிரடி.....\nலட்டிலும் ஊழியர்கள் பார்த்த துட்டு..........திருப்பதியில் நடந்த அவலம்....\nகடைசிவரை ஆட்டம் காட்டிய பென் ஸ்டோக்ஸ் இறுதியில் த்ரில்லாக இங்கிலாந்தை வென்றது இலங்கை\nஇன்று நிலவில் தரையிறங்கிய முதல் மனிதரின் பிறந்தநாள்\nபாகிஸ்தான் , சீனா வரை சென்று தாக்கும் நீர்முழ்கி ஏவுகணை சோதனை வெற்றி .\nமுதல் நாள் வசூலில் “காப்பான்” துபாயி��் நம்பர் 1..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=6028", "date_download": "2020-02-20T04:05:04Z", "digest": "sha1:IJWXRSA3GOJ5FNN75HLYL5VBBQ2CU465", "length": 3420, "nlines": 48, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/197139", "date_download": "2020-02-20T05:28:40Z", "digest": "sha1:XWI5INJ7MZEHFQWGY3YSNGDWMRNF6LIW", "length": 7238, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "ஜடா: அடிமட்ட காற்பந்து வீரராக களம் இறங்கும் கதிர்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 ஜடா: அடிமட்ட காற்பந்து வீரராக களம் இறங்கும் கதிர்\nஜடா: அடிமட்ட காற்பந்து வீரராக களம் இறங்கும் கதிர்\nசென்னை: நடிகர் கதிர் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படமான ஜடா திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி அண்மையில் நடிகர் விஜய் சேதுபதியால் வெளியிடப்பட்டது. காற்பந்து விளையாட்டை மையமாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.\nநடிகர் விஜய்யின் சமீபத்தில் வெளியான ‘பிகில்’ படத்தில், கதிர் காற்பந்து வீரராக நடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இத்திரைப்படத்தில், கதிர், சேது என்ற கதாபாத்திரத்தில் காற்பந்து வீரராக நடிக்கிறார்.\nஇத்திரைப்படத்தை இயக்குனர் குமரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கிஷோர், ரோஷினி, யோகி பாபு மற்றும் ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இரண்டு நிமிட முன்னோட்டக் காட்சியில் அடிமட்ட காற்பந்து மற்றும் விளையாட்டின் பின்னணியில் உள்ள அரசியலை மையமாக வைத்து கதை நகர்த்தப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க வைக்கிறது.\nஇத்திரைப்படம் டிசம்பர் 6-ஆம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்ப���ுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்:\nNext article“மக்கள் நலன் கருதி கமலுடன் இணையலாம்\n‘பிகில்’ படத்திற்கு நிதிஉதவி அளித்தவரிடமிருந்து 770 மில்லியன் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது\nராஜா ரவிவர்மா ஓவியங்களை நினைவுபடுத்திய சினிமா நட்சத்திரங்களின் படக் காட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ஹார்பஜன் சிங் தமிழ் திரையுலகில் கால் பதிக்கிறார்\nகொவிட் 19 – டைமண்ட் பிரின்சன்ஸ் கப்பல் பயணிகளுக்கு விடிவு பிறந்தது\nகொவிட்-19: 1,486 பேர் பலி- போலிச் செய்திகள் மனிதனின் நடத்தையை மாற்றும், மனித இனத்திற்கு ஆபத்தாக முடியலாம்\nஇந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி\nகொவிட்-19: மரண எண்ணிக்கையில் மாற்றம், பலியானோர் எண்ணிக்கை 1,380-ஆக பதிவிடப்பட்டது\n“அரசாங்கம் மாறினால் இப்போதுள்ள கொள்கைகள் நிலை நிறுத்தப்படுமா என்பது தெரியாது\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\nநாட்டின் முக்கியக் கல்வியாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-new-series-vibareethangal-inge-virkappadum-part-24-374380.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-20T04:14:30Z", "digest": "sha1:ZM4OVTQPUYDICPTHPKHP76WQYZ6C3BYR", "length": 33929, "nlines": 266, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனோஜ் ஏன் என்னமோ...... மாதிரி ஆயிட்டே.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (24) | Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 24 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nவரலாற்று காவியத்துக்கு வயசு 20.. ஹே ராம்\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\nசென்னையில் சட்டசபை முற்றுகை- 20,000 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு\nநம்பர் ரொம்ப முக்கியம் மக்களே... காமராஜர் தொடங்கி எடப்பாடியார் வரை... 5ம் நம்பர் ராசி\nஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சு.. திமுக மீது இயக்குநர் பா. ரஞ்சித் பாய்ச்சல்\nஎடப்பாடி பழனிசாமி நல்லாட்சி கொடுக்கிறார்.. நல்ல பெயர் இருக்கிறது-ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீர் புகழாரம்\nராமஜென்மபூமி அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்\nMovies ஓவர் சென்டிமென்ட்டால்ல இருக்கு.. ஒரு படம்தானே பிளாப்... அதுக்குள்ள ஹீரோயின் சமந்தாவை தூக்கிட்டாங்க\n சுத்தமான பெட்ரோலை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் இடம் பெறுமாம்\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\nLifestyle வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..\nTechnology உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமனோஜ் ஏன் என்னமோ...... மாதிரி ஆயிட்டே.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (24)\nவளர்மதி மனோஜின் முகத்தை கவனித்துவிட்டு கேட்டாள்.\n” மனோஜ் ஏன் என்னமோ...... மாதிரி ஆயிட்டே..... யூ ஸீம்ஸ் டு பி வெரி டென்ஷன் ”\n” ஒண்ணுமில்லை வளர்..... நீ சமயோசிதமாய் செயல்பட்டு ஒரு பிரில்லியண்டான ஜாப்பை பண்ணியிருக்கே. இருந்தாலும் சில்பா மேடத்துக்கு என்னவாகியிருக்குமோன்னு நினைக்கும்போது முதுகு தண்டுவடத்துல ஒரு பய ஊசி பாயற மாதிரி இருக்கு. அவங்க ஏன் அந்த பழைய ஜட்ஜ் பங்களாவுக்கு போகணும் அந்த பங்களாவில் இருந்தவங்க யாரு.... அந்த பங்களாவில் இருந்தவங்க யாரு.... பங்களா செக்யூர்ட்டி ஆட்களுக்கு தெரியாமே பங்களாவில் நுழைய வேண்டிய அவசியம் என்ன...... இது மாதிரியான கேள்விகளுக்கெல்லாம் நமக்கு சரியான பதில் கிடைக்குமா பங்களா செக்யூர்ட்டி ஆட்களுக்கு தெரியாமே பங்களாவில் நுழைய வேண்டிய அவசியம் என்ன...... இது மாதிரியான கேள்விகளுக்கெல்லாம் நமக்கு சரியான பதில் கிடைக்குமா ” மனோஜ் சற்றே பதட்டத்தோடு பேச வளர்மதி தன்னுடைய உதட்டை ஒரு பெரிய புன்னகையால் நனைத்தபடி பேச ஆரம்பித்தாள்.\n” மனோஜ் .... அடுத்த இருபது நிமிஷத்துக்குள்ளே அந்த நர்மதா போலீஸ் வளையத்துக்குள்ளே இருப்பா அப்ப என்கிட்டே எல்லா கேள்விகளுக்கும் அந்த நர்மதா பதில் சொல்லுவா. நர்மதா ஒரு சாதாரண பெண். அவகிட்டே இரிடியம் செல்போன் இருக்குன்னா நிச்சயமாய் அவ ஒரு தப்பான பெண்ணாய் இருக்க வாய்ப்பு அதிகம். அவளை போலீஸ் கஸ்டடிக்கு கொண்டு வந்து விசாரிக்கிற விதத்துல விசாரிச்சா எல்லா உண்மையும் வெளியே வந்துவிடும்... ஈஸியா சில்பாவை ட்ரேஸ் அவுட் பண்ணிடலாம்” வளர்மதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே சைபர் க்ரைம் பிராஞ்ச்சை சேர்ந்த விஜயபூபதியும், சாரங்கனும் அசிஸ்டெண்ட் கமிஷனர் சடகோபனுடன் இணைந்து வேகநடை போட்டு பக்கத்தில் வந்தார்கள். திரிபுரசுந்தரியை ஏறிட்டார் சடகோபன்.\n” மேடம்..... கார் ரெடி.... கிளம்பலாமா \n” ஃபாரன்சிக் மனோஜூம் நம்ம கூட வர்றார்.... வேன்ல இடம் இருக்குமா \n” நோ.... ப்ராப்ளம் மேடம்.... தாராளமாய் இடம் இருக்கும் ”\n” தட்ஸ் குட் ” என்று சொன்ன திரிபுரசுந்தரி ஆபீஸின் வாசலில் நின்றிருந்த டவேரா காரை நோக்கி நடக்க, ஐந்து பேரும் அவளைப் பின்தொடர்ந்தார்கள். மனோஜ் தனக்குள் இருந்த பதட்டத்தையும் பயத்தையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர்களோடு நடந்தான். மனசுக்குள் யோசனை எறும்புகளாய் ஊர்ந்தன.\n” நர்மதாவுக்கு விஷயத்தை எப்படியாவது கன்வே செய்தாக வேண்டும்..... எப்படி செய்யலாம் \n” இப்போது இருக்கிற நிலைமையில் செல்போனை எடுத்து ஈஸ்வரிடமோ, அபுபக்கரிடமோ, நர்மதாவிடமோ பேச முடியாது. வாட்ஸ்அப் மூலமாகவோ, எஸ்.எம்.எஸ். மூலமாகவோ செய்தியை அனுப்புவதும் அவ்வளவு உசிதமில்லை..... இந்த ஜந்து பேர்களில் யாராவது ஒருத்தர் கவனிக்க கூடிய சாத்தியம் இருக்கிறது. முக்கியமாய் வளர்மதி ”\nஆறுபேரும் கட்டிட வளாகத்தினின்றும் வெளிப்பட்டு வாசலுக்கு வந்தார்கள். இளம்பச்சை வண்ண டவேரா காத்திருந்தது.\nஒவ்வொருவராய் ஏறி உட்கார்ந்தார்கள். கார் புறப்பட்டு சாலையில் வேகம் எடுத்ததும் திரிபுரசுந்தரி ஏ.சி.பியிடம் கேட்டாள்.\n” சடகோபன்.... ட்ரைவர்கிட்டே நாம எங்கே போகணும்ங்கிறதை சொல்லிட்டீங்களா \n” சொல்லிட்டேன் மேடம் ”\nகார் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் வேகம் எடுத்தது. மனோஜின் இதயம் ஒரு கடிகார பெண்டுலம் மாதிரி அசைந்து இதயத்தின் சுவர்களில் மோத, வேனில் பரவியிருந்த ஏ.ஸியின் குளிர்ச்சியிலும் உடம்பு வியர்த்து நெற்றி பிசுபிசுத்தது.\n ” மனோஜ் ஒருவித அவஸ்தையில் நெளிந்து யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவனுடைய செல்போன் சட்டைப் பாக்கெட்டுக்குள் இருந்து வைபரேஷனில் உறுமியது.\nசெல்போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான். AB என்ற இரு எழுத்துக்கள் ஒளிர்ந்தன. AB என்றால் அபுபக்கர்.\nமனோஜின் மனசுக்குள் ஒரு சின்ன சந்தோஷம் எட்டிப் பார்த்து வியர்வை சுரப்பிகளை அடக்கியது. செல்போனை எடுத்து பேசலாமா வேண்டாமா என்று இரண்டு விநாடி அவன் தயங்க திரிபுரசுந்தரி திரும்பிப் பார்த்து ” போன் உங்களுக்கா மனோஜ் \n” ஆமா மேடம்...... ”\n” அட்டெண்ட் பண்ணிப் பேசுங்க. ஏதாவது உங்க ஃபரான்ஸிக் டிபார்ட்மெண்ட் விஷயமாய் இருக்கப் போகுது ”\nமனோஜ் செல்போனை எடுத்து லோ டெஸிபல் மோடுக்கு கொண்டு போய் இடது காதுக்கு ஒற்றினான். மெள்ள குரல் கொடுத்தான்.\n” என்ன மனோஜ்......ஏதாவது செய்தி உண்டா \n” ஸாரி ஸார்.... முழுமையான ரிப்போர்ட் இன்னமும் ரெடியாகலை.... எப்படியும் ரெண்டு நாளாயிடும் ”\n” மனோஜ் ...... இப்போ வெளிப்படையா எதுவுமே பேச முடியாத நிலைமையில் இருக்கேன்னு நினைக்கிறேன் ”\n” ஒரு மணி நேரம் கழிச்சு பேசலாமா \n” வேண்டாம்.... ரிப்போர்ட்டோட முக்கியமான ரெண்டு பாயிண்ட்ஸை மட்டும் குறிப்பிட்டு இப்ப உங்களுக்கு வாட்ஸ்அப் பண்றேன். உடனடியாய் அதை பார்த்துட்டு தேவையான ஸ்டெப்ஸ் எடுங்க......”\nமனோஜ் செல்போனை ஊமையாக்கிவிட்டு ஒருவிதமான செயற்கை சலிப்போடு திரிபுரசுந்தரியை ஏறிட்டபடி சொன்னான்.\n” ஃபரான்ஸிக் ரிப்போர்ட்ன்னா ஜவுளிக்கடையில் போடற பில்லு மாதிரி நினைச்சுகிட்டு உடனே வேணும்ன்னு கேட்கிறாங்க.... மேடம் ”\nதிரிபுரசுந்தரி உதடு பிரியாமல் சிரித்து விட்டு சொன்னாள்.\n” அவங்களுக்கு என்ன அவசரமோ...... நீங்க சொன்ன மாதிரி வாட்ஸ்அப்ல முக்கியமான ரெண்டு பாயிண்ட்டுகள் மட்டும் அனுப்பிவிடுங்க..... ”\n” அப்படித்தான் பண்ணனும் மேடம் ” என்று சொன்ன மனோஜ் வாட்ஸ்அப் ஆப்ஷனுக்குப் போய் அபுபக்கரின் எண்ணைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு வேகமாய் ஆட்காட்டி விரலை மட்டும் பயன்படுத்தி டைப் செய்ய ஆரம்பித்தான்.\n” நர்மதாவின் வீட்டை சோதனையிட போலீஸ் கமிஷனர், அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் சடகோபன். வளர்மதி இரண்டு சைபர் க்ரைம் ஆபீஸர்ஸ் போய்க்கொண்டு இருக்கிறார்கள். அவர்களோடு நானும் இருக்கிறேன். என்னால் நர்மதாவுக்கு தகவல் கொடுக்க முடியாது. நீங்கள் உடனடியாக போன் செய்து தகவல் தரவும். நாங்கள் அங்கே போகும்போது நர்மதா வீட்டில் இருக்கக்கூடாது. போலீஸின் கைகளில் அகப்படவும் கூடாது. உடனடியாய்\nசெயல்படுங்கள். ஈஸ்வர்க்கும் தகவல் அனுப்பி விடுங்கள். நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரம் இது. ”\nமேற்கண்ட வாசகங்களை ஒரு நிமிஷ நேரத்திற்குள் டைப் அடித்து வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு நிம��மதி பெருமூச்சோடு வேனின் இருக்கைக்கு சாய்ந்து உட்கார்ந்தான் மனோஜ்.\nகோவை நகரின் அந்த மாலை வேளைப் போக்குவரத்தில் தத்தளித்த டவேரா கார் நான்கைந்து முக்கியமான சிக்னல்களில் மெளனம் காத்து நர்மதாவின் வீடு இருந்த தெருவுக்குள் நுழைந்த போது நேரம் சரியாக ஆறு மணி.\nடிரைவர்க்கு சடகோபன் நர்மதாவின் வீட்டைக் காட்ட கார் அவளுடைய வீட்டுக்கு முன்பாய் போய் நின்றது. ஆறு பேரும் கீழே இறங்கினார்கள்.\nமற்றவர்கள் பின் தொடர முதல் நபராய் திரிபுரசுந்தரி நடந்தாள்.\nமனோஜின் பார்வை வீட்டின் கதவை நோக்கிப் போயிற்று.\nவீடு பூட்டியிருந்தால் பிரச்சினையிலிருந்து தப்பி விடலாம். பார்வை ஆர்வமாய் பாய மனோஜின் முகத்தில் ஏமாற்றம்.\nகதவில் பூட்டு இல்லை. ட்யூப்லைட் உள்ளே உயிரோடு இருக்க ஜன்னல் வழியே வெளிச்சம் பரவி வீட்டின் முன்பக்கம் இருந்த போர்டிகோவை தெளிவாய் காட்டியது.\nவளர்மதி முன்னதாக போய் அழைப்பு மணியின் பட்டனை அழுத்தினாள். வீட்டுக்குள்ளே ஒரு பத்து விநாடி இன்னிசை ஒலித்தது.\nமனோஜின் நெற்றி மறுபடியும் வியர்க்க ஆரம்பிக்க பார்க்கும் தெரியாமல் கர்ச்சீப்பை எடுத்த ஏற்றிக் கொண்டான்.\n”அபுபக்கர்க்கு நான் அனுப்பிய வாட்ஸ்அப் செய்தி போய் சேரவில்லை. செய்தி போய் சேர்ந்திருந்தால் நர்மதா வீட்டைப் பூட்டி விட்டு வெளியே கிளம்பியிருப்பாளே \n” நர்மதா வீட்டுக்குள் இருப்பதற்கு அறிகுறியாக உள்ளே வெளிச்சம் தெரிகிறது ”\nகதவு திறக்கப்பட எல்லோரும் காத்திருந்தார்கள். ஒரு நிமிடம் மெளன விநாடிகளில் கரைந்து கொண்டிருக்க திரிபுரசுந்தரி வளர்மதியை ஏறிட்டாள்.\n” இன்னொரு தடவை காலிங் பெல் குடு ”\nவளர்மதி மறுபடியும் அழைப்பு மணிக்கான பட்டனை அழுத்துவதற்காக தன் ஆட்காட்டிவிரலை அதன் மேல் வைத்த விநாடி உள்ளேயிருந்து குரல் கேட்டது.\n ” வேகமான குரலைத் தொடர்ந்து, பக்கவாட்டு ஜன்னல் திறக்கப்பட, நர்மதாவின் தலை தெரிந்தது. தலையின் பின்புறக் கொண்டையில் ஈரத்தை உறிஞ்சுவதற்காக சுற்றப்பட்ட டவல் அவிழும் நிலையில் இருக்க, திரிபுரசுந்தரியை பார்த்ததும் விழிகள் வியப்பில் விரித்தன.\n” நானேதான் கதவைத் திற ”\n” ஒரு நிமிஷம் மேடம்...... இப்பத்தான் குளிச்சுட்டு வர்றேன். ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன் ”\n” ரெண்டே நிமிஷம் மேடம்...... ”\nஜன்னலில் நர்மதாவின் தலை மறைய திரிபுரசுந்தரி அசிஸ்டெண்ட் கமிஷனரை ஏறிட்டாள்.\n” நர்மதாவை நான் என்கொயர் பண்றேன்...... நீங்க பேச வேண்டாம் ”\n” எஸ் மேடம் ”\n” வளர்..... நீயும் எதுவும் பேசாதே...... அப்புறம் நீ ஃபிக்ஸ் பண்ணிட்டு வந்த அந்த ”மைக்ரோ ரிஸீவர் பக்” கை எடுக்க உடனடியாய் ஆர்வம் காட்டாதே.......\nநான் சொல்லும் போது மட்டும் நீ அதை எடுத்தா போதும்......”\n” சரி மேடம்.... ”\nதிரிபுரசுந்தரி பின்பக்கம் திரும்பிப் பார்த்தாள்.\n” உங்களுக்குத்தான் முக்கியமான வேலை..... நான் நர்மதாவை விசாரணை பண்ணிட்டிருக்கும்போது நீங்க வீட்டுக்குள் இருக்கிற அறைகளுக்குப் போய் அங்கே வித்தியாசமான பொருட்கள் ஏதாவது இருக்கான்னா நோட் பண்ணுங்க. முடிஞ்சா செல்போன்ல வீடியோ எடுத்துக்குங்க ”\n” எஸ் மேடம் ”\nசைபர் க்ரைம் பிராஞ்ச் அதிகாரிகளான விஜயபூபதியையும், சாரங்கனையும் ஏறிட்டாள் திரிபுரசுந்தரி.\n” இன்ஸ்ட்ரக்சன் ஃபார் யூ....... நர்மதா உபயோகிக்கிற செல்போன் எது மாதிரியானதுன்னு பார்வையாலேயே ஸ்கேன் பண்ண வேண்டியது உங்க வேலை. அவளை ட்ராப் பண்ணனும்ன்னா நிதானமான அணுகுமுறை வேணும்..... அவளை நாம சந்தேகப்படற மாதிரி எந்த ஒரு நடவடிக்கையும் இருக்கக்கூடாது ”\n” எஸ் மேடம் ”\nஆறுபேரும் கதவு திறக்கப்பட கனத்த நிசப்தத்தோடு காத்திருக்க ஆரம்பித்தார்கள்.\nநிமிஷங்கள் ஒன்று இரண்டு...... மூன்று...... நான்கு ஐந்து என்று வேகமாய் கரைந்து கொண்டிருக்க வீட்டுக்குள் கனத்த மெளனம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (28)\nவளர் ....... நீ என்ன சொல்றே.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (27)\n.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (26)\nசம்திங் ஈஸ் கோயிங் ராங்...... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (25)\nவளர்.... நீ என்ன சொல்றே.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (23)\nஎன்ன சார் சொல்றீங்க.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (22)\nசில்பாவை உங்களுக்கு எப்படி தெரியும் .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (21)\nஎன்ன ராயப்பா.... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (20)\n .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (19)\n ... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (18)\nஏய் சில்பா...... என்னாச்சு.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (17)\nராஜேஷ் குமார் + கே.பாக்யராஜ்.. இவங்க இரண்டு பேரும் சேர்ந்தா எப்படி இருக்கும்....\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajeshkumar rajesh kumar vibareethangal inge virkappadum rajesh kumar crime novels ராஜேஷ்குமார் விபரீதங்கள் இங்கே விற்கப்படும் ராஜேஷ்குமார் கிரைம் நாவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actor-surya-advises-to-go-to-the-school-where-u-studied-and-help-for-that-375190.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-02-20T04:20:05Z", "digest": "sha1:KNF6UMDTPZ44G2HHMNRZO7GOAFMKKXBA", "length": 18590, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "Actor Surya: தயவு செய்து மீண்டும் பள்ளிக்கு செல்லுங்கள்.. மேடையில் மீண்டும் கண்கலங்கிய நடிகர் சூர்யா | Actor Surya advises to go to the school where u studied and help for that - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n25 ஆம் தேதி முதல் ஸ்டிரைக்.. என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவிப்பு\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு முத்தான 5 திட்டங்களை சட்டசபையில் வெளியிட்டார் முதல்வர்\n30 ஆண்டு எம்ஜிஆர் சிலையில் சட்டைக்கு திடீரென காவி சாயம்- திருவண்ணாமலை அருகே பரபரப்பு\nசரத்தை விட்டுடாதீங்கம்மா.. உன்னைதான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.. கலங்கடிக்கும் சுஷ்மிதாவின் கடைசி மெசேஜ்\n\"யாரும் கிட்ட போகாதீங்க\".. 2 நாளாக ஒரே இடத்தில் நிற்கிறது.. குதறிய நிலையில் யானை குட்டியின் சடலம்\nமனக்குமுறல் இனி வேண்டாம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மோடி அரசு\nMovies azhagu serial: இப்படி எல்லாமா உலகத்துல இருக்கு...ப்பா என்னா கற்பனை\nLifestyle வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..\nFinance பிரதமர் மோடி – டொனால்டு டிரம்பு வெறும் சந்திப்பு தான்.. வர்த்தக ஒப்பந்தம் எதுவும் இல்லை..\nTechnology உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nSports 146 பந்தில் 200.. 33 பவுண்டரி.. 14 வயசுதான் ஆகுது.. அதுக்குள்ள அதிரடியை ஆரம்பித்த டிராவிட் மகன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nActor Surya: தயவு செய்து மீண்டும் பள்ளிக்கு செல்லுங்கள்.. மேடையில் மீண்டும் கண்கலங்கிய நடிகர் சூர்யா\nசென்னை: தயவு செய்து நீங்கள் படித்த பள்ளிக்கு மீண்டும் செல்லுங்கள். அந்த பள்ளிக்கு உதவுங்கள் என நடிகர் சூர்யா பேசினார்.\nஅகரம் அறக்கட்டளை 10 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதை நடிகர் சிவக்குமார், அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் நடத்தி வருகின்றனர்.\nஇந்த அறக்கட்டளை மூலம் மாணவர்கள் கல்வி கற்க உதவி வருகின்றனர். இந்த நிலையில் இந்த அறக்கட்டளை 10 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை என்ற நிகழ்ச்சி சோழிங்கநல்லூரில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா அகரத்தின் பொறுப்பாளர் ஜெயஸ்ரீ, அவரது தாய், தந்தை ஜெயஸ்ரீயின் குழந்தை ஆகியோரை மேடையேற்றி நன்றி தெரிவித்தார். பின்னர் அவரை அறியாமல் கண் கலங்கினார். பின்னர் சுதாரித்து கொண்டு மேடையில் பேசினார்.\nஅவர் கூறுகையில் நான் மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளேன். அனைத்து தன்னார்வலர்களின் சார்பில் இருவரை மேடைக்கு அழைத்துள்ளேன். வழிகாட்டியோர், உழைப்போர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அகரம் அறக்கட்டளை மூலம் படித்து உயர்ந்த இடத்தை அடைந்துள்ள தம்பி, தங்கைகள் மட்டுமே எங்கள் உந்து சக்தி.\nஎவ்வளவு நேரம் செலவிடுகிறோம், எவ்வளவு பணம் செலவளிக்கிறோம் என்பது முக்கியமல்ல. ஒரு மணி நேரம் மற்றவர்களுக்காக செலவிட்டாலும் அதை சிறப்பாக முறையாக செய்து முடிக்க வேண்டும். யார் கேட்டாலும் உதவுங்கள். தன் வேலை, தன் குடும்பம் என நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும்.\nநீங்கள் எந்த பள்ளியில் படித்தீர்களோ அந்த பள்ளிக்கு தயவு செய்து மீண்டும் செல்லுங்கள். அந்த பள்ளிக்கு உதவுங்கள். கிராம சபை கூட்டங்களுக்கு செல்லுங்கள். கிராமங்களில் உள்ள நீர் நிலைகளை தூர்வார உதவுங்கள். நிறைய மாற்றங்கள் ஏற்படும் என்றார். ஏற்கெனவே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா ஒரு மாணவியின் கஷ்டங்களை கேட்டு அந்த மேடையிலேயே அழுதார்.\nஇந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தியும் பேசினார். அவர் பேசுகையில் நாம் யாரை விடவும் உயர்ந்தவர்களோ தாழ்ந்தவர்களோ இல்லை. ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். கிடைக்கும் நேரத்தில் தன்னார்வலர்களாக மாறிவிடுங்கள். என்னிடம் இல்லாத சிந்தனை உங்களிடம் உள்ளது. நான் இங்கு விருந்தாளியாகவே வந்துள்ளேன் என்றார் கார்த்தி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு முத்தான 5 திட்டங்களை சட்டசபையில் வெளியிட்டார் முதல்வர்\nஜெயலலிதா பிறந்த நாள் பெண் குழந்தைகள் தினமாக அறிவிப்பு.. முதல்வர் எடப்பாடி அதிரடி அறிவிப்பு\nகாதலியை கழற்றி விட்ட காதலன்.. பிடித்து வந்து..ஸ்டேஷனில் வைத்து கட்ரா தாலியை..போலீஸ் அதிரடி\nவரலாற்று காவியத்துக்கு வயசு 20.. மறக்க முடியாத ஹே ராம்.. உச்சம் தொட்ட கமல்ஹாசன்\nதமிழக வக்பு வாரியத்துக்கு விரைவில் தலைவர்... இஸ்லாமியர்கள் மனம் குளிரும் அறிவிப்புகள்\nரூ 15 கோடியில் புதிய ஹஜ் இல்லம்.. உலமாக்களுக்கு ஓய்வூதியம் உயர்வு.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nசிவானந்தா குருகுல நிறுவனர் பத்மஸ்ரீ ராஜாராம் மறைவு.. முக ஸ்டாலின் இரங்கல்\nஇஸ்கானிடம் காலை உணவுத் திட்டம்- உணவு பாசிசம்.. சாடும் திமுக வக்கீல் சரவணன்\nமக்கள் கடலாக மாறிய சென்னை சேப்பாக்கம்... கட்டுப்பாடு காத்த தலைவர்கள்\nஎன்னா அடி.. எடப்பாடியார்னா பொட்டு வச்சிகிட்டு, பொங்கல் சாப்டுறவர்னு நினைச்சியா.. மிரண்ட சட்டசபை\nஏரோபிக், சால்சா தெரியும்.. இது என்ன டைப் எக்சசைஸுனே தெரியலையே.. பார்த்தாலே பயங்கரமா இருக்கே\nநிறைவேற்று, நிறைவேற்று சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்று.. பேரணியில் இஸ்லாமியர்கள் முழக்கம்\nதமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலங்கள் முற்றுகை.. லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsurya actor surya சூர்யா நடிகர் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Lucknow", "date_download": "2020-02-20T05:38:30Z", "digest": "sha1:XYP34HHKQGNNT2GJEKUDDEAEOZGDJJXI", "length": 4844, "nlines": 109, "source_domain": "time.is", "title": "இலக்னோ, இந்தியா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nஇலக்னோ, இந்தியா இன் தற்பாதைய நேரம்\nவியாழன், மாசி 20, 2020, கிழமை 8\nசூரியன்: ↑ 06:39 ↓ 18:01 (11ம 22நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nஇலக்னோ பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nஇலக்னோ இன் நேரத்தை நிலையாக்கு\nஇலக்னோ சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 11ம 22நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 26.84. தீர்க்கரேகை: 80.92\nஇலக்னோ இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/237-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2020-02-20T05:30:17Z", "digest": "sha1:H6UPNKGCHIKI5DCSNOJDJ2ETCUDVYQ6P", "length": 13188, "nlines": 69, "source_domain": "thowheed.org", "title": "237. முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுதல் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n237. முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுதல்\n237. முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுதல்\nயூஸுஃப் நபியவர்கள் ஒரு நாட்டின் அமைச்சராக இருக்கிறார்கள். தமது சகோதரரைத் தம்முடன் சேர்த்துக் கொள்ளும் விஷயத்துக்கு மட்டும் தமது தந்தை யாகூப் நபியின் நாட்டுச் சட்டத்தைப் பயன்படுத்தினார்கள் என்றும், மற்ற விஷயங்களில் தமது மன்னரின் சட்டங்களையே நடைமுறைப்படுத்தினார்கள் என்றும் இவ்வசனங்களில் (12:74-76) கூறப்படுகிறது.\nயூஸுஃப் நபியவர்கள் எகிப்து நாட்டில் அமைச்சராக இருக்கிறார்கள். அந்த நாட்டின் மன்னரின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அதனைச் செயல்படுத்தும் பொறுப்பிலும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் அவர்களின் சொந்த நாட்டில் அவர்களின் தந்தை யாகூப் நபியவர்கள் மூலம் அல்லாஹ் வழங்கிய சட்டம் இருந்தும் அதை எகிப்தில் செயல்படுத்தாமல் எகிப்து நாட்டின் சட்டத்தையே செயல்படுத்தி வருகிறார்கள்.\nதமது நாட்டில் உள்ள சட்டத்தைக் கடைப்பிடித்தால் தன்னுடைய சகோதரரைத் தன்னுடன் வைத்துக் கொள்ள முடியாது என்பதற்காக அவர் விஷயத்தில் மட்டும் தனது சொந்த நாட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி தம் சகோதரரைத் தம்முடன் சேர்த்துக் கொள்கிறார்கள் என்ற விபரம் இவ்வசனத்தில் கூறப்படுகிறது.\nதமது சகோதரர்களிடம் \"உங்கள் நாட்டில் திருடர்களுக்குரிய தண்டனை என்ன\" என்று கேட்கிறார்கள். \"அவரைப் பிடித்துக் கொள்வதே அதன் தண்டனை\" என்ற பதிலை அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் தம் சகோதரரைப் பிடித்துக் கொள்கிறார்கள்.\n\"மன்னரின் சட்டப்படி தமது சகோதரரை அவரால் எடுத்துக் கொள்ள முடியாமல் இருந்தது'' என்ற வாசகத்தில் இருந்து இதை அறிந்து கொள்ள முடியும்.\nமேலும் தம் சகோதரரைத் தம்முடன் சேர்த்து வைத்துக் கொள்வதற்காகத்தான் யாகூப் நபியுடைய சமுதாயத்தின் சட்டம் என்னவென்று கேட்டு அதைப் பயன்படுத்துகிறார்கள். மற்றவர்கள் விஷயத்தில் தமது தந்தை வழியாகக் கிடைத்த சட்டத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை என்பதும் இவ்வசனங்களிலிருந்து தெரிகிறது.\nஎனவே முஸ்லிம் அல்லாதவர்கள் ஆட்சி புரியும் நாடுகளில் மார்க்கம், வணக்கம் தொடர்பான விஷயங்களைத் தவிர்த்து மற்ற சட்டங்களில் அந்த ஆட்சிக்குக் கட்டுப்படுவதும், அதை நடைமுறைப்படுத்துவதும் குற்றமில்லை என்பதற்கு இந்த வசனங்கள் சான்றாக உள்ளன.\nஅல்லாஹ்வின் அரசியல் சட்டங்களையே பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் வசனங்கள் யாவும் அதற்கான ஆட்சி, அதிகாரம் கிடைக்கும்போது செயல்படுத்த வேண்டியவையாகும். எனவே இந்த வசனத்தை அதற்கு முரணாக எடுத்துக் கொள்ளக் கூடாது.\nஇஸ்லாமிய ஆட்சி இல்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம் பொதுமக்கள் அந்த ஆட்சிக்குக் கட்டுப்படும் நிலையைச் சந்திக்கிறார்கள். அந்த ஆட்சியின் கீழ் ஊழியராகவோ, அல்லது அதிகாரியாகவோ முஸ்லிம்கள் நியமிக்கப்படலாம். அப்போது அவர்கள் இஸ்லாமியச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. அந்த நாட்டின் சட்டப்படியே நடவடிக்கை எடுக்க முடியும்.\nஉதாரணமாக நீதிபதியாக இருக்கும் முஸ்லிமிடம் ஒருவனின் திருட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனது கையை வெட்ட வேண்டும் என்று அவர் தீர்ப்பளிக்க முடியாது. தனது நாட்டில் இதற்கு என்ன தண்டனையோ அதைத் தான் அவரால் அளிக்க முடியும்.\nஇப்படிச் செய்வது மார்க்கத்தில் குற்றமாகுமா என்றால் குற்றமாகாது. இஸ்லாமிய அரசு அமைந்தால் தான் இஸ்லாமியச் சட்டம் குறித்து அல்லாஹ் கேள்வி கேட்பான். இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாடுகளில் அந்த நாட்டுச் சட்டங்களுக்கு கட்டுப்படுவதோ, அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதோ குற்றமாகாது.\nஇந்த அடிப்படையை மேற்கண்ட வசனத்தில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.\n234 வது குறிப்பையும் வாசிக்கவும்.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 236. காரியம் சாதிக்க தந்திரம் செய்யலாமா\nNext Article 238. பலி பீடங்களை நோக்கி என்பதன் ப��ருள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/133770-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-02-20T05:56:36Z", "digest": "sha1:LRMTHKZC5ACGKONQAAOF3Z2CVANE442X", "length": 14860, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "மாவோயிஸ்ட்கள் சதி எதிரொலி: பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு | மாவோயிஸ்ட்கள் சதி எதிரொலி: பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு", "raw_content": "வியாழன், பிப்ரவரி 20 2020\nசென்னை சர்வதேச பட விழா\nமாவோயிஸ்ட்கள் சதி எதிரொலி: பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\nமாவோயிஸ்ட்கள் சதி காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த அதே பாணியில் பிரதமர் மோடியை கொலை செய்ய மாவோயிஸ்ட்கள் சதித் திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்துள்ளது.\nஇதைத் தொடர்ந்து பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாக உயரதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர். இதில் பிரதமருக்கு தற்போது அளிக்கப்படும் பாதுகாப்��ை மேலும் அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டது.\nபிரதமர் மோடி பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்பிஜி) வீரர்கள் அவருக்கு நெருக்கமாக நின்று பாதுகாப்பு அளிப்பார்கள். இது முதல் அடுக்கு பாதுகாப்பு ஆகும்.\nஎஸ்பிஜி வீரர்கள் போன்று சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் இரண்டாம் அடுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள். இவர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் மக்களின் உடல் அசைவுகள், நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து கொண்டே இருப்பார்கள். மூன்றாம் அடுக்கில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டிருப்பார்கள்.\nபிரதமர் எந்த மாநிலத்துக்கு செல்கிறாரோ அந்த மாநிலத்தின் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் மற்றும் துணை ராணுவப் படை வீரர்கள் பிரதமரை சுற்றி அரணாக நின்று 4-ம் அடுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள்.\nஇந்தப் பாதுகாப்பு தவிர பிரதமர் பயன்படுத்தும் கார்கள், விமானங்கள் எத்தகைய தாக்குதலையும் சமாளிக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் எந்த அச்சுறுத்தலையும் எளிதாக சமாளிக்க முடியும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா\nட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி...\n'மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கணவருக்கு உணவு சமைத்தால்...\nமுதல்வராக நீடித்ததே மிகப்பெரிய சாதனை; கடும் சோதனைகள்...\nஇந்தியா மாறுகிறது: ஏப்ரல் 1-ம் தேதி முதல்...\nகேரளாவின் காசர்கோடு அருகே தத்தெடுத்து வளர்த்த இந்து...\n‘சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்றனர்...’ -...\nசித்திரப் பேச்சு: கங்காதர மூர்த்தி\n’இந்தியன் 2’ படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் பலி; திரையுலக பிரபலங்கள் இரங்கல்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம்: நெல்லையில் 12,000 பேர் மீது வழக்குப் பதிவு\n’இந்த பிச்சைக்காரன் உன்னை ஆசீர்வதிக்கிறான்’ - பகவான் யோகி ராம்சுரத்குமார்\nராமஜென்மபூமி அறக்கட்டளை முதல் கூட்டம்: தலைவராக நிருத்ய கோபால் தாஸ் தேர்வு; பொதுச்...\nரூ.100-ஐ விடைத்தாளுக்குள் வைத்தால் போதும்; மார்க் கிடைக்கும்: மாணவர்களுக்கு குறுக்குவழியைப் புகட்டிய ஆசிரியர்...\nஅவிநாசி விபத்து; கேரள மருத்துவக் குழு விரைந்தது; பினராயி விஜயன் உத்தரவு\nசயனைடு கொலையாளி மோகன் குமாருக்கு ஆயுள்; 20 பெண்களை வ���்கொடுமை செய்து கொன்ற...\nசித்திரப் பேச்சு: கங்காதர மூர்த்தி\n’இந்தியன் 2’ படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் பலி; திரையுலக பிரபலங்கள் இரங்கல்\n’இந்த பிச்சைக்காரன் உன்னை ஆசீர்வதிக்கிறான்’ - பகவான் யோகி ராம்சுரத்குமார்\nராமஜென்மபூமி அறக்கட்டளை முதல் கூட்டம்: தலைவராக நிருத்ய கோபால் தாஸ் தேர்வு; பொதுச்...\n5 ஆண்டுகளாகியும் உளுந்தூர்பேட்டை - சேலம் சாலைக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை - ராமதாஸ்...\nமகன் கொலை வழக்கில் கைதான எழுத்தாளர் செளபா மரணம்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்- பேரவையில் முதல்வர் பழனிசாமி நம்பிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/category/cinema/page/5/", "date_download": "2020-02-20T04:24:05Z", "digest": "sha1:TAFYEVLEMZBQP7RBIRNJZQJ7L5GTELME", "length": 17237, "nlines": 80, "source_domain": "www.tnnews24.com", "title": "சினிமா Archives - Page 5 of 28 - Tnnews24", "raw_content": "\nபிரச்சனையை முடிவுக்கு கொண்டு வாருங்கள்: ‘ஹீரோ’ இயக்குனர் மித்ரன் கடிதம்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கிய ‘ஹீரோ’ படத்தின் கதை தன்னுடையது என ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கு இயக்குனர் மித்ரன் ஒரு கடிதம் எழுதியுள்ளார்....\nரஜினி அழைத்தும் அவரது படத்தை இயக்க மறுத்த பிரபல நடிகர்: அதிர்ச்சி தகவல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்கவேண்டும் என்று பல இயக்குனர்கள் தவமாய் தவமிருந்து வருகின்றார்கள். அவர் அரசியல் களத்தில் குதிக்கும் முன் இன்னும் ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடிப்பார் என்றும் அந்த படத்தை இயக்குவதற்கு...\nபொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த அப்பா-மகள் நடிகை\nமணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பத்தாம் தேதி ஆரம்பித்து தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தாய்லாந்தில் நடைபெற்று வரும் முதல்கட்ட படப்பிடிப்பில் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன...\nதர்பார் படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட ஏஆர் முருகதாஸ்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் பாடல்களும் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டாகி...\nவரும் புத்தாண்டில் ’விக்ரம் 58’ படத்தின் டைட்டில் ரிலீஸ்\nவிக்ரம் நடித்த ’கடாரம் கொண்டான்’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியான நிலையில் தற்போது அவர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் விக்ரமின் 58-வது படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு...\nகிரிக்கெட்டில் அசத்தும் நடிகர் சூரியின் மகன்.. பரிசு கொடுத்த அசத்திய அஷ்வின் சந்தோஷத்தில் சூரி போட்ட ஸ்டேட்டஸ்.\nவெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமான சூரி தனது தனித்துவமான நகைச்சுவையின் மூலம் ரசிகர்களை தன் கையில் போட்டுக் கொண்டுள்ளார். சந்தானம், வடிவேலு இருவரும் கதாநாயகர்களாக செல்ல, இவர் காமெடியில் கலக்கி கொண்டிருந்தார். ஒருபுறம்...\nதனுஷ்-அனிருத் மீண்டும் இணைந்தனர்: ரசிகர்கள் கொண்டாட்டம்\nதனுஷ் மற்றும் அனிருத் ஆகிய இருவர் இணைந்த படங்களின் பாடல்கள் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் வகையில் இருந்தது. குறிப்பாக 3 படத்தில் இடம்பெற்ற ’ஒய் திஸ் கொலைவெறி’, வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்ற...\nஇனி உங்க பெயர் குஷ்பூ இல்லை ‘கூ…. ‘ பதிலடி கொடுத்த காயத்ரி முற்றியது மோதல் \nசமூகவலைத்தளம் :- இனி ட்விட்டர் பக்கமே வரமாட்டேன் என்று சென்ற குஷ்பூ மீண்டும் ட்விட்டர் பக்கம் திரும்பி தற்போது பெரிய அடிவாங்கி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தற்போது குஷ்பூ பாஜக தலைவர்களில் ஒருவரான H ராஜா...\nசூர்யாவின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல்\nசூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூரரை போற்று’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் வெளியாகும் என்று...\nவிநியோகஸ்தர் சங்க தேர்தலில் போட்டியிட்ட பிரபல இயக்குனர் வெற்றி\nசென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் நேற்று காலை 9 மணி முதல் சென்னை அண்ணா சாலை மீரான் சாகிப் தெருவில் உள்ள விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. 532 உறுப்பினர்களை...\nபுதிய சாதனை படைத்த சூப்பர் ஸ்டார் ரஜின���காந்தின் தர்பார்.மகிழ்ச்சியில் படக்குழுவினர்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,நயன்தாரா,நிவேதா தாமஸ்,சுனில் ஷெட்டி ஆகியோர் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தர்பார்.லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.இந்த மெகா கூட்டணியில் உருவாகி உள்ள இப்படம் வருகின்ற ஜனவரி 2020ல்...\nவன்முறை என்று சிலர் பேசுகிறார்கள்: ரஜினியை மறைமுகமாக பேசிய பிரபலம்\nரஜினிகாந்தை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ தாக்கிப் பேசினால் மட்டுமே தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்க முடியும் என்பதை நன்கு புரிந்து கொண்ட பலர் அவர் ஏதாவது ஒரு கருத்தைக் கூறினால் வேண்டுமென்றே அதனைப் பெரிதாக்கி தாக்கிப்...\nசூர்யாவின் 40வது படம் குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா நடித்து முடித்துள்ள 39வது படமான சூரரைப்போற்று என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சூர்யாவின் 40வது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது ’சூர்யா...\nபடுக்கையில் மற்றொரு ஆணுடன் விஜய் பட நடிகையின் வீடியோவால் பரபரப்பு \n2002- ம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘தமிழன்’ திரைப்படத்தில் அவருடன் இணைந்து கதாநாயகியாக நடித்தவர் ப்ரியங்கா சோப்ரா, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ப்ரியங்கா சோப்ரா கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 1 அன்று...\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணி: நடிகர் சங்கம் முக்கிய அறிவிப்பு\nமத்திய அரசின் குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக வரும் 23ம் தேதி நடத்த இருக்கும் பேரணியில் கலந்து கொள்பவர்கள் யார் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று காலை முரசொலியில் வெளிவந்தது என்பது தெரிந்ததே...\nநாக்கை பிடுங்கி கொள்ளுமாறு ‘ஒற்றை’ கேள்வி கேட்ட நடிகை\nசமூகவலைத்தளம் :- குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாட்டில் உள்ள ஒட்டுமொத்த எதிர் கட்சிகளும் பல்வேறு வகைகளில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன, பல இடங்களில் கலவரங்கள் உருவாகி பின்னர் அதனை தவிர்க்க போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தும்...\n‘தலைவர் 168’ திரைப்படம் ‘வீரா’ படத்தின் இரண்டாம் பாகமா\nகடந்த 1994ஆம் ஆண்டு ரஜினிகாந்த், மீனா, ரோஜா நடிப்பில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய திரைப்படம் ��ீரா. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 168’ என்ற திரைப்படம்...\nகுழந்தை இல்லாத பெண்களை நோட் செய்து வீட்டிற்கு வந்துள்ளனர், பின்பு அவர்களிடம் பேச்சு கொடுத்து நைசாக தங்கள் எண்ணத்தை நிறைவேற்றியுள்ளனர்.\nதென்காசி அருகே குழந்தை இல்லாத தம்பதிகள் குறித்த தகவலை அருகில் உள்ள மருத்துவமனையில் பெற்று அவர்கள் வீட்டிற்கு சென்று குழந்தை பிறப்பதற்கு தேவையான மாத்திரை என்று போலி மாத்திரைகளை விற்பனை செய்த கும்பலை பொதுமக்களே மடக்கி...\nபொன்னியின் செல்வன்’ படத்தில் அஜித் பட வில்லன்\nபிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு ஜெயம் ரவி மற்றும் கார்த்தி ஆகியோர் நடிப்பில் உருவாகி...\nபிரபல நடிகர் மகனின் திறமையைப் பாராட்டிய அஸ்வின்\nதமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூரி, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’தலைவர் 168’ உட்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் திரையுலகில் உள்ள பலரும் தங்களது வாரிசுகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/sports/sports_100852.html", "date_download": "2020-02-20T04:37:37Z", "digest": "sha1:D4VO2HZUD4NJJXVSCCBF5Z4ENWURELNM", "length": 14871, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "சென்னை சேப்பாக்‍கம் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்‍கெட் போட்டி - உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்‍கறிஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு", "raw_content": "\nமகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம் - இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்பு\nகோவிட்- 19 வைரசால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,123 ஆக உயர்வு\nடெல்லியில் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை என்ன : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார் நீதிமன்ற உத்தரவின்றி விசாரணையை கைவிட முடிவெடுத்தது எப்படி : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்\nதமிழக சட்டப்பேரவையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியீடு\nதிருப்பூரில் பேருந்தும், கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்து : 9 பேர் உயிரிழப்பு\nசேலம் மாவட்டம் ஓமலூரில் ஆம்னி பேருந்து - மினி பேருந்து மோதி விபத்து : நேபாள நாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 6 பேர் பலி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டம் - 20 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்தது காவல் துறை\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து - உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலி - தனது சகாக்களை இழந்து வாடுவதாக நடிகர் கமல்ஹாசன் வருத்தம்\nதிருப்பூர் மற்றும் சேலத்தில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 14 பேர் பலி - 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nசென்னை சேப்பாக்‍கம் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்‍கெட் போட்டி - உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்‍கறிஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநீதிபதிகள், வழக்‍கறிஞர்கள் இடையிலான நட்புறவு கிரிக்‍கெட் போட்டி சென்னையில் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ஏ.பி.சாஹி, இப்போட்டியைத் தொடங்கி வைத்தார். சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற 20 ஓவர் போட்டியில், நீதிபதிகள் பங்கேற்ற CJ 11 அணியும், வழக்‍கறிஞர்கள் பங்கேற்ற AG 11 அணியும் மோதின.\nமகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம் - இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்பு\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நூற்றாண்டு கோப்பை வாலிபால் போட்டி கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தொடங்கியது\nசர்வதேச அளவிலான கிக்‍ பாக்‍சிங் போட்டி : தமிழக மாணவர்கள் 4 பேர் தங்கம், வெள்ளி வென்று சாதனை\nஸ்பெயின் நாட்டில் பின்சக்‍கரத்தின் மூலம் தாவிக்‍குதித்த சைக்‍கிள் வீரர் - சாமர்த்தியமாகச் செயல்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரல்\nபாத்ரூமில் நண்பர்களுடன் அமர்ந்து பாட்டு பாடும் தோனி : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\nடெல்லியில் நடைபெறும் ஆசிய மல்யுத்த போட்டி - இந்திய வீரர் சுனில்குமாருக்கு தங்கம்\nஉலகக்கோப்பையை வென்ற தருணத்தை வார்த்தைகளால் விவரிப்பது கடினம் : லாரியஸ் விருது பெற்ற சச்சின் டெண்டுல்கர் உருக்கம்\nஇன்ஸ்டாகிராமில் முதலிடத்தைப் பிடித்த விராட் கோலி - 5 கோடி ரசிகர்கள் பின்தொடரும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்\nவிளையாட்டுத்துறையில் சாதனை படைத்தவர்களுக்‍கான லாரஸ் விருது : 2011 உலகக்‍கோப்பையை இந்தியா வென்ற பிறகு, சச்சின் டெண்டுல்கரை சக வீரர்கள் தோளில் சுமந்து வந்தது விளையாட்டுகளில் முக்‍கிய தருணமாக தேர்வு\nபோலந்து நாட்டில் நடைபெற்ற பனிச்சறுக்‍குப் போட்டி : ஆர்வத்துடன் பங்கேற்று அசத்திய கிறிஸ்தவ பாதிரியார்கள்\nமகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம் - இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்பு\nசென்னை வடபெரும்பாக்கத்தில் தனியார் ரசாயன கிடங்கில் தீவிபத்து\nகோவிட்- 19 வைரசால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,123 ஆக உயர்வு\nதாவர உணவு உட்கொள்வதால் இருதய நோய்கள் பாதிப்பு குறைவு : அமெரிக்க பல்கலைகழக ஆய்வில் தகவல்\nடெல்லியில் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை என்ன : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார் நீதிமன்ற உத்தரவின்றி விசாரணையை கைவிட முடிவெடுத்தது எப்படி : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்\nதமிழக சட்டப்பேரவையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியீடு\nதிருப்பூரில் பேருந்தும், கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்து : 9 பேர் உயிரிழப்பு\nசேலம் மாவட்டம் ஓமலூரில் ஆம்னி பேருந்து - மினி பேருந்து மோதி விபத்து : நேபாள நாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 6 பேர் பலி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டம் - 20 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்தது காவல் துறை\nமகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம் - இந்தியா உட்பட 10 ....\nசென்னை வடபெரும்பாக்கத்தில் தனியார் ரசாயன கிடங்கில் தீவிபத்து ....\nகோவிட்- 19 வைரசால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,123 ஆக உயர்வு ....\nதாவர உணவு உட்கொள்வதால் இருதய நோய்கள் பாதிப்பு குறைவு : அமெரிக்க பல்கலைகழக ஆய்வில் தகவல் ....\nடெல்லியில் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை என்ன : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட��டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=17860", "date_download": "2020-02-20T06:23:03Z", "digest": "sha1:M7CP6VMBIEJVFL2JN4QXDTR5ZCAZH2OT", "length": 11731, "nlines": 82, "source_domain": "www.dinakaran.com", "title": "புதுக்கோட்டை புவனேஸ்வரி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வரலட்சுமி விரதம்\nஇந்தக் கோயிலில் புவனேஸ்வரி தேவி பூரண மகாமேருவுடன் மூலக் கருவறையில் வீற்றிருந்து அருள்கிறாள். இத்தலம் நவசாலபுரி என்றும் அழைக்கப்படுகிறது.\nஞானவடிவான சரஸ்வதியும் கிரியா வடிவான மகாலட்சுமியும் இச்சா வடிவான மகாகாளியும் இத்தலத்தில் ‘சாமுண்டீஸ்வரி\nஹ்ரீம் பீஜத்தில் உறைபவள் இத்தேவி. ‘ஹ்ரீம் ஹ்ரீம்’ என்று ஜபம் செய்பவர்களுக்கு மகாலட்சுமி மாலை போட்டு வளம் அருள்வாள் என்கிறது புவனேஸ்வரி கல்பம்.\nபுவனேஸ்வரி எனில் புவனங்கள் அனைத்திற்கும் ஈஸ்வரி என்று பொருள். ஈசனுக்கு கைலாசம்போல, திருமாலுக்கு வைகுண்டம்போல புவனேஸ்வரி தேவி, மணித்வீபம் எனும் அகில உலகங்களுக்கும் மேலான இடத்தில் வசிப்பவள்.\nபூர்வாசிரமத்தில் சதாசிவபிரம்மேந்திரர் எனும் நீதிபதி, சாட்சிகளின் வாதம் காரணமாக தன் மன நிலைக்கு மாறாக தீர்ப்பு கூற நேரிடுமோ என அஞ்சி பதவியைத் துறந்து, அவதூதராக மாறி இத்தலத்தில் சித்தியடைந்தார்.\nசதாசிவபிரம்மேந்திரரின் சீடர் சுயம்பிரகாச சுவாமிகள், புதுக்கோட்டையில் அவருக்கு அதிஷ்டானத்தை அமைத்து, ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானம் என்று அழைக்கப்படச் செய்தார்.\n1921ம் வருடம் மதுரைக்கு அருகிலுள்ள சிற்றூரில் பிறந்த சுப்ரமண்யம், தவயோகி சாந்தானந்தரானார். அவரை ஜட்ஜ் சுவாமிகள், சுயம்பிரகாச சுவாமிகள் போன்ற குருவருளோடு, புவனேஸ்வரி தேவியின் திருவருளும் ஆட்கொண்டது. இத்தல பூரண மகாமேருவும் புவனேஸ்வரி தேவியும் சாந்தானந்தரால் பிரதிஷ்டை\nபுவனேஸ்வரி பஞ்சரத்தினம் என்ற துதியை பாராயணம் செய்தால் செல்வ வளம் பெருகும் என்பார்கள்.\nபுவனேஸ்வரி தேவி தசமகாவித்யா ���டிவங்களுள் ஒருவளாக போற்றப்படுபவள். வட இந்தியாவில் உள்ள காமாக்யாவில் இத்தேவி பிண்ட வடிவமாக அருள்கிறாள்.\nலலிதா ஸஹஸ்ரநாமத்தில் இந்த புவனேஸ்வரியே பதினான்கு புவனங்களையும் காக்கிறாள் எனக் கூறப்பட்டுள்ளது.\nமூலக்கருவறையில் பாசம், அங்குசம், வரதம், அபயம் தரித்து வாயிலின் இருபுறங்களிலும் வாராஹியும், மாதங்கியும் துவார சக்திகளாகத் திகழ, நுழைவாயிலில் அஷ்ட லட்சுமிகளும் வீற்றிருக்க, சந்நதியின் முன் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நிலையில் அன்னை அழகு தரிசனம் தருகிறாள்.\nபுதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானம், சேலம் ஸ்கந்தாஸ்ரமம், சென்னை தாம்பரம் ஸ்கந்தாஸ்ரமம் மூன்றும் சாந்தானந்த சுவாமிகளால் நிர்மாணிக்கப்பட்டு, பூஜை முறைகளும் ஒரே மாதிரி நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கதே.\nபுவனேஸ்வரி தேவிக்கு நேர் எதிரே அஷ்டதசபுஜ மகாலட்சுமி அருள்கிறாள். இந்த அன்னைக்கு மடிசார் புடவை அணிவித்திருப்பது விசேஷம்.\nஇத்தலத்தில் ஆண்டிற்கு ஒருமுறை உலக நன்மைக்காக யாகம் நடைபெறுகிறது. அது முடிந்தவுடன் நிச்சயம் மழை பொழிவது இன்றும் இங்கே நிகழ்கிறது.\nஆலயத்தில் அர்ச்சனை எதுவும் செய்யப்படுவது கிடையாது. கற்பூர ஆரத்தி மட்டுமே. அதுவும் அதற்காகக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செய்யப்படுகிறது.\nஆலயத்தில் பஞ்சமுக அனுமன், தன்வந்திரி, சாஸ்தா, பக்தர்களே அபிஷேகம் செய்யும் லிங்கம், பொற்பனையான் ஆகிய மூர்த்திகள் அருள்கின்றனர்.\nஇத்தலத்தில் கிடைக்கும் புவனேஸ்வரி தசாங்கமும் குங்குமமும் கோயில் நிர்வாகத்தினராலேயே தயாரிக்கப்படுவதால் தரமானதாகக் கருதப்படுகிறது.\nஆலயத்தில் பன்னிரெண்டு அடி உயரத்திலும் பத்து திருக்கரங்களுடனும் பிரமாண்டமாகத் திகழும் ஹேரம்ப கணபதி வரப்பிரசாதியாக அருள்கிறார்.\nபுதுக்கோட்டை நகரின் மையத்தில் உள்ளது இந்த அற்புதக் கோயில்.\nகுறைவில்லா செல்வம் அருளும் கோல்ஹாபூர் மகாலாட்சுமி\nசெல்வம் பெருக்கும் வரலட்சுமி விரதம்\nபண பலம் தருவாள் பத்மாவதி\nமுத்தான வாழ்வு தரும் மும்பை மகாலட்சுமி\nஉடலை காக்கும் கேடயம் வெங்காயம் Genetic Dating\nஅவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்\n20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு\nமகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்\nதுபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178325/news/178325.html", "date_download": "2020-02-20T05:39:52Z", "digest": "sha1:C7HXSBTU6VDWBP47MC2YPPRASVZFSQW5", "length": 7819, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "கோடைக்கால அழகு குறிப்புகள் சில(மகளிர் பக்கம் )..!! : நிதர்சனம்", "raw_content": "\nகோடைக்கால அழகு குறிப்புகள் சில(மகளிர் பக்கம் )..\nகோடைக்காலம் துவங்க உள்ளது. எங்கு சென்றாலும் அனல் காற்று அடிக்கும். சருமமும், தலை முடியும் கோடைக் காலத்தில் அதிகமாக பாதிக்கப்படும். எனவே கோடைக்கு என சில விசேஷ கவனிப்புகளை நாம் செய்ய வேண்டியதிருக்கும். இல்லையெனில் இந்த கோடை முடிவதற்குள் நமது சருமமும், தலை முடியும் அதன் ஆயுளை முடித்துக் கொள்ளும்.\nஎனவே உங்களுக்காக கோடைக்கேற்ற சில குறிப்புகள் இங்கே…\nவெயியிலில் சருமம் கருக்காமல் இருக்க…\nகுளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர விடவும். இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலில் சருமம் கருப்பாகாமல் இருக்கும்.\nதயிரில் ஊற வைத்த வெள்ளரித் துண்டுகளை சாப்பிட்டு வந்தால் உடல் சூடும் குறையும்.\nகோடையில் தூக்கம் பாதித்து கண்களில் கருவளையம் ஏற்படாமல் தவிர்க்க, விளக்கெண்ணெயில் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி, சிறிது உப்பு ஆகியவற்றைக் கலந்து கண்களைச் சுற்றித் தடவி வந்தால் கருவளையும் காணாமல் போகும்.\nகுளிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு வெப்பமூட்டி அந்த நீரல் குளித்து வந்தால் வேர் நாற்றம் குறையும்.\nவெளியில் காயும் அனல் உங்கள் கண்களை பாதிக்காமல் இருக்க வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களுக்கு மேல் வைத்துப் பத்து நிமிடம் அமர்ந்திருங்கள். கண்கள் மெருகேறும்.\nவாகனத்தில் போகும் போது தலையில் ஸ்கார்·ப் அல்லது தொப்பியாவது அணியுங்கள். அடி முடியில் வெயில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\nஇரவில் மீதமிருக்கும் சாதத்தில் ஊற்றி வைத்திருக்கும் நீரைக் கொண்டு காலையில் உங்கள் கூந்தலை அலசுங்கள். கவிபாடும் உங்கள் கூந்தல்\nஒ���ு ஸ்பூன் தேனும், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் குடித்து வந்தால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஅட கடவுளே.. எகிப்தியர்கள் இப்டிலமா வாழ்ந்து இருக்காங்க..\nஇதய நோயாளிகளுக்கும் உண்டு உடற்பயிற்சி\nஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்\nஇப்படியும் ஒரு விசித்திர கிராமம் \nஉறைந்தாலும் உயிர் வாழும் 10 மர்மமான உயிரினங்கள்\nகல்லீரலை பலப்படுத்தும் விபரீத சலபாசனம்\nஅளவுக்கு அதிகமாக வளர்ந்த விலங்குகள்\nஇப்படிப்பட்ட பார்டர்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான டயர்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/sri-lanka-news/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2020-02-20T05:18:00Z", "digest": "sha1:IKLVQWUQPPKRDZZLCQYVJ4AZ27XCRESM", "length": 6799, "nlines": 150, "source_domain": "www.tamilfrance.fr", "title": "மீனவர்களின் இப்படி ஒரு செயல்! - Tamil France", "raw_content": "\nமீனவர்களின் இப்படி ஒரு செயல்\nநேற்று மாலை முல்லைத்தீவில் கரையொதுங்கிய புள்ளி சுறாவை அந்த பகுதி மீனவர்கள் பாதுகாப்பாக மீண்டும் கடலுக்குள் விட்டுள்ளனர்.\nஇது சுமார் 1000 கிலோ நிறையுடையதென உள்ளூர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த ஆண்டில் இலங்கை கரைக்கு வந்த இரண்டாவது புள்ளி சுறா இதுவாகும். ஏற்கனவே கடந்த யூன் மாதம் நாச்சிக்குடா மீனவர்களின் வலையில் சிக்கிய புள்ளி சுறாவை கரைக்கு கொண்டு வந்திருந்தனர். அந்த சுறா பின்னர் உயிரிழந்தது.\nஅரியவகை புள்ளி சுறா, மன்னார் வளைகுடா பகுதிகளிலேயே அதிகமாக வசிப்பது குறிப்பிடத்தக்கது.\nஅரியவகை புள்ளி சுறாவை வேட்டையாடுவதும், விற்பனையாவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி\nராணுவ சோதனைச் சாவடிகள் இராணுவ மயமாக்கலாகக் கூடாது: சித்தார்த்தன்\nதுருக்கி நில நடுக்கத்தில் பலர் பலி\nமஹிந்தவும், கோட்டாபயவும் மக்களின் இதயங்களை திருடி விட்டனர்\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nமஹிந்த ராஜபக்ச கூறியதை வரவேற்றுள்ள சீனா\nபிரித்தானியாவில் சுமந்திரனுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கடும் ஆதங்கம்\nஇ��ங்கைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக….. ஜனாதிபதியின் அறிவிப்பு\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nசுமந்திரனுக்கு எதிராக லண்டனில் அணிதிரண்ட ஈழத்தமிழர்கள்\nதிருகோணமலையில் வானுடன் லொறியொன்று மோதி விபத்து: 5 பேர் படுகாயம்\nகால அவகாசம் கோரிய மஹிந்த ஐ தே க கடும் கண்டனம்…..\nகொழும்பில் சற்று முன்னர் ஏற்பட்ட விபத்து – 4பேர் படுகாயம்\nசிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் அவசியமாக தீர்க்கப்படவேண்டும்\nஇலங்கையில் பிரபல தென்னிந்திய பாடகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/employment/central-armed-police-forces-assistant-commandants-requirement-tj-153545.html", "date_download": "2020-02-20T04:45:02Z", "digest": "sha1:ZRVIIFBVSSGEYAOQD7VOYUCADKWVCK65", "length": 7675, "nlines": 167, "source_domain": "tamil.news18.com", "title": "துணை ராணுவத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு! | Central Armed Police Forces (Assistant Commandants) Requirement– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » வேலைவாய்ப்பு\nதுணை ராணுவத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு\nஇந்தியத் துணை இராணுவப் படைகளான BSF, CRPF, CISF, ITBP, SSB-ல் காலியாக உள்ள 323 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nவயது: 01/08/2019 தேதிப்படி 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தனித் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை.விண்ணப்பக் கட்டணம்: ரூ.200; எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணமில்லை.\nமேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க: www.upsconline.nic.in\nபிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் கிருஷ்ணா உயிரிழப்பு..\nதிரைப்படங்களில் போதை, ஆயுதப் பயன்பாடு : வருகிறது புதிய சட்டம்..\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nதுணை ராணுவத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு\nTANGEDCO-வில் 500 காலி பணியிடங்கள்... மாதச் சம்பளம் ரூ.62,000 வரை\nமாதம் ரூ.19,500 சம்பளம்...சென்னை உயர் நீதிமன்ற அலுவலகத்தில் வேலை \n10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை\nகுரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகள் இனி இருநிலைகளாக நடத்தப்படும் - டிஎன்பிஎஸ்சி அதிரடி\n'ராயல்' பெயரை பயன்படுத்த ஹாரிக்கு இங்கிலாந்து ராணி தடை\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 7 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு..\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து நடந்தது எப்படி...\nகாலத்தின் குரல்: சிஏஏவால் எந்தவொரு இஸ்லாமியருக்கும் பாதிப்பில்லை என்ற வாதம் சரியா\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழப்பு - கிரேன் ஆபரேட்டர் தலைமறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnarch.gov.in/ta/share-your-feedbacks", "date_download": "2020-02-20T06:15:50Z", "digest": "sha1:2TTF3LXGQAYZD7C3VETNLUEY4VIAZN76", "length": 11406, "nlines": 244, "source_domain": "tnarch.gov.in", "title": "contact us | தொல்லியல் துறை", "raw_content": "\nநினைவுச் சின்னங்களின் சட்டமும் விதிகளும்\nமுனைவர் பட்ட ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மைய வெளியீடுகள்\nஆய்வாளர் பயன்பாட்டிற்கான பிரத்தியேக நூலகம்\nமாவட்ட தொல்லியல் துறை அலுவலகங்கள்\nTatabad, கோயம்புத்தூர்- 641 012.\nமாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக வளாகம் (2 வது தளம்),\nநாகர்கோவில்- 629 001, கன்னியாகுமாரி மாவட்டம்\nஎண்.8 முகமது அலி கிளப் ரோடு,\nதருமபுரி - 636 701.\nகிழக்கு ராஜா வேதி, (சர்ஜா மாடி),\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்\n7 வது மாடி, காந்தி மண்டபம் சாலை,\nஎண்: 671, ஐவகர் பஜார்,\nதரங்கம்பாடி – 609 313\nபூம்புகார் – 609 105\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி வளாகம்,\nகோயம்புத்தூர் – 641 036\nகுற்றாலம் – 627 802\nகீழ இராஜ வீதி (சர்ஜா மாடி)\nதஞ்சாவூர் – 613 001\nஇராமநாதபுரம் – 623 501\nஎண்: 2/117, பிரதான சாலை,\nகங்கைகொண்டசோழபுரம் – 612 901\nதஞ்சாவூர் – 613 007\nஎண்: 13, சித்தி விநாயகர் கோயில் தெரு,\nஆற்காடு – 632 503\nஎழும்பூர், சென்னை – 600 008.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/11/01111956/Kartarpur-pilgrims-will-not-need-a-passport-no-fee.vpf", "date_download": "2020-02-20T05:02:33Z", "digest": "sha1:LBZ33HV4JAZP5VGDX4OK445RO3SRWCE6", "length": 12602, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kartarpur pilgrims will not need a passport, no fee on opening day: Pak PM Imran Khan || கர்தார்பூர் யாத்ரீகர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை, கட்டணம் இல்லை: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்தார்பூர் யாத்ரீகர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை, கட்டணம் இல்லை: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு + \"||\" + Kartarpur pilgrims will not need a passport, no fee on opening day: Pak PM Imran Khan\nகர்தார்பூர் யாத்ரீகர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை, கட்டணம் இல்லை: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு\nகர்தார்பூர் யாத்ரீகர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை மற்றும் தொடக்க நாளில் கட்டணம் இல்லை என பாகிஸ்��ான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்து உள்ளார்.\nசீக்கிய மதத்தை தோற்றுவித்ததாக கருதப்படும் சீக்கியர்களின் முதல் குருவான குருநானக், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள ஷேக்புரா மாவட்டத்தில் 1469-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் நாள் பிறந்தார். ஏப்ரல் மாதத்தில் பிறந்திருந்தாலும், ஒவ்வொரு ஆண்டின் கார்த்திகை மாத பவுர்ணமி தினம் குருநானக் ஜெயந்தியாக கடைபிடிக்கப்படுகிறது. குருநானக் தனது வாழ்க்கையின் கடைசி 18 ஆண்டுகளை கர்தார்பூர் குருத்வாராவில் கழித்ததிலிருந்து சீக்கிய மதத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.\nநவம்பர் 12 ஆம் தேதி குருநானக்கின் 550 வது பிறந்த நாளை முன்னிட்டு கர்தார்பூர் நடைபாதை நவம்பர் 9 ஆம் தேதி திறக்கப்படும்.\nகுருநானக் தேவின் 550 வது பிறந்த நாளை முன்னிட்டு சர்வதேச எல்லையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பாகிஸ்தானில் அமைந்துள்ள கர்தார்பூர் நடைபாதையை திறக்க இரு தரப்பினரும் கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டனர்.\nகடந்த வாரம் கர்தார்பூர் நடைபாதையை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த நடைபாதை பஞ்சாபின் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் சன்னதியை பாகிஸ்தானின் குருத்வாரா தர்பார் சாஹிப் கர்தார்பூருடன் இணைக்கிறது.\nகர்தார்பூர் செல்லும் யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் ரூ. 1420 கட்டணமாக வசூலித்து வந்தது. இந்தியா இதற்கு ஆட்சேபனை தெரிவித்து வந்தது.\nஇந்த நிலையில் நவம்பர் 9 ஆம் தேதி கர்தார்பூர் நடைபாதையின் தொடக்க நாளிலும், நவம்பர் 12 ஆம் தேதி குரு நானக்கின் 550 வது ஜெயந்திக்கு வரும் இந்திய யாத்ரீகர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று அறிவித்துள்ளார்.\nஇது குறித்து இம்ரான்கான் தனது ட்விட்டரில் கூறி இருப்பதாவது:-\nயாத்ரீகர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை, அடையாள அட்டை மட்டுமே போதுமானது. பயணத்திற்கு இனி பத்து நாட்களுக்கு முன்பே யாத்ரீகர்கள் பதிவு செய்ய வேண்டியதில்லை. தொடக்க நாள் மற்றும் குருஜியின் 550 வது பிறந்த நாளில் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் அவர் கூறி உள்ளார்.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. சிரியாவில் குண்டு வெடிப்பு பயத்தை போக்க மகளை திசை திருப்பும் தந்தை ; வைரலாகும் வீடியோ\n2. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு\n3. மூளை அறுவை சிகிச்சையின் போது வயலின் வாசித்த பெண்\n4. ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: 3 குழந்தைகளை கொன்று முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை, மனைவி மயிரிழையில் உயிர் தப்பினார்\n5. ஆஸ்திரேலியாவில் 2 விமானங்கள் நடுவானில் மோதல்; 4 பேர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76539-delhi-gangrape-case-home-ministry-recommends.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-20T05:32:16Z", "digest": "sha1:HD3KLLNWVEVJBWF2ZDWBOT2BXN56QT4H", "length": 12043, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "கற்பழித்து கொன்றவர்களின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும்!மத்திய அரசு பரிந்துரை!! | Delhi gangrape case Home ministry recommends", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nகற்பழித்து கொன்றவர்களின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும்\nடெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேர் தூக்கு கயிறை எதிர்கொண்டு உள்ளனர். குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22ஆம் தேதி தூக்கில் போடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் திகார் சிறைத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, தனது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் கருணை மனு அனுப்பினார்.\nஇந்த கருணை மனுவை டெல்லி துணை நிலை ஆளுநர் நிராகரித்து, அதனை உள��துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். அந்த மனுவை உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில், முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்கும்படி குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமறுசீராய்வு மனுக்கள், மரண தண்டனையை எதிர்த்து வழக்கு, கருணை மனு என தண்டனையை தள்ளிப்போடுவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக மாணவி நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி அதிருப்தி அடைந்துள்ளார். நிர்பயா மரணத்தை வைத்து அரசியல் விளையாட்டு விளையாடுவதாகவும், 2012ல் யார் யார் எல்லாம் நிர்பயாவுக்காக போராடினார்களோ, அவர்களே இப்போது அரசியல் லாபத்துக்காக விளையாடுவதாகவும் ஆஷா தேவி கூறினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாதல் திருமணம் முதல் கள்ளக்காதல் வரை... பொங்கல் கொண்டாட வந்த இளைஞர் கொடூர கொலை\nபைக்கில் சென்ற அதிமுக பிரமுகரை வழிமறித்து படுகொலை செய்த கும்பல்..\n10 அடி குழிக்குள் விழுந்த சிறுமி.. புத்திசாலித்தனமாக செயல்பட்ட இளைஞர்களுக்கு பாராட்டு..\nஎஸ்ஐ வில்சனைக் கொன்றது ஏன்\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் வரை போராடுவேன்.. நிர்பயா தாயார் ஆவேசம்..\nநிர்பயா வழக்கு: பிப்.1ம் தேதி குற்றவாளிகளை தூக்கிலிடுவதில் புதிய சிக்கல்\nமத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு - ஜாஹிர் கான், மேரி கோம், பி.வி சிந்து, கங்கனா ரனாவத்-க்கு விருது\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்ல���சம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nரிக்‌ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..\nசர்க்கரை வியாதியா.. கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்கள்..\nகுப்பைகளை உரமாக்க 90 கோடி தமிழக அரசின் அடுத்த அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-02-20T04:40:22Z", "digest": "sha1:GVPM55AHBONGOLQWCLARVCNHV65TOYUG", "length": 11146, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "ஸ்கொட்லாந்துக்கு பிரெக்ஸிற் தேவையில்லை: நிக்கோலா ஸ்ரேர்ஜன் | Athavan News", "raw_content": "\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nநயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கம் முறைப்பாடு\nசனம் ஷெட்டி குறித்து தர்ஷன் தெரிவித்துள்ள கருத்து\nசிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை – ஐ.நா\nராஜீவ்காந்தி கொலை வழக்கு – ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: முதலமைச்சர்\nஸ்கொட்லாந்துக்கு பிரெக்ஸிற் தேவையில்லை: நிக்கோலா ஸ்ரேர்ஜன்\nஸ்கொட்லாந்துக்கு பிரெக்ஸிற் தேவையில்லை: நிக்கோலா ஸ்ரேர்ஜன்\nஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவைத்த ஸ்கொட்டிஷ் முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் ஸ்கொட்லாந்துக்கு பிரெக்ஸிற் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து பேசிய ஸ்ரேர்ஜன் கூறியதாவது;\nஸ்கொட்லாந்துக்கு பிரெக்ஸிற் தேவையில்லை என்பதையும் ஸ்கொட்லாந்தின் ஆதரவு ஐரோப்பாவுக்கே என்பதையும் பிரதமர் தெரேசா மே-க்கு உணர்த்துவதற்கு இதுவே சிறந்த வாய்ப்பு.\nமே மாதம் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தல் ஸ்கொட்லாந்தின் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகும்.\nஸ்கொட்லாந்து பிரெக்ஸிற்றுக்கு ஆதரவில்லை என்ற தெளிவான செய்தியை பிரதமருக்கு உணர்த்துவதற்கு ஸ்கொட்டிஷ் வாக்காளர்கள் இந்த தேர்தலைப் பயன்படுத்தவேண்டும்.\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் பற்றிய விடயத்தில் ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சியின் நிலைப்பாடு தெளிவானது. எந்தவொரு பிரெக்ஸிற் ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டாலும் அது மக்கள் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஸ்கொட்லாந்து, 06 ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர்களை மே மாதம் இடம்பெறவுள்ள தேர்தலின் மூலம் தெரிவுசெய்யவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்\nநயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கம் முறைப்பாடு\nதயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைப்பதாக நடிகை நயன்தாரா மீது முறைப்பாடு எழுந்துள்ளது. மரிஜுவானா என்ற\nசனம் ஷெட்டி குறித்து தர்ஷன் தெரிவித்துள்ள கருத்து\nநடிகை சனம் ஷெட்டியை பிரிந்த காரணத்தை தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறி\nசிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை – ஐ.நா\nசிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு – ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: முதலமைச்சர்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைவாசிகளாக இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையில் ஆளுநர் நல\nதுருக்கி இராணுவம் எப்போது வேண்டுமானாலும் சிரியாவிற்குள் ஊடுருவலாம் – புதிய எச்சரிக்கை வெளியானது\nதுருக்கி இராணுவம் எப்போது வேண்டுமானாலும் சிரியாவிற்குள் ஊடுருவலாம் என அந்நாட்டு ஜனாதிபதி எர்டோகன் எச\nசிட்னியை தாக்கிய சூறாவளி – நால்வர் உயிரிழப்பு\nஅவுஸ்ரேலியாவை தாக்கியுள்ள சூறாவளி காரணமாக சிட்னி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூ\nஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகம் – எட்டு பேர் உயிரிழப்பு ஐவர் காயம்\nஜேர்மனியின் ஹனோவ் நகரில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு துப்பாக்கி பிரயோகங்களில் 8 பேர் உயிரிழந\nஇங்லீஷ் பிரிமியர் லீக்: மன்செஸ்டர் சிட்டி அணி சிறப்பான வெற்றி\nஇங்லீஷ் பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் வெஸ்ட் ஹேம் அணிக்கெதிரான லீக் போட்டியொன்றில், மன்செஸ்டர் சி\nதிருப்பூர் சாலையில் கோர விபத்து – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு\nஅவினாசி அருகே இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரில் இர\nஸ்கொட்டிஷ் முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன்\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nநயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கம் முறைப்பாடு\nசனம் ஷெட்டி குறித்து தர்ஷன் தெரிவித்துள்ள கருத்து\nசிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை – ஐ.நா\nதுருக்கி இராணுவம் எப்போது வேண்டுமானாலும் சிரியாவிற்குள் ஊடுருவலாம் – புதிய எச்சரிக்கை வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/do-you-believe-in-reincarnation-the-stunning-response-from-the-famous-director/", "date_download": "2020-02-20T05:11:25Z", "digest": "sha1:X2HZPQWMHV7OZMWTLULXXTMX4PEDBQJE", "length": 6856, "nlines": 98, "source_domain": "dinasuvadu.com", "title": "நீங்கள் மறுபிறவியை நம்புகிறீர்களா? பிரபல இயக்குனரின் அதிரடியான பதில்! | Dinasuvadu Tamil", "raw_content": "\n பிரபல இயக்குனரின் அதிரடியான பதில்\nin Top stories, சினிமா, செய்திகள்\nதமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.\nதர்பார் படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தை பார்ப்பதற்கு தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலை கடலென திரண்டு வருகின்றனர். இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் படத்தை பார்த்து விட்டு,சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், பிரபல இயக்குனரும், லேடி சூப்பர் ஸ்டாரின் காதலருமான விக்னேஷ் சிவன், தர்பார் படத்தின் முதல் சிறப்பு காட்சியை பார்த்து விட்டு, அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘நீங்கள் மறுபிறவியை நம்புகிறீர்களா ஆம் நான் நம்புகிறேன். தலைவர் ரஜினிகாந்த் இளமை உத்வேகத்துடன் தோன்றுகிறார்.” என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.\nஒரே வார்த்தையில் ஒட்டுமொத்த பாராட்டையும் தெரிவித்த STR\nஎஸ்.ஐ. கொலை செய்த சம்பவத்தில் சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியானது.\nசற்று நேரத்தில் தாக்கல் ச���ய்ய உள்ள வேளாண் மண்டலம் சட்ட மசோதா.\nமூளையில் அறுவை சிகிச்சை செய்யும் போது வயலின் வாசித்த பெண்.\nஎன் மகள் அம்மாவா மாறிட்டா அறந்தாங்கி நிஷாவின் ஆசை நிறைவேறியது\nஎஸ்.ஐ. கொலை செய்த சம்பவத்தில் சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியானது.\n#Breaking : ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பா 3 நபர்கள் அதிரடி கைது\nதற்காப்பு கலை கற்கும் பிரபல நடிகை\n சோபியாவின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது..\nஸ்டெர்லைட் போராட்டம் : “தொடங்குகிறது CBI விசாரணை” விரைவில் வழக்குகள் ஒப்படைப்பு…\nஇன்றைய(மே 15) பெட்ரோல் , டீசல் விலை நிலவரம் \n‘அனைத்து ஆவணங்களும் எனது ஹெல்மெட்டில் உள்ளது’ போலீசாருக்கே ஷாக் கொடுக்கும் பைக் மனிதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2009/08/blog-post_25.html", "date_download": "2020-02-20T04:08:14Z", "digest": "sha1:JANSWIEYLW7LFG34VF4MMBVAQNOBSRMX", "length": 83219, "nlines": 321, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: ‘த பியானிஸ்ட்’: சமகால வலியின் நிழல்", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\n‘த பியானிஸ்ட்’: சமகால வலியின் நிழல்\nசில சமயங்களில் நினைத்துப் பார்க்கும்போது வரலாறு திரும்பத் திரும்ப ஒரே அச்சில் சுழல்வதாகவே தோன்றுகிறது. ஆண்டுகள்தான் கழிந்துபோயினவேயன்றி, மனிதனுக்குள்ளிருக்கும் அதிகார வேட்கையானது மாற்றங்கள் ஏதுமின்றி அப்படியே இருக்கிறது. அதற்கு சமகால இரத்த சாட்சியமாக ஈழத்தில் நடந்தேறிக்கொண்டிருக்கும் இனவழிப்பைச் சொல்லலாம். எழுதவோ வாசிக்கவோ மனங்கொள்ளாத ஓரிரவில் ரோமன் போலன்ஸ்கியின் ‘த பியானிஸ்ட்’என்ற திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. நாம் எதனைச் சிந்திக்கிறோமோ அதனை நோக்கியே இழுத்துச்செல்லப்படுகிறோம் என்பதற்கு, இதனைக்காட்டிலும் வேறொரு உடனிகழ்வு வேறென்ன இருக்கக் கூடும்\nபோலந்தை ஹிட்லரின் நாஜிப்படைகள் கைப்பற்றிய காலத்தில் வாழ்ந்த, யூத இனத்தைச் சேர்ந்த, பியானோ வாத்தியக் கலைஞன் ஒருவன் உயிர்தரித்திருப்பதற்குப் படும் அவஸ்தையும் அலைச்சலும் அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. ஒரு இனவெறியனின் பேராசைக்குப் பலியான யூதர்களின் அவலங்களை, ஒரு கலைஞனின் கண்கள் வழியாகக் காட்டியிருக்கிறார் போலன்ஸ்கி. நாமறியாத ஒன்றுடன் நமக்குத் தெரிந்த ஒன்றைப் பொருத்திப் பார்க்கும் மனமானது படம் பார்க்கும்போது இயங்கிக்கொண்டேயிருந்தது. கோபமும் ஆற்றாமையும் கண்ணீரும் பொங்கிவழிந்ததன் காரணம் வெளிப்படை.\nவ்லாடெக் ஷ்பில்மான் என்ற பியானிஸ்ட்டாக அட்ரியன் புரொடி வாழ்ந்திருந்த அந்தப் படம் பியானோ இசையுடன் தொடங்குகிறது. போலந்தின் வானொலி நிலையத்தில் பியானோ வாசித்துக்கொண்டிருக்கும் ஷ்பில்மானை குண்டுச்சத்தங்கள் நெருங்குகின்றன. இசைப்பதை நிறுத்தும்படி அவன் கேட்டுக்கொள்ளப்படுகிறான். ஆனால், இசையின் ஈர்ப்பிலிருந்து விடுபட முடியாத அவனது விரல்கள் தொடர்ந்து நர்த்தனமிடுகின்றன. வானொலி நிலையமே தகர்ந்துபோகும் வேளையில்தான் அவன் இசைப்பதை நிறுத்துகிறான். அனர்த்தத்திற்கிடையிலும் ஒரு அற்புதம் நிகழ்கிறது. வெளியே வரும் அவனை ‘அருமையான கலைஞன்’ எனப் பாராட்டுகிறாள் ஒருத்தி. செலோ என்ற வாத்தியத்தை இசைப்பவள் அவள் எனத் தெரிந்துகொள்கிறான் ஷ்பில்மான். இருவர் கண்களிலும் சின்னதாக ஒரு காதல் பூ மொட்டவிழ்கிறது. ஒன்றாகக் கோப்பி குடிக்கலாம் என்று செல்லும் உணவகத்தின் வெளியில் ‘யூதர்களுக்கு அனுமதியில்லை’என்று எழுதப்பட்டிருக்கிறது. ‘இது எத்தனை பெரிய இழிவு’என்று கொதித்துப் போன இதயமுள்ள அந்த ஜேர்மானியப் பெண்ணைச் சமாதானப்படுத்துகிறான் ஷ்பில்மான். ‘பூங்காவுக்குச் செல்லலாம்’என்ற அவளது யோசனைக்கு, ‘பூங்காக்கள் மற்றும் பொது இருக்கைகள் கூட யூதர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன’என்று கசந்துவழியும் புன்னகையோடு கூறுகிறான். பிறகு தன்வழியில் பிரிந்து செல்கிறான்.\nஇதனிடையில் பிரிட்டனும் பிரான்சும் ஜேர்மனிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போர் தொடுக்கவிருப்பதாக வரும் செய்தி யூதர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. ஈழத்தமிழர்கள் எவ்விதம் மேலைத்தேயங்களை நம்பினார்களோ, அவ்விதமே ‘ஆக்கிரமிப்பிலிருந்து நாங்கள் மீட்கப்பட்டுவிடுவோம்’என்று போலந்தில் வாழ்ந்த யூதர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். (காலங்கடந்தேனும் அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்பது உண்மையே. ஈழம் அதிசயங்களுக்காகக் காத்திருக்கிறது)\nயூதர்கள் என்று இனம்பிரித்துக் காட்டுவதற்கு நட்சத்திரக் குறியிட்ட கைப்பட்டை ஒன்றை அணியவேண்டும் என்று ஜேர்மானிய ஆட்சியாளர்கள் உத்தரவு பிறப்பிக்கிறார்கள். அதற்குப் பணியாதவர்கள் க��ும் தண்டனைக்குள்ளாக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது. அடையாள அட்டை இல்லாத தமிழர்கள் வீதிகளில் இறங்கவே அச்சப்படுவதை அது நினைவூட்டியது. அது எங்களில் ஒரு அங்கம்போல, ஆடைபோல கூடவே இருந்தது. மறுவளமாக, தமிழர்கள் என்று இனம்பிரித்துக் காட்டவும் கைதுசெய்யவும் அது பேரினவாதப் படைகளுக்கு உதவியது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு அஞ்சிய யூதர்கள் நட்சத்திரக் குறியிட்ட பட்டைகளை கைகளில் அணிந்துகொள்கிறார்கள். யூதர்கள் எனப் பிரித்துக் காட்டப்பட்டவர்களுக்கு, நடைபாதைகளில் நடக்கவும், ஜேர்மானியர்கள் பிரயாணிக்கும் பேருந்துகளில் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.\n1940ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் திகதிக்குள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் யூதர்கள் அனைவரும் பெயர்ந்துசென்றுவிடவேண்டும் என்று மேலும் ஒரு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. (உங்களுக்கு ஏதாவது ஞாபகம் வருகிறதா\n“வார்சாவில் நாங்கள் நான்கு இலட்சம் யூதர்கள் இருக்கிறோம். இவ்வளவு பெரிய எண்ணிக்கைக்குள் எங்களை அவர்கள் அடையாளம் கண்டுகொள்ள மாட்டார்கள். நாங்கள் இங்கேயே தங்கிவிடலாம்.”என்கிறான் ஷ்பில்மான். அவனுக்குத் தான் பிறந்த, வளர்ந்த, வாழ்ந்த மண்ணை விட்டு வேறெங்கும் பெயர்ந்து செல்ல மனம் இடங்கொடுக்கவில்லை. இந்த நான்கு இலட்சம் என்ற எண்ணிக்கையை நாம் எங்கேயோ கேட்டிருக்கிறோம் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா ஆம். வரலாறு ஒரே மாதிரியான சம்பவங்களாலும் எண்ணிக்கைகளாலுமே வனையப்பட்டிருக்கிறது.\nஇதனிடையில் ஷ்பில்மானின் பிரியத்திற்குரிய பியானோவையும் விற்றுச் சாப்பிடவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.\nசொற்ப உடமைகளுடனும் சோர்ந்த முகத்துடனும் அவர்கள் சாரிசாரியாகப் பெயர்ந்துசெல்கிறார்கள். குழந்தைகள் தங்கள் பொம்மைகளை கையிலே எடுத்துக்கொண்டு போகிறார்கள். முதியவர்களை சக்கரநாற்காலிகளில் வைத்துத் தள்ளிக்கொண்டு போகிறார்கள். 1995இல் ‘ரிவிரச’இராணுவ நடவடிக்கையின்போது பெயர்ந்துசென்ற மக்களையும், 2009இல் பதறிய முகங்களோடு உயிரொன்றே மிச்சமாக வவுனியாவுக்குப் பெயர்க்கப்பட்டவர்களையும் நினைவூட்டியது அக்காட்சி. தங்கள் சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்ட அவர்களது விசும்பல் அவ்விடத்தை நிறைக்கிறது. ஷ்பில்மானும் அவனது குடும்பமும் அந்தக��� கூட்டத்தில் நடந்துபோகிறார்கள். அவர்கள் செல்லும் வழியில் அந்த செலோ வாத்தியக்காரியை ஷ்பில்மான் காண்கிறான். “இது நீதியில்லை”என்கிறாள் அவள்.\nஅனைத்து யூதர்களையும் ஓரிடத்தில் குவித்தான பிறகு அந்த இடத்தை மறித்து சுவர் எழுப்புகிறது நாஜிப்படை. இப்போது போலந்து இரண்டுபட்டுவிட்டது. யூதர்கள் - யூதர்கள் அல்லாதவர். இப்போது ஜேர்மானியர்களோடு சேர்ந்து வறுமையும் அவர்களை வதைக்கிறது. பிழைப்பதற்கு வழியில்லை. வயதான பெண்ணொருத்தி தன் கணவனின் பெயரைச் சொல்லி அவனைக் கண்டீர்களா என்று வீதிகளில் எதிர்ப்படுகிறவர்களையெல்லாம் கேட்டபடியிருக்கிறாள். அவள் மனம் பிறழ்ந்துபோயிருக்கிறாள். பசியில் விழுந்து இறந்தவர்களின் பிணங்கள் தெருக்களெங்ஙணும் கிடக்கின்றன. குழந்தைகள் பசியில் கதறுகின்றன. வசதியாகவும் கௌரவமாகவும் வாழ்ந்த அந்த ஜனங்கள் இப்போது பிச்சைக்காரர்களாகி தெருக்களில் கையேந்தி நிற்கிறார்கள். இங்கே ‘யூதர்கள்’என்று வருமிடங்களில் ‘தமிழர்கள்’என்று பிரதியீடு செய்தும் வாசிக்கலாம். நொந்து நோய்மைப்பட்ட அந்த ஜனங்களை நடனமாடும்படி பணிக்கிறார்கள் ஜேர்மானியச் சிப்பாய்கள். கண்களில் அடக்கப்பட்ட கோபம் ஒளிந்திருக்க அவர்கள் ஆடுகிறார்கள்.\nகைக்கூலிகளும் காட்டிக்கொடுப்பவர்களும் யூதர்களிலும் இல்லாமல் இல்லை. ஆட்சியாளர்களுடன் கூடிக் குலவும் ஒருவன் ஷ்பில்மானின் குடும்பத்திற்குப் பழக்கமானவனாக இருக்கிறான். “நீங்களும் என்னைப்போல ஜேர்மானியர்களிடம் பணியில் அமருங்கள்”என்கிறான். “நீ பொலிஸ் ஆகலாம். நீ அவர்களுடைய கேளிக்கை விடுதியில் பியானோ வாசிக்கலாம்”என்று சகோதரர்களுக்கு ஆசை காட்டுகிறான். ஷ்பில்மானும் சகோதரன் ஹென்ரிக்கும் மறுத்துவிடுகிறார்கள். அவன் வன்மத்தோடு வெளியேறிச் செல்கிறான். வன்மத்தோடு வெளியேறிச் செல்பவனில் நீங்கள் யார் யாரைக் காண்கிறீர்கள் நண்பர்களே\nஇதனிடையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராக புரட்சியில் ஈடுபட சில இளைஞர்கள் இரகசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். தன்னையும் அவர்களோடு இணைத்துக்கொள்ளும்படி ஷ்பில்மான் கேட்கிறான். “நீ அறியப்பட்ட இசைக்கலைஞன். உலகத்திற்கே உன்னைத் தெரியும். உனக்குப் புரட்சி ஒத்துவராது”என்று அவர்கள் மறுத்துவிடுகிறார்கள்.\nபடத்தைப் பார்த்து���்கொண்டிருக்கும்போது ‘வரலாறு ஓ இந்த வரலாறு’ என்று நினைத்துக்கொள்ளும்படியாக அத்தனை ஒற்றுமைகள் இருக்கின்றன ஒடுக்குமுறைகளுள், இனவழிப்பில்.\n“நாங்கள் இங்கே அடிமைகளாகச் செத்துமடிந்துகொண்டிருக்கிறோம். அமெரிக்காவிலிருக்கும் யூதர்கள் எங்களுக்காக என்ன செய்தார்கள் ஜேர்மனி மீது படையெடுக்கும்படி அங்குள்ள யூதர்கள் அமெரிக்காவைத் தூண்டவேண்டும்”என்று ஷ்பில்மானின் தந்தை ஓரிடத்தில் ஆதங்கம் பொங்கச் சொல்வார்.\n‘நீங்கள் எழுதிய வார்த்தைகளை யாரோ உங்களுக்கு முன்னரே எழுதியிருக்கிறார்கள்’என்ற கவிதை நினைவுக்கு வருகிறதா ஒரே சாயலுடைய வார்த்தைகளை வரலாறு செவிமடுத்தபடியே இருக்கிறது. எனக்கு தமிழகத்தின் நினைவு வந்தது. ஆறரைக் கோடித் தமிழர்கள் தமிழகத்தில் இருந்தும், இந்திய மத்திய அரசை இலங்கை அரசுக்கெதிராக சுண்டுவிரலசைக்க வைக்கக்கூட முடியவில்லை. அதற்கு ஆறரைக் கோடித் தமிழர்களின் பிரதிநிதியாக இருக்கும் தமிழக அரசின் அசமந்தப் போக்கும், அவலங்கள் மீதான பாராமுகமும், அதிகாரத்தோடான சமரசங்களும்தானேயன்றி வேறு காரணங்கள் இருக்கமுடியாது. 1940ஆம் ஆண்டுக்கும் 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட அறுபத்தொன்பது ஆண்டுகளில் மனிதநாகரீகத்தில் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கிறதென்று யாராவது சொல்வரெனில் அது மனதறிந்த பொய்யாகவே இருக்கமுடியும். காலந்தோறும் அறம் செத்துச் செத்துச் சீவித்துக்கொண்டிருக்கிறது.\nஆக்கிரமிப்பாளர்கள் நிலத்தில், நிறத்தில் மட்டுமே வேறுபட்டிருக்கிறார்கள். அவர்களது குரூரமும், பிறவதையில் களிக்கும் மனமும் ஒன்றேதான். பெயர்க்கப்பட்டு வேறொரு இடத்தில் தனித்துவைக்கப்பட்டிருக்கும் அவர்களை நோக்கி நீள்கிறது ஆக்கிரமிப்பாளர்களின் கூரிய நகங்கள். இதை வாசிக்கும் பலருக்கு அந்த இருளிலும் இருளான கொடிய இரவுகள் நினைவில் வந்து எலும்புக்குருத்துக்களைச் சில்லிட வைக்கலாம். நாய்களும் அச்சத்தில் மௌனித்திருக்கும் வீதிகளில் இராணுவ வண்டிகள் கிரீச்சிட்டபடி வந்து நிற்கும். விளக்குகளை அணைத்துவிட்டு நாங்கள் சுவாசிக்கும் ஒலி எங்களுக்கே பேரதிர்வாய் கேட்க உயிர் உறைந்து மரணத்தின் காலடி நெருங்குவதைக் கேட்டிருப்போம். தடதடவென கதவுகள் நடுங்க அறைந்து பிறழ்ந்த தமிழிலோ சிங்களத்திலோ கூப்பிடுவார்கள். சிலரைத் தேர்��்தெடுத்து பிடரியில் அறைந்து வண்டிகளில் ஏற்றிச்செல்வார்கள். அல்லது வண்டிகளை ஏற்றிக்கொல்வார்கள்.\n‘த பியானிஸ்ட்’இல் ஒரு முதியவரை சக்கர நாற்காலியோடு தூக்கி மாடியிலிருந்து எறிந்துகொல்கிறார்கள். பிடித்துக்கொண்டு போனவர்களை கட்டிடத்தின் கீழேயே வைத்துச் சுட்டுக்கொல்கிறார்கள். பிடிவிலக்கித் தப்பியோடியவனின் தலையில் பாய்கிறது சன்னம். இராணுவ வாகனங்கள் நகரும்வரை, வெடித்தெழும் கண்ணீரையும் கதறலையும் நெஞ்சடக்கிக் காத்திருக்கிறார்கள் பெண்கள்.\nஷ்பில்மானின் சகோதரன் ஹென்ரிக்கை பொலிஸ் கைதுசெய்துகொண்டு போகிறது. தனது சகோதரனை விட்டுவிடும்படி ஏற்கெனவே பரிச்சயமான அந்த யூதப் பொலிஸ்காரனை மன்றாடுகிறான் ஷ்பில்மான். வழக்கமான பதிலை அவன் சொல்கிறான். “ஹென்ரிக்கை நான் காணவில்லை” இதே பதிலை ஈழத்தில் இராணுவ முகாம்களின் வாசல்களிலும் பொலிஸ் நிலையங்கள் முன்பும் காலையிலிருந்து இரவு வரை தவம்கிடக்கும் தாய்மார் அடிக்கடி கேட்க விதிக்கப்பட்டவர்கள். ஜேர்மானியர்களை நத்திப் பிழைக்கும் அந்த யூதப் பொலிஸ்காரன் ஷ்பில்மானின் கெஞ்சுதலுக்கு இறங்கிவந்து ஹென்ரிக்கை விடுதலை செய்கிறான். அந்தப் பொலிஸ்காரனுக்கு ஷ்பில்மான் மீது அவனது இசைத்திறமையினாலோ எதனாலோ வெளிக்காட்டப்படாத அபிமானம் இருக்கிறது.\nசில மாதங்களுக்கு முன்பு பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் நெஞ்சை உருக்கும் சில புகைப்படங்களைப் பார்க்க நேர்ந்தது. சிங்கள இராணுவத்தினர் எறியும் உணவுப் பொட்டலங்களுக்காக கூட்டத்தில் இடிபட்டபடி கையேந்தி நிற்கும் பிச்சைக்காரர்களாக தமிழர்கள் மாற்றப்பட்டிருந்தார்கள். கொஞ்ச நாட்களுக்கு அந்தப் புகைப்படங்கள் நினைவுக்கு வந்தபோதெல்லாம் கண்களில் கண்ணீர் நிறைந்து வழிந்தது. பிறகு… பிறகென்ன… நீங்கள் நினைப்பதுதான். ‘த பியானிஸ்ட்’இல் ஒரு முதிய பெண் தட்டில் கொஞ்ச உணவை எடுத்துக்கொண்டு வீடு நோக்கிச் செல்வாள். அதைத் தெருவாசியொருவன் தட்டிப்பறிக்கப் பார்ப்பான். அந்தப் பெண்ணுக்கும் அவனுக்குமான இழுபறியில் உணவு நிலத்தில் சிந்திவிடும். நிலத்தில் சிந்திய உணவை அந்த மனிதன் மிருகத்தைப்போல படுத்து நாக்கினால் வழித்துச் சாப்பிடுவான். அந்தப் பெண் திகைப்பும் ஆற்றாமையும் பொங்க அவனை அடித்து அடித்து அழுவாள். அவனோ அடியை���் பொருட்படுத்தாமல் ஒரு துளியும் விடாமல் உண்பதிலேயே கவனமாக இருப்பான். பசி மனிதர்களை மிருகங்களிலும் கீழாகச் சபித்துவிடுகிறது.\n1942ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி.\nயூதர்களில் பெரும்பாலானோரை புகைவண்டிகளில் ஏற்றி கண்காணாதோர் இடத்திற்கு அனுப்ப ஆயத்தப்படுத்துகின்றனர் ஜேர்மானியப்படையினர்.\n“எங்களை எங்கே அழைத்துப் போகிறீர்கள்”என்றொரு பெண் கேட்கிறாள். அவளது நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து ஒரேயொரு சூடு. அதுதான் அவளுக்கான பதில்.\nபுகைவண்டி நிலையத்தில் யூதர்கள் மிகச் சொற்ப உடமைகளுடன் கூடியிருக்கிறார்கள். கையில் வெறுமையான பறவைக் கூண்டோடு ஒரு சிறுமி கூட்டத்தினரிடையில் தன் பெற்றோரைத் தேடுகிறாள்.\n“நான் ஏன் அப்படிச் செய்தேன்\n“எனது குழந்தை செத்துக்கொண்டிருக்கிறது. ஒரு சொட்டுத் தண்ணீர் தாருங்கள்”தாயொருத்தி கையில் துவண்டு தொங்கும் குழந்தையைக் கொண்டு அலைந்து திரிகிறாள்.\nவீதிகளில் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன.\nஇத்தனை ஆரவாரங்களுக்கும் இடையில் ஒரு சிறுவன் இனிப்பு விற்றுக்கொண்டிருக்கிறான்.\n“நான் ஏன் அப்படிச் செய்தேன்”அந்தப் பெண்ணின் விசும்பல் நீள்கிறது.\nஇதற்குள் சிதறிப்போயிருந்த ஷ்பில்மானின் குடும்ப அங்கத்தவர்கள் ஒருவரையொருவர் கண்டுகொண்டு ஆரத்தழுவுகிறார்கள். குறைந்தபட்சம் தாங்கள் ஒன்றாக இருக்கமுடிவதில் ஆறுதல்கொள்கிறார்கள்.\n“எங்களை எங்கே கொண்டு போகிறார்கள்”முதியவர்கள் தங்களுக்குள் விசனத்தோடு கிசுகிசுக்கிறார்கள்.\n“அங்கவீனர்கள், குழந்தைகள், பெண்கள்… இவர்களால் எப்படி வேலை செய்யமுடியும்\nமௌனம் மரணத்தைக் கட்டியம் கூறுகிறது.\n“நான் ஏன் அப்படிச் செய்தேன்\n“அவள் அப்படி என்னதான் செய்துவிட்டாள்”ஷ்பில்மானின் தங்கை பொறுமையிழந்து கேட்கிறாள்.\n“வெளியேறும்படி ஜேர்மானியர்கள் உத்தரவிட்டபோது எங்காவது ஒளிந்திருந்து இங்கேயே தங்கிவிடலாமென்று அவள் நினைத்தாள். ஒளிந்திருக்கும்போது குழந்தை அழுதது. குழந்தையின் அழுகை ஒளிந்திருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுத்துவிடும் என்ற அச்சத்தினால் குழந்தையின் வாயைக் கைகளால் மூடி அதை அடக்கமுயன்றாள். ஆனால், அவர்கள் பிடிபட்டார்கள். குழந்தையும் மூச்சடங்கிச் செத்துப்போயிற்று.”\n“நான் ஏன் அப்படிச் செய்தேன்…\nநான் ஏன் அப்படிச் செய்தே���்…\nபுகையிரதம் மரணவண்டியென வந்து நிற்கிறது. அவர்கள் அதனுள் ஆடுமாடுகளைப் போல இழுத்தெறியப்படுகிறார்கள். தனது குடும்பத்தோடு புகையிரதத்தினுள் ஏறப்போன ஷ்பில்மானை ஒரு கை கூட்டத்திலிருந்து பிரித்து வெளியில் எறிகிறது. அந்த யூதப் பொலிஸ்காரனுடைய கைதான் அது. ஷ்பில்மான் தன் பெற்றோரை, சகோதரர்களை விளித்துக் கூவியழுகிறான். அவர்களை நோக்கி ஓட முயல்கிறான். பொலிஸ்காரன் அவனைத் தடுத்து நிறுத்திச்சொல்கிறான்.\n நான் உன் உயிரைக் காப்பாற்றியிருக்கிறேன். ஓடு”\nபுகைவண்டி வேகமெடுத்து மரணத்தை நோக்கி ஓடத்தொடங்குகிறது. பிணங்களும் பயணப்பெட்டிகளும் இறைந்துகிடக்கும் சூனியத்தெருக்களில், பாழடைந்த வீடுகளினூடே தன்னந்தனியனாக அழுதபடி நடந்துசெல்கிறான் ஷ்பில்மான். அவனது வீடு சூறையாடப்பட்டிருக்கிறது.\nஅதன்பிறகான அவனது நாட்கள் உயிர்தரித்திருப்பதற்கான எத்தனத்தில் கழிகின்றன. கடூழிய காலத்தில் சில புரட்சியாளர்களின் தொடர்பு அவனுக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் ஆயுதங்களை ஒளித்துவைக்க அவன் உதவிசெய்கிறான். கடூழியத்திலிருந்து தப்பித்து பாடகி ஒருத்தியின் உதவியால்- பூட்டப்பட்ட வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருக்கிறான்.\nஒருநாள் ஜேர்மானியர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் சண்டை நடக்கிறது. ஈற்றில் கிளர்ச்சியாளர்களை ஜேர்மானியர்கள் அடக்குகிறார்கள். எஞ்சியவர்களைச் சுட்டுக்கொல்கிறார்கள். அடைபட்டிருக்கும் வீட்டிலிருந்து அத்தனைக்கும் மௌனசாட்சியாகிறான் அந்த இசைக்கலைஞன். அவன் ஒளிந்திருக்கும் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலிருந்து அவ்வப்போது யாரோ பியானோ வாசிக்கும் ஒலி கேட்கிறது. அவனை அது நிலைகொள்ளாமல் தவிக்க வைக்கிறது. எப்போதாவது கிடைக்கும் உணவினால் அவன் உயிரை இழுத்துப்பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறான். பூட்டப்பட்ட வீட்டிலிருந்து பீங்கான்கள் விழுந்து நொருங்கும் ஓசை அவனது ஒளிந்திருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. பக்கத்து வீட்டுப் பெண் அசூசையும் ஆத்திரமும் பொங்க ‘யூதன்… யூதன் இங்கே ஒளிந்திருக்கிறான்… பிடியுங்கள்’என்று கத்துகிறாள். அங்கிருந்து தப்பித்து ஓடுகிறான். ஆபத்தான காலங்களில் தொடர்புகொள்ளும்படியாக அவனிடம் கொடுக்கப்பட்ட முகவரி அந்தப் பெண்ணினுடையதாக – செல��� வாத்தியக்காரியினுடையதாக இருக்கக் காண்கிறான். காதல் மலர் கண்ணெதிரில் உதிர்கிறது. அவள் இப்போது வேறொருவனின் மனைவி.\nஅவளும் அவளது கணவனும் ஷ்பில்மானை வேறொரு வீட்டில் ஒளித்துவைக்கிறார்கள். எப்போதாவது உணவும் கிடைக்கிறது. அந்த வீட்டில் இருக்கும் பியானோ அவனது விரல்களை ஏங்க வைக்கிறது. ஆனால், அதை வாசிக்கும் கணத்தில் அவனது உயிர் பிரிந்துவிடும் என்பதை அவன் அறிந்திருக்கிறான். வெறுங்காற்றில் அவனது விரல்கள் இசைக்கின்றன. பசியும் தனிமையும் நீண்டநாள் தலைமறைவு வாழ்வும் அவனைத் தளர்ந்துபோகச் செய்கின்றன. அவன் மஞ்சள்காமாலையில் விழுகிறான். அவனுக்கு அடைக்கலம் கொடுத்தவளும் கையசைத்து வேறிடம் போகிறாள். இதனிடையில் அவனுக்கு எப்போதாவது உணவு கொண்டுவரும் மனிதனும் சுடப்பட்டு இறந்துபோகிறான். அவன் மீட்கப்படுவதற்காகக் காத்திருக்கிறான் நோயோடும், பசியோடும், நம்பிக்கையோடும்.\nபுரட்சியாளர்களுக்கும் ஜேர்மானியப் படைகளுக்குமிடையிலான சண்டையில் பீரங்கிகளால் அவன் இருந்த கட்டிடம் தாக்கப்படுகிறது. இடிபாடுகளுக்கிடையில், புகைமண்டலத்திற்கிடையில், பிணங்களின் மீது விழுந்தெழும்பி ஓடுகிறான். பார்த்துக்கொண்டிருப்பவர்களை மரணபயம் தொற்றிக்கொள்ளும்படியான காட்சி அமைப்பு அது. இசைக்கலைஞன் என்று கொண்டாடப்பட்டவன் இப்போது ஒரு பைத்தியக்காரனைப் போல உருமாறிவிட்டிருக்கிறான். தோற்றமும் நடத்தையும் மாறிவிட்டிருக்கின்றன.\nமறுபடியும் புரட்சியாளர்கள் தோற்கிறார்கள். எல்லாப் பிணங்களையும் ஒன்றாகத் தெருவில் போட்டுக்கொழுத்துகிறார்கள் ஜேர்மானியர்கள். உங்களுக்கு என்ன நினைவில் வருகிறது பதுங்குகுழியினுள் ஒன்றாகப் போட்டுப் புதைக்கப்பட்டவர்களா பதுங்குகுழியினுள் ஒன்றாகப் போட்டுப் புதைக்கப்பட்டவர்களா\nஅவ்வளவு பெரிய நகரத்தில் சிதைந்த கட்டிடங்கள் நடுவே ஒரு பைத்தியக்காரனின் தோற்றத்தில் காலை இழுத்தபடி நடந்துபோகிறான் அந்த இசைக்கலைஞன். அந்தக் காட்சி மனதில் எப்போதும் அழிக்கமுடியாத சித்திரமாகப் பதிந்திருக்கும். வைத்தியசாலை போல தோற்றமளிக்கும் ஒரு கட்டிடத்தினுள் ஒளிந்துகொள்ள வாகாக இடம்தேடுகிறான். பசியும் தாகமும் அவனைச் சிதைக்கின்றன. அந்நேரம் பியானோவின் ஒலி அந்தக் கட்டிடத்தினுள் மிதந்து வருகிறது. அது சித்தம்ப���றழ்ந்த தன்னுடைய மனப்பிரமை என்றே அவன் எண்ணுகிறான். கைக்கு அகப்பட்ட ஒரேயொரு திரவ உணவு டின்னை உடைக்கமுயல்கையில் அது கையிலிருந்து வழுகிச் சென்று உருண்டோடிச்சென்று எவருடையவோ காலடியில் முட்டிநிற்கிறது.\nஜேர்மானிய அதிகாரி ஒருவன் நின்றுகொண்டிருக்கிறான். முடிந்தது இத்தனை காலமும் அரும்பாடுபட்டுக் காப்பாற்றிக்கொண்டிருந்த உயிர் இதோ பறந்துவிடப்போகிறது என்றெண்ணுகிறான். இனி ஓடச் சக்தியில்லாத கால்களோடும் பஞ்சடைந்த கண்களோடும் அதிகாரியை வெற்றுப்பார்வை பார்க்கிறான்.\n“ஆம். நான் ஒரு பியானோ வாத்தியக்காரன்”\nஅந்த ஜேர்மானிய அதிகாரி அழைத்துச்சென்ற இடத்தில் ஒரு பியானோ இருக்கிறது. அதை வாசித்துக் காட்டும்படி பணிக்கிறான். உண்மையிலும் உண்மையாகவே ஒரு பியானோ பசித்திருந்த, தாகித்திருந்த விரல்களுக்கும் ஆன்மாவுக்கும் உணவு. அடைக்கப்பட்டிருந்த சங்கீதம் மெதுமெதுவாகக் கசியவாரம்பிக்கிறது. பிறகு பேராழியின் ஆழம், புயலின் சீற்றம், ஆகாயத்தின் நீலம், நெருப்பின் பெருநடனம். பேருன்னதமான உலகொன்றினுள் அவன் விரல்கள் வழியாகப் பிரவேசிக்கிறான். ஜேர்மானியன் பிரமித்துப்போய் அமர்ந்திருக்கிறான்.\n”வாசித்து முடிந்ததும் ஷ்பில்மான் கேட்கிறான்.\n“ரஷ்யர்கள் ஆற்றை நெருங்கிவந்துவிட்டார்கள். நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். ஓரிரு வாரங்கள் காத்திருக்கவேண்டும்”\nஅந்த மனிதநேயமுள்ள அதிகாரி ஷ்பில்மானுக்கு உணவுகொண்டு வந்துகொடுக்கிறான். கிளம்புகையில் ஏதோ நினைத்துக்கொண்டவனாக தனது கோட்டைக் கழற்றிக்கொடுக்கிறான். ‘போர்முடிந்ததும் நீ என்ன செய்வாய்’என்று கேட்கிறான். ‘நான் போலிஷ் வானொலியில் பியானோ வாசிப்பேன்’என்கிறான் ஷ்பில்மான் கண்கள் மினுங்க. ‘உனது பெயர் என்ன’என்று கேட்கிறான். ‘நான் போலிஷ் வானொலியில் பியானோ வாசிப்பேன்’என்கிறான் ஷ்பில்மான் கண்கள் மினுங்க. ‘உனது பெயர் என்ன நான் உனக்காக அந்த வானொலியைக் கேட்பேன்’என்றுகூறி விடைபெறுகிறான் அந்த அதிகாரி.\n“நான் உனக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை\n“கடவுளுக்கு நன்றி சொல். நாம் பிழைத்திருக்கவேண்டுமென்று அவன் விரும்பினான்”\nகடைசியில் நமக்கு வாராத, வாய்க்காத அந்த நாள் அவனை வந்தடைகிறது. ரஷ்யர்களால் மீட்கப்பட்ட தெருக்களில் அவன் பேருவகையோடு நடந்துபோ��ிறான். பியானோ இசை பின்னணியில் ஒலிக்கிறது.\nகாட்சி மாறுகிறது. சிறைப்பிடிக்கப்பட்ட ஜேர்மானியர்கள் ஓரிடத்தில் அமரவைக்கப்பட்டிருக்கிறார்கள். விடுதலையான போலந்தியர்கள் அவர்களைப் பார்த்துக் கத்துகிறார்கள்.\n“நான் ஒரு இசைக்கலைஞன். எங்களுடைய எல்லாவற்றையும் அபகரித்தீர்கள். என் வயலினைப் பறித்துக்கொண்டீர்கள். என் ஆன்மாவை…”\nசிறைப்பிடிக்கப்பட்ட ஜேர்மானியர்களிலிருந்து ஒருவன்-அந்தக் கருணையுள்ள அதிகாரி எழுந்து வருகிறான். ‘நீ ஒரு இசைக்கலைஞனா உனக்கு ஷ்பில்மானைத் தெரியுமா பியானோ வாத்தியக்காரன். அவன் ஒளிந்திருந்தபோது அவனுக்கு உணவுகொடுத்தேன். உதவி செய்தேன். நான் இங்கிருப்பதை அவனுக்குச் சொல்வாயா’ அந்த வயலினிஸ்ட் தலையசைக்கிறான். ஜேர்மானியனை இழுத்து அமர்த்துகிறார்கள் ரஷ்யர்கள்.\nமறுபடியும் அதே வானொலி நிலையத்தில் பியானோ முன்னமர்ந்திருக்கிறான் ஷ்பில்மான். அவன் விரல்கள் வழியாக அழுதுகொண்டிருக்கிறான். தாயை, தந்தையை, சகோதரர்களை, மலர்ந்து உதிர்ந்த காதலை, இருப்பிற்காக நெருப்பில் நடந்த நாட்களை, கொல்லப்பட்ட தனது மக்களை நினைத்து உருகுகிறான். அந்நேரம் அவன் முகம்தான் எத்தனை வேதனையில் வெடித்துக்கொண்டிருந்தது\n“இதோ இடத்தில்தான் அவர்கள் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தார்கள். இதோ இங்கேதான் அந்த ஜேர்மானியன் அமர்ந்திருந்தான். உன்னைக் கேட்டான்”புல்தரையைக் காட்டுகிறான் நண்பன் பிறகொருநாள்.\nபெருமூச்செறிகிறான் ஷ்பில்மான். பியானோ அமைதியின் ஆழத்திலிருந்து எழுந்து பொழிகிறது. மேலும் பொழிகிறது. பொழிகிறது.\n‘தனது 88ஆவது வயதில் இறக்கும்வரை ஷ்பில்மான் வார்சோவில் வாழ்ந்திருந்தார்’என்ற வரிகள் திரையில் மேலுயர்ந்துசெல்கின்றன.\n‘ரஷ்யப்படைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட அந்த ஜேர்மன் அதிகாரி 1953ஆம் ஆண்டு சிறைக்குள்ளேயே மடிந்துபோனான்’ என்ற தகவலும்.\nஇப்போது பியானோ அதன் பாரத்தோடு நம்மேல் இறங்கியிருக்கிறது. அந்த இசையின் துயர் நமக்குள் கடத்தப்பட்டிருக்கிறது. அதிகாரத்தின் குரூரம் நம்மை ஏங்கியழ வைக்கிறது. அவலப்பட்டவர்களின் கண்ணீர் நம்மைக் குற்றவுணர்வுக்காளாக்குகிறது.\nநினைத்துப் பார்த்தேன். இவ்வளவும் நடந்தது ஏறத்தாழ 64 ஆண்டுகளுக்கு முன்புதான். ஒரு மனித ஆயுளிலும் குறைவான காலப்பகுதிக்கு முன்னர்தான். மானுட���ுலத்தின் விரோதியெனப்பட்ட ஹிட்லர் பிறந்த ஜேர்மனி அமைதியாகிவிட்டது. மீட்பனாகத் திகழ்ந்த ரஷ்யா துண்டுதுண்டாகச் சிதறிவிட்டது. அறுபது இலட்சம் பேரை இனவெறிக்குத் தின்னக்கொடுத்த யூதர்கள் அதன்பிறகும் உயிர்த்திருந்தார்கள். அதட்டல்களையும் மிரட்டல்களையும் மீறி அவர்களுக்கென்றொரு நாட்டைப் பிறப்பித்தார்கள். ஈழத்தில் முப்பத்தைந்தாண்டு காலப் போராட்டம் பேரினவாதத்தாலும் அதன் பின்பல நாடுகளாலும் பிடுங்கியெறியப்பட்டுவிட்டது. மிருகங்களை அடைத்துவைப்பதைப் போல, வன்னியிலிருந்து கொண்டுவரப்பட்ட தமிழர்கள் தடுப்புமுகாம்கள் எனப்படும் வதைமுகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஹிட்லரின் நாஜிப்படைகளை நினைவூட்டும் இராணுவத்தினர் முகாம்களைச் சுற்றி முட்கம்பி வேலியிட்டு கண்துஞ்சாது காவல்புரிகின்றனர். நோய், பட்டினி, மனவழுத்தம், காணாமல் போதல் இன்னபிற காரணங்களால் அகதிமுகாம்களிலிருந்து\nவாரத்திற்கு 1,400 பேர் இறந்தும் மறைந்தும் போவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. மூன்று இலட்சம் மக்களுக்குள் வைத்தியர்கள், சட்டம் படித்தவர்கள், ஆசிரியர்கள், இசைக்கலைஞர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஓவியர்கள், மாணவர்கள், கவிஞர்கள், பொறியியலாளர்கள், விவசாயிகள், எழுத்தாளர்கள் உள்ளடங்குவர். மெதுவாக மிக மெதுவாக திட்டமிட்டு மூன்று இலட்சம் பேரையும் பேரினவாதிகள் காலிசெய்வதற்கு முன் நாம் கண்விழிக்காதிருந்தால், மரணக்குழிக்குள் புதைப்பதற்குமுன் நாம் அதற்கெதிராகக் குரலெழுப்பாதிருந்தால், நமது கதையைச் சொல்ல, எழுத, ‘த பியானிஸ்ட்’போல படமெடுக்க யாரும் இருக்கமாட்டார்கள்.\nநினைவிருக்கட்டும். அறுபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னிருந்த உலகம் இன்றில்லை. அது மேலிருந்து கீழாகிவிட்டது. நம்புவோம். நாங்களும் யூதர்களைப் போன்றவர்களே; துயர்ப்படுவதிலும், மீள உயிர்த்தெழுவதிலும்.\nவவுனியாவிலுள்ள தடுப்புமுகாம்களைப் பற்றி இவர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்.\nஅமெரிக்கப் பேராசிரியர் பிரான்ஸிஸ் போய்ல்: இலங்கை முகாம்களில் இருக்கும் தமிழ் மக்கள் வாரத்திற்கு 1,400 பேர் இறக்கிறார்கள். அவை நாஜி வதைமுகாம்களைப் போன்ற மரணமுகாம்களாக இருக்கின்றன. இன்று நாம் இலங்கையில் பார்ப்பதும் இன அழிப்பே. இதை அனைவரும் அடையாளம் கண்டுகொள்ளவ���ண்டும்.\nபுதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன: வவுனியாவில் தமிழ்மக்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை.\nபுதிய சிஹல உறுமய கட்சியின் தலைவர் மனமேந்திர: இடி அமீன் மற்றும் பொல்போட் போன்ற சர்வாதிகார ஆட்சியாளர்கள் காலத்தில் கூட இவ்வாறான இடம்பெயர் முகாம்கள் காணப்பட்டதா என்பது சந்தேகத்திற்குரியது.\nமனித உரிமைக் கண்காணிப்பகம்: அப்பாவிப் பொதுமக்களை அகதிமுகாம்களில் தொடர்ச்சியாக அடைத்துவைத்திருப்பதன் மூலம் அரசாங்கம் சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது.\nஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார: மனிதர்களை மிருகங்களாக நடத்தாது, மனிதர்களாக மதித்து வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.\nஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க: நம்பிவந்த தமிழ்மக்களை அரசாங்கம் பழிவாங்குகிறது. நம்பிவந்த மக்களை அரசாங்கம் மிருகங்களைப் போல நடத்துகிறது.\nமனித உரிமைகள் பணியாளரான நிமால்கா பெர்னாண்டோ: போரினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்று தமிழர்கள் நடத்தப்படவில்லை. மாறாக போர்க்குற்றவாளிகள் போலவே நடத்தப்படுகின்றார்கள்.\nமேலே கருத்துச் சொல்லியிருப்பவர்கள் பெரும்பான்மைச் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களும், மேற்குலகைச்சேர்ந்தவர்களுமே என்பது குறிப்பிடத்தக்கது.\nநன்றி: உயிரோசை இணைய இதழ்\n2007 ல் நான் இந்த படத்தைப் பற்றி என் பதிவில் பகிர்ந்து கொண்டிருக்கேன் தமிழ்நதி.. அப்போதும் இது சமகாலத்தில் நடப்பதைப்போன்ற காட்சி என்றே குறிப்பிட்டிருக்கிறேன்.. :(\nம்ம்ம்ம் சொல்லுரதுக்கு ஒன்னும் வார்த்தை இல்லாமல் இருக்கின்றேன்.\nஒரு தேர்ந்த நெசவாளியின் லாவகத்துடன் படத்தையும், சமகால நம் தமிழர்களின் நிலையையும்.\nஒரு கையாலாகாத தமிழக தமிழன் என்ற வகையில் எனக்கு அதிகமாகவே ஆற்றாமையும், கோபமும் இருக்கின்றது.\nதேமலில் உதிரம் படிந்த கைக்குட்டை\nஒற்றை கடவுளுக்கு எத்தனை கல்லறைகள்\nமுதிர்ந்த மரம் மண்ணுள் நீண்டிருக்கும்\nமட்டும் மீதமிருக்கிறது ஓரம் சிதைந்து\nபிராயம் தொலைந்த பெண் பழைய\nஅற்புதம் நிகழும் நாளுக்கான சுழற்சியை\nஇந்தக் கிரகம் எய்தும் அச்சுதூரம்\nநேயத்தால் பகிரும் முத்தங்களால் ஆனது\nஇதே திரைப்படத்தை பார்த்த இரவில் எழுதிய கவிதை சகோதரி உங்கள் பதிவுக்கு பின்னூட���டமாகவும் பதிவாகவும் அஞ்சலிட்டு இருக்கிறேன்\nயூத இனத்திற்கு என்ன நடந்ததோ அது அப்படியே தமிழர்களுக்கும் நடக்கிறது. சமீப நாட்களாக படித்துக் கொண்டிருக்கிற பா.ராகவனின் \"நிலமெல்லாம் இரத்தம்\", Schindler's List போன்ற திரைப்படங்கள் அதை அப்படியே கண் முன் நிறுத்துகின்றன.\nஇன்று சானல் 4ல் வந்த கானொளியில் கண்ட காட்சி அப்படியே இப்படத்தில் உள்ளது. என்னை மிகவும் பாதித்த படம் Schindler's List.\nஅப்படி பாதிக்கப்பட்ட யூதர்களே எம்மை அழிக்க சிங்களவனுக்கு உதவியதுதான் கொடுமை.\nThe Pianist இன்னும் பார்க்கவில்லை. விரைவில் பார்க்கிறேன். நன்றி.\nத பியானிஸ்ட் படம் உண்மையிலேயே போரினால் ஏற்படும் கொடூரங்களை மிக அற்புதமாக சொல்கிறது. அதே நேரத்தில் தற்போது வன்னியில் நடக்கும் கொடூரம் அதைவிட அதிகம் என்றுதான் தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறேன். முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் அழிவதற்குமுன் ஏதேனும் ஒரு நல்ல மாற்றம் வரவேண்டும்.\nஇன்று சானல் 4ல் கண்ட காட்சி....\nவாசிக்கும் போது சோக இசை கேட்கிறது.\n//நினைவிருக்கட்டும். அறுபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னிருந்த உலகம் இன்றில்லை. அது மேலிருந்து கீழாகிவிட்டது. நம்புவோம். நாங்களும் யூதர்களைப் போன்றவர்களே; துயர்ப்படுவதிலும், மீள உயிர்த்தெழுவதிலும்.\nநானும் உங்கள் இடுகையைப் படித்த நினைவிருக்கிறது. நிறையத் திரைப்படங்கள் பார்க்கவேண்டுமென்ற பல நாள் தவனம் இப்போதுதான் நிறைவேறி வருகிறது.\nநன்றி. ஆம்… படம் முழுவதையும் கொஞ்சம் கோபத்தோடேயே பார்த்தேன். அதற்கு நம்மிடம் குறைவில்லையே…. நீங்கள் ஒருவர்தான் என்னை இளவேனில் என்று அழைக்கிறீர்கள். அது எனது வலைப்பூவின் பெயர்:)\nஉங்களது சில கவிதைகள் எனது வாசிப்பு எல்லையை மீறியனவாக இருக்கின்றன.\nபிராயம் தொலைந்த பெண் பழைய\nஎன்ற வரிகள் பிடித்திருந்தன. இதையொத்த வரிகளை ‘பரவாயில்லை’என்ற கவிதையில் நான் எழுதியிருக்கிறேன். ‘பாரவண்டிக்காரனிடம் ஐம்பது ரூபாயைப் பறிகொடுத்த நடுநிசி மல்லிகைப்பூக்காரியொருத்தி விசும்பியபடி வீடு திரும்பிக்கொண்டிருக்கிறாள்’என்று வரும். சில திரைப்படங்களைக் காலந்தாழ்த்திப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.\nநீங்கள் குறிப்பிட்ட படத்தைப் பார்க்க நான் முயற்சி செய்கிறேன். சானல் 4இல் ஒளிபரப்பான அந்தக் காணொளியை நானும் பார்த்தேன். என்ன சொல்ல இருக்கிறது சாட்சிகளற்று அரங்கேறிக்கொண்டிருக்கும் படுகொலைக்கு இதுவொரு சாட்சி. ஆயிரம் சாட்சியங்கள் வந்தாலும் இந்தியாவின், சீனாவின் செல்லப்பிள்ளையாக இருக்கும் சிறிலங்காவை ஒருவராலும் ஒன்றும் பிடுங்கிவிட முடியாது.\n யூதர்களுக்கு இணையான கொடுமை வன்னியில் நடந்துகொண்டிருப்பதாகத்தான் அறிகிறோம். ஆனால், இயலாதவர்களின் கோபம் யாரை என்ன செய்யும் இயலக்கூடியவர்கள் கைகட்டிப் பார்த்திருப்பதோடல்லாமல், கைதட்டி வரவேற்கவும் செய்கிறார்கள்.\nபார்த்தேன். அநேகமாக எல்லோரும் பார்த்திருக்கிறார்கள். பார்க்கவேண்டியவர்கள் மட்டும் பார்க்க விரும்பாமல் கண்களை மூடிக்கொண்டிருக்கிறார்கள்.\nநன்றி. கடந்த இடுகைக்கு நீங்கள் இட்ட பின்னூட்டத்திற்கு என்ன பதில் சொல்வதென்று யோசித்துக்கொண்டிருந்தேன். நாகார்ஜூனனின் ‘விழியின் கதை’என்ற இடுகைக்கு நான் இட்ட பின்னூட்டத்திற்கு கீழ்க்கண்டவாறு அவர் பதிலளித்திருக்கிறார்.\n\"தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை; எழுத்து, இலக்கியம் என்பதே குற்ற்த்துடன் தொடர்புடைய விஷயம் என ஷார்ல் போதலேர், ஃப்ரான்ஸ் காஃப்காவை முன்வைத்து ழார் பத்தாய் பேசுவார்.\"\nஎனக்கு மேற்கண்டவர்களைத் தெரியாது. நாகார்ஜூனன் படித்திருக்கிறார். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.\nஎன்ற உங்கள் பின்னூட்டத்தின் பூடகம் புரியவில்லை. நக்கல் எனக்கா சாரு நிவேதிதாவுக்கா அல்லது சாரு நிவேதிதாவே இட்ட பின்னூட்டமா இது அவர் போன்ற பெருந்தெய்வங்கள் எனது வலைப்பூவிற்கு எள்ளுவதற்குக்கூட வர வாய்ப்பில்லை. யாராயிருப்பினும் என்னைப் பார்த்து நகைக்கிறீர்களாயிருந்தால், நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான் ‘தேர் இப்போதுதான் நிலைக்கு வந்திருக்கிறது’.\nநம்பிக்கை செத்துவிட்டது. நாம் மீண்டெழுதலுக்காகக் காத்திருப்போம்.\nவெகு முன்பே பார்த்த படம் தான் இது..தமிழ்நதியின் ஒப்பிடலுக்குப்பிறகு தான் உணர்கிறேன்...இந்த கையாலாகாத தமிழ்நாட்டு தமிழன்..வழமை போல்..\n//வெறுங்காற்றில் அவனது விரல்கள் இசைக்கின்றன.//\nவாழ்க்கை எவ்வளவு வேதனை தரக்கூடியதாயிருந்தாலும் நம்பிக்கையோடு மீண்டும் மீண்டும் துளித்துக்கொண்டுதான் இருக்கிறது.\nபியானிஸ்ட் சினிமாவை பார்த்த உணர்வு ஏற்பட்டது. விமர்சன வரிகளை நிரப்பியிருந்த உணர்வுகளால் உள்ளம் பதறியது. எழுத்துக்களிலிருந்து இசை உருவாவதை இப்பதிவிலிருந்து கேட்டேன். கூடவே அழுகையும், இயலாமையும் மனத்திரையில் ஓடின.\nஉங்கள் அரசியல் செயல்பாடுகளுடன் மனம் இணங்குகிறேன். குற்ற உணர்வில் புதையுண்டிருக்கும் தமிழக மக்களில் நானும் ஒருவன்.\nநடிகர்கள்:வேலூர் ஞான சேகரன்,அன்சர் அலி,மணி ஆட்டும் ஐயர்.. மற்றும் பலர்\nஇயக்கம் கதை திரைகதை:தமிழின கொலைஞர்\n நம் தலைவரின் நடிப்பினை காண்க,அடுத்த ஆஸ்காருக்கு தகுதி பெற உள்ளது\n\"நாங்களும் யூதர்களைப் போன்றவர்களே; துயர்ப்படுவதிலும், மீள உயிர்த்தெழுவதிலும்\"\n‘த பியானிஸ்ட்’: சமகால வலியின் நிழல்\nசெங்கல்பட்டு சிறப்புமுகாம்வாசிகள் விடுக்கும் அறிவி...\n நீ ஏன் இப்படி இருக்கிறாய்\nஇந்த நாள் இப்படிக் கழிந்தது\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=17861", "date_download": "2020-02-20T06:27:45Z", "digest": "sha1:NBO5RTUPKHYY2NKTOPIPBNWIBU33OZF2", "length": 19559, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "கண்ணிமைபோல் காத்தருளும் காயத்ரி தேவி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வரலட்சுமி விரதம்\nகண்ணிமைபோல் காத்தருளும் காயத்ரி தேவி\nராஜஸ்தான் மாநிலம் புஷ்கரம் அருகில் காயத்ரி மலையில் ஐந்து சிரங்களும், பத்து கரங்களும் கொண்டவளாய் வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றாள் காயத்ரி தேவி. நான்முகனால் உருவாக்கப்பட்டதால் இத்தலம் புஷ்கர் என வழங்கப்படுகிறது. இத்தலம் ஆஜ்மீரிலிருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. முன்பொரு சமயம் பூமியில் யாகம் செய்ய சிறந்த இடமொன்றைத் தேடினார் நான்முகன். அப்போது அவரது திருக்கரத்திலிருந்த புஷ்பம் ஒன்று தற்செயலாக கீழே விழுந்ததாம். புஷ்பம் விழுந்த இடத்திலிருந்து நீர் பெருகி ஒரு குளம் போல மாறி பின்னர் அதைச்சுற்றி அமைந்த ஊரே புஷ்கர் என அழைக்கப்படுகிறது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த சக்தி பீடத்தில் காணுமிடமெங்கும் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. புஷ்கர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சுப்ரபா, கனகா, பிராசி, நந்தா மற்றும் ச���ஸ்வதி நதிகள் பாய்ந்தோடி இப்பிரதேசத்தை மேலும் அழகுறச் செய்கின்றன. புஷ்கர் ஏரியில் நீராடுவது ஆனந்த அனுபவம்.\nகாசியைப் போலவே இங்கும் இறக்க முக்தி. கார்த்திகை மாதம் சுக்ல பட்சத்தில் இந்த ஏரியில் மூழ்கி, வராக மூர்த்தியை தரிசித்தால் முக்தி நிச்சயம். நூறு வருடங்கள் தவம் செய்த பலன் கிட்டும் என்பது ஐதீகம். இதில் ஒரு சுவையான விஷயம் என்னவென்றால் நான்முகன் இந்த ஏரியில் மூழ்கினால் மக்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடைவார்கள் என்று அருளியதால், பாவிகளும் மற்றும் நித்ய கர்மாக்களைச் செய்ய வேண்டிய மக்களும் தங்கள் கடமைகளை மறந்ததால் இந்த ஏரியில் நீராடி மோட்சத்தை அடைந்து அங்கு சொர்க்கலோகம் நிரம்பி வழிய பிறகு நான்முகன் தன் தவறை உணர்ந்து கார்த்திகை மாத சுக்ல பட்சம் (கார்த்திகை மாதம் கடைசி ஐந்து நாட்கள்) என்று மாற்றியருளினார். மற்ற நாட்களில் அங்கு நீராடினாலும் இறைவன் அருள் கிடைப்பதென்பதும் நிச்சயம். இந்த சக்திபீடத்தில் நான்முகன் அருகிலேயே காயத்ரி தேவி வீற்றிருக்கிறாள்.\nநான்முகன் ஆலய முன்முக மண்டபம் முழுதும் சலவைக்கல்லால் ஆனது. பிரார்த்தனை செய்து கொண்டு பதித்து வைத்த வெள்ளி நாணயங்களை இம்மண்டபம் முழுவதும் காணலாம். தரையில் பதிக்கப்பட்ட இந்த நாணயங்கள் பக்தர்கள் கால்கள் பட்டு தேய்வது போல தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களும் தேய்ந்து விடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. கணவன், மனைவியருக்கிடையே ஏற்படும் பூசல்கள் சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல, தேவ, தேவியர்க்கும் உண்டு. நான்முகன் யாகம் செய்ய பூமியில் இடம் தேடினார், இத்தலத்தில் யாகம் செய்ய முற்பட்டபோது தன் மனைவியான் சாவித்ரி தேவி நாரதரின் கலகத்தால் வர தாமதமாக, அவர் காயத்ரி எனும் இடையர் குலப் பெண்ணை வைத்து யாகத்தைத் தொடங்கினார், சிறிது காலதாமதமாக வந்த சாவித்ரி தேவி அங்கு வந்து சேர்ந்து மிகவும் வேதனைப்பட்டு தான் இருக்கும் இடத்தில் வேறொரு பெண்ணா என மனம் கொதித்து நான்முகனை நோக்கி உமக்கு இந்த புஷ்கர் தவிர வேறு இடத்தில் ஆலயம் அமையாது என்றும் யாகத்திற்கு உதவியாக இருந்தவர்களையும் சபித்தும் சென்றாள்.\nஅந்த சாவித்ரி தேவிக்கு நான்முகன் ஆலயத்திற்குப் பின்னால் மலையில் ஒரு கோயில் உள்ளது. அவளை வணங்கும் பெண்கள் நித்யசுமங்கலியாக வாழ��வர் என்பது நம்பிக்கை. புஷ்கரத்தை வலம் வருவதை பரிக்ரமா என்று கூறுவர். இதில் பலவகைகள் உண்டு. அந்தர்வேதி என்பது முதல் பிரதட்சிணம். இது 10 கி.மீ தொலைவு. மத்யவேதி என்பது 16 கி.மீ தொலைவு கொண்டது. ப்ரதான்வேதி என்பது மூன்றாவது பிரதட்சிணம் இது 77 கி.மீ. புஷ்கரத்தின் சிறப்புகள் அனைத்து அங்கு அமைந்துள்ள தீர்த்தத்தில் அடங்கியுள்ளது. தேவியின் விரல்களிலிருந்து பிறந்தது கங்கை என்பர். அந்தக் கங்கையிலே நான்முகனின் கமண்டல நீர் கலந்து புஷ்கரம் என்ற தீர்த்தம் உற்பத்தியானதாகக் கூறப்படுகிறது. புருஷோத்தமனே அங்கு நீர் வடிவில் காட்சியளிக்கிறார். புஷ்கரம் எனில் தாமரை என்றும் பொருள் உண்டு. பூமி பிளந்து மூன்று இடங்களில் ஜேஷ்ட புஷ்கரம், மத்ய புஷ்கரம், கனிஷ்ட புஷ்கரம் ஆகியவை உண்டானதாம்.\nஅவை மூன்றிலும் பிரம்மா, விஷ்ணு, சிவன் உறைவதாகக் கூறப்படுகிறது. மாபாதகங்களைத் தீர்க்கும் அருட்சக்தியாக அன்னை விளங்குகிறாள். கெளதமமுனிவரால் சபிக்கப்பட்ட அகலிகை இவ்விடத்தில்தான் ராமபிரானால் சாபவிமோசனம் பெற்றாள். விஸ்வாமித்திரர் தவம் செய்த இந்த இடத்தில் அகத்தியரின் குகையும் உள்ளது. ஸர்வானந்தரின் ராணி காயத்ரி தேவி. இவள் ஒளி வீசும் மணிவேதக பீடத்தில் அமர்ந்தவள். ஸர்வாணி. ஆண்டாண்டு காலமாய் அன்போடு வணங்கும் அன்பர்களுக்கு காலனைக் கடிந்த நீலகண்டரின் அருளையும் சேர்த்து வழங்கும் கருணாகரி. எல்லை காண இயலாத சம்சாரக் கடலில் சிக்கி, கரையேறும் வழி தெரியாது வருந்தும் அன்பர்களுக்கு வரம்பற்ற கருணையுடன் குறைவற்ற அருளைப் பொழிந்து காக்கும் தாயும் இவளே. கரங்களில் கங்கணங்கள் அசைய பொல்லாத முன்வினைகளுக்கு அஞ்சேல் என அபயம் அளிப்பவள். கணக்கற்ற பிறவிகளாகிய கழல்களில் இருந்து விடுவித்து உள்ளத்தை அவளது திருவடிகளில் கலக்குமாறு அருள்பவள்.\nகாயத்ரி மந்திரத்தை தவறாது ஜபித்து பலன் பெறுவோர் எண்ணற்றோர். மந்திரங்களுள் மிகவும் மகிமை வாய்ந்த இம்மந்திரம் 24 எழுத்துக்களைக் கொண்டது. வால்மீகி முனிவர் தன் ராமாயணத்தில் ஓராயிரம் ஸ்லோகங்களுக்கு ஒரு முறை எனும் கணக்கில் காயத்ரி தேவியின் அட்சரங்களை உட்பொதிந்து வைத்துள்ளார். வேத மந்திரங்களின் சாரம் என்றே காயத்ரி போற்றப்படுகிறது. வேத மாதாவின் மறுவடிவம் காயத்ரி தேவி. இவள் ஐந்து முகங்கள், பத்து கரங்கள் ���ொண்டவள். அவற்றுள் முறையே தாமரை, சங்கு, சக்கரம், கதை, பாசம், அங்குசம், கபாலம், சாட்டை, வர, அபய முத்திரை தரித்தவள். பத்துகரங்கள் கொண்டு தசமகாவித்யாக்களும் தானே என உணர்த்துகிறாள் தேவி. சங்கு, சக்கரங்கள் திருமாலையும், முகங்களில் முக்கண்கள் சிவனையும் குறிக்கிறது, தாமே திருமகளும் பிரம்மனும் என்பதை உணர்த்த தாமரையை ஏந்தியுள்ளாள். முக்கண்கள் முச்சுடர்களைக் குறிக்கின்றன.\nஐந்து முகங்களில் பதினைந்து கண்களைக் கொண்டவள் இவள். ஸ்ரீவித்யையின் பஞ்சதசாக்ஷரீ மந்திரத்திற்குரிய பராசக்தி இவளே. தேவியின் ஐந்து திருமுகங்கள் பஞ்சபூதங்களைக் குறிக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் நவம்பர் மாதம் வரும் பெளர்ணமியில் ஒன்று கூடி புஷ்கரில் நீராடி பலன் பெறுகிறார்கள். வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி எனும் பழமொழி பிறந்ததும் இந்த தலத்தில்தான். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோதாவரி நதிக்கரையிலும் புஷ்கரவிழா நடைபெறுகிறது.\nஒரு முறை தேவாசுரப் போர் நிகழ்ந்த போது போரில் மிக உயர்ந்த பொருட்கள் அழிவது கண்டு பொறுக்காத அன்னை அனைத்தையும் கவர்ந்து தன் வசப்படுத்தினாள். போர் முடிந்து அமைதி திரும்பியதும் அதை உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்தாள் தேவி. எனவே, போராலும், தீய சக்திகளாலும் அழியாமல் நம்மை அம்பிகை காக்கிறாள் என்பது திண்ணம். யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க்கடவுளின் ஒளியினை தியானிப்போமாக என்பதுதான் காயத்ரி மந்திரத்தின் பொருள். நாமும் காயத்ரி தேவியின் மந்திரத்தை சொல்லி கவலைகளை மறப்போம்.\nகுறைவில்லா செல்வம் அருளும் கோல்ஹாபூர் மகாலாட்சுமி\nசெல்வம் பெருக்கும் வரலட்சுமி விரதம்\nபண பலம் தருவாள் பத்மாவதி\nமுத்தான வாழ்வு தரும் மும்பை மகாலட்சுமி\nஉடலை காக்கும் கேடயம் வெங்காயம் Genetic Dating\nஅவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்\n20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு\nமகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்\nதுபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/massachusetts/", "date_download": "2020-02-20T05:13:58Z", "digest": "sha1:VVHJEHKSPJDXZ5GXSXTJBTONALMZMG34", "length": 8499, "nlines": 139, "source_domain": "10hot.wordpress.com", "title": "Massachusetts | 10 Hot", "raw_content": "\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/the-philosophy-behind-tamil-festival-navarathri-golu-steps-or-padi-331660.html", "date_download": "2020-02-20T04:31:05Z", "digest": "sha1:5IBNYI2QC3PX7HPLVJ7GCYIFHBG3JD7I", "length": 19544, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாழ்க்கையில் முன்னேற்றம் தரும் கொலுப்படி தத்துவம் | The Philosophy behind Tamil festival Navarathri Golu steps or Padi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nவரலாற்று காவியத்துக்கு வயசு 20.. ஹே ராம்\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\nசென்னையில் சட்டசபை முற்றுகை- 20,000 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு\nநம்பர் ரொம்ப முக்கியம் மக்களே... காமராஜர் தொடங்கி எடப்பாடியார் வரை... 5ம் நம்பர் ராசி\nஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சு.. திமுக மீது இயக்குநர் பா. ரஞ்சித் பாய்ச்சல்\nஎடப்பாடி பழனிசாமி நல்லாட்சி கொடுக்கிறார்.. நல்ல பெயர் இருக்கிறது-ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீர் புகழாரம்\nராமஜென்மபூமி அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்\nMovies ஓவர் சென்டிமென்ட்டால்ல இருக்கு.. ஒரு படம்தானே பிளாப்... அதுக்குள்ள ஹீரோயின் சமந்தாவை தூக்கிட்டாங்க\n சுத்தமான பெட்ரோலை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் இடம் பெறுமாம்\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\nLifestyle வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..\nTechnology உ���்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாழ்க்கையில் முன்னேற்றம் தரும் கொலுப்படி தத்துவம்\n உங்கள் வீட்டு கொலு புகைப்படங்கள்,வீடியோக்களை அனுப்புங்கள்\nசென்னை: நவராத்திரியின் முக்கிய அம்சம் கொலு வைப்பதேயாகும். மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.\nநவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கியுள்ளது. இனி பத்து நாட்களும் விதவிதமாக பிரசாதங்கள் படையலிட்டு, பாடல்கள் பாடி, அம்மனை வழிபடுவார்கள். முதல், 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது. நவராத்திரியன்று, பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.\nகொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்பதில் ஒருமுறை உள்ளது. இருக்கும் வசதிகளைப் பொறுத்து ஒற்றைப்படை எண்ணில் கொலு அமைக்க வேண்டும்.\nகாரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது போல், எல்லா விஷயத்திற்கும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்திருப்பார்கள். கொலு படிகளுக்கும் அர்த்தத்தோடு காரணம் இருக்கிறது. புழுவாய் பிறந்து, மரமாகவும் பிறந்து, மனிதராகவும் பிறந்து, கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற அர்த்தத்தில்தான் நவராத்திரி அன்று ஒன்பது படிகளில் பொம்மைகளை வைக்கிறோம்.\nவிநாயகர் சிலை பொதுவாக கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்கும் போது கடைசிப்படியான மேல்படியில் இருந்து வைக்க ஆரம்பிக்க வேண்டும். முதலில் மேலே உள்ள கொலுப்படியில் வைக்க வேண்டியது விநாயகர். விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை முதலில் கொலுப்படியில் வைத்த பிறகுதான் மற்ற பொம்மைகளை வைக்க வேண்டும் என்று பராசக்தி தேவி சொல்லி இருப்பதாக தேவி பாகவதம் சொல்கிறது.\nகொலுமேடை 9 படிகள் கொண்டதாக அமைப்பது சிறப்பு. சிலர் 5, 7, 9, 11 என வசதிக்கு ஏற்ப படி அமைத்து கொலு பொம்மைகளை அலங்கரிப்பார்கள். கீழிருந்து மேலாக படிகளும் அவற்றில் வைக்கப்படும் பொம்மைகளும் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nமுதலாம் படியில் ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வகை பொம்மைகளும் வைக்கலாம்.\nஇரண்டாம் படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.\nமூன்றாம் படியில் மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.\nநான்காம்படியில் நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.\nஐந்தாம்படியில் ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள் வைக்கலாம்.\nஆறாம்படியில் ஆறறிவு படைத்த மனிதர்கள் பொம்மைகள்.\nஏழாம்படியில் மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள் வைக்கலாம்.\nஎட்டாம்படியில் தேவர்கள், அஷ்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகளை வைக்கலாம்.\nஒன்பதாம்படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிபராசக்தி வைக்கவேண்டும்.\nமேலும் saraswathi pooja செய்திகள்\nசரஸ்வதி பூஜை: இந்த மந்திரங்களை சொல்லி பூஜை செய்யுங்க - கல்வி அருள் தேடி வரும்\nசரஸ்வதி பூஜை: கணவன் மனைவி ஒற்றுமை சொல்லும் பிரம்மா சரஸ்வதி\nசரஸ்வதி அவதரித்த மூலம் நட்சத்திரம் - எந்த நட்சத்திரகாரர்கள் எப்படி வணங்க வேண்டும்\nசரஸ்வதி தேவிக்கு பிடித்த வெண்மை நிறம் - தூய்மையின் அடையாளம்\nகல்வி வளம் தரும் சரஸ்வதி - விஜயதசமி நாளில் வாணி சரஸ்வதிக்கு மகா அபிஷேகம்\nசரஸ்வதி பூஜை: மாணிக்க வீணையேந்தும் மகா சரஸ்வதி - எத்தனை கோவில்கள் இருக்கு தெரியுமா\nகல்வி வளம் தரும் ஆயுத பூஜை - வெற்றி தரும் விஜயதசமி : பூஜை செய்ய நல்ல நேரங்கள்\nநவராத்திரி 2019: இன்று மகாலட்சுமியை பூஜிக்க கடன் தொல்லைகள் தீரும்\nநாடு முழுவதும் களைகட்டிய நவராத்திரி: கோவில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாட்டம்\nநவராத்திரி 2019: கல்வி, செல்வம், வீரத்தை கொடுக்கும் ஒன்பது நாட்கள் சக்தி வழிபாடு\nநவராத்திரி 2019: கொலு வைத்து கொண்டாடினால் அம்பிகை குடியேறுவாள்\nகல்வி, தொழிலில் வெற்றியைத் தரும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை ��டனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/how-people-are-making-twitter-trends-365342.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-20T04:19:22Z", "digest": "sha1:ABTCEJRRZKV7RMOEP2SQCHJNT4PSYYUK", "length": 29004, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "ட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க... என்னடா இது புது உருட்டா இருக்கு! | how people are making twitter trends - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனா வைரஸ்க்கு எதிராக முக்கிய திருப்புமுனை.. 3டி அணு வரைபடம்.. விஞ்ஞானிகள் சூப்பர் அறிவிப்பு\nஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nஅடுத்தடுத்து உயிர்களை காவு கொள்ளும் ஈவிபி பொழுது போக்கு பூங்கா- இதுவரை 7 பேர் பலி\nகோவை: அவிநாசி அருகே கேரளா அரசு பேருந்து- கண்டெய்னர் லாரி பயங்கர மோதல்.. 20 பேர் உடல் நசுங்கி பலி\nஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் 8 பேர் சுட்டுக்கொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் பலி- கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கல்\nMovies 'பொன்மானைத் தேடி...'- தீர்ந்து போகாத இசை, மறக்க முடியாத 'மலேசியா'வின் குரல்\nAutomobiles இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nTechnology ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க... என்னடா இது புது உருட்டா இருக்கு\n#gobackmodi trends on twitter | மோடிக்கு எதிராக வைரலாகும் 3 ஹேஷ்டேக்\nசென்னை: சாப்பிட்டாச்சா மக்களே.. வாங்க.. ஒரு ஜாலியான மேட்டரைப் பார்ப்போம்... இப்போதெல்லாம் ஒரு மேட்டர் ட்விட்டர் ட்ரெண்ட் ஆனால்தான், அதுக்கு ஒரு பப்ளிசிட்டியே கிடைக்குது. ஒரு விஷயத்தை எப்பாடுபட்டாவது ட்ரெண்ட் ஆக்கியே தீருவது என அதற்கு தொடர்புடைய ஆட்கள் மெனக்கெட ஆரம்பித்துவிடுகிறார்கள்.\nஉதாரணத்திற்கு ஒரு நடிகரின் படம் பற்றிய அறிவிப்போ, அல்லது படத்தின் இசை வெளியீடோ இருந்தால், அன்றைய தினம் அதுதான் ட்விட்டரில் பேசுபொருளாக இருக்க வேண்டும் என அவரின் ரசிகர்கள் மாய்ந்து மாய்ந்து ட்வீட்டுகளை போட்டு ட்ரெண்ட் ஆக்கிவிடுவார்கள்.\nஇதைத்தாண்டி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விஷயங்கள் நடக்கும்போது, அவை நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ ட்ரெண்ட் ஆகின்றன. உதாரணத்திற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் மாமல்லபுரம் வருகைதான் இன்று சமூக ஊடகங்கள் முழுவதும் பேசப்படும் விஷயமாக இருக்கிறது. எனவே ட்விட்டரிலும் இதையொட்டி #GoBackModi #TNWelcomesModi #TNWelcomesXiJinping போன்ற Tag-கள் காலை முதல் ட்ரெண்டிங்கில் இருக்கின்றன. இதில் #GoBackModi ஒரு கோஷ்டி, #TNWelcomesModi ஒரு கோஷ்டி. இரண்டு தரப்பிற்கும் இடையிலான ட்விட்டர் போரை வேடிக்கை பார்க்கவே ஒரு பெரும்கூட்டம் இருக்கிறது.\nஅதெல்லாம் சரி, இந்த டேக்குகளை உருவாக்குபவர்கள் யார் எப்படி ஒரு டேக்கை தீர்மானிக்கிறார்கள் எப்படி ஒரு டேக்கை தீர்மானிக்கிறார்கள் அதை எப்படி ட்ரெண்ட் ஆக்குகிறார்கள் அதை எப்படி ட்ரெண்ட் ஆக்குகிறார்கள் ஒரு விஷயம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக என்ன செய்ய வேண்டும் ஒரு விஷயம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக என்ன செய்ய வேண்டும் இப்படி நிறைய கேள்விகள் அடிக்கடி நமக்கு தோன்றும். இதற்கான பதில்தான் இந்த கட்டுரை.\nமுதலில் ஒரு டேக் எப்படி உருவாகிறது என்று பார்க்கலாம்.\nஉதாரணத்திற்கு இன்று மோடியும், சீன அதிபரும் சென்னை வருகிறார்கள் என்றால், இதை எதிர்க்க வேண்டும் என்று நினைப்போரும், ஆதரிக்க விரும்புவோரும் இதற்கான டேக்கை வடிவமைக்கும் பணியை முன்னதாகவே தொடங்கிவிடுவர். பிராந்திய மொழி டேக்குகளை விட ஆங்கிலத்தில் போடப்படும் டேக்குகள் தான் அதிகம் ட்ரெண்டாகும் என்பதால் பெரும்பாலும் ஆங்கில டேக்குகளே தேர்வு செய்யப்படுகின்றன. அதிலும், எழுத்துப்பிழைக்கு வாய்ப்பு இல்லாத வகையில், எளிமையான டேக்காக இருக்க வேண்டும். அப்போதுதான் எளிதில் அது மக்களை சென்று அடையும்.\n#GoBackModi, #TNWelcomesModi இரண்டுமே எழுத்துப்பிழைக்கு வாய்ப்பு அதிகம் இல்லாத டேக்குகள்தான். பின்னர் முடிவு செய்யப்பட்ட அந்த டேக்கை வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் தங்கள் குழுவினருக்கு தெரியப்படுத்தி, நாளை இத்தனை மணிக்கு இந்த டேக்கில் பதிவிடத் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். ட்ரெண்டிங்கை தீர்மானிப்பதில் டைமிங்கிற்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. ஒரே டேக்கில் குறுகிய நேரத்திற்குள் நிறைய பேர் பதிவுகளை இட்டால்தான் ட்விட்டர் அதை ட்ரெண்டிங்கில் காட்டும். காரணம், ட்விட்டரின் அல்காரிதம் அப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒருநாளைக்கு ட்விட்டரில் சுமார் 500 மில்லியன் ட்வீட்கள் போடப்படுகிறதாம். அதாவது ஒரு விநாடிக்கு சராசரியாக 5787 ட்வீட்டுகள். இந்த மாபெரும் கூட்டத்தில் உங்கள் சமாச்சாரம் கண்ணில் பட்டு, ட்ரெண்ட் ஆக வேண்டும் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.\nஅரை மணி நேரத்தில் 2000\nஒரு விஷயத்தைப் பற்றி நாள் முழுவதும் 10000 ட்வீட் வருகிறது என்று வைத்துக்கொள்வோம், அது ட்ரெண்டாகாமல் போய்விடும். அதேசமயம் அதே விஷயத்தை பற்றி அரைமணி நேரத்திற்குள் வெறும் 2000 ட்வீட் வருகிறது என்றால் அது உடனே ட்ரெண்டாகிவிடும். எனவே நீங்கள் ஒரு விஷயத்தை ட்ரெண்ட் ஆக்க விரும்பினால், ஒரே சமயத்தில் எல்லோரும் களம் இறங்கி கலக்க வேண்டும், அப்போதுதான் அது வைரல் கன்டென்டாக மாறும்.\nட்ரெண்டிலும் உள்ளூர் ட்ரெண்டு, தேசிய அளவிலான ட்ரெண்டு, உலக அளவிலான ட்ரெண்டு என்று நிறைய இருக்கிறது. கடந்த முறை மோடி சென்னை வந்த போதெல்லாம், நம்ம ஆட்கள் வெறித்தனமா ட்வீட் போட்டு அதை உலக ட்ரெண்டிங்கில் வரவைத்துவிட்டார்கள் என்பது தனிக்கதை.\nஅரசியல் கட்சிகளைப் பொறுத்த வரை, தங்களின் ஐடி விங்குகளை வைத்து இதுபோன்ற வேலைகளை செய்கின்றனர். போதிய கட்டமைப்பு இல்லாத சிறிய கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இது போன்ற விஷயங்களில் உதவுவதற்கென்றே சில டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் இருக்கின்றன. இவர்கள் ட்ரெண்ட் ஆக்குவதையே தொழிலாக செய்பவர்கள். இந்த விஷயத்தை ட்ரெண்ட் பண்ணித் தருகிறோம் என்று சினிமாத்துறையிலும், அரசியல் துறையிலும் நிறைய பேர் இன்று கடைவிரித்திருக்கிறார்கள். ஒரு விஷயம் உண்மையிலேயே மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கிறதா அல்லது இதுபோல காசுவாங்கிக் கொண்டு யாராவது ட்ரெண்டு பண்ணித் தருகிறார்களா என்பதையும் கொஞ்சம் மெனக்கெட்டால் கண்டுபிடித்துவிட முடியும்.\nஒருமுறை ஒரு முக்கிய அரசியல் தலைவரின் நிலைப்பாடு ஒன்றை ஆதரித்து ஒரு டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. ட்வீட் போட்டவர்களின் புரொபைல்களை புரட்டிப் பார்த்ததில், பெரும்பாலான ஐடிக்கள் வட இந்தியாவை சேர்ந்தவையாக இருந்தன. மேற்கு வங்கத்திலும், குஜராத், உபி போன்ற மாநிலங்களில் இருந்து தமிழில் ட்வீட் போட்டிருக்கிறார்கள். இதெல்லாம் வெறும் காப்பி பேஸ்ட் கும்பல்கள். நாம் மேலே சொன்ன மார்க்கெட்டிங் நிறுவனம், 10 அல்லது 15 ட்வீட்களை உருவாக்கி, சுற்றலில் விடும், அதை அவர்களின் நெட்வொர்க்கில் இருக்கும் ஆட்கள் அப்படியே காப்பி, பேஸ்ட் செய்து ட்ரெண்ட் ஆக்குவார்கள். இதற்கு ஒரு ட்வீட்டுக்கு இவ்வளவு என்று பணம் கொடுக்கப்படும்.\nஇது இல்லாமல் Bots என்று ஒரு வகை இருக்கிறது. இது ஒருவகை போலிக் கணக்குகள். ட்விட்டரில் இதுபோல கிட்டத்தட்ட 48 மில்லியன் பாட்ஸ் இருக்கிறதாம். இதுபோன்ற பாட்ஸ்களை பயன்படுத்தியும் பல நேரங்களில் ட்ரெண்டிங்குகள் வடிவமைக்கப்படுகின்றன. இதை எல்லாம் கட்டுப்படுத்த ட்விட்டர் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. அதேபோல ட்விட்டரில் இன்ஃப்ளூயன்சர்ஸ் என ஒரு சாரார் இருக்கிறார்கள். அதாவது நிறைய பின்தொடர்பாளர்களை கொண்டிருப்பவர் இன்ஃப்ளூயன்சர் என்று அறியப்படுவார். இவர்களை மடக்கி, நன்றாக \"கவனித்தாலும்\" உங்களின் செய்தியை ட்ரெண்ட் ஆக்க உதவுவார்கள். பாலிவுட் பிரபலங்கள் இதுபோன்ற கமர்ஷியல் ட்வீட்கள் மூலமாகவும் எக்கச்சக்கமாக கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டார்களாம். ஒரு ட்வீட் போட ரூ 2 லட்சம் முதல் ரூ 50 லட்சம் வரை இந்த பிரபலங்கள் வசூலிக்கிறார்களாம். சமீபத்தில் ஜாக்கி ஷெராஃப், விவேக் ஓபராய் உள்ளிட்ட 30 பிரபலங்கள் இப்படி காசு வாங்கிக்கொண்டு ட்வீட் போட சம்மதித்த சர்ச்சையில் சிக்கினர்.\nமொத்தத்தில் இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது, ட்விட்டர் ட்ரெண்ட் என்பது விளையாட்டுத்தனமான விஷயம் அல்ல. ஒரு கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவது, ஒருவரின் புகழை கெடுப்பது முதல் ஒரு படத்தின் வசூலுக்கு வழிவகுப்பது வரை ஒவ்வொரு ட்வீட்டின் பின்னாலும் ஒரு நோக்கம் இருக்கிறது. அதேபோல ஒவ்வொரு ட்ரெண்டின் பின்னாலும் உள்நோக்கத்துடன் வேலை ��ெய்யும் ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது.\nஎனவே அடுத்தமுறை ஏதேனும் வைரல் டேக்கை பயன்படுத்தி ட்வீட் போடும் முன், இதை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு போடுங்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடுத்தடுத்து உயிர்களை காவு கொள்ளும் ஈவிபி பொழுது போக்கு பூங்கா- இதுவரை 7 பேர் பலி\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\nசென்னையில் சட்டசபை முற்றுகை- 20,000 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு\nஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சு.. திமுக மீது இயக்குநர் பா. ரஞ்சித் பாய்ச்சல்\nகாவிரி டெல்டா- பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு முத்தான 5 திட்டங்களை சட்டசபையில் வெளியிட்டார் முதல்வர்\nஜெயலலிதா பிறந்த நாள் பெண் குழந்தைகள் தினமாக அறிவிப்பு.. முதல்வர் எடப்பாடி அதிரடி அறிவிப்பு\nகாதலியை கழற்றி விட்ட காதலன்.. பிடித்து வந்து.. ஸ்டேஷனில் வைத்து கட்றா தாலியை.. போலீஸ் அதிரடி\nவரலாற்று காவியத்துக்கு வயசு 20.. மறக்க முடியாத ஹே ராம்.. உச்சம் தொட்ட கமல்ஹாசன்\nதமிழக வக்பு வாரியத்துக்கு விரைவில் தலைவர்... இஸ்லாமியர்கள் மனம் குளிரும் அறிவிப்புகள்\nரூ 15 கோடியில் புதிய ஹஜ் இல்லம்.. உலமாக்களுக்கு ஓய்வூதியம் உயர்வு.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nசிவானந்தா குருகுல நிறுவனர் பத்மஸ்ரீ ராஜாராம் மறைவு.. முக ஸ்டாலின் இரங்கல்\nஇஸ்கானிடம் காலை உணவுத் திட்டம்- உணவு பாசிசம்.. சாடும் திமுக வக்கீல் சரவணன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-02-20T04:58:22Z", "digest": "sha1:TXL3VLRGFXLC3ORE5SGJV7QQ2LBT3MRC", "length": 22712, "nlines": 277, "source_domain": "www.chinabbier.com", "title": "China கொல்லைப்புற வெள்ளம் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nகொல்லைப்புற வெள்ளம் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந��து வழங்குபவர்\n( 6 க்கான மொத்த கொல்லைப்புற வெள்ளம் தயாரிப்புகள்)\nபேக்கேஜிங்: 1pc / ctn\nBbier புதிய வடிவமைப்பு பாதுகாப்பு வெள்ளம் விளக்குகள் 80W பற்றி 9600lm மற்றும் 250W MH HPS HID பல்புகள் பதிலாக. இந்த முதுகெலும்பு வெள்ளம் ஐசி இயக்கி பயன்படுத்துகிறது மற்றும் உள்ளீடு மின்னழுத்தம் 120VAC / 277VAC / 240VAC ஆகும். இந்த வெளிப்புற வெள்ளம் ஒளி விளக்குகள் பயன்படுத்தலாம் 120VAC, 277VAC அல்லது 240VAC இல்....\nகொல்லைப்புற 150W க்கான ETL போர்ட்டபிள் ஃப்ளட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் வெள்ள ஒளி சிறிய 150W 18000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த கொல்லைப்புற வெள்ள ஒளி 150 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். எமக்கான ஒளியின் மூலமாக உயர்தர எல்.ஈ.டி விளக்கு மணிகளைப் பயன்படுத்துகிறோம் கொல்லைப்புறம் 150w க்கான வெள்ள விளக்கு . இந்த உச்சநிலை வெள்ள ஒளி சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன்,...\n60W வர்த்தகம் லெட் பாதுகாப்பு வெள்ளம் விளக்குகள் 12V\nபேக்கேஜிங்: 1pc / ctn\nBBier புதிய வடிவமைப்பு 60W LED பாதுகாப்பு வெள்ளம் ஒளி சூப்பர் பிரகாசம் வழங்கும் மற்றும் 175W ஆலசன் பல்ப் பதிலாக. உயர்தர கண்ணாடி மற்றும் தரம் அலுமினிய உடன் வெப்ப இழப்பு குறுக்கு வடிவமைப்பு 12V தலைமையில் வெள்ளம் விளக்குகள் இன்னும் நீடித்த செய்ய. இந்த வணிக ரீதியான லெட் ப்ளோட் லைட்ஸ் IP68 மதிப்பிடப்பட்டது. எங்கள் வெளியே...\n5000K 110lm / w 60W வெளிப்புறம் வெள்ளம் இணைந்த சாதனங்கள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nBbier புதிய வடிவமைப்பு Led Flood Fixture 60 W பற்றி 6600lm மற்றும் 175W MH HPS HID பல்புகள் பதிலாக. இந்த வெளிப்புறமாக வெள்ளம் ஏற்படுகிறது ஐசி இயக்கி பயன்படுத்துகிறது மற்றும் உள்ளீடு மின்னழுத்தம் 120VAC / 277VAC / 240VAC ஆகும். நீங்கள் 120VAC, 277VAC அல்லது 240VAC இல் இந்த லெட் ஃப்ளூட் ஃபிக்ஸ்டர்களைப் பயன்படுத்தலாம் ....\n100W வெளிப்புற தலைமையிலான வெள்ளம் விளக்குகள் பல்புகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் வெளிப்புற தலைமுறை வெள்ளம் விளக்குகள் 100W 12000lm சூப்பர் பிரகாசம் வரை உருவாக்க முடியும். இந்த 100w Led Flood Light Bulbs 300W ஆலசன் விளக்கை சமமான சரியான மாற்று உள்ளன. நாங்கள் உயர் தர எல்.ஈ விளக்கு விளக்குகளை எங்கள் ஒளிக்கு ஆதாரமாக பயன்படுத்துகிறோம் வெளிப்புற லெட் ஃப்ளோட் விளக்குகள் . எங்கள் வெளிப்புற...\n600W வெளிப்புற லெட் டென்னிஸ் நீதிமன்றம் ஸ்டேடியம் வெள்ளம் விளக்கு\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 600W Led டென்னிஸ் கோர்ட் லைட்டிங் 78,000LM உயர் ஒளி வெளியீடு ���ிரகாசம் பாரம்பரிய ஒளி விளக்குகள் விட பல மடங்கு அதிகமாக உள்ளது, ஆனால் நீங்கள் 70% மின்சாரம் வரை சேமிக்க முடியும். இந்த வெளிப்புற ஸ்டேடியம் விளக்கு உமிழும் கோணம் 60/90/120 டிகிரி ஆகும், இது தீவிர கதிர்வீச்சு தூரத்தையும், மேலும் கவனம் செலுத்தும் கற்றை...\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n60w லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங்\nகொல்லைப்புற வெள்ளம் கொல்லைப்புற வெள்ள ஒளி 150 வ 100W வெளிப்புற வெள்ளம் வெளிப்புற வெள்ள ஒளி 960W வெளிப்புற லெட் லைட் வெளிப்புற தலைவலி வெள்ளம் கொல்லைப்புறம் 150w க்கான வெள்ள விளக்கு 80 வ லெட் வெள்ளம்\nகொல்லைப்புற வெள்ளம் கொல்லைப்புற வெள்ள ஒளி 150 வ 100W வெளிப்புற வெள்ளம் வெளிப்புற வெள்ள ஒளி 960W வெளிப்புற லெட் லைட் வெளிப்புற தலைவலி வெள்ளம் கொல்லைப்புறம் 150w க்கான வெள்ள விளக்கு 80 வ லெட் வெள்ளம்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oththa-rooba-song-lyrics/", "date_download": "2020-02-20T04:21:47Z", "digest": "sha1:CWDT44GYVI3BSVLJAWZX77EZNC56ZDOH", "length": 6541, "nlines": 164, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oththa Rooba Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி\nஆண் : ஒத்த ரூபா உனக்கு தாரேன்\nஒத்த ரூபா உனக்கு தாரேன்\nமுத்தாரம் நீ ஒன்னு தந்தாக்கா\nஎன் முன்னாடி நீ கொஞ்சம் வந்தாக்கா\nபெண் : ஒத்த ரூபா எனக்கு வேணா\nஒன் உறவும் எனக்கு வேணா\nஒத்த ரூபா எனக்கு வேணா\nஒன் உறவும் எனக்கு வேணா\nஅட என் மேனி மணக்குற ஜவ்வாது\nஆண் : ஊரும் காணாம உறவும் அறியாமா\nசேரும் நேரத்தில் சேர்ந்தால் என்ன\nஓடை பூவாட்டம் ஊசை பொன்னாட்டம்\nபாவை நீ கொஞ்சம் சிரித்தால் என்ன\nபெண் : அஞ்சும் மாலை பொழுது\nமெல்ல ஆடி நடக்கும் அழகு\nமெல்ல ஆடி நடக்கும் அழகு\nபக்கம் வருமோ ஓ ஓ\nஆண் : ஒத்த ரூபா உனக்கு தாரேன்\nபெண் : அம்மாடி எனக்கது கட்டாது\nஅட என் மேனி மணக்குற ஜவ்வாது\nஆண் : ஆடி காத்தாடும் ஆத்தங் கரையோரம்\nசோடி கிளி கூட்டம் பாடும் போது\nஆசை தாக்காதோ ஆளை பாக்காதோ\nகாதல் நோய் ரொம்ப பொல்லாதது\nபெண் : அதுக்கு ஏத்த மருந்து\nஉன் அருகில் இருக்கு அருந்து\nஉன் அருகில் இருக்கு அருந்து\nகுடிச்சா நீ தவிச்சா சொந்தம் விடுமோ\nஆண் : ஒத்த ரூபா உனக்கு தாரேன்\nஒத்த ரூபா உனக்கு தாரேன்\nபெண் : அம்மாடி எனக்கது கட்டாது\nஅட என் மேனி மணக்குற ஜவ்வாது\nஅட என் மேனி மணக்குற ஜவ்வாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/tea", "date_download": "2020-02-20T05:55:44Z", "digest": "sha1:QL557OGUNL4TCDCAX57LPECO2FEUYBRP", "length": 5102, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | tea", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌சிஏஏவுக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்திய இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட 20ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு\n‌இந்தியன் 2, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு\n‌திருப்பூர், சேலம் மாவட்டங்களில் நடைபெற்ற இருவேறு சாலை‌ விபத்துகளில் 25 பேர் பலி\n\"நானும் மனுஷன்தான்; நானும் கஷ்டப...\n''போலி செய்திகளை தடுக்க ஸ்பெஷல் ...\n‘அரசு உதவி பெரும் பள்ளி ஆசிரியர்...\n''இது தோனியின் இருக்கை; நாங்கள் ...\n\"தோனி ரெடியா இருக்கார்\" - 'சின்ன...\nஇந்திய அணியின் மிடில் ஆர்டர் பிர...\n‘லிங்கா’ படக் கதை தழுவல் பிரச்னை...\nசைக்கிள் செயின்.. கிரிக்கெட் பேட...\nகேரள \"டீ\"க்காக ஆசைப்பட்டு காத்தி...\nபொருளாதார நெருக்கடிக்கு தீர்வு க...\nரூ.100க்கு பதிலாக ரூ.500 நோட்டுக...\nவைரலான ‘முக்காலா முக்காபுலா’ டான்ஸ் வீடியோ: குவிந்த 4.5 லட்சம் பார்வையாளர்கள்..\n“கடைசி நேர திக் திக் நிமிடங்கள்..”: ஐபிஎல�� இறுதிப்போட்டிகள் ஒரு \"பிளாஷ் பேஃக்\" \nதோனியின் வருகை.. ஆர்சிபியின் மாற்றம்... ரோகித்தின் வேகம் - தொற்றிக்கொண்ட ஐபிஎல் ஜுரம்\nசமூக சிந்தனைகளை விதைத்த சீர்திருத்தவாதி ம.சிங்காரவேலரின் பிறந்த தினம் இன்று..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2016/01/13/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-7-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-02-20T04:04:43Z", "digest": "sha1:KD4UVVNGY7WQ5D6XJRQVXNH7QUMJIRQA", "length": 6345, "nlines": 110, "source_domain": "seithupaarungal.com", "title": "மார்கழி கோல வரிசை: 7 புள்ளியில் எத்தனை விதமான கோலங்கள்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nமார்கழி கோல வரிசை: 7 புள்ளியில் எத்தனை விதமான கோலங்கள்\nஜனவரி 13, 2016 ஜனவரி 13, 2016 த டைம்ஸ் தமிழ்\nஇட நெருக்கடி உள்ள இடங்களில் குறைவான இடத்தை வைத்து, அழகான சின்ன சின்ன கோலங்கள் போடலாம்.7 புள்ளி நேர்ப்புள்ளி 1 முடிய…\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postமார்கழி கோலம் வரிசை: விளக்குக் கோலம்\nNext postமார்கழி கோல வரிசை: சில பார்டர் கோலங்கள்\n“மார்கழி கோல வரிசை: 7 புள்ளியில் எத்தனை விதமான கோலங்கள்” இல் 2 கருத்துகள் உள்ளன\n5:28 முப இல் ஜனவரி 14, 2016\n9:45 முப இல் ஜனவரி 21, 2016\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/group-4-exam-tnpsc-imposed-a-ban-on-99-examiner-374951.html", "date_download": "2020-02-20T05:25:18Z", "digest": "sha1:X5ICGQSUSLR3JRFTMJ5HKO3AC37VKPRK", "length": 20822, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "செம.. குரூப்- 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை.. எக்ஸாமே எழுத முடியாது | Group 4 exam: TNPSC imposed a ban on 99 examiner - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\n���ேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதோட்டா துளைக்காது.. குண்டு தகர்க்காது.. இந்தியா வந்த ட்ரம்ப்பின் அதிநவீன பீஸ்ட் கார்.. சிறப்பு என்ன\nநிதியமைச்சர் பதவி.. நிர்மலா சீதாராமனைவிட, நரசிம்மராவே தகுதியானவர்: சு.சாமி கடும் தாக்கு\nநீயெல்லாம் ஒரு பொண்ணா.. வெளில சொல்லிராதே.. என்னா பேச்சு இது.. நடக்கிறதே வேற... வெளுத்த காளியம்மாள்\nஓ.. இது ராணுவ வீரரின் வீடா.. என்னை மன்னிச்சிடுங்க.. சுவரில் எழுதிவிட்டு சென்ற திருடன்\nமாய குரலோன்.. டீக்கடை பெஞ்சும் தாளம் போடும்.. \"மலேசியா\" குரல் கேட்டால்.. வசீகரித்த வாசுதேவன்\nகொரோனா வைரஸ்க்கு எதிராக முக்கிய திருப்புமுனை.. 3டி அணு வரைபடம்.. விஞ்ஞானிகள் சூப்பர் அறிவிப்பு\nMovies கால் உடைந்தது உண்மையா இந்தியன் 2 விபத்தின் போது சங்கர் எங்கே இருந்தார் இந்தியன் 2 விபத்தின் போது சங்கர் எங்கே இருந்தார்\nAutomobiles கஸ்டமரின் விலை உயர்ந்த காரை சில்லு சில்லாக நொறுக்கிய மெக்கானிக்... நடந்தது தெரிஞ்சா கோவப்படுவீங்க\nLifestyle மகா சிவராத்திரி 2020: எந்த ராசிக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபடுவது நல்லது தெரியுமா\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nTechnology OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெம.. குரூப்- 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை.. எக்ஸாமே எழுத முடியாது\nசென்னை: குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக, அதில் சம்பந்தப்பட்ட 99 தேர்வுகளை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுவதும் அரசு தேர்வு எழுத டிஎன்பிஎஸ்சி தடை விதித்துள்ளது.\nகிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்பட குரூப்4 பிரிவில் காலியாக உள்ள சுமாா் 9 ஆயிரம் காலியிடங்களுக்கான, குரூப் 4 தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி தமிழகம் முழுவதும் 5575 மையங்களில் நடந்தது. 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர், இந்தத் தேர்வை எழுதினார்கள்.\nகுரூப் 4 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதன்பின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.\nகுரூப் 4 தேர்வு முறைகேடு: திடுக்கிடும் திருப்பம்.. தாச��ல்தார்கள் சிக்கினர்.. அழியும் மையால் அநியாயம்\nஇந்த நிலையில், தேர்வு முடிவுகளை பார்த்ததும், சந்தேகம் எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய இரு நகரங்களிலும் உள்ள தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு எழுதிய 19 பேர் முதல் 19 இடங்களை பிடித்திருந்தனர். முதல் 100 இடங்களில் 39 ரேங்குகளை, குறிப்பிட்ட அந்த இரு தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதியவர்கள் பெற்றனர். இப்படி அவர்கள், சாதிக்க காரணம் என்ன என்பது பற்றி டிஎன்பிஎஸ்சி விசாரணையை தொடங்கியது.\nஅதன்பின்னர், இந்த முறைகேடு தொடர்பாக டிஜிபி திரிபாதியிடம் டிஎன்பிஎஸ்சி புகார் அளித்தது. இந்த புகாரை சிபிசிஐடி போலீசாருக்கு டிஜிபி திரிபாதி அனுப்பி வைத்தார். இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று விசாரணையை தொடங்கி உள்ளனர்.\nராமநாதபுரம் மாவட்ட தாசில்தார்கள், பார்த்தசாரதி, வீரராஜ் ஆகியோர் விசாரணை வளையத்தின்கீழ் வந்துள்ளனர். குரூப் 4 தேர்வில் பார்த்தசாரதி ராமேஸ்வரம் மையத்திலும், வீரராஜ் கீழக்கரை மையத்தில் முதன்மை தேர்வு அதிகாரிகளாக பணியாற்றியுள்ளனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.\nஇதுவரை 99 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, எல்லாருமே சொல்லி வைத்த மாதிரி ஒரே விடையை தெரிவித்தனர். அதாவது அவர்கள் குடும்பத்தில் தாத்தா, அல்லது பாட்டி யாரோ இறந்துவிட்டதாகவும், எனவே ராமேஸ்வரத்திற்கு சென்று திதி கொடுத்துவிட்டு, அங்கேயே தேர்வு எழுதியதாகவும் தெரிவித்தனர். ஆனால் தீவிர விசாரணையில் இது பொய் என தெரியவந்தது. எனவே அடுத்தகட்டமாக விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான் விரைவில் அழியும் மையை பயன்படுத்தி, முறைகேடு நடந்தது தெரியவந்தது.\nஇதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி அளித்துள்ள விளக்கம் இதுதான்: சம்பந்தப்பட்ட 99 தேர்வுகளை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலில் வந்துள்ள 39 தேர்வர்களுக்கு பதில் தகுதியான 39 நபர்களை தேர்வு செய்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 99 தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் ம���து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் உடனடியாக கலந்தாய்வு நடத்தப்படும். இனிவரும் காலங்களில் எவ்விதமான தவறுகள் நிகழா வண்ணம், தேர்வு நடைபெறும் முறையில் தகுந்த சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாய குரலோன்.. டீக்கடை பெஞ்சும் தாளம் போடும்.. \"மலேசியா\" குரல் கேட்டால்.. வசீகரித்த வாசுதேவன்\nஅடுத்தடுத்து உயிர்களை காவு கொள்ளும் ஈவிபி பொழுது போக்கு பூங்கா- இதுவரை 7 பேர் பலி\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\nசென்னையில் சட்டசபை முற்றுகை- 20,000 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு\nஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சு.. திமுக மீது இயக்குநர் பா. ரஞ்சித் பாய்ச்சல்\nகாவிரி டெல்டா- பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு முத்தான 5 திட்டங்களை சட்டசபையில் வெளியிட்டார் முதல்வர்\nஜெயலலிதா பிறந்த நாள் பெண் குழந்தைகள் தினமாக அறிவிப்பு.. முதல்வர் எடப்பாடி அதிரடி அறிவிப்பு\nகாதலியை கழற்றி விட்ட காதலன்.. பிடித்து வந்து.. ஸ்டேஷனில் வைத்து கட்றா தாலியை.. போலீஸ் அதிரடி\nவரலாற்று காவியத்துக்கு வயசு 20.. மறக்க முடியாத ஹே ராம்.. உச்சம் தொட்ட கமல்ஹாசன்\nதமிழக வக்பு வாரியத்துக்கு விரைவில் தலைவர்... இஸ்லாமியர்கள் மனம் குளிரும் அறிவிப்புகள்\nரூ 15 கோடியில் புதிய ஹஜ் இல்லம்.. உலமாக்களுக்கு ஓய்வூதியம் உயர்வு.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nசிவானந்தா குருகுல நிறுவனர் பத்மஸ்ரீ ராஜாராம் மறைவு.. முக ஸ்டாலின் இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu malpractice tnpsc தமிழகம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/venkaiah-naidu-advises-about-3rd-language-359812.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-20T04:57:05Z", "digest": "sha1:TTZNPDW2M5CJ5MXSCCSOHSPY6ORIZCIH", "length": 17145, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தி திணிப்பு.. பொது மேடையில் அறிவுரை கூறிய வெங்கையா.. நெளிந்தபடியே சிரித்த ஈபிஎஸ்- ஓபிஎஸ் | Venkaiah Naidu advises about 3rd language - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் ச��ய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநீயெல்லாம் ஒரு பொண்ணா.. வெளில சொல்லிராதே.. என்னா பேச்சு இது.. நடக்கிறதே வேற... வெளுத்த காளியம்மாள்\nஓ.. இது ராணுவ வீரரின் வீடா.. என்னை மன்னிச்சிடுங்க.. சுவரில் எழுதிவிட்டு சென்ற திருடன்\nமாய குரலோன்.. டீக்கடை பெஞ்சும் தாளம் போடும்.. \"மலேசியா\" குரல் கேட்டால்.. வசீகரித்த வாசுதேவன்\nகொரோனா வைரஸ்க்கு எதிராக முக்கிய திருப்புமுனை.. 3டி அணு வரைபடம்.. விஞ்ஞானிகள் சூப்பர் அறிவிப்பு\nஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nஅடுத்தடுத்து உயிர்களை காவு கொள்ளும் ஈவிபி பொழுது போக்கு பூங்கா- இதுவரை 7 பேர் பலி\nMovies இதுவும் சுட்டதுதானா.. இந்தா கண்டுபிடிச்சிட்டாங்கள்ல.. சிவகார்த்திகேயனை வச்சு செய்யும் தனுஷ் ஃபேன்ஸ்\nAutomobiles 239 பேருடன் மாயமான மலேசிய விமானம்... 6 ஆண்டுகளுக்கு பின் மர்மம் விலகியது... அதிர வைக்கும் தகவல்...\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nTechnology OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தி திணிப்பு.. பொது மேடையில் அறிவுரை கூறிய வெங்கையா.. நெளிந்தபடியே சிரித்த ஈபிஎஸ்- ஓபிஎஸ்\nசென்னை: எந்த மொழியையும் திணிக்கவே கூடாது என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அறிவுரை வழங்கினார்.\nகஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரையின் படி மும்மொழிக் கொள்கையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது இந்தியை திணிக்கும் ஒரு முயற்சி என தமிழக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.\nஇதையடுத்து தமிழகத்தில் இரு மொழி கொள்கைதான் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. ஆனால் விரைவில் புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.\nஅமித் ஷா யாரென்று இப்போது தெரிகிறதா புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்.. வியந்து பார்த்த முதல்வர்\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய \"கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்\" என்ற புத்தகம் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த இரண்டு வருடங்களாக செய்த பணிகள் குறித்த ஆவண புத்தகமாக இது வெளியாக இருக்கிறது.\nசென்னையில் கலைவாணர் அரங்கத்தில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் வெங்கையா நாயுடு பேசினார். அவர் கூறுகையில் எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது. எந்த மொழியையும் எதிர்க்கவும் கூடாது.\nதாய் மொழி மட்டுமின்றி மற்ற மொழிகளையும் கற்றதால் இந்த உயர்வை பெற முடிந்தது. குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தாய்மொழியில் பேச கற்றுக் கொடுங்கள். அதே நேரம் மற்ற மொழிகளை கற்க செய்யுங்கள். மற்ற மொழிகளையும் ஆழமாக கற்க வேண்டும் என்றார் வெங்கையா.\nநெளிந்த படி சிரித்த ஈபிஎஸ்- ஓபிஎஸ்\nவெங்கையா நாயுடு மும்மொழி கொள்கை குறித்து பேசுகையில் எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது, எதிர்க்கவும் கூடாது என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியபோது அங்கிருந்த முதல்வர் எடப்பாடியும் ,துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் நெளிந்தபடியே சிரித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாய குரலோன்.. டீக்கடை பெஞ்சும் தாளம் போடும்.. \"மலேசியா\" குரல் கேட்டால்.. வசீகரித்த வாசுதேவன்\nஅடுத்தடுத்து உயிர்களை காவு கொள்ளும் ஈவிபி பொழுது போக்கு பூங்கா- இதுவரை 7 பேர் பலி\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\nசென்னையில் சட்டசபை முற்றுகை- 20,000 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு\nஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சு.. திமுக மீது இயக்குநர் பா. ரஞ்சித் பாய்ச்சல்\nகாவிரி டெல்டா- பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு முத்தான 5 திட்டங்களை சட்டசபையில் வெளியிட்டார் முதல்வர்\nஜெயலலிதா பிறந்த நாள் பெண் குழந்தைகள் தினமாக அறிவிப்பு.. முதல்வர் எடப்பாடி அதிரடி அறிவிப்பு\nகாதலியை கழற்றி விட்ட காதலன்.. பிடித்து வந்து.. ஸ்டேஷனில் வைத்து கட்றா தாலியை.. போலீஸ் அதிரடி\nவரலாற்று காவியத்துக்கு வயசு 20.. மறக்க முடியாத ஹே ராம்.. உச்சம் தொட்ட கமல்ஹாசன்\nதமிழக வக்பு வாரியத்துக்கு விரைவில் தலைவர்... இஸ்லாமியர்கள் மனம் குளிரும் அறிவிப்புகள்\nரூ 15 கோடியில் புதிய ஹஜ் இல்லம்.. உலமாக்களுக்கு ஓய்வூதியம் உயர்வு.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nசிவானந்தா குருகுல நிறுவனர் பத்மஸ்ரீ ராஜாராம் மறைவு.. முக ஸ்டாலின் இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvenkaiah naidu vice president வெங்கையா நாயுடு புத்தக வெளியீடு துணை ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/02/vlt.html", "date_download": "2020-02-20T04:26:23Z", "digest": "sha1:LNMKJXTO3M6JQL5OWA6QXXJP4UCEVQLN", "length": 7199, "nlines": 38, "source_domain": "www.madawalaenews.com", "title": "மாணவர்களினால் பாடசாலை சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள்... பெற்றோர் விசனம். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nமாணவர்களினால் பாடசாலை சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள்... பெற்றோர் விசனம்.\nமாணவர்களினால் பாடசாலை சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள்... பெற்றோர் விசனம்.\nவவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தாக் கல்லூரியின் பிரதான சுவர்களில் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்களினால் காதலர் தினமான இன்று சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள் எழுதப்பட்ட வாசகங்களை காணமுடிந்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளைக்கட்டுப்படுத்தி ஒழுக்கமான பாடசாலை சமூகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு பாடசாலை அதிபரிடம் காணப்படுகின்றது.\nஎனவே இவ்வாறான பாடசாலை மாணவர்களுக்கு எதிராக பாடசாலை அதிபரினால் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெற்றோர்கள் கோரியுள்ளனர்.\nஇன்று காதலர் தினமானதால் பிரதான வீதிகளில் குறிப்பாக பாடசாலை செல்லும் வீதிகளில் வர்ணப்பூச்சினால் காதலர் தினத்தையொட்டிய காதல் சின்னங்கள், வார்த்தைகள் வசனங்கள் எழுதப்பட்டுள்ளது.\nஇதேவேளை பண்டாரிக்குளம் விபுலானந்தாக்கல்லூரியின் பாடசாலை மதிலில் வர்ணப்பூச்சினாலும் வெண்கட்டிகளாலும் காதலர் தினவாழ்த்துகள் எழுதப்பட்டுள்ளதை காணமுடிகின்றது. இவ்வாறு பாடசாலையின் மதிலில் குறிப்பாக அதேபாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களினால் பாடசாலையின் மதிலினை கேலிக்கூத்தாக மாற்றப்பட்டுள்ளதையிட்டு அவ்வீதியால் செல்லும் பெற்றோர்கள், பழைய மாணவர்களுக்கு பாடசாலை மீதுள்ள நம்பிக்கைக்கு அவ நம்பிக்கை���ை மேலும் ஏற்படுத்தியுள்ளது.\nஒழுக்கத்துடன் கல்வியைக்கற்பதற்காக பாடசாலை செல்லும் மாணவர்களை இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கு இடமளிக்காது பாடசாலை சமூகத்தினால் ஒழுக்கமான மாணவ சமூதாயத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆக்கபூர்வமான நடவடிக்களை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்,எதிர்காலத்தில் இவ்வாறான சமூகச்சீரழிவுகளை பாடசாலைகளிலிருந்து ஆரம்பிக்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளியிட வேண்டிய பொறுப்பு கல்வியலாளர்களிடம் காணப்படுவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.\nமாணவர்களினால் பாடசாலை சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள்... பெற்றோர் விசனம். Reviewed by Madawala News on February 14, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅமைச்சர் விமல் வீரவன்ச, 6 லட்சம் ரூபாவடையன நாற்காலியை கொள்வனவு செய்ததாக சுனில் ஹந்துன்நெத்தி குற்றச்சாட்டு.\nசமூக வலைத்தளங்கள் ஊடாக புகைப்படங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.\nதொழிலாக நடத்தி செல்லாமல் எந்தவொரு பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபடுவது இலங்கை சட்டத்தில் தவறு இல்லை என உத்தரவு..\nகொரோனா வைரஸ் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபர் சுட்டுக்கொலை.\nஎமது ஊருக்கும் விடிவு கிட்டும் இன்ஷா அல்லாஹ்.\nமன்சூர் பாத்திமா ஹப்ஸா, உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Rs-4,315.21-crore-allocated-for-social-security-and-pension-schemes-36374", "date_download": "2020-02-20T04:39:10Z", "digest": "sha1:U563NGVINLHIGVBCXUN5IY32QYMY2MI6", "length": 10496, "nlines": 127, "source_domain": "www.newsj.tv", "title": "சமூகப்பாதுகாப்பு, ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4,315.21 கோடி ஒதுக்கீடு", "raw_content": "\nநித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு…\n10,000 வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு அமைப்புகளை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை... உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பெண்கள் வரவேற்பு…\nஉச்சநீதிமன்றத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என நீதிபதிகள் கருத்து…\nதமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்…\nசென்னையில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் ஹஜ் கமிட்டி கட்டிடம் : முதலமைச்சர் அறிவிப்பு…\nதி.மு.க தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையின் மாண்பைக் குலைத்த நாள் இன்று…\nஆர்.எஸ்.பாரதியின் அநாகர��க பேச்சு.. கொந்தளித்த தமிழக மக்கள்…\nமாஸ் காட்டும் தனுஷ்... #D40 மோஷன் போஸ்டர் வெளியீடு…\nசிலிம் பாடி, கருப்பு கண்ணாடி : சிம்புவின் ஆட்டம் இனி ஸ்டார்ட்…\nநீ தான் என் உலகமே : காலையிலேயே ரொமான்ஸாக பதிவிட்ட அட்லி…\nபல தடைகளை தாண்டி திரௌபதி திரைப்படம் வெளியீடு…\nகேரள அரசுப்பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்து…\nமாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- சிறப்புத் தொகுப்பு…\nஇந்தியன் 2 படத்திற்கு செட் அமைக்கும்போது திடீர் விபத்து- 3 பேர் உயிரிழப்பு…\nஅரசு மாணவர்களின் நேர்மையை ஊக்கப்படுத்த துவக்கப்பட்ட அங்காடி…\nபல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள்…\nசாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலி…\nஜெயங்கொண்டம் அருகே கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி…\nடி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது…\nமதுபான விடுதிகளில் மர்ம நபர்கள் கொடூர தாக்குதல்…\nஇந்தியன் 2 படத்திற்கு செட் அமைக்கும்போது திடீர் விபத்து- 3 பேர் உயிரிழப்பு…\nஅரசு மாணவர்களின் நேர்மையை ஊக்கப்படுத்த துவக்கப்பட்ட அங்காடி…\nஅறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல்லை அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை…\nசமூகப்பாதுகாப்பு, ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4,315.21 கோடி ஒதுக்கீடு\nதமிழக நிதிநிலை அறிக்கையில் சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டத்திற்காக 4 ஆயிரத்து 315 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகங்கள் அமைக்க இடங்களை கண்டறிவதற்கான பணிகள் நடைபெறுவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசமூகப்பாதுகாப்பு, ஓய்வூதியத் திட்டங்களுக்கு 4 ஆயிரத்து 315 கோடியே 21 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திற்கான விரிவான வழிபாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.\nஅதன்படி, இயற்கை மரணங்களால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை 2 லட்சம் ரூபாயாகவும், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு 4 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள���ளது. பேரிடர் மேலாண்மைக்காக ஆயிரத்து 360 கோடியே 11 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n« நீ தானே ரசிகர்களின் பொன்வசந்தம் : சமந்தா தமிழக பட்ஜெட் : 2020-21ம் ஆண்டின் வரவு -செலவு திட்ட மதிப்பீடு விவரம் இதோ.. »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nமிக சிறந்த ஏழைகளுக்கு நலன்தரும் நடவடிக்கை\nமதுபான விடுதிகளில் மர்ம நபர்கள் கொடூர தாக்குதல்…\nநித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு…\nகேரள அரசுப்பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்து…\nமாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- சிறப்புத் தொகுப்பு…\nஇந்தியன் 2 படத்திற்கு செட் அமைக்கும்போது திடீர் விபத்து- 3 பேர் உயிரிழப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/bahubali-3rd-look-poster-bahubali-copy-or-not/", "date_download": "2020-02-20T05:57:14Z", "digest": "sha1:NCE3OGQHWGVSJD6MJK4PPBTVLL7WSQNY", "length": 9063, "nlines": 76, "source_domain": "www.tnnews24.com", "title": "பாகுபலி 2 படத்தின் காபியா மாஸ்டர் 3rd லுக் போஸ்டர்? கிண்டலுக்கு உள்ளாவது ஏன்? - Tnnews24", "raw_content": "\nபாகுபலி 2 படத்தின் காபியா மாஸ்டர் 3rd லுக் போஸ்டர்\nபாகுபலி 2 படத்தின் காபியா மாஸ்டர் 3rd லுக் போஸ்டர்\nஇளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆக்டர் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். விஜய் சேதுபதி, சாந்தனு, பேட்டை படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர், இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, கர்நாடகா ஆகிய இடங்களில் முடிந்து தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், இரண்டாவது போஸ்டர் வெளியாகியது விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. மாஸ்டர் படத்தின் முதல் லுக், இரண்டாவது லுக் போஸ்டரும் ஹாலிவுட் படம் மற்றும் தெலுங்குபட போஸ்டர்களின் காப்பி என கூறி சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வந்தனர்.\nமேலும் இப்படத்தில் முதல் லுக் மற்றும் இரண்டாவது லுக் ஆகியவற்றில் விஜய்சேதுபதியை காணோம் என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பினர், இந்நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் மூன்றாவது லுக�� போஸ்டர் வெளியாகியுள்ளது, இந்த புகைப்படம் 2017 ஏப்ரல் மாதம் வெளியான பாகுபலி 2 திரைப்படத்தின் பிரத்தியேக புகைப்படத்துடன் 80% சதவிகிதம் மேட்ச் ஆவதாக உள்ளது.\nபாகுபலி இரண்டில் பிரபாஸ் ராணா இருவரும் கண்ணம் நெற்றியில் ரத்தம் வடிவது போன்று இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துபடி இருப்பர், அதே மாஸ்டர் 3 திரைப்படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நேராக ஒருவரை ஒருவர் பார்த்து கத்தியபடி உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nமுதல் இரண்டு போஸ்டர்களும் கிண்டலுக்கு உள்ளான நிலையில் தற்போது மூன்றாவது போஸ்டரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.\n மாஸ்டர் படத்துக்கு பேக்கப் –…\nஇந்திய இராணுவம் தாக்குதலால் மசூத் அசார்…\nஏலியனுடன் மிட்டாய் சாப்பிடும் சிவகார்த்திகேயன்…\nஏன் தஞ்சை பெரியகோவில் கும்பாவிஷேகத்தை தமிழில் நடத்த…\nதமிழன் இந்து இல்லை என சொல்லிக்கொண்டிருந்த கூட்டம்…\nபோதும் நீங்கள் நடுநிலையாக விவாதம் செய்து கிழித்தது…\nஇன்று குடியரசு தினவிழாவை புறக்கணித்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைக்கு என்ன தண்டனை கிடைத்தது தெரியுமா\nஆமை கால் வச்சா எப்புடி சார் விளங்கும் ராதா ரவி கடும் தாக்கு எதற்காக ராதாரவி இப்படி கூறினார்\nகடும் போட்டியை சமாளிக்க வேண்டிய சுழலில் மாஸ்டர் அதே நாளில் வெளியாகும் இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் \nமதுரை, பழனி உள்ளிட்ட 42 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது நீதிமன்ற தீர்ப்பு இந்து அமைப்புகள் இனியாவது விழித்து கொள்ளுமா\nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nதம்பி பட நாயகியையும் விட்டுவைக்காத சீமான், ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது \nதாய் செய்யக்கூடிய செயலா இது \nஒரு வழியா சிம்புவுக்கு திருமணம் மணப்பெண் யார் என்று தெரியுமா மணப்பெண் யார் என்று தெரியுமா \nகாட்டிற்குள் கூட்டி சென்று காதலன் செய்த விபரீதம் பள்ளி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி \nஇப்படி ஒரு கொலை தமிழகத்தில் நடந்தது இல்லை முஸ்லீம் பெண்கள் செய்த காரியம் பதறி போன கிராமம் \nஜோதிகா நயன்தாரா வரிசையில் பிரபல நடிகை மதம் மாறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/226985-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2020-02-20T05:46:20Z", "digest": "sha1:HQATRB373VAC2JJO72YSN754YREOYEU2", "length": 19026, "nlines": 224, "source_domain": "yarl.com", "title": "அருமையான மைசூர் மசாலா தோசை ....! - நாவூற வாயூற - கருத்துக்களம்", "raw_content": "\nஅருமையான மைசூர் மசாலா தோசை ....\nஅருமையான மைசூர் மசாலா தோசை ....\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஅருமை தோழர், மைசூருக்கு சென்று சாப்பிட்டது போல ஒரு பீலிங்கு..\nசெய்து பார்த்து விட்டு கருத்து சொல்கிறேன் .எந்த தோசைக்கும் அதிக நெய் விட்டால் சுவையாக தான் இருக்கும் .\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nதோசை உள்ளுக்கே கார சட்னியை தடவி நடுவில் உருளைக்கிழங்கு குருமாவை மடித்து தருவது அவயல் ஸ்ரைல் ..\nதனி தனியே வெளியால தருவது நம்மட ஸ்ரைல்..\n30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல – சுதர்ஷனி\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதிருப்பூர் சாலையில் கோர விபத்து – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு\nசென்னையில் இருவருக்கு கொரோனா அறிகுறி\nநிர்பயா குற்றவாளி... தற்கொலை முயற்சி\n30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல – சுதர்ஷனி\nஉங்களுக்கு இனப்பிரச்சினையின் அடிப்படையே தெரியாதபோது இப்படித்தான் பேசுவீர்கள் எனவே உங்களை நாங்கள் பிழையாக நினைக்கவில்லை , பரிதாபப்படுகிறோம் எனவே உங்களை நாங்கள் பிழையாக நினைக்கவில்லை , பரிதாபப்படுகிறோம் அமெரிக்கா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் , அவர்களுக்கு உங்களை தடை செய்ய உரிமை இல்லை என்று கூறுகிறீர்கள் அமெரிக்கா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் , அவர்களுக்கு உங்களை தடை செய்ய உரிமை இல்லை என்று கூறுகிறீர்கள் அப்படி என்றால் நீங்களும் அவர்களை தடை செய்யலாம் , நடவடிக்கை எடுக்கக்கலாம் உங்களால் முடியுமென்றால் அப்படி என்றால் நீங்களும் அவர்களை தடை செய்யலாம் , நடவடிக்கை எடுக்கக்கலாம் உங்களால் முடியுமென்றால் அவர் மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்க முடியவில்லை என்று கூறுகிறீர்கள் அவர் மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்க முடியவில்லை என்று கூறுகிறீர்கள் அப்படி என்றால் நீங்கள் ஒரு தீர்ப்பாயத்தை அமைத்து அப்படி அவர் செய்யவில்லை எ��்று நிற்பிக்கலாம்தானே அப்படி என்றால் நீங்கள் ஒரு தீர்ப்பாயத்தை அமைத்து அப்படி அவர் செய்யவில்லை என்று நிற்பிக்கலாம்தானேநீங்கள் ஒன்றுமே செய்ய மாடீர்கள், செய்பவனாயும் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பீர்கள்நீங்கள் ஒன்றுமே செய்ய மாடீர்கள், செய்பவனாயும் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பீர்கள் எனவே உங்கள் வீடடை சுத்தப்படுத்திவிட்டு மற்றவன் வீடடை சுத்தப்படுத்த முயட்சியுங்கள்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல – சுதர்ஷனி\n30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல – சுதர்ஷனி 30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்காகவே இராணுவ தளபதி சவேந்திர சில்வா யுத்தவெற்றிக்கு பாரிய பங்களிப்பு வழங்கினார். 30 வருட கால யுத்தம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது அல்ல. உலகில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலை புலிகள் அமைப்பினை முற்றாக இல்லாதொழிக்க வேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு காணப்பட்டது இது சாதாரண விடயம். ஒரு நாட்டின் இறையான்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அமைப்புக்களுக்கு எந்த நாடுகளும் ஆதரவு வழங்காது இதில் இலங்கை மாத்திரம் விதிவிலக்கல்ல. விடுதலை புலிகள் அமைப்பின் நோக்கங்களை கருத்திற் கொண்டு அமெரிக்கா இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு பயணத்தடையினை விதித்துள்ளது. பல மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அமெரிக்காவின் மீது சுமத்தப்பட்டள்ளன. ஆகவே எமது நாடு தொடர்பாக தீர்மானங்களை தன்னிச்சையாக எடுக்கும் அதிகாரம் அமெரிக்காவிற்கு கிடையாது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஏதும் இதுவரையில் ஆதார பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் எவ்வித முன்னறிவித்தல், பேச்சுவார்ததைகளுமின்றி அமெரிக்க பயணத்தடை விதித்துள்ளமை கடுமையாக கண்ட��த்திற்குரியவை. இந்த நெருக்கடியை அரசாங்கம் வெற்றிக் கொள்ளும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/30-வருட-கால-யுத்தம்-தமிழ்-மக/\nதிருப்பூர் சாலையில் கோர விபத்து – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு\nதிருப்பூர் சாலையில் கோர விபத்து – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு அவினாசி அருகே இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி பயணித்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும் கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றிக்கொண்டு பயணித்த, கண்டெய்னர் லொரியும் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், பேருந்து முற்றிலும் சிதைவடைந்ததுடன், பேருந்தில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்தனர் என்பதோடு, பலர் உயிரிழந்தனர். விபத்து குறித்து அதிகாரிகளுக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைப் பலனளிக்காது, மேலும் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. மேலும் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/திருப்பூர்-சாலையில்-கோர/\nசென்னையில் இருவருக்கு கொரோனா அறிகுறி\nசென்னையில் இருவருக்கு கொரோனா அறிகுறி சென்னை வந்த கப்பலில் சீனர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறி இருந்ததால் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை துறைமுக கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 18ஆம் திகதி வந்த எம்.வி. மேக்னட் கப்பலில் 19 சீனர்கள் இருந்ததாகவும் அவர்களிடம் துறைமுக மருத்துவ குழுவினர் நடத்திய சோதனையில் 2 பேருக்கு லேசான காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இ���னால் கப்பலிலேயே 2 பேரும் தனிமைபடுத்தப்பட்டு, கடற்பகுதியில் இருந்து சிறிது தொலைவில் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை குறித்த இருவரிடமும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு கிண்டி கிங்ஸ் நிறுவனத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பியிருப்பதாகவும் அதன் முடிவு இன்று கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் சென்னை துறைமுக கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://athavannews.com/சென்னையில்-இருவருக்கு-கொ/\nஅருமையான மைசூர் மசாலா தோசை ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/pamaran-series-16-.html", "date_download": "2020-02-20T04:48:52Z", "digest": "sha1:LDP6CYT3JZYNQSS4K3UJJBPRRPZMOOIR", "length": 15523, "nlines": 66, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ”ஐம்பதாண்டுகளுக்கு முன்பு புதையுண்டு போன ஒரு உண்மை வரலாறு” - படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 16", "raw_content": "\n'7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம்: சர்ச்சை திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை \"மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்\"\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\n”ஐம்பதாண்டுகளுக்கு முன்பு புதையுண்டு போன ஒரு உண்மை வரலாறு” - படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 16\nதிரிக்கப்பட்ட வரலாறொன்று ரத்தமும் சதையுமான சாட்சியங்களோடு விண்ணுயர எழுந்து நிற்கிறது.\n”ஐம்பதாண்டுகளுக்கு முன்பு புதையுண்டு போன ஒரு உண்மை வரலாறு” - படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 16\nதிரிக்கப்பட்ட வரலாறொன்று ரத்தமும் சதையுமான சாட்சியங்களோடு விண்ணுயர எழுந்து நிற்கிறது.\nகீழ்வெண்மணியில் தீயின் நாக்குகள் தின்ற அந்த 44 தோழர்களது தியாகம் வெறும் கூலி உயர்வுப் பிரச்சனையின் பொருட்டு மட்டும் எழுந்த ஒன்றா ஆணித்தரமாக இல்லையென்று மறுக்கிறது இந்நூல்.\nவிவசாயத் தொழிலாளர்கள் கூலியை உயர்த்திக் கேட்டார்கள். மறுத்தார்கள் பண்ணையார்கள். இதனால் ஏற்பட்ட தகராறில் கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் ஒன்றுகூடி குடிசைகளுக்குத் தீ வைத்துவிட்டார்கள் எனக் குறுக்கக்கூடிய நிகழ்வா இக்கொடூர நிகழ்வு \nகூலி உயர்வுப் பிரச்சனையாக மட்டும் குறுக்கப்பட்டுவிட்ட…\nஐம்பதாண்டுகளுக்கு முன்னர் புதையுண்டு போன ஒரு உண்மை வரலாற்றை வெளிக்கொணர்ந்திருக்கிறது இந்தப் புத்தகம்.\nஅந்த வரலாற்றை நாம் அறியவேண்டுமென்றால்… நாற்பதுகளில் இருந்து எழுபதுகளின் மத்தியப் பகுதி வரையிலும் நாகை தாலூகா தொடங்கி கீழத் தஞ்சை வரையிலும் கிளைவிட்டுப் பரவியிருந்த திராவிடர் கழகத்தினது திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்கம் குறித்தும்…. கம்யூனிஸ்ட் கட்சியினது செங்கொடி இயக்கம் குறித்தும்… பண்ணையார்களை “பிதாமகர்”களாகக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி குறித்தும்… பிற்பாடு வந்த திமு.க.வினது தடுமாற்ற நிலைப்பாடுகள் குறித்தும்…. துல்லியமாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நாம் அதன் கள நிலவரங்களையும் இக்கட்சிகள் வகித்த கதாபாத்திரங்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதை வேரடி மண்ணிலிருந்து கிளையின் நுனிவரை அப்படியே நம் முன் எடுத்து வைக்கிறது இப்புத்தகம்.\n“விவசாயக் கூலிகள் சம்பளம் என்பதை மற்ற தாலூகாக்களை விட, நாகை தாலூக்காவில் கூடுதலான கூலியைப் பெற்று வந்தார்கள் என்பதே உண்மை.” என ஆணித்தரமாக தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்கிறார் தன் வாழ்நாள் முழுக்க அப்பகுதி விவசாயத் தொழிலாளர்களுக்காக உழைத்த… அதன் பொருட்டு ஒரு ”முக்கொலை” சம்பவத்தில் குற்றவாளியாக்கப்பட்டு தூக்குமேடை வரை சென்று வந்த ”ஏ.ஜி.கே” என்றழைக்கப்படும் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன்.\n”சோற்றை மட்டுமே முன் நிறுத்தாமல் சுயமரியாதையை முன்னிறுத்தியதுதான் இச்சூறையாடல்களுக்கே பிரதான காரணம்” என்கிற அச்சு அசலான உண்மையை அம்மக்களோடே உண்டு உறங்கி வாழ்ந்த… ஏ.ஜி.கே. ஒப்புதல் வாக்குமூலமாகத் தந்திருக்கிறார். அவரது இறுதிக் காலங்களில் சலியாது சந்தித்து ஏ.ஜி.கே.வின் எண்ண ஓட்டங்களை அப்படியே பதிவு செய்து நூலாக நம் கரங்களில் தவழ விட்டிருக்கிறார் பசு. கவுதமன். அதை சாத்தியப்படுத்தி இருக்கிறது ரிவோல்ட் பதிப்பகம்.\nதிராவிடர் கழகம் கவனிக்கத் தவறியவை…. கம்யூனிஸ்ட் கட்சி கவனித்தும் கடைபிடிக்கத் தவறியவை… சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, சுயமரியாதை என பெரியாரின் பிரதான பங்களிப்புகளை முன்னிறுத்தத் தவறிய செங்கொடி இயக்கம்… “காமராசர் ஆதரவு” நிலைப்பாட்டில் பண்ணையார்களின் மூர்க்கங்களை பெரியாரின் காதுகளுக்கு எட்டாவண்ணம் பார்த்துக் கொண்ட நாகை திராவிடர் கழகத் தலைமை… என எண்ணற்றவை புதைந்து கிடக்கின்றன இப்புத்தகத்தினுள்.\nதிராவிடர் கழகத்தில் இருந்து விலகி கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து போராடிய போதிலும் ”ஏ.ஜி.கே. கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்துவிட்டாலும் பெரியாரை விட்டு வெளிவர மாட்டேன் என்கிறார்” என செங்கொடி இயக்கத்தினர் சொல்ல….\nநீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு மீண்டும் திராவிடர் கழகத்தில் இணைந்து பணியாற்றிய போதிலும் “ஏ.ஜி.கே. கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வந்துவிட்டாலும்கூட, இன்னும் அவர் மார்க்ஸியவாதியாகத்தான் நடந்து கொள்கிறார்.” என கருஞ்சட்டை இயக்கத்தினர் சொல்ல…\nதோழர் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனோ…. ”வயல் வெளிகளில்…. களத்து மேடுகளில் பெரியாரும் மார்க்சும் கைகோர்த்தனர்” எனச் சிலாகிக்கிறார்.\nஇதுதான் இந்த நூலின் மகத்துவம்.\nமறைக்கப்பட்ட வரலாற்றை வாங்கி வாசிக்க : 98849 91001\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 31- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nசிவப்பாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்\nவிலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-3\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 30- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nவிலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-2\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2019/12/14/5451/", "date_download": "2020-02-20T05:28:45Z", "digest": "sha1:DXAMZ445GWPTGKCQTUDUYYJN2DXVAJND", "length": 13837, "nlines": 142, "source_domain": "aruvi.com", "title": "Article - மட்டக்களப்பில் உருவான “வேட்டையன்” முழு நீளத் திரைப்படம்!", "raw_content": "\nமட்டக்களப்பில் உருவான “வேட்டையன்” முழு நீளத் திரைப்படம்\nமட்டக்களப்பில் இருந்து வெளியாகும் முழு நீள திரைப்படத்திற்கு ஈழ தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவினை வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பில் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ள ''வேட்டையன்\" என்னும் முழு நீளத்திரைப்படம் எதிர்வரும் 19ஆம் திகதி மட்டக்களப்பில் திரையிடப்படவுள்ளது.\nஇது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த இளம் கலைஞர்களின் முயற்சியினால் தென்னிந்திய திரைப்படத்திற்கு நிகராக உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் இயக்குனர் நா.விஸ்ணுஜன் தலைமையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.\nஇதன்போது கருத்து தெரிவித்த விஸ்ணுஜன்,\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக இந்த முழு நீள திரைப்படத்தினை உருவாக்கியுள்ளோம். இந்த திரைப்படத்தினை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 10.30க்கு கல்லடி சாந்தி திரையரங்கில் வெளியிடவுள்ளோம்.\nஇந்த திரைப்படத்தின் தயாரிப்பாளராக நோர்வேயினை சேர்ந்த பரணிதரன் என்பவர் இருக்கின்றார். அவரின் சிறிய வயது ஆசையினை எங்களுடன் இணைந்து இன்று நிறைவுசெய்துள்ளார்.\nஇந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு���்ளேயே செய்யப்பட்டுள்ளது. அத்துடன் படப்பிடிப்பின் தொழில்நுட்பம்,இசையமைப்பு உட்பட அனைத்து செயற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளேயே செய்யப்பட்டுள்ளது.\nஇரண்டு மணித்தியாலங்களைக்கொண்டதாக படம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மைச்சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டு தற்போதைய காலத்தில் பெண்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசிகளினால் எதிர்நோக்கும் பிரச்சினையை பேசுவதாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த திரைப்படத்தின் நடிகர் நடிகைகள் அனைவரும் மட்டக்களப்பினை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.\nமட்டக்களப்பில் இந்த திரைப்படத்தினை உருவாக்கமுற்பட்டபோது பல சாவல்களை நாங்கள் எதிர்கொண்டோம்.எங்களுக்கு சரியான அங்கீகாரம் இங்கு கிடைக்கவில்லை. எங்களது அடையாளங்களை கொண்டுவரமுடியாத நிலையில் தென்னிந்திய சினிமாவில் எமது மக்கள் மூழ்கியுள்ளதன் காரணமாக அதன் ஊடாகவே எமது சினிமாத்துறையினை கொண்டுவரவேண்டிய நிலையேற்பட்டது.\nஎதிர்காலத்தில் மட்டக்களப்பு மற்றும் இலங்கையின் அடையாளத்தினைக்கொண்டதாக சினிமாக்களை தயாரிப்போம்.இந்த திரைப்படம் நோர்வேயில் திரையிடப்படவுள்ளது.புலம்பெயர் தமிழர்கள் ஆதரவு வழங்கினால் ஏனைய நாடுகளிலும் இதனை திரையிடுவதற்கான அனுமதிகள் வழங்கப்படும்.\nஇந்த திரைப்படம் மூலம் கிடைக்கும் பணத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பயன்படுத்தவுள்ளோம்.\nஎனவே எமது இந்த மூழுநேர வேட்டையன் திரைப்படத்திற்கு வடகிழக்கு உட்பட புலம்பெயர் தமிழர்கள் தமது ஆதரவினை வழங்கவேண்டும் என தெரிவித்தார்.\nசிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்ப விழாவில் சீமான்\nதளபதி-65 ஐ இயக்கப்போகும் பார்த்தீபன் \nநெற்றிக்கண் திரைப்படம் குறித்த விசுவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு\nயாழ்.ஊடக அமையத்தின் ஊடகவிருதுகள் 2019 நிகழ்விற்கான அழைப்பு\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\nயாழ்.ஊடக அமையத்தின் ஊடகவிருதுகள் 2019 நிகழ்விற்கான அழைப்பு\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\n“மகா சங்கம் நியாயப்படுத்திய உய��ர்க்கொலைகள்”\nநலிவடைந்துவரும் தமிழ்த் தேசிய அரசியல்\nநாவலரும் தமிழ்த் தேசிய எழுச்சியும் - 01\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=46109", "date_download": "2020-02-20T05:46:53Z", "digest": "sha1:BXLVHKEQPBBWNVX46ITWPIBQYX4LLIQ2", "length": 12483, "nlines": 184, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 20 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 203, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:35 உதயம் 03:58\nமறைவு 18:28 மறைவு 15:53\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nஎழுத்து மேடை: நெருடலும் நிம்மதியும் [ஆக்கம் - பின்த் மிஸ்பாஹீ (எ) ஆயிஷா முனீரா] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.\nமுஸ்லிம்களில் சகோதரத்துவம் மறந்து கல்லாகிப்போன(قلب) கல்புகளால் பிணந்தின்னிக்கழுகுகளையும் வேட்டையாடும் (كلاب)வெறிநாய்களாகிப்போயின பிணந்தின்னிக்கழுகுகள் எதையும் வேட்டையாடி உண்பதில்லை உயிர் உடலைவிட்டு போனபின்பே அவற்றையுண்ணும் அதைவிட மோசமானவர்கள் சிரியாவை சிறைபிடித்திருக்கிறார்கள் ஆயுதங்கள் கையிலிருப்பதால் மனிதப்பேரழிவுகளை அரங்கேற்றுகிறார்கள் ஆதிக்கவாதிகள்\nஐ நா சபை என்ன செய்துகொண்டிருக்கிறது உலகில் ஹைனாக்கள் சுதந்திரமாக உலவுவது தெரியவில்லையா செல்வி மலாலா என்னசெய்கிறாராம் இதுபோல கொடுமைகளை அனுபவித்தகாக்காட்டித்தானே அங்கம் வகிக்கிறார் மறந்துவிட்டாரா இல்லை மரத்துப்போய்விட்டதா\nஇன்ஷா அல்லாஹ் சூழ்ச்சிக்காரர்களுக்கெல்லாம் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரன் அல்லாஹ்\nஇந்த கருத்து உங்களு��்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D&news_title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%20%E0%AE%9C%E0%AE%BF7%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D&news_id=47", "date_download": "2020-02-20T05:52:06Z", "digest": "sha1:DF27YX2KOM7SRXPQTCC7FMKC2RAZQWQY", "length": 21715, "nlines": 122, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nசேலம் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 10 கிலோ வெள்ளி மற்றும் பணம் கொள்ளை.\nநடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகளில் நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்..\nசென்னை விமான நிலையத்தில் 1.14 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.75 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்..\nகாஷ்மீர் சென்றுள்ள இராணுவ தலைமை தளபதி நாரவனே, துணைநிலை கவர்னர் கிரிஷ் சந்திர முர்முவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்..\nஎஸ்ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ராணுவம் பயன்படுத்தும் துப்பாக்கி என காவல்துறை தகவல்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nகாப்புரிமையி்ல் கசிந்த எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட்போன்களில் பெசல் லெஸ் வடிவமைப்பு வழங்கத்துவங்கிய நிறுவனங்களில் எல்ஜி நிறுவனம் முதன்மையானதாக இருக்கிறது. எல்ஜி நிறுவனத்தின் எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் மெல்லிய பெசல்களை வழங்கியது. ���தே வழக்கத்தை எல்ஜி நிறுவனம் தனது அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிலும் பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018-இல் எல்ஜி நிறுவனம் வெளியிட இருக்கும் ஜி7 ஸ்மார்ட்போனில் முழுமையான டிஸ்ப்ளே, மற்றும் மேம்படுத்தப்பட்ட ஐரிஸ் ஸ்கேனர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இணையத்தில் கசிந்த காப்புரிமை தகவல்களில் புதிய எல்ஜி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாக்கும் புதிய தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் ஐரிஸ் ஸ்கேனர் அம்சம் முன்பை விட பாதுகாப்பானதாக மாற்ற மேம்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட ஐரிஸ் ஸ்கேனரில் ஐரிஸ் அளவு மாற்றப்பட்டு, ஸ்கேனர் பெறும் வெளிச்சத்திற்கு ஏற்ப ஸ்கிரீனினை செட்டப் செய்யும் என கூறப்படுகிறது. ஐரிஸ் ஸ்கேனர்கள் இன்ஃப்ராரெட் வெளிச்சத்தில் இயங்கும் என்பதால், வழக்கமான கேமராவினை இன்ஃப்ராரெட் கேமராவிற்கு மாற்றிக் கொள்ளும் கேமராவினை எல்ஜி உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. புதிய கேமரா வழங்கப்படும் பட்சத்தில் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்திற்கு தேவைப்படும் சென்சார்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க முடியும். இதனால் முன்பக்கம் வழக்கத்தை விட மெல்லி பெசல்களை வழங்க முடியும். இதுவரை வெளியான தகவல்களில் புதிய எல்ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட இருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் பெறும் முதன்மை சாதனங்களில் எல்ஜி ஜி7 இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக எல்ஜி வெளியிட்ட ஜி6 ஸ்மார்ட்போனில் புதிய ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்காமல் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற இருக்கும் நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் சாம்சங் நிறுவனமும் தனது கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இதே விழாவில் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது, எனினும் சாம்சங் இந்த தகவல்களை மறுத்தது.\nஇது தொடர்பான செய்திகள் :\nசந்திர��யன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/192138", "date_download": "2020-02-20T05:43:02Z", "digest": "sha1:6INNEOA7V5KIFXOOYH5TMCGUNWEPRK5X", "length": 9513, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "ராட்சசி: மலேசிய கல்வி அமைச்சருக்கு நன்றி தெரிவித்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினர்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 ராட்சசி: மலேசிய கல்வி அமைச்சருக்கு நன்றி தெரிவித்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினர்\nராட்சசி: மலேசிய கல்வி அமைச்சருக்கு நன்றி தெரிவித்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினர்\nகோலாலம்பூர்: அண்மையில் ராட்சசி படத்தினை அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிந்துரைத்த கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்கிற்கு தமது நன்றியை நடிகர் சூர்யா சிவக்குமார் தனது டுவிட்டர் பக்கம் மூலமாகத் தெரிவித்துக் கொண்டார்.\nஇதற்கிடையில், அப்படத்தில் முக்கியப் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ள ஜோதிகா மற்றும் படக்குழுவினரும் அவரின் போற்றுதலுக்கு தங்களின் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர். அறிக்கை ஒன்றின் மூலம் தங்களது நன்றியைத் தெரிவித்த அவர்கள், உலக அளவில் சிறப்பான கல்வி சூழலை ஏற்படுத்தும் படக்குழுவின் எண்ணம் பூர்த்தியானதாகத் தெரிவித்துள்ளனர்.\nமுன்னதாக, கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக், ‘ராட்சசி‘ தமிழ் திரைப்படம் மலேசிய நாட்டின் கல்வியில் செயல்படுத்தப்பட்டு வரும் கொள்கைகளையும், மாற்றங்களையும் சித்தரிப்பதாக தமது முகநூல் பக்கத்தில் விவரித்திருந்தார்.\nஇலவச காலை உணவு திட்ட முன்முயற்சியை உள்ளடக்கிய தனது சிந்தனைகளை, இந்த திரைப்படம் விளக்கியுள்ளது என்றும், ஆசிரியர்கள் மாணவர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுவதைக் காண விரும்பும் தமது ஆசையையும் முன்வைக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார்.\nஇந்த படம் ஒரு அசாதாரண கதை அம்சத்தைக் கொண்டிருப்பதாகவும், ஜோதிகா முக்கியமான கதாபாத்திரத்தை சிறந்த முறையில் வெளிப்படுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதோல்வியடைந்த மாணவர்களின் பிரச்சனையை தீர்ப்பதில் காவல் துறை உட்பட அனைவரையும் ஈடுபடுத்துவதில் கீதா என்ற கதாபாத்திரம் வெற்றி பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். கல்வியை அனைவரின் கூட்டுப் பார்வையாக மாற்றுவது மஸ்லீயின் மிகப்பெரிய அபிலாஷையாகும், ஏனெனில் கல்வி உள்ளூர் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என்று அவர் நம்புவதாகக் குறிப்பிட்டிருந்தார்.\nPrevious articleமின்கலன் பிரச்சனைகள் உள்ள ஆப்பிள் மடிக்கணினிகளை எம்ஏஎஸ், ஏர் ஆசியா தடை செய்துள்ளது\n‘வாடி வாசல்’: வெற்றிமாறனின் இயக்கத்தில் சூர்யா\n‘சூரரைப் போற்று’ முன்னோட்டக் காணொளி வெளியீடு\nஅமைச்சரவை முடிவுகளுக்கு எதிராக நடந்து கொண்டதால் மஸ்லீயை பதவி விலகும்படி பிரதமர் உத்தரவிட்டார்\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\nபிப்ரவரி 21 முடிவு என்னவாக இருந்தாலும் ஏபெக் மாநாட்டுக்குப் பின்னர் பதவி விலகுவது உறுதி – மகாதீர்\nஜெர்மனி துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் தமது வீட்டில் இறந்து கிடக்க, மேலும் ஒரு சடலம் கண்டெடுப்பு\n“அரசாங்கம் மாறினால் இப்போதுள்ள கொள்கைகள் நிலை நிறுத்தப்படுமா என்பது தெரியாது\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/oppo-a3s-with-dual-rear-cameras-6-2-inch-display-4230mah-battery-launched-in-india-018497.html", "date_download": "2020-02-20T05:15:06Z", "digest": "sha1:V25O2RYETCEXY2BUUFUPRS43VMRA6ZOK", "length": 18212, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "Oppo A3s With Dual Rear Cameras 6 2 Inch Display 4230mAh Battery Launched in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n3 hrs ago OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n17 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n17 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n17 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nMovies கால் உடைந்தது உண்மையா இந்தியன் 2 விபத்தின் போது சங்கர் எங்கே இருந்தார் இந்தியன் 2 விபத்தின் போது சங்கர் எங்கே இருந்தார்\nAutomobiles கஸ்டமரின் விலை உயர்ந்த காரை சில்லு சில்லாக நொறுக்கிய மெக்கானிக்... நடந்தது தெரிஞ்சா கோவப்படுவீங்க\nLifestyle மகா சிவராத்திரி 2020: எந்த ராசிக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபடுவது நல்லது தெரியுமா\nNews நீயெல்லாம் ஒரு பொண்ணா.. வெளில சொல்லிராதே.. என்னா பேச்சு இது.. நடக்கிறதே வேற... வெளுத்த காளியம்மாள்\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nமிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது ஒப்போ நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் AI Beauty தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவந்துள்ளது.\nபின்பு டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். வரும் ஜூலை 15-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமேசான், பிளிப்கார்ட் போன்ற வலைதளங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடலை மிக எளிமையாக வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு\n720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதா மற்றும்\nசிவப்பு நிற வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.\nஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் செயற்கை தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது\nஇந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போனில் 4230எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,990-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nOnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nபட்ஜெட் விலையில் கண்ணை கவரும் ஒப்போ ஏ31(2020) ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\noppo reno 3 pro:செல்பி கேமரா மட்டும் 44MP., செல்போன் சந்தையில் புரட்சியை ஏற்படுத்துமா மார்ச் 2\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nOppo Reno 2F ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதி��டி விலைகுறைப்பு.\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுடன் நேரடி போட்டியில் ஓப்போ ஸ்மார்ட் வாட்ச் 'அந்த' ஒரு அம்சமும் இருக்கு\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅட்ராசக்க., 13 வகை ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு: சாம்சங்,சியோமி,விவோ என பல நிறுவனங்கள்\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியாவில் Samsung Galaxy S20, S20+, S20 Ultra ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு தொடங்கியது.\nகுவியும் பாராட்டுகள்., தமிழக அரசு பேருந்தில் சிசிடிவி கேமரா., ONLINE TRANSACTION டிக்கெட்\noppo reno 3 pro:செல்பி கேமரா மட்டும் 44MP., செல்போன் சந்தையில் புரட்சியை ஏற்படுத்துமா மார்ச் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/dmk/page-10/", "date_download": "2020-02-20T06:13:36Z", "digest": "sha1:Y4S3RDO3W75VF73H6IQJDVU6YFZUIUD3", "length": 7111, "nlines": 166, "source_domain": "tamil.news18.com", "title": "Dmk | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nதிமுக பிரமுகர் கொலைக்கு காரணம் என்ன\nசித்தாள் வேலைக்குச் செல்லும் வீரருக்கு திமுக எம்.எல்.ஏ உதவிக்கரம்\nஅவதூறு வழக்கில் வைகோ விடுதலை\nதி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் ஓராண்டு -ஒரு பார்வை\nநாமக்கல்லில் திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nமக்களின் கருத்துகளைக் கேட்டு மாவட்டங்களை பிரிக்க வேண்டும்\nமுதலமைச்சரின் பயணம் வெற்றிபெற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nஐ.நா கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு\nகருணாநிதிக்கு பகுத்தறிவாலயம் கட்டும் கிராம மக்கள்\nதிமுக இளைஞரணி வயது வரம்பில் அதிரடி மாற்றம்\nஜோக்கர்: ஸ்டாலின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nகாஷ்மீர் விவகாரம் - டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம்\nமு.க.ஸ்டாலின் முதல்வர் கனவு ஈடேறாது\nநீலகிரி மக்களுக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி - மு.க.ஸ்டாலின்\nபிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் கிருஷ்ணா உயிரிழப்பு..\nதிரைப்படங்களில் போதை, ஆயுதப் பயன்பாடு : வர���கிறது புதிய சட்டம்..\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nசமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ... குழந்தைகள் பாதுகாப்பு அலகு விசாரணை...\nமுதல் கேள்வி : இஸ்லாமியர்களின் மனக்குறை நீங்குமா\nஊழியர்கள்தான் முக்கியம் : அலுவலக நேரத்தில் நடனமாடி உற்சாகமூட்டும் பெண் CEO..\n100 அடி தூரத்திற்கு தாறுமாறாக சென்ற லாரி... 20 பேரை காவு வாங்கிய கோர விபத்து நடந்தது எப்படி...\nபறக்காத புறாவும், நடக்காத நாய்க்குட்டியும் : நியூயார்க்கின் ட்ரெண்டிங் நண்பர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/productscbm_855316/40/", "date_download": "2020-02-20T04:22:41Z", "digest": "sha1:PIVOWEL2SZUHUWHGDW7SFW74GVCYIOZS", "length": 55395, "nlines": 161, "source_domain": "www.siruppiddy.info", "title": "குளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > குளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்\nசர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள குளிர்பானங்களால் எந்தவித நன்மையும் நமக்கு கிடைப்பதில்லை. மாறாக தினசரி 3 லீட்டருக்கு மேல் செயற்கை குளிர்பானங்களை அருந்தும் நபருக்கு அது மரணத்தை மட்டுமே பரிசாக கொடுக்கிறது . சரி இதனால் நம் உடலுக்கு தரும் நோய்களை பற்றி பார்ப்போம்\nஒரு வாரம் தொடர்ந்து செயற்கை குளிர்பானங்களை குடிப்பதனால், கணையத்தில் தொற்று ஏற்படுவதுடன் , கணைய புற்று நோய்க்கு வழிவகை செய்கிறது\nசெயற்கை குளிர்பானம் அருந்துவதனால், ஆண்கள் புரோஸ்டேட் புற்றுநோயை சந்திக்க 40 சதவீதம் வாய்ப்புள்ளதாக ஆய்வு கூறுகிறது\nசெயற்கை குளிர்பானங்களை அருந்துவதனால் மார்பக புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதில் உள்ள கெமிக்கல் குடல் புற்று நோயை ஏற்படுத்தகூடிய நச்சுக்களை கொண்டுள்ளது\nஅதிக கலோரிகள் மற்றும் சர்க்கரைகளை கொண்ட பானங்கள் விரைவில் இதய��்தை பலவீனப்படுத்தி, மரண வாயிலுக்கு அழைத்து செல்லும் அபாயம் கொண்டது, என அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் நிரூபித்துள்ளது\nஅதிகப்படியான சர்க்கரை கலந்த பானங்களை அருந்தும் பொழுது இரு வகையான நீரிழிவு நோய்களை நாம் சந்திக்க நேரிடும். சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வின் படி 1,30,000 பேர் செயற்கை குளிர்பானங்களை அருந்துவதால், நீரிழிவு நோய்க்கு ஆளாகியுள்ளனர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஒரு நாளைக்கு இரண்டு கான் செயற்கை குளிர்பானங்களை அருந்துவதால் கல்லீரல் பாதிக்கப்படுவதாகவும். செயற்கை கலர் குளிர் பானங்களில் உள்ள, கெட்ட கொழுப்பு விரைவிலேயே கல்லீரல் செயல் இழப்புக்கு காரணமாக இருக்கும் என 2009ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன\nஒரு வாரத்துக்கு இரண்டு கான் குளிர்பானங்களை அருந்தும் இளைய வயதோர் , வன்முறை எண்ணங்களை கொண்டவர்களாகவும், தீய எண்ணங்களுக்கு அடிபணிந்தவர்களாகவும் இருப்பார்கள் என ஆய்வுமுடிவுகள் காட்டுகின்றன\nகுளிர்பானங்களை கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து அருந்துவதனால் , பிரசவ காலத்துக்கு முன்பே குழந்தை பிற‌ப்பதற்கான அபாயம் அதிகம். குளிர் பானங்களில் இருக்கும் கெமிக்கல் பெண்களின் வளர் சிதை மாற்றத்தில் எதிர் வினை புரிவதால் இது போன்ற அபாயங்களை சந்திக்க நேரிடும்\nஉடல் எடை, ஃப்ரி மெச்சூர்\nமேலும் குளிர்பானங்களை அருந்துவதனால் மூளையில் இரசாயன மாற்றம் ஏற்பட்டு ஹைப்பர் ஆக்டிவிற்கு வழிவகை செய்யும் இது உடல் எடையை அதிகரிப்பதுடன் சீக்கிரமே வயதான தோற்றத்தையும் தரக்கூடியது சிறு வயதிலேயே பெண் குழந்தைகள் பூப்பெய்துவதற்கு காரணமாக இருக்கிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு--அதிர்ச்சி தகவல்\nதொண்டு நிறுவனங்கள், அறிவியலாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து 'ஆரோக்கியமான குழந்தைகள், சிறந்த எதிர்காலம்' (எச்.பி.பி.எஃப்) என்ற கூட்டமைப்பை செயல்படுத்தி வருகின்றனர். கருவுற்ற பெண்கள், பிறந்த குழந்தைகள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் ஆகியோருக்கான உடல்நலம், உணவுமுறை போன்ற அறிவுரைகளை இந்த அமைப்பு...\nகுழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்\nதற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள��. குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.* 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே...\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian...\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து...\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும்...\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண்...\nஉடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு\nநமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத��தையும்...\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nபுரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...\nநண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞன்\nநண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞர் ஒருவரை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர்.கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி கோவில் ஒன்றில் ஒரு இளைஞர் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீ்ட்க்கப்பட்டார். குறித்த இளைஞரின் நண்பர் ஒருவர் நேற்று...\nயாழ் நகரில் ஐஸ்கிறீம் கடையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\nயாழ்ப்பாணம் நகரில் இயங்கும் பிரபல கிறீம் ஹவுஸ் ஒன்றில் பணியாற்றும் 17 வயதான சிறுவர் தொழிலாளி ஒருவர் மின்சார தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள கிறீம் ஹவுஸ் ஒன்றில் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.சங்கானை, தேவாலய வீதியைச்...\nநீர்வேலி பகுதியில் நான்கு மாதப் பெண் குழந்தை பரிதாப மரணம்\nயாழ்ப்பாணத்தில் நான்கு மாதப் பெண் குழந்தை ஒன்று வயிற்றோட்டம் காரணமாக உயிரிழந்துள்ளது.தொடர்ச்சியாக காணப்பட்ட வயிற்றோட்டம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 மாத பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயர்ந்துள்ளது.நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச்...\nஊரெழுவில் விவசாயிகளுக்கு இயற்கை அங்காடிகள்\nஇயற்கை வழி இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்டு முதல் நிகழ்வாக இயற்கை வழி செயற்பாட்டாளர் வசீகரன் அவர்களின் யாழ்ப்பாணம் ஊரெழுவில் அமைந்துள்ள மார்கோசா விடுதியின் முன்றலில் இயற்கை அங்காடி திறப்பு விழா கடந்த 08.01.2020 புதன்கிழமை மாலை இடம்பெற்றது.குறித்த அங்காடியை...\nபாடசாலை முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை \nபாடசாலைகளின் இடம்பெறும் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய முதலாம் தவணையின் போது பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக அதிக காலம் வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டு உள்ளதாகவும்,...\nதற்கொலைலையை தடுப்பதற்காக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nமனம் விட்டு பேசினால் மனப்பாரம் குறையும் எனும் தொனிப்பொருளில், தற்கொலையை தடுப்பதற்கான கவனயீர்ப்பு விழிப்புணர்பு போராட்டம் ஒன்று நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கை கொடுக்கும் நண்பர்கள், ஸ்ரீலங்கா சுமித்ரயோ யாழ்ப்பாண கிளையின் ஏற்பாட்டில்...\nகிளிநொச்சியில் முதன் முதலாக தாய்ப்பாலூட்டும் அறை திறந்து வைப்பு\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையினால் பொதுச்சந்தை வளாகத்தில் தாய்ப்பாலூட்டும் அறையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதனை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி பேருந்து நிலையம் மற்றும் பொதுச்சந்தை ஆகியவற்றிற்கு...\nயாழ் புன்னாலைகட்டுவனில் விபத் தில் முதியர் ஒருவர் பலி\nயாழ்.புன்னாலைகட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் பொன்னுத���துரை சிவசுப்பிரமணியம் வயது 64 என்னும் தெல்லிப்பளையைச் சேர்ந்த முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.வீதியில் பயணித்த குறித்த முதுயவர் மீது எதிரே பயணித்த மோட்டார் சைக்கிளுடன்...\nநல்லூர்க் கந்தனுக்கு இன்று 286ஆவது நெற்புதிர் அறுவடை விழா\nதைப்பூச நிகழ்வை முன்னிட்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் நெற்புதிர் அறுவடை விழா இன்று காலை இடம்பெற்றது.நாளையதினம் கந்தனுக்கு உகந்த தைப்பூச விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், முதல் நாள் கொண்டாடப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை...\n 3 பிள்ளைகளின் தாய் பரிதாபமாக பலி\nவவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் 3 பிள்ளைகளின் தாயொருவர் பரிதபமாக உயிரிழந்துள்ளார்.பாடசாலையில் இருந்து தனது பிள்ளையை வீட்டுக்கு ஏற்றிச்சென்ற தாய் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.அத்துடன் இந்த விபத்தில் மாணவன் உட்பட இருவர் படு காயமடைந்த...\nசுவிற்சர்லாந்து கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்புடன் தேர்த்திருவிழா\nஐரோப்பாவில் சிறப்பாகத் திகழும் சுவிற்சர்லாந்து செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் ஒன்பதாம்நாள் (25.05.2019) தேர்த்திருவிழா சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.கதிர்வேலனின் விகாரிவருட பெருந்திருவிழா (மகோற்சவம்) வெள்ளிக்கிழமை...\nஇணுவில் பரராசசேகரப் பிள்ளையாருக்கு இன்று கொடி\nஆறு நூற்றாண்டுகட்குப் பழமை வாய்ந்த பெருமைக்குரியதும் அரசபரம்பரையோடு தொடர்புடையதுமான பிரசித்திபெற்ற இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று திங்கட்கிழமை(27) முற்பகல் கொடியேற்றத்துடன்...\nநீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் அலங்கார உற்சவம் ஆரம்பம்\nயாழ். நீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் கோயில் ஆலய அலங்கார உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை(24) ஆரம்பமாகிறது. இவ்வாலய அலங்கார உற்சவம் தொடர்ந்தும் 12 தினங்கள் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆன்மீக செய்திகள் 24.05.2019\nஇன்றைய ராசி பலன் 24.05.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள�� நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.ரிஷபம் இன்று பொருளாதாரம் சிறப்பாக...\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஇன்று திங்கட்கிழமை(20) ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இவ்வாலயம் வட இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத்...\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் உற்சவம் திங்கள் முதல் சிறப்பாக இடம்பெறும்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் நாளை திங்கட்கிழமை(20)காலை முதல் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இவ்வாலய வருடாந்தப் பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தூக்கு காவடி மற்றும் பறவைக் காவடி நேர்த்திக் கடன்களை ஆலய வளாகத்தில் மாத்திரம் மேற்கொள்ள முடியுமென...\nகலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்\nவிசாக நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் வந்தாலும் வைகாசி விசாக நாள் சிறப்பாகக் காணப்படுகின்றது. ஏனெனில்,இன்றுதான் கலியுக வரதனாம் கந்தப் பெருமான் அவதரித்த நன்னாளாகும். முருகப் பெருமானுடைய ஜென்ம நட்சத்திரமும் விசாகமே . இதனால் தான் சிவபிரானின் இளைய திருக் குமாரராகிய கார்த்திகேயனுக்கு 'விசாகன்' என்ற...\nஐஸ்வரியம் தரும் அட்சய திருதியை இன்று\nஅட்சய திருதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். \"அட்சயா\" எனும் சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும்...\nஇன்றைய ராசி பலன் 04.05.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்க��். கடன் பிரச்சினைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.ரிஷபம் இன்று நீங்கள் எடுக்கும்...\nசுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தான முத்தேர் பவனி வெகுவிமரிசை\nபிரசித்தி பெற்ற சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தானத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் முத்தேர்பவனி இன்று வெள்ளிக்கிழமை (03-05-2019) வெகுவிமரிசையாக நடைபெற்றது. இன்று அதிகாலை விநாயகர் வழிபாடு,எம்பெருமானுக்கு விஷேட அபிசேக பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூஜைகள்...\nபிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...\n உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்\nதென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல��� ஹம்மா நகரில் உள்ள...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM5MTk4NQ==/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-20T06:07:58Z", "digest": "sha1:RSMXSS5WHPNOT2N2XQWPHTN4UT56IV62", "length": 6034, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "துபாயில் சோகம்: பஸ்சில் இறந்த கேரள சிறுவன்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nதுபாயில் சோகம்: பஸ்சில் இறந்த கேரள சிறுவன்\nதுபாய்: வளைகுடா நாடான துபாயில் பள்ளி பஸ்சில் சிறுவன் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகேரளாவை சேர்ந்த பைசல் என்பவர் துபாயில் பெரும் தொழில்கள் நடத்தி வருகிறார்.\nஇவரது மகன் முகம்மது பர்கான் , அல்குவாஷ் பகுதியில் உள்ள இஸ்லாமிய பள்ளியில் பயின்று வந்தார். வழக்கம் போல் பஸ்சில் பள்ளிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பள்ளிக்கு அழைத்து சென்ற போது பஸ்சில் இருந்து அனைவரும் இறங்கி விட்டனர். ஆனால் பர்கான் அரை தூக்க நிலையில் பஸ்சில் இருந்து இறங்கவில்லை, டிரைவரும் பஸ்சை பூட்டி சென்று விட்டார். பள்ளி முடிந்து மாணவர்களை வீடுகளுக்கு அழைத்து செல்ல வந்த போது சிறுவன் இறந்த நிலையில் கிடந்தார். இதனையடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nதன்னைத்ததானே காயப்படுத்திக்கொண்ட நிர்பயா கொலை குற்றவாளி வினய் ஷர்மா: தூக்கு தண்டனையை தள்ளிப்போட புதிய யுக்தி\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை எதிரொலி : ஆக்ரா முதல் டெல்லி வரை சாலைகள், மேம்பாலங்களை அழகுற செய்யும் பணிகள் தீவிரம்\nமாவட்ட நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு\nஅரியானாவில் விஷவாயு கசிவு 15 பேருக்கு சிகிச்சை\nமந்தநிலையை மத்திய அரசு ஒப்புக்கொள்ளாதது ஆபத்தானது: மன்மோகன் சிங் குற்றச்சாட்டு\nஎம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கை மார்ச் 3க்கு ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீதான விசாரணையை மே 4-ம் தேதிக்குள் முடிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு தடை கோரிய வழக்கு: மார்ச் 24-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nபோக்குவரத்துத்துறை முறைகேடு வழக்கில் எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு: சவரன் ரூ.31,840-க்கு விற்பனை\nமழையால் பயிற்சி போட்டி ரத்து | பெப்ரவரி 16, 2020\nகோப்பை வென்றது இங்கிலாந்து | பெப்ரவரி 16, 2020\nபவுல்ட், ஜேமிசன் தேர்வு: நியூசிலாந்து அணி அறிவிப்பு | பெப்ரவரி 17, 2020\nவிராத் கோஹ்லி ‘நம்பர்–10’: ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ தரவரிசையில் | பெப்ரவரி 17, 2020\nவிலகினார் டுபிளசி | பெப்ரவரி 17, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/org/?id=7&task=cat", "date_download": "2020-02-20T04:42:16Z", "digest": "sha1:XP5LRSJ4BR4TLTWWU3ZOCGEI5WZG55TR", "length": 6726, "nlines": 96, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சபைகள்\nபட்டியல் சபைகள் GICல் இடம் பெறும்\nதேசிய கால்நடை அபிவிருத்திச் சபை\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-02-20T05:30:53Z", "digest": "sha1:DAZLR5YZV6OXY5CWJXL6OU4QEMATP3TX", "length": 10102, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் நவம்பர் 16 ஜனாதிபதி தேர்தல்? - சமகளம்", "raw_content": "\nயாழ்ப்பாணம் – சென்னை இடையே இம்மாத இறுதியில் இருந்து தினசரி விமான சேவை\nசுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமனம்\nயாழ்.கலாசார நிலையத்தை மத்திய அரசாங்கம் எடுததுக் கொள்வதை அனுமதிக்க முடியாது -வ.பார்த்தீபன்\nதிருகோணமலை சிவன் மலையின் அதிசயம்\nகூட்டணியின் அன்னம் சின்னத்திற்கும் சிக்கல்\nநாய் மனித மோதல் மிருகநேய அணுகுதல்\nதிருக்கேதீச்சர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தற்காலிக அலங்கார வளைவு\nஐ நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரிக்கை\nஜெனிவா 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை அரசாங்கம் விலக தீர்மானம்\nரஞ்சன் சபைக்கு சமர்பித்த குரல் பதிவுகளில் அமைச்சர்களின் மனைவிமாரின் குரல் பதிவுகள்\nநவம்பர் 16 ஜனாதிபதி தேர்தல்\nஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் ஒக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகலாம் எனவும் தெரிவிக்கின்றது.\nஜனாதிபதி தேர்தலை நவம்பவர் 15ஆம் திகதிக்கும் டிசம்பவர் 7ஆம் திகதிக்கும் உட்பட்ட தினமொன்றில் நடத்த வுண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது. -(3)\nPrevious Postகாலி முகத்திடலில் ஜே.வி.பியின் மக்கள் அலை :(PHOTO) Next Postசஜித்தை சந்திக்க தயாராகும் பின்வரிசை உறுப்பினர்கள்\nயாழ்ப்பாணம் – சென்னை இடையே இம்மாத இறுதியில் இருந்து தினசரி விமான சேவை\nசுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமனம்\nயாழ்.கலாசார நிலையத்தை மத்திய அரசாங்கம் எடுததுக் கொள்வதை அனுமதிக்க முடியாது -வ.பார்த்தீபன்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/un-presses-australia-to-release-46-refugees_10238.html", "date_download": "2020-02-20T04:09:18Z", "digest": "sha1:K7V7HIK2KTXNDS6MWRLDLY5OXPQ2USHQ", "length": 18254, "nlines": 213, "source_domain": "www.valaitamil.com", "title": "ஆஸ்திரேலிய அரசின் இலங்கை அகதிகள் மீதான நடவடிக்கைக்கு ஐ.நா. கண்டனம் !", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் செய்திகள் உலகம்-World\nஆஸ்திரேலிய அரசின் இலங்கை அகதிகள் மீதான நடவடிக்கைக்கு ஐ.நா. கண்டனம் \nசமீபத்தில் ஆஸ்திரேலிய நாட்டுக்கு அகதிகளாக சென்ற, இலங்கை தமிழர்கள் உட்பட 46 பேரை அந்த நாட்டு அரசு கைது செய்து, தனி அறையில் அடைத்து சித்திரவதை செய்வதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஐ.நா. மனித உரிமை குழுவிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரித்த, ஐ.நா. மனித உரிமை குழு, அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் என்ற வகையில், இந்தக் குழுவினர் ஆஸ்திரேலியாவில் தங்கி இருக்க உரிமை உண்டு. இவர்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக ஆஸ்திரேலியா கருதுகிறது. இருப்பினும் அவர்களை விடுவிப்பதுடன், இழப்பீடும் அளிக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமைக்குழு கூறி உள்ளது.\nஉலகெங்கும் இந்தியாவின் 71-வது குடியரசுதின நிகழ்வுகள்..\nதைத் திருநாள் விழாவிற்கு வேட்டி உடுத்தி வந்த இங்கிலாந்து அமைச்சர்கள்\nசிகாகோ தமிழ்ச்சங்கத்திற்குத் தமிழ்த்தாய் விருது\nசிகாகோவில் \"திருவள்ளுவர் தினம்\" முதல் முறையாக அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை முன்னிலையில் மிகச்சிறப்புடன் கொண்டாடப்பட்டது.\nதென்னாப்பிரிக்காவிற்குத் தமிழ்மொழி-கலாச்சார வளர்ச்சிக்குத் தமிழ்நாடு அரசு உதவியுடன் தமிழ்ப்பல்கலைக்கழகக் குழு சென்று நடத்திய பயிற்சிப்பட்டறை..\nவாசிங்டன் வட்டாரத்தமிழ்ச்சங்கத்தின் 2020 புதிய செயற்குழு உறுப்பினர்கள் திருக்குறள் நூலின்மேல் கைவைத்து சங்கத்தின் நலனைக் கருத்தில் கொண்டு பணியாற்றுகிறோம் என்று உறுதிமொழி எடுத்தனர்.\nஉலகத் தமிழ்ச் சங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்குரிய இலக்கிய விருதை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் ���ிரு.இராஜேந்திரன் அவர்களுக்கு வலைத்தமிழ் சார்பாக வாழ்த்துகள்..\nதமிழர் திருநாள் கொண்டாட்டம் ..\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலகெங்கும் இந்தியாவின் 71-வது குடியரசுதின நிகழ்வுகள்..\nதைத் திருநாள் விழாவிற்கு வேட்டி உடுத்தி வந்த இங்கிலாந்து அமைச்சர்கள்\nசிகாகோ தமிழ்ச்சங்கத்திற்குத் தமிழ்த்தாய் விருது\nசிகாகோவில் \"திருவள்ளுவர் தினம்\" முதல் முறையாக அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை முன்னிலையில் மிகச்சிறப்புடன் கொண்டாடப்பட்டது.\nதென்னாப்பிரிக்காவிற்குத் தமிழ்மொழி-கலாச்சார வளர்ச்சிக்குத் தமிழ்நாடு அரசு உதவியுடன் தமிழ்ப்பல்கலைக்கழகக் குழு சென்று நடத்திய பயிற்சிப்பட்டறை..\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள், ஜெர்மனி (Germany),\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வ���ளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blaufraustein.wordpress.com/2012/01/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-20T06:53:51Z", "digest": "sha1:CQJM4S5JQZUWP2BOURG2KCPULAHD7LWU", "length": 39820, "nlines": 391, "source_domain": "blaufraustein.wordpress.com", "title": "குண்டலினியும், கம்சனும், கிருஷ்ணன் அவதாரமும்! | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்", "raw_content": "\nமந்திர, யந்திர, தந்திர வித்யாபீடம் சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வரலட்சுமி விரதம், பூஜை முறை\n← Pongal Greetings | பொங்கல் நல்வாழ்த்து\nகுண்டலினியும், கம்சனும், கிருஷ்ணன் அவதாரமும்\nமதுராவை கொடுங்கோலன் கம்சன் ஆண்டு வந்தான். தன் தந்தையையே சிறையிலடைத்து ராஜ்யத்தை கைப்பற்றியவன் அவன். தன் தங்கை தேவகியை வசுதேவருக்கு மணம் செய்வித்தபோது ஒரு அசரீரி ஒலித்தது, “கம்சா, உன் தங்கைக்கு பிறக்கும் 8வது குழந்தை உன்னை கொல்வான்” என்று, அதைக்கேட்டு கோபம் கொண்ட கம்சன் தேவகியை வெட்டுவதற்கு வாளை ஓங்கினான். அப்பொழுது வசுதேவர் அவன் காலை பிடித்து மன்றாடினார். அவளை விட்டுவிடு பிறக்கும் குழந்தைகளை பிறந்த க்ஷணமே உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன் என்றார். சினம் தணிந்த கம்சன் அவர்களை சிறையில் அடைத்தான். பிறகு ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடன் அதை தரையில் மோதி கொன்றான். எட்டாவது குழந்தையை தரையில் மோத கையை ஓங்கிய போது அந்த குழந்தை கையிலிருந்து தன்னை விடுவித்துகொண்டு மேலே பறந்து சென்று, “கம்சா, உன்னை கொல்லப்போகிறவன் வேறு இடத்தில் பிறந்துள்ளான்” என்று கூறிவிட்டு மறைந்து விட்டது.\nவருமுன் காப்போம் (Prevention is better than cure) என்பது கம்சனுக்கு அல்லது அவன் சபையில் இருந்த அறிஞர்களுக்கு தெரியவில்லையா தம்பதிகளை தனித்தனியே அடைத்து இருக்கலாமே தம்பதிகளை தனித்தனியே அடைத்து இருக்கலாமே கொக்கு தலையில் வெண்ணையை வைத்து அது உருகி கொக்கின் கண்ணை மறைக்கும்போது பிடிக்கணும் என்பத�� போல் உள்ளது குழந்தை பிறக்கவிட்டு கொல்வது. கம்சன் அவ்வளவு புத்தி இல்லாதவனாகவோ அல்லது அவன் சபையில் அறிஞர்களே இல்லாமலோ இருக்க முடியாது. ஆகையால் இந்த கதையில் ஏதோ உள் அர்த்தம் மறைந்துள்ளது என்று தெரிகிறது. அது என்ன கொக்கு தலையில் வெண்ணையை வைத்து அது உருகி கொக்கின் கண்ணை மறைக்கும்போது பிடிக்கணும் என்பது போல் உள்ளது குழந்தை பிறக்கவிட்டு கொல்வது. கம்சன் அவ்வளவு புத்தி இல்லாதவனாகவோ அல்லது அவன் சபையில் அறிஞர்களே இல்லாமலோ இருக்க முடியாது. ஆகையால் இந்த கதையில் ஏதோ உள் அர்த்தம் மறைந்துள்ளது என்று தெரிகிறது. அது என்ன\nஇங்கு மானுட-அசுரனாக, ஸ்ரீ கிருஷ்ணரின் மாமா, சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.\nஇங்கு மானுட-மனிதராக வசுதேவரும், தேவகியும், சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர்.\nஇங்கு மானுட-தேவனாக ஸ்ரீ கிருஷ்ணர் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.\nஅதற்கு முன் நம்முடைய உடலை பற்றி கவனிப்போம். நாடியும் சக்கரமும் குழல், சப்தம், அதிர்வு, (resonance) இவற்றை “நாட்” என்பர். இதிலிருந்து வந்தது “நாடி” என்னும் சொல். நாடி என்பது, காற்று, தண்ணீர், இரத்தம், சத்துப்பொருள். இவற்றை உடல் முழுமையும் எடுத்து செல்லும் குழாய்கள். அதாவது அவைதான் நம்முடைய, arteries, veins, capillaries, bronchioles இவைகளாவன. நம்முடைய, அளக்க அல்லது எடை பார்க்க முடியாத, சூக்ஷம (subtle), ஸ்தூல (spiritual) சரீரத்தில், இவை பிரபஞ்ச சம்பந்தமான, முக்கிய, வளர்ச்சிக்கான சக்திகளுக்கு (cosmic, vital and seminal energies) கால்வாய்களாக பயன்படுகின்றன. மேலும் தொடு உணர்ச்சி, உணர்வு, ஆன்மீக ஒளி (sensation, conciousness, and spiritual aura) இவற்றிற்கும் உபயோகமாகின்றன. அவைகளுடைய செய்கைக்கு தக்கவாறு பெயரிடப்பட்டுள்ளன.\nநாடிகாஸ் எனப்படுபவை சிறிய நாடிகள். நாடிசக்ரா எனப்படுபவை, மூன்று சரீரங்களிலும் — gross, subtle and casual-ganglia or plexuses ஆகும். எல்லா நாடிகளும் கண்டஸ்தானம் என்னும் இரண்டு மத்யபாகத்தில் (Centres) எதாவது ஒன்றிலிருந்து உற்பத்தியாகும் (originate). இந்த கண்டஸ்தானம் தொப்புளுக்கு சிறிது கீழேயும், இருதயத்திலும் உள்ளது. மலத்துவாரத்திற்கும் பிறப்புறுப்பிற்கும் 12 டிஜிட்ஸ் (digits) மேலே தொப்புளுக்கு சிறிது கீழேயும் முட்டை வடிவத்தில் ஒரு பல்ப் (bulb) உள்ளது. இது “கண்ட” என்று அழைக்கப்படுகிறது. இதிலிருந்து நாடிகள் புறப்பட்டு உடல் பூராகவும் எல்லா திசைகளிலும் பரவி இருக்கிற��ு. .”சிவ ஸம்ஹிதை” 3,50,000 நாடிகளை குறிப்பிடுகிறது. இதில் பதினான்கு நாடிகள் மிக முக்கியமானவை. மிக மிக முக்கியமான (vital) மூன்று நாடிகளாவன சுசும்நா, இட, பிங்களா என்பன.\nகுண்டலினி ஒரு தெய்வீக சக்தி (cosmic energy). இந்த வார்த்தை வளையம் அல்லது சுழல் (coil) என்று பொருள் கொண்ட “குண்டல” என்ற வார்த்தையிலிருந்து உண்டானது (derived). இந்த மறைந்துள்ள சக்தி (latent energy) மூன்றறை சுருளாக தன் வாலை கீழ்நோக்கி இருக்கும் வாயில் கவ்விக்கொண்டு தூங்கும் சர்பமாக அனுமானிக்கப்படுகிறது (symbolized). இது சுசும்னாவின் காலியான அடிப்பாகத்தில் (hollow base), இரண்டு டிஜிட்ஸ் பிறப்புறுப்பிற்கு (genitals) கீழும் இரண்டு டிஜிட்ஸ் மலத்துவாரத்திற்கு மேலும், இருக்கிறது. மூன்று சுழல்கள் (coils) நம்முடைய மனத்தின் மூன்று நிலைகள் (stages) அதாவது அவஸ்தைகளை குறிக்கிறது. அதாவது “விழிப்பு” (awake, jagrat), “ஸ்வப்னம்” (Dreaming), “ஆழ்ந்த தூக்கம்” (Susupti). நான்காவது நிலை “துரியா” மற்ற நிலைகளை சேர்த்தும், தாண்டியும் (combining and transcending the others) கடைசி அரைச் சுழலை குறிக்கிறது. இந்த நிலை சமாதி நிலையில் அடையப்படுகிறது.\nஇட, பிங்களா, சுசும்னா, இவைகள் மூலமாக செல்லும் சக்தி (energy), “பிந்து” என அழைக்கப்படுகிறது, சரியாக (literally) ஒரு பகுதியும், அளவும் (Magnitude) இல்லாத ஒரு புள்ளி. இந்த மூன்று நாடிகளும் முறையே சந்திர, சூரிய, அக்னி நாடிகளை குறிக்கின்றன. “குண்டலினி” என்னும் வார்த்தை உபயோகத்திற்கு வருமுன், சுத்தி செய்துகொண்டு நெருப்பு போல் மேல் எழும்பிய தெய்வீக சக்தியை குறிக்க “அக்னி” என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டது. யோக பயிற்சியின் மூலம், சுற்றி படுத்திருந்த சர்ப சக்தியின் தலை மேல் நோக்கி எழச் செய்யப்படுகிறது. இந்த சக்தி இருதயத்திலிருந்து கிளம்பும் “சித்ர” வழியாக சுசும்னாவை ஊடுருவி நீராவி போல, சகஸ்ராராவை அடையும் வரை செல்கிறது. குண்டலியின் இந்த சக்தி விழிப்படையச் செய்யும்பொழுது, இடாவும் பிங்களாவும் சுசும்னாவுடன் இணைந்துவிடுகிறது. (சிவ ஸம்ஹிதா V.13). குண்டலினி சகஸ்ராரவை அடையும்பொழுது, சாதகன் தன்னுடைய தனிப்பட்ட உருவகத்தை (separate identity) உணர்வதில்லை. எதுவும் அவனுக்கு தோன்றுவதில்லை (nothing exists for him). வெற்றுவெளியில் நேரத்தின் தடைகளை கடந்துவிடுகிறான் (crosses the barrier of time in space). பிரபஞ்சத்தில் ஒருவனாகிவிடுகிறான்.\nசக்ராக்கள்: சக்ரம் என்பது ஒரு வளையத்தை குறிக்கிறது. சக்ராக்கள், பரவும் சக்தி (Radiating energy), நாடிகளை பல கோசங்களுக்கு இணைக்கும், முதுகெலும்பின் முக்கிய புள்ளிகளிள் (vital centers), சக்ரங்கள், காஸ்மிக் அதிர்வகளை, ஈற்று, உடல் பூராகவும் உள்ள நாடிகள், தமனிகள், சிராக்கள் இவைகளில் பரப்புகிறது. இந்த உடல் பிரபஞ்சத்தில் ஒரு அம்சம் (counterpart of the Universe), முழுமையான, ஸ்தூல, ஆன்மீக நிலைகளுள் (on the gross, subtle and spiritual levels). மைக்ரோ காஸ்மத்தினுள் மைக்ரோகாஸம், ஆகும்..\nஇரண்டு வித முக்கிய சக்தி, உடலில் பரவியுள்ளது. அதாவது ஸூரியனிடமிருந்து வரும் சக்தியை பிங்களா நாடி வழியாகவும், சந்திரனிலிருந்து வரும் சக்தியை இட நாடி வழியாகவும் உடலில் பரவச்செய்கிறது. இந்த இரண்டு சக்திகளும் (currents), சக்ரங்களில் ஒன்றுக்கொன்று முக்ய புள்ளிகளான சுசும்னாவில் (முதுகுதண்டில் உள்ள அக்னி நாடியில்) குறுக்கிடுகின்றன.\nஇவைகளில் மிக முக்யமானவை மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதா, விசுத்தி, ஆக்ஞா, சஹஸ்ராரா இவைகளாவன.\n1. மூலாதாரமானது, தூண்டப்படும்பொழுது சாதகன், சக்தியில் உறுதியாகவும், தன்னுடைய வீரியத்தை (urduvaretas) உயர்வு படுத்தவும் (நிறைவெய்திய நிலைஅடையவும்) தயராகிறான் {ready to sublimate his sexual energy}.\n2. ஸ்வாதிஷ்டானா தூண்டப்படும் பொழுது, சாதகன், எல்லா வியாதிகளிலிருந்து விடுபட்டு மிகவும் ஆரோக்யமான தேகத்தை பெறுகிறான். சோர்வு அடைவது இல்லை. எல்லோரிடமும் நட்பாகவும், சுமுகமாகவும் இருப்பான்.\n3. மணிபூரகம் தூண்டப்படும்பொழுது சாதகன், கேடு விளைவிக்கும் சந்தர்பங்களிலும், அமைதியுடன் இருக்க முடியும்.\n4. அனாஹத சக்ரம் உடலையும், ஆன்மீகத்தையும் சார்ந்த இருதயம் (of the physical and the spiritual heart) உள்ள பிரதேசத்தில் இருக்கிறது. இது காற்றும், தொடு உணர்ச்சியும் ஆனது (element of air (vayu) and of touch).\n5. விசுத்தி தூண்டப்படும்பொழுது, சாதகனுக்கு, புரிந்துகொள்ளும் சக்தி அதிகரிக்கிறது. அவன் புத்திசாலித்தனமாக உஷாரகிறான். (intellectually alert). அவனுடைய பேச்சு சரளமாகவும், புரியும்படியாகவும், (distinct) அமையும்.\n6. ஆக்ஞா (Ajna), தூண்டப்படும்பொழுது, சாதகன், தன்னுடைய சரீரத்தை கட்டுப்படுத்தும் திறமையை அடைகிறான் (gains control over the body), மேலும் ஒரு ஆன்மீக ஒளியை வளர்த்துக்கொள்கிறான் (develops a spiritual aura)\n7. சஹஸ்ரார சக்ர அல்லது சஹஸ்ர தளா, ப்ரம்ம நாடியின் (அல்லது சுசும்னா) முடிவில் ,பரப்ரஹ்ம்மத்தின் இருப்பிடம். குண்டலினி சக்தியானது ச���ஸ்ராவை அடையும்பொழுது, சாதகன் எல்லா தடைகளையும் (barriers) கடந்து ஆசாபாசங்களிலிருந்து விடுபட்ட ஆத்மாவாகிறான், (சித்தராகிறான்) (becomes an emancipated soul). இந்த நிலையை, ‘ஸத்சக்ரநிருபணா’ 40வது ஸ்லோகம், ஸூன்ய நிலைக்கு ஒப்பிடுகிறது (நாடியும் சக்ரமும் பற்றிய விவரங்கள் (Light of Pranaayama by B.K.S. Iyengar) புத்தகத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது)\nநாம் இப்பொழுது மேற்கண்ட விளக்கத்தை கம்சன்-கிருஷ்ணர் கதையுடன் ஒப்பிட்டு பார்ப்போம். கதையில் காலபரிமாணம் குறிப்படப்படவில்லை. எட்டாவது குழந்தை கம்சனை கொல்லும் என்றுதான் சொல்லப்படுகிறது. எப்பொழுது கொல்லப்படுவான் என்பது தெரியாது. அதாவது எப்பொழுது சாதகன் கடைசி நிலயை (சித்தி) அடைவான் என்பதை திட்ட வட்டமாக சொல்ல முடியாது. தேகத்தின் அடிப்பாகத்தில் தூங்கும் சர்ப்பத்தை சிறையில் அடைபட்டிருக்கும் தம்பதிகளுக்கு ஒப்பிடலாம். இடா, பிங்களா நாடிகள் வசுதேவரையும் தேவகியையும் குறிக்கின்றன. இடா, பிங்களா நாடிகள் ஒரு சக்ரத்தை கடக்கும்பொழுது (அதாவது குண்டலினி, சக்ரம் இருக்கும் இடத்திற்கு எழும்பும்பொழுது), சாதகன் அந்த சக்ரம் குறிக்கும் வினைகளிலிருந்து விடுபடுகிறான் (சக்ரம் தூண்டப்படும்போது ஏற்படும் மேலே கூறியுள்ள விளக்கத்தை கவனிக்கவும்). இதேமாதிரி ஏழு இடங்களிலும் அந்தந்த சக்ரம் குறிக்கும் வினைகளிலிருந்து விடுபடுகிறான். ஒவ்வொரு குழைந்தையும் அந்த சக்ரத்தின் வினைக்கு ஒப்பிடப்பட்டு நசிக்கப்படுகிறது.\nபடிப்படியாக, குண்டலினி சஹஸ்ராராவை அடைந்து சாதகன் சித்தனாகிறான் ஆகையால் எட்டாவது குழந்தை கிருஷ்ணர் தங்குகிறான்.\n← Pongal Greetings | பொங்கல் நல்வாழ்த்து\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ஸ்யாமளா தேவி\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அதிகாலையின் ஏன் எழவேண்டும்\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3\nஅக்ஷய பலன் தரும் அக்ஷய த்ரிதியை\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு\nஅன்னாபிஷேகம், அபிஷேகம், அதன் முக்கியத்துவம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம்\nஅம்பாள் இருக்க ஏன் அஹம்பாவம்\nஆடல் காணீரோ: ஆருத்ரா தரிசனம்\nஇலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nகாயத்திரி என்பது வாலை தியானம்\nகுண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை\nகுண்டலினி யோகம் என்றால் என்ன\nசகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்\nசக்தியுத மூர்த்தி ஷடாக்ஷரி வித்யா\nசர்வ தோஷ நிவாரண ஹோமம்\nசிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி\nசிவனின் ரஹஸ்ய, புனித மந்திரங்கள்\nசிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும்\nசுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி\nதச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்\nதசமஹா வித்யா தேவியர் வழிபாடு\nதவ ஜநநி தாடங்க மஹிமா\nதவ ஜனனி தாடங்க மஹிமா\nதேவீ வைபவாஸ்சர்யாஷ்டோத்தரசத திவ்ய நாமாவலீ\nநலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை\nபஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை\nபெருமாளான சிவலிங்கமும், சிவலிங்கமான பெருமாளும்\nமந்திர சித்தி பெறுவது எப்படி\nயம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்\nலஜ்ஜா கௌரி நிர்வாண வழிபாடு\nவளமோடு வாழ லக்ஷ்மீ மந்திரங்கள்\nவிஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம்\nஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஆஸுரி துர்கா தந்த்ரம்\nஸ்ரீ சக்ர நவாவரண பூஜை\nஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு\nஸ்ரீ சண்டி நவாக்ஷரி ஜெபம்\nஸ்ரீ சாந்தி துர்கா தந்தரம்\nஸ்ரீ சௌபாக்யவித்யா பஞ்சதசீ தந்த்ரம்\nஸ்ரீ ஜய துர்கா தந்திரம்\nஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்,\nஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை\nஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்\nஸ்ரீ மஹா கணபதி மஹாமந்த்ர ஜெப விதி\nஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம்\nஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி மந்த்ரங்கள்\nஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு\nஸ்ரீ ருத்ரம் என்றால் என்ன\nஸ்ரீ லலிதா மூலமந்த்ர கவசம்\nஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர ரஹஸ்ய நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமும் குண்டலியும்\nஸ்ரீ லவண துர்கா தந்த்ரம்\nஸ்ரீ ஷோடஸி மஹாவித்யா சாதனை\nஹோம மந்திரமும் – ஹோம பலன்களும்\nSri Balambikashtakam | ஸ்ரீ பாலாம்பிகாஷ்டகம்\nSri Varahi Malai -ஸ்ரீ வாராஹி மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enewz.in/category/tech", "date_download": "2020-02-20T05:46:52Z", "digest": "sha1:43MSAIAPEDALFMGZTHJECJ4E56NVGQJA", "length": 8159, "nlines": 112, "source_domain": "enewz.in", "title": "Tech Archives - Enewz", "raw_content": "\nஜெயலலிதா பிறந்த நாள் இனி பெண் குழந்தைகள் தினம், முஸ்லீம்களுக்கு சிறப்பு வசதிகள் –…\nடிரம்ப் வருகையால் குடிசை வீடுகளை காலி ��ெய்யுமாறு நோட்டீஸ் அனுப்பிய நகராட்சி – இன்னும்…\nபுதிய உச்சத்தில் தங்கம் – 31 ஆயிரம் ரூபாயை தாண்டியது..\nஉலகில் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் – இங்கிலாந்து, பிரான்ஸை பின்னுக்குத் தள்ளிய இந்தியா..\nகமல் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விபத்து – சங்கரின் உதவி இயக்குனர் உட்பட…\nஜகமே தந்திரம் மோஷன் போஸ்டர் ரிலீஸ்\nவலிமை படத்தில் அஜித் பைக்கில் விபத்து ஏற்பட்ட காட்சி || Valimai Ajith…\nதலைவரின் Man Vs Wild மோஷன் போஸ்டர் வெளியானது\nகமல் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விபத்து – சங்கரின் உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பரிதாப பலி..\nஜகமே தந்திரம் மோஷன் போஸ்டர் ரிலீஸ்\nவலிமை படத்தில் அஜித் பைக்கில் விபத்து ஏற்பட்ட காட்சி || Valimai Ajith Accident Video\nதலைவரின் Man Vs Wild மோஷன் போஸ்டர் வெளியானது\nவலிமை படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய அஜித் || Thala Ajith Injured in Accident\nமார்ச் 31ல் வெளியாகிறது குறைந்த விலை ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2 (IPhone SE...\n மாநாடு ஷூட்டிங்கில் சிம்பு – சீமான்\nஎனது பாடல்களை ரீமிக்ஸ் செய்வது எரிச்சலைத் தருகிறது – கடுப்பான ஏ.ஆர் ரஹ்மான்..\nஅயலான் லாலிபாப்பின் ரகசியம் என்ன || Ayaloon First Look\n பா்ஸ்ட் லுக்ல இவ்வளவு விஷயமா..\n2020ல் புதிதாக 10 செயற்கைகோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்..\nசந்திரமுகி ஒரு தமிழ் பெண்ணா \nAirtel Vs Jio : எது குறைந்த விலையில் அதிக நன்மை தருகிறது\nமுழு சம்பளத்தையும் ஆதரவற்றோருக்கு நன்கொடையாக கொடுத்த சன்னி லியோன்..\nதல பட ஷூட்டிங் – தர்பாருக்காக வெயிட்டிங் (சென்னையில் இன்று கனமழை)\nவிடுமுறைகள் முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறந்துவிட்டன. இனி அனைவரும் அடுத்து சில நாட்களில் வரவிருக்கும் பொங்கல் விடுமுறைக்காக காத்திருக்க வேண்டியது தான். இந்நிலையில் இன்று தமிழகம் மற்றும் இந்தியாவில் நடக்கவுள்ள, நடந்த சில விஷயங்களை காண்போம். சட்டசபை கூட்டத்தொடர்: தமிழக சட்டசபைக்கான கூட்டத்தொடர் இன்று தொடங்க இருக்கிறது. முதல் நாள் ஆன இன்று சபாநாயகர் அவர்கள் உரை நிகழ்த்துவது வழக்கம். இன்று நடக்கவிருக்கும் கூட்டத்தொடரில் மேலும் 3 புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு – கழிவறை முதல் கணினி வரை\nஇந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் நடைபெறவுள்ள தேசிய மக்கள் தொகை கணக்கீட்டின் போது கணக்கீட்டாளர்கள் மக்களி���ம் அவரவர் வீட்டிலுள்ள கழிவறை, மொபைல் எண், சொந்த...\nமேடையில் உளறிய ஸ்டாலினை ட்விட்டரில் கலாய்த்த அதிமுக..\nசென்னையில் நடந்த திமுக நிர்வாகியின் திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், வேளாண் மண்டலத்தை சிறப்பு பொருளாதார மண்டலம் என கூறியதை அதிமுக கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8102", "date_download": "2020-02-20T05:29:36Z", "digest": "sha1:WIEY6GDEHI2RBFVA446GG6PX3AY63BID", "length": 44256, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:தமிழர்/தொகுப்பு02 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 தமிழர் பற்றிய ஆய்வும் தகவல் சேகரிப்பும்\n3 கட்டுரைக்கு தொடர்பு இல்லாத் படிமங்கள்\n5 திருத்தி எழுதுதல் - மொழியும் இலக்கியமும்\n6 சேர்க்க வேண்டிய தலைப்புகள்\n8 முதல் பத்தி திருத்தம் - மறுப்பு என்றால் தெரிவிக்கவும்\n11 கட்டுரை ஆசிரியர் கருத்துகள்\n14 16 நபர்களின் பெயர் பட்டியல்\n15 யோகக்கலை பற்றி திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ளதா\nதமிழர் பற்றிய ஆய்வும் தகவல் சேகரிப்பும்[தொகு]\nஇந்தக் கட்டுரையை மேம்படுத்த தேவையான ஆய்வு இங்கு வார்ப்புரு:தமிழர் தகவல்கள் மேற்கொள்ளப்படுகின்றது. --Natkeeran 02:50, 22 ஜூன் 2007 (UTC)\nபுவியில் தமிழ் மக்கள் பரம்பல்\nகட்டுரைக்கு தொடர்பு இல்லாத் படிமங்கள்[தொகு]\nஇந்தப் படத்தோடு மக்கள் இருந்தான் பொருந்தும். மற்றப்படி வெறும் தேயிலத் தோட்டதின் படம் தமிழர் என்ற கட்டுரைக்கு பொருத்தமில்லை என்பது என் கருத்து. --Natkeeran 00:52, 11 மார்ச் 2008 (UTC)\nமடகாஸ்கரின் தமிழர் இருப்பதற்கு எந்த ஆதாரமும் சிக்கவில்லை. எதாவது ஆதாரங்கள் இருந்தால் இங்கு குறிப்பிடவும். நன்றி. --Natkeeran 17:03, 12 ஏப்ரல் 2008 (UTC)\nதிருத்தி எழுதுதல் - மொழியும் இலக்கியமும்[தொகு]\nமதுரை தமுக்கம் மைதானத்தின் வாயிலிலுள்ள \"தமிழன்னை\" சிற்பம்\nதமிழர்களுக்கு தமிழ் மொழியின் மீதுள்ள பற்று அளவிற்கறியது. ஏனைய பிற தென்னிந்திய மொழிகளைப் போல, தமிழும் ஒரு திராவிட மொழி. வட இந்தியாவில் பேசப்படும், இந்திய-ஐரோப்பிய மொழிகளிடமிருந்து பெரிதும் வேறுபட்டது. சமஸ்கிருத மொழியின் தாக்கம் மிக்க சிறிய அளவில் கொண்ட திராவிட மொழி, தமிழ். தமிழின் பழமை மற்றும் செழுமையின் காரணத்தால் 2005ஆம் ஆண்டில் இந்திய அரசால் தமிழ் செம்மொழி என அறிவிக்கப்பட்டது.\nபழந்தமிழரின் அகப்பொருள் மற்றும் புறப்பொருள் பாடும் கவிதைகளும், அறவியல் நிலைப்பாடுகளை நிறுவும் கவிதைகள் போன்ற பல கவிதைகளும் கொண்ட சங்கத் தமிழ் இலக்கியம், ஏனைய பிற இந்திய மொழிகளின் இலக்கியத்திலிருந்தும் நவீன தமிழிலக்கியத்திலிருந்தும் முற்றிலும் வேறுபட்டது. தெற்காசிய இலக்கியத்தின் தொன்மையான மற்றும் பழமையான இலக்கியத்தில் மிகச் சிறப்பு வாய்ந்தது தமிழ் இலக்கியம் (ஜார்ஜ் ஹார்ட் 1975). தமிழின் எழுத்து நடையும், வார்ப்புருவும், மொழியும் மிகச் சிறிய அளவே தற்காலத்தில் மாற்றம் அடைந்துள்ளது. ஆகையால் தான், இன்றும் பழந்தமிழ் இலக்கியத்தினையும், சங்க கால இலக்கியத்தினையும் தமிழரால் பயிலமுடிகிறது, அதன் தாக்கமும் நவீன இலக்கியத்திலும், நவீன பண்பாட்டிலும் காணப்படுகிறது. நவீன தமிழ் இலக்கியம் பன்முகத்தன்மை கொண்டதாக உள்ளது. நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாக திகழ்ந்தவர் சுப்பிரமணிய பாரதியார். பின் வந்த பல்வேறு எழுத்தாளர்களாலும் நவீன தமிழ் இலக்கியம் செழுமை பெற்றுள்ளது. முற்போக்கான கருத்துக்களும் சமூக விமர்சனங்களையும் நுட்பமாக சிறுகதைகளில் உள்ளடக்கிய புதுமைப்பித்தன், மனவோட்டத்தின் பல்வேறு தளங்களில் எழும்பும் உணர்வுகளைப் பற்றியும் அதைச் சார்ந்த கேள்விகளையும் சிறந்த சிறுகதைகளாக பதிந்த மௌனி, வரலாற்று புனைகதைகள் படைத்த கல்கி கிருஷ்ணமூர்த்தி, விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையினை படம் பிடித்த ஜி.நாகராஜன், இசையின் நுட்பத்தின் சிறப்பையும் மனித உறவுகளைப் பற்றியும் பதிந்த தி.ஜானகிராமன், பெண்ணியம் சார்ந்த உலகினை எழுத்தோவியமாக தீட்டிய அம்பை, நவீன தமிழ் சிறுகதைகளின் முன்னோடியாக கருதப்பட்ட ஆதவன், இலங்கை வாழ் தமிழ் மக்களின் நிலைப் பற்றி பதிந்த எஸ்.பொன்னுத்துரை என்று பல சிறந்த எழுத்தாளர்களைக் கொண்டது நவீன தமிழ் இலக்கியம்.\nதமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான இலக்கண இலக்கிய வளம் மிக்க திராவிட மொழியான தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். சமஸ்கிரததுக்கு இணையாக தமிழ் இந்திய நாட்டின் செம்மொழிகளில் ஒன்று. இந்திய அரசால் உத்யோகபூர்வமாக 2005 ம் ஆண்டு தமிழே முதலாவதாக செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் அரச அலுவல் மொழியாகவும் இருக்கிறது.\nதமிழுல் கிடைக்கப்பெற்ற தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். இது தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறுப்பதோடு, அக்கால தமிழ்ச் சூழலையும் விபரிக்கின்றது. தொல்காப்பியத்தில் செடிகள், பறவைகள், விலங்குகள் பற்றிய குறிப்புகள் குறிப்பிடத்தக்கவை. கி.மு 300 இருந்து கி.பி 300 வரை எழுதப்பட்ட இலக்கியம் சங்க இலக்கியம் எனப்படுகிறது. பழந்தமிழரின் அகப்பொருள் மற்றும் புறப்பொருள் பாடும் கவிதைகளும், அறவியல் நிலைப்பாடுகளை நிறுவும் கவிதைகளையும் சங்க இலக்கியத்தில் காணலாம். இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என மூன்று தொகை நூற்களாக தொகுக்கப்பட்டுள்ளன.\nகி.பி 300 இருந்து கி.பி 700 தமிழ் இலக்கிய வழக்கத்தில் சங்கம் மருபிய காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் எழுந்த அற நூல் திருக்குறள், இன்றும் அனைத்து தமிழர்களால் பேற்றப்படும் ஒரு நூலாக விளங்குகிறது. இக்கால்த்திலேயே பெளத்த தமிழ் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி ஆகியவையும், சமண தமிழ் காப்பியங்களான சீவக சிந்தாமணி, வளையாபதி, மற்றும் ஐஞ்சிறுகாப்பியங்களும் தோன்றின.\nகி.பி 700 - கி.பி 1200 காலம் பக்தி இலக்கிய காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் தமிழ்ப் பக்தி இயக்கம் வலுப்பெற்றதது. சைவமும் வைணவமும் ஆதரவு பெற்றன. சைவ நாயன்மார்களின் பல ஆயிரம் தேவாரங்களைப் பாடினர். வைணவ ஆழ்வார்கள் நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பாடப்பெற்றன. தமிழகத்தில், இந்துக்கள் இதை வேதங்களுக்கு இணையாகக் கருதுவதால், இது திராவிடவேதம் என்று அழைக்கப்படுகிறது. இக்காலத்தில் திருமந்திரம் சிவஞானபோதம் உட்பட பதின்நான்கு சைவ சிந்தாத நூற்கள் இயற்றப்பட்டன். கலிங்கத்துப்பரணி, கம்ப இராமாயணம் ஆகியவையும் இக்காலத்தில் இயற்றப்பட்டன. 850 ஆண்டில் இருந்து 1250 ஆண்டு வரை சோழப் பேரரசு சிறப்புற்று இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகி.பி 1200 - கி.பி 1800 காலப்பகுதி மத்திய காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் முகாலயர், நாயக்கர், மாராத்தியர், ஆங்கிலேயர்கள், பிரேஞ்சுகாரர்கள் ஆகியோர் தமிழப் பகுதிகளை ஆண்டனர். இக்காலமே தமிழ் இஸ்லாமிய இலக்கியம், தமிழ் கிறிஸ்தவ இலக்கியம் ஆகியவற்றின் தோற்றகாலம். பெரும்பாலான நிகண்டுக்கள் இயற்���ப்பட்டதும் இக்காலமே.\n18 ம் நூற்றாண்டு தொடக்கம் தமிழின் மறுமலர்ச்சி காலம் எனலாம். இக்காலத்திலேயே தமிழர்களின் இலக்கிய மரபு தமிழர்களுக்கே புலப்படத் தொடங்கியது. உ. வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர் பல தமிழறிஞர்கள் ஏட்டு தமிழ் இலக்கியங்களை தேடி, பதிப்பித்து பாதுகாத்தனர். 1916 ம் ஆண்டில் அன்று தமிழில் மிகுதியாக காணப்பட்ட சமஸ்கிருத சொற்களையும் மணிப்பிரவாள நடையையும் தடுக்க மேற்கொள்ளப்பட்ட தொடங்கப்பட்ட இயக்கமே தனித்தமிழ் இயக்கமாகும். தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் ஆகியோர் முன்னின்று தனித் தமிழ் இயக்கதை தொடங்கினர்.\nதற்காலத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிக் கவிஞராக சுப்பிரமணிய பாரதியார் கருதப்படுகிறார். இக்காலதில் புதுக் கவிதை பிறந்தது. உரைநடை வீச்சு பெற்றது. நாவல், சிறுகதை, கட்டுரை ஆகியவை தமிழில் வளர்ச்சி பெற்றன. 1954-1968 காலப்பகுதிகளில் தமிழ்க் கலைக்களஞ்சியம் பல அறிஞர்களின் கூட்டுழைப்பாக உருவாக்கப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் மரபு, மார்க்சிய, முற்போக்கு, நற்போக்கு போக்குகள் இனங்காணப்பட்டன. திராவிட இயக்கத்தினர் தமிழை கருவியாக பாவித்து தமது கருத்துக்களை மக்களுக்கு எடுத்துசெல்வதில் பெரும் வெற்றி கண்டனர். தற்கலாத்தல் பெண்ணிய கருத்துக்களையும் எடுத்துரைத்த அம்பை, மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி, உமாமகேஸ்வரி, இளம்பிறை, சல்மா, வெண்ணிலா, ரிஷி, மாலதி(சதாரா), வைகைச்செல்வி, தாமரை உட்பட தமிழ் பெண் எழுத்தாளர்களின் எழுத்துகக்ளும் வலுப்பெற்று இருக்கின்றன. புகலிட அல்லது உலகத்தமிழர்களின் எழுத்துக்களும் தமிழ் இலக்கியத்தில் ஒரு சிறப்பிடம் பெற்றுள்ளன. நாளிதழ், இதழ், வானொலி, தொலைக்காட்சி, சினிமா, இணையம் என பல்வேறு ஊடகங்களும் வேரூன்றி பரவி நிற்கின்றது. அறிவியல் தமிழின் அவசியம் அறிந்து தமிழ்நாடு அரசும் பிற அமைப்புகளும் அதை வளர்ப்பதைக் குறியாக கொண்டு செயற்பட்டு வருகிறார்கள். அதேவேளை தமிழ்நாட்டில் பரவாலக வழங்கும் தமிங்கிலம் தாய் மொழியின் பேணலை சாவலுக்கு உட்படுத்தியிருக்கிறது.\nவாழ்வுச் சடங்குகள் (பிறப்பு, திருமணம், இறப்பு)\nதோட்டக்கலை, அலங்காரக்கலை, பூ அலங்காரம் \nபழக்க வழக்கங்கள் - etiquette\nCeramics, உலோகம், மரம், மண், தந்தம்\nசமூக அமைப்பு - குடும்பம்\nசமூக அமைப்பு - உறவு முறைகள்\nஊடகம் - இதழ், சிற்றிதழ்\nமுதன்மைக் கட்டுரை: தமிழ் நாட்டாரியல்\nநாட்டாரியல் மக்களின் பழக்க வழக்கங்கள், மொழி, இலக்கியம், பண்பாடு, நம்பிக்கைகள் முதலானவற்றை நாட்டாரியல் குறிக்கிறது.[1] பெரும்பாலான தமிழர்கள் கிராமத்தில் (எ.கா: தமிழ்நாடு 53%) வாழ்வதால் நாட்டாரியல் கிராமத்து கூறுகளை சிறப்பாக சுட்டி நின்றாலும், நாட்டாரியல் நவீனத்துவதுக்கு முன்னைய அனைத்தையும் சேர்த்தே சுட்டுகிறது. மேலும், கானா பாடல்கள் நகரப்புறத்தில் தோன்றிய ஒரு நாட்டாரியல் வடிவம் எனலாம்.\nமுதல் பத்தி திருத்தம் - மறுப்பு என்றால் தெரிவிக்கவும்[தொகு]\nதிராவிட மொழிக் குடும்பத்தில் முக்கிய மொழிகளில் ஒன்றாகிய தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழர் (Tamils,Tamilians) எனப்படுகிறார்கள். தமிழர்கள் ஏறத்தாழ 2000 ஆண்டுகள் எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட தென்னாசிய இனக்குழுவொன்றைச் சேர்ந்தவர்கள். மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் எனினும், அவர்களில் பெரும்பாலானவர்களுடைய தாயகம் தென்னிந்தியாவேயாகும். இலங்கையிலும் வடக்கு, கிழக்குப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டு ஏறத்தாழ 25 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இலங்கையின் மத்திய பகுதியிலும், பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து, பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்துவதற்காக அழைத்துவரப்பட்ட மேலும் பல லட்சம் பேர் உள்ளார்கள். இவர்களை விட இதே காலக்கட்டத்தில், தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள், மலாயா (இன்றைய மலேஷியா), சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் குடியேறினார்கள். பர்மாவிலும், மொரிசியசு, மடகாஸ்கர், தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் தமிழர்கள் பிரித்தானியாவுக்கும் சென்றுள்ளார்கள். அண்மைக்காலங்களில் விசேடமாகப் பெருமளவு இலங்கைத் தமிழர்கள் கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளிலும் வாழ்கிறார்கள்.\nதமிழ் பேசும் மக்கள் தமிழர் (Tamils,Tamilians) ஆவர். தமிழர்கள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட தென்னாசிய திராவிட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும், தமிழீழமே ஆகும். 1800 களில் பிரித்தானிய காலனித்துவ அரசால் பெருந்தோட்ட பயர்ச் செய்கைக்காக தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள். இவ்வாறே பர்மாவிலும், மொரிசியசு, மடகாஸ்கர், தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். 20 ம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று மத்திய ஆசிய நாடுகளுக்கு சென்று வசிக்கின்றனர். 1950 களின் பின்னர் தமிழர் தொழில்வல்லுனர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். 1983 இலங்கை இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்டு பெருமளவு ஈழத்தமிழர்கள் அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள்.\nநற்கீரன், கட்டுரையில் திருத்தங்கள் செய்ய வேண்டியுள்லன, ஆனால், இப்பொழுது உடனே என்னால் செய்ய இய்லாமல் இருக்கின்றேன். முக்கியமாக, உலகத்தமிழர் பேரவை பரிந்துரைத்த கொடியை ஏன் அங்கு இட்டுள்ளீர்கள் என்று தெரியவில்லை. தமிழர்கள் யாவருக்குமான ஒரு கொடி இருந்தால் நல்லது என்று பலர் நினைக்கிறார்கள், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் பரவலான ஏற்பில்லாத பொழுது அப்படி முத்திரை குத்துவது ஒற்றுமையைவிட வேற்றுமையை வளர்க்கலாம். எனவே, கொடியைப் பற்றி கூறுவதாயின், உள்ளே கட்டுரையில் சிறு குறிப்பு இடலாமே தவிர, இப்படி முதன்மைப்படுத்தி இடுவது சரியென்று தோன்றவில்லை. பிற கருத்துக்களை, விரைவில், இயன்றவுடன் வந்து அளிக்கின்றேன். முதற்பக்க கட்டுரையாக இதனை இட்டுவிடாதீர்கள்\nகருத்துக்களுக்கு நன்றி. உலகத்தமிழர் பேர்வைக் கொடியை நான் முதலில் இங்கு இணைக்க வில்லை என்றே நினைக்றேன். 77 மில்லியன் கொண்ட ஒரு சமூ���த்தில் எந்த ஒரு விடயத்திலும் ஒத்துக்கொள்ளாதோர் இருக்கவே செய்வர். யார் யார் எக்காரணங்களுக்காக எதிர்கின்றனர் என்று விபரித்தால் நன்று. இக்கட்டுரையில் எழுத்துப்பிழைகள் உண்டு. சில இடங்களில் சுருக்க வேண்டும். பொருந்தாத கருத்துகளும் இருக்கலாம். இன்னும் சில பகுதிகள் இருக்கின்றன. அவற்றையும் இணைத் பின்பு ஒரு பரந்த விமர்சனத்துக்கு உட்படுத்தாம் என்று இருந்தேன். உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.\nகொடி பயன்படுத்தத் தேவையில்லை. ஒரு குறைந்தபட்ச அறிமுகம் கூட இல்லாத கொடியைக் காட்சிப்படுத்துவது தவறு--ரவி 22:46, 17 ஏப்ரல் 2008 (UTC)\nநான் இந்தக் கட்டுரையை மாற்ற முன்னரே இந்தக் கொடி இங்கே இருந்தது. யார் இட்டார் என்று குறிப்பாக தெரியாவில்லை. ஒரு குறைந்தபட்ச் அறிமுகமும் இல்லை என்பதை மறுக்கிறேன். இதன் பின்னால் இருக்கும் அரசியலை சற்று விளக்கினால் நன்று. --Natkeeran 23:28, 17 ஏப்ரல் 2008 (UTC)\nஇந்தக்கொடி நாம் அப்போதைய ஆங்கில விக்கி கட்டுரையிலிருந்து கவர்ந்து ஒட்டியபோது இங்கு வந்தது. இதை வடக்கன் அங்கு இட்டது ஏனென்றால் சிறப்புக்கட்டுரைகள் ஒரு படிமமாவது கொண்டிருக்க வேண்டும் என்பதால்தான். பின்னர் பல படிமங்கள் இணைத்தபின் இந்த உரையாடலின்பின் இதை இங்கு நகர்த்தினார். -- சுந்தர் \\பேச்சு 03:48, 18 ஏப்ரல் 2008 (UTC)\nநற்கீரன், உலகத் தமிழர் பேரவை பற்றிய கட்டுரையில் இந்தக் கொடி இடம்பெறுவதே பொருத்தமானது. உலகத் தமிழர் பேரவை என்றால் என்ன, இந்தக் கொடி என்ன என்று 7.7 கோடித் தமிழரில் எத்தனை பேருக்குத் தெரிந்து உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது இதை ஒட்டியயே குறைந்தபட்ச அறிமுகம் கூட இல்லாத கொடி என்று சொன்னேன். இந்தக் கொடியை முதன் முதலில் பார்த்ததே விக்கிப்பீடியா கட்டுரையில் தான். இந்தக் கொடிக்குப் பின் உள்ள அரசியல் என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால், நிகழ் உலகில் பரவலான அறிமுகம் இல்லாத கொடி போன்ற உணர்வுப்பூர்வமான விசயங்களை இது போன்ற முக்கியமான கட்டுரைகளில் முதன்மைபடுத்துவது தவறு. --ரவி 14:22, 18 ஏப்ரல் 2008 (UTC)\nகட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி பொங்கல், தமிழ் ஆண்டுப் பிறப்பு ஆகியவை எல்லா சமயத்தாராலும் பின்பற்றப்படுவதில்லை. தமிழ்நாட்டில் இவை பெருமளவு இந்துக்கள் கொண்டாட்டம் போலே நோக்கப்படுகிறது. --ரவி 19:46, 20 ஏப்ரல் 2008 (UTC)\nகட்டுரையின் இறுதியில் உள்ள உலகமயம���தலில் தமிழர் பற்றிய வரிகள் கட்டுரை ஆசிரியரின் கருத்துகளைத் தெரிவிப்பது போல் உள்ளது. மாற்றுக் கருத்துக்களையும் தொகுக்காத நிலையில், உசாத்துணைகள் இல்லாத நிலையில் இது போன்ற கட்டுரையாசிரியரின் புரிதல்களைத் தொகுக்கும் வரிகளைத் தவிர்க்கலாம். --ரவி 19:48, 20 ஏப்ரல் 2008 (UTC)\nரவி, விரைவில் தகுந்த ஆதாரங்களை சேக்கிறேன். எனது கருத்துக்கள் சில வரிகளில் தென்படுகிறது என்பது சரிதான். பொருந்த விட்டால் நீக்கி விடுகிறேன். நன்றி. --Natkeeran 18:09, 23 ஏப்ரல் 2008 (UTC)\nமுதல் தகவற் சட்டத்தில் இருக்கும் ஆளுமைகளில் முத்தையா முரளிதரன், செல்லப்பன் ராமநாதன் ஆகியோர் படங்களையும் இணைக்கலாம்.--ரவி 03:25, 21 ஏப்ரல் 2008 (UTC)\nதிரைப்படக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரின் படங்கள் விக்கியில் அரிதாக கிடைக்கின்றன. அது தான் சற்று கடினமாக இருக்கிறது. நாளடைவில் சேர்க்கலாம். நன்றி. --Natkeeran 18:10, 23 ஏப்ரல் 2008 (UTC)\n16 நபர்களின் பெயர் பட்டியல்[தொகு]\nஈ. வெ. இராமசாமி நாயக்கர்\nயோகக்கலை பற்றி திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ளதா\n↑ கி. விசாகரூபன். (2004). நாட்டார் வழக்காற்றியல். யாழ்ப்பாணம்: மலர் பதிப்பகாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2020, 13:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2011/oct/111017_con.shtml", "date_download": "2020-02-20T05:23:49Z", "digest": "sha1:JIKLM6ID4AH3SKOFK76LRNF5J4ASD7FP", "length": 23288, "nlines": 56, "source_domain": "www.wsws.org", "title": "ஐரோப்பிய பிணையெடுப்பின்மீது கருத்துமுரண்பாடுகள் ஆழமடைகின்றன", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு\nஐரோப்பிய பிணையெடுப்பின்மீது கருத்துமுரண்பாடுகள் ஆழமடைகின்றன\nஐரோப்பிய அரச கடனும், வங்கியியல் நெருக்கடியும் அதிகமாக ஆழமடைய அடைய, யூரோ மண்டலத்திற்குள்ளும் மற்றும் சர்வதேச அளவிலும் முக்கிய சக்திகளுக்கு இடையிலான பிளவுகளும் கூடுதலாக விரிவடைகின்றன.\nபல மாத சச்சரவுகளுக்குப் பின்னர், பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியும், ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்கெலும் ஐரோப்பிய வங்கிக��ுக்குள் \"மூலதனத்தைப் பாய்ச்சும்\" ஓர் உடன்படிக்கைக்கு வந்திருப்பதாக, கடந்த ஞாயிறன்று, அறிவித்தனர். இருந்தபோதினும், அதில் அடிப்படை கருத்துமுரண்பாடுகள் நீடிப்பதால், அந்த உடன்படிக்கை குறித்து அவர்கள் எவ்வித விபரங்களையும் வெளியிடவில்லை.\nபொதுநிதியிலிருந்து எடுத்து பில்லியன் கணக்கான டாலர்களை வங்கிகளுக்கு வழங்கும் அந்த மூலதனம்-பாய்ச்சும் நடவடிக்கை (recapitalisation) ஐரோப்பிய நிதியியல் ஸ்திரத்திற்கான நிதியிலிருந்து (EFSF) வழங்க வேண்டுமென பிரெஞ்சு வலியுறுத்தி வருகிறது. தேசிய அரசாங்கத்தின் ஒரு நேரடியான தலையீடு பிரான்சின் மதிப்பைக் குறைக்குமென்றும், அதன் நிதியியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குள் கொண்டு வருமென்றும் அது அஞ்சுகிறது. பிரெஞ்ச் ஆளும் வட்டாரங்களுக்குள் நிலவும் கவலைகளைப் பிரதிபலிக்கும் விதத்தில், பிரதம மந்திரி பிரான்சுவா ஃபிய்யோன் பின்வருமாறு எச்சரித்தார்: “எந்த தவறும் செய்துவிடாதீர்கள். நாம் ஓர் எரிமலையின்மீது இருக்கிறோம். அது எப்போது வேண்டுமானாலும் வெடித்து ஐரோப்பிய கண்டத்தையும், அதன் ஜனநாயக உடன்படிக்கைகளையும், அதன் நாணய ஒன்றியத்தையும், அதன் அரசியல் ஒன்றியத்தையும் சிதைத்துவிடும்.”\nமறுபுறம், ஜேர்மனியில் முதல் அழைப்பு தனியார் சந்தைகளை நோக்கி இருக்க வேண்டுமென்றும், அந்த அணுகுமுறை தோல்வியடைந்தால் தேசிய அரசாங்கங்கள் தலையிடலாம் என்று கோரியிருந்தது. EFSF ஒருவித நிதிவழங்குனராக இறுதி தருணத்தில் மட்டும் தான் தலையீடு செய்ய வேண்டுமென்று அது வலியுறுத்துகிறது. பெரும்பான்மை சுமையை EFSF தாங்கினால், அந்த நிதியில் பிரதான பங்களிப்பு அளித்துவரும் ஜேர்மனியின் நிதியியல் நிலைப்பாடு பிரச்சினைக்கு உள்ளாகுமென்பது ஜேர்மனியின் கவலையாக இருக்கிறது.\nஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் அக்டோபர் 23இல் சந்திக்கும் போது, நவம்பர் 3இல் நடக்கவிருக்கும் G20 கூட்ட தயாரிப்பிற்கான \"நம்முடைய விளக்கமான இறுதி மூலோபாயத்தை\" தீர்மானிப்பார்கள் என்று ஐரோப்பிய ஆணைய தலைவர் ஹெர்மன் வன் ரோம்பெ உறுதியளித்துள்ளார். ஆனால் அந்த வாக்குறுதி பெரிதாக எதையும் கூறவில்லை. பைனான்சியல் டைம்ஸ் இதழாளர் மார்டின் வொல்ஃப் நேற்று (12.10.2011) எழுதியதைப் போல, இந்த நெருக்கடி விரைவில் தீரும் என்பதில் எவருக்கும் நம்பிக்கை இல்லை. அதற்கு மாறாக, அத��� இன்னும் மோசமடையவதற்கான அறிகுறிகளே உள்ளன.\nஅவர் தொடர்ந்து எழுதுகையில், “யூரோமண்டலத்தில் மிகவும் மதிப்புடைய பெரும் அரசுகளான பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் வராக்கடன் காப்புறுதிகள் [கடன் திவால்நிலைமையின் மீது செய்யப்பட்ட காப்பீடு] அதிகரிக்க ஆரம்பித்திருப்பதானது, அதிகரித்துவரும் கவலையெனும் புயலில் சிக்கிய சிறுதுரும்பைப் போல உள்ளது. திகைப்பூட்டும் விதத்தில், இது ஜேர்மனியில் பரவும் வேகம் இங்கிலாந்தைவிட ஒருபடி மேலாக உள்ளது. பலவீனமான யூரோமண்டல அங்கத்தவர்களைப் பிணையெடுப்பதென்பது மிகவும் சுமையாகிவிடும் என்ற கவலையை இது பிரதிபலிக்கும். ஜேர்மனி அதன் சொந்த செல்வாக்கிற்கு பாதிப்பு இல்லாத வரையில் அது யூரோமண்டலம் செயல்படுவதைக் காப்பாற்ற அதனால் என்ன செய்ய முடியுமோ அதை செய்யும் என்பதே என்னுடைய சொந்த கண்ணோட்டமாகும்,” என்று குறிப்பிட்டார்.\nஇங்கேதான் நெருக்கடிக்கான எந்தவொரு \"பொருளாதார\" தீர்வுக்கும் முக்கிய தடை தங்கியுள்ளது. அரச கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு மாறாக, பிணையெடுப்புகள் அதை \"விளிம்பிலுள்ள\" நாடுகளில் இருந்து மையத்தியில் உள்ள நாடுகளுக்கு விரிவாக்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளன.\nஅமெரிக்காவின் பிரச்சனைக்குள்ளான சொத்துக்களை பாதுகாக்கும் (TARP) திட்டத்தைப் போலவே வங்கிகளுக்கு ஒரு பாரிய பிணையெடுப்பை அட்லாண்டிக் முழுவதிலும், ஐரோப்பிய அரசுகள் வழங்க வேண்டுமென, ஒபாமா நிர்வாக அதிகாரிகள் கோரிக்கை வைக்கின்றனர். ஐரோப்பா பெரியளவில் திவாலானால், அது ஐரோப்பிய கடன்களின்மீது திரும்பிவராக்கடன் சந்தைகளைக் (credit default swaps) கொண்டிருக்கும் அமெரிக்காவின் வங்கிகள் மற்றும் நிதியியல் அமைப்புகளுக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தும்.\n“ஐரோப்பிய Tarp” க்கான முறையீடுகளுக்கு சமீபத்தில் முன்னாள் துணை அமெரிக்க நிதித்துறை செயலாளர் ரோஜர் ஆல்ட்மேனும் அவருடைய குரலைச் சேர்த்திருக்கிறார். நேற்றைய பைனான்சியல் டைம்ஸில் எழுதுகையில், \"பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வங்கி மீட்பு திட்டமானது, ஐரோப்பிய தலைவர்களின் மங்கி போயிருக்கும் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க ஒரு நல்ல வாய்ப்பாகும்,” என்றவர் முறையிட்டார். \"வங்கியில்துறையில் அமெரிக்கா தலையீடு செய்ததை நகலாக\" கொண்டு அவர்களும் செய்ய வே���்டும், \"அத்தோடு அவர்கள் எழுச்சிபெற்றுவரும் நிதியியல் பலத்தினை முழுப்பலத்துடன் பயன்படுத்த உறுதியுடன் இருக்கவேண்டுமென\" அவர் குறிப்பிட்டார்.\nஎவ்வாறிருந்த போதினும், புரூஸெல்சில் உள்ள ஐரோப்பிய கொள்கை ஆய்வு மையத்தின் இயக்குனர் டானியல் குரோஸ், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிதியியல் நெருக்கடிகள் வெவ்வேறு வடிவத்தில் இருப்பதாக உடனடியாக குறிப்பிட்டுக் காட்டினார். நிலம் மற்றும் மனை விற்பனைத்துறை மற்றும் பத்திர விற்பனைத்துறையில் ஏற்பட்ட அமெரிக்க வங்கிகளின் இழப்பிற்குப் பின்னர், அவற்றை பிணையெடுக்க அமெரிக்க Tarp கொண்டு வரப்பட்டது.\n“இதற்கு முரணாக, ஐரோப்பிய வங்கிகள் வைத்திருக்கும் அரசு பத்திரங்கள் வீழ்ச்சி அடைந்திருப்பதால், இன்று ஐரோப்பிய வங்கிகள் நீருக்கடியில் மூழ்கி போயுள்ளன. அந்த பிராந்தியத்தின் வங்கிகள் மற்றும் அரசாங்கங்கள் ஒரு தீர்க்கமான வரவு-செலவு அறிக்கையை வைத்திருப்பதோடு இப்போது நெருக்கமாக தொடர்புபட்டுள்ளதால், அந்த அரசுகள் இந்த பள்ளத்திலிருந்து தங்களைத்தாங்களே காப்பாற்றிக்கொள்ள முடியாது. இதன் விளைவாக, மூலதனத்தைப் பாய்ச்சும் தேசிய அரசுகளின் முடிவானது, இடதிலிருந்து வலது பையிற்கு மாற்றுவதேயாகும். இதனால் தான் 'யூரோ Tarp' என்பது யூரோ மண்டலத்தின் முக்கிய பிரச்சினையான, அரச கடனின் மீது நிலவும் நம்பிக்கையின்மையைத் தீர்க்காது,” என்றவர் எழுதுகிறார்.\nஉண்மையில் ஒரு பிணையெடுப்பானது அரசு கடனை அதிகரித்து இன்னும் மோசமான நிலைமையைத் தான் கொண்டு வரும் என்று குரோஸ் தொடர்ந்து குறிப்பிட்டார்.\nஒரு முக்கிய ஜேர்மன் பொருளாதார நிபுணரான ஹன்ஸ்-வெர்னர் சின்னின் கண்ணோட்டமும் இதுவாகவே உள்ளது. அவருடைய கருத்துக்கள் ஜேர்மன் ஆளும் மேற்தட்டின் பிரதான பிரிவுகளின் கருத்துக்களைப் பிரதிபலிக்கின்றன. சின்னின் கருத்துப்படி, ஐரோப்பாவின் கரைந்து கொண்டிருக்கும் அரசுகளைச் சுற்றி ஒரு „தடுப்புச்சுவரை“ எழுப்புவதற்கு மாறாக, “அதீத மீட்பு தொகையானது\" அவற்றினை ஒரு \"கடன் சதுப்புநிலத்தினுள்\" இழுத்துச்சென்றுவிடக்கூடும் என்கிறார்.\nஇறுதி வடிவம் என்னவாக இருந்தாலும், எந்தவொரு பிணையெடுப்பும் ஒரு பொருளாதார மீட்சியை கொண்டு வரப்போவதில்லை. மாறாக அது கிரீஸ் மற்றும் ஏனைய கடன்பட்டுள்ள நாடுகளில் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஓர் ஆழமான தாக்குதலை உட்கொண்டிருக்கும்.\nயூரோ மண்டலத்திற்குள் நிலவும் முரண்பாடுகளின் முக்கியமாக, இந்த நெருக்கடி ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தையுமே நிலைகுலைத்து வருவதாக அங்கே கவலைகள் நிலவுகின்றன. அரசு கடன் நிலைமை \"மிகவும் அபாயகரமான கட்டத்திற்குள்\" நுழைந்துள்ளதாக விவரித்து, முன்னாள் பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை செயலர் டேவிட் ஓவென் இந்த வாரம் ஒரு கட்டுரையை இணைந்து எழுதியிருந்தார். அதில் அவர், பிரிட்டன், ஸ்வீடன், போலாந்து மற்றும் ஏனைய யூரோ-சாராத நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே ஒரு \"யூரோவைச் சாராத\" ஒரு குழுவை உருவாக்கி அவற்றினை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டுமென அழைப்புவிடுத்தார்.\nஇந்த முன்மொழிவு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் ஆக்கபூர்வமான வலிமைப்படுத்தலாக முன்வைக்கப்பட்டிருந்த போதினும், அது அதன் உடைவிற்கு கூடுதல் ஆதாரமாக உள்ளது.\nஉண்மையில், EFSFஇன் தற்போதைய கடன் வழங்கும் சக்தியை 250 பில்லியன் யூரோவிலிருந்து 440 பில்லியன் யூரோவாக உயர்த்த ஸ்லோவேகிய நாடாளுமன்றத்தில் இந்த வாரத்தின் வாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்டதே, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோமண்டலத்தின் பலவீனத்தை அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. ஸ்லோவேகிய தீர்மானம் \"உறுமும் எலியின்\" ஒரு விஷயமாக நிராகரிக்கப்பட்டு, ஒரு புதிய அரசாங்கம் வந்தவுடன் அது இன்னும் அதிகமாகவும் கூட ஆக்கப்படலாம். ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் தேசிய அணிகளாக உடையக்கூடுமென்ற எதிர்கால நிகழ்வுகளுக்கு அதுவொரு அறிகுறியாக உள்ளது.\nஇருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் வெடித்த முரண்பாடுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, அந்த கண்டத்திலுள்ள மக்களுக்கு ஒரு பாதையை முன்னெடுக்க வாய்ப்பளிக்கும் விதத்தில், ஐரோப்பிய முதலாளித்துவம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோவை இதுவரை முன்வைத்துவந்தது. ஆனால் வறுமையையும், முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு அதிகமாக ஒரு சிதறுண்ட ஐரோப்பா மற்றும் யுத்த அபாயங்களை முன்கொண்டு வந்து, ஒட்டுமொத்த திட்டமும் ஒரு பெருங்கவலையாக திரும்பியுள்ளது. வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் ஐரோப்பிய ஒன்றியத்தைத் தூக்கியெறிந்து, அதனிடத்தில் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை நிறுவுவதற்கான போராட்டமே உழைக்கும் மக்கள் முன்னெடுப்பதற்கான ஒரே பாதையாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battimedia.lk/", "date_download": "2020-02-20T04:35:51Z", "digest": "sha1:HOUJTABHSPU5LSKW4DQ34M4A5Z56RQRZ", "length": 22058, "nlines": 295, "source_domain": "battimedia.lk", "title": "Batti Media | battimedia.lk | Batticaloa News | Batti News", "raw_content": "\nதொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com\nகாரைதீவு மாவடிப்பள்ளி எல்லையை கடந்து ஊருக்குள் ஊடுருவிய 100 க்கும் அதிகளவான யானைகள்\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,921ஆக அதிகரித்துள்ளது.\nஇலங்கை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.\nநீதிமன்ற உத்தரவுடன் திருக்கேஸ்வர வீதியில் அலங்கார வளைவு அமைக்கப்படுகிறது.\nவாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர் படகில் இருந்து விழுந்து காணாமல் போயுள்ளார்.\nபெரும்பான்மை அரசாங்கம் அமைந்த பின்பே வரவு செலவு திட்டம்-ஜனாதிபதி\nஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கை மீது குற்றம் சுமத்துகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்.\nநுவரேலியாவில் இரண்டு சிசுக்கள் சடலமாக மீட்பு.\nநீராடச் சென்ற நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.\nகாங்கேசன்துறையில் இருந்து இந்தியாவுக்கு கப்பல் போக்குவரத்து சேவை விரைவில்.\nயாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சக்கர நாற்காலிப் பயணம் முடிவுக்கு வந்தது.\nசர்வதேச தாய்மொழி தினம் நாளை கொண்டாடப்பட இருக்கிறது.\n180 நாட்களுக்கு அதிகமான சேவைக் காலத்தினை பூர்த்தி செய்துள்ள பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் .\nபொதுஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திரக்கட்சி இணைந்து அமைத்துள்ள புதிய அரசியல் கூட்டணியின் அரசியலை எதிர்க்க போவதில்லை-சந்திரிகா.\nபாலியல் தொல்லை செய்த மகனை கொன்ற தாய்.\nபெண்களுக்கான வன்முறைகளை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.\nமாமியாரை பொல்லால் தாக்கி கொலைசெய்த நபருக்கு விளக்கமறியல்\nபாடசாலைக்கு வளாகத்தில் அல்லது பாடசாலைக்கு அருகில் யாராவது போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டால் 0777128128 என்ற விஷேட இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங���கைப் பெண்ணான பி.ஜசிந்தா இந்த ஆண்டின் சிறந்த வீட்டுப் பணியாளருக்கான விருதைப் பெற்றுள்ளார்.\nபொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காணாமற் போயுள்ளார்\nஎரி பொருள் விலை குறைக்கப்படும் சாத்தியம்.\nகிழக்கு மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன இன்று மட்டக்களப்பு வருகை.\nஇணக்க அரசியல் செய்தால்தான் சிங்கள மக்களின் இதயங்களை வென்று தமிழர் உரிமையை பெற்று கொள்ளமுடியம் ..\nமட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அவர்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தது ஏன். \nசர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முடியாது சமரசிங்க\nசுவாமி விவேகானந்த அடிகளாரின் சிகாகோ சொற்பொழிவின் 125 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவாற்ற தென்னிந்திய நடிகர் பத்மஸ்ரீ விவேக் அவர்கள் மட்டக்களப்புக்கு வருகை.\nகாரைதீவு மாவடிப்பள்ளி எல்லையை கடந்து ஊருக்குள் ஊடுருவிய 100 க்கும் அதிகளவான யானைகள்\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,921ஆக அதிகரித்துள்ளது.\nஇலங்கை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.\nநீதிமன்ற உத்தரவுடன் திருக்கேஸ்வர வீதியில் அலங்கார வளைவு அமைக்கப்படுகிறது.\nவாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர் படகில் இருந்து விழுந்து காணாமல் போயுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/ajit-pawar-removed-as-ncp-legislative-party-leader/", "date_download": "2020-02-20T04:37:30Z", "digest": "sha1:WWF4OW3QI4UTU5G7PKJMUFOZZNNM2B76", "length": 5891, "nlines": 96, "source_domain": "dinasuvadu.com", "title": "அஜித் பவார் நீக்கம் - தேசியவாத காங்கிரஸ் அதிரடி | Dinasuvadu Tamil", "raw_content": "\nஅஜித் பவார் நீக்கம் – தேசியவாத காங்கிரஸ் அதிரடி\nin Top stories, அரசியல், இந்தியா\nதேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் பொறுப்பில் இருந்து அஜித்பவார் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nதிடீர் திருப்பமாக இன்று மகாராஷ்டிரா அரசியலில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்ற நிலையில் அவருடன் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்த அஜித்பவார் பதவி ஏற்றார்.யாரும் எத��ர்பாராத வகையில் பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பாஜகவிற்கு ஆதரவு அளித்த அஜித் பவரை சட்டப் பேரவை குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.\nபாஜக கூட்டணிக்கு ஆளுநர் அனுமதி அளித்த விவகாரம் \nஇன்றைய (24.11.2019) நாள் எப்படி இருக்கு\nஎன் மகள் அம்மாவா மாறிட்டா அறந்தாங்கி நிஷாவின் ஆசை நிறைவேறியது\nதிருப்பூரில் அதிகாலை லாரி- பேருந்து மோதி கோரவிபத்து.\n2 கோடிக்கும் மேற்பட்ட கையெழுத்து படிவங்கள் -குடியரசு தலைவரிடம் ஒப்படைப்பு\nஇன்றைய (24.11.2019) நாள் எப்படி இருக்கு\nவிடா முயற்சிக்கு எடுத்துக்காட்டு விவசாயியின் வாழ்க்கை - நிர்மலா சீதாராமன்\nவீடியோ :பறந்து வந்து விழுந்த கார்.\nஇன்று உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசு எவ்வளவு தெரியுமா\nடெல்லியில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார் ராம்நாத்கோவிந்த்….\nbiggboss 3: நீ பண்ணுனது பெரிய தப்பு கவின் நீ என்னோட கதைக்கிறது கூட நடிக்கிற மாதிரி தெரியுது\nஅரசு பணிக்கு இந்தி கட்டாயமா திணிப்பு முயற்சியை கைவிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1314&catid=47&task=info", "date_download": "2020-02-20T04:12:50Z", "digest": "sha1:3D7WNRXLAVFAJQXGJGWQPYPPV6WAOHMA", "length": 10120, "nlines": 117, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி SCPPC-சல்வீனியா, அடர் ஹையசின்த் என்பவற்றிற்கு உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளை அறிமுகப்படுத்தல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nSCPPC-சல்வீனியா, அடர் ஹையசின்த் என்பவற்றிற்கு உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளை அறிமுகப்படுத்தல்\nவிவசாய சங்க நிறுவனங்கள், விவசாய விரிவாக்கல் உத்தியோகத்தர், நீர்ப்பாசன நீர் முகாமைத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடும்\nமேலுள்ள களைகளை கட்டுப்படுத்துவதற்கான உயிரியல் கட்டுப்பாட்டு அங்கிகளை பயிர் பாதுகாப்பு சேவை நிலையத்தில் வளர்த்து பாதிப்படைந்த நீர் நிலைகளுக்கு அறிமுக���்படுத்தல்\nவிண்ணப்பக் கடிதத்தை பிரதிப் பணிப்பாளர் (பயிர் பாதுகாப்பு) பயிர் பாதுகாப்புச் சேவை, கன்னொறுவ, பேராதெனியவிற்கு சமர்ப்பிக்கவும்\nவேலை நாட்களில் அலுவலக நேரத்தில்\nசேவையை பெற்றுக் கொள்ள தேவையான கட்டணம்\nசேவையை வழங்க எடுக்கும் காலம்\nவிண்ணப்பத்திற்கு ஏற்ப மிக விரைவாக வழங்கப்படும் பட்டியலில்\nபயிர் பாதுகாப்புச் சேவை (PPS) கன்னொறுவை, பேராதனை\nபிரதி பணிப்பாளர் (பயிர் பாதுகாப்பு) திரு. W.M.P.T. பண்டார\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-12-13 10:49:53\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் ப���றுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=14292", "date_download": "2020-02-20T05:47:56Z", "digest": "sha1:2QYBOV2GNF62GUFTUL5YKRP3C5SZCJSF", "length": 18326, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 20 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 203, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:35 உதயம் 03:58\nமறைவு 18:28 மறைவு 15:53\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஆகஸ்ட் 11, 2014\nஆகஸ்ட் 11 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1466 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.\nதற்போது கடல் நிறமாற்றமின்றி தெளிவாகக் காணப்பட்டாலும், கடலில் கழிவு நீர் கலக்குமிடத்திலிருந்து கடலுக்குள் தண்ணீர் அவ்வப்போது கலக்கிறது. நாள் கூலிக்குப் பணியாற்றும் சிலர் காலையில் அங்கு வந்து, கழிவு நீர் ஓடையை வெட்டி விட்டு கழிவு நீரை கடலில் கலக்கச் செய்வதும், அவ்வப்போது வாய்க்காலை அடைத்து வைத்து, சிறிய அளவில் வரும் கழிவு நீரை சேமித்து வைத்து, மொத்தமாகத் திறந்து விடுவதும் வாடிக்கை.\n11.08.2014 அன்று 18.25 மணியளவில், காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்��ட்ட காட்சிகள் வருமாறு:-\nகாயல்பட்டினம் கடற்பரப்பின் ஆகஸ்ட் 08, 10ஆம் நாட்களின் கடல் காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஹாங்காங் கவ்லூன் பள்ளி இமாம் ஷுஅய்ப் நூஹ் ஆலிமின் தாயார் காலமானார் ஆக. 15 காலை 9 மணிக்கு நல்லடக்கம் ஆக. 15 காலை 9 மணிக்கு நல்லடக்கம்\nரத்த தானம் செய்யும் காயல்பட்டினம் சமூக ஆர்வலருக்கு தமிழக ஆளுநர் வாழ்நாள் சாதனை விருது வழங்கினார்\nஅரிய ரத்த வகை கொண்ட காயல்பட்டினம் சமுக ஆர்வலரின் ரத்த தானம் குறித்து ஊடகச் செய்தி\nதமிழக தனியார் ஹஜ் நிறுவனங்களுக்கு மொத்தம் 1697 இடங்கள் ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் விபரம்\nபுதுப்பள்ளி முதல் பேருந்து நிலையம் வரையிலான மழை நீர் வடிகால் கட்டுமானப் பணி மீண்டும் துவக்கம்\nசொத்துக்களைப் பதிவு செய்வதில் இதுவரை இருந்த நடைமுறையைப் பின்பற்றுக மாவட்ட ஆட்சியருக்கு பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை மாவட்ட ஆட்சியருக்கு பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை\nகாயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடை விரிவாக்கம்: தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து நகர அதிமுக சுவரொட்டி\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நடத்தும் திருக்குர்ஆன் மனன திறனாய்வுப் போட்டி தற்போது நேரடி ஒளிபரப்பு\nஅரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1,000 ரூபாய் மதிப்புடைய “‘அம்மா’ குழந்தை நல பரிசு பெட்டகம்” முதலமைச்சர் அறிவிப்பு\n 60 அடி அளவுக்கு கடல் நீர் உட்புகுந்தது\nஇரத்தினபுரி அருகே அம்மன் பீடம் உடைப்பு குற்றவாளிகளுக்கு வலைவீச்சு\nரமழான் 1435: காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nகாயல்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு DCW சார்பில் மரக்கன்று வழங்கும் விழா\nபைக் மீது பேருந்து மோதியதில் 2 வயது குழந்தை பலி\nஆகஸ்ட் 08, 10 (2014) நாட்களின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nகுழந்தைகளுக்குத் தமிழுணர்வை ஊட்டுவதை ஹாங்காங் தமிழர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் தி இந்து நாளிதழில் கட்டுரை தி இந்து நாளிதழில் கட்டுரை\nஇன்று சூப்பர் மூன் உதயமான காட்சிகள் வாசகர் புக��ப்படங்களுடன்\n உங்கள் கேமராக்கு வேலை கொடுங்கள்\nஇஃப்தாருடன் நடைபெற்ற கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டத்தில், ஒருநாள் ஊதிய நன்கொடையாக ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் நகர்நல நிதி சேகரிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/78814", "date_download": "2020-02-20T05:50:00Z", "digest": "sha1:ZBWJAZJGWPASTNBTLRU47ZD745BCG72P", "length": 6550, "nlines": 96, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான பேராசிரியை நிர்மலா தேவி மயங்கி விழுந்தார் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான பேராசிரியை நிர்மலா தேவி மயங்கி விழுந்தார்\nபதிவு செய்த நாள் : 09 அக்டோபர் 2019 11:50\nதனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் இன்று ஆஜரான போது மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவழக்கு விசாரணைக்காக பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். விசாரணை தொடங்கும் நேரத்தில் திடீரென நிர்மலா தேவி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவருக்கு முகத்தில் தண்ணீர் தெளித்தும், பெண் க��வலர்கள் அவரது கைகளைத் தேய்த்து விட்டும் அவரை ஆசுவாசப்படுத்தினர். முதல்கட்ட உதவி அளிக்கப்பட்டது.\nபின்னர், நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேரும் அக்டோபர் 23 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து நிர்மலா தேவி 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/83511", "date_download": "2020-02-20T05:36:26Z", "digest": "sha1:SO4NT6BEK37OEOYM6ET2LZ6V3B7I33IG", "length": 26127, "nlines": 111, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஆட்சியை அமைக்க போவது யார்? | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nஆட்சியை அமைக்க போவது யார்\nபதிவு செய்த நாள் : 18 ஜனவரி 2020\nடில்லி சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 8ம் தேதி நடைபெறுகிறது. வாக்குகள் 11ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அடுத்த அரசு அமைப்பது யார் என 1 கோடியே 43 லட்சம் வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்து முடிவு செய்ய உள்ளனர். மற்ற மாநிலங்களை போல் டில்லி மாநில அரசுக்கு அதிகாரங்கள் இல்லை. சட்டம் ஒழுங்கு, போலீஸ் உட்பட பல்வேறு அதிகாரங்கள் மத்திய அரசு வசம் உள்ளது. அப்படி யிருப்பினும் ஒவ்வொரு கட்சியும் ஏன் டில்லி சட்டசபை தேர்தலுக்கும், ஆட்சி அமைப் பதற்கும் முக்கியத் துவம் கொடுக்கின்றன என்ற கேள்வி எழுவது நியாயமே.\nஇதற்கு முன் டில்லி சட்டசபை தேர்த லில் காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளே மோதிக் கொள்ளும். 1993ல் பா.ஜ,,முதன் முதலாக மாநில அரசை அமைத்தது. முதல மைச்சராக மதன்லால் குரான பதவியேற்றார். அதற்கு பிறகு 1998ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. முதல்வராக ஷிலா தீட்சித் பதவியேற்றார். அதற்கு பின் நடைபெற்ற 2003, 2008 தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. முதலமைச்சராக ஷிலா தீட்சித் தொடர்ந்து மூன்று முறை இருந்தார்.\nஆனால் 2013ம் ஆண்டு டில்லி மாநில அரசியல் நிலவரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை யிலான ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் குதித்தது. 2013ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்\nதது. முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதிவியேற்றார். இந்த ஆட்சி 49 நாட்கள் மட்டுமே நீடித்த்து. அதன் பிறகு 2015ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மீண்டும் அசுர பலத்துடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார்.\nவரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள தேர்தலில் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் என மும்முனை போட்டி நடை\nபெறுகிறது. ஆம் ஆத்மி மட்டுமே முதலமைச்சர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவாலை முன்னிறுத்தியுள்ளது. பாரதிய ஜனதா இதுவரை யாரையும் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. டில்லி மாநில பா.ஜ,தலைவராக உள்ள மனோஜ் திவாரி எம்.பி., முதலமைச்சர் வேட்பாளராக யாரையும் முன்னிறுத்தாமல் தேர்தலை எதிர்கொள்வது என முடிவெடுத்துள்ளதாக விஷயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. தேர்தல் கமிஷன் தேர்தலை அறிவிக்கும் முன்னரே, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பல பொதுக்கூட்டங்களில் பேசி ஆதரவை திரட்டியுள்ளனர்.\nகாங்கிரஸ் கட்சியில் டில்லியில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த ஷிலா தீட்சித் மறைவுக்கு பிறகு, மக்களிடம் அறிமுகமான தலைமை இல்லாமல் தவிக்கிறது. சமீபத்தில் டில்லி மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக சுபாஸ் சோப்ராவை நியமித்துள்ளது\nடில்லி சட்டபை தேர்தலில் எப்போதும் வீட்டு வசதி, குடிதண்ணீர் பிரச்னை, மருத்துவ வசதி, தட்டுபாடில்லாமல் மின்சாரம் ஆகியவையே முக்கியமாக இடம் பெறும். அத்துடன் டில்லியில் உரிய அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள வீடுகளை வரன்முறைப்படுத்தல் முக்கிய இடம் பெறும். இந்த வீடுகள் அடங்கியுள்ள பகுதிகளை காலனி என்று கூறுகின்றனர். இவ்வாறு டில்லியில் 1,731 காலனிகள் உள்ளன. இவற்றில் 20 காலனிகள் மட்டுமே இதுவரை வரன்முறை படுத்தப்பட்டுள்ளது. இந்த காலனிகளில் 40 லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்த வீடுகள் வீட்டு மனை பிரிவாக அறிவிக்கப்படாத பகுதிகளில் கட்டப்பட்டவை. இங்கு வசிப்பவர்கள் 2008 முதல் இந்த காலனிகளை வரன்முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். வரன்முறை படுத்தாமல் இருப்பதால் அரசின் மேம்பாட்டு திட்டங்கள் அமல்படுத்தப்படாமல் உள்ளது.\nசென்ற வருடம் டிசம்பர் மாதம் மத்திய அரசு, தேசிய தலைநகர் டில்லி (அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் மக்களின் சொத்துகளை அங்கீகரித்தல்) சட்டம்–2019 ஐ பார்லிமென்டில் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் காலனிகளில் அமைந்துள்ள வீட்டு உரிமையாளர்கள் இணையதளம் வாயிலாக வரன் முறைப்படுத்த, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.இது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று டில்லி பா.ஜ.,கருதுகிறது. இந்த காலனிகளில் சட்டத்தை பற்றி விளக்கும் கூட்டங்களையும் நடத்துகிறது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால், இது முழுக்க முழுக்க மோசடி என்கின்றார்.\nசென்ற லோக்சபா தேர்தலுக்கு முன்னர் அரவிந்த் கெஜ்ரிவால் தேசிய அரசியலில் ஈடுபட நினைத்தார். மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். லோக்சபா தேர்தலில் டில்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிட்டு படு தோல்வி அடைந்தது. அதன் பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலின் தொனி மாறிவிட்டது. நரேந்திர மோடியை விமர்சிப்பதை கைவிட்டு. மென்மையான போக்கை கடைபிடிக்க ஆரம்பித்து விட்டார்.\nகெஜ்ரிவால் மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றுவதிலும், மக்களை சந்திப்பதிலும் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். ஒவ்வொரு பகுதிகளிலும் ‘மொகிலா க்ளினிக்’ என அழைக்கப்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைப்பது, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், பஸ் பயணத்தின் போது பெண்கள் பாதுகாப்பிற்கு ஆட்கள் நியமிப்பு, மின் கட்டணம் குறைப்பு, டில்லி அரசு பள்ளிக்கூடங்கள் சீரமைப்பு, ஆங்காங்கே சிசிடிவி கேமிரா பொருத்துதல் போன்ற திட்டங்களை முழு மூச்சில் அமல்படுத்துகின்றார். கெஜ்ரிவால் அரசு நிறைவேற்றியுள்ள நல திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்படுகிறது.\nசமீபத்தில் இந்திய தர நிர்ணய அமைப்பு, டில்லியில் விநியோகிக்கப்படும் குடி தண்ணீர் நாட்டிலேயே மிக மோசமாக இருப்பதாக கூறியிருந்தது. இதன் பிறகு ஆம் ஆத்மி அரசு சுத்தமான குடிதண்ணீர் வழங்கத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மக்களின் பயத்தை போக்க ��ுதல்வர் கெஜ்ரிவால், குழாயில் இருந்து டம்ளரில் தண்ணீர் பிடித்து குடித்து காண்பித்தார். அத்துடன் இது அரசியல் நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை. சுகாதாரமான தண்ணீர் விநியோகிக்கவில்லை என பா.ஜ., குற்றம் சாட்டுவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்று ஆம் ஆத்மி பதிலளித்தது.\nடில்லி சட்டசபையில் மொத்தம் 70 இடங்கள் உள்ளன. 36 இடங்களை கைப்பற்றும் கட்சி, அல்லது அணி ஆட்சி அமைக்கும். 1993ல் நடைபெற்ற முதல் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா 49 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் 14 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. அதன் பிறகு 1998ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. பா.ஜ.,17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் பிறகு 2003ஸ 2008ம் வருடங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.\nடில்லியை பொருத்த மட்டில் பா.ஜ., வர்த்தகர்கள், உயர் ஜாதி இந்துக்களின் ஆதரவை பெற்ற கட்சியாக கருதப்பட்டது. காங்கிரஸ் கட்சி புர்வான்சால் பிரதேச மக்கள் ( கிழக்கு உத்தரபிரதேசம், பீகாரில் இருந்து டில்லிக்கு குடிபெயர்ந்தவர்கள்) தலித், முஸ்லீம்களின் ஆதரவை பெற்ற கட்சியாக கருதப்பட்டது. இந்த நிலை 2013ல் ஆம் ஆத்மி அரசியலில் நுழைந்தவுடன் மாறிவிட்டது. புர்வான்சால் பிரதேச மக்களின் ஆதரவை காங்கிரசிடம் இருந்து ஆம் ஆத்மி பறித்துக் கொண்டு விட்டது. டில்லி சட்டசபை தேர்தலில் புர்வான்சால் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் 25 தொகுதிகளிலும், டில்லியல் வாழும் பஞ்சாபிகள் 25 முதல் 30 தொகுதிகள் வரை வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருப்பதாக கூறப்படுகிறது. புர்வான்சால் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் 25 முதல் 30 சதவிகித வாக்குகளும், பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் மத்தியில் 35 சதவிகித வாக்குகளும், முஸ்லீம்கள் மத்தியில் 12 முதல் 13 சதவிகித வாக்குகள் இருப்பதாகவும் கருதப்படுகிறது.\nவரும் தேர்தலில் புர்வான்சால் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பார்களா அல்லது காங்கிரஸ், பா.ஜ.வுக்கு வாக்களிப்பார்களா பஞ்சாபிகள் பா.ஜ.,வுக்கு வாக்களிப்பார்களா அல்லது ஆம் ஆத்மி, காங்கிரசுக்கு மாறுவார்களா பஞ்சாபிகள் பா.ஜ.,வுக்கு வாக்களிப்பார்களா அல்லது ஆம் ஆத்மி, காங்கிரசு���்கு மாறுவார்களா என்பதை பொருத்தே வெற்றி தோல்வி அமையும்.\nமுஸ்லீம்கள் சென்ற சட்டசபை தேர்தலின் போது பெருவாரியாக ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தனர். ஆனால் லோக்சபா தேர்தலின் போது காங்கிரசுக்கு திரும்பினர். தேசிய குடியுரிமை மசோதா, குடியுரிமை பதிவேடு போன்ற பிரச்னைகளில் கெஜ்ரிவால் வெளிப்படையாக ஆதரவு, அல்லது எதிர்ப்பு தெரிவிக்காமல் நழுவல் நிலையிலேயே உள்ளார். இந்த பிரச்னையை தேர்தல் பிரச்னையாக மாற்றினால் பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியுள்ள பல மக்கள் நல வாழ்வு திட்டங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, தேசிய குடியுரிமை மசோதா, பதிவேடு பற்றி திசை திருப்பிவிடும். தேர்தலில் டில்லி மாநில பிரச்னை பின்னுக்கு தள்ளப்பட்டு, தேசிய பிரச்னையை முன்னெடுக்கும் தந்திரத்தை கையாளும். இந்த திட்டத்தை முறியடிக்கவே கெஜ்ரிவால் அமைதியாக உள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனவே முஸ்லீம்கள் பெருவாரியாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்களா அல்லது பா.ஜ,,வுக்கு பாடம் புகட்ட ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பார்களா என்பதிலும் வெற்றி தோல்வி அமைந்துள்ளது.\nதேசிய குடியுரிமை மசோதா, தேசிய குடியுரிமை பதிவேடு, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள், பேராசிரியர்கள் மீது குண்டர்களின் தாக்குதல் போன்ற பிரச்னைகளே டில்லி அரசியலை ஆக்கிரமித்துள்ளது. இந்த சுழ்நிலையில் எந்த கட்சியும் சட்டசபை தேர்தலில் தீவிரமாக இறங்கவில்லை. வரும் வாரங்களில் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து முழு மூச்சில் தேர்தல் பணியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.\nதலைநகர் டில்லி சட்டசபையில் ஆட்சி அமைக்கப்போவது யார். ஆம் ஆத்மியா, பாரதிய ஜனதாவா அல்லது காங்கிரஸ் கட்சியா என்பதுடன், ஒரு கட்சி ஆட்சியா அல்லது கூட்டணி ஆட்சியா என்பதும் அடுத்த மாதம் தெரிந்துவிடும்.\nநன்றி: தி க்யூன்ட் இணையதளத்தில் அந்தோணி ரோஜாரியோ எழுதிய கட்டுரையின் உதவியுடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/32528-2017-02-27-00-43-40", "date_download": "2020-02-20T06:05:29Z", "digest": "sha1:J6ZC4F4POJRNTTJ4X4NPP673R5A2XCPE", "length": 9913, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "மௌனமான நேரம்", "raw_content": "\nகாந்தியையும் அம்பேத்கரையும் ஒருங்கே முன்னிறுத்துவதற்கான காலமி���ு - இராமச்சந்திர குகா\nபார்ப்பன இந்தியாவை எதிர்த்து நடப்பதே இப்போது மக்கள் நடத்தும் போராட்டங்கள்\nஅம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு முழக்கத்தோடு கோவையில் ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணி வகுத்த மாட்சி\nதணிகைச்செல்வன் கவிதைகளில் தமிழ்மொழி குறித்த கருத்தாக்கம்\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 13, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\n‘அகண்ட இந்துராஷ்ர’ கனவை செயல்படுத்தவே குடியுரிமை அடையாளங்களைக் கையில் எடுக்கிறார்கள்\nவேத மந்திரங்களின் அர்த்தத்தை தமிழில் கூற ஏன் மறுக்கிறார்கள்\nபசு மாட்டுத் தோலில் தயாரிக்கும் ‘மிருதங்கத்தை’ பார்ப்பனர்கள் பயன்படுத்தலாமா\nவெளியிடப்பட்டது: 27 பிப்ரவரி 2017\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2/", "date_download": "2020-02-20T05:45:49Z", "digest": "sha1:ZY6OC6NN33YJZHA2KGI5MOR2IP4K3LRY", "length": 7460, "nlines": 150, "source_domain": "www.tamilfrance.fr", "title": "யாழில் குடும்பமாக தற்கொலை முயற்சி; இருவர் பலி! - Tamil France", "raw_content": "\nயாழில் குடும்பமாக தற்கொலை முயற்சி; இருவர் பலி\nயாழ்ப்பாணம் – தென்மராட்சி, மட்டுவில், சந்திரபுரம் வடக்கு செல்ல பிள்ளையார் கோவிலடி பகுதியில் இன்று (20) மாலை இடம்பெற்ற குடும்பமொன்றின் தற்கொலை முயற்சியின் போது தாய் ஒருவர் பலியாகியுள்ளார்.\nஅத்துடன் மகள் மற்றும் மருமகன் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஒரே குடும்பத்தில் தாய், அவரது மகள், மகளின் கணவன் ஆகியோர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி நிலையிலேயே தாயார் பலியாகியுள்ளனர். ஏனைய இருவரும் இருவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசம்பவத்தில் நவரத்தினம் விமலேஸ்வரி (65) என்பவரே உயிரிழந்துள்ளார் அவரது மகள் சிலக்சன் கீர்த்திகா (35), அவரது கணவர் சிவபாலன் சிவலக்சன் (35) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅதிக வட்டிக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையிலேயே இந்த தற்கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.\nவன்முறைக்கு சென்ற மூவர் சங்கானையில் கைது\nஅரச ஊழியா் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு\nயாழில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி\nமஹிந்தவும், கோட்டாபயவும் மக்களின் இதயங்களை திருடி விட்டனர்\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nமஹிந்த ராஜபக்ச கூறியதை வரவேற்றுள்ள சீனா\nபிரித்தானியாவில் சுமந்திரனுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கடும் ஆதங்கம்\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nஇலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக….. ஜனாதிபதியின் அறிவிப்பு\nதிருகோணமலையில் வானுடன் லொறியொன்று மோதி விபத்து: 5 பேர் படுகாயம்\nகால அவகாசம் கோரிய மஹிந்த ஐ தே க கடும் கண்டனம்…..\nசுமந்திரனுக்கு எதிராக லண்டனில் அணிதிரண்ட ஈழத்தமிழர்கள்\nசட்ட முரண்பாடுகளில் கோட்டாபயவின் அரசாங்கம் தலையிடாது\nஇன்றைய நாள் ராசி பலன்கள் (21/1) – உங்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2352240", "date_download": "2020-02-20T05:40:12Z", "digest": "sha1:5VQQYJCBMPGZZKW4GJDO7HA3EKTFWCAP", "length": 18470, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| உழவர்சந்தை காய்கறி விலை நிலவரம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பொது செய்தி\nஉழவர்சந்தை காய்கறி விலை நிலவரம்\nஅரசு ஒப்புக் கொள்ளாத வரை பொருளாதாரத்தை சரிசெய்ய முடியாது : மன்மோகன் சிங் பிப்ரவரி 20,2020\nநிர்பயா குற்றவாளி தற்கொலை முயற்சியா தண்டனையை தள்ளிப் போட முயற்சியா தண்டனையை தள்ளிப் போட முயற்சியா\n3 சகாக்களை இழந்து நிற்கிறேன்: கமல் வருத்தம் பிப்ரவரி 20,2020\nமோடி அரசுக்கு மன்மோகன் சிங் 'அட்வைஸ்' பிப்ரவரி 20,2020\n' பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாகிறது பிப்.,24 பிப்ரவரி 20,2020\nஉடுமலை:உடுமலை உழவர்சந்தையில், காய்கறிகளின் விலை கிலோவுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து காணப்பட்டது.உடுமலை உழவர்சந்தையில், நேற்று கத்தரி கிலோ, ரூ.18 முதல், 24 ரூபாய் வரையும், வெண்டை, ரூ.26 முதல், 32 வரையும், தக்காளி, ரூ.6 முதல், 10 வரையும் விற்றது. அவரை, 25 ரூபாய் முதல், 35 வரையும், புடலங்காய், ரூ.18 முதல், 20 வரையிலும், பீர்க்கங்காய், ரூ.20 முதல், 24 வரையும், சுரைக்காய், ரூ.7 முதல், 14 வரையும், பாகற்காய், ரூ.25 முதல், 30, பச்சை மிளகாய், ரூ.24 முதல், 28 வரையும், சின்ன வெங்காயம், ரூ.30 முதல், 40 வரையும், பெரிய வெங்காயம், ரூ.34 முதல் 38 ரூபாய்க்கு விற்றது.முருங்கைக்காய், ரூ.24 முதல், 30 வரையும், உருளைக்கிழங்கு, ரூ.22 முதல், 35 வரையும், கேரட், ரூ.42 முதல் 45, பீட்ரூட், ரூ. 18 முதல், 24 வரையும், காலிபிளவர், ரூ.20 முதல், 30 வரையும், கொத்தமல்லி தழை கிலோ, ரூ.25, கருவேப்பிலை, ரூ.30 முதல், 40 வரையும் விற்றன. தேங்காய், ரூ.32 முதல், 35 வரையும், இஞ்சி, ரூ.80 முதல் 200 ரூபாய் வரையும், கீரை வகைகள் ஒரு கட்டு, ரூ.8 முதல் 10 வரையும், எலுமிச்சம்பழம், ரூ.100 முதல் 140 வரையும், புதினா, ரூ.45 ரூபாய்க்கும் விற்கப்பட்டன.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n மரம் வெட்டினால் இனி தப்பமுடியாது ... தாலுகா அளவில் கண்காணிப்பு குழுக்கள் ... வனப்பாதுகாப்பு சட்டம் பாய்கிறது\n தாலுகா அளவில் கண்காணிப்பு குழுக்கள்... வனப்பாதுகாப்பு சட்டம் பாய்கிறது\n2. 'கழிவை எரிக்காதீர்... உரமாக்குங்கள்'\n3. சரியான தரத்துடன் தயாரித்தால் எப்போதுமே சிக்கல் இருக்காது\n4. ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது மாணவரை கண்காணிக்க மொபைல் 'செயலி'\n5. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 'ஆன்லைன்' மூலம் சான்றிதழ் பெறலாம்\n1. ஒன்றரை டன் பாலிதீன் பறிமுதல்\n2. போராட்டத்தில் தாக்குதல் தாராபுரத்தில் கடையடைப்பு\n3. பாத்திர தொழிலாளர் சம்பள ஒப்பந்த பேச்சு இழு... இழுபறி\n4. 70 ஆண்டு நுாலக கட்டடம் இடிக்க வாசகர்கள் எதிர்ப்பு\n5. மக்காச்சோளம் விலையால் விவசாயிகள் கவலை\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல���, திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/it-is-non-political-income-tax-line-test-the-banu-gomez-comment/", "date_download": "2020-02-20T06:24:53Z", "digest": "sha1:TDOHCDSA3VM44KLQVIL4AZWCFYCCBKQ4", "length": 9153, "nlines": 90, "source_domain": "www.tnnews24.com", "title": "அரசியல் இருக்கிறது?.. வருமான வரி சோதனை குறித்து பானு கோம்ஸ் கருத்து ! - Tnnews24", "raw_content": "\n.. வருமான வரி சோதனை குறித்து பானு கோம்ஸ் கருத்து \n.. வருமான வரி சோதனை குறித்து பானு கோம்ஸ் கருத்து \nநடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்திவரும் சூழலில், அங்கு நடைபெறும் நிகழ்வுகள் உடனுக்குடன் ஊடகங்களில் வெளிவந்தவண்ணம் உள்ளன, மேலும் வருமானவரித்துறையின் நடவடிக்கை குறித்து ஆதரவு எதிர்ப்பு என இரண்டு பக்கங்களிலும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.\nஇந்நிலையில் சமூக செயற்பாட்டாளரும் அரசியல் விமர்சகருமான பானு கோம்ஸ் வருமானவரித்துறை சோதனை குறித்து தனது கருத்தினை பதிவு செய்துள்ளார் பின்வருமாறு :-\nவருமானவரித்துறை சோதனையும், அமலாக்க துறை சோதனையும், அது தொடர்பான விசாரணைகளும் …நாடு முழுவதும் பரவலாக தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.\nதமிழகத்திலும் எங்காவது சோதனைகளும், விசாரணைகளும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.\nஆதார்-பான் கார்டு-வங்கி கணக்கு இணைப்பு\nNGO சீர்திருத்தம் & கண்காணிப்பு\nபோன்ற பல்வேறு சீர்திருத்தங்கள் ..\nமுறைகேடான பணபரிவர்த்தனைகள், பதுக்கல்கள் ஆகியவற்றை கூடுதலாக வெளிச்சமிடுகின்றன. கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.\nஇத்தகைய சோதனைகள்….அரசியல்வாதி, நடிகர்கள் என்றால் மட்டுமே கவனம் பெறுகின்றன.\nஇவையெல்லாம் சரி தான் . அரசியல் உண்டா இல்லையா \nஆனால்… முறைகேடுகள் இல்லையெனில்..அரசியலும் கூட நுழைய இயலாது என்பதே அடிப்படை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nதிரெளபதி ரிலீஸ் தேதி அறிவிப்பு: எதிர்க்க தயாராகும்…\nஅவருக்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது… ஆனால் \nடெல்லி தேர்தலில் நடந்தது இதுதான் இனி வரும் காலத்தில்…\nமூன்று ஆண்டுகளில் ஒரு இந்து மிச்சம் இருக்க கூடாது…\nநடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை அதிரடி உத்தரவு \n21 வருடங்களுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சியை…\nRelated Topics:income taxIncome tax rideVijay income taxவருமான வரித்துறை சோதனைவருமானவரித்துறைவிஜய் வருமானவரித்துறை\nCAA விற்கு எதிராக மாணவர்கள் இடையே விசம் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை தேச துரோகம் வழக்கில் கைது \nலோக்சபா தேர்தலில் மூன்றாம் இடம் பிடித்த ஆம் ஆத்மீ தற்போது சட்டமன்ற தேர்தலில் பாஜகவை முந்த இந்த ஒரு காரணம் மட்டும்தான் \nநடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை அதிரடி உத்தரவு பிடிமானம் இருப்பது உறுதியானது \nபாலிமர் தொலைக்காட்சி விஜய்யை குறிவைக்க இந்த சண்டைதான் காரணம் \nமதுரை, பழனி உள்ளிட்ட 42 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது நீதிமன்ற தீர்ப்பு இந்து அமைப்புகள் இனியாவது விழித்து கொள்ளுமா\nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nஒரு வழியா சிம்புவுக்கு திருமணம் மணப்பெண் யார் என்று தெரியுமா மணப்பெண் யார் என்று தெரியுமா \nதம்பி பட நாயகியையும் விட்டுவைக்காத சீமான், ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது \nதாய் செய்யக்கூடிய செயலா இது \nகாட்டிற்குள் கூட்டி சென்று காதலன் செய்த விபரீதம் பள்ளி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி \nஇப்படி ஒரு கொலை தமிழகத்தில் நடந்தது இல்லை முஸ்லீம் பெண்கள் செய்த காரியம் பதறி போன கிராமம் \nஜோதிகா நயன்தாரா வரிசையில் பிரபல நடிகை மதம் மாறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/97725-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-02-20T05:42:18Z", "digest": "sha1:MGD3VQJWKYW3YKO6A27A7ROLPRRHUTTE", "length": 32031, "nlines": 187, "source_domain": "yarl.com", "title": "வாத ரத்த நோயும் குணமாகும் - நலமோடு நாம் வாழ - கருத்துக்களம்", "raw_content": "\nவாத ரத்த நோயும் குணமாகும்\nவாத ரத்த நோயும் குணமாகும்\nBy நிலாமதி, February 6, 2012 in நலமோடு நாம் வாழ\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஇன்று புதிய புதிய வியாதிகள் மனிதர்களைத் தாக்குகின்றன. Systemic Luspus Erythemetosus என்ற வியாதி, மூட்டுகளைத் தாக்கும் ஒரு கொடிய வியாதி. ஆங்கில மருத்துவப்படி அதை, auto immune disorder என்றும், இது போன்ற வியாதிகளுக்கு அந்த மருத்துவத்தில் சிகிச்சை கிடையாது என்றும் கூறுகின்றனர். இந்த வியாதி பெரும்பாலும் இளம்பெண்களை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வியாதியால் தாக்கப்படும் நோயாளிகளுக்கு, வலி நிவாரணி என, பல வித மருந்துகளைப் பயன்படுத்தி, தற்காலிக நிவாரணத்திற்காக மட்டுமே வைத்தியம் நடக்கிறது.\nஇந்தி வியாதியால் தாக்கப்படும் இளம் பெண்களுக்கு, வேறு பிரச்னையும் உண்டு; கர்ப்ப காலத்தில், கருச்சிதைவு ஏற்பட்டு, கரு வயிற்றில் தங்க இயலாத நிலை ஏற்படுகிறது. இந்த நோயால் தாக்கப்பட்ட பெண்கள் பலர், ஆயுர்வேத சிகிச்சை பெற்று நலமடைகின்றனர்.இந்த நோயால் தாக்கப்பட்ட மூன்று இளம் பெண்கள், ஆங்கில மருத்துவர் ஒருவரால், சஞ்சீவனி ஆயுர்வேத சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். அதில் ஒரு பெண்ணிற்கு, வயது, 24. அப்பெண்ணிற்கு வியாதியின் அறிகுறிகள் என்ன என்று ஆராய்ந்தபோது, கீழ்க்கண்டவை தெரியவந்தன. தினசரி ஜுரம், மூச்சு வாங்குதல், கை - பாதங்களில் வீக்கம், சோர்வு, இளைப்பு, பசியின்மை ஆகியவை காணப்பட்டன.இதே நோயால் அவதிப்பட்ட, 21 வயதுள்ள மற்றொரு பெண்ணிற்கு, மூட்டுக்களில் வலியும், உடலின் பல பகுதிகளில் வலியுடன் கூடிய கட்டிகளும் உண்டாகின. ஏற்கனவே உடலின், 13 இடங்களில், அறுவை சிகிச்சை மூலம், பல முறை இக்கட்டிகள் அகற்றப்பட்டன. ஆயினும், உடலின் வேறு வேறு பகுதிகளில், கட்டிகள் தோன்றின. அப்பெண், பொறியியல் கல்லூரி மாணவி. தாங்க இயலாத வலியால், கல்லூரி செல்வதை நிறுத்தி விட்டு, வீட்டோடு இருந்தார்.\nமூன்றாவது பெண்ணிற்கு, 19 வயது. நோயால், கால் விரல்களிலும், கால் மூட்டுக்களிலும், கடுமையான வலி; கால் விரல் ஒன்று, கறுத்த நிறத்திற்கு மாறி இருந்தது. கழுத்துப் பகுதியில், சிறு கட்டிகள், தலைச்சுற்றல், சோர்வு, பலவீனம், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன.ஆயுர்வேத சிகிச்சைக்கு வருமுன், அப்பெண்ணின் கழுத்துப் பகுதியிலுள்ள கட்டிகளுக்கு, காசநோய்க்கான மருந்துகள் கொடுக்கப்பட்டிருந்தன. இதைத் தவிர, ஸ்டிராய்டு மருந்து, வலி நிவாரண மருந்துகள் என, ஆறு வித மருந்துகள் கொடுக்கப்பட்டிருந்தன. சிறிது நேரம் வெயிலில் சென்றால் தலைச்சுற்றல், உடலில் சிவந்த நிற மாற்றம் ஏற்பட்டன.இந்த நோயால் பாதிக்கப்படும் சில நோயாளிகளுக்கு, முகத்தில் செதில்கள் ஏற்படுகின்றன.\nஆயுர்வேத மருத்துவத்தில், இந்த நோயை வாத ரத்தம் என்று அழைப்போம். முறையாக வைத்தியம் செய்தால், நல்ல பயன் அடைந்து, வியாதியிலிருந்து வெளிவர இயலும். வாத ரத்தம் என்ற நோய்க்கு காரணம், பின்வருமாறு: அதிகமான உப்பு, புளிப்பு, நெய்ப்பு, காரம் நிறைந்த உணவுகளை உண்பது, உஷ்ணமான வீரியம் உடைய உணவுகள், வேக வைக்காத பச்சையான உணவு, அதிக வறட்சியான அல்லது அதிக நேரம் நீரில் ஊறிய மாமிச உணவுகள், தயிர், கொள்ளு, எள்ளு, பட்டாணி, கீரைகள், புளிக்கவைத்த பானங்கள், பாலுடன் புளிப்பான உணவுகளைச் சேர்த்து உண்பது, அளவுக்கு அதிகமான உணவை உண்பது, பகலுறக்கத்தை மேற்கொள்வது, இரவில் கண் விழிப்பது, கோபம் போன்ற உணர்வுகள், அதிகமாக வாகனங்களில் பயணம் செய்வது போன்ற காரணங்களால், வாயுவுடன் ரத்தமும் சேர்ந்து, இந்த வியாதியை உருவாக்குகின்றன.\nஇந்த நோயில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களும் சேர்ந்து காணப்படலாம். மேற்கூறிய மூன்று பெண்களுக்கும் முறையாக ஆயுர் வேத சிகிச்சை மேற்கொள்ளப்���ட்டது. அவர்களின் நோய்க்கும், தோஷங்களின் சேர்க்கைக்கும் உகந்தவாறு, மருந்துகளும், பஞ்சகர்மா என்ற சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டன. அவர்களின் உடலில், சீற்றமடைந்த தோஷங்களை வெளிப்படுத்தும் வாந்தியை வரவழைக்கும் வமன சிகிச்சை, பேதியை ஏற்படுத்தும் விரேசன சிகிச்சை, வஸ்தி என்ற எனிமா சிகிச்சை. நஸ்ய சிகிச்சை ஆகியவை செய்யப்பட்டன. மருந்துத் தைலங்களாலும், கஷாய மருந்துகளாலும் செய்யப்படும் எனிமா சிகிச்சை, இந்த வியாதியை நீக்குவதில் தலை சிறந்தது.இங்கு குறிப்பிட்ட சிகிச்சைகளை மேற்கொண்ட மூன்று பெண்களும், இந்த வியாதியிலிருந்து தப்பினர். அவர்களில் இருவருக்கு,\nதிருமணம் நடந்து, சுகமான பிரசவமும் நடந்தது. பொறியியல் கல்லூரி மாணவி, ஓராண்டுக்குப் பின், தன் படிப்பை முடித்து விட்டு, வேலையில் அமர்ந்தார். வாத ரத்த நோய் தோன்றிய உடனேயே, கால தாமதமின்றி ஆயுர்வேத சிகிச்சையை நாடுவது அவசியம். நாள்பட்ட வியாதியை விட, சமீபத்தில் துவங்கிய நோய், சிகிச்சைக்குக் கட்டுப்படும்.\n- டாக்டர் பி.எல்.டி., கிரிஜா, சஞ்சீவனி ஆயுர்வேத யோகா மையம், 63, காமராஜ் அவின்யு முதல் தெரு, அடையாறு, சென்னை-20.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஎனக்கு தெரிந்த ஒருவர் இது சம்பந்தமான நோய் பீடித்து ..கண்டறி யபடாமல் (..இங்கு எல்லா சோதனையும் செய்து கணனி சொல்லுமட்டும் காத்திருப்பார்கள்).சாகும் நிலைவந்த பின் காப்பாற்ற பட்டார் ..........\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல – சுதர்ஷனி\nதிருப்பூர் சாலையில் கோர விபத்து – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு\nசென்னையில் இருவருக்கு கொரோனா அறிகுறி\nநிர்பயா குற்றவாளி... தற்கொலை முயற்சி\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல – சுதர்ஷனி\n30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல – சுதர்ஷனி 30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பத��்காகவே இராணுவ தளபதி சவேந்திர சில்வா யுத்தவெற்றிக்கு பாரிய பங்களிப்பு வழங்கினார். 30 வருட கால யுத்தம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது அல்ல. உலகில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலை புலிகள் அமைப்பினை முற்றாக இல்லாதொழிக்க வேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு காணப்பட்டது இது சாதாரண விடயம். ஒரு நாட்டின் இறையான்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அமைப்புக்களுக்கு எந்த நாடுகளும் ஆதரவு வழங்காது இதில் இலங்கை மாத்திரம் விதிவிலக்கல்ல. விடுதலை புலிகள் அமைப்பின் நோக்கங்களை கருத்திற் கொண்டு அமெரிக்கா இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு பயணத்தடையினை விதித்துள்ளது. பல மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அமெரிக்காவின் மீது சுமத்தப்பட்டள்ளன. ஆகவே எமது நாடு தொடர்பாக தீர்மானங்களை தன்னிச்சையாக எடுக்கும் அதிகாரம் அமெரிக்காவிற்கு கிடையாது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஏதும் இதுவரையில் ஆதார பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் எவ்வித முன்னறிவித்தல், பேச்சுவார்ததைகளுமின்றி அமெரிக்க பயணத்தடை விதித்துள்ளமை கடுமையாக கண்டனத்திற்குரியவை. இந்த நெருக்கடியை அரசாங்கம் வெற்றிக் கொள்ளும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/30-வருட-கால-யுத்தம்-தமிழ்-மக/\nதிருப்பூர் சாலையில் கோர விபத்து – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு\nதிருப்பூர் சாலையில் கோர விபத்து – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு அவினாசி அருகே இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி பயணித்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும் கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றிக்கொண்டு பயணித்த, கண்டெய்னர் லொரியும் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், பேருந்து முற்றிலும் சிதைவடைந்ததுடன், பேருந்தில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்தனர் என்பதோடு, பலர் உயிரிழந்தனர். விபத்து குறித்து அதிகாரிகளுக்கும் தீயணைப்பு துறையினருக்கு��் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைப் பலனளிக்காது, மேலும் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. மேலும் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/திருப்பூர்-சாலையில்-கோர/\nசென்னையில் இருவருக்கு கொரோனா அறிகுறி\nசென்னையில் இருவருக்கு கொரோனா அறிகுறி சென்னை வந்த கப்பலில் சீனர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறி இருந்ததால் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை துறைமுக கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 18ஆம் திகதி வந்த எம்.வி. மேக்னட் கப்பலில் 19 சீனர்கள் இருந்ததாகவும் அவர்களிடம் துறைமுக மருத்துவ குழுவினர் நடத்திய சோதனையில் 2 பேருக்கு லேசான காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் கப்பலிலேயே 2 பேரும் தனிமைபடுத்தப்பட்டு, கடற்பகுதியில் இருந்து சிறிது தொலைவில் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை குறித்த இருவரிடமும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு கிண்டி கிங்ஸ் நிறுவனத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பியிருப்பதாகவும் அதன் முடிவு இன்று கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் சென்னை துறைமுக கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://athavannews.com/சென்னையில்-இருவருக்கு-கொ/\nநிர்பயா குற்றவாளி... தற்கொலை முயற்சி\nநிர்பயா குற்றவாளி.... தற்கொலை முயற்சி நிர்பயா குற்றவாளிகளின் சந்தேகநபர்களில் ஒருவரான வினய் சர்மா, திகார் சிறையில் சுவற்றில் தலையை மோதிக்கொண்டதால் காயம் ஏற்பட்டுள்ளது. நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ஆம் திகதி தூக்கு தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனையை இரத்து செய்யவும் தள்ளிப் போடவும் குற்றவாளிகள் பலமுறை முயற்சித்தும் அவை அனைத்த��ம் தோல்வியடைந்தன. இந்நிலையில் திகார் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்போது வினய் சர்மா, சுவரில் தனது தலையை மோதியதால், காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, சிறை அதிகாரிகள் உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதற்கு முன்னர் சிறையில் உள்ள கிரிலில் தனது கையை கொடுத்து, எலும்பு முறிவு ஏற்படுத்த முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் பெப்ரவரி 16ஆம் திகதி நடந்ததாகவும் இது குறித்து வினய்யின் தாய் கேட்டபோதும் அவர் அதை கண்டுகொள்ளவில்லை எனவும் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான புதிய திகதி அறிவிக்கப்பட்டது முதல் அவரது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வினய் சர்மாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் தெரிவித்தார். ஆனால் சிறை மூத்த அதிகாரிகள் கூறுகையில், “சமீபத்தில் நடத்தப்பட்ட மனநிலை சோதனையில் 4 பேரும் நலமாக உள்ளனர். ஆனால் புதிய திகதி அறிவிக்கப்பட்டது முதல் குற்றவாளிகள் 4 பேரும் சிறை காவலர்களிடம் கடுமையாக நடந்து வருகின்றனர். அவர்களின் செயற்பாடுகளில் மாற்றம் வந்துள்ளது. மற்றவர்களுடன் பேசுவதை குறைத்துக்கொண்டுள்ளனர். உணவு சாப்பிட மறுத்து வருவதால், அவர்களை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்து வருகிறோம். குற்றவாளிகள் 4 பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது என்பதற்காக அவர்களின் அறையில் சி.சி.ரி.வி கமரா பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளனர். பெற்றோர்களை மட்டும் சந்திக்க அனுமதிக்கப்படுவதாகவும் சில சமயங்களில் அவர்களை சந்திக்கவும் குற்றவாளிகள் மறுத்து விடுவதாகவும் சிறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மூர்க்கதனமாக நடந்துகொள்வதும் தங்களை காயப்படுத்திகொள்வதும் வழமையானதே என கூறப்படுகிறது. ஒருவேளை குற்றவாளிகளுக்கு காயம் ஏற்பட்டாலோ, எடை குறைந்தாலோ அவர்கள் உடல்நலம் தேறும் வரை தண்டனை நிறைவேற்றுவது தள்ளி போகும் என சிறைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வினய் சர்மா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா, முரட்டுத்தனமாக தன்னை தானே காயப்படுத்திக்கொண்டாரா அல்லது தண்டனையை தள்ளிப்போடுவதற்காக இவ்வாறு செய்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/நிர்பயா-குற்றவாளி-தற்கொல/\nவாத ரத்த நோயும் குணம���கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=60561%3Fshared%3Demail&msg=fail", "date_download": "2020-02-20T04:37:51Z", "digest": "sha1:WB5XCT74HHEP3NVJ57Q5RLJSHTXQI6KM", "length": 9122, "nlines": 92, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமக்களை ஏமாற்றிய மோடி தண்டிக்கப்பட வேண்டும்: மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி - Tamils Now", "raw_content": "\nகாஸ்மீர் விவகாரம்;இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்த தயார்: ஐ.நா. சபை அறிவிப்பு - சர்வதேச கவனத்தை ஈர்த்த கீழடியில் 6-வது கட்ட அகழாய்வு பணிகள் துவக்கம் - குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக சட்டசபை முற்றுகை பேரணி;சென்னையில் லட்சக்கனக்கானோர் திரண்டனர் - மாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைத்தால் நாயாக பிறப்பர்; குஜராத் மதகுரு பேச்சு சர்சை - குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக சட்டசபை முற்றுகை பேரணி;சென்னையில் லட்சக்கனக்கானோர் திரண்டனர் - மாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைத்தால் நாயாக பிறப்பர்; குஜராத் மதகுரு பேச்சு சர்சை - நீதிமன்ற தடை எங்களுக்கு பொருந்தாது; திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும்\nமக்களை ஏமாற்றிய மோடி தண்டிக்கப்பட வேண்டும்: மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி\nஇந்திய மக்களை ஏமாற்றியதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தண்டிக்கப்பட வேண்டுமெனவும் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் பா.ஜ.க., மாநிலங்களவை உறுப்பினருமான ராம் ஜெத்மலானி கருத்து தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமக்கு வாய்ப்பிருந்தால், மோடிக்கு தோல்வியை பரிசளிப்பதற்காக நிதிஷ்குமார் அரசிற்கே வாக்களிப்பேன் என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.\nஇந்திய மக்களை ஏமாற்றியதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தண்டிக்கப்பட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, மரியாதை குறையவாக நடத்துவதால், நரேந்திர மோடியுடனான தன்னுடைய உறவை முறித்து கொள்வதாக கடந்த ஜூன் மாதம், ராம் ஜெத்மலானி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nமோடி ராம் ஜெத்மலானி 2015-10-04\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபாஜகவினர் நன்றி கெட்டவர்கள்; மோடியை காப்பாற்றியாவரே பால் தாக்கரேதான்\nமூவர் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய காரணமான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி டெல்லியில் காலமானார்\nமோடிக்கு ஆதரவாக பேசிய ஜெய்ராம் ரமேஷ்க்கு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்\n“அரசை எதிர்த்தால் தேசவிரோத சட்டம்” மோடியை கடுமையாக விமர்ச்சித்த பிரியங்கா காந்தி\nவேலையில்லா திண்டாட்டம் தேசிய பேரழிவாக உயர்வு; மோடி, வீட்டுக்கு போக வேண்டியதுதான் ராகுல் ட்விட்\nமோடியை மீண்டும் சீண்டிய ராகுல்;இது தான் உங்கள் யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகாஸ்மீர் விவகாரம்;இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்த தயார்: ஐ.நா. சபை அறிவிப்பு\nசர்வதேச கவனத்தை ஈர்த்த கீழடியில் 6-வது கட்ட அகழாய்வு பணிகள் துவக்கம்\nகுடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக சட்டசபை முற்றுகை பேரணி;சென்னையில் லட்சக்கனக்கானோர் திரண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vadakkinkural.com/?p=333", "date_download": "2020-02-20T05:55:19Z", "digest": "sha1:ZPLSNTRSWRQVS3YX2T36KIRUDLCTIJGG", "length": 39668, "nlines": 195, "source_domain": "vadakkinkural.com", "title": "சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் ! | கலையரசன் | Vadakkinkural", "raw_content": "\nHome கருத்தாடல் இணையக் கணிப்பு சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் \nசோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் \nஒரு காலத்தில் அதிக சம்பளத்துடனான வேலை வாய்ப்புகள் காரணமாக ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் புலம்பெயர்ந்து சென்று சோவியத் யூனியனில் குடியேறி இருந்தனர் இன்று இதைச் சொன்னால் நம்புவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் முப்பதுகளில் இருந்த உலகம் வேறு.\nஅமெரிக்காவின் பங்குச் சந்தை நெருக்கடி காரணமாக, முதலாளித்துவப் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் சோவியத் சோஷலிச பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. அமெரிக்கப் பத்திரிகைகள் கூட அதைக் குறிப்பிடத் தவறவில்லை. உள்நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்துக் கொண்டிருக்கையில், சோவியத் யூனியனில் நாளுக்கொரு தொழிற்சாலை திறக்கப் படுவதாக தெரிவித்துக் கொண்டிருந்தன. இனிமேல் உலகம் முழுவதும் சோவியத்தின் சோஷலிச பொருளாதார மாதிரியை பின்பற்றுவது தான் ஒரே வழி என்பது பொதுவான வெகுஜன கருத்தாக இருந்தது.\nஇருபதுகளின் பிற்பகுதியில் ஸ்டாலின் கொண்டு வந்த ஐந்தாண்டுத் திட்டம் காரணமாக சோவியத் யூனியனின் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்தது. இது அன்று உலகம் முழுவதும் தெரிந்த உண்மை. சோவியத் பொருளாதாரம் எந்தளவுக்கு வளர்ந்தது என்றால், ஒரு கட்டத்தில் வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் கூட இல்லாத பற்றாக்குறை நிலவியது. சுரங்கத் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, ஜெர்மனியில் இருந்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் தருவிக்கப் பட்டிருந்தனர். ஏற்கனவே ஏராளமான ஜெர்மன் பொறியியலாளர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர்.\nஸ்டாலினின் ஐந்தாண்டுத் திட்டத்தினை, சோவியத் யூனியனின் தொழிற்புரட்சி என்று அழைக்கலாம். நாடு முழுவதும் விவசாயத்தை இயந்திரமயமாக்குவது அடிப்படையாக இருந்தது. கூட்டுத்துவ பொருளாதாரக் கட்டமைப்பில் இது இலகுவாக சாத்தியமானது. இருப்பினும் ஒரு பிரச்சினை இருந்தது. போதுமான அளவு டிராக்டர்கள், இயந்திரங்கள் இருக்கவில்லை. அவற்றைப் புதிதாக உற்பத்தி செய்ய வேண்டி இருந்தது. அதற்காக புதிய தொழிற்சாலைகளை கட்ட வேண்டும். அதற்குத் தேவையான தொழிநுட்ப நிபுணர்கள், தொழிற்தேர்ச்சி தொழிலாளர்கள் போன்றவற்றுக்கும் பற்றாக்குறை நிலவியது.\nஅன்றைய சோவியத் யூனியனில் பொறியியலாளர்களுக்கும் பற்றாக்குறை நிலவியது. புரட்சிக்குப் பிந்திய சமுதாயத்தில், பொறியியலாளர் போன்ற அதிக சம்பளம் கிடைக்கும் மத்தியதர வர்க்க வேலைகள் உயர்வாகக் கருதப் படவில்லை. சோவியத் யூனியன் தொழிலாளர்களின் நாடு என்பதால், உடல் உழைப்பாளிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப் பட்டது. ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் பொறியியலாளர் குறைவான சம்பளம் பெறுவதும், தொழிலாளி கூடுதலான சம்பளம் பெறுவதும் சாதாரணமான விடயம்.\nஅது மட்டுமல்ல, பொறியியலாளர், மருத்துவர் போன்ற மத்தியதர வர்க்க வேலைகளை செய்பவர்கள் குட்டி முதலாளித்துவ மனப்பான்மை கொண்டவர்களாக கருதப் பட்டனர். அதாவது, அவர்கள் உடல் உழைப்பாளிகளை விட அதிகம் சம்பாதிப்பதால் பாட்டாளி வர்க்கத்தை அவமதிப்பார்கள் என்பதும் பொதுப் புத்தியில் உறைந்திருந்தது. இது ஜார் மன்னன் காலத்தில் இருந்த வர்க்க ஏற்றத்தாழ்வாக இருந்தாலும், புரட்சி நடந்து பதின்மூன்று வருடங்களே நிறைவடைந்த நிலையில் வர்க்க முரண்பாடுகள் முற்றாக மறைந்திருக்கவில்லை.\nஇதனால் ஒரு தொழிற்சாலையில் பெரும் சேதம் விளைவிக்கும் விபத்து நடந்தால் முதலில் குற்றம் சாட்டப் படுபவர் ஒரு பொறியியலாளராக அல்லது முகாமையாளராக இருப்பார். அவர் வேண்டுமென்றே நாசகார வேலையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப் படவும் இடமுண்டு. இது போன்ற காரணங்களினாலும் பலர் பொறியியலாளர் வேலை செய்ய முன்வராமல் இருந்திருக்கலாம். எது எப்படி இருப்பினும், உள்நாட்டில் இல்லாத மனித வளத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அன்றைய சோவியத் யூனியனில் ஏற்பட்டிருந்தது.\nஏராளமான இலங்கையர்கள், இந்தியர்கள், வளைகுடா அரபு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வது போன்று தான், அன்றைய காலத்தில் அமெரிக்கர்கள் சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்றனர். அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி, வேலையில்லாப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோவியத் யூனியன் பொன் விளையும் பூமியாகத் தெரிந்தது.\nஅன்றைய காலகட்டத்தில் முழு ஐரோப்பாவிலும் சோவியத் யூனியன் மட்டுமே பணக்கார நாடு என்று சொல்லும் தரத்தில் இருந்தது. பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் மிகவும் வறுமையான நிலையில் இருந்தன. அத்துடன் அமெரிக்காவில் ஏற்பட்ட முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப் பட்டிருந்தன. ஜெர்மனி, இத்தாலி, சுவீடன், நோர்வே, பிரித்தானியா போன்ற பல மேற்கத்திய நாடுகளில் இருந்து பொறியியலாளர்கள் வேலை தேடி சோவியத் யூனியனுக்கு சென்றனர்.\nஇருப்பினும், அமெரிக்க தொழில்நுட்ப அறிவுக்கு சோவியத் யூனியனில் அதிக மதிப்பு இருந்தது. ஆகையினால், சோவியத் யூனியன் நோக்கிப் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அமெரிக்கர்களின் சோவியத் நோக்கிய புலம்பெயர்வு, மூன்று வகையாக நடந்தது. ஒன்று, தாமாகவே வேலை தேடிச் சென்றவர்கள். இரண்டு, வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தக் கூலிகளாக அனுப்பப் பட்டவர்கள். மூன்று, அமெரிக்க நிறுவனங்களின் முதலீட்டில் உருவான தொழிற்துறை கட்டுமானங்களில் பணியாற்ற அனுப்பப் பட்டவர்கள்.\nஅன்றைய அமெரிக்காவில் நிலவிய கொடூரமான இனவெறிக் கொள்கை காரணமாக, ஏராளமான கறுப்பின மக்களும் சோவியத் யூனியனில் குடியேற விரும்பினார்கள். அங்கு அவர்கள் சம உரிமை பெற்ற மனிதர்களாக சகோதரத்துவ உணர்வுடன் நடத்தப் பட்டனர். அந்த வாழ்க்கையை அமெரிக்காவ��ல் நினைத்துப் பார்க்கவே முடியாமல் இருந்தது. மேலும் சர்வதேச மட்டத்தில், “இனப்பாகுபாடு பாராட்டும் முதலாளித்துவ அமெரிக்காவை விட, சகல இனத்தவரையும் சமமாக நடத்தும் சோஷலிச சோவியத் நாடு சிறந்தது” என்று சோவியத் அரசு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது.\nகறுப்பர், வெள்ளையர் பாகுபாடின்றி, தகுதி வாய்ந்த அனைவருக்கும் சோவியத் யூனியனில் வேலை வாய்ப்புக் கிடைத்தது. அமெரிக்காவில் தொழிற் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள், பொறியியலாளர்களுக்கு சோவியத் யூனியனில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. அதிக சம்பளமும் கிடைத்தது. சம்பளத்தில் ஒரு பகுதி அமெரிக்க வங்கிக் கணக்கில் வைப்பிலப் படும். அதை விட, மாதம் 200-300 ரூபிள்கள் கையில் கிடைக்கும்.\nபுலம்பெயர்ந்த அமெரிக்க தொழில்நுட்ப நிபுணர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம், சராசரி சோவியத் சம்பளத்தை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகம். இது வெளிநாட்டு தொழில் முகவருடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப் பட்டது. மேலும், சோவியத் நாட்டில் உணவுப் பொருட்கள் மிகவும் மலிவு. மருத்துவ வசதி இலவசம். பிள்ளைகளுக்கான கல்வியும் இலவசம். இப்படியான ஒரு வாழ்க்கை கிடைத்தால் யார் தான் மறுக்கப் போகிறார்கள் ஒப்பந்தப் படி, ஓர் அமெரிக்க வேலையாள் வருடத்தில் ஒன்பது மாதங்கள் வேலை செய்ய வேண்டும். மூன்று மாதங்கள் அமெரிக்கா சென்று வரலாம்.\nசோவியத் யூனியனுக்கு புலம்பெயர்ந்து சென்ற அமெரிக்கர்களை மூன்று வகையாக தரம் பிரிக்கலாம். அதிகமாக பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தில் சென்றவர்கள் தான் பெரும்பான்மை. குறிப்பிட்ட அளவினர் கம்யூனிச சித்தாந்தம் மீதான ஈடுபாடு காரணமாக சென்றனர். இவ்விரண்டு பிரிவினரும் யாருக்கும் எந்தத் தொந்தரவும் செய்யாமல் தாமுண்டு வேலையுண்டு என இருந்து விட்டனர். அதே நேரம், மலிவு விலையில் மது கிடைக்கிறது என்ற ஆசையில் சென்று, குடித்து விட்டு தகாராறுகளில் ஈடுபட்டவர்களும் உண்டு. அப்படியானவர்கள் எந்த மன்னிப்பும் இன்றி திருப்பி அனுப்பப் பட்டனர்.\n♦ செனோத்டெல் : சோவிய‌த் பெண்களுக்கான ஒரு பெண்ணிய‌க் க‌ட்சி | கலையரசன்\n♦ ஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன \nஅன்றைய உலகப் பொருளாதார நிலைமையில், மிகப் பெரிய அமெரிக்க முதலாளித்துவ நிறுவனங்கள் கூட சோவியத் யூனியனில் முதலிடுவதற்கு தாமாக விரும்பி முன்வந்தன. இது இரண்டு தரப்பிற்கும் ஆதாயம் கிடைக்கும் விடயம். சோவியத் அரசுக்கு அந்நிய தொழில்நுட்ப அறிவு ஆதாயமாகக் கிடைக்கிறது. அமெரிக்க நிறுவனத்தை பொறுத்தவரையில் நிலையான பொருளாதாரத்தை கொண்ட நாட்டில் முதலிட்டு இலாபம் சம்பாதிக்க முடிகிறது.\nஇந்த முதலீடுகள் அனைத்தும் Joint Venture பாணியிலான கூட்டு முயற்சியாக அமைந்திருந்தன. அதாவது, புதிதாக உருவாக்கப்படும் தொழிலகம் ஒன்றில் சோவியத் அரசும், வெளிநாட்டு நிறுவனமும் சரிசமமான பங்குகளில் முதலீடு செய்யும். தொழிலகத்தில் உற்பத்தி அதிகரிக்கும் நேரம் விற்பனையால் கிடைக்கும் இலாபப் பணம் சரிசமமாக பங்கிடப்படும். ஒப்பந்த காலம் வரையில், குறிப்பிட்ட அமெரிக்க நிறுவனம் தனது பங்குகளுக்கான இலாபத்தை எடுத்துக் கொள்ளலாம். ஒப்பந்தம் முடிந்த பின்னர் தொழிலகம் முழுவதும் சோவியத் அரசுடமையாகி விடும்.\n1929 -ம் ஆண்டு சோவிய‌த் அர‌சுக்கும் அமெரிக்க‌ Ford நிறுவ‌ன‌த்திற்கும் இடையில் ஓர் ஒப்ப‌ந்த‌ம் போட‌ப் ப‌ட்ட‌து. இத‌ன் விளைவாக‌, நிஸ்னி நொவ்கொரொத் (Nizhny Novgorod) ந‌க‌ரில் ஒரு பிர‌மாண்ட‌மான‌ கார் த‌யாரிக்கும் தொழிற்சாலை க‌ட்ட‌ப் ப‌ட்ட‌து. இத‌ற்காக‌ ப‌ல‌ நூற்றுக் க‌ண‌க்கான‌ அமெரிக்க‌ பொறியிய‌லாள‌ர்க‌ள், தொழில்நுட்ப‌ நிபுண‌ர்க‌ள் சோவிய‌த் யூனிய‌னில் த‌ங்கி இருந்து வேலை செய்த‌ன‌ர். இதற்காக புதியதொரு நகரம் நிர்மாணிக்கப் பட்டது. தொழிற்சாலையில் வேலை செய்வோர் தங்குவதற்கான வீடுகள் மட்டுமல்லாது, மருத்துவமனைகள், பாடசாலைகள் போன்றனவும் புதிதாக கட்டப் பட்டன.\nஒப்ப‌ந்த‌ப் ப‌டி, சோவிய‌த் அர‌சு முத‌லாவ‌து வ‌ருட‌ம் குறிப்பிட்ட‌ள‌வு போர்ட் கார்க‌ளை வாங்குவ‌தாக‌ தீர்மானிக்க‌ப் ப‌ட்ட‌து. இரண்டாவது வ‌ருட‌ம் அமெரிக்காவில் இருந்து த‌ருவிக்க‌ப் ப‌ட்ட‌ வாக‌ன‌ உதிரிப் பாக‌ங்க‌ள் சோவியத் யூனியனில் பொருத்த‌ப் ப‌டும். மூன்றாவது வருடம் சோவியத் உதிரிப் பாகங்களை கொண்டு அமெரிக்கக் கார் தயாரிக்கப் படும். நான்காவது வருடம் கார் முழுவ‌தும் சோவியத் தயாரிப்பாகவே இருக்கும்.\nGAZ (Gorkovsky Avtomobilny Zavod) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட வாகனம் ஒன்றின் புகைப்படம்.\nஒப்பந்தப் படி, ப‌த்தாண்டுக‌ளுக்குள் போர்ட் நிறுவ‌ன‌ம் த‌ன‌து பேட்ட‌ன்ட் உரிமையையும், தொழில்நுட்ப‌ அறிவையும் சோவிய‌த் ��ர‌சிட‌ம் கொடுத்து விட‌ வேண்டும். திட்ட‌மிட்ட‌ ப‌டி ப‌த்தாண்டுக‌ளுக்குள் தொழிற்சாலை முழுவ‌தும் சோவிய‌த் வ‌ச‌மாகிய‌து. அன்று அமெரிக்க‌ர்க‌ள் க‌ட்டிய‌ கார் தொழிற்சாலை GAZ என்ற‌ பெய‌ரில் இப்போதும் இய‌ங்கிக் கொண்டிருக்கிற‌து. இடையில் முகாமைத்துவத்தில் பல மாற்றங்கள் நடந்திருந்தாலும், நிறுவனத்தின் பெயர் மாற்றப் பட்டிருந்தாலும், அது அமெரிக்கர்கள் கட்டிய தொழிற்சாலை என்ற வரலாற்று உண்மையை மறைக்க முடியாது.\nஸ்டாலின்கிராட் நகரில் டிராக்டர்கள் உற்பத்தி செய்வதற்காக கட்டப் பட்ட தொழிற்சாலை கூட அமெரிக்க தொழில்நுட்ப உதவியால் உருவானது தான். இன்று அது Volgograd Tractor Plant என்று அழைக்கப் படுகின்றது. அமெரிக்காவில் தொழிற்துறை வளாகம் கட்டுவதில் சிறந்து விளங்கிய, பிரபலமான Albert Kahn Associates Inc நிறுவனம் தான் அந்த டிராக்டர் தொழிற்சாலையை கட்டிக் கொடுத்தது. இதற்காக ஆயிரக் கணக்கான அமெரிக்க பொறியியலாளர்கள் தருவிக்கப் பட்டனர். முப்பதுகளில் உற்பத்தியை தொடங்கிய காலத்திலேயே மில்லியன் கணக்கான டிராக்டர்கள் உற்பத்தி செய்யப் பட்டு, சோவியத் நாடு முழுவதும் சேவையில் ஈடுபடுத்தப் பட்டன. இரண்டாம் உலகப்போரில் பெருமளவில் பாதிக்கப் பட்ட கட்டிடங்களில் டிராக்டர் தொழிற்சாலையும் ஒன்று. யுத்தம் முடிந்த பின்னர் மீளக் கட்டியெழுப்ப பட்டு தற்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது.\nசோவியத் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அமெரிக்கர்கள் ஆற்றிய பங்களிப்பு மறைக்கப் பட்ட காரணம் என்ன இரண்டாம் உலகப்போருக்கு பிந்திய காலத்தில் உருவான பனிப்போர், அமெரிக்காவையும், சோவியத் யூனியனையும் எதிரிகளாக்கி விட்டது. அதற்குப் பின்னர் எதிரி நாட்டுப் பிரஜைகள் தனது நாட்டில் இருப்பதை சோவியத் அரசு வெளிப்படுத்த விரும்பவில்லை. மறுபக்கத்தில், அமெரிக்க அரசு தனது நாட்டுப் பிரஜைகள் சோவியத் யூனியனின் இருந்தனர் என்ற தகவல்கள் முழுவதையும் இருட்டடிப்பு செய்தது. போரினால் பாதிக்கப் பட்ட அமெரிக்கப் பிரஜைகள் தாயகம் திரும்புவதற்கு உதவி கோரி தூதுவராலயத்திற்கு அனுப்பிய கடிதங்கள் கூட உதாசீனம் செய்யப் பட்டன.\nஇரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்பிருந்தே புலம்பெயர்ந்த குடியேறிகளின் நிலைமை மிக மோசமாகி விட்டது. நாடு முழுவதும் நிலவிய போர்ச் ச���ழல் காரணமாக எல்லோர் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. தேசப் பாதுகாப்பை காரணமாகக் காட்டி நடந்த கைது நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டவரும் தப்பவில்லை. ஒரு சில அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டதும், ஏனையோர் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். மிகக் குறைந்த எண்ணிக்கையினர் மட்டுமே போர் முடிந்த பின்னரும் சோவியத் யூனியனில் தங்கி இருந்தனர்.\nபின்குறிப்பு : இந்தக் கட்டுரைக்கான பல ஆதாரங்கள் அமெரிக்க ஊடகவியலாளர் H.R. Knickkerbocker எழுதிய De Roode Handel dreigt எனும் நூலில் இருந்து எடுத்திருக்கிறேன். நெதர்லாந்தில், டச்சு மொழிபெயர்ப்பின் இரண்டாம் பதிப்பாக A.W. Sijthoff’s uitgeversmij n.v. பதிப்பகத்தால் வெளியிடப் பட்டுள்ளது. தற்செயலாக ஒரு பழைய புத்தகக் கடையில் இந்த நூலை வாங்கினேன்.\nPrevious articleபுற்றுநோய் : திருட்டுத்தனத்தை மறைக்க ஊரை மிரட்டும் மான்சாண்டோ\nNext articleஉடலுக்கு ஆரோக்கியம், உற்சாகம் தரும் உலர்பழங்கள்\nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nசெனோத்டெல் : சோவிய‌த் பெண்களுக்கான ஒரு பெண்ணிய‌க் க‌ட்சி\nஇலத்தீன் அமெரிக்க நாடுகளில் சிறுவர்களுக்கு பாதுகாப்பான நாடு கியூபா \nHSBC வங்கியில் 10,000 பேர் பணி நீக்கம் | நெருக்கடியில் முதலாளித்துவம் \nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nஜெர்மனியில் ஒரு தொழிலதிபரின் மகனாகப் பிறந்த எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக - கம்யூனிஸ்ட்டாக மாறிய காலகட்டம் - அது அவர் மார்க்ஸை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டம். இக்காலகட்டத்தில் எங்கெல்சின் சமூகப் பார்வை மாற்றமடைந்ததன்...\nநாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும்\nதமிழ்த் தேசிய அரசியலின் சாபக்கேடு - கே. சஞ்சயன் நாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தான் சறுக்குகின்ற இடங்களில் எல்லாம்,...\nஆளுநரின் ஆத்மாவை தொட்ட ஆதங்கங்கள்\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், “இந்த நாட்டில் சமத்துவமான, சமகுடிகளாக, கௌரவத்துடன் தமிழர்கள் எப்போது வாழ்கின்றார்களோ, அப்போது தான் இலங்கை ஒரு பூரணமான நாடாக மாறும்” எனத் தெரிவித்துள்ளார்.அண்மையில், வவுனியாவில்...\nவடக்கின்குரல் என்பது தனிநபர���்ல. நாங்கள் மக்கள் அதிகார ஒன்றிய அமைப்பின் ஆதரவாளர்கள். இயக்கப் பணிகள் மற்றும் வாழ்க்கைப் பணிகளுக்கிடையே பல்வேறு அரசியல் பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த எமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வடக்கின்குரலின் நோக்கம்.\nவடக்கின்குரல் தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nவவுனியாவில் ‘எடிபல’ இராணுவ நடவடிக்கையினால் இந்தியாவிற்கு இடம்;பெயர்ந்த 170 குடும்பங்களின் காணிகள் அபகரிப்பு\nமது அருந்திவிட்டு கிராமத்தில் இளைஞர்கள் அத்துமீறிய அடாவடிகள் கள்ளுத்தவறணையை அகற்றுமாறு பிரதேச செயலாளருக்கு மகஜர்\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/201563", "date_download": "2020-02-20T04:52:48Z", "digest": "sha1:DDSJ5B4UJQSRFMXEN4I77XJFSNV5HRWN", "length": 7462, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "மெக்ஸ் நெடுஞ்சாலை விபத்தில் சிக்கியவரை பார்வையிட்ட மாமன்னர்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 மெக்ஸ் நெடுஞ்சாலை விபத்தில் சிக்கியவரை பார்வையிட்ட மாமன்னர்\nமெக்ஸ் நெடுஞ்சாலை விபத்தில் சிக்கியவரை பார்வையிட்ட மாமன்னர்\nகோலாலம்பூர்: மாமன்னர் சுல்தான் அப்துல்லா மீண்டும் மக்கள் மீதான தமது அக்கறையை வெளிப்படுத்தும் வகையில், இன்று புதன்கிழமை மெக்ஸ் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் சிக்கியவரை நேரடியாக இறங்கி நலம் விசாரித்தார்.\nஇஸ்தானா நெகாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்த காணொளி வெளியிடப்பட்டிருந்தது. அவர் காரிலிருந்து இறங்கி சம்பந்தப்பட்டவரிடம் நலம் விசாரித்தார்.\nஅவர் பிரதமருடனான அமைச்சரவைக் கூட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது இந்த சம்பவத்தைக் கண்டதாகக் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nவிபத்தில் சிக்கிய ஓட்டுனரை பரிசோதித்து விசாரித்தபோது, ​​மாமன்னர் மீண்டும் புத்ராஜெயாவுக்குப் புறப்பட்டார்.\nமுன்னதாக, கடந்த நவம்பரில் புத்ராஜெயாவில் ஒரே நாளில் இரண்டு விபத்துக்களின் போது, சுல்தான் அப்துல்லா சம்பந்தப்பட்டவர்களை சந்தித்துப் பேசியது பரவலகாப் பகிரப்பட்டன.\nவிபத்துகளைத் தவிர்ப்பதற்காக கடும் மழையின் போது கவனமாக வாகனம் ஓட்டுமாறு அனைத்து ஓட்டுனர்களுக்கும் மாமன்னர் அறிவுறுத்தினார்.\nPrevious articleஇந்திய பூப்பந்து வீராங்கனை சாய்னா நேவால் பாஜகவில் இணைந்தார்\nமாமன்னர் தம்பதியரின் தைப்பூசத் திருநாள் வாழ்த்து\nபினாங்கு மாநில வளர்ச்சியில் தாம் ஈர்க்கப்பட்டதாக மாமன்னர் பெருமிதம்\nபிரிட்டன்: மாமன்னர் தம்பதியினர் இரண்டாம் எலிசபெத் இராணியுடன் சந்திப்பு\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\n“நவம்பரில் பதவி விலகுவேன், எந்தவொரு ஆதரவு இயக்க நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடவில்லை\n“அரசாங்கம் மாறினால் இப்போதுள்ள கொள்கைகள் நிலை நிறுத்தப்படுமா என்பது தெரியாது\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\nநாட்டின் முக்கியக் கல்வியாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் காலமானார்\nஇந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/aavin-milk-price-increase-vjr-194931.html", "date_download": "2020-02-20T04:34:18Z", "digest": "sha1:NE6L2ES56XEAJPWLWKCCYXH3IH667QSA", "length": 7934, "nlines": 166, "source_domain": "tamil.news18.com", "title": "ஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு! | aavin milk price increase vjr– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » வணிகம்\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.\nஇது குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ₹28 இருந்து ₹32ஆக, அதாவது லிட்டருக்கு ₹4 உயர்த்தப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது.\nஎருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றிற்கு ₹35 இருந்து ₹41 ஆக, அதாவது லிட்டர் ஒன்றிற்கு 6 உயர்த்தப்படுகிறது.\nஅதேபோல், அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு ₹6 உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇந்த விலை உயர்வு வரும் திங்கள் முதல் அமலுக்கு வருகிறது.\nபிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் கிருஷ்ணா உயிரிழப்பு..\nதிரைப்படங்களில் போதை, ஆயுதப் பயன்பாடு : வருகிறது புதிய சட்டம்..\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற ���ிரதமர் மோடி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nசர்வதேச பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கங்கள்..\nExclusive: இந்தியப் பங்கு சந்தை சரிவிற்கு கொரோனா தாக்கம் காரணமா\nஒரு குடையின் கீழ் ஒருங்கிணைகிறது ரிலையன்ஸ் மீடியா..\nதமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ₹21,617 கோடியாக உயர்வு\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 7 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு..\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து நடந்தது எப்படி...\nகாலத்தின் குரல்: சிஏஏவால் எந்தவொரு இஸ்லாமியருக்கும் பாதிப்பில்லை என்ற வாதம் சரியா\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழப்பு - கிரேன் ஆபரேட்டர் தலைமறைவு\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து: பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/how-to-be-positive-even-on-tough-situation-130523.html", "date_download": "2020-02-20T04:16:42Z", "digest": "sha1:W6F6J4RKIKAQMSRXJDWDIGKCQYRS52RH", "length": 16541, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "உங்களைச் சுற்றிலும் சூழல் சரியாக இல்லாதபோதும் மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்,how to be positive even on tough situation– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உறவுமுறை\nஉங்களைச் சுற்றிலும் சூழல் சரியாக இல்லாதபோதும் மகிழ்ச்சியாக இருக்க சில வழிகள்\nஇன்றைய காலகட்டத்தில் பிரச்னைகள் என்பது நம்மை அறியாமலேயே வந்து சேர்வது அதிகமாகியிருக்கிறது.\nஇன்றைய இளைஞர்களுக்கு மனத் திடம் என்பது மிகவும் குறைவு. பிரச்னைகளை எதிர்கொள்ளும் தைரியமும் தன்னம்பிகையும் இருந்தால் தான் எந்த பிரச்னையையும் சமாளிக்க முடியும். அதேபோல் இறைய காலகட்டத்தில் பிரச்னைகள் என்பது நம்மை அறியாமலேயே வந்து சேர்வது அதிகமாகியிருக்கிறது. இப்படி எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை எப்படி வளர்த்துக் கொள்வது அதிலிருந்து மீண்டும் எப்படி பாசிடிவாக வாழ்வது என்பதை விளக்குகிறது இந்தக் கட்டுரை.\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்ளுங்கள் : நம்மைச் சுற்றிலும் தவறான சூழல் இருந்தாலே நம் மனது எதிர்மறை சிந்தனைகளை சிந்திக்க ஆரம்பித்துவிடும். அதுதான் நம் மன அழுத்தத்திற்கும், மன சோர்வுக்கும் முதல் காரணம். இதை எப்படி விரட்டி அடிக்கிறீர்கள் என்பதில்தான் உங்கள் சாமர்த்தியம் இருக்கிறது. இப்படி எதிர்மறை சிந்தனைகளை மனதிலும் மூளையிலும் ஏற்றிக் கொண்டுத் திரிவதால் என்ன பலன் இதனால் என்ன மாற்றம் நிகழப் போகிறது என்கிற ஒற்றைக் கேள்விக் கேட்டாலே அவை பறந்து போகும். மனதிற்குத் தெளிவும் கிடைக்கும்.\nஇது நிரந்தரமில்லை என்பதை உணருங்கள் : சில நேரங்கள் நாம் கடந்து வந்தப் பாதைகளை நினைத்துப் பார்க்கும் போது நமக்கே சிரிப்பாக இருக்கும். ஆனால் அன்று அதை எதிர்கொண்ட போது பெரிய விஷயமாக இருந்திருக்கும். அன்று அந்த சூழலைக் கடந்துதான் இன்று இங்கு நிர்கிறீர்கள். அவ்வாறே இந்தப் பிரச்னை. அதேபோல் இன்று இந்தப் பிரச்னை முடிந்து விட்டாலும் நாளை உங்களுக்கு எந்தப் பிரச்னையும் புதிதாக நேராது என்பதற்கும் சாத்தியமில்லை. அதனால் இது நிரந்தரமுமில்லை, முடிவு பெறப்போவதுமில்லை என்பதை உணர்ந்து அதை எளிமையாக எதிர்கொள்ளுங்கள்.\nபிரச்னைக்கு பதிலடி கொடுங்கள் : உங்களுக்கு நேர்ந்த பிரச்னையால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றால் மன ஆறுதல் தரும் செயல்களைச் செய்யுங்கள். அவை உங்களையே மறக்கடிக்க வேண்டும். உதாரணமாக, இன்று தொண்டு நிறுவனங்கள் பல வாலண்டியர்களை அழைக்கும். அப்படி அவர்களுடன் சென்று சமூகத்திற்கான உதவிகளைச் செய்யலாம். அதில் உங்கள் மனமும் திருப்தி அடையும். மற்றவர்களுக்காக நல்லது செய்யும்போது மனம் தானாக ஆறுதலடையும்.\nஉங்களுக்கு நீங்களே ஆலோசகராக மாறுங்கள் : மற்றவர்களின் ஆலோசனைகளைப் பெறுவதைக் காட்டிலும் உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் ஆலோசனையே சிறந்தது. உங்களைவிட உங்களுக்கு சிறந்த நண்பர் யாருமில்லை. அதனால் இந்த பிரச்னை மற்றவர்களுக்கு நேர்ந்திருந்தால் நீங்கள் என்ன ஆலோசனை வழங்குவீர்கள் எந்த மாதிரியான வழிகாட்டுதல்களை அவர்களுக்கு அளிப்பீர்கள் என கேள்வி கேளுங்கள். அதன்படி உங்கள் பிரச்னையை மற்றொருவரின் பிரச்னையாகக் கருதி அதற்கு நீங்கள் ஆலோசனை வழங்குங்கள்.\nமூளையும் மனதும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் : நம் சூழல் சரியில்லாத போது மூளையும் மனதும் நம் கட்டுப்பாட்டில் இருக்காது. அதை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்போம். அதற்கு மாறாக அந்த நேரத்தில்தான் மற்ற நாட்களைக் காட்டிலும் கூடுதலாக வேலையில் கவனம் செலுத்தி அதிக உற்பத்தியை அளிக்க முற்பட வேண்டும். புது புது விஷயங்களைத் தெரிந்துகொள்ள முன்வர வேண்டும். இதனால் ப���ியிடத்தில் கிடைக்கும் பாராட்டும் அங்கீகாரமும் அந்தச் சூழலிலிருந்து வெளிவர உதவும்.\nஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் : நம் எண்ணங்கள் எப்படி இருக்கிறதோ அப்படியே நம் பார்வையும் இருக்கும். உதாரணமாக நீங்கள் புதிதாக ஒரு பிராண்டின் செல்ஃபோன் வாங்க நினைத்தால் அந்த பிராண்ட் செல்ஃபோன் தான் நீங்கள் காணுமிடமெங்கும் தென்படும். நீங்களும் அதுகுறித்துதான் தேடுவீர்கள். அப்படித்தான் உங்கள் சிக்கலான சூழ்நிலையும். என்ன நடந்தாலும் உங்களை சுற்றிலும் எல்லாமே தவறாக நடப்பது போலவே உணர்வீர்கள். அதனால் பிரசனை இருக்கத்தான் செய்யும். நிகழ்ந்தது நிகழ்ந்தவையாகவே இருக்கட்டும் என கடந்துவிட்டு நேர்மறை எண்ணங்களை நினைத்தீர்களானால் உங்களைச் சுற்றிலும் பாசிடிவான விஷயங்களே இருக்கும்.\nதினம் ஒரு சந்திப்பு : ஓர் ஆய்வில் ஏழு நாட்களுக்கு ஏழு நண்பர்களுடன் உரையாடுங்கள். உங்கள் பிரச்னைகள் பறந்து போகும் என கூறுகின்றனர். அதாவது ஒரு நாளைக்கு நீங்கள் நீண்ட நாள் பேசாத, தொடர்பில் இல்லாத ஏதாவதொரு நண்பருடன் பேசுங்கள். அவரின் தற்போதைய வாழ்க்கை நிலை, என்னென்ன சம்பவங்கள் நடந்தன என்பன போன்ற எல்லா விஷயங்களையும் பேசக் கூடும். இப்படி ஏழு நாட்களும் பேசினாலே உங்கள் பிரச்னை எவ்வளவு குறுகியது என்பது தெரியும் அல்லது எல்லோருகும் பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றைக் கடந்துதான் வாழ்கின்றனர் என்பதை புரிந்து கொள்வீர்கள்.\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழப்பு - கிரேன் ஆபரேட்டர் தலைமறைவு\nதிருப்பூர் அருகே கண்டெய்னர் லாரி - அரசுப்பேருந்து மோதி கோரவிபத்து : 20 பேர் உயிரிழப்பு\nவசூலில் மிரட்டிய இந்தியத் திரைப்படங்கள்... ஓரங்கட்டப்பட்டதா தமிழ் சினிமா..\n1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள தமிழர்கள் பட்டியல் : 3 சதவீதம் அதிகரிப்பு..\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழப்பு - கிரேன் ஆபரேட்டர் தலைமறைவு\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து: பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு..\nதிருப்பூர் அருகே கண்டெய்னர் லாரி - அரசுப்பேருந்து மோதி கோரவிபத்து : 20 பேர் உயிரிழப்பு\nவசூலில் மிரட்டிய இந்தியத் திரைப்படங்கள்... ஓரங்கட்டப்பட்டதா தமிழ் சினிமா..\n1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள தமிழர்கள் பட்டியல் : 3 சதவீதம் அதிகரிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/prashanth-kishore-exit-from-jdu-will-change-the-indian-politics-in-a-big-way-375540.html", "date_download": "2020-02-20T04:54:37Z", "digest": "sha1:Z3JGHO7RXTPAFGCBPUDZDWHOTFQ6PS6O", "length": 28242, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "வியூகம் வகுப்பதில் வல்லவர்.. அப்போது மோடியின் மாஸ்டர் மைண்ட்.. இப்போது வைரி.. பிகேவின் புது ஆட்டம்! | Prashanth Kishore exit from JDU will change the Indian politics in a big way - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nடீக்கடை பெஞ்சும் தாளம் போடும்.. வசீகரித்த மலேசியா வாசுதேவன்\nநீயெல்லாம் ஒரு பொண்ணா.. வெளில சொல்லிராதே.. என்னா பேச்சு இது.. நடக்கிறதே வேற... வெளுத்த காளியம்மாள்\nஓ.. இது ராணுவ வீரரின் வீடா.. என்னை மன்னிச்சிடுங்க.. சுவரில் எழுதிவிட்டு சென்ற திருடன்\nமாய குரலோன்.. டீக்கடை பெஞ்சும் தாளம் போடும்.. \"மலேசியா\" குரல் கேட்டால்.. வசீகரித்த வாசுதேவன்\nகொரோனா வைரஸ்க்கு எதிராக முக்கிய திருப்புமுனை.. 3டி அணு வரைபடம்.. விஞ்ஞானிகள் சூப்பர் அறிவிப்பு\nஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nஅடுத்தடுத்து உயிர்களை காவு கொள்ளும் ஈவிபி பொழுது போக்கு பூங்கா- இதுவரை 7 பேர் பலி\nMovies இதுவும் சுட்டதுதானா.. இந்தா கண்டுபிடிச்சிட்டாங்கள்ல.. சிவகார்த்திகேயனை வச்சு செய்யும் தனுஷ் ஃபேன்ஸ்\nAutomobiles 239 பேருடன் மாயமான மலேசிய விமானம்... 6 ஆண்டுகளுக்கு பின் மர்மம் விலகியது... அதிர வைக்கும் தகவல்...\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nTechnology OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவியூகம் வகுப்பதில் வல்லவர்.. அப்போது மோடியின் மாஸ்டர் மைண்ட்.. இப்போது வைரி.. பிகேவின் புது ஆட்டம்\nடெல்லி: ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டது இந்திய அரசியலில் மிக முக்கியம��ன விஷயமாக பார்க்கப்படுகிறது. இவர் கடந்த சில தினங்களாக பாஜகவிற்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்து வந்தார்.\nஅரசியலில் பெரிய அளவில் இல்லாத ஒருவர், அரசியலை மறைமுகமாக எப்படி கட்டுப்படுத்த முடியும். தேர்தல் முடிவுகளை எப்படி மாற்ற முடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்தான் பிரசாந்த் கிஷோர். பலருக்கும் இவரை ஐ பேக் பிரசாந்த் கிஷோர் என்று கூறினால் நியாபகம் இருக்கும். நாடு முழுக்க பல மாநில தேர்தல்களில் இவர் தீவிரமாக பணியாற்றி இருக்கிறார்.\nஇந்தியாவில் பிரபலமாக இருக்கும் அரசியல் ஆலோசகர்தான் பிரசாந்த் கிஷோர். ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்த இவர் இந்தியா முழுக்க பல கட்சிகளுக்கு அரசியல் ஆலோசனை வழங்கி இருக்கிறார். இந்தியா முழுக்க எல்லா மாநிலங்களிலும் பிகே எனப்படும் பிரசாந்த் கிஷோர் தனி டீம் வைத்துள்ளார்.\nஅர்னாப்புடன் வாக்குவாதம்- நடிகர் குணால் கம்ராவுக்கு விமானத்தில் பயணிக்க தடை- ராகுல் கண்டனம்\nபல லட்சம் செலவில் இந்த பணிகளை இவர் கவனித்து வருகிறார். இவரின் டீமில் பல இளம் இளைஞர்கள் களப்பணியாற்றி வருகிறார்கள். அதேபோல் அரசியல் அதிகம் தெரிந்த ஜாம்பவான்களும் இந்த குழுவில் இருக்கிறார்கள். குஜராத்தில் மூன்று முறை மோடி முதல்வராக வெல்லவும், 2014 லோக்சபா தேர்தலில் பாஜக வெல்லவும் காரணமாக இருந்தவர்தான் பிரசாந்த் கிஷோர். தற்போது அவரே பாஜகவை எதிர்க்க தொடங்கி உள்ளார். அரசியலில் இருந்தாலும் வெளிப்படையாக கட்சிகளை எதிர்த்து பேசாத இவர் முதல்முறையாக இப்படி பாஜகவை எதிர்த்து பேச தொடங்கி உள்ளார்.\nதேர்தல் தொடர்பான அனைத்து விஷயங்களை கரைத்து குடித்து இவர் அரசியல் திட்டங்களை வகுப்பார். இவர் அரசியலில் ஒரு முறை கூட சறுக்கியது இல்லை. ஒரு இடத்தை குறி வைத்தால், கட்சிதமாக அதை தாக்கும் திறன் கொண்டவர். அரசியல் கட்சிகளுக்கு எப்படி வெற்றிபெறுவது என்று ஆலோசனை வழங்குவது, கூட்டணி திட்டங்களை தருவது, எங்கு வெற்றி வாய்ப்புள்ளது, என்ன செய்ய வேண்டும் என்று கூறுவது. வாக்குறுதிகள் என்ன கொடுக்க வேண்டும், மேடையில், செய்தியாளர்களிடம் எப்படி பேச வேண்டும் என்று பல விஷயங்களை இவர் வழங்குவார்.\nபிரசாந்த் கிஷோர் தற்போது தமிழகத்தில் திமுகவிற்காக பணியாற்றி வருகிறார். திமுகவிற்காக 2021 சட்டசபை தேர்தல் திட்டங்களை ���குத்து வருகிறார். இதற்காக பிரசாந்த் கிஷோர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மோடிக்கு தேர்தல் நேர ஆலோசகராக பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டார். தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் 2011 குஜராத் சட்டசபை தேர்தலில் மோடிக்காக பிரச்சார யுக்திகளை வகுத்து கொடுத்தார். அந்த தேர்தலில் மோடி வெற்றிபெற காரணமாக அவர் இருந்தார்.\nஅதேபோல் 2014 லோக்சபா தேர்தலிலும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பாஜகவால் பயன்படுத்தப்பட்டார். அப்போதும் பாஜக நாடு முழுக்க பிரபலம் அடைந்து வெற்றிபெற்றது. இப்படி பாஜகவையும், மோடியையும் வளர்த்துவிட்டவர்தான் தற்போது பாஜகவை எதிர்க்க தொடங்கி உள்ளார். சிஏஏதான் அவரின் கொந்தளிப்பிற்கு காரணம். சிஏஏ காரணமாக பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தவர், தற்போது நேரடியாக அமித் ஷாவுடன் சண்டை போட தொடங்கி உள்ளார்.\nஏற்கனவே பாஜகவிற்கு எதிராக 16 மாநில முதல்வர்களை ஒன்று திரட்டும் முடிவில் இறங்கி உள்ளார் பிரசாந்த் கிஷோர்.இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் செய்துள்ள டிவிட்டில் பாராளுமன்றத்தில் எப்போது மெஜாரிட்டிதான் வெற்றிபெறும். சட்டத்தையும் தாண்டி, இந்தியாவின் ஆன்மாவை காக்க வேண்டும் என்றால் பாஜக ஆளாத 16 மாநில முதல்வர்கள் ஒன்றாக கரம் கோர்க்க வேண்டும். இந்த சட்டத்தை நடைமுறைபடுத்தும் விதத்தை இந்த மாநிலங்கள்தான் மாற்ற வேண்டும்.\nமுக்கியமாக பஞ்சாப், கேரளா, மேற்கு வங்க ஆளும் கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். அவர்கள் என்ஆர்சிக்கும் எதிராக வாக்களித்தனர். இதேபோல் மற்ற பாஜக ஆளாத மாநில முதல்வர்களும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த முன்னெடுப்பு மிகப்பெரிய அரசியல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. பாஜகவிற்கு - ஐக்கிய ஜனதா தளத்திற்கும் இவர் கொடுங்கனவாக இருப்பார் என்று அஞ்சப்படுகிறது.\nபிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கிய கட்சிகள் எல்லாம் பெரும்பாலும் தேர்தலில் வெற்றிபெற்று சாதனை படைத்து இருக்கிறது. அதன்பின் இவர் காங்கிரஸ் கட்சிக்கும் மத்திய பிரதேச தேர்தலில் உதவினார். அங்கு காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற வெற்றிகரமான கட்சிகளுக்கு ஆ��ோசனை வழங்கும் கிங் மேக்கர் பிரசாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர பிரதேச தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இவர்தான் ஆலோசனை வழங்கினார். இதனால்தான் கட்சி தொடங்கி 10 வருடத்திலேயே ஜெகன் முதல்வராக முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபீகாரில் நிதிஷ் குமார் ஆட்சி அமைக்க இவர் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டார். இதற்கு பின்தான் நிதிஷ் குமார், பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்தார். தற்போது சிஏஏ காரணமாக பிரசாந்த் கிஷோர் மற்றும் நிதிஷ் இடையே சண்டை வந்துள்ளது. மொத்தமாக நிதிஷ் பிரசாந்தை புறக்கணித்து, அவரை கட்சியில் இருந்தும் நீக்கியுள்ளார். இதனால் தற்போது பிரசாந்த் கிஷோர் பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக வியூகங்களை வகுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.\nஒருமுறை கூட தோல்வியை தழுவாத அரசியல் ஆலோக்சர் பிரசாந்த் கிஷோர், தற்போது எதிர்க்கட்சிகள் பக்கம் திரும்பி இருக்கிறார். தான் வளர்த்துவிட்ட பிம்பத்தையே தற்போது பிரசாந்த் கிஷோர் எதிர்க்க துணிந்துள்ளார். இதற்கு எதிராக பாஜக அல்லாத மாநில தலைவர்களை ஒன்று திரட்டும் பணியிலும் இறங்கியுள்ளார். பாஜக இவரை எப்படி எதிர்கொள்ளும், இவரின் வியூகங்களை எப்படி எதிர்க்கொள்ளும் என்று கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.\nதேசிய அரசியலில் பாஜகவை எதிர்க்கும் யாரும், இதுவரை அமித் ஷாவை எதிர்த்தது கிடையாது. நேரடியாக அமித் ஷாவிடம் யாரும் மோதியது கிடையாது. ஆனால் பிரசாந்த் கிஷோர் அமித்ஷாவை நேரடியாக எதிர்க்க தொடங்கி உள்ளார். ஏற்கனவே டெல்லியில் இவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் ஆலோசனை வழங்கி உள்ளார். இதனால் பாஜக vs பிரசாந்த் கிஷோர் சண்டை டெல்லி தேர்தலில் தொடங்கி தமிழக தேர்தலில் விஸ்வரூபம் எடுக்கும் என்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதட்டிக்கேட்க ஆள் இல்லை.. தேசிய அளவில் புயலை கிளப்பும்.. பீகாரில் வேலையை காட்டும் பிரசாந்த் கிஷோர்\nஅங்கன்வாடி ஊழியரின் மகன்.. பீகார் முதல்வராக திட்டமிடும் கன்ஹையா குமார்.. பிகே உடன் விரைவில் மீட்\nநாசாவின் அழைப்பை ஏற்க மறுத்த பீகார் மாணவர்.. காரணத்தை கேட்டால் அசந்து போய்டுவீங்க\nகவனிச்சுக்கறேன்னா இப்படியா.. இல்லை \\\"இப்படி\\\"ய்யா..மக்கள் அரசியலுக்கு வெடிவைக்கும் பிரஷாந்த் கிஷோர்கள்\nமீண்டும் முதல்வராக வாழ்த்துகள்.. போற போக்கில் சபிச்சுட்டுப் போயிட்டிங்களே கிஷோரு.. உதறலில் குமாரு\nபீகார் அரசியலில் திருப்பம்.. ஜேடியுவில் இருந்து நீக்கப்பட்டார் பிரசாந்த் கிஷோர்.. நிதிஷ் அதிரடி\nபொய் சொல்லாதீங்க நிதிஷ்.. பிரசாந்த் கிஷோர் அதிரடி பதிலடி.. பூதாகரமாகும் ஜேடியு சண்டை.. உடைகிறதா\nபீகார் பெண்ணுக்கும் ராஜஸ்தான் இளைஞருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி\nபோதும் நிறுத்துங்க.. பொது மேடையில் திடீரென்று கையெடுத்து கும்பிட்ட நிதிஷ் குமார்.. ஏன் தெரியுமா\nவிடுங்கடா.. எனக்கு எய்ட்ஸ் இருக்கு.. கதறிய பெண்.. விடாமல் சீரழித்த 2 பேர்.. ஓடும் ரயிலில் வெறித்தனம்\nபீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையில் ஜேடியூ-பாஜக இணைந்து போட்டி: அமித்ஷா\nஎன்.ஆர்.சி.யை பீகாரில் நடைமுறைப்படுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை: நிதிஷ்குமார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbihar பீகார் ஐக்கிய ஜனதா தளம் பிரசாந்த் கிஷோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165154&cat=1316", "date_download": "2020-02-20T05:27:32Z", "digest": "sha1:7UZ37DIAOW4MZLZ46CHQ25JXIY3UF56Z", "length": 27243, "nlines": 565, "source_domain": "www.dinamalar.com", "title": "வேளாங்கண்ணியில் சிறப்பு ஆராதனை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » வேளாங்கண்ணியில் சிறப்பு ஆராதனை ஏப்ரல் 20,2019 12:25 IST\nஆன்மிகம் வீடியோ » வேளாங்கண்ணியில் சிறப்பு ஆராதனை ஏப்ரல் 20,2019 12:25 IST\nநாகை, வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில், இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினமான வெள்ளியன்று, சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. அடைக்கல அன்னை அருட்சகோதரிகள், இருதயம் மரியாயின் சேனை, அன்னை தெரசா சபை, ஆங்கில திருப்பயணிகள், நிர்மல் இல்லத்தினர், டி.எம்.ஐ.,சகோதரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து 12 மணி நேரம் திவ்ய நற்கருணை ஆராதனை நடத்தினர். தொடர்ந்து தேவாலய கலையரங்கில் பேராலய அதிபர் பிரபாகர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் தலைமையில் இறைவழிபாடு, பொது மன்றாட்டு, சிலுவை ஆராதனை நடந்தது. சிறப்பு திருப்பலியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.\nபேயாக, சீதாவாக தொடர்ந்து நடிப்பேன்\nவெள்ளி ஹம்ச வாகனத்தில் ராஜகோபாலசுவாமி\nஜப்பானில் இருந்து வந்ததா தூத்துக்குடி\nகோடை சீசனுக்கு சிறப்பு மலைரயில்\nநாட்டின் பாதுகாப்பில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறையில்லை\nசித்ரகுப்தர் கோயிலில் சிறப்பு வழிபாடு\n73 கிலோ தங்கம், வெள்ளி பறிமுதல்\nமூளையில்லாத வீரமணி : பக்தர்கள் கொதிப்பு\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nடிராக்டர் மீது பேருந்து மோதி பக்தர்கள் பலி\nமதுரையில் இரவு 8 மணி வரை ஓட்டுப்பதிவு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஓமலூர் அருகே பேருந்துகள் மோதல்; 6 பேர் பலி\nஅவினாசியில் கோர விபத்து; 20 பேர் பலி\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nஇரட்டை குடியுரிமை விவகாரம்: திமுக வெளிநடப்பு\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nபெண் போலீஸை டிக் டாக் செய்த இளைஞன் கைது\nஅறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல் அகற்றம்\nமனநிம்மதிக்காக பிச்சை எடுக்கும் ஸ்வீடன் நாட்டு தொழிலதிபர்\nமாயாற்றை கடக்க மக்களே அமைத்த நடைபாதை\nபறவைகளின் வாழ்விடமாகும் வெள்ளலூர் குளம்\nஜப்பான் கப்பலில் கொரோனா பாதிப்பு 542 ஆனது\nவிற்பனைக்கு இருந்த பறவைகள் பறிமுதல்\nகுளத்தில் மூழ்கிய 4 வீடுகள்\nபெண்களைப் பாதுகாக்க 'நிர்பயா செப்பல்'\nகடனை எப்போ கொடுப்பீங்க ஆபீசர் : மூதாட்டி எதிர்பார்ப்பு\nகாயத்துடன் தப்பிய புலி: ட்ரோன் மூலம் தேடுதல்\nஊராட்சி உறுப்பினர் பதவி ரத்துக்கு இடைக்கால தடை\nஅவினாசியில் கோர விபத்து; 20 பேர் பலி\nஓமலூர் அருகே பேருந்துகள் மோதல்; 6 பேர் பலி\nஅடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர்கள் பலி\nஒரு இன்ஜினியர் பிசினசுக்கு மாறிய கதை\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nமனிதனுக்கும் கடவுளுக்கும் இருக்கும் உறவு\nதமிழக பட்ஜெட் 2020- 21 (நேரலை)\nவிவேகானந்த நவராத்ரி 2020 K. வீரமணி ராஜூவின் பக்தி பாடல்கள்\n2019 202வினா விருது -வினாடி-பட்டம்தினமலர்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nவிலை கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்\nநெல்லில் குலைநோய் : விவசாயிகள் வேதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nகல்லூகளுக்கான பூப்பந்து: வீரர்கள் அசத்தல்\nகல்லூரி கோ-கோ; அரையிறுதியில் எஸ்.என்.எஸ்.,\nகல்வியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டி\nதஞ்சையில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள்\nமுதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nபகவான் யோகிராம் சுரத்குமார் 19வது ஆராதனை விழா\nஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கொடியேற்று விழா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nமாபியா படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n'ஹேராம்'ல் சொன்னது இன்று நடக்கிறது - கமல் வருத்தம்\nகன்னி மாடம் படக்குழுவினர் பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக ���மிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/nature/picnic-tour-idea-for-kalvarayan-hills/", "date_download": "2020-02-20T06:22:25Z", "digest": "sha1:QPROB2QKATQYI23JTPE2CH3R2CM446DA", "length": 19115, "nlines": 153, "source_domain": "www.neotamil.com", "title": "சுற்றுலா செல்வோமா? - இயற்கையின் கொடை கல்வராயன் மலை", "raw_content": "\nதிகில் படங்கள், பேய் படங்கள் அதிகம் பார்ப்பவரா நீங்கள்\nவைரஸ்களை பற்றி உங்களுக்கு தெரியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\nவாட்சாப் கொண்டுவரும் அதிரடி அப்டேட் : என்னெவெல்லாம் இருக்கிறது தெரியுமா\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nபுத்தர் காலத்தில் வாழ்ந்த உண்மையான ‘சைக்கோ’ அங்குலிமாலாவின் திகிலூட்டும் கதை\nஇம்சை அரசர்கள் – நமது நியோ தமிழின் புதிய தொடர்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nஓவியம் போலவே இருக்கும் ஜப்பான் நாட்டு அதிசய குளம்\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\nHome இயற்கை சுற்றுலா செல்வோமா - இயற்கையின் கொ���ை கல்வராயன் மலை\n – இயற்கையின் கொடை கல்வராயன் மலை\nகல்வராயன் மலை என்பது கள்வர்களை அடக்கி ஆளும் அரசர்கள் வாழும் மலை என்று முன்னோர்கள் கூறுகின்றனர். மேலும், இம்மலை பெரிய பெரிய கற்களைக் கொண்டு அமைத்த மலை தொடர் என்பதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்று கூறுவோரும் உண்டு.\nஇம்மலை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. வடப்பகுதி மலைத் தொடரை சின்னக் கல்வராயன் மலை எனவும், தென் மலைத் தொடரைப் பெரிய கல்வராயன் மலை எனவும் அழைக்கின்றனர்.\nவிழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் இருந்து கச்சிரப்பாளையம் வழியாகக் கல்வராயன் மலையைச் சென்று அடையலாம். இந்த மலைத் தொடர் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தாலும், சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையை ஒட்டி அமைத்துள்ளது.\nஇந்த மலையின் உயரம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 அடியில் அமைந்துள்ளது.\nசின்ன சேலம் மற்றும் சங்கராபுரம் வட்டத்திலும், சங்கராபுரம் தொகுதியிலும் அமைத்துள்ளது. இந்த மலையின் உயரம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 அடியில் அமைந்துள்ளது. பொதுவாக இங்கு சம நிலையான தட்பவெட்பம் நிலவுகின்றது. இங்கு 6 மாதம் மழை காலமும், 3 மாதம் குளிர் காலமும், 3 மாதம் வெயில் காலமும் நிலவுகின்றது.\nஇந்த மலையின் அடிவாரத்தில் இருந்து ஒரு சில கிலோமீட்டர் வரை அடர்த்த காடு , நீர்வீழ்ச்சிகள் ஆகியவையும், மேலே செல்லச் செல்ல சிறு சிறு ஊர்களும், விவசாய நிலங்களும் அமைந்து இருக்கின்றன. நீர்வீழ்ச்சியின் நீர் மற்றும் மழை நீர் ஆகியன சேகரிக்கப்பட்டு, இம்மலையின் அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் பாதுகாக்கப்படுகிறது. இந்த நீர் விவசாயத்திற்காகவும், குடிநீர் தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.\nஇம்மலையில் வெள்ளிமலை, சேராப்பட்டு, கரியாலூர் ஆகிய மூன்றும் முக்கிய ஊர்கள். இங்கே சுற்றுலாத் தளம் என்று எடுத்துக்கொண்டால் சிறுவர் பூங்கா, மேகம் அருவி, பெரியார் நீர்வீழ்ச்சி, மான்கொம்பு நீர்வீழ்ச்சி மற்றும் வெள்ளிமலை நீர்வீழ்ச்சி ஆகியவை அமைத்துள்ளன. சிறப்பு வாய்ந்த ஆண்டியப்பன் கோவிலும், முருகன் கோவிலும் இங்கே அமைத்து இருக்கின்றன. மேலும், கோடை விழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் அரசு சார்பில் நடத்தப்படுகின்றது.\nஇங்கே முக்கியத் தொழில் என்பது விவசாயம் ஆகும். இங்கே பொதுவாக கிணற்று நீர் பாசனமும், மழை நீர் பாசனமும் விவசாயத்திற்குப் பயன்படுகிறது. விவசாயத்தைப் பொறுத்தவரை நெல், சாமை, மரவள்ளிக்கிழங்கு, கேழ்வரகு மற்றும் காய்கறிகள் ஆகியன இங்கே அதிகப்படியாக சாகுபடி செய்யப்படுகின்றன.\nசில மக்கள் வெளியூர் சென்று மரம் வெட்டுதல், கூலித்தொழில் ஆகியவற்றை செய்து வருகின்றனர். இங்கு அரசு சார்ந்த சேவைகளான 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம், கூட்டுறவு அங்கன்வாடி மையம், நடமாடும் மருத்துவ சேவை போன்றவைகள் வழங்கப்படுகின்றன.\nஇங்கே 40-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் (அரசு பள்ளிகள், சில கிறிஸ்துவ மற்றும் தனியார் பள்ளிகள்) இயங்கி வருகின்றன. மருத்துவத்தைப் பொறுத்த வரை, இங்கே அரசு மருத்துவமனைகள் அமைந்து இருக்கின்றன. காவல் நிலையங்கள் மற்றும் வனத்துறை அலுவலகமும், இந்தியன் வங்கி மற்றும் கூட்டுறவு வங்கி ஆகியவையும் இம்மலையில் சேவையாற்றி் வருகின்றன.\nகுடும்பத்துடன் 2 நாள் அமைதியாக இயற்கையை ரசிக்க விரும்புவர்கள், இம்மலையைச் சுற்றிப் பார்த்தால், மனதிற்கு அமைதியையும், புதிய அனுபவத்தையும் தரும் என்று சொன்னால் அது மிகையாகாது.\nPrevious articleமூடுவிழா காண இருக்கும் கூகுள் ப்ளஸ்\nNext articleமாணவிகள் பள்ளிக்கு வந்தனரா – பெற்றோருக்குக் குறுஞ்செய்தி மூலம் தகவல்\nஅழிவின் விளிம்பில் இந்திய பறவைகள் 79% பறவையினங்கள் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்\nஇந்திய பறவை இனங்களில் அதிர்ச்சி தரும் அளவுக்கு 79% சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் தேசிய பறவையான இந்திய மயில்களின் எண்ணிக்கை கணிசமான உயர்வை எட்டியுள்ளதால் சில சாதகமான செய்திகளும் உள்ளன...\nஇயற்கை பாதுகாப்பு புகைப்பட விருதுகள் 2019: விருதுகள் வென்ற சிறந்த பிரமிப்பூட்டும் புகைப்படங்கள்\nபுகைப்படம் எடுப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் NeoTamil -ன் புகைப்படங்களுக்கான தனிப்பக்கத்தை அவ்வப்போது பார்க்க மறக்காதீர்கள். நாங்கள் அடிக்கடி பதிவிடும் புகைப்படங்கள் உங்களுக்கு நிச்சயம் புகைப்படக்கலையில் வேறு கோணத்தை காட்டும்...\nவானத்திலிருந்து எடுக்கப்பட்ட 2019-ஆம் ஆண்டின் சிறந்த 20 புகைப்படங்கள்\n2019 ஆண்டில் வானத்தில் இருந்து எடுக்கப்பட்டு 'Reuters' தேர்ந்தெடுத்துள்ள சிறந்த புகைப்படங்கள் இவை. உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் காலநிலைகளையும், மக்களின் வாழ்க்கையையும், இயற்��ையையும், இயற்கையின் தாண்டவத்தையும், மனித தவறுகளையும்...\nஅழிவின் விளிம்பில் இந்திய பறவைகள் 79% பறவையினங்கள் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்\nஇந்திய பறவை இனங்களில் அதிர்ச்சி தரும் அளவுக்கு 79% சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் தேசிய பறவையான இந்திய மயில்களின் எண்ணிக்கை கணிசமான உயர்வை எட்டியுள்ளதால் சில சாதகமான செய்திகளும் உள்ளன...\nகவிஞர் பாரதி தமிழின் கிராமத்து வாசம் நிரம்பிய கவிதை\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nதிகில் படங்கள், பேய் படங்கள் அதிகம் பார்ப்பவரா நீங்கள்\nபாட்டாலே பரவசம் : சென்னை வட சென்னை கறுப்பர் தமிழ் மண்ண", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yatb.info/TUhtdWRReWN3Slk=/ta/", "date_download": "2020-02-20T04:33:23Z", "digest": "sha1:BYT54IY7SURGBPBF4J3LO4HXWIA2UT6I", "length": 13372, "nlines": 57, "source_domain": "yatb.info", "title": "122s 'ராபர்ட் ஃபார்ஸ்டருக்கு மோசமான பொருள் என்ன' பி.டி.எஸ் | எல் காமினோ images and subtitles", "raw_content": "\n122s 'ராபர்ட் ஃபார்ஸ்டருக்கு மோசமான பொருள் என்ன' பி.டி.எஸ் | எல் காமினோ images and subtitles\n-ஹே, பார்ப்போம் ... -எல்லா சரி, நாங்கள் உருண்டு கொண்டிருக்கிறோம் EPK இல். -உருட்டுதல் ஃபார்ஸ்டர்: அவர்கள் உங்களை அழைக்கிறார்கள், அவர்கள் சொல்கிறார்கள், வின்ஸ் கில்லிகன் உங்களை வேறொரு திட்டத்தில் சேர்க்க விரும்புகிறார். எல்லோரும் \"சிறந்தது\" என்று கூறுகிறார்கள். இது ஒரு சிறந்த தயாரிப்பு. இருப்பினும், உங்கள் கிர்பியை நீங்கள் காதலிக்கிறீர்கள் என்றால், நான் உங்களுக்காக மீண்டும் வேலை செய்ய முடியும் என்று பந்தயம் கட்டுவேன். மக்கள் அடிக்கடி என்னிடம் வருகிறார்கள் \"மோசமான உடைத்தல்\" என்று கூறுங்கள். நான் ஒரு அத்தியாயத்தில் மட்டுமே இருந்தேன். இது எனது வாழ்க்கையில் ஒரு மகத்தான விஷயம். எனக்கு வேறு இரண்டு நல்ல விஷயங்களும் உள்ளன, ஆனால் \"பிரேக்கிங் பேட்\" என்பது ஒரு பெரிய விஷயம். ஹூவர் தயாரிப்புகள், அவை அங்கேயே உள்ளன உங்களுக்கு பின்னால் உள்ள சுவரில். பார், எனக்கு நினைவில் இல்லை கடவுச்சொல் போன்ற சரியான, சரி, ஆனால் அது ஒரு வெற்றிட விஷயம். இது நாங்கள் மிகவும் உற்சாகமான திட்டமாகும். இந்த தயாரிப்பில் ஆரோன் பெரிய நட்சத்திரம், அவர் தனது சொந்த கதையைப் பெறுவதில் ந���ன் மகிழ்ச்சியடைகிறேன். இது சொற்களைப் பற்றி மட்டுமே நினைக்கும் நடிகர்களை நான் நினைவுபடுத்துகிறேன், அது இல்லை, இது நடத்தை மற்றும் நேரத்தைப் பற்றியது. இந்த ... முன்பு கடன்பட்டது. நீங்கள் இணைக்கும் அடுத்த டேப்பில் நீங்கள் நம்புகிறீர்கள் நீங்கள் ஏற்கனவே செய்த எல்லாமே நல்லது உங்களிடம் கேட்கப்படக்கூடிய புதிய எதையும் கொண்டு. ஒரு சிறிய அதிர்ஷ்டத்துடன், நீங்கள் விரைவில் உங்களை கண்டுபிடிப்பீர்கள் ... உங்களுக்கு புரியவில்லை. ... இங்கிருந்து பல மைல்கள். உங்களுக்கு காட்ஸ்பீட். நீங்கள் செய்ய முயற்சிப்பது பொருள் வழங்குவதாகும் நீங்கள் எழுதியதைப் பார்த்தபடியே வழங்கவும் மதிப்புக்குரிய ஒன்று அந்த ஷாட்டை படத்தில் வைப்பது. ஜெஸ்ஸி: ஒரு ஒப்பந்தம் ஒரு ஒப்பந்தமா ஃபார்ஸ்டர்: அவர்கள் உங்களை அழைக்கிறார்கள், அவர்கள் சொல்கிறார்கள், வின்ஸ் கில்லிகன் உங்களை வேறொரு திட்டத்தில் சேர்க்க விரும்புகிறார். எல்லோரும் \"சிறந்தது\" என்று கூறுகிறார்கள். இது ஒரு சிறந்த தயாரிப்பு. இருப்பினும், உங்கள் கிர்பியை நீங்கள் காதலிக்கிறீர்கள் என்றால், நான் உங்களுக்காக மீண்டும் வேலை செய்ய முடியும் என்று பந்தயம் கட்டுவேன். மக்கள் அடிக்கடி என்னிடம் வருகிறார்கள் \"மோசமான உடைத்தல்\" என்று கூறுங்கள். நான் ஒரு அத்தியாயத்தில் மட்டுமே இருந்தேன். இது எனது வாழ்க்கையில் ஒரு மகத்தான விஷயம். எனக்கு வேறு இரண்டு நல்ல விஷயங்களும் உள்ளன, ஆனால் \"பிரேக்கிங் பேட்\" என்பது ஒரு பெரிய விஷயம். ஹூவர் தயாரிப்புகள், அவை அங்கேயே உள்ளன உங்களுக்கு பின்னால் உள்ள சுவரில். பார், எனக்கு நினைவில் இல்லை கடவுச்சொல் போன்ற சரியான, சரி, ஆனால் அது ஒரு வெற்றிட விஷயம். இது நாங்கள் மிகவும் உற்சாகமான திட்டமாகும். இந்த தயாரிப்பில் ஆரோன் பெரிய நட்சத்திரம், அவர் தனது சொந்த கதையைப் பெறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது சொற்களைப் பற்றி மட்டுமே நினைக்கும் நடிகர்களை நான் நினைவுபடுத்துகிறேன், அது இல்லை, இது நடத்தை மற்றும் நேரத்தைப் பற்றியது. இந்த ... முன்பு கடன்பட்டது. நீங்கள் இணைக்கும் அடுத்த டேப்பில் நீங்கள் நம்புகிறீர்கள் நீங்கள் ஏற்கனவே செய்த எல்லாமே நல்லது உங்களிடம் கேட்கப்படக்கூடிய புதிய எதையும் கொண்டு. ஒரு சிறிய அதிர்ஷ்டத்துடன், நீங்கள் விரைவில் உங்களை கண்டுபிட��ப்பீர்கள் ... உங்களுக்கு புரியவில்லை. ... இங்கிருந்து பல மைல்கள். உங்களுக்கு காட்ஸ்பீட். நீங்கள் செய்ய முயற்சிப்பது பொருள் வழங்குவதாகும் நீங்கள் எழுதியதைப் பார்த்தபடியே வழங்கவும் மதிப்புக்குரிய ஒன்று அந்த ஷாட்டை படத்தில் வைப்பது. ஜெஸ்ஸி: ஒரு ஒப்பந்தம் ஒரு ஒப்பந்தமா உங்கள் சொல் உங்கள் பிணைப்பு உங்கள் சொல் உங்கள் பிணைப்பு [உள்ளிழுக்கும்] அது. இது ஒரு நல்ல நாள். ♪♪\n'ராபர்ட் ஃபார்ஸ்டருக்கு மோசமான பொருள் என்ன' பி.டி.எஸ் | எல் காமினோ\n< start=\"0.466\" dur=\"1.635\"> -ஹே, பார்ப்போம் ... -எல்லா சரி, நாங்கள் உருண்டு கொண்டிருக்கிறோம் >\n< start=\"4.137\" dur=\"2.302\"> ஃபார்ஸ்டர்: அவர்கள் உங்களை அழைக்கிறார்கள், அவர்கள் சொல்கிறார்கள், >\n< start=\"6.439\" dur=\"4.037\"> வின்ஸ் கில்லிகன் உங்களை வேறொரு திட்டத்தில் சேர்க்க விரும்புகிறார். >\n< start=\"10.476\" dur=\"3.537\"> எல்லோரும் \"சிறந்தது\" என்று கூறுகிறார்கள். >\n< start=\"15.648\" dur=\"2.703\"> இருப்பினும், உங்கள் கிர்பியை நீங்கள் காதலிக்கிறீர்கள் என்றால், >\n< start=\"18.351\" dur=\"2.835\"> நான் உங்களுக்காக மீண்டும் வேலை செய்ய முடியும் என்று பந்தயம் கட்டுவேன். >\n< start=\"21.186\" dur=\"2.003\"> மக்கள் அடிக்கடி என்னிடம் வருகிறார்கள் >\n< start=\"23.189\" dur=\"2.703\"> \"மோசமான உடைத்தல்\" என்று கூறுங்கள். >\n< start=\"25.892\" dur=\"1.969\"> நான் ஒரு அத்தியாயத்தில் மட்டுமே இருந்தேன். >\n< start=\"27.861\" dur=\"3.836\"> இது எனது வாழ்க்கையில் ஒரு மகத்தான விஷயம். >\n< start=\"31.697\" dur=\"1.736\"> எனக்கு வேறு இரண்டு நல்ல விஷயங்களும் உள்ளன, >\n< start=\"33.433\" dur=\"2.769\"> ஆனால் \"பிரேக்கிங் பேட்\" என்பது ஒரு பெரிய விஷயம். >\n< start=\"36.202\" dur=\"1.936\"> ஹூவர் தயாரிப்புகள், அவை அங்கேயே உள்ளன >\n< start=\"38.138\" dur=\"1.901\"> உங்களுக்கு பின்னால் உள்ள சுவரில். >\n< start=\"43.676\" dur=\"3.204\"> இது நாங்கள் மிகவும் உற்சாகமான திட்டமாகும். >\n< start=\"46.88\" dur=\"3.269\"> இந்த தயாரிப்பில் ஆரோன் பெரிய நட்சத்திரம், >\n< start=\"50.149\" dur=\"3.771\"> அவர் தனது சொந்த கதையைப் பெறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். >\n< start=\"53.92\" dur=\"2.702\"> இது சொற்களைப் பற்றி மட்டுமே நினைக்கும் நடிகர்களை நான் நினைவுபடுத்துகிறேன், >\n< start=\"56.622\" dur=\"3.537\"> அது இல்லை, இது நடத்தை மற்றும் நேரத்தைப் பற்றியது. >\n< start=\"65.565\" dur=\"2.97\"> நீங்கள் இணைக்கும் அடுத்த டேப்பில் நீங்கள் நம்புகிறீர்கள் >\n< start=\"68.535\" dur=\"2.201\"> நீங்கள் ஏற்கனவே செய்த எல்லாமே நல்லது >\n< start=\"70.736\" dur=\"2.936\"> உங்களிடம் கேட்கப்படக்கூடிய புதிய எதையும் கொண்டு. >\n< start=\"73.672\" dur=\"3.605\"> ஒரு சிறிய அதிர்ஷ்டத்துடன், நீங்கள் ���ிரைவில் உங்களை கண்டுபிடிப்பீர்கள் ... >\n< start=\"82.549\" dur=\"2.602\"> நீங்கள் செய்ய முயற்சிப்பது பொருள் வழங்குவதாகும் >\n< start=\"85.151\" dur=\"2.135\"> நீங்கள் எழுதியதைப் பார்த்தபடியே வழங்கவும் >\n< start=\"89.154\" dur=\"1.802\"> அந்த ஷாட்டை படத்தில் வைப்பது. >\n< start=\"90.956\" dur=\"1.369\"> ஜெஸ்ஸி: ஒரு ஒப்பந்தம் ஒரு ஒப்பந்தமா\n< start=\"92.325\" dur=\"3.47\">உங்கள் சொல் உங்கள் பிணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.learnbyself.com/2018/03/", "date_download": "2020-02-20T04:35:25Z", "digest": "sha1:AOVC6JI3EJHWPJYFMJE5IY3G4MA3BCVC", "length": 6298, "nlines": 133, "source_domain": "www.learnbyself.com", "title": "March 2018 | A/L, O/L ICT & TechnologyTamil Notes and Question and Tech News", "raw_content": "\nதமிழ் ICT பாடக் குறிப்புக்கள்\nE-Tech 1st Year Unit 06: மோட்டார் வாகனத்தின் கூறுகளை பராமரித்தல் - 09\nE-Tech 1st Year Unit 06: மோட்டார் வாகனத்தின் கூறுகளை பராமரித்தல் - 08\nE-Tech 1st Year Unit 06: மோட்டார் வாகனத்தின் கூறுகளை பராமரித்தல் - 07\nE-Tech 1st Year Unit 06: மோட்டார் வாகனத்தின் கூறுகளை பராமரித்தல் - 06\nE-Tech 1st Year Unit 06: மோட்டார் வாகனத்தின் கூறுகளை பராமரித்தல் - 05\nE-Tech 1st Year Unit 06: மோட்டார் வாகனத்தின் கூறுகளை பராமரித்தல் - 04\nE-Tech 1st Year Unit 06: மோட்டார் வாகனத்தின் கூறுகளை பராமரித்தல் - 03\nE-Tech 1st Year Unit 06: மோட்டார் வாகனத்தின் கூறுகளை பராமரித்தல் 02\nE-Tech 1st Year Unit 06: மோட்டார் வாகனத்தின் கூறுகளை பராமரித்தல் 1\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nE-Tech 1st Year Unit 06: மோட்டார் வாகனத்தின் கூறுக...\nE-Tech 1st Year Unit 06: மோட்டார் வாகனத்தின் கூறுக...\nE-Tech 1st Year Unit 06: மோட்டார் வாகனத்தின் கூறுக...\nE-Tech 1st Year Unit 06: மோட்டார் வாகனத்தின் கூறுக...\nE-Tech 1st Year Unit 06: மோட்டார் வாகனத்தின் கூறுக...\nE-Tech 1st Year Unit 06: மோட்டார் வாகனத்தின் கூறுக...\nE-Tech 1st Year Unit 06: மோட்டார் வாகனத்தின் கூறுக...\nE-Tech 1st Year Unit 06: மோட்டார் வாகனத்தின் கூறுக...\nE-Tech 1st Year Unit 06: மோட்டார் வாகனத்தின் கூறுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2014/01/in-valley-of-elah-2007.html", "date_download": "2020-02-20T05:36:48Z", "digest": "sha1:XAZYORP5SMMLEVVXVWYROYVCOEH2FFFB", "length": 23239, "nlines": 179, "source_domain": "www.kimupakkangal.com", "title": "In the Valley of Elah - 2007 | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nபன்னிரெண்டாவதில் வாசித்தேன் என நினைக்கிறேன். அதே விஷயம் சற்று வேற மாதிரி. இரண்டு மலைகள். இரண்டிற்கும் இடையே ஒரு பள்ளத்தாக்கு. அது தான் ஈலா பள்ளத்தாக்கு. பள்ளத்தாக்கின் ஒரு முனையில் இஸ்ரேலிய மனிதர்கள். மறுமுனையில் philistine மக்கள். அவர்கள் ஒரு இனத்தவர்கள். அவர்கள் தான் இஸ்ரேலியர்களின் பிரதான எதிரிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் இருக்கும் ஒருவன் கோலியாத். அவன் பிரதி வாரத்தின் ஒரு நாள் பள்ளத்தாக்கினை தாண்டி வந்து இங்கிருக்கும் மக்களிடம் என்னை எதிர்த்து சண்டையிட முடியுமா என்று கேட்கிறான். சண்டைக்கு இழுக்கிறான். யாருமே முன்வர மறுக்கிறார்கள். அப்போது தாவீது என்னும் சிறுவன் தான் எதிர்க்கிறேன் என வருகிறான். அவனுக்கு அரச மரியாதைகளும் உடைகளும் தருவிக்கப்படுகின்றன. அதையெல்லாம் மறுத்து கவணும் ஐந்து கற்களும் வாங்கிக் கொள்கிறான். கோலியாத் ஓடி அவனை எதிர்க்க வரும் பொழுது அவன் உருவைக் கண்டு மனதளவில் கொள்ளும் அச்சத்தை முதலில் எதிர்கொள்கிறான். அதைத் தாண்டி கல் கொண்டு அவனை அடித்து அழிக்கிறான்.\nஇந்தக் கதை எழுதவிருக்கும் படத்தில் ஒரு சிறுவனிடம் வயதான, ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் சொல்வது. இதே கதை படத்தின் வேறொரு இடத்தில் படத்தின் நாயகி அதே சிறுவனிடம் சொல்கிறாள். அப்போது அச்சிறுவன் கேட்கும் கேள்வி\nபோர் சம்மந்தப்பட்ட படங்களில் அனைத்தும் அவர்களின் செயல்களை மையமாக பேசுகின்றதாகவே கண்டு வந்திருக்கிறேன். இந்தப்படமோ போர் சம்மந்தமான படங்களில் மாறுபட்டதாகவும் முக்கியமானதாகவும் படுகிறது. அதற்கான காரணம் இப்படம் பல தளங்களில் இயங்குகின்றது.\nகதையின் மேலோட்டத்தை முதலில் சொல்லி பின் இந்த விவாதங்களுக்கு செல்கிறேன். ஈராக் நாட்டிற்கு சென்ற படை வீரர்கள் திரும்பி வருகின்றனர். ஆனால் மைக் என்பவன் மட்டும் காணவில்லை. அவனின் அப்பா அவனைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என களம் இறங்குகிறார். அப்போது பல தடயங்கள் கிடைக்கின்றன. மேலும் போலீஸில் இந்த கேஸ் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்றே சொல்கின்றனர். காரணம் இது ராணுவம் சம்மந்தப்பட்டது. அதே நிலையில் அந்த இடத்திற்கருகில் வெட்டப்பட்ட மனிதனின் பாகங்கள் கிடைக்கின்றன. அது தான் மைக். எல்லாவற்றையும் படத்தின் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டு அதன்பின் இருக்கும் மர்மங்களை திகிலின் நிமிடங்களோடு சொல்லியிருப்பது படத்தின் மிகப்பெரிய விஷயமாகப் படுகின்றது.\nஇப்படம் நிறைய அரசியல்களை பேசுகிறது என்று சொல்லியிருந்தேன். அதில் முதன்மையானது இந்த கேஸ் எடுக்கப்படமாட்டது என சொல்வது தான். போலீஸிற்கும் ராணுவத்திற்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாடுக���ோ அல்ல்து போர்க்காலம் என்பதால் இப்படி நிகழ்கிறதா என சந்தேகம் கொள்ளும் அளவு இருவருக்கும் இருக்கும் வேறுபாடுகளை காட்டியிருக்கின்றனர். மேலும் போலீஸ் அமைப்பினுள் பெண்களை தாழ்த்தப்படுத்தும் ஆணாதிக்க நிலையையும் இப்படம் அநேக காட்சிகளில் பேசுகின்றது. இதை சமன் செய்வதற்கு நாம் எல்லோரும் நிறைய படத்தில் பார்த்த க்ளீஷே காட்சிகள் இப்படத்திலும் இடம் பெற்றிருக்கிறது.\nஅடுத்து நாயகன். நாயகன் தான் படம் முழுக்க நம்மை கை பிடித்து இழுத்து செல்பவன். அப்பாவாக மகனின் மரணம் கட்டவிழ்க்கப்பட வேண்டும் என்னும் எண்ணம் தழைத்தோங்கி இருக்கிறது. ஆனால் போலீஸாக வரும் கதாபாத்திரம் ஒரு காட்சியில் அவரைப் பார்த்து கேட்கிறது ஏன் தங்கள் அன்பை நிரூபிக்க எத்தனிக்கிறீர்கள் என. பதிலறியா கேள்விக்கு அவர் அளிக்கும் மௌனம் அவருக்குள் இருக்கும் எத்தனையோ கேள்விகளுக்கு பதில் சொல்கிறது. எல்லாம் முகபாவனையில்.\nமனைவியை விட்டு பிரிந்து வந்து மகனிற்காக அலைந்து கொண்டிருக்கும் போது அவருள் இருந்து சோகம் வெளிப்படும் காட்சிகள் எதுவுமே காண்பிக்கப்படவில்லை. காரணம் அவருக்குள் இருப்பதெல்லாம் குரோதம் மட்டுமே. கேள்விகளை பின் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கிறார். அப்போது ராணுவத்திற்கும் போதைக்கும் இருக்கும் தொடர்புகளை அறிந்து கொள்கிறார்.\nகல்லூரியில் விமானப்படை அதிகாரிகள் செய்ய வேண்டியதைப் பற்றி நிறைய சொல்வார்கள். அதில் எனக்கு பிடித்தது யாதெனில் விமானப்படை அதிகாரியும் சாதாரண பயணிகள் செல்லும் விமான ஓட்டுனரும் உயிர் விஷயத்தில் ஒன்றே என்பது தான். ஆபத்தான வேலைகள். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் கொண்டாட்டங்கள் அழுத்தங்களுக்கான தீர்வுகள் இளமை சார்ந்தே அமைகின்றது. எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசுபவன் தன் மகன் என்பதற்கான ஆதாரங்கள் அவர் மனதில் நிறைந்து இருக்கும் போது அவர் சந்திக்கும் மனிதர்கள் எல்லோரும் சொல்வது mike always has secrets. தன் நம்பிக்கையின் மேலேயே அவருக்கு சந்தேகம் வர ஆரம்பிக்கிறது.\nஒய்வு பெற்று ஓய்வை வயோதிகத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் சகா ஒரு காட்சியில் வருகிறார். அவரும் இவரும் இரு வேறு துருவங்கள். அதே நேரத்தில் மனைவி ஒரு காட்சியில் நீங்கள் ஏன் என் இரு குழந்தைகளையும் கொன்று விட்டீர்கள் என கத்துகிறாள். நாயகனோ கல்லினையொத்த மனதுடன் ஒழுங்குடனேயே இருக்கிறான். மரத்துப் போன மனிதநேயம் மட்டுமே அவன் உணர்வுகளை சீண்டிக் கொண்டிருக்கிறது.\nமேலும் ஈராக்கில் கைதிகளிடம் ராணுவ அதிகாரிகள் செய்யும் அராஜகங்களும் இப்படத்தில் காட்டப்படுகின்றது. எல்லாமே அவரின், அப்பாவின் பார்வையில் இருப்பதால் தராசினைப் போல உணர்கிறேன். நாட்டிற்காக வேலை செய்யும், உயிர் பணயம் வைக்கும் மனிதர்களுள்ளே மிருகத்தின் வெளிப்பாடு இவ்வளவு தூரம் இருக்குமா என்பதைப் போன்றதொரு பார்வை. அதே நேரத்தில் ஒரு காட்சியில் அவர் தன் மகன் சகாக்களுடன் நைட் க்ள்ப் செல்வான் எனும் போது அங்கும் செல்கிறார். வார்த்தைகள் அதிகமற்ற அவரின் பார்வையே அவர் வாழ்ந்த வாழ்க்கை சார்ந்த ஒப்புதலை நிறைவேற்றிக் கொள்கிறது. பார்த்துக் கொண்டே இருக்கிறார், மகனைக் கண்டீர்களா என கேட்க வந்த இடத்தில் மகனின் ஞாபகம் வதைக்க, எதிரே ஒரே ஒரு உள்ளாடை போட்டிருக்கும் அவள் யாரோ ஒருவனுக்கு தன் முலைகளை வைத்து கன்னத்தை தடவிக் கொண்டிருக்கிறாள். கண்கள் ஒவ்வொரு இளைஞனையும் கவனிக்கிறது. இதுவே எத்தனையோ கதைகளை நடிப்பின் மூலம் சொல்கிறது, அக்காட்சியில்.\nகதையின் அமைப்பும் என்னை கவரவே செய்கிறது. ஒரே வழியில் செல்லும் கதை மென்மையாக இரண்டாக பிரிகிறது. ஒன்று நாயகனின் பார்வையில். அவனுக்கு கிடைத்த ஒரே தடயம் ஒரு மொபைல். அதிலிருக்கும் வீடியோக்களையே ஆதாரமாக கொண்டு எல்லாவற்றையும் அறிய முற்படுகிறான். இன்னொன்றோ நாயகியாக வரும் போலீஸின் விசாரணைகள்.\nகதையின் கடைசியில் கொலைகாரர்களை காண்பிக்கிறார்கள். முன்னே நாயகன். தன் மகன் கொல்லப்பட்டத்தை அவர்களே விவரிக்கிறார்கள். அப்போது நாயகன் என்ன செய்திருப்பான் என நினைக்கிறீர்கள் நினைப்பதற்கு அப்பால் யதார்த்தம் நிரம்பி வழியும் உன்னதமான கலை அந்த காட்சி. அந்த ஒருக் காட்சியை மட்டுமே காண நினைக்கிறேன்...திரும்ப திரும்பக் கண்டேன்.\nபடத்தில் வரும் இசை மும்முரத்தை அதிகப்படுத்தும் நோக்கிலேயே அமைந்திருக்கிறது. படத்தின் கடைசியில் வரும் பாடல் க்ளைமாக்ஸ் நம்மை ஆக்கும் மென்மையை சற்றும் கலைக்காமல் அப்படியே வருடுகின்றது.\nஅரசியல், உணர்வுகள், அப்பா மகன் நம்பிக்கைகள், கொலைகாரர்கள் சார்ந்த கோபம், குரோதம், இயலாமை, வயோதிகம், அதிகாரம் என மென்மையாக க்ரைம் கதையை இசை போல ��ழைந்திருக்கிறார் இயக்குனர்.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇராமாயணத்தில் இடம்பெறும் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் அகலிகை. கௌதம ரிஷியின் மனைவி. அகலிகையின் பேரழகில் மயங்கியவன் இந்திரன். ...\nமுதலிலேயே ஒரு விஷயத்தினை சொல்லிவிடுகிறேன். இது பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கான திரைப்படம். இப்படம் உலகம் முழுக்க தடையும் செய்யப்பட...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nதொலைய நினைப்பவனின் கதை (2)\nதொலைய நினைப்பவனின் கதை (1)\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/201410", "date_download": "2020-02-20T05:56:46Z", "digest": "sha1:XP7YCIAIPQRHOSESADB4RNLOLAYTEBPB", "length": 5261, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "Maszlee to contest Simpang Renggam division chief post | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleகொரனாவைரஸ் : 7 மலிண்டோ ஏர் விமானப் பணியாளர்கள் சீனாவில் தடுத்து வைப்பு\nNext articleதுக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\nஜெர்மனி துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் தமது வீட்டில் இறந்து கிடக்க, மேலும் ஒரு சடலம் கண்டெடுப்பு\n“அரசாங்கம் மாறினால் இப்போதுள்ள கொள்கைகள் நிலை நிறுத்தப்படுமா என்பது தெரியாது\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/things-to-know-when-driving-in-europe/?lang=ta", "date_download": "2020-02-20T03:58:09Z", "digest": "sha1:ZZC7FWGIOWQCDAMEJLVBPN3O5AUMUNSQ", "length": 28130, "nlines": 164, "source_domain": "www.saveatrain.com", "title": "ஐரோப்பாவில் டிரைவிங் போது விஷயங்களை தெரிந்து கொள்ள | ஒரு ரயில் சேமி", "raw_content": "புத்தகமான எ ரயில் டிக்கட் இப்போது\nமுகப்பு > சுற்றுலா ஐரோப்பா > ஐரோப்பாவில் டிரைவிங் போது விஷயங்களை தெரிந்து கொள்ள\nஐரோப்பாவில் டிரைவிங் போது விஷயங்களை தெரிந்து கொள்ள\nமூலம் ஹெலன் ஜாக்சன் 29/09/2019\nரயில் பயண, சுற்றுலா ஐரோப்பா\n(அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது: 27/12/2019)\nவரலாற்று ஈர்ப்பவை நூற்றுக்கணக்கான மற்றும் சூரியன் இருந்து வரை உண்டான பெரிய காட்சிகள் உடன் கரையோர பகுதிகளை க்கு முத்தமிட்டார் பாதாள மலைகளில், ஐரோப்பா உண்மையிலேயே அது அனைத்து உள்ளது. அது ஒரு சாலை பயணம் சரியான இடமாகும், இது சாத்தியமாகும் என ஒரு சில மணி நேரத்திற்குள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு நாட்டிலிருந்து உங்கள் வழியில் செய்ய. அது பயணம் செய்ய உலகில் பாதுகாப்பான பகுதிகளில் ஒன்றாகும் உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய சமீபத்தில் ஆபத்தான ஓட்டுநர் அளவைக் குறைப்பதாக தோல்வி என்று செய்தி போதிலும், சராசரி இறப்பு விகிதம் இன்னும் அது எப்போதும் இருந்தது உள்ளது மிகவும் குறைவாக இருக்கின்ற (1 இல் 49 மில்லியன்).\nஅது வாடகை கார்கள் தொடர்பாக இடத்தில் குறிப்பிட்ட கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் தனிப்பட்ட சட்டங்கள் அதன் சொந்த கொண்டுள்ளது என்பதை நாங்கள் என்று குறிப்பிட்டார் மதிப்பு. அது ஒரு நாட்டில் முற்றாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது என்ன (ஜெர்மனியில் Autobahn ஒரு வேக வரம்பை இல்லாமல் ஓட்டிய, உதாரணத்திற்கு) மற்றொரு இல்லாமலும் இருக்கலாம், எனவே நீங்கள் கண்டம் மூலம் உங்கள் வழி செய்ய போன்ற சாலை விதிகள் புரிந்து கொள்ள செலுத்துகிறது.\nஇதை மனதில் கொண்டு, நாங்கள் மற்றும் சட்ட விதிகளுக்கு இணங்கியே உங்கள் அடுத��த ஐரோப்பிய சாலை பயணம் போது நீங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும் உதவியாக சில எளிய குறிப்புகள் தயார்:\nஇந்தக் கட்டுரையில் ரயில் பயண பற்றி கல்வி எழுதப்பட்டன, மூலம் இருந்தது உலகில் ஒரு ரயில் சேமிக்க சகாயமான ரயில் டிக்கெட் இணையத்தளம்.\n1) உங்கள் வாகன காப்பீடு\nஅது ஐரோப்பாவில் வாகனம் ஓட்டும் போது நீங்கள் காப்பீடு மற்றும் முறிவு மறைவிடங்களைக் கொண்டிருக்கும் என்று இன்றியமையாததாக இருக்கிறது. நீங்கள் உங்கள் சொந்த வாகன எடுத்து இருந்தால், நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும் உங்கள் காப்பீட்டு நிறுவனம் இந்த ஏற்பாடு செய்ய. காப்புறுதி வழக்கமாக நீங்கள் ஒரு கார் அமர்த்த போது உங்கள் ஒப்பந்தம் மீது பொருத்தப்பட்டிருக்கும், இது விஷயங்களை சற்று எளிதாக்குகிறது.\nபாரிஸ் லண்டன் ரயில்கள் செல்லும்\nபெர்லின் லண்டன் ரயில்கள் செல்லும்\n2) ஸ்பேர் கண்ணாடிகள் மற்றும் கான்டாக்ட் லென்ஸ் கொண்டு\nநீங்கள் ஸ்பெயின் மூலம் ஒரு வாடகை கார் வாகனம் ஓட்டும் போது நீங்கள் மருந்து லென்ஸ்கள் அணிய வேண்டும் என்றால் உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் எல்லா நேரங்களிலும் உங்களுடன் இரண்டாவது ஜோடி கொண்டுசெல்வது அவசியம் மற்ற நாடுகளில் இது பற்றி குறைவாக கடினமாக இருக்கும், ஆனால் அது எல்லா நேரங்களிலும் நீங்கள் கண் உடைகள் இரண்டாவது ஜோடி எடுத்து நல்ல நடைமுறையாகும், நீங்கள் அனைத்து இடர்களையும் தெரியும் உறுதி உங்கள் பயணத்தின் போது உங்கள் முதன்மை கண் உடைகள் இடைவெளி அல்லது தொலைந்த ஆக வேண்டும்.\nலண்டன் ஆம்ஸ்டர்டம் ரயில்கள் செல்லும்\nபாரிஸ் ஆம்ஸ்டர்டம் ரயில்கள் செல்லும்\n3) வெளிப்படையாக குடிநீர் மற்றும் டிரைவிங் தவிர்க்க\nஇந்த ஒரு தெளிவான அறிக்கை போல இருக்கும் போது, நீங்கள் குறிப்பிட்ட நாடுகளில் பானம் ஓட்டுனர்களின் ஒரு பூச்சியம் சகிப்புத்தன்மை எல்லை என்று அறியாமல் இருக்கலாம். இந்த சாரதிகள் தமது இரத்த அவற்றுக்கு எந்த ஆல்கஹால் வேண்டும் அனுமதி இல்லை என்று பொருள். ஐரோப்பிய ஆணையம் ஆலோசனை வழங்குகிறது நிலையான இரத்த ஆல்கஹால் எல்லை ஒவ்வொரு நாட்டிலும். சைப்ரஸில், அது கூட சட்டத்திற்கு எதிராக உள்ளது ஒரு மென்பான குடிக்க ஒட்டிக்கொண்டிருக்கும் போது. இந்த கடுமையான தோன்றலாம், ஆனால் அது நீங்கள் எந்த எதிர்பாராத அபராதம் தவிர்��்க வருகை நாட்டின் சட்டங்களை மதித்து நடக்க முக்கியம்.\nஜெனோவா மிலன் ரயில்கள் செல்லும்\nரோம் மிலன் ரயில்கள் செல்லும்\nபோலோக்னா மிலன் ரயில்கள் செல்லும்\nபுளோரன்ஸ் மிலன் ரயில்கள் செல்லும்\n4) வலது அல்லது இடது இயக்ககத்தில்\nஐக்கிய ராஜ்யம் தவிர, அயர்லாந்து, மற்றும் மால்டா, அனைத்து ஐரோப்பிய நாடுகளில் சாலை வலது புறத்தில் ஓட்ட. இங்கிலாந்து குடிமக்களுக்கு, இந்த ஒரு கடிகார எதிர்த் திசையில் திசையில் மிகவும் தந்திரமான ஒரு ரவுண்டானாவில் பேச்சுவார்த்தை போன்ற சூழ்ச்சி செய்ய முடியும், அதில் சில மாற்றங்கள் நேரம் ஒதுக்கியதற்கு மதிப்பு. இயக்கிகள் எப்போதும் சரியான ஒட்டிக்கொள்கின்றன மற்றும் அவர்கள் சந்திக்கும் நெடுஞ்சாலைகள் மையத்தில் பாதைகள் தங்கி தவிர்க்க வேண்டும். முந்தி போது, எப்போதும் உங்கள் பின்புற கண்ணாடியின் சரிபார்க்க நினைவில்.\nInterlaken சூரிச் ரயில்கள் செல்லும்\nலூசெர்ன் ஜூரிச் ரயில்கள் செல்லும்\nசூரிச் ரயில்கள் செல்லும் பெர்ன்\nஜெனீவா சூரிச் ரயில்கள் செல்லும்\n5) உங்கள் சாலை அடையாளங்கள் ஆன் அப் துலக்கி\nஐரோப்பிய சாலை அறிகுறிகள் புரிந்து நீங்கள் பாதுகாப்பாக உங்கள் இலக்கை அடைவதற்கு உதவும் மற்றும் சட்டத்தை மீறியதாக தவிர்க்க நீங்கள் உதவும். மிக ஐரோப்பிய இடங்களுக்கு நிலையான விளம்பரம் பயன்படுத்த நியாயமான சுய விளக்கமளிக்கும் இது, ஆனால் எழுத்துரு அல்லது வண்ண காணப்படும் சிறிய வேறுபாடுகளின் குழப்ப முனைகின்றன. ஒரு பயணம் இறங்குவதற்கு முன், you might want to familiarize yourself with the சாலை விளம்பரம் உள்ள நுட்பமான வேறுபாடுகள் ஐரோப்பா முழுவதும். மிக குறைந்த பட்சமாக, அது குழப்பம் தடுக்க உதவலாம், மற்றும் அதிகபட்சம், அது உங்கள் உயிரை காப்பாற்ற முடியும்.\nபிரஸ்ஸல்ஸ் ரயில்கள் செல்லும் ஆண்ட்வெர்ப்\nபாரிஸ் பிரஸ்ஸல்ஸ் ரயில்கள் செல்லும்\n6) புரிந்து எப்படி டோல் தொகுப்புக்கள் வேலை\nவெவ்வேறு நாடுகள் வெவ்வேறு எண்ணிக்கை விகிதங்கள் மற்றும் சுங்கவரி வசூலிப்புக்கானவை முறைகளையும் கொண்டிருக்கின்றன. பிரான்சில், உதாரணத்திற்கு, அது எண்ணிக்கை வாயில்கள் மணிக்கு பணம் செலுத்த இன்னும் ஏற்றுக்கொள்ள. பிற பகுதிகள் நீங்கள் குறிப்பிட்ட சாலைகள் பயன்படுத்த பணம் கொடுத்ததாக தனிப்படுத்த கார் மீது ஒரு ஸ்டிக்கர் காட்ட வேண்டியி��ுக்கும்,. சுங்கவரிகள் உங்கள் நோக்கம் இடங்களுக்கு ஒவ்வொரு வேலை எப்படி உன்னை அறிவதற்கும் நீங்கள் எந்த அபராதங்களைத் தவிர்ப்பதற்காக உதவும்.\nஆம்ஸ்டர்டாம் லண்டன் ரயில்கள் செல்லும்\nரோட்டர்டாம் லண்டன் ரயில்கள் செல்லும்\nபாரிஸ் லண்டன் ரயில்கள் செல்லும்\n7) பதிலாக டிரைவிங் ரயில் எடுத்து\nசரி நீங்கள் உண்மையில் உங்கள் பயணம் அனுபவிக்க விரும்பினால், விட்டு ஓட்டுநர் தொல்லையின்றி, மற்றும் ஐரோப்பாவில் ரயிலைப், இந்த கண்டத்தில் எல்லோருக்கும் ரயில் பயன்படுத்த, மற்றும் உலகின் பிற இடங்களில் போலல்லாமல், அது போன்ற தளங்களில் ஆன்லைன் ரயில் டிக்கெட் வாங்க மிகவும் எளிதானது ஒரு ரயில் சேமி, மற்றும் நீங்கள் பயணிக்க மற்றும் அதிகமாக கவலையில்லாமல் இயல்பு பார்க்க கிடைக்கும்.\nலண்டன் பாரிஸ் ரயில்கள் செல்லும்\n நீங்கள் ஓட்டுநர் தேர்வு வானிலை அல்லது ரயிலைப், எங்களை நினைவில் ஒரு ரயில் சேமி\nநீங்கள் உட்பொதிக்க வேண்டும் நம் வலைப்பதிவு போஸ்ட் “5 சிறந்த உள்ளூர் பானங்கள் ஐரோப்பாவில் முயற்சிக்கவும்” உங்கள் தளத்துக்கு நீங்கள் எங்கள் புகைப்படங்கள் மற்றும் உரை ஆகலாம் இந்த வலைப்பதிவை ஒரு இணைப்பை எங்களுக்கு கடன் கொடுக்க. அல்லது இங்கே கிளிக் செய்யவும்: அது https://embed.ly/code நீங்கள் எங்கள் புகைப்படங்கள் மற்றும் உரை ஆகலாம் இந்த வலைப்பதிவை ஒரு இணைப்பை எங்களுக்கு கடன் கொடுக்க. அல்லது இங்கே கிளிக் செய்யவும்: அது https://embed.ly/code\nநீங்கள் உங்கள் பயனர்களுக்கு வகையான இருக்க வேண்டும் என்றால், எங்கள் தேடல் பக்கங்களில் நேரடியாக அவர்களை வழிநடத்த முடியாது. இந்த இணைப்பு, நீங்கள் எங்களின் மிகவும் பிரபலமான ரயில் பாதைகளில் காண்பீர்கள் – https://www.saveatrain.com/routes_sitemap.xml. நீங்கள் ஆங்கிலத்தில் இறங்கும் பக்கங்களில் எங்கள் இணைப்புகளைப் பெற்றிருப்பதால் உள்ளே, ஆனால் நாங்கள் வேண்டும் https://www.saveatrain.com/fr_routes_sitemap.xml, நீங்கள் / டி அல்லது / அது மேலும் மொழிகளில் / fr மாற்ற முடியும்.\n#ஓட்டுநர் ரயில் இரயில்கள் ரயில் பயண\n10 பிரான்சில் மயக்குகிறார் கோட்டைகள் ரயில் மூலம்\nரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nA ஆனது ஐரோப்பா வழி திட்டம் நீங்கள் செல்லவும் உதவுகிறது\nரயில் பயண ஆஸ்திரியா, ரயில் பயண பெல்ஜியம், ரயில் பயண இத்தாலி, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐ��ோப்பா\n5 ரோம் இருந்து நாள் பயணங்கள் இத்தாலி ஆராய\nரயில் பயண இத்தாலி, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nமுழுமையான வழிகாட்டி ட்ராவல் பிரான்ஸ் ரயில் மூலம்\n5 ஐரோப்பாவில் பிரபல திரையரங்குகள்\n7 வெனிஸ் இருந்து சிறந்த நாள் பயணங்கள்\nஎங்கே நான் பிரான்சில் இடது லக்கேஜ் இடங்கள் காணவும் முடியுமா\n10 சிறந்த காஃபி ஐரோப்பாவில் சிறந்த கஃபேக்கள்\n5 ஆம்ஸ்டர்டம் ரயில் மூலம் இருந்து சிறந்த நாள் பயணங்கள்\n7 நேபிள்ஸிலும் இத்தாலி இருந்து சிறந்த நாள் பயணங்கள்\nஎப்படி பயணம் சுற்றுச்சூழல் நட்பு இல் 2020\n10 நாட்கள் பயணம் இல் பவேரியா ஜெர்மனி\n10 புளோரன்ஸ் ரயில் மூலம் இருந்து நாள் பயணங்கள்\nரயில் மூலம் Business சுற்றுலா\nரயில் பயண செக் குடியரசு\nரயில் பயண தி நெதர்லாந்து\nவேர்ட்பிரஸ் தீம் கட்டப்பட்ட Shufflehound. பதிப்புரிமை © 2019 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஒரு தற்போதைய இல்லாமல் விட்டு வேண்டாம் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nசமர்ப்பிபடிவம் சமர்பிக்கப்பட்டது வருகிறது, தயவு செய்து சிறிது நேரம் காத்திருந்து.\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/man-smuggling-money-by-groundnut", "date_download": "2020-02-20T04:06:09Z", "digest": "sha1:UYOHKFV5GZGWLJQDWW6UNGW6TNCUL7YO", "length": 11070, "nlines": 58, "source_domain": "www.tamilspark.com", "title": "ஆத்தாடி! ரூம் போட்டு யோசிப்பாங்களோ! வெளிநாடு செல்லும் பயணியை சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! - TamilSpark", "raw_content": "\n வெளிநாடு செல்லும் பயணியை சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n வெளிநாடு செல்லும் பயணியை சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நகைகள், வெளிநாட்டு பணங்கள், தங்கம் போன்றவை கடத்தி வரப்படுகிறது . மேலும் அவர்கள் விமான நிலைய சோதனையில் சிக்கி விடாமல் இருப்பதற்காக வித்தியாசமாக, எவருமே யோசிக்க முடியாத அளவிற்கு புதிய முறைகளை கையாளுகின்றனர். இதனாலேயே விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகள் பயணிகளிடம் சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் நேற்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இரு��்து துபாய்க்கு முராட் அலாம் என்ற நபர் சுற்றுலா விசா மூலம் பயணம் மேற்கொள்ளவிருந்தார். அப்பொழுது அதிகாரிகள் அவரது பைகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அவரது பைக்குள்கடலை மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் இருந்துள்ளது.\nஇந்நிலையில் அதிகாரி ஒருவர் கடலையை உடைத்து பார்த்தபோது அதனுள் வெளிநாட்டு பணங்கள் சுருட்டிக் கட்டி வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அனைத்து கடலை மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை உடைத்து பார்த்தபோது அதன் உள்ளே சுமார் 40 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணங்கள் இருந்துள்ளது.\nஇதனை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அனைத்து பணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்மப்பை.. பீதியடைந்த பயணிகள்.. பைக்குள் என்ன இருந்தது தெரியுமா..\nமங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு\nவிமான நிலையத்திற்கு வந்த பார்சல் சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅயன் பட பாணியில் தங்கத்தை கடத்திய பெண்கள் விமான நிலையத்தில் நிகழ்ந்த பரபரப்பான சம்பவம்\nபுல்வாமா தாக்குதலில், உயிர் தியாகம் செய்த கணவர் கணவன் வழியை பின்பற்ற நினைக்கும் மனைவி கணவன் வழியை பின்பற்ற நினைக்கும் மனைவி\nஅலுவலக மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக பலியான ஐ.டி., நிறுவன ஊழியர் கொலையா\nரத்த காயத்துடன் ட்விட்டர் பக்கத்தில் போட்டோவை பகிர்ந்த சிம்ரன்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலி உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலி\nகண்டெய்னர் லாரியும், சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து துடிதுடித்து 13 பேர் பலி\nவிபத்தில் சிக்கி உயிர் இழந்த கர்ப்பிணி நாய். அறுவை சிகிச்சை செய்து 5 குட்டிகளை வெளியே எடுத்த மருத்துவர்..\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை தமிழக முதல்வர் என்னவாக அறிவித்துள்ளார் தெரியுமா\nமாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்.. சாப்பிடும் ஆண்கள் மாடாக பிறப்பார்களாம்.\n2 தலைகள், 4 கண்கள்.. அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த அதிசய கன்றுக்குட்டி.. அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த அதிசய கன்றுக்கு��்டி..\n அவரே வெளியிட்ட ஒத்த புகைப்படத்தால் பதறி துடிதுடித்துப்போன ரசிகர்கள்\nபுல்வாமா தாக்குதலில், உயிர் தியாகம் செய்த கணவர் கணவன் வழியை பின்பற்ற நினைக்கும் மனைவி கணவன் வழியை பின்பற்ற நினைக்கும் மனைவி\nஅலுவலக மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக பலியான ஐ.டி., நிறுவன ஊழியர் கொலையா\nரத்த காயத்துடன் ட்விட்டர் பக்கத்தில் போட்டோவை பகிர்ந்த சிம்ரன்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலி உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலி\nகண்டெய்னர் லாரியும், சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து துடிதுடித்து 13 பேர் பலி\nவிபத்தில் சிக்கி உயிர் இழந்த கர்ப்பிணி நாய். அறுவை சிகிச்சை செய்து 5 குட்டிகளை வெளியே எடுத்த மருத்துவர்..\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை தமிழக முதல்வர் என்னவாக அறிவித்துள்ளார் தெரியுமா\nமாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்.. சாப்பிடும் ஆண்கள் மாடாக பிறப்பார்களாம்.\n2 தலைகள், 4 கண்கள்.. அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த அதிசய கன்றுக்குட்டி.. அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த அதிசய கன்றுக்குட்டி..\n அவரே வெளியிட்ட ஒத்த புகைப்படத்தால் பதறி துடிதுடித்துப்போன ரசிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2014/05/blog-post_25.html", "date_download": "2020-02-20T04:55:06Z", "digest": "sha1:ZT2LRLFCSUVZS2VRENBOJI7XMZBQAOFJ", "length": 7987, "nlines": 164, "source_domain": "www.kimupakkangal.com", "title": "வேண்டுமொரு சூதன் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் வேண்டுமொரு சூதன்\nசமகாலத்தின் முக்கிய விஷயத்தை கட்டுரையாக எழுத நினைத்தேன். அது தான் இந்த \"வேண்டுமொரு சூதன்\". அனுப்பும் போது பிழை திருத்தி அனுப்பியிருந்தேன். ஆனால் கட்டுரையின் சில வார்த்தைகளில் வடமொழி சொல்லை நீக்கி தமிழ் சொல்லை வைத்திருக்கின்றனர். சிலவற்றில் மட்டும் அப்படி நடந்திருக்கிறது(). உதாரணம் செயமோகன், எஸ்.ராமகிருசுணன் என. ஏனென்று காரணம் தான் தெரியவில்லை.\nஇதையெடுத்து சொல்லவும் சூதனொருவன் வேண்டுமோ\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதை��ள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇராமாயணத்தில் இடம்பெறும் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் அகலிகை. கௌதம ரிஷியின் மனைவி. அகலிகையின் பேரழகில் மயங்கியவன் இந்திரன். ...\nமுதலிலேயே ஒரு விஷயத்தினை சொல்லிவிடுகிறேன். இது பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கான திரைப்படம். இப்படம் உலகம் முழுக்க தடையும் செய்யப்பட...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nஒரு பகுதி பல விகுதி\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/bribes/", "date_download": "2020-02-20T04:47:17Z", "digest": "sha1:V5AOBWLX4XU6A5XFNQZTJZ32YFYTIAGN", "length": 20732, "nlines": 241, "source_domain": "10hot.wordpress.com", "title": "Bribes | 10 Hot", "raw_content": "\nAction, Admin, Administrative, Anna Hazare, அத்வானி, அன்னா, அரசியல், ஆக்கம், ஆட்சி, ஆட்சியர், இஆப, ஊக்கம், ஊழல், ஐஏஎஸ், காங்கிரஸ், காந்தி, காவல், சட்டம், செயல், சோனியா, திட்டம், பணம், பாஜக, போலிஸ், போலீஸ், மசோதா, லஞ்சம், லோக்பால், ஹசாரே, ஹஜாரே, ஹஸாரே, Bribery, Bribes, Congress, Corruption, Fast, Gandhi, IAS, Kickbacks, Law, Lokpal, Officers, Philosophy, Reboot, Restart, Team\nVoting for “clean” candidates – நல்ல வேட்பாளருக்கு வாக்களித்தல்\nPress for right to reject – வேட்பாளர்களை நிராகரிக்கும் முறையில் வாக்களித்தல்\nSeek more powers for gram sabha – கிராமசபாவுக்கு அதிக அதிகாரம் கோருதல்\nCitizens charter – குடிமக்கள் பட்டயம் தயார் செய்தல்\nRemoving delays in official work – அலுவலகப் பணிகளில் தாமதத்தை தவிர்த்தல்\nBringing police under “the control” of Lokpal and Lokayukta – போலீசையும் லோக்பால் அல்லது லோக்-ஆயுக்தா சட்டத்தின்கீழ் கொண்டு வருதல்\nAnna Hazare and Fidel Castro: அன்னா ஹசாரேவும் பிடல் காஸ்ட்ரோவும்\n1. 85 வயதிலும் அரசாட்சி நடத்து���ிறார் 74 வயதில் அரசையும் அதிகாரத்தையும் கேள்வி கேட்கிறார்\n2. ரெண்டு பொண்டாட்டிக்காரர் கல்யாணம், குழந்தைக்கெல்லாம் நேரம் இல்ல\n3. நிலச்சுவாந்தாரின் மகன்; சொத்து: $900 மில்லியன் நிலச்சுவாந்தாரின் மகன்; $1,500\n4. கியூபாவை விட்டு குடிமக்கள் நகரமுடியாதபடி அரண் அமைத்திருக்கிறார் போராட்டத்தை விட்டு கொடுக்காதபடி கொள்கை வைத்திருக்கிறார்\n5. அமெரிக்காவினால் ஆட்சியைக் கவிழ்க்க முடியவில்லை ஆளுங்கட்சியினால் உண்ணாநோன்பை நிறுத்த முடியவில்லை\n6. சி.என்.என். ஆரம்பித்து வெற்றியடைந்த டெட் டர்னர் (Ted Turner), இருத்தலியத்தின் புகழ்பெற்ற படைப்பாளி ழான் பால் சார்தர் (Jean-Paul Sartre) என்று பல துறைகளில் அனுதாபிகளைக் கொண்டிருப்பது, ·காஸ்ட்ரோவின் வரப்பிரசாதம். சாதாரண பொதுமக்களை அனுதாபியாக ஆக்குகிறார்\n7. மக்கள் விருப்பம், சுதந்திரம், விடுதலைக்கு எதிரான அரசாட்சி என்று சிலர் கருதுகின்றனர். சில நூறு எம்.பி.க்களின் மன்றத்திற்கு எதிரானவர் என்று சிலர் கருதுகின்றனர்.\n8. எதிரிகளைக் கொன்றுவிடுவார் ஊழல் பெருச்சாளிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்\n9. அரியணையை விட மாட்டேன்கிறார் அரியணையை (நோக்கி வினாத் தொடுப்பதை) விட மாட்டேன்கிறார்\nAnna, அண்ணா, அன்னா, அரசியல், ஊழல், ஒப்பீடு, ஒற்றுமை, சம்பந்தம், சினிமா, சிம்பு, நடிகர், லஞ்சம், வித்தியாசங்கள், வேற்றுமை, ஹசாரே, ஹஸாரே, BJP, Bribes, Chimbu, Congress, Corruption, Gandhi, Hazare, Kickbacks, Manmohan, Silambarasan, Simbu, Sonia, STR\nSimbu & Anna Hazare: சிம்புவும் அன்னா ஹசாரேவும்\n1. இளைஞர்களின் இலட்சிய நாயகர் யூத்தை கவர்வதற்கு அரும்பாடுபடுகிறார்\n2. அருந்ததி ராய்களினால் அர்சிக்கப்படுபவர் ரோசா வசந்த்களினால் அர்சிக்கப்பட்டவர்\n3. விருதுகளுக்காக வாழாதவர் கலைமாமணி விருது வாங்கியவர்\n4. கொள்கைப் பிடிப்பு, ஊழலொழிப்பு விடாக்கண்டர் பட்டப்பெயர் நயந்தாரா, ஐஸ்வர்யா தனுஷ் சர்ச்சைகளில் சிக்கியவர்\n5. மேற்குலக, ஆங்கில, அமெரிக்க மீடியாக்களில் அடிபடுகிறார் ட்விட்டர் திண்ணையில் கூட பெரிதாக பேசப்படாதவர்\n6. கிரண் பேடி, அர்விந்த் கேஜ்ரிவால், ராம்தேவ் பாபா உடன் காணப்படுகிறார். யுவன் ஷங்கர் ராஜா, சந்தானம், வெங்கட் பிரபு கூட்டணியில் தென்படுபவர்\n7. பாரதீய ஜனதா கட்சி ஆள் என்று அடைக்கமுயன்றாலும் காங்கிரஸ் பக்கம் சாய்வாரா என்று தெரியவில்லை அஜீத் ரசிகன் என்று சொல்லிக்கொண்டாலும், இளைய தளபதி விஜ��் தொண்டனாகவும் மாறுவார்\n8. திருமணம் ஆகவில்லை கிம் கர்டாஷியன் போல் திருமணத்தை ஜெயா டிவிக்கோ சன் தொலைக்காட்சிக்கோ விற்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது\n9. ஆளுங்கட்சிக்கு ஹிட் மேல் ஹிட் கொடுக்கிறார் அவ்வப்போது சறுக்கினாலும், விண்ணைத் தாண்டி வருவாயா, வானம் என்று தொடர் ஹிட் நாயகர்\n10. அடுத்த காந்தி என்கிறார்கள் லிட்டில் சூப்பர் ஸ்டார் – அடுத்த ரஜினியா\nமுகமது பின் துக்ளக் – சோ\nஏழாவது மனிதன் – ஹரிஹரன் + ரகுவரன்\nகண் சிவந்தால் மண் சிவக்கும் – இந்திரா பார்த்தசாரதி\nஒரு இந்தியக் கனவு – கோமல் சுவாமிநாதன்\nஅக்ராஹாரத்தில் கழுதை – ஜான் ஆபிரஹாம்\nதியாக பூமி – கல்கி\nசிவந்த மண் – ஸ்ரீதர் + சிவாஜி\nதண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன் + பாலச்சந்தர்\nமக்களாட்சி – ஆர் கே செல்வமணி\nஅச்சமில்லை அச்சமில்லை – கே பாலச்சந்தர்\nதேசிய கீதம் – சேரன்\nஎன் உயிர்த் தோழன் – பாரதிராஜா\nபாலைவன ரோஜாக்கள் – கலைஞர் கருணாநிதி\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tnarch.gov.in/ta/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-02-20T06:05:08Z", "digest": "sha1:6GZGMNEPK6KBHSSCEDIWJSP6SNCQK7OL", "length": 10272, "nlines": 86, "source_domain": "tnarch.gov.in", "title": "டேனிஷ் கோட்டை தள அருங்காட்சியகம் - தரங்கம்பாடி | தொல்லியல் துறை", "raw_content": "\nநினைவுச் சின்னங்களின் சட்டமும் விதிகளும்\nமுனைவர் பட்ட ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மைய வெளியீடுகள்\nஆய்வாளர் பயன்பாட்டிற்கான பிரத்தியேக நூலகம்\nடேனிஷ் கோட்டை தள அருங்காட்சியகம் - தரங்கம்பாடி\nடேனிஷ் கோட்டை தள அருங்காட்சியகம் - தரங்கம்பாடி\nதரங்கம்பாடியின் வரலாறு கி.பி முதல் நூற்றாண்டு முதல் தொடங்குகிறது. பண்டைய சங்க இலக்கியங்களான புறநானூறு, நற்றிணை மற்றும் அகநான���று ஆகியவற்றில் பொறையாறு, முன்துறை என்ற ஒரு துறைமுக நகராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கி.பி. 19-ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதி வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகத் திகழ்ந்துள்ளது.\nதரங்கம்பாடி பற்றி கிடைக்கும் பழமையான சான்றான கி.பி. 14-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டு ஒன்றில், குலசேகரப் பட்டினமான சடங்கன்பாடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துறைமுகப் பட்டினத்திற்கு பல வெளிநாட்டு வணிகர்கள் வந்து வாணிகம் செய்துள்ளனர். இத்துறைமுகம் அக்காலத்தில் உப்புநாறு முகத்துவாரத்தில் அமைந்திருத்ததால் உள்நாட்டு வணிகத்திற்கு ஏதுவாக இருந்துள்ளது.\nகி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் நாங்கூர் முதல் நாகப்பட்டினம் வரையிலான பகுதியில் உள்நாட்டு, வெளிநாட்டு வாணிகம் சிறப்பாக நடைபெற்றது. கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக ஆங்கிலேயர்கள். பிரெச்சு, டச்சு மற்றும் டென்மார்க் நாட்டவர்கள் தங்களது கிழக்கித்திய கம்பெனிகளை நிறுவி அதன் மூலம் இப்பகுதியில் வாணிகத் தொடர்பினை மேற்கொண்டனர். கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் நாகப்பட்டினத்தில் தங்கியிருந்ததோடு தொழிற்கூடம் மூலம் தரங்கம்பாடி பகுதியிலும் இவர்களின் வாணிகம் நடைபெற்றுள்ளது.\nடேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேனில் கி.பி. 1616-ல் தொடங்கப்பட்டது. டென்மார்க் நாட்டு அரசர், டேனிஷ் அட்மைரல் ஒவ்கெட்டியைத் தனது பிரதிநிதியாக இரண்டு கப்பல்களுடன் ஹாலந்து நாட்டு கப்பல் தலைவனான ரெய்லெட் கிரேப் என்பவனின் உதவியுடன் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். ரெய்லெட் கிரேப் உதவியுடன் அப்போதைய தஞ்சை நாயக்க அரசரான இரகுநாத நாயக்கருக்கும், டேனிஷ் அரசருக்கும் இடையில் இணக்கமான நட்பு ஏற்பட்டது. அப்பொழுது ஓலை வடிவிலான, தங்கச் சுவடியில் நட்புமுறி ஒன்று இரு அரசர்களுக்கும் இடையில் கி.பி. 1620-ல் கையெழுத்தானது.\nதற்போது இந்த ஆவணம் டென்மார்க் கோபன்ஹேகனில் உள்ள ஆவணக் காப்பகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியிலமைந்த இந்த ஆவணத்தில், அரசன் இரகுநாத நாயக்கர் தெலுங்கில் கையொப்பம் இட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டைக்குள் இவ்வகழ்வைப்பகம் அமைந்துள்ளது.\nபீங்கான் பொருட்கள், டென்மார்க் நாட்டுக் கையெழுத்துப் பிரதிகள், கண்ணாடிப் பொருட்கள், சீனநாட்டுத் தேநீர்ச் சாடிகள், மாக்கல் விளக்குகள், அலங்கரிக்கப்பட்ட சுடுமண் பொருட்கள், விளக்குகள், கற்சிற்பங்கள், கத்தி, குறுவாள், ஈட்டி போன்ற இரும்பினால் ஆனப் பொருட்களும், சுதையினால் ஆன உருவங்கள், பெருங்கற்கால ஈமச் சின்னங்கள், மரத்தினால் ஆன பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nடேனிஷ் கோட்டை தள அருங்காட்சியகம் - தரங்கம்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/100", "date_download": "2020-02-20T05:35:34Z", "digest": "sha1:PJGOZHY2QG6PMDGWKX3CDM3HYFHQRJMX", "length": 9115, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மாவேலி மன்னர்", "raw_content": "வியாழன், பிப்ரவரி 20 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - மாவேலி மன்னர்\nசேலம் நகராட்சிக்கு வயது 150: வரலாறும் வளர்ச்சியும்\nகசப்பு சாக்லேட் - தீர்ப்பு\nமுத்துக் குளிக்க வாரீகளா 28: அமுதம் பரிமாறுபவர்கள்\nகருத்துச் சுதந்திரத்துக்கு 7 அச்சுறுத்தல்கள்\nவேட்பாளர்கள் தேர்வில் முஸ்லிம்களை மறந்த அதிமுக, திமுக: வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம்\nநெட்டிசன் நோட்ஸ்: கிரேசி மோகன் - முதல் முறையாக அழ வைக்கிறார்\nமவுனம் கலைத்தார் ஜார்ஜ்: காவல் அதிகாரிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு\nஆன்லைன் ராஜா 31: குமிழி வெடித்தது\nநவீனத்தின் நாயகன் 13: பட்டத்து யானை போட்ட மாலை\nசிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா\nட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி...\n'மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கணவருக்கு உணவு சமைத்தால்...\nமுதல்வராக நீடித்ததே மிகப்பெரிய சாதனை; கடும் சோதனைகள்...\nஇந்தியா மாறுகிறது: ஏப்ரல் 1-ம் தேதி முதல்...\nகேரளாவின் காசர்கோடு அருகே தத்தெடுத்து வளர்த்த இந்து...\n‘சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்றனர்...’ -...\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்- பேரவையில் முதல்வர் பழனிசாமி நம்பிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-02-20T05:58:46Z", "digest": "sha1:MZXADHWBJO7PMASWBDRU3NAMWGE7ISV2", "length": 8559, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nஆம்னி பேருந்து வேன் மீது மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு\nசிஏஏவுக்கு எதிராக பேரணி... 20 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு...\nஅவினாசி அருகே கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதியதில்20 பேர் உயிரிழ...\nஅச்சுறுத்தும் கொரோனா: அதிகரிக்கும் உயிரிழப்பு..\nகலவரத்தை தூண்டுகிறாரா கர்ணன் தனுஷ் \nயோகிபாவுக்கு விபூதி அடிக்கும் டிக்டாக் காதலி..\nசர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்த டெல்லி பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா மீது வழக்கு\nசர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்த டெல்லி பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்ய மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் கெஜ்ரிவால் அமைச...\nஉதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு: 'உபா' சட்டப் பிரிவில் வழக்கு பதிவு\nகன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டமான உபா ((UAPA)) சட்டப்பிரிவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப...\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்ட வன்முறை : பல்கலைக்கழக மாணவர்கள் 1000பேர் மீது வழக்கு பதிவு\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களின்போது வன்முறை வெடித்தது தொடர்பாக, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட திருத்...\nவாக்குச் சீட்டுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டதாக 50 பேர் மீது வழக்கு பதிவு\nதிருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கத்தில் வாக்குச் சீட்டுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் கலவரத்தில் ஈடுபட்டதாக 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டுகளின...\nகலாக்ஷேத்ரா முன்னாள் நிர்வாகி லீலா சாம்சன் மீது சி.பி.ஐ.வழக்கு பதிவு\n7 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, சங்கீத நாடக அகாடமி முன்னாள் தலைவரும், பரத நாட்டிய கலைஞருமான லீலா சாம்சன் மீது சி.பி.ஐ.வழக்கு பதிவு செய்துள்ளது. சென்னை திருவான்மியூரி...\nமகனின் திருமண விழாவில் பேனர் - முன்னாள் த���முக MLA மீது வழக்கு பதிவு\nநெல்லையில் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு இல்ல திருமண விழாவில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராதாபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அப்பா...\nகுழந்தைகளுக்கான பொருட்கள் விற்பனையகத்தில் திருடிய தந்தையும், மகனும் கைது\nஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே குழந்தைகளுக்கான பொருட்கள் விற்பனையகத்தில் திருடிய தந்தையும், மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். பழையபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் First Cry என்ற கடைக்கு பொருட்கள்...\nகலவரத்தை தூண்டுகிறாரா கர்ணன் தனுஷ் \nயோகிபாவுக்கு விபூதி அடிக்கும் டிக்டாக் காதலி..\nஇனி தனியார் பஸ் அசுர வேகம் எடுக்காது.. பெண்கள் முன்பக்கம் ஏற தடை\nநாம் தமிழர் காளியம்மாளுக்கு ஆத்தா நான்..\nமன்மதனாக வலம் வந்த வங்கி காசாளருக்கு வலை\nகொரோனாவை தடுக்கும் வாய்ப்புகளை தவறவிட்ட சீனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/sports/sports_100408.html", "date_download": "2020-02-20T04:33:28Z", "digest": "sha1:TDALIVSTZD43BVDN46K4LNV3WDPGXJIK", "length": 16378, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி - 2-க்கு ஒன்று என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தல்", "raw_content": "\nமகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம் - இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்பு\nகோவிட்- 19 வைரசால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,123 ஆக உயர்வு\nடெல்லியில் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை என்ன : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார் நீதிமன்ற உத்தரவின்றி விசாரணையை கைவிட முடிவெடுத்தது எப்படி : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்\nதமிழக சட்டப்பேரவையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியீடு\nதிருப்பூரில் பேருந்தும், கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்து : 9 பேர் உயிரிழப்பு\nசேலம் மாவட்டம் ஓமலூரில் ஆம்னி பேருந்து - மினி பேருந்து மோதி விபத்து : நேபாள நாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 6 பேர் பலி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டம் - 20 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்தது காவல் துற��\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து - உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலி - தனது சகாக்களை இழந்து வாடுவதாக நடிகர் கமல்ஹாசன் வருத்தம்\nதிருப்பூர் மற்றும் சேலத்தில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 14 பேர் பலி - 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி - 2-க்கு ஒன்று என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபெங்களூருவில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்‍கெட் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது.\nஇப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் அந்த அணி, 9 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஸ்மித், சிறப்பாக விளையாடி 131 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில், அதிகபட்சமாக, முஹமது ஷமி 4 விக்கெட்டுகளை எடுத்தார். இதனையடுத்து, 287 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணியின் வீரர்கள், அபாரமாக ஆடினர். நட்சத்திர வீரர் ரோஹித் ஷர்மா, அபாரமாக விளையாடி சதமடித்தார். 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட்கோஹ்லி 89 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.\n47 புள்ளி மூன்று ஓவரில், 289 ரன்கள் எடுத்து, இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன், இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.\nமகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம் - இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்பு\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நூற்றாண்டு கோப்பை வாலிபால் போட்டி கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தொடங்கியது\nசர்வதேச அளவிலான கிக்‍ பாக்‍சிங் போட்டி : தமிழக மாணவர்கள் 4 பேர் தங்கம், வெள்ளி வென்று சாதனை\nஸ்பெயின் நாட்டில் பின்சக்‍கரத்தின் மூலம் தாவிக்‍குதித்த சைக்‍கிள் வீரர் - சாமர்த்தியமாகச் செயல்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரல்\nபாத்ரூமில் நண்பர்களுடன் அமர்ந்து பாட்டு பாடும் தோனி : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\nடெல்லியில் நடைபெறும் ஆசிய மல்யுத்த போட்டி - இந்திய வீரர் சுனில்குமாருக்கு தங்கம்\nஉலகக்கோப்பையை வென்ற தருணத்தை வார்த்தைகளால் விவரிப்பது கடினம் : லாரியஸ் விருது பெற்ற சச்சின் டெண்டுல்கர் உருக்கம்\nஇன்ஸ்டாகிராமில் முதலிடத்தைப் பிடித்த விராட் கோலி - 5 கோடி ரசிகர்கள் பின்தொடரும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்\nவிளையாட்டுத்துறையில் சாதனை படைத்தவர்களுக்‍கான லாரஸ் விருது : 2011 உலகக்‍கோப்பையை இந்தியா வென்ற பிறகு, சச்சின் டெண்டுல்கரை சக வீரர்கள் தோளில் சுமந்து வந்தது விளையாட்டுகளில் முக்‍கிய தருணமாக தேர்வு\nபோலந்து நாட்டில் நடைபெற்ற பனிச்சறுக்‍குப் போட்டி : ஆர்வத்துடன் பங்கேற்று அசத்திய கிறிஸ்தவ பாதிரியார்கள்\nமகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம் - இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்பு\nசென்னை வடபெரும்பாக்கத்தில் தனியார் ரசாயன கிடங்கில் தீவிபத்து\nகோவிட்- 19 வைரசால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,123 ஆக உயர்வு\nதாவர உணவு உட்கொள்வதால் இருதய நோய்கள் பாதிப்பு குறைவு : அமெரிக்க பல்கலைகழக ஆய்வில் தகவல்\nடெல்லியில் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை என்ன : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார் நீதிமன்ற உத்தரவின்றி விசாரணையை கைவிட முடிவெடுத்தது எப்படி : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்\nதமிழக சட்டப்பேரவையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியீடு\nதிருப்பூரில் பேருந்தும், கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்து : 9 பேர் உயிரிழப்பு\nசேலம் மாவட்டம் ஓமலூரில் ஆம்னி பேருந்து - மினி பேருந்து மோதி விபத்து : நேபாள நாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 6 பேர் பலி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டம் - 20 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்தது காவல் துறை\nமகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம் - இந்தியா உட்பட 10 ....\nசென்னை வடபெரும்பாக்கத்தில் தனியார் ரசாயன கிடங்கில் தீவிபத்து ....\nகோவிட்- 19 வைரசால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,123 ஆக உயர்வு ....\nதாவர உணவு உட்கொள்வதால் இருதய நோய்கள் பாதிப்பு குறைவு : அமெரிக்க பல்கலைகழக ஆய்வில் தகவல் ....\nடெல்லியில் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை என்ன : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்��ி ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/categories/career-job-business.html?limit=20", "date_download": "2020-02-20T04:01:00Z", "digest": "sha1:O6X5ZWSGPPMN6XCTVA36HHA2IFQ5FYBO", "length": 11470, "nlines": 249, "source_domain": "sixthsensepublications.com", "title": "தொழில் / வேலைவாய்ப்புகள் - வகைப்பாடுகள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nவேலை கிடைக்கும் வித்தியாசமான படிப்புகள்\n(தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது) எடை: 1035 கிராம் நீளம்: 240 மி.மீ. அகலம்: 180 மி.மீ. பக்கங்கள்: 641 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.400 SKU:978-93-82577-70-6 ஆசிரியர்: டாக்டர். ம. லெனின் Learn More\n(தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது) எடை: 370 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 348 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.175 SKU:978-93-82578-10-9 ஆசிரியர்: ம. லெனின் Learn More\nவிமானப்படை வேலைகளைப் பிடிப்பது எப்படி\nஉலகின் மிகப்பெரிய விமானப்படை ஒன்றில் சேருவதற்கான வழிகாட்டி எடை: 290 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 256 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.125 SKU:978-93-82577-34-8 ஆசிரியர்:டாக்டர்.ம.லெனின் Learn More\nஎதிர்கால வாழ்விற்கு உத்தரவாதம் தரும் இராணுவத்தில் குவிந்துள்ள வேலை வாய்ப்புகள்-\nசிப்பாய் முதல் சீஃப் ஆபிசர் வரையிலான பணியிடங்களைப் பெறுவதற்கான தமிழின் முதல் முழுமையான வழிகாட்டி எடை: 320 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 336 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.165 SKU:978-93-82577-35-5 ஆசிரியர்: டாக்டர்.ம.லெனின் Learn More\nகப்பற்படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஓய்வுக்குப் பின்னும் வருமானத்திற்கு வாய்ப்புகள் நிறைந்தது எடை: 260 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:272 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.135 SKU:978-93-82577-36-2 ஆசிரியர்:டாக்டர் ம.லெனின் Learn More\nவளமான வாய்ப்புகளைத் தரும் பயோ-டெக்னாலஜி படிப்புகள்\nஇனி... எதிர்காலம் இதற்குத்தான் (தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நூல்) எடை: 225 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 208 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.100 SKU:978-93-82577-37-9 ஆசிரியர்: டாக்டர்.ம. லெனின் Learn More\nவேலை தொழில் வாய்ப்புகள் நிறைந்த 105 புதுமையான படிப்புகள்\n(தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது) எடை:415 கிராம் நீளம்:215மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: அட்டை: சாதா அட்டை விலை:ரூ.200 SKU:978-93-82577-40-9 ஆசிரியர்: டாக்டர். ம. லெனின் Learn More\nபணம் தரும் பசும்பால்... தொழில்கள்\nஎடை: 185 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:160 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.140 SKU:978-93-82578-11-6 ஆசிரியர்: டாக்டர். ம. லெனின் Learn More\nசெல்வம் பெருக உதவும் சிக்கனமும் சேமிப்பும்\nஎடை: 105 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:150 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.50 ஆசிரியர்: வித்யாராணி Learn More\nஎடை: 115 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:88 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.70 SKU: 978-93-83067-54-1 ஆசிரியர்: 'அந்திமழை ' ந. இளங்கோவன் Learn More\nபால் பண்ணை நடத்துவது எப்படி\nஎடை: 150 கிராம் நீளம்:215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:160 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.120 SKU:978-93-83067-07-7 ஆசிரியர்:ஊரோடி வீரக்குமார் Learn More\nவரலாறு / பொது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/77152", "date_download": "2020-02-20T04:44:25Z", "digest": "sha1:GE6Z5WSR3MKNMVQLKPIIPBCD6ZOIUTJ5", "length": 25973, "nlines": 107, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "அகிலேஷ் சைக்கிள் மீண்டும் ஓடுமா? | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nஅகிலேஷ் சைக்கிள் மீண்டும் ஓடுமா\nபதிவு செய்த நாள் : 07 செப்டம்பர் 2019\nலக்­னோ­வில் உள்ள சமாஜ்­வாதி கட்சி அலு­வ­ல­கம் வெறிச்­சோடி கிடக்­கி­றது. தேர்­த­லில் தோல்வி அடைந்த பிறகு, யாரும் வரு­வ­தில்லை. சென்ற லோக்­சபா தேர்­த­லில் சமாஜ்­வாதி கட்சி ஐந்து தொகு­தி­க­ளில் மட்­டுமே வெற்றி பெற்­றது. தேர்­தல் முடிந்து மூன்று மாதங்­கள் முடிந்து விட்­டது. ஆனால் இது வரை தேர்­தல் தோல்வி குறித்த ஆலோ­சனை கூட்­டம் நடக்­க­வில்லை. கட்சி அலு­வ­ல­கத்­திற்கு வரும் தொண்­டர்­கள், கட்சி தலை­வர் அகி­லேஷ் யாதவ்வை பார்க்க முடி­ய­வில்லை என்­கின்­ற­னர்.\nஅகி­லேஷ் யாதவ் கட்­சிக்கு இரு��்த தோற்­றத்தை மாற்­று­வ­தற்கு ஏழு வரு­டங்­கள் மாநி­லம் முழு­வ­தும் பய­ணம் மேற்­கொ­ண­டார். தற்­போது அவ­ரது அர­சி­யல் எதிர்­கா­லம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. கடந்த லோக்­சபா தேர்­த­லில் கட்சி மோச­மாக தோல்வி அடைந்­தா­லும் கூட, அவ­ரது மனைவி டிம்­பிள் உட்­பட அவ­ரது குடும்­ப­தைச் சேர்ந்த மூன்று பேர், அவ­ரது அந்­தஸ்தை நிலை­நாட்ட நட­வ­டிக்­கை­கள் எடுக்க வேண்­டும் என்­கின்­ற­னர்.\nஉத்­த­ர­பி­ர­தே­சத்­தில் சமாஜ்­வாதி கட்சி நிர்­வா­கி­கள் கூண்­டோடு நீக்­கப்­பட்­டுள்­ள­னர். அதே போல் டில்­லி­யி­லும் நீக்­கப்­பட்­டுள்­ள­னர். இது பற்றி இரண்டு வித­மான கருத்­துக்­கள் நில­வு­கின்­றன. இத­னால் கட்­சியை மாற்றி அமைக்க முடி­யுமா. கட்சி தொண்­டர்­கள் மத்­தி­யில் விரக்தி ஏற்­ப­டுமா என்ற இரு கருத்­துக்­கள் ஏற்­பட்­டுள்­ளன. அகி­லேஷ் யாதவ் கட்சி வேலை செய்­யா­மல் பணம் சம்­பா­திப்­ப­தில் குறி­யாக இருந்த நிர்­வா­கி­களை நீக்­கி­யுள்­ளார். பத­வியை இழந்­த­வர்­கள் அகி­லேஷ் யாதவ்­வி­டம் நல்ல பெயர் சம்­பா­திக்க முயற்­சிப்­பார்­கள் என்­கின்­ற­னர். இது உண்­மை­தான். இளை­ஞர்­கள் அகி­லேஷ் பக்­கம் இருக்­கின்­றோம் என்று கூறு­கின்­ற­னர். அவரை சுற்றி இருப்­ப­வர்­கள் கட்­சிக்கு அகி­லேஷ் முக்­கி­யம். அவர் அர­சி­யல் ரீதி­யாக மீண்டு எழு­வேண்­டும் என்­கின்­ற­னர். மற்­றொரு சாரார் கட்சி அமைப்­பு­கள் இல்­லா­மல் எதிர்­கட்­சி­யாக செயல்­ப­டு­வது கடி­னம் என்­கின்­ற­னர். இடைத் தேர்­தல், உள்­ளாட்சி தேர்­தல்­களை நடை­பெற உள்­ளன. இந்த தேர்­தல்­க­ளில் சுய­நல சக்­தி­கள் தங்­கள் சுய­லா­பத்­திற்­காக செயல்­பட்டு, கட்­சியை மீண்­டும் அழி­வுப்­பா­தைக்கு கொண்டு செல்­லும் ஆபத்­தும் உள்­ளது என்­கின்­ற­னர்.\nஅகி­லேஷ் யாதவ்­விற்கு அவ­ரது குடும்­பத்­தில் இருந்தே சவால்­க­ளும், எதிர்ப்­பும் உள்­ளன. அவ­ரது சித்­தப்பா சிவ்­பால் சிங் யாதவ், பிர­கா­தி­சில் சமாஜ்­வாதி கட்சி (லோகியா) என்ற தனிக்­கட்­சியை தொடங்­கி­யுள்­ளார். அகி­லேஷ் யாதவ் தந்தை முலா­யம் சிங் யாதவ் சோஷ­லிஸ்ட் கருத்தை மைய­மாக வைத்து அர­சி­யல் நடத்­தி­னார். ஆனால் இதற்கு மாறாக அகி­லேஷ் யாதவ் வளர்ச்­சியை மைய­மாக வைத்து அர­சி­யல் நடத்­தி­னார். இந்த மாற்­றம் பற்றி லக்­னோ­வில் உள்ள கிரி இன்ஷ்­டி­யூ­டிட் ஆப் டெவ­லப்­மென்ட��� ஸ்டடிஸ் ஆய்வு நிறு­வ­னத்­தின் இணை பேரா­சி­ரி­யர் பிர­சாந்த் திரி­வேதி கூறு­கை­யில், “ அகி­லேஷ் யாதவ் குறிப்­பிட்ட ஜாதியை தாண்டி, எல்லா தரப்பு மத்­தி­ய­தர மக்­க­ளை­யும் மைய­மாக வைத்து அர­சி­யல் நடத்­தி­னார். அவ­ரது திட்­டங்­க­ளான மாண­வர்­க­ளுக்கு இல­வ­ச­மாக லேப்­டாப் கொடுப்­பது. மெட்ரோ ரயில் போன்­ற­வை­கள் பாரட்­டத்­தக்­கவை. அவர் நிதிஷ் குமார் அல்­லது நவீன் பட்­நா­யக்கை போல் இருக்க வேண்­டும் என்று கரு­தி­னார். இதற்­கான முயற்­சியை அவர் மேற்­கொண்ட போது, அர­சி­யல் போக்கே மாறி­விட்­டது. இத­னால் சமூக நீதிக்­காக கட்­சி­யில் இருந்­த­வர்­கள், அவரை விட்டு வில­கி­விட்­ட­னர். வளர்ச்­சியை எதிர்­நோக்கி இருந்­த­வர்­கள் பா.ஜ.,பக்­கம் போய்­விட்­ட­னர்” என்று தெரி­வித்­தார்.\nஅகி­லேஷ் யாதவ்வை சுற்றி தவ­றான ஆலோ­ச­கர்­கள் உள்­ள­னர். இவர்­க­ளுக்­கும் மாநில அர­சி­ய­லுக்­கும் எவ்­வித சம்­பந்­த­மும் இல்லை. இவர்­க­ளுக்கு நான்கு சோஷ­லிஸ்ட் தலை­வர்­கள் பெயர் கூட தெரி­யாது. இவர்­கள் அகி­லேஷ் யாதவ்வை கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள் சந்­திக்க விடா­மல் குறுக்கே நிற்­கின்­ற­னர் என்று மூத்த தலை­வர்­கள் கூறு­கின்­ற­னர். முன்­னாள் பிர­த­மர் சந்­திர சேகர் மகன் நிராஜ் சேகர் கூறு­கை­யில், “நான் கட்­சி­யின் தேசிய செயற்­குழு உறுப்­பி­ன­ராக இருந்­தும் கூட, அகி­லேஷ்சை சந்­திக்க முடி­ய­வில்லை. அவ­ரி­டம் நேரம் ஒதுக்­கும்­படி கேட்டு பலர் பல வாரங்­கள், மாதங்­கள் காத்­துக்­கி­டக்­கின்­ற­னர். அவ­ரது தந்­தையை உடனே சந்­தித்­து­வி­ட­லாம்” என்று கூறி­னார். சமீ­பத்­தில் சமாஜ்­வாதி கட்­சி­யில் இருந்து வில­கிய நிராஜ் சேகர், பா.ஜ.வில் இணைந்­தார். இவர் மீண்­டும் ராஜ்­ய­சபா உறுப்­பி­ன­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளார்.\nசமாஜ்­வாதி கட்சி நிறு­வ­னர்­க­ளில் ஒரு­வ­ரும், தற்­போது பிர­கா­தி­சில் சமாஜ்­வாதி கட்­சி­யின் செய்தி தொடர்­பா­ள­ரு­மான சந்­திர பிர­காஷ் ராய் கூறு­கை­யில், “அவ­ரது தந்தை போல் எதிர்த்து போரா­டும் குணம் அகி­லேஷ் யாதவ்­வி­டம் இல்லை. 1991ல் அயோத்­தி­யில் கர­சே­வ­கர்­கள் மீது துப்­பாக்கி சூடு நடத்­தப்­பட்­ட­தற்கு பிறகு தேர்­த­லில் சமாஜ்­வாதி கட்சி தோல்வி அடைந்­தது. இதன் முழு பொறுப்­பை­யும் முலா­யம் சிங் யாதவ் ஏற்­றுக் கொண்­டார்.அது கடி­ன­மான நேரம். த���ர்­தல் முடி­வு­கள் வந்த ஒரு வாரத்­திற்­குள், கூட்­டத்தை நடத்­தி­னோம். துவண்டு விடு­வது சமாஜ்­வா­தி­கட்­சி­யின் வழக்­கம் அல்ல. ஒவ்­வொரு தேர்­தல் முடிவு அறி­விக்­கப்­பட்ட பிறகு, முடி­வு­கள் கட்­சிக்கு சாத­மாக இல்­லாத போது, முலா­யம் சிங் யாதவ் கட்­சிக்­கா­ரர்­களை ஏன் பார்க்க வர­வில்லை என்று கேட்டு அழைப்­பார். தேர்­தல் முடி­வு­கள் இறுதி முடிவ அல்ல. நாம் போரா­டு­வ­தற்­கான வாய்ப்பை எதிர்­நோக்கி இருக்க வேண்­டும். இந்த இடை­வி­டாத முயற்­சி­யால் தான், 1993ல் முலா­யம் சிங் யாதவ் மீண்­டும் முத­ல­மைச்­ச­ரா­னார்” என தெரி­வித்­தார்.\n“1977ல் முலா­யம் சிங் யாதவ் மாநில கூட்­டு­றவு மற்­றும் கால்­ந­டைத்­துறை அமைச்­ச­ராக இருந்­தார். இது முக்­கி­யத்­து­வம் இல்­லாத துறை. இருப்­பி­னும் அவர் இதை மாநி­லம் முழு­வ­தும் ஆத­ர­வா­ளர்­களை திரட்ட பயன்­ப­டுத்­திக் கொண்­டார். அப்­போது அவர் சோஷ­லிஸ்ட் கட்சி தலை­வர்­க­ளில் ஒரு­வ­ராக கூட இல்லை. ஆனால் அவர் என்­றும் தனக்கு யாரும் உதவி செய்­ய­வில்லை என்று கூறி­ய­தில்லை. அவர் யாரும் எளி­தில் அணுக்­கூ­டி­ய­வ­ராக இருந்­தார். அவர் பிரச்­னைக்கு தீர்வு காணா­விட்­டா­லும் கூட, காது கொடுத்து கேட்­பார். இப்­போது எல்­லாம் மாறி­விட்­டது” என்று அஜம்­கார்க்­கைக் சேர்ந்த சமாஜ்­வாதி கட்சி தலை­வர் ஹவால்­தார் யாதவ் கூறி­னார்.\nஅகி­லேஷ் யாதவ் பற்றி கூறப்­ப­டும் மற்­றொரு குறை, அவர் உடனே தனது ஆசையை வெளிப்­ப­டுத்தி விடு­வார் என்­பதே. அவர் முத­ல­மைச்­ச­ராக இருந்த காலத்­தில் (2012–2017), மூன்­றரை முத­ல­மைச்­சர்­க­ளில், அவர் பாதி முத­ல­மைச்­சர் என்று கேலி செய்­யப்­பட்­டார். அமைச்­சர்­க­ளான அஜம்­கான், சிவ்­பால் சிங் யாதவ், தர்­மேந்­திரா ஆகி­யோரே மூன்று முத­ல­மைச்­சர்­கள் என்று கூறப்­பட்­ட­னர். முலா­யம் சிங் யாதவ் கூட அதிக அதி­கா­ரங்­க­ளு­டன் இருந்­தார். ஆனால் தனது மகன் அகி­லேஷ்க்கு சாத­க­மா­கவே இருந்­தார். இந்த தோல்­விக்கு கார­ணம் குடும்­பத்­தி­னர், கட்­சி­யின் மூத்த தலை­வர்­க­ளின் ஆலோ­ச­னை­களை அகி­லேஷ் புறக்­க­ணித்­ததே என்­றும் கூறு­கின்­ற­னர்.\nசமாஜ்­வாதி கட்­சி­யின் தோல்­விக்கு பிறகு, வெகு சிலரே பகி­ரங்­க­மாக கருத்து தெரி­விக்க முன்­வ­ரு­கின்­ற­னர். அப்­படி முன்­வ­ரு­ப­வர்­க­ளில் ஒரு­வர் அபர்ணா பிஸ்ட். முலா­யம் சிங் யாதவ்­வின் இரண்­டா­வது மகன் பிர­கித்­தின் மனைவி. அவ­ருக்கு (அகி­லேஷ்) ஆலோ­சனை கூறு­ப­வர்­கள், கட்­சிக்கு நன்மை செய்­ப­வர்­கள் அல்ல. ஓரங்­கட்­டப்­பட்ட மூத்த தலை­வர்­களை மீண்­டும் அழைக்க வேண்­டும். தனி­ந­பர்­க­ளின் அபி­லா­ஷைக்கு கட்­சி­யில் இடம் இல்லை” என்று கூறி­னார்.\nஅகி­லேஷ் யாதவ்­விற்கு ஆலோ­சனை கூறு­ப­வர்­க­ளில் முக்­கி­ய­மா­ன­வர் ராம் கோபால் யாதவ். இவர் முலா­யம் சிங் யாதவ்­வின் மைத்­து­னர். அத்­து­டன் கட்­சி­யின் பொதுச் செய­லா­ள­ரும் கூட. கட்­சி­யின் தலை­வர் பத­வி­யில் இருந்து முலா­யம் சிங் யாதவ் நீக்­கப்­பட்­ட­தற்கு ஆத­ரவு தெரி­வித்­த­வர். தேர்­த­லின் போது முலா­யம் சிங் யாதவ் செயல்­ப­டா­மல் இருந்­த­தும், ராம் கோபால் யாதவ் செல்­வாக்கை செலுத்­தி­ய­துமே தோல்­விக்கு கார­ணம் என்­கின்­ற­னர்.\nஅகி­லேஷ் யாதவ் கட்­சியை புன­ர­மைக்க முயற்சி செய்­யும் போது, அதி­ருப்­தி­யா­ளர்­க­ளின் எதிர்ப்­பு­களை சமா­ளிக்க வேண்­டி­ய­தி­ருக்­கும். சமாஜ்­வாதி கட்­சி­யைச் சேர்ந்த பத்து எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ. தன் பக்­கம் இழுக்க பார்க்­கி­றது என்ற ஐய­மும் உள்­ளது. சமாஜ்­வாதி கட்­சியை விட்டு வில­கி­யுள்ள ராஜ்­ய­சபா உறுப்­பி­னர் சஞ்­சய் சேத் கூறு­கை­யில், “கட்­சியை புன­ர­மைத்து பலப்­ப­டுத்த முலா­யம் சிங் யாதவ்­வின் ஆலோ­ச­னை­கள், செல்­வாக்கு மிக அவ­சி­யம்” என்று தெரி­வித்­தார்.\nமுலா­யம் சிங் யாதவ்­வின் அர­சி­யல் நட­வ­டிக்­கை­கள் கட்­டுக்­குள் இருக்க வேண்­டும். அவரை தேர்­தல் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டுத்­தா­தற்கு கார­ணம் ஞாபக சக்தி இழப்­பும், எதை பேசு­கின்­றோம் என்று தெரி­யா­மல் பேசு­வ­துமே என்­கின்­ற­னர். இந்த தேர்­தல் தோல்வி, கட்­சிக்கு சுமை­யாக உள்­ள­வர்­களை நீக்­க­வும், மூத்த தலை­வர்­க­ளின் பேரா­சைக்கு முடிவு கட்­ட­வும் வாய்ப்­பாக அமைந்­துள்­ளது என்று அகி­லேஷ் யாதவ் அமைச்­ச­ர­வை­யில் அமைச்­ச­ராக இருந்­த­வர் தெரி­வித்­தார்.\nதற்­போது அகி­லேஷ் யாதவ் அமை­தி­யாக இருந்­தா­லும், அவர் தோல்­விக்கு பொறுப்பு ஏற்­றுக் கொண்டு, இதற்­கான கார­ணங்­கள் என்ன என்­பதை கூற­தான் வேண்­டும். இந்­தி­யா­வின் பெரிய மாநி­லம், மத்­திய ஆட்­சியை நிர்­ண­யிக்­கும் மாநி­லம் என்று உத்­த­ர­பி­ர­தே­சம் கரு­தப்­ப­டு­கி­றது. இந்த மாநி­லத்­தில் செல்­வாக்­குள்ள கட்­சி­யாக இருந்��� சமாஜ்­வாதி கட்­சி­யின் தலை­வர் அகி­லேஷ் யாதவ், கட்­சியை புன­ர­மைத்து மீண்­டும் பழைய நிலைக்கு கொண்­டு­வ­ரு­வார அகி­லேஷ் சைக்­கிள் மீண்­டும் ஓடுமா\nநன்றி: தி வீக் வார­இ­த­ழில் பூஜா அஸ்­வதி எழு­திய கட்­டு­ரை­யின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/address/g/index.php", "date_download": "2020-02-20T06:07:29Z", "digest": "sha1:IHUG2DXF3KHEYESUZ267WYAYOYQCUR34", "length": 3175, "nlines": 33, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Keetru | Celebrities | Address | Directory", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமுதன்மை முகவரிகள் - G வரிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/34352-2017-12-23-01-03-52", "date_download": "2020-02-20T06:11:06Z", "digest": "sha1:Q2KXN7EVVY522VND4MGO7ADQX2B224X5", "length": 9299, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "மனம்", "raw_content": "\nகாந்தியையும் அம்பேத்கரையும் ஒருங்கே முன்னிறுத்துவதற்கான காலமிது - இராமச்சந்திர குகா\nபார்ப்பன இந்தியாவை எதிர்த்து நடப்பதே இப்போது மக்கள் நடத்தும் போராட்டங்கள்\nஅம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு முழக்கத்தோடு கோவையில் ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணி வகுத்த மாட்சி\nதணிகைச்செல்வன் கவிதைகளில் தமிழ்மொழி குறித்த கருத்தாக்கம்\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 13, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\n‘அகண்ட இந்துராஷ்ர’ கனவை செயல்படுத்தவே குடியுரிமை அடையாளங்களைக் கையில் எடுக்கிறார்கள்\nவேத மந்திரங்களின் அர்த்தத்தை தமிழில் கூற ஏன் மறுக்கிறார்கள்\nபசு மாட்டுத் தோலில் தயாரிக்கும் ‘மிருதங்கத்த���’ பார்ப்பனர்கள் பயன்படுத்தலாமா\nவெளியிடப்பட்டது: 23 டிசம்பர் 2017\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-02-20T06:10:33Z", "digest": "sha1:QSVTU6Y5A2DLHVZE5YWQCB4ZXA6CEVUH", "length": 13482, "nlines": 266, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy பரமசிவன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பரமசிவன்\nஅண்ணல் அம்பேத்கார் - Annal Ambedkar\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nபதிப்பகம் : கங்காராணி பதிப்பகம் (Gangaaraani Pathippagam)\nஅறிவியல் சுரங்கம் - Ariviyal Surangam\nவினா - விடை [மேலும் படிக்க]\nபதிப்பகம் : கங்காராணி பதிப்பகம் (Gangaaraani Pathippagam)\nமகளிர் இலக்கியம் - Magalir Ilakkiyam\nபதிப்பகம் : கங்காராணி பதிப்பகம் (Gangaaraani Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nகொ. பரமசிவன் - - (5)\nதொ. பரமசிவன் - - (5)\nப. பரமசிவன் - - (5)\nபரமசிவன் - - (3)\nபேரா. தொ. பரமசிவன் - - (1)\nம.பரமசிவன் - - (1)\nமதுரை க. பரமசிவன் - - (1)\nமா.பரமசிவன் - - (2)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nJayasankari Chandramohan என் ஆர்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தொகை செலுத்திய பிறகும் ஆர்டர் எண் 109406\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசாகச கதை, மாத்திரை, ஒதெல்லோ, பெயர்கள்,, அபில, முயல் வளர்ப்பு, veera pandian, பேச்சுக்க, கோன், முன்னோர் சொன்ன, விகடன் மேடை, gnanam, நம்ம, Thabu Shankar, 103\nஅர்ச்சுனன் தபசு மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம் - Archunan Thapasu\nநவீன முறையில் சமையல் கற்றுக்கொள்ளுங்கள் மைக்ரோ ஆவனில் சமைப்பது எப்படி -\nஎண்ணங்களாலே ஏற்றங்கள் பெறுவோம் -\nதமிழ்ச் சிறுகதை பிறக்கிறது - Thamizs Sirukathai Pirakkirathu\nஅகஸ்திய மகா முனிவர் திருவாய் மலர்ந்தருளிய பரிபாஷை 300 (மூலமும் - உரையும்) -\nகவிஞர் கண்ணதாசன் தலையங்கங்கள் - Thalaiyangangal\nஅபாகஸ் எண்களின் இரகசியம் எளிய தமிழில் பயிற்சி கையேடு - Abacus: Engalin Ragasiyam\nவீரப்பன் காட்டில் அப்புசாமி - Veerappan Kaatil Appusamy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10340.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-02-20T06:04:03Z", "digest": "sha1:2BSYFCF3DWUUDH4353EPAKJBVXOSTRQK", "length": 2382, "nlines": 33, "source_domain": "www.tamilmantram.com", "title": "சில... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > சில...\nஉன்னுடன் பேச முடியாத நேரத்தில்....\nநல்ல கவிதை வசீகரன். காதலியை பிரிந்து அவளுடன் பேசமுடியாத ஒருவனின் நிலையை அற்புதமாக வடித்துள்ளீர்கள்\nஉன்னுடன் பேச முடியாத நேரத்தில்....\nகவிதையின் நயம் அருமை. வாழ்த்துக்கள் வசீகரன்.\nஉங்கலுக்கு வேண்டியவரை சந்திக்காத நேரங்கலில் நீங்கல் உமை எண்டு நினைது கொன்டு இருந்து விடாமல் அவர்கலை சந்திச்சு பேச முயர்ச்சி செய்யுங்கல் முயர்சி உடைஜோர் இகல்ச்சி அடையார் வாழ்த்துக்கல் நன்பரே உங்கல் கவிதை மிக அழகாக உல்லது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/74412-kamalhaasan-welcome-election-commission-announcement-to-give-torch-light-for-them.html", "date_download": "2020-02-20T05:24:11Z", "digest": "sha1:H3JHXYWMVIOXBPLZKDJWI4FNYTYMTJRW", "length": 31860, "nlines": 370, "source_domain": "dhinasari.com", "title": "கமல்ஹாசனின் ‘மக்கள் கூட்டணி’ ஷூட்டிங் ஆரம்பம்! - தமிழ் தினசரி", "raw_content": "\nபிஇ படிக்க இனி வேண்டாம் வேதியியல்.. \nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஅவனோட நான் ‘அப்படி’ இருந்தா நல்லவாளாம்.. கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர் கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர்\nமர்ம நபர்களால் 13 வயது சிறுமி கடத்தல்\nஇன்று சர்வதேச வானொலி தினம் வான் ஒலியுடன் தொடங்கும் அன்றாட வாழ்க்கை\nகாவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி\nகளியக்காவிளை சோதனை சாவடியில் துப்பாக்கியுடம் சிக்கிய தென்காசி நபர்\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nபோபால் ரயில் நிலையத்தில் பாலம் இடிந்து விழுந்தது\nலாரி மோதி நிறைமாத கர்ப்பிணி பரிதாப மரணம்… வயிறு கிழிந்து வயலில் விழுந்த சிசு\nஉலக வர்த்தகத்தை இந்தியாவிற்கு திருப்பும் கொரோனா\n உலக சுகாதர நிறுவனம் அறிவிப்பு\nடி20 தொடர் தோல்விக்கு பழி தீர்த்த நியூசிலாந்து ஒன் டே சீரிஸ் ஒயிட்வாஷ்\nஆடையில் பெயரை தைத்து ஆஸ்கரை விமர்சித்த நடிகை\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து…\nவேகமாய் வந்த பைக்.. பேரூந்தில் சிக்கி.. அதிர வைக்கும் வீடியோ காட்சி\nஎங்கிருந்தாலும் உனை நான் அறிவேன் சென்னையில் அதி நவீன கேமரா கண்காணிப்பு\nவிஜய், அன்புசெழியன்.. விசாரணை நீடிக்கும்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து…\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nபஞ்சாங்கம் பிப்.13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.12 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.11 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா\nமாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்\nசிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்\nஅவரோட மட்டும் நடிக்க வில்லை வருந்திய பழங்கால நடிகை\n கமல்ஹாசனின் ‘மக்கள் கூட்டணி’ ஷூட்டிங் ஆரம்பம்\nகமல்ஹாசனின் ‘மக்கள் கூட்டணி’ ஷூட்டிங் ஆரம்பம்\nபொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா\nசிறிது இடைவெளிவிட்டு இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ள மணிரத்னம், அந்த இடைவெளியில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nமாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 13/02/2020 4:11 PM 0\nஏற்கனவே கத்தி படத்திற்காக அனி���ுத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.\nசிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 13/02/2020 3:52 PM 0\nஇந்த படத்தை விமானம் மூலம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.அதன் ஒரு பகுதியை சூரரைப் போற்று போஸ்டருடன் கூடிய விமானத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.\nஅவரோட மட்டும் நடிக்க வில்லை வருந்திய பழங்கால நடிகை\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 13/02/2020 10:42 AM 0\nரஜினியின் மிஸ்டர் பாரத் படங்களிலும் நடித்துள்ளார். மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்திருப்பவர் இவர்தான். பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள இவர்,\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 3:08 PM 0\nசப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமண விலக்கும்… மன விலக்கும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 11/02/2020 11:31 PM 0\nகடந்த காலத்தில் இல்லாத அளவு இன்று விவாகரத்துகள் பெருகியுள்ளதை நீதிமன்றங்கள் சொல்கின்றன. மண விலக்கு தொடர்பான வழக்குகள் நாள்தோறும் குடும்ப நீதிமன்றங்களில் நடந்த வண்ணமாக உள்ளன.\nஉஷார்… கல்கண்டில் பிளாஸ்டிக் கலப்படம்.. பகீர் கிளப்பும் பட்டாச்சார்\nவேகுப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலை சேர்ந்தவர். படத்தில் அவரின் பின்னால் தெரிவது வேகுப்பட்டி ஆஞ்சநேயர் விக்ரகம். மனம் நொந்து பேசுகின்ற அவரின் கூற்றை கவனியுங்கள். நம் வாங்கும் கல்கண்டுகளையும் நன்கு பார்த்தபின் குழந்தைகளுக்கு கொடுங்கள்…\nஇடஒதுக்கீடு வரலாறை நினைத்து… காங்கிரஸுடனான உறவை விசிக., மறுபரிசீலனை செய்யுமா\nஅரசியல் தினசரி செய்திகள் - 09/02/2020 11:09 PM 0\nபட்டியலினத்தவரின் நலம் நாடுவதாகச் சொல்லும் விசிக போன்ற கட்சிகள் பதவி உயர்வில் இடஒதுக்கீடு விஷ்யத்தில் காங்கிரஸ் நடந்து கொண்ட வரலாற்றை நினைத்துப் பார்த்து அதனுடனான உறவை மறுபரிசீலனை செய்யுமா\nபிஇ படிக்க இனி வேண்டாம் வேதியியல்.. \nகல்வி தினசரி செய்திகள் - 13/02/2020 6:16 PM 0\nகல்வியாண்டு முதல் இந்த முறை அமல்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nஆன்மிகம் தினசரி செய்திகள் - 13/02/2020 5:37 PM 0\nவேலை இல்லை; திரும���மே நடைபெறவில்லை குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\nதிடீரென ஒருவருக்கு ஏதோ தோன்ற, அவர் கொண்டு வந்த உணவுப்பொருட்களை சோதித்துள்ளார். அப்போது அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 3:08 PM 0\nசப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகல்வி தினசரி செய்திகள் - 13/02/2020 3:00 PM 0\nவினாத்தாள், விடைத்தாள் கட்டுக்காப்பு மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nஆன்மிகச் செய்திகள் ராஜி ரகுநாதன் - 13/02/2020 1:15 PM 0\nதிருமலை திருப்பதியில் கல்யாண உத்ஸவ லட்டினை இனி பணம் கொடுத்தே வாங்கிக் கொள்ளலாம்.\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து முன்னணி கோரிக்கை\nகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.\nஇன்று சர்வதேச வானொலி தினம் வான் ஒலியுடன் தொடங்கும் அன்றாட வாழ்க்கை\nஉங்களோடு ஒரு வார்த்தை செங்கோட்டை ஸ்ரீராம் - 13/02/2020 12:18 PM 0\nஇன்று: 13.02.2020: உலக வானொலி நாள் (World Radio Day) ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.\nலாரி மோதி நிறைமாத கர்ப்பிணி பரிதாப மரணம்… வயிறு கிழிந்து வயலில் விழுந்த சிசு\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 11:51 AM 0\nலாரி மோதி நிறைமாத கர்ப்பிணி மரணம் அடைந்தார். அவரது வயிற்றில் இருந்த சிசு பத்து மீட்டர் தொலைவில் போய் விழுந்து இறந்தது. கம்மம் மாவட்டத்தில் நடந்த சோகம் இது.\nவருமானம் ஈட்டும் பெற்றோர் விபத்தில் உயிரிழந்தால் மாணாக்கர்களுக்கு நிதியுதவி\nகல்வி தினசரி செய்திகள் - 13/02/2020 11:44 AM 0\nமுதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் அவர்களது பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“பாஜகவை கண்டுபிடிக்க டார்ச்லைட் கொடுக்கப் பட்டுள்ளது” என்று கூறியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் ந���ிகர் கமல்ஹாசன்.\nதமிழகத்தில் நோட்டாவால் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் பாஜகவை கண்டுபிடிக்க டார்ச்லைட் கொடுக்கப் பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் கமல்.\nபொருத்தமான சின்னத்தை மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கியதற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி என்று கூறியுள்ளார்.\nஎங்கள் கூட்டணி பலமாக உள்ளது; நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்றும், மநீம கட்சிக்கான நேர்காணல் நாளை முதல் மார்ச் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது என்றும் கூறினார் கமல்ஹாசன்.\nஇன்று தேர்தல் ஆணையம், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 39 தொகுதிகளிலும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இவ்வாறு கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleபோர்களை நாம் விரும்புவதில்லை\nNext articleதிமுக.,வில் தழைத்தோங்கும் ஜனநாயகம் எம்பி., தேர்தலுக்கான நேர்காணலில் கனிமொழி\nபஞ்சாங்கம் பிப்.13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 13/02/2020 12:05 AM 1\nகேரள சமையல்; வெஜ் தீயல் வெச்சு பாக்கலாம்\nஅரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா சேர்த்து கொதி விட்டு இறக்கி, சாதத்துடன் பரிமாறலாம்.\nஆரோக்கியமான சமையல்: நேந்திரங்காய் கஞ்சி\nஇதனுடன் ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு வேகவிட்டு காய்ச்சிய பால் சேர்த்து இறக்கி, சர்க்கரை போட்டு கலந்து… கெட்டியாகவோ, நீர்க்கவோ அருந்தலாம்.\nசுந்தரமா இருக்கும் இந்த நேந்திரபழ புரட்டல்\nநறுக்கிய வில்லைகளைப் போட்டு வதக்கி எடுத்து ஒரு தட்டில் அடுக்கி, மேலே தேனை ஊற்றிப் பரிமாறவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nபிஇ படிக்க இனி வேண்டாம் வேதியியல்.. \nகல்வியாண்டு முதல் இந்த முறை அமல்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.\nஅவனோட நான் ‘அப்படி’ இருந்தா நல்லவாளாம்.. கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர் கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nவேலை இல்லை; திருமணமே நடைபெறவில்லை குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்���ப்பா முரத் அலி\nதிடீரென ஒருவருக்கு ஏதோ தோன்ற, அவர் கொண்டு வந்த உணவுப்பொருட்களை சோதித்துள்ளார். அப்போது அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/201566", "date_download": "2020-02-20T05:52:19Z", "digest": "sha1:EPNMDGW45DYVH7AHANW6VYEWK55T5YYB", "length": 4646, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "New operating hours for Pos Malaysia branches from Feb 1 | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleமெக்ஸ் நெடுஞ்சாலை விபத்தில் சிக்கியவரை பார்வையிட்ட மாமன்னர்\nNext articleயுஇசி தேர்வுச் சான்றிதழை அங்கீகரிக்காவிட்டால் ஜசெக நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து விலகும்\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\nஜெர்மனி துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் தமது வீட்டில் இறந்து கிடக்க, மேலும் ஒரு சடலம் கண்டெடுப்பு\n“அரசாங்கம் மாறினால் இப்போதுள்ள கொள்கைகள் நிலை நிறுத்தப்படுமா என்பது தெரியாது\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/44231", "date_download": "2020-02-20T04:09:05Z", "digest": "sha1:KKNGWAZFWUQMN26VW7JMBXZRSOE2B6OB", "length": 9441, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "பத்திரிக்கை சுதந்திரத்தில் மலேசியா பின்னடைவை சந்திக்கும் – லிம் கிட் சியாங் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு பத்திரிக்கை சுதந்திரத்தில் மலேசியா பின்னடைவை சந்திக்கும் – லிம் கிட் சியாங்\nபத்திரிக்கை சுதந்திரத்தில் மலேசியா பின்னடைவை சந்திக்கும் – லிம் கிட் சியாங்\nகோலாலம்பூர், டிச 27 – ‘த ஹீட்’ வார இதழ் தடை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நஜிப் துன் ரசாக் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். அப்படி இல்லையென்றால் பத்திரிக்கை சுதந்திரத்திற்கான தரவரிசைப் பட்டியலில் (Press Freedom Index) மலேசியா, மியான்மர் நாட்டை விட தாழ்ந்துவிடும் என்று ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.\nஇது குறித்து லிம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்திரிக்கை சுதந்திரத்திற்கான ���ரவரிசைப் பட்டியலில் சமீபத்திய ஆண்டுகளில் மலேசியா 23 இடங்களில் பின் தங்கி தரவரிசைப் பட்டியலில் 122 வது இடத்தை அடைந்துள்ளது. அதே நேரத்தில் மியான்மர் 18 இடங்கள் உயர்ந்து 15 ஆவது இடத்தை கடந்த 2011/2012 ஆம் ஆண்டிலேயே அடைந்து விட்டது.”\n“எனவே இந்நிலை வரும் 2014 ஆம் ஆண்டில் மேலும் மோசமடையாமல் தடுக்க நஜிப் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு த ஹீட் வார இதழின் உரிமத்தை திரும்பத் தர உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.\nஇதற்கு முன்னர், மலேசியா தரவரிசைப் பட்டியலில் பின்னடைய பெர்சே 3.0 அமைப்பின் பேரணியில் ஏற்பட்ட மோதல் காரணமாக அமைந்தது. இதில் நிறைய பத்திரிக்கையாளர்களும், புகைப்படக்காரர்களும் தாக்கப்பட்டனர்.\n“இது ஒரு ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் நஜிப், ‘த ஹீட்’ வார இதழ் முடக்கப்பட்டதன் மூலம், தனது வாக்குறுதிகளை மீறியிருப்பதோடு, மகாதீரின் சர்வாதிகார முறையைப் பயன்படுத்தி பத்திரிக்கை சுதந்திரத்தை பறித்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் லிம் குறிப்பிட்டார்.\nகடந்த மாதம் பிரதமர் நஜிப் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா குறித்து சர்ச்சைக்குரிய செய்தியை வெளியிட்டதற்காக ’த ஹீட்’ வார இதழ் உள்துறை அமைச்சால் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி காலவரையின்றி முடக்கம் செய்யப்பட்டது.\nஎனினும், உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர், பத்திரிக்கை விதிகளை மீறியதால் தான் அவ்வார இதழ் முடக்கப்பட்டதாக ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ வெளியிட்டிருந்த செய்தியை மேற்கோள் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n“த ஹீட்” தடை: அரசாங்கம் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறிவிட்டது – வழக்கறிஞர் மன்றம் குற்றச்சாட்டு\n‘த ஹீட்’ விவகாரம் : ஜனவரி 4 ல் ரெட் பென்சில் போராட்டம்\n‘த ஹீட்’ விவகாரம்: நியாயமாக நடப்பதாக உள்துறை அமைச்சு உறுதி\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\n“நவம்பரில் பதவி விலகுவேன், எந்தவொரு ஆதரவு இயக்க நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடவில்லை\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\nநாட்டின் முக்கியக் கல்வியாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் காலமானார்\nஇந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி\nசீனாவிலிருந்து 3 வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/jiophone-vs-jiophone-2-double-the-money-same-features-018450.html", "date_download": "2020-02-20T04:39:39Z", "digest": "sha1:ZYR5RATGVM2PCAPSDR7UWH4UU5G7TOBC", "length": 20801, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஜியோபோன் - ஜியோபோன் 2 ஒப்பீடு: அதே அம்சங்கள், பணமோ இரட்டிப்பு | JioPhone Vs JioPhone 2 Double the money same features - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n3 hrs ago ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n16 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n16 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n17 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nMovies இதுவும் சுட்டதுதானா.. இந்தா கண்டுபிடிச்சிட்டாங்கள்ல.. சிவகார்த்திகேயனை வச்சு செய்யும் தனுஷ் ஃபேன்ஸ்\nAutomobiles 239 பேருடன் மாயமான மலேசிய விமானம்... 6 ஆண்டுகளுக்கு பின் மர்மம் விலகியது... அதிர வைக்கும் தகவல்...\nNews கொரோனா வைரஸ்க்கு எதிராக முக்கிய திருப்புமுனை.. 3டி அணு வரைபடம்.. விஞ்ஞானிகள் சூப்பர் அறிவிப்பு\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜியோபோன் - ஜியோபோன் 2 ஒப்பீடு: அதே அம்சங்கள், பணமோ இரட்டிப்பு.\n4ஜி எல்டிஇ திறன் கொண்ட மிகவும் லாபகரமாக திகழும் ஜியோபோனின் வெற்றியைத் தொடர்ந்து, 41வது ரிலையன்ஸ் ஏஜிஎம்-மில் இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த ஜியோபோனின் அறிமுகம் குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோபோன் ரூ.1,500 (வைப்பு நிதியாக) விலை நிர்ணயிக்கப���பட்டது. இந்நிலையில் ஜியோபோன் 2-க்கு ரூ.2,999 என்று விலை நிர்ணயிக்கப்பட்டு, முதல் தலைமுறையைச் சேர்ந்த ஜியோபோனின் விலையில் இரட்டிப்பாக உள்ளது. இப்படியிருக்க, ஜியோபோனில் இருந்து ஜியோபோன் 2-க்கு மாறலாமா\nரூ.1,500 என்ற விலை நிர்ணயத்தில் கிடைக்கும் ஒரு அட்டகாசமான சாதனமாக ஜியோபோன் விளங்கியது. அதில் ஒரு முதன்மை கேமரா, இரண்டாவது கேமரா, 4ஜி எல்டிஇ மற்றும் வோல்டி இணைப்பு என்று எண்ணற்ற அம்சங்கள் அளிக்கப்பட்டது. ஜியோபோன் 2-லும் அதே அம்சங்கள் அளிக்கப்படுகின்றன. சிறப்பம்சங்களைப் பொறுத்த வரை, இவ்விரு சாதனங்களும் ஒத்ததாகவே உள்ளன. அதே நேரத்தில், தரமான மாடலை விட, ஜியோபோனுக்கு குறிப்பிட்ட சிறப்புகள் உள்ளன எனலாம்.\nவடிவமைப்பை பொறுத்த வரை, பழைய பிளாக்பேரி ஸ்மார்ட்போனைப் போல ஒரு \"க்யூடபிள்யூஇஆர்டிவை\" கீபோர்டை பெற்று, அதற்கு ஒத்த தோற்றத்தை ஜியோபோன் 2 கொண்டுள்ளது. ஜியோபோன் 2-ஐ பொறுத்த வரை இது ஒன்று தான் மேம்பாடாகத் தெரிகிறது. வழக்கமான டி4 கீபேட்டை கொண்ட ரிலையன்ஸ் ஜியோபோன் உடன் ஒப்பிடும் போது, இது போன்ற ஒரு சிறந்த கீபோர்டின் மூலம் பயனர்கள் பல்வேறு வழிகளில் பயன் பெறலாம்.\nஇவ்விரு சாதனங்களும் வழக்கமான கை ஓஎஸ் மூலம் தான் இயங்குகின்றன என்பதால், இவ்விரு சாதனங்களும் வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற அம்சங்களை ஒரு சாஃப்ட்வேர் மேம்பாடு மூலம் ஆதரிக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள், தங்களுக்கே உரித்தான கூகுள் அசிஸ்டெண்ட் போன்ற ஒரு கூட்டம் ஒரு கூகுள் அப்ளிகேஷன்களைக் கொண்டுள்ளன. இதன்மூலம் இந்த போன்களில் வாய்ஸ் கமெண்ட் கூட இயக்க முடிகிறது.\nஇவ்விரு ஸ்மார்ட்போன்களும் ஒத்த ஒரு கூட்டம் ஹார்ட்வேர்களை பகிர்ந்து கொண்டுள்ளன. இதில் வெளியோட்டமான ஒரு மாற்றம் என்றால், ஜியோபோன் ஒரு 2.4 இன்ச் டிஸ்ப்ளே-யை செங்குத்தாகப் பெற்றுள்ளது. ஆனால் ஜியோபோன் 2 இல், அதே பகுப்பாய்வு உடன் கூடிய ஒரு கிடைமட்டமான டிஸ்ப்ளேயை பெற்றுள்ளது.\nஇவ்விரு போன்களிலும் 4 ஜிபி ரேம் (ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் விரிவாக்கம் செய்யக் கூடியது) உடன் 512 எம்பி சேமிப்பகம் காணப்படுகிறது. இவ்விரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பின்பகுதியில் 2 எம்பி முதன்மை கேமராவை கொண்டுள்ளது. மேலும் ஒரு முன்பகுதியை நோக்கி��� விஜிஏ கேமராவை கொண்டு, நேட்டீவ் வீடியோ காலிங் திறனைப் பெற்றுள்ளது. கடைசியாக, இவ்விரு ஸ்மார்ட்போன்களிலும் பயனரே மாற்றி அமைக்கக்கூடிய 2000 எம்ஏஹெச் பேட்டரி காணப்படுகிறது.\nஏற்கனவே நீங்கள் ஒரு ஜியோபோனை பயன்படுத்தி வரும் நிலையில், ஜியோபோனுக்கு பதிலாக ஜியோபோன் 2-யை மாற்றி கொள்ள விரும்பினால், க்யூடபிள்யூஇஆர்டிவை கீபேடை தவிர எந்தொரு பெரிய வித்தியாசத்தையும் காண முடியவில்லை. உங்கள் ஜியோபோனில் சில அப்ளிகேஷன்களை கையாள முடியாத நிலையில், ஜியோபோன் 2-க்கு மாற்றும் யோசனை சிறந்தது. இந்நிலையில் ஒரு புதிய ஜியோபோன் வாங்கலாம் என்று நீங்கள் நினைத்தால், மான்சூன் ஹன்காமா சலுகையின் கீழ் வெறும் 501 ரூபாய்க்கு கிடைக்கும் ஜியோபோனை வாங்கலாம்.\nஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nஜியோ நிறுவனத்தின் 6பைசா கட்டணம்: இதுக்கு ஒரு முடிவே கிடையாதா\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nஜியோ வேற லெவல்: இனி டிவி மூலம் வீடியோ கால்., செட்ஆப் பாக்ஸில் கேமரா., மலிவு விலையில் அறிமுகம்\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nரிலையன்ஸ் ஜியோவிற்கு போட்டியாக ஸ்டார்ட்டப் நிறுவனம் 1ரூபாயில் 1ஜிபி டேட்டா-இலவசமாகவும் டேட்டாவா\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nMyJio App: சத்தமின்றி ஜியோ பார்த்த வேலை: கடுப்பில் Google Pay & PhonePe.\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉங்கள் மொபைலில் ஜியோ டியூனை காலர் டியூனாக அமைப்பது எப்படி\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\n- வாடிப்போகும் வாடிக்கையாளர்கள்: ஏர்டெல், வோடபோன் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியாவில் Samsung Galaxy S20, S20+, S20 Ultra ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு தொடங்கியது.\n3 வண்ணங்களாக மாறும் ஸ்மார்ட் பேண்டேஜ்: இனி கட்டுப்போட தேவையே இல்ல., என்ன சிறப்பம்சம் தெரியுமா\nரயில் டிக்கெட்: இப்படி கூட மோசடி நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/trai-refutes-crisil-report-on-rise-tv-viewing-bills-under-new-tariff-regime-020746.html", "date_download": "2020-02-20T05:45:47Z", "digest": "sha1:5RVQ73YJJGBJ7M57DWUOU3L4MQI5JR4Y", "length": 23134, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "கேபிள் கட்டணம் உயரும் அபாயம்....டிராய் திட்டவட்ட மறுப்பு | TRAI refutes Crisil report on rise in TV viewing bills under new tariff regime - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n4 hrs ago OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n17 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n17 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n18 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nNews இளைஞர்களுடன் கும்பலாக.. படுக்கையில் ராஜேஸ்வரி.. 300 வீடியோக்கள்.. எல்லாமே காதல் களியாட்டம்.. ஷாக்\nMovies லவ் யூ பிரதர்.. குஷ்பு மகள் ட்வீட்.. ஹிப்ஹாப் ஆதி பிறந்தநாள்.. டிரெண்டாகும் #HBDHiphopTamizha\nAutomobiles கொரோனா எஃபெக்ட்... கார் உதிரிபாகங்களை சூட்கேஸ்களில் எடுத்து வரும் ஜாகுவார் லேண்ட்ரோவர்\nLifestyle மகா சிவராத்திரி 2020: எந்த ராசிக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபடுவது நல்லது தெரியுமா\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேபிள் கட்டணம் உயரும் அபாயம்....டிராய் திட்டவட்ட மறுப்பு.\nபுதிய கட்டண முறையால் மாதாந்திர கேபிள் கட்டணம் உயரும் என்ற ஆய்வு அறிக்கையின் முடிவுக்கு டிராய் மறுப்பு தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கேபிள் டிவி வாடிக்கையாளர்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த புதிய கட்டணம் நிர்ணய அறிவிப்பால் கேபிள் டிவி கட்டணம் 25 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் இந்த கணிப்பு தவறு என்று டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா திட்டவட்டமாக மறுத்துள்ளார். குறிப்பாக டிடிஹெச் வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து டிராய்க்கு புகார் வந்துள்ளது. டிடிஹெச் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. ஆண்டு சந்தா அடிப்படையில் பல சேனல்களு க்கு உத்தரவாதம் அளித்துள்ளது. அதனால் தற்போதைய புதிய கட்டண நிர்ணய அறிவிப்பு தொடர்பாக எழுந்துள்ள பிரச்னைக்கு தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும் என்று அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக சர்மா கூறுகையில், ‘‘வாடிக்கையாளர்களுக்கு விரும்பு சேனல்களை தேர்வு செய்து பார்க்கும் வாய்ப்பு கட்டாயம் இருக்க வேண்டும். அவர்கள் சுதந்திரமாக முடிவு செய்வதில் தலையீடுவது என்பது சட்டவிரோதமாகும். ஆனால், உண்மையிலேயே புதிய கட்டண நிர்ணயத்தில் வாடிக்கையாளர்களுக்கு தங்களது மாதாந்திர கேபிள் கட்டண செலவு குறையும்'' என்றார்.\nடிடிஹெச் நிறுவனங்கள் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சேலன்கள் அடங்கிய தொகுப்புகளை விரைவில் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஒவ்வொரு இணைப்புக்கும் தனித்தனியே செட்ஆப் பாக்ஸ் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று டிராய் நிர்பந்தம் செய்துள்ளது.\nஇதன் மூலம் வாடிக்கையாளர்கள் தனித்தனியாக சேனல்களை அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ள முடியும். மேலும், தொலைக்காட்சி சேனல் நிறுவனங்கள் சலுகை கட்டணத்திலோ அல்லது முற்றிலும் இலவசமாகவோ வழங்க முன்வரலாம். இந்த விவகாரத்தை கூர்ந்து கவனித்து வருவதாகவும், எந்த நேரத்தில் அவசியம ஏற்பட்டாலும் தலையிடுவோம் என்று டிராய் தெரிவித்துள்ளது.\nடிராய் தலைவர் சர்மா மேலும் கூறுகையில்,‘‘எனது சொந்த வீட்டு கேபிள் கட்டணம் இதன் மூலம் குறைந்துள்ளது. ஆனால், அது குறித்து விவரிக்க விரும்பவில்லை'' என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்திய கிரெடிட் ரேட்டிங் மற்றும் தகவல் சேவை நிறுவனம் (கிரிஸில்) சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் டிராய் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் டிவி சேனல் நிறுவனங்கள் அறிவித்துள்ள நெட்ஒர்க் கொள்ளளவு கட்டணம் மற்றும் சேனல் கட்டணம் ஆகியவற்றின் மூலம் மாதாந்திர கேபிள் கட்டணம் அதிகரிக்கு���் என்று தெரிவித்துள்ளது.\nமுதுநிலை இயக்குனர் சச்சின் குப்தா\nஇது குறித்து கிரிஸில் முதுநிலை இயக்குனர் சச்சின் குப்தா கூறுகையில், ‘‘தற்போதைய மாதாந்திர கேபிள் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் வரை இதன் தாக்கம் இருக்கும். முன்னணி 10 சேனல்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளருக்கு மாதம் 230&240 ரூபாய் என்று இருந்த கட்டணம் இனி ரூ.300ஐ தொடும். அதே சமயம் 5 முன்னணி சேனல்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளருக்கு கட்டணம் குறையும்'' என்றார்.\nபுரிதல் இல்லாமல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது\nஇந்த அறிக்கை குறித்து டிராய் தரப்பில் கூறுகையில்,‘‘ புரிதல் இல்லாமல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பலதரப்பட்ட தேவையில்லாத சேனல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு கு டும்பத்தினர் இந்தி, தமிழ், தெலுங்கு, பங்களா, மலையாளம், ஆங்கிலம் போன்று பல தரப்பட்ட மாநில மொழி சேனல்களை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.\nடிராய் சேகரித்த 2 கேபிள் ஆபரேட்டர்களின் தகவல்கள் அடிப்படையில் மும்பை, டில்லி போன்ற நகரிங்களில் கூட கேபிள் கட்டணம குறைந்துள்ளது. அடுத்த 3 மாதங்களில் பல சேனல்களின் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது என்று டிராய் செயலாளர் குப்தா தெரிவித்துள்ளார்.\nஇணையதளங்கள் செயல் இழந்து காணப்படுகிறது\nமேலும், அதிமானோர் பயன்படுத்துவதால் பல கேபிள் ஆபரேட்டர்களின் இணையதளங்கள் செயல் இழந்து காணப்படுகிறது. அதனால் தங்களது இணையதளங்கள் வேகமாக வேலை செய்வதை உறுதி செய்யுமாறு அந்தந்த நிறுவனங்களுக்கு டிராய் அறிவுறுத்தியுள்ளது.\nOnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nTrai அதிரடியாக சேனல்களின் விலையை குறைக்க உத்தரவு\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nகேபிள் மற்றும் டிடிஎச் விலையை குறைக்க டிராய் அதிரடி முடிவு\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nதிருடு போன ஸ்மார்ட்போன்களைப் கண்டுபிடிக்க நடைமுறைக்கு வந்த அரசின் புதிய திட்டம்\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nகேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிராய்: கட்டணம் குறைப்பு.\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார���ட்போன் அறிமுகம்.\nஜியோ, ஏர்டெல், வோடபோன் பயணர்களுக்கு முக்கிய தகவல்: 2021 வரை கட்டண வசூலிப்பு தொடரும்- டிராய்\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nடிராய் முடிவால் ஜியோ அதிர்ச்சி: ஏர்டெல், வோடோபோன் மகிழ்ச்சி\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியாவில் Samsung Galaxy S20, S20+, S20 Ultra ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு தொடங்கியது.\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இனி அந்த பயம் தேவையில்லை கூகிள் என்ன செய்தது தெரியுமா\nNokia 2.3 : மிரட்டலான நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/a-silent-rally-was-conducted-in-marina-by-dmk-mourning-on-the-first-year-of-the-demise-of-dmk-leader-karunanidhi-vin-190321.html", "date_download": "2020-02-20T05:49:48Z", "digest": "sha1:VJP5AFD6JTKXMYVXDKBTGBUDB7XA5UXB", "length": 8006, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் அமைதிப்பேரணி! | a silent rally was conducted in marina by dmk, mourning on the first year of the demise of dmk leader karunanidhi– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சென்னை\nகருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் அமைதிப்பேரணி\nவாலஜா சாலை வழியாக சென்ற ஊர்வலம், மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் நிறைவுற்றது.\nமறைந்த தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னையில் அமைதிப்பேரணி நடைபெற்றது.\nகாலை 8 மணிக்கு அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து அமைதி பேரணி தொடங்கியது\nஇந்த பேரணியில் கனிமொழி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nசுமார் ஐந்தாயிரம் திமுக தொண்டர்கள் ஊர்வலத்தில் பங்கேற்று நடந்து சென்றனர். வாலஜா சாலை வழியாக சென்ற ஊர்வலம், மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் நிறைவுற்றது.\nகருணாநிதியின் நினைவிடத்திற்கு மலர்வளையம் வைத்தும், மலர் தூவியும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டார் மரியாதை செலுத்தினர்.\nகருணாநிதியின் நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து மரியாதை செலுத்தினார்.\nகருணாநிதியின் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி மரம் நடுகின்றனர்.\nஊழியர்கள்தான் முக்கியம் : அலுவலக நேரத்தில் நடனமாடி உ���்சாகமூட்டும் பெண் CEO..\n100 அடி தூரத்திற்கு தாறுமாறாக சென்ற லாரி... 20 பேரை காவு வாங்கிய கோர விபத்து நடந்தது எப்படி...\nபறக்காத புறாவும், நடக்காத நாய்க்குட்டியும் : நியூயார்க்கின் ட்ரெண்டிங் நண்பர்கள்..\nBREAKING | இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயம்\nமுதல் கேள்வி : இஸ்லாமியர்களின் மனக்குறை நீங்குமா\nஊழியர்கள்தான் முக்கியம் : அலுவலக நேரத்தில் நடனமாடி உற்சாகமூட்டும் பெண் CEO..\n100 அடி தூரத்திற்கு தாறுமாறாக சென்ற லாரி... 20 பேரை காவு வாங்கிய கோர விபத்து நடந்தது எப்படி...\nபறக்காத புறாவும், நடக்காத நாய்க்குட்டியும் : நியூயார்க்கின் ட்ரெண்டிங் நண்பர்கள்..\nBREAKING | இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/how-to-balance-your-work-and-family-for-women-114985.html", "date_download": "2020-02-20T06:13:44Z", "digest": "sha1:3BNQ56AD7SUHDKM7JSQIO7O2JMPMH6HE", "length": 16224, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "குடும்பம் ஒரு கையில் வேலை மறுகையில் : பெண்களுக்கான கையாளும் வழிமுறைகள் , how to balance your work and family for women– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » லைஃப்ஸ்டைல்\nகுடும்பம் ஒரு கையில் வேலை மறுகையில் : பெண்களுக்கான கையாளும் வழிமுறைகள்\nகுடும்பத்தையும், வேலையையும் ஒன்று சேர திருப்தி படுத்தக் கூடிய பொறுப்பு பெண்களுக்கு அதிகம்.\nவேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சுமை என்பது கூடுதலானதே குடும்பத்தையும், வேலையையும் ஒன்று சேர திருப்தி படுத்தக் கூடிய பொறுப்பு பெண்களுக்கு அதிகம். சில நேரங்களில் இரண்டையும் குழப்பிக் கொண்டு அதை எவ்வாறு கையாள்வது என்று தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எந்தவித குழப்பங்களுமின்றி சரியான முறையில் குடும்பம் , வேலை இரண்டையும் கையாள சில வழிமுறைகளைப் பட்டியலிடுகிறோம்.\nதாழ்வு மனப்பான்மையைத் தள்ளி வையுங்கள் : குழந்தையுடன் நேரம் ஒதுக்க முடியவில்லையே என நினைத்து வருந்துவதைக் காட்டிலும் நீங்கள் வேலைக்குச் செல்வதால் உங்கள் குழந்தைக்கு தரமான கல்வியையும், தேவையையும் அளிக்க முடியும் என நினைத்து பெருமைக் கொள்ளுங்கள். குடும்பத்திற்கு உங்கள் உழைப்பு எவ்வளவு முக்கியம், அலுவலகத்திற்கு உங்கள் பங்களிப்பு எந்த அளவு முக்கியம் என யோசித்துப் பாருங்கள். இதனால் பெருமை வர வேண்டுமே தவிர தாழ்வு ��னப்பான்மை அல்ல. மற்றவர்களின் விமர்சன பேச்சுகளைக் கடந்து உங்கள் தேவைகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள்.\nகுழந்தைகளை கவனித்துக் கொள்ள பாதுகாப்பான இடம் : குழந்தையை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள சிறந்த டே கேர் செண்டர்கள், உதவியாளர்களை தேர்வு செய்து அவர்களின் கண்காணிப்பில் குழந்தையை விடுங்கள். நீண்ட அனுபவம் கொண்ட உதவியாளரைத் தேர்வு செய்வதால் குழந்தையை அன்பாக பார்த்துக் கொள்வார்கள்.\nபட்டியலிடப்பட்ட காலெண்டர் : உங்களின் தேவை, டெட் லைன்கள், கட்டணங்களின் இறுதி நாட்கள், உறவினர், அலுவலக நிகழ்ச்சி அழைப்புகள், மீட்டிங் நாள் என எல்லாவற்றையும் காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இதனால் மறதியின்றி சிறப்பான ஆளுமையாகத் திகழ்வீர்கள்\nஅலுவலகத்தில் சிறந்த பங்களிப்பு : சக ஊழியர்களுடன் பழகும் போது நேர்மையாகவும், உண்மையாகவும் இருங்கள். உங்கள் வேலைகளிலும் கருத்தாக செயல்படுங்கள். எப்போதும் உங்கள் வருகையை பதிய வையுங்கள். சிக்கலான தருணங்களில் உங்கள் திறமையை கையாளுங்கள். ஊழியர்கள் எவ்வாறாயினும் எந்த அளவு உங்கள் பகிர்வுகள் இருக்க வேண்டும் என்பதையும் அறிந்து செயலாற்றுங்கள். அலுவலக தந்திரங்களையும் கையாளக் கற்றுக் கொள்ளுங்கள்.\nகுடும்ப உறவுகளை பலப்படுத்துங்கள் : உங்கள் பிசியான வேலைகளுக்கு நடுவே கொஞ்சம் குழந்தைக்கும் நேரம் ஒதுக்குங்கள். அவர்களுடன் தொலைபேசியில் பேசி அன்றைய நாள் எப்படி இருந்தது என்று கேளுங்கள். நீங்கள் இல்லாத குறையை இப்படியும் போக்கலாம். நீங்கள் எங்கேயாவது செல்ல திட்டமிட்டு சாத்தியமாகாமல் போனால் மறுநாள் காலை அதை மறக்குமளவு புதிதாக ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுங்கள். குடும்பத்தோடு செலவிடும் நேரத்தை குறிப்பிட்டபடி தினமும் அதை பின்பற்றுங்கள். எந்த காரணத்திற்காகவும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். அலுவலக நேரத்தில் எந்த அளவு முழு ஈடுபாட்டோடு இருக்கிறீர்களோ அதேபோல் குடும்பத்தோடு செலவிடும் நேரத்தையும் முழு ஈடுபாட்டோடு செயலாற்றுங்கள்.\nநேரத்தை மிச்சப்படுத்துங்கள் : வேலையில் ஒழுக்கத்தைக் கடைபிடிப்பது அவசியம். வீட்டில் இருக்கும்போது, அதிக நேரம் ஃபோன் பேசுவது, டி.வி பார்ப்பது போன்ற விஷயங்களால் உங்கள் நேரத்தை வீணடிக்காமல் குடும்பத்துடன் செலவழியுங்கள். வேலை நேரத்திலும் ச�� ஊழியருடன் அதிக நேரம் உரையாடுவது, இணைய தளங்களில் அதிக நேரம் செலவிடுவது, உணவு நேரத்தை அதிகமாக எடுத்துக் கொள்வது போன்றவற்றையும் குறைத்துக் கொள்ளலாம். உங்கள் இலக்கை கவனத்தில் கொண்டு அதை நோக்கி முன்னேறுவதே உங்கள் சிந்தனையாக இருக்க வேண்டும்.\nகாதலும் அவசியம் : வேலை குழந்தை என கவலைக் கொள்வது மட்டுமில்லாமல் உங்கள் கணவருடனும் நேரம் செலவழியுங்கள். எப்போதும் வீட்டுக் கணக்குகள் தொடர்பாகவும், வீட்டுப் பிரச்சனைகள் தொடர்பாகவும் பேசிக் கொண்டே இருப்பதைக் காட்டிலும் ரொமாண்டிக்காகவும் , அன்பாகவும் பேசுங்கள். இருவரும் டேட்டிங் செல்லுங்கள். உங்களுக்கென தனிமையை ஒதுக்கிக் கொள்ளுங்கள். உங்கள் காதலை எப்போதும் புத்துணர்வோடு வைத்துக் கொள்ளுங்கள்.\nஉங்களுக்கான நேரம் : எல்லோருக்காகவும் உழைப்பது போல் உங்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள். அப்போது உங்களுக்குப் பிடித்ததை செய்யுங்கள். அதில்தான் உங்கள் மன திருப்தியே இருக்கிறது. அந்த நேரம்தான் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் செய்ய ஊக்க சக்தியாக இருக்கும். உங்களைச் சோர்வடையாமல் வைத்துக் கொள்ளும். உங்கள் ஹாபியைச் செய்யுங்கள், உங்களை ரிலாக்ஸாக்கும் மசாஜ் தெரப்பிகள், தனிமையில் அவுட்டிங் இப்படி எதுவாயினும் அதை செய்ய ஒரு நாள் ஒதுக்குங்கள்.\nசமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ... குழந்தைகள் பாதுகாப்பு அலகு விசாரணை...\nஊழியர்கள்தான் முக்கியம் : அலுவலக நேரத்தில் நடனமாடி உற்சாகமூட்டும் பெண் CEO..\n100 அடி தூரத்திற்கு தாறுமாறாக சென்ற லாரி... 20 பேரை காவு வாங்கிய கோர விபத்து நடந்தது எப்படி...\nபறக்காத புறாவும், நடக்காத நாய்க்குட்டியும் : நியூயார்க்கின் ட்ரெண்டிங் நண்பர்கள்..\nசமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ... குழந்தைகள் பாதுகாப்பு அலகு விசாரணை...\nமுதல் கேள்வி : இஸ்லாமியர்களின் மனக்குறை நீங்குமா\nஊழியர்கள்தான் முக்கியம் : அலுவலக நேரத்தில் நடனமாடி உற்சாகமூட்டும் பெண் CEO..\n100 அடி தூரத்திற்கு தாறுமாறாக சென்ற லாரி... 20 பேரை காவு வாங்கிய கோர விபத்து நடந்தது எப்படி...\nபறக்காத புறாவும், நடக்காத நாய்க்குட்டியும் : நியூயார்க்கின் ட்ரெண்டிங் நண்பர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/accredited-social-health-activists-ashas-stage-protest-rally-in-bengaluru-with-pink-saree-373186.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-20T04:09:33Z", "digest": "sha1:GHX6VXUDJ7LTA6C7XCC52SRLMSUHSM2Q", "length": 16788, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெங்களூரையே ஸ்தம்பிக்க வைத்த பிங்க் சேலை பெண்கள்! | Accredited Social Health Activists (ASHAs) stage protest rally in Bengaluru with Pink saree - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nஅடுத்தடுத்து உயிர்களை காவு கொள்ளும் ஈவிபி பொழுது போக்கு பூங்கா- இதுவரை 7 பேர் பலி\nகோவை: அவிநாசி அருகே கேரளா அரசு பேருந்து- கண்டெய்னர் லாரி பயங்கர மோதல்.. 20 பேர் உடல் நசுங்கி பலி\nஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் 8 பேர் சுட்டுக்கொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் பலி- கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கல்\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\nMovies அவர்தான் கிரேனை இயக்கினார்.. இப்போது தலைமறைவு.. இந்தியா 2 ஸ்பாட்டில் என்ன ஆனது.. போலீஸ் விசாரணை\nAutomobiles இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nTechnology ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூரையே ஸ்தம்பிக்க வைத்த பிங்க் சேலை பெண்கள்\nஇளஞ்சிவப்பு நிற சேலை உடையணிந்து, 10,000 க்கும் மேற்பட்ட 'அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHAs), இன்று பெங்களூர் நகரின் மையப் பகுதியையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டனர்.\nசிட்டி ரயில் நிலையத்திலிருந்து சுதந்திர பூங்காவிற்கு அவர்கள் அணிவகுத்துச் சென்றபோது, அது மகளிரா அல்லது கடல் அலையா என்ற சந்தேகம் காண்போருக்கு வந்துவிட்டது. சுமார் 2 கி.மீ தூரமுள்��� இந்த பகுதி முழுக்க ஸ்தம்பித்தது.\nநிலையான மாதாந்திர கவுரவத் தொகையாக தங்களுக்கு தலா ரூ .12,000 வழங்கப்பட வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கையாக இருந்தது.\nதங்களுக்கு வழங்கப்படும் ஊதியமான ரூ .3500, கடந்த 15 மாதங்களாக வழங்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் சுகாதார அமைச்சர் பி.ஸ்ரீராமுலுவை சந்தித்து, இதுபற்றி பேசியும் பலனில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.\nAIUTUC இன் மாநிலக் குழு உறுப்பினர் ரமா இதுபற்றி கூறுகையில், \"கர்நாடகாவில் 41,000 'ஆஷா' தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் 20% பேர் மட்டுமே தொடர்ந்து சம்பளத்தைப் பெறுகிறார்கள், மீதமுள்ளவர்கள் எதுவும் இல்லாமல் வேலை பார்க்கிறார்கள். இருந்தபோதிலும், அவர்கள் வேலையை தொடரத்தான் செய்கிறார்கள். அவர்கள் எவ்வளவு காலம் காத்திருக்க முடியும். அவர்களின் சம்பளத்தை அரசு உடனடியாக கொடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். \" என்றார்.\nமொத்தத்தில் இந்த பிங்க் பெண்கள் போராட்டம் மொத்த பெங்களூரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.\nடிரம்ப் சொன்னார்.. கதையை முடித்தோம்.. ஈரானின் சக்தி வாய்ந்த தலையை காலி செய்த அமெரிக்க ராணுவம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசரத்தை விட்டுடாதீங்கம்மா.. உன்னைதான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.. கலங்கடிக்கும் சுஷ்மிதாவின் கடைசி மெசேஜ்\nசாமியார் நித்தியானந்தாவை உடனே கைது செய்ய கர்நாடகா ராம்நகர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகாவிரி கரையில் கொட்டிக் கிடக்கும் லித்தியம்.. எலக்ட்ரிக் வாகன எரிபொருள்.. ஆய்வில் சூப்பர் தகவல்\nபெரிய கட்டிடம்.. பெங்களூர் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. தீயணைப்பு வீரர்கள் போராட்டம்\nஎடியூரப்பா மோசம்.. அவரை ஆளுநராக போடுங்கள்.. கர்நாடக பாஜகவில் சுற்றும் மர்ம கடிதம்.. என்ன நடக்கிறது\nநேற்று நடந்த ரகசிய மீட்டிங்.. சூப்பர் சிஎம் வருகையால் கோபம்.. கர்நாடகாவில் எடியூரப்பா அரசுக்கு செக்\nஇங்க பாருங்க.. கண்டக்டர் கையை எங்க வெச்சிருக்காரு.. பெண் பயணியிடம் சில்மிஷம்.. வைரலாகும் வீடியோ\nசி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக கர்நாடகா சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர எடியூரப்பா திட்டம்\n\"ம்மா.. என்னை எரிச்சிடுங்க.. நிறைய அனுபவிச்சிட்டேன்\" பிரபல பாடகியின் பகீர் மெசேஜ்.. திடீர் தற்கொலை\nகள்ளக்காதல் கொலை வழக்கில் 14 வருடம் ஜெயில் தண்டனை அனுபவித்தவர்.. எம்பிபிஎஸ் பட்டம் பெற்று சாதனை\nநான் ரொம்ப பிஸி.. மத்திய அமைச்சரின் அழைப்பை புறக்கணித்த 'இந்தியாவின் உசேன் போல்ட்' சீனிவாச கவுடா\nஒக்கலிகா வாக்குகளை ஒரேடியாக அள்ள காங். பலே வியூகம்.. கர்நாடகா தலைவராகிறார் சிவக்குமார்\nகர்நாடகத்தில் 15 அடி ஆழ போர்வெல்லில் விழுந்த இளைஞர் பாதுகாப்பாக மீட்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/vellore/new-districts-of-thiruppathur-and-ranipettai-dawn-369815.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-20T05:51:39Z", "digest": "sha1:RVJVHXKWUI6LT33WWQGKRXSTY6PIDK6R", "length": 22332, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "வரும்போதே மழையை கொண்டு வந்துருச்சுங்களே புள்ளீங்கோ.. செம உற்சாகத்தில் புது மாவட்ட மக்கள்! | New districts of Thiruppathur and Ranipettai dawn - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வேலூர் செய்தி\nநிறைவேற்று, நிறைவேற்று சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்று.. பேரணியில் இஸ்லாமியர்கள் முழக்கம்\nதமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலங்கள் முற்றுகை.. லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம்\nதிமுகவா.. அதிமுகவா.. இல்லை பாமகவா.. விடுதலை சிறுத்தைகள் யாருடன் சேரலாம்.. சர்பிரைஸ் ரிசல்ட்\nசிஏஏ விவகாரம்: One Crore Challenge-க்கு அழைத்த பாஜக போஸ்டரால் சென்னையில் பரபரப்பு\nசிஏஏவுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 6வது நாளாக தொடரும் முஸ்லீம்கள் போராட்டம்\nகவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.. இந்தியாவிலிருந்து சீனாவுக்கு பறக்கிறது மருத்துவ உபகரணங்கள்\nMovies இவரை வச்சு படம் எடுக்குறதுக்கு.. அட போங்க.. முதல் நாளே கடுப்பான ஜாலி இயக்குனர்.. என்ன நடந்தது\nAutomobiles ஸ்கூட்டர் அ ஆட்டோ -அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உருமாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்\nSports கிரிக்கெட்டுல யாருன்னு காட்டியாச்சு... யுவராஜ் சிங்கின் அடுத்த அவதாரம்\nFinance அட கொரோனாவ விடுங்க.. உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க விரைவில் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன்\nLifestyle மகா சிவராத்திரி 2020: உங்க குலதெய்வத்தை வீட்டில் தங்க வைக்க இதை கண்டிப்பாக செய்யுங்க...\nTechnology Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nEducation உள்ளூரிலேயே அரசு வேலை நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவரும்போதே மழையை கொண்டு வந்துருச்சுங்களே புள்ளீங்கோ.. செம உற்சாகத்தில் புது மாவட்ட மக்கள்\nஅப்பாடா ஒருவழியா வடகிழக்கு பருவமழை தீவிரமாகிருச்சு டோய் \nவேலூர்: இன்று வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் பிறந்துவிட்டன.. புது மாவட்டங்கள் வரும்போதே நல்ல மழையும் பெய்து வருவதால் இந்த புது மாவட்ட மக்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். அதை விட உற்சாகமாக கொட்டும் மழையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்து அசத்தி விட்டனர். முதல்வரும் உற்சாகமாக அதை பெற்றுக் கொண்டார்.\nவேலூர் மாவட்ட நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும் என சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்திருந்தார்.\nவேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிப்பது என்பது மிகப்பெரிய வருவாய்த் துறையினருக்கு மிகப்பெரிய சவாலான காரியம். மாவட்டத்தை பிரிப்பதற்கான பணிகளை மேற்கொள்ள தனி அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அப்போதே கூறப்பட்டது.\nதேவைக்கு ஏற்ப அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து சில வட்டங்களை புதிய மாவட்டங்களுடன் இணைக்கும் வேலைகள் ஆரம்பமாயின. இனி மாவட்டத்தை மூன்றாக பிரிப்பதால் அரசின் திட்டப் பணிகளை சுலபமாக கவனிக்க முடியும் என்றும், அரசுப் பணிகளில் தொய்வு இருக்காது, இதன்மூலம் மக்களுக்கு மிகப்பெரிய பலன்தான் என்றும் நம்பப்படுகிறது.\nமுக்கியமாக இப்படி மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்தி வந்தது டாக்டர் ராமதாஸ்தான்.. அதனால்தான் இப்படி உஒரு அறிவிப்பு வெளியானபோதே பாமகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடவும் செய்தனர். இதனையடுத்து புதிதாக உருவாக்கப்படுள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களின் நிர்வாக பணிகளை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.\nஇந்த நிலையில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்திலும் மழை சூப்பராக பெய்து வருகிறது. குறிப்பாக புது மாவட்டங்களான திருப்பத்தூர், ராணிப்பேட்டையிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் புது மாவட்ட மக்கள் உற்சாகமடைந்துள்ளனர். மாவட்டங்கள் புதிதாக பிறக்கும்போதே நல்ல மழையும் வந்துள்ளதால் அதை நல்ல விஷயமாக மக்கள் பார்க்கிறார்கள். மாவட்டப் பிரிவினை என்பதும், பிறப்பு என்பதும் உற்சாகம் அளிக்கக் கூடியதாக உள்ளதாக அவர்கள் கருதுகிறார்கள்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கொட்டும் மழையில் வேலூர் சென்றார். அவருக்கு சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் சுமார் 100 க்கும் மேற்பட்ட கழக தொண்டர்கள் முதல்வர் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த கழக தொண்டர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஇதில் திருப்பத்தூர் மாவட்டத்தை துவங்கி வைத்து முதல்வர் பேசியபோது சொன்னதாவது: \"புதிய மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை. ஏற்கனவே மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆன்மீக தலங்கள், சுற்றுலா தலங்கள் கணிசமாக உள்ளன.\nபுதிய மாவட்டமாகியுள்ள திருப்பத்தூர் சுற்றுவட்டாரங்களில் வேளாண்மை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். சுயஉதவிக் குழுக்களில் உள்ள பெண்கள் சொந்த காலில் நிற்க உதவிய அரசு அதிமுக அரசு. மேலும் தேவையான இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு மின் தடையில்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது\" என்று உரையாற்றினார்.\nபுதிய மாவட்டங்கள் இன்று தொடங்கப்பட்ட அதே வேளையில், அரக்கோணத்தில் கடையடைப்புப் போராட்டம் நடக்கிறது. அரக்கோணத்தை தலைமையிடமாக கொள்ளாமல் ராணிப்பேட்டையை தலைமையிடமா கொண்டு புது மாவட்டம் அமைவதால் இந்தப் போராட்டம் எனினும், 20 ஆண்டுகள் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியை இந்த மக்கள் மழையுடன் வரவேற்று மகிழ்ந்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகல்யாணம் ஆகி மூணு நாள்தான்.. விருந்துக்கு அம்மா வீட்டுக்கு வந்த திவ்யா.. பிணமாக தொங்கினார்\nசேலத்தை தொடர்ந்து வேலூரில்... திமுக புதிய மாவட்ட பொறுப்பாளருக்கு எதிர்ப்பு\nதன்னை விவசாயி என்கிறார் எடப்பாடியார்.. ஹைட்ரோ கார்பனை அனுமதிக்க மாட்டார் என நம்புகிறோம்.. அன்புமணி\nகிளாஸ் ரூமிலேயே.. திடீரென கை, காலை உதைத்து.. வலிப்பு வந்து உயிரிழந்த மாணவி.. வெளியான சிசிடிவி காட்சி\nவேலூர் அருகே சோகம்.. 9-ம் வகுப்பு மாணவி வகுப்பறையில் வலிப்பு வந்து விழுந்து சாவு\n\"ஏன் வந்து மோதுனே\" நடுரோட்டில் சண்டை.. பின்னாடியே வந்து மோதிய பஸ்.. புதுமாப்பிள்ளை உட்பட 4 பேர் பலி\nஹிட்லர் யூதர்களை அழித்தார்.. இவங்க.. இஸ்லாமியர்களை குறி வைக்கிறாங்க.. துரைமுருகன் பரபரப்பு பேச்சு\nகாதலன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி.. காதலியை சீரழித்த கொடுமை.. 3 பேர் கைது.. வேலூர் கோட்டை ஷாக்\nவெலவெலத்த வேலூர்.. கோட்டை பகுதியில் வைத்தே கத்தி முனையில் பெண்ணை நாசம் செய்த கும்பல்.. ஒருவர் கைது\nஅம்மா, மகள்.. ஆளுக்கு ஒரு கள்ளக்காதலன்.. நடு ரோட்டில் இருவரும் சரமாரி மோதல்.. ஒரு உசுரு போச்சு\nவேலூர் தேர்தலின் போது ஏன் இந்த ஞானம் வரவில்லை.. திமுகவிற்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி.. பரபரப்பு\n2020 புத்தாண்டு : தன்வந்திரி பீடத்தில் ஆரோக்கியத்துடன் ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்\n23 வயசு மஞ்சுளா.. ஏற்கனவே ரெண்டு.. 3-வது புருஷனும் ரெடி.. குழந்தையால் தொந்தரவு.. கொன்ற கொடூரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrain tn gov edapadi palanisamy ranipettai மழை தமிழக அரசு எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர் ராணிப்பேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7578", "date_download": "2020-02-20T06:45:42Z", "digest": "sha1:TGK2SFWPNYTTF7ZCCJLCC5FIMDX7ESYD", "length": 16260, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "அழகு தரும் கொழுப்பு! | Fat in Beauty! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\n‘‘கொழுப்பு என்ற வார்த்தையைக் கேட்டாலே பலருக்கு பதற்றம் தொற்றிக் கொள்ளும். ஆனால், எல்லா கொழுப்பும் கெடுதல் செய்வதில்லை. நம் உடல் ஆரோக்கியமாக இயங்கவும், சருமம் பொலிவோடு இருக்கவும் கொழுப்பு நிச்சயம் தேவை. நாம் புரிந்துகொள்ள வேண்டியது எது நல்ல கொழுப்பு... எது கெட்ட கொழுப்பு என்பதைத்தான் என்கிறார்’’ சரும நல மருத்துவரான வானதி.\nகொழுப்பில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று குறையடர்த்தி லிப்போ புரத கொலஸ்ட்ரால்(LDL), இன்னொன்று மிகை அடர்த்தி லிப்போ புரத கொலஸ்ட்ரால்(HDL). இவற்றில் HDL கொழுப்பு நல்ல கொழுப்பாகவும், LDL கொழுப்பு கெட்ட கொழுப்பாகவும் வரையறுக்கப்படுகிறது.உயர் அடர்த்தி கொழுப்பான HDL கொலஸ்ட்ரால் ஆரோக்கியத்துக்கு நல்லது. இது ரத்தத்திலுள்ள கொழுப்பை கல்லீரலுக்கு கொண்டு சென்று உடலிலிருந்து வெளியேற்றிவிடும். கெட்ட கொழுப்புகளான LDL ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரித்துவிடும்.\nஆதி காலத்தில் மனிதன் சாப்பிடும் உணவிலிருந்து பெறப்படும் கொழுப்பானது சருமத்தின் அடியில் படிந்து சேமிக்கப்பட்டு, பின்னர் அவன் காடுகளில் விலங்குகளை வேட்டையாடும் நேரத்தில் உணவு கிடைக்காதபோது எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், இன்றோ உடல் உழைப்பற்ற வேலைகளில் ஈடுபடுவதால் சருமத்திற்கு அடியில் சேமிக்கப்படும் கொழுப்பானது எரிக்கப்படுவதில்லை. அவை அப்படியே சருமத்திற்கு அடியில் படியாமல், உடல் உள்ளுறுப்புகளில் லேயர் லேயராக படிந்துவிடுகிறது.\nசருமத்திற்கு அடியில் படியும் கொழுப்பான Subcutaneous fat எந்த கெடுதலும் செய்யாது, இன்னும் சொல்லப்போனால் சில வகை நோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பவை அவை. ஆனால், உடல் உள் உறுப்புகளில் படியும் கொழுப்பான Visceral fat பெரும்பாலும் அடிவயிற்றுப் பகுதிக்கு அருகில் உள்ள கணையம், கல்லீரல் மற்றும் குடல் பகுதிகளில் சேர்ந்துவிடும். இந்த கொழுப்புதான் அழற்சி நோய்கள், டைப் 2 டயாபட்டீஸ் மற்றும் இதயநோய் போன்ற சிக்கல்களுக்கு வழி வகுக்கும்.\nபொதுவாக ஒருவரின் உடல் அமைப்பை வைத்து அவர்கள் ஆப்பிள் வடிவமா, பேரிக்காய் வடிவமா என்று வரையறுக்கப்படும். பெண்களுக்கு 30 வயதுக்கு மேல் இடுப்பைச் சுற்றித்தான் கொழுப்பு படியும். ஆண்களுக்கு வயிற்றைச் சுற்றி கொழுப்பு படியும். பெண்களுக்கு 35 இன்ச் அளவுக்கு மேல் இடுப்பு சுற்றளவு இருந்தாலோ, ஆண்களுக்கு 40 இன்ச்சுக்கு மேல் வயிறு இருந்தாலோ அவர்களை உடல் பருமன் நோய்வட்டத்துக்குள் கொண்டு வருவோம். பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறையும்போது அவர்களுக்கும் வயிற்றைச் சுற்றியும் கொழுப்பு சேர ஆரம்பிக்கும்.\nகொழுப்பு சருமத்தில் எப்படி பாதிக்கிறது\nஉடல் பருமனாக ஆக சருமம் நீட்சி அடைகிறது. சுற்றளவு அதிகரிப்பதை மறைக்க சருமத்தின் செல்களும் விரிவடைந்து, சிவப்பு நிற கோ��ுகளை உருவாக்குகின்றன. குறிப்பாக பெண்களின் தொடைகள், பிட்டம், தொப்பை மற்றும் மார்பகங்கள் போன்ற பகுதிகளில் வரிவரியாய் கோடுகள் போன்று வடுக்கள் ஏற்படுகின்றன. குறிப்பிடத்தக்க அளவு எடையை இழந்து மீண்டும் எடை கூடும். ஒவ்வொருவருக்கும் இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும். பல ஆண்டுகளாக உடல்பருமனாக இருப்பவர்களுக்கு இது மிகவும் கடுமையான பிரச்னையாக மாறும்.\nஅடுத்து செல்லுலைட்(Cellulite) என்றழைக்கப்படும் சருமத்திற்கு அடியில் சிறு சிறு முடிச்சுகளாக கொழுப்புத்திசுக்கள் சேரும். பெண்களுக்கு வயதாக வயதாக சருமத்தில் கொலாஜன் குறைந்து, இந்த கொழுப்பு திசுக்கள் தொடை, பிட்டப்பகுதிகளில் படிகிறது. பதின்ம வயதில் இருக்கும் சிலருக்கும் செல்லுலைட் கட்டிகள் இருப்பதுண்டு.\nஇந்த கொழுப்பை எப்படி கரைக்கலாம்\nதேவையில்லாத அதிக கலோரிகள் உள்ள உணவுகளைக் குறைத்து உடற்பயிற்சிகள் செய்யும்போது, இப்படி சருமத்திற்கு கீழும் உடல் உறுப்புகளின் உள்ளும் இருக்கும் கொழுப்புகள் எரிந்து குறைய ஆரம்பிக்கும். இப்படி சரிவிகித உணவு, உடற்பயிற்சிகளை தொடர்ந்து கடைபிடிக்கும்போது உணவின் மூலமாக கிடைக்கும் கொழுப்பு ஆங்காங்கே படியாமல் அவ்வப்போது எரிக்கப்பட்டுவிடும்.\nகொழுப்பு அளவாக இருக்கும்போது லெப்டின் என்ற ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன்தான் நமக்கு வயிறு நிரம்பிய உணர்வைத் தரக்கூடியது. ஆனால், உடல் பருமன் உள்ளவர்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பு குறைவதால், அவர்களுக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படாததால் அளவுக்கதிகமாக சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.\nசருமத்திற்கு சில கொழுப்பும் அவசியம்தான்வயதாகும்போது தோல் வறண்டு சுருங்க ஆரம்பிக்கும். இது வயதான தோற்றத்தை உண்டாக்கும். சருமத்தைப் பராமரிக்கவும், உடல்வடிவத்தை பேணிக்காக்கவும், சில நல்ல கொழுப்பும் அவசியமாகிறது. அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களான(EFA) ஒமேகா 3, ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமத்தின் ஆரோக்கியமான உயிரணு சவ்வுகளின் கட்டுமான தொகுதிகளை பாதுகாப்பவை. மேலும் பாலி அன்சேச்சுரேட்டட் கொழுப்புகள் சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசை வறண்டு போகாமலும், சருமம் உலராமால் ஈரப்பதத்த��� தக்க வைக்கவும், முகம் பொலிவிழக்காமல் இளமையாக பேணிக்காக்கவும் உதவுகின்றன.\nஉணவில் காய்கறிகள், பழங்கள் அதிகம் எடுத்துக் கொள்வது, சாப்பிடும்போது டிவி பார்ப்பது, செல்லில் பேசுவது என்றில்லாமல் கவனத்துடன் சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் சருமத்தை பாதுகாப்பவை. சமநிலையான புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு நிறைந்த ஒரு சரிவிகித உணவே இளமையான உடலையும், சருமத்தையும் தரும்\nஉடலை காக்கும் கேடயம் வெங்காயம்\nபாலும் பால் சார்ந்த பொருட்களும்...\nஜெனரல் மோட்டார் டயட்.. கேள்விப்பட்டிருக்கீங்களா\nஉடலை காக்கும் கேடயம் வெங்காயம் Genetic Dating\nஅவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்\n20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு\nமகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்\nதுபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166568&cat=33", "date_download": "2020-02-20T05:22:01Z", "digest": "sha1:CYRD2TVRUQX6ULSLCXM3BVV5OIADZDQB", "length": 31250, "nlines": 607, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்ஸ்பெக்டருடன் சண்டை போட்ட ஆட்டோ டிரைவர் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » இன்ஸ்பெக்டருடன் சண்டை போட்ட ஆட்டோ டிரைவர் கைது மே 15,2019 00:00 IST\nசம்பவம் » இன்ஸ்பெக்டருடன் சண்டை போட்ட ஆட்டோ டிரைவர் கைது மே 15,2019 00:00 IST\nராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை சந்திப்பில் டிராபிக் இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அந்த வழியாக வந்த துத்திவலசையைச் சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் கர்ணனின் ஆட்டோவை சோதனையிட முயன்றார். இதையடுத்து, இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதம் செய்த கர்ணன், நடுரோட்டில் இன்ஸ்பெக்டரை கீழே தள்ளி கட்டிப் புரண்டு சண்டை போட்டார். சக காவலர்கள், கர்ணனுக்கு அடியில் சிக்கிக் கொண்ட, இன்ஸ்பெக்டர் விஜயகாந்தை காப்பாற்றி, மருத்துவமனையில் சேர்த்தனர். டிரைவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்த�� வருகின்றனர்.\nஸ்டேஷன் கட்டிலில் 'காதல்' செய்த போலீசார்\nசரக்கு ரயில் தடம் புரண்டது\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\nதேர்தல் பாதுகாப்பு போலீசார் மோதல்\nதண்ணீர் டம்ளரை திருடும் போலீசார்\nபொதுமக்கள் போராட்டம்: இன்ஸ்பெக்டர் மாற்றம்\nமகளை பலாத்காரம் செய்தவன் கைது\nசப்- இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை\nமுகநூலில் முதல்வரை விமர்சித்தவர் கைது\nஓட்டு போட வந்த பெண் மரணம்\nமதுரை சிறையில் கைதிகள், போலீசார் மோதல்\nபாலியல் வழக்கில் 8 போலீசார் விடுதலை\nபோலீசார் தாக்கியதில் ஓட்டல் அதிபர் மயக்கம்\nதேனிக்கு வந்த திடீர் மின்னணு இயந்திரங்கள்\nதிருட வந்த இடத்தில் தூங்கிய திருடன்\nசிறுமிகளை துன்புறுத்திய ஜவளிகடை அதிபர் கைது\nமகள் தற்கொலை: பழிவாங்கிய தந்தை கைது\nகணவனை கொலை செய்த மனைவி, மாமனார்\nகாரை கடத்திய 3 பேர் கைது\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nமருத்துவமனை கட்டடம் இடித்து டாக்டர், டிரைவர் பலி\nபோலீசார் மிரட்டுகிறார்கள்: காசாளர் பழனிசாமி மனைவி புகார்\nபோலி மதுபான தொழிற்சாலை 3 பேர் கைது\nதைரியம் இருந்தா கைது பண்ணுங்க அமித்ஷா சவால்\nபஸ் ஆட்டோ மோதல் 3 பேர் பலி\nவாழை, சோளத்தை துவம்சம் செய்த காட்டு யானைகள்\nவேலை செய்யும் கடையிலேயே 'கை' வைத்தவர் கைது\nமுதல் சரக்கு யாருக்கு போட்டியில் போனது மனித உயிர்\nஆந்திர கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது\nமதுபான ஆலை முற்றுகை : 300 பேர் கைது\nபெண் போலீசார் சண்டை; வீடியோ வைரல் | police fight\nகோர்ட்டுக்கு வந்த 2 பேருக்கு அரிவாள் வெட்டு; 4 பேருக்கு வலை\nபழிக்கு பழியாக 2 பேரை வெட்டிய 4 பேர் கைது\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஓமலூர் அருகே பேருந்துகள் மோதல்; 6 பேர் பலி\nஅவினாசியில் கோர விபத்து; 20 பேர் பலி\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nஇரட்டை குடியுரிமை விவகாரம்: திமுக வெளிநடப்பு\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nபெண் போலீஸை டிக் டாக் செய்த இளைஞன் கைது\nஅறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல் அகற்றம்\nமனநிம்மதிக்காக பிச்சை எடுக்கும் ஸ்வீடன் நாட்டு தொழிலதிபர்\nமாயாற்றை கடக்க மக்களே அமைத்த நடைபாதை\nபறவைகளின் வாழ்விடமாகும் வெள்ளலூர் குளம்\nஜப்பான் கப்பலில் கொரோனா பாதிப்பு 542 ஆனது\nவிற்பனைக்கு இருந்த பறவைகள் பறிமுதல்\nகுளத்தில் மூழ்கிய 4 வீடுகள்\nபெண்களைப் பாதுகாக்க 'நிர்பயா செப்பல்'\nகடனை எப்போ கொடுப்பீங்க ஆ���ீசர் : மூதாட்டி எதிர்பார்ப்பு\nகாயத்துடன் தப்பிய புலி: ட்ரோன் மூலம் தேடுதல்\nஊராட்சி உறுப்பினர் பதவி ரத்துக்கு இடைக்கால தடை\nஅவினாசியில் கோர விபத்து; 20 பேர் பலி\nஓமலூர் அருகே பேருந்துகள் மோதல்; 6 பேர் பலி\nஅடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர்கள் பலி\nஒரு இன்ஜினியர் பிசினசுக்கு மாறிய கதை\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nமனிதனுக்கும் கடவுளுக்கும் இருக்கும் உறவு\nதமிழக பட்ஜெட் 2020- 21 (நேரலை)\nவிவேகானந்த நவராத்ரி 2020 K. வீரமணி ராஜூவின் பக்தி பாடல்கள்\n2019 202வினா விருது -வினாடி-பட்டம்தினமலர்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nவிலை கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்\nநெல்லில் குலைநோய் : விவசாயிகள் வேதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nகல்லூகளுக்கான பூப்பந்து: வீரர்கள் அசத்தல்\nகல்லூரி கோ-கோ; அரையிறுதியில் எஸ்.என்.எஸ்.,\nகல்வியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டி\nதஞ்சையில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள்\nமுதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nபகவான் யோகிராம் சுரத்குமார் 19வது ஆராதனை விழா\nஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கொடியேற்று விழா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nமாபியா படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n'ஹேராம்'ல் சொன்னது இன்று நடக்கிறது - கமல் வருத்தம்\nகன்னி மாடம் படக்குழுவினர் பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/sm-ibrahim-daughter-marriage/", "date_download": "2020-02-20T04:11:18Z", "digest": "sha1:NEUPHSX6BFXQXBXTBGTEPB5YIDYGIHG2", "length": 4553, "nlines": 89, "source_domain": "www.filmistreet.com", "title": "சிதம்பரம் ரயில்வேகேட் பட தயாரிப்பாளர் S.M.இப்ராஹீம் மகள் திருமண விழா", "raw_content": "\nசிதம்பரம் ரயில்வே கேட் பட தயாரிப்பாளர் S.M.இப்ராஹீம் மகள் திருமண விழா\nசிதம்பரம் ரயில்வே கேட் பட தயாரிப்பாளர் S.M.இப்ராஹீம் மகள் திருமண விழா\nஅன்பு மயில்சாமி, மாஸ்டர் மகேந்திரன், சூப்பர்சுப்பராயன், டேனியல், ஜி.எம்.குமார், ரேகா ஆகியோரது நடிப்பில், கார்த்திக் ராஜா இசையமைக்க, சிவபாவலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ சிதம்பரம் ரயில்வேகேட் “\nகிரவுன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரித்திருப்பவர் S.M.இப்ராஹீம். அவரது மகள் M.ராஷிஹா பரகத் – M.நசிருதீன் இவர்களது திருமணம் நேற்று மாலை 6 மணியளவில் கொளப்பாக்கத்தில் உள்ள இ.வி.பி ராஜேஸ்வரி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.\nவிழாவில் சிதம்பரம் ரயில்வேகேட் படத்தின் இயக்குனர் சிவபாவலன், இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, நடிகை ரேகா, நடிகர் மயில்சாமி, பொன்னம்பலம், டேனியல்,பவர்ஸ்டார், அன்புமயில்சாமி, மாஸ்டர் மகேந்திரன், நாயகி நீரஜா, காயத்ரி, விக்ரம், நடன இயக்குனர் அசோக்ராஜா,ஒளிப்பதிவாளர் வேல் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மற்றும் ஏராளமான திரையுகினரும், தயாரிப்பாளர்களும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.\nS.M.இப்ராஹீம், அன்பு மயில்சாமி, சூப்பர்சுப்பராயன், ஜி.எம்.குமார், டேனியல், மாஸ்டர் மகேந்திரன், ரேகா\n‘சிங்கம்’ சூர்யாவை இயக்கும் ‘சிறுத்தை’ சிவா; அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய்சேதுபதி - ஸ்ருதிஹாசன் இணையும் எஸ்.பி ஜனநாதனின் லாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/57083-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE", "date_download": "2020-02-20T05:52:09Z", "digest": "sha1:FPT45QP2SQBWG2KGL2YUP5BILGTGA756", "length": 7169, "nlines": 116, "source_domain": "www.polimernews.com", "title": "காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் நடிகர் சத்ருகன்சின்ஹா ​​", "raw_content": "\nகாங்கிரஸ் கட்சியில் இணைகிறார் நடிகர் சத்ருகன்சின்ஹா\nகாங்கிரஸ் கட்சியில் இணைகிறார் நடிகர் சத்ருகன்சின்ஹா\nகாங்கிரஸ் கட்சியில் இணைகிறார் நடிகர் சத்ருகன்சின்ஹா\nபாஜக எம்பியான சத்ருகன் சின்ஹாவுக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாக நிலையில் நாளை அவர் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக அறிவித்துள்ளார்.\nகடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்ருகன் சின்ஹா, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில், பாட்னா சாகிப் தொகுதி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சத்ருகன்சின்ஹா தமது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும், ரவிசங்கர் பிரசாத்தை எதிர்த்து பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம்\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம்\nமே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஷாருக்கான் சந்திப்பு\nமே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஷாருக்கான் சந்திப்பு\nகூட்டணி கட்சிகள் எதிர்த்தாலும், சி.ஏ.ஏ & என்.பி.ஆர்.க்கு சிவசேனா ஆதரவு\nசி.ஏ.ஏ, என்.பி.ஆர் அமல்படுத்துவதற்கு தடையில்லை என உத்தவ் தாக்கரே கருத்து\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் அரசு தன் கடமையை செய்ய வேண்டும் - காங்கிரஸ் எம்.எல்.ஏ\nஆம்னி பேருந்து வேன் மீது மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு\nஅவினாசி அருகே கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதியதில்20 பேர் உயிரிழப்பு...\nஇந்தியன் 2” படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து\nதுரைமுருகன் கேள்விக்கு முதலைமச்சரின் பதிலடியால் சட்டப்பேரவையில் சிரிப்பலை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/caa-either-nanka-fight-natatturom-shop-car-powder-throwing-e-back-scosband-wife-vairalakum-video-2/", "date_download": "2020-02-20T05:53:37Z", "digest": "sha1:547VBCPNEC4IGDJY2GX2SRPQAGE6QPOX", "length": 10608, "nlines": 78, "source_domain": "www.tnnews24.com", "title": "நாங்க CAA எதிரா போராட்டம் நடத்துறோம் கடைய சாத்து ! நான் இந்தியன் டா மிளகாய் பொடியை வீசி 100 பேரை விரட்டி அடித்த கணவன் மனைவி வைரலாகும் வீடியோ - Tnnews24", "raw_content": "\nநாங்க CAA எதிரா போராட்டம் நடத்துறோம் கடைய சாத்து ந���ன் இந்தியன் டா மிளகாய் பொடியை வீசி 100 பேரை விரட்டி அடித்த கணவன் மனைவி வைரலாகும் வீடியோ\nநாங்க CAA எதிரா போராட்டம் நடத்துறோம் கடைய சாத்து நான் இந்தியன் டா மிளகாய் பொடியை வீசி 100 பேரை விரட்டி அடித்த கணவன் மனைவி வைரலாகும் வீடியோ\nமஹாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது, இதனை அடுத்து பலர் வழிநெடுகிலும் உள்ள கடைகளை மூட எச்சரிக்கை விடுத்து வந்தனர், அதுபோல் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வியாபாரத்தில் ஈடுபடுவதற்காக தங்களது கடையை திறந்த போது நாங்கள் CAA, NRC, NPR ஆகியவற்றை எதிர்க்கிறோம் நீங்களும் கடையை அடையுங்கள் என மிரட்டியுள்ளனர்,\nமேலும் அவரது கடையை தாக்கியுள்ளனர் இதனால் கடுப்பான கணவன் மனைவி இருவரும் மிளகாய் பொடியை எடுத்து, கூடி இருந்த கூட்டத்தினரை நோக்கி நான் இந்தியன் நான் கடையை மூடவேண்டுமா என கலவரக்காரர்களை நோக்கி வீச கூடி இருந்தவர்கள் ஓட தொடங்கிவிட்டனர்.\nஇதுகுறித்து அந்த கடையின் உரிமையாளர் கூறியது “எப்போதும்போல, நான் காலை 9 மணிக்கு எனது கடையைத் திறந்தேன். சிலர் வந்து அதை மூடச் சொன்னார்கள். நான் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சி.சி.ஏ) ஆதரிக்கிறேன் என்று சொன்னேன், பிறகு நான் ஏன் என் கடையை மூட வேண்டும் என கேட்டேன் மேலும் நான் இந்தியன் எனவும் கூறினேன் அவர்கள் என் கடையை தாக்கினர் . எனவே நாங்கள் அவர்களை விரட்டினோம் என கூறினார்\nசிறிது நேரம் கழித்து, போலீசார் பிடிக்க முயன்றதும் அவர்கள் ஓடிவிட்டனர் என்று “கிஷோர் பொட்டார் “கூறினார். எதிர்ப்பாளர்கள் யவத்மாலில் உள்ள மேலும் வியாபாரிகளின் கடைகளையும் மூட முயன்றனர். வர்த்தகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்று கூடி தங்கள் மறுப்பைக் காட்டினர். பின்னர், வர்த்தகர்கள் ஒரு அணிவகுப்பை மேற்கொண்டு, ஆர்ப்பாட்டக்காரர்களால் மூடப்பட்டிருந்த கடைகளைத் திறந்து வைத்தனர்.\nCAA விற்கு எதிராக கோலம்போட்டதை விடிய விடிய விவாதம் நடத்திய தமிழக ஊடகங்கள் மிளகாய் பொடியை எடுத்து கணவன் மனைவி இருவரும் ஒரு கூட்டத்தை ஓடவிட்டு நான் CAA – வை ஆதரிக்கிறேன் என்று கூறியதை பற்றி வாய் திறக்கவில்லை. இதுபோன்ற தகவலை பகிர்ந்து எங்கள் செய்திகள் பலரை சென்றடைய உதவவும்.\nஇந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் விபத்து – கிரேன்…\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து 3 பேர் பலி .…\nபாத்திமா அலி கேட்ட ஒற்றை கேள்வி கடைசிவரை வாய்…\nமுதல்நாளே வெளியான ‘மாநாடு’ படத்தின் வீடியோ\nமுற்றுகையிடுவோம் இல்லை போலீஸ் நிற்குது வேணாம் சென்னை…\nRelated Topics:100 பேரை விரட்டி அடித்து போராட்டம்CAACAA எதிர்ப்பு போராட்டம்CAA விற்கு ஆதரவு\nகனடா நாட்டில் வானதி ஸ்ரீனிவாசன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்\nஇதுவரை காவல்துறை சொன்னது அனைத்தும் பொய், விசாரணை அதிகாரி அதிரடி மாற்றம் மீண்டும் பரபரப்பாகும் திருச்சி\nபாத்திமா அலி கேட்ட ஒற்றை கேள்வி கடைசிவரை வாய் திறக்காத தமிமுன் அன்சாரி CAA வை எதிர்க்கவே இல்லை என பல்டி \nஅக்ரகாரத்து பெண்களை என்ன செய்வோம் மிகவும் கொச்சையாக பேசிய துரைமுருகன் தூங்கும் பிராமணர்கள் \nமதுரை, பழனி உள்ளிட்ட 42 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது நீதிமன்ற தீர்ப்பு இந்து அமைப்புகள் இனியாவது விழித்து கொள்ளுமா\nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nதம்பி பட நாயகியையும் விட்டுவைக்காத சீமான், ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது \nஒரு வழியா சிம்புவுக்கு திருமணம் மணப்பெண் யார் என்று தெரியுமா மணப்பெண் யார் என்று தெரியுமா \nதாய் செய்யக்கூடிய செயலா இது \nகாட்டிற்குள் கூட்டி சென்று காதலன் செய்த விபரீதம் பள்ளி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி \nஇப்படி ஒரு கொலை தமிழகத்தில் நடந்தது இல்லை முஸ்லீம் பெண்கள் செய்த காரியம் பதறி போன கிராமம் \nஜோதிகா நயன்தாரா வரிசையில் பிரபல நடிகை மதம் மாறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/poems/lingu/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-02-20T05:29:02Z", "digest": "sha1:NG6ZBOIW54SKFYDY52IJC3M3JAMOZ77P", "length": 13214, "nlines": 209, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - Best Tamil Books Online", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nமுதன்முதலில் ‘ஜி’ ஷூட்டிங்கில் பார்த்தேன் இயக்குநர் லிங்குசாமியை. கும்பகோணம் ஸ்டெர்லிங் ஹோட்டல் முற்றத்தில் ஒருவரை வயலின் வாசிக்கச் சொல்லி சற்றே தூரத்தில் நிசப்தமாகி இருந்தார். பரபரப்பும் விறுவிறுப்புமாக ஓடும் சினிமா வாழ்வில் மனதுக்கான ஒருமிதம் அவ்வளவு சுலபத்தில் சாத்தியப்படாது. ரசனை என்கிற ஒற்றை ஆர்வத்தில் தன்னைச் சுற்றிய அத்தனை பரபரப்புகளையும் புறந்தள்ளிய அவருடைய தனித்தன்மை, ஒரு கவிதைபோல எனக்குள் படிந்த கணம் அது. அதன்பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கடந்து லிங்குசாமியைச் சந்தித்தபோது, அவர் முன்னணி இயக்குநர்; முக்கியத் தயாரிப்பாளர். இவற்றை எல்லாம்விட அரிய அரியணையாக கவிஞர், ஓவியர் என்கிற கம்பீரத்தைச் சுமப்பதிலேயே அவருக்குப் பெருமிதம். சிறு குழந்தைச் சிலிர்ப்போடு அவர் ஓவியம் தீட்டும் அழகைக் கண்டபோது, பத்து வருடங்களுக்கு முன்னால் பார்த்த கவிதை கணம் அப்படியே இப்போதும் தனக்குள் இருக்கும் பேரார்வம் கொண்ட ரசனைக்காரனை எந்தச் சூழலிலும் தன் இடுப்பைவிட்டு இறக்கிவிடவில்லை அவர். ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டு போஸ்ட் கார்டுக்குப் பதில் எழுதிய அப்துல் கலாமைப்போல், நிமிடங்களுக்கு விலை பேசும் அரியணையில் இருந்துகொண்டு கவிதைக்கும் ஓவியத்துக்கும் நேரம் ஒதுக்கும் லிங்குசாமி ஆச்சர்யக்காரர். ‘இன்னும் என்ன வேண்டி கோயிலுக்கு வருகிறாய் தனக்குள் இருக்கும் பேரார்வம் கொண்ட ரசனைக்காரனை எந்தச் சூழலிலும் தன் இடுப்பைவிட்டு இறக்கிவிடவில்லை அவர். ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டு போஸ்ட் கார்டுக்குப் பதில் எழுதிய அப்துல் கலாமைப்போல், நிமிடங்களுக்கு விலை பேசும் அரியணையில் இருந்துகொண்டு கவிதைக்கும் ஓவியத்துக்கும் நேரம் ஒதுக்கும் லிங்குசாமி ஆச்சர்யக்காரர். ‘இன்னும் என்ன வேண்டி கோயிலுக்கு வருகிறாய்’ இந்த ஒரு கவிதை போதும்... லிங்குசாமி சாகா வரம் பெற்ற இளமைக்காரர் என்பதற்கு’ இந்த ஒரு கவிதை போதும்... லிங்குசாமி சாகா வரம் பெற்ற இளமைக்காரர் என்பதற்கு ‘அரிசியைச் சுமந்து வரும் எறும்பு சிரிக்கிற மாதிரியே தெரிகிறது’ என்பதில் புரிகிறது லிங்குசாமியின் குழந்தைத்தன்மை. நதியோடும் இலையாக கவிதைகளில் நம்மைச் சுமந்து செல்லும் லிங்குசாமி, ஓவியங்களில் நதியாகவே மாறி நம்மை நனைக்கிறார். பார்ப்பதா படிப்பதா என்கிற ஆர்வத்தில் இதயமே இருதலைக்கொள்ளி எறும்பாகிவிடுகிறது. ‘லிங்கூ’ படித்தால் நீங்கள் நனைவீர்கள்... ‘லிங்கூ’ பார்த்தால் நீங்கள் மூழ்குவீர்கள்\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%9F/", "date_download": "2020-02-20T05:47:36Z", "digest": "sha1:YB6HBCRFLYQ5TA6ALYH7EI2GIREK7XH7", "length": 10661, "nlines": 177, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் நீர்கொழும்பில் தப்பி ஓட முற்பட்ட வெளிநாட்டுக் கைதிகள் - சமகளம்", "raw_content": "\nயாழ்ப்பாணம் – சென்னை இடையே இம்மாத இறுதியில் இருந்து தினசரி விமான சேவை\nசுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமனம்\nயாழ்.கலாசார நிலையத்தை மத்திய அரசாங்கம் எடுததுக் கொள்வதை அனுமதிக்க முடியாது -வ.பார்த்தீபன்\nதிருகோணமலை சிவன் மலையின் அதிசயம்\nகூட்டணியின் அன்னம் சின்னத்திற்கும் சிக்கல்\nநாய் மனித மோதல் மிருகநேய அணுகுதல்\nதிருக்கேதீச்சர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தற்காலிக அலங்கார வளைவு\nஐ நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரிக்கை\nஜெனிவா 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை அரசாங்கம் விலக தீர்மானம்\nரஞ்சன் சபைக்கு சமர்பித்த குரல் பதிவுகளில் அமைச்சர்களின் மனைவிமாரின் குரல் பதிவுகள்\nநீர்கொழும்பில் தப்பி ஓட முற்பட்ட வெளிநாட்டுக் கைதிகள்\nநீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட பாகிஸ்தான் கைதிகள் இருவர் மற்றும் நைஜீரிய கைதி ஒருவருமாக மூவரும் தப்பியோட முற்பட்டனர்.இதனையடுத்து அவர்களை நீண்ட தூரம் விரட்டிச் சென்ற சிறைக் காவலர்கள் மேல் வெடி வைத்து எச்சரித்ததைத் தொடர்ந்து குறித்த கைதிகள் மூவரும் மீண்டும் சரணடைந்தனர். இதனைத்தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.குறித்த சம்பவம் நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.மேலும் இவர்கள் தப்பிச் செல்வதற்கு ஏதாவது உதவிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனவா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.(15)\nPrevious Postஅசுரனுக்கு குரல் கொடுத்த தனுஷ் Next Postமுல்லைத்தீவு மாவட்டத்தில் அடுத்த 6 மாதத்திற்குள் 10 ஆயிரம் பேருக்கு காணி உறுதி\nயாழ்ப்பாணம் – சென்னை இடையே இம்மாத இறுதியில் இருந்து தினசரி விமான சேவை\nசுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமனம்\nயாழ்.கலாசார நிலையத்தை மத்திய அரசாங்க���் எடுததுக் கொள்வதை அனுமதிக்க முடியாது -வ.பார்த்தீபன்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-16391.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2020-02-20T04:27:03Z", "digest": "sha1:32MJ225JUKFHROSHC2VCNHXJ56DSBWFI", "length": 3764, "nlines": 47, "source_domain": "www.tamilmantram.com", "title": "காதல்........... காதல்.......... காதல்............ [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > காதல்........... காதல்.......... காதல்............\nஎன்ன பிரபு.. நாம கற்காலத்துக்கு திரும்பிக்கிட்டு இருக்கிறோமா.. யுகமெங்கும் யூனிகோடுக்கு மாறிவிட்ட பிறகு மீண்டும் நீங்க திஸ்கிக்கு திரும்பிட்டீங்களே.. யுகமெங்கும் யூனிகோடுக்கு மாறிவிட்ட பிறகு மீண்டும் நீங்க திஸ்கிக்கு திரும்பிட்டீங்களே..\nஎன்ன பிரபு.. நாம கற்காலத்துக்கு திரும்பிக்கிட்டு இருக்கிறோமா.. யுகமெங்கும் யூனிகோடுக்கு மாறிவிட்ட பிறகு மீண்டும் நீங்க திஸ்கிக்கு திரும்பிட்டீங்களே.. யுகமெங்கும் யூனிகோடுக்கு மாறிவிட்ட பிறகு மீண்டும் நீங்க திஸ்கிக்கு திரும்பிட்டீங்களே..\nகாளை பசுவாகி பிறகு அழகிய கவிதையாகிய விதம் மிக மிக அருமை பிரபு,\nபாராட்டுக்கள்- பிடியுங்கள் பில்லாவின் பண முடிப்பை, 25 இணைய காசுகள்\nமுதலில் யுனிகோட் பிரச்சனை இருந்தது.இப்போது சரியாஅகிவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-16490.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2020-02-20T04:40:57Z", "digest": "sha1:NWLIUJPUCDUTEPPQ5LYNUYXU4IVTWTUO", "length": 17311, "nlines": 239, "source_domain": "www.tamilmantram.com", "title": "அது ஓர் அற்புதமான அனுபவம்...! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > அது ஓர் அற்புதமான அனுபவம்...\nView Full Version : அது ஓர் அற்புதமான அனுபவம்...\n(ஆயிரம் ஐந்தாயிரமென பலரும் பதிவுகளை இடுகையில் தத்தி தவழ்ந்து ஒருவளியாக ஐனூறாவது பதிவை எட்டியுள்ளேன். என் இந்த இமாலய சாதனையை நானே மெச்சி சில ஆண்டுகளிற்குமுன் எனக்கேற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது என் அனுபவம் மட்டுஅல்ல, ஈழத்து நண்பர்கள் குறைந்தது ஒர்முறையாவது அனுபவப்பட்ட விடயமாகத்தானிருக்கும். - சற்று நீண்ட அனுபவம்தான்... பொறுத்துக்கொள்ளுங்கள்.)\nஅது ஓர் அற்புதமான அனுபவம்\nசூரியன் கி��க்கில் தான் உதித்தது\nபாணும் மிளகாய்ப் பொரிலும்தான் இருந்தது\nநூல் கிளம்பிய ரீ – சேட்\nகையிலொரு கரும்பை – அதனில்\nபேரூந்தேறி பல சோலி முடித்து\nவெளியால பிரச்சின வேளைக்கு வந்து சேர்\nவீடு திரும்பவென வீதி கடந்து\nசரி போகுமுன் ஓர் போன் என\nபோன் பூத்தில் புகுந்த வேளை\nவாங்கியை வாங்கி காதில் பொருத்த,\n“வந்த விருந்தினர் சில நாள் தங்கி செல்லனும்”\nமூன்று அறை கொண்ட முன்விடுதி\nமொத்தமாய் 4 ½ சதுர மீட்டர் பரப்பு\nஅதிலே 1½ சதுரமீட்டர் கழிவறை\nஇரண்டாம் தர அறை எனக்கு ஒதுக்கம்\n‘குடு’ குடுத்த குற்றம் அவரிற்கு\nசாமர்த்தியமாய் பிடிப்பதாய் நினைத்துக் கொண்டான்\nபக்கம் பக்கமாய் பதிவு செய்தான்\nசுகமான உறக்கத்திற்கு தயாரானேன் நான்\nஎழுந்து வந்து நேரம் பார்த்தேன்\nகாலை மீண்டும் வந்தன உறவுகள்\nஉறிஞ்சும் குழாயும் பைக்கட் ரீயுமாய்\n“10 மணியாகும் இந்திரன் வர”\nஆயிரம் கண்ணனிடம் விடுதலை பெற்றுத்தர\nஎட்டி எட்டிப் பார்க்கும் உலகம் போல்\nஎன்னை நோக்கிப் பல பார்வை\nஆனதென்னவோ ஆயிரம் ரூபாய் தான்\nஉங்கள் கவிதை ஒரு எடுத்துக்காட்டு....\n500 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்\nஅண்மையில் ஈழத்து நண்பர்களிருவர் என் காதுபட உரைத்தவை இவை...\nநண்பன் 01 - டேய் மச்சான், உனக்கு லீவு எப்ப.., இலங்கைக்கு எப்ப போறாய்..\nநண்பன் 02 - எப்படிடா போக, அங்கே இருக்கிற நிலையில நான் போனா, உடனே உள்ளே போட்டிடுவாங்கள்...\nநண்பன் 01 - உனக்குத்தான் ஒரு பிரச்சினையும் இல்லையே, பிறகேன் பப்பிடுகிறாய்..\nநண்பன் 02 - பிரச்சினை இல்லாததாலத் தான் பயமா இருக்கு, பிடிக்கிறவங்கள் பிரச்சினையான ஆட்களையே பிடிக்கிறாங்கள், பிரச்சினை இல்லாதவங்களையெல்லே தேடிப் பிடிச்சுக் கொண்டு திரியுறாங்கள்...\nகேட்டதும் ஒரு ஈழ மைந்தனாக என் இதயம் அழுதது, இப்போது உங்கள் கவிதையைப் பார்த்த போதும்...\nஐநூறு தொட்ட தீபனுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...\nநாளை என்றொரு நாளை வரும்\n சில நாடுகளில் கட்டாய இராணுவ பயிற்சி இருப்பதுபோல நமக்கு கட்டாய சிறைப் பயிற்சி. பரவாயில்லை. இவ்வளவோடு தப்பினீர்களே\nநல்ல, அனுபவம். எல்லோராலும் பெற முடியாத ஒன்று. (நம் நாட்டினரைத்தவிர).\n500வது பதிவை கவிதையாக அளித்த தீபனுக்கு பாராட்டுகள்..\nகொஞ்சம் பெரிசாத்தான் இருக்கு.. ஆனா புதுமையா இருக்குங்க தீபன். நல்ல அற்புதம்தான். இந்திரலோக அனுபவம்.\nஎழ��துங்க எழுதுங்க எழுதிகிட்டே இருங்க.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-31873.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2020-02-20T04:02:11Z", "digest": "sha1:CWSIRRGA6G4YJNBETE3VUCT7BUX2BL66", "length": 1354, "nlines": 13, "source_domain": "www.tamilmantram.com", "title": "வளர் பிறையும் தேய்பிறையும் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > வளர் பிறையும் தேய்பிறையும்\nView Full Version : வளர் பிறையும் தேய்பிறையும்\nஇருந்தாலும் மிகவும் சோம்பேறித்தனமான அசைவுதான் உனக்கு \nஉந்தன் இமையை திறக்க பதினைந்து நாள்;\nதிறந்த இமையை மூட பதினைந்து நாள்\nமுழுதாய் இமைகள் மூடிய தினம் அமாவாசை \nமுழுதாய் இமைகள் திறந்த தினம் பவுர்ணமி \nமெல்ல மெல்ல இமைகள் மூடுவதும் திறப்பதும்\nதேய்பிறையும் வளர் பிறையுமாய் காட்சி தருகிறதோ ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/200874", "date_download": "2020-02-20T05:43:00Z", "digest": "sha1:YCETCYPWD56DSS336ZB5WQLIBH2C3OKQ", "length": 8014, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம், மலேசியாவுக்கு 32-வது இடம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம், மலேசியாவுக்கு 32-வது இடம்\nஉலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம், மலேசியாவுக்கு 32-வது இடம்\nவாஷிங்டன்: உலகளாவிய கருத்துக்களின் அடிப்படையில் 73 நாடுகளை அடக்கியுள்ள உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலை யூஎஸ் நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் (US News & World Report) ஐந்தாவது ஆண்டு வெளியிட்டுள்ளது.\nயுஎஸ் நியூஸ், பிஏவி குழுமம் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியுடன் கூட்டு சேர்ந்து, ஒவ்வொரு நாட்டையும் 65 பண்புகளில் ஒன்பது துணைப்பிரிவுகளாக தொகுத்துள்ளன.\n36 நாடுகளைச் சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்டோர் இதில் கணக்கெடுக்கப்பட்டனர்.\nதரவரிசைகளை நிர்ணயிக்கும் போது தொழில்முனைவோர் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nமுதல் 17 நாடுகளில் பத்து நாடுகள் ஐரோப்பாவில் உள்ளன. சுவிட்சர்லாந்து தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. இங்கிலாந்து முதல் ஐந்து இடங்களில் முதல் முறையாக வெளியேறி உள்ளது. கனடா, ஜப்பானுக்கு பதிலாக 2-வது இடத்தில் இட��் பெற்றது.\nஅனுபவங்கள், குடியுரிமை, கலாச்சார செல்வாக்கு, தொழில்முனைவு, பாரம்பரியம், போக்குவரத்து, வணிகக் கொள்கை, அதிகாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் என ஒன்பது துணைப்பிரிவுகளாக நாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டன.\nமலேசியா 32-வது இடத்தில் இடம் பெற்றுள்ள நிலையில், அண்டை நாடான சிங்கப்பூர் 16-வது இடத்தில் இடம்பிடித்துள்ளது. இந்தியா 25-வது இடத்தில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபெர்சாத்து கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டம் ஜூன் 25 தொடங்குகிறது\nபுதுவை மு.இளங்கோவன் சுவிட்சர்லாந்து சுற்றுப் பயணம்\nசுவிட்சர்லாந்து கம்பன் விழாவில் டத்தோஸ்ரீ சரவணன் இலக்கிய உரை\n1-0 – சுவீடன் சுவிட்சர்லாந்தை வென்றது\nகொவிட் 19 – டைமண்ட் பிரின்சன்ஸ் கப்பல் பயணிகளுக்கு விடிவு பிறந்தது\nஇந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி\nகொவிட்-19: 1,486 பேர் பலி- போலிச் செய்திகள் மனிதனின் நடத்தையை மாற்றும், மனித இனத்திற்கு ஆபத்தாக முடியலாம்\nகொவிட்-19: மரண எண்ணிக்கையில் மாற்றம், பலியானோர் எண்ணிக்கை 1,380-ஆக பதிவிடப்பட்டது\nஜெர்மனி துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் தமது வீட்டில் இறந்து கிடக்க, மேலும் ஒரு சடலம் கண்டெடுப்பு\n“அரசாங்கம் மாறினால் இப்போதுள்ள கொள்கைகள் நிலை நிறுத்தப்படுமா என்பது தெரியாது\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/201413", "date_download": "2020-02-20T04:15:20Z", "digest": "sha1:CNPPC33TIFQFKSYHKADIJIZLF2C6Q7IV", "length": 7377, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nதுக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nசென்னை – நடிகரும் பத்திரிக்கையாளருமான மறைந்த சோ நடத்தி வந்த “துக்ளக்” பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று நடத்தி வரும் ஆடிட்டர் குருமூர்த்தியின் மைலாப்பூர் வீட்டின் முன் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.\nஅண்மையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 50-ஆம் ஆண்டு பொன்விழாக் கொண்டாட்டத்தில் இந்தியத் துணை அதிபர் வெங்கய்யா நாயுடு மற்றும் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசிய பேச்சு, குறிப்பாக பெரியாரின் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான 1971-ஆம் ஆண்டு மாநாடு மற்றும் பேரணி குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் பலத்த சர்ச்சையைக் கிளப்பின.\nஅதைத் தொடர்ந்து ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என பெரியார் ஆதரவு அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன. எனினும் ரஜினி தான் தவறாக எதையும் சொல்லவில்லை என்றும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறிவிட்டார்.\nஅதைத் தொடர்ந்து இன்று குருமூர்த்தியின் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கிறது.\n2020-2021 ஆண்டுக்கான தமிழக வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குட முழுக்கு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்\nபெ.இராஜேந்திரனுக்கு “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” – தமிழக முதல்வர் வழங்கினார்\nகொவிட் 19 – டைமண்ட் பிரின்சன்ஸ் கப்பல் பயணிகளுக்கு விடிவு பிறந்தது\nகொவிட்-19: 1,486 பேர் பலி- போலிச் செய்திகள் மனிதனின் நடத்தையை மாற்றும், மனித இனத்திற்கு ஆபத்தாக முடியலாம்\nகொவிட்-19: மரண எண்ணிக்கையில் மாற்றம், பலியானோர் எண்ணிக்கை 1,380-ஆக பதிவிடப்பட்டது\nசெம்பனை எண்ணெய் மோதல் : இந்தியாவின் முடிவால் தடம் மாறும் வணிகப் பரிமாற்றங்கள்\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\nநாட்டின் முக்கியக் கல்வியாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் காலமானார்\nஇந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி\nசீனாவிலிருந்து 3 வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-nex-is-set-redefine-the-premium-smartphone-category-india-018480.html", "date_download": "2020-02-20T04:11:33Z", "digest": "sha1:Y24XLJHWWQG3POUZARBBITSWH2SE5IG6", "length": 26932, "nlines": 273, "source_domain": "tamil.gizbot.com", "title": "Vivo Nex is all set to redefine the premium smartphone category in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n2 hrs ago ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n16 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n16 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n16 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்��ில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nMovies அவர்தான் கிரேனை இயக்கினார்.. இப்போது தலைமறைவு.. இந்தியா 2 ஸ்பாட்டில் என்ன ஆனது.. போலீஸ் விசாரணை\nNews ஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nAutomobiles இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n6.59-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான விவோ நெக்ஸ்.\nவிவோ நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, அந்தவரிசையில் சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்த விவோ நெக்ஸ் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக ஐபோன் எக்ஸ் சாதனத்திற்கு போட்டியா தான் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆனது வெளிவந்துள்ளது. மேலும் மேம்பட்ட மல்டிமீடியா அனுபவங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல். சமீபத்தில் விவோ நிறுவனம் விவோ எக்ஸ் 21-என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, அந்த\nஸ்மார்ட்போனிலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவோ நிறுவனம் விரைவில் சிறந்த தொழில்நுட்பங்களை கொண்ட புதிய ஸ்மார்ட்போன் வரிசிகளை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் விவோ நிறுவனம் வரும் ஜூலை 19, 2018 அன்று இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் விவோ நெக்ஸ் சாதனத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் பயனர்களுக்கு தகுந்த பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் ஆனது\nவெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nமுன்பு சொன்னது போல் இந்த விவோ நெக்ஸ��� ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் அம்சம் மற்றும் பயனர்களுக்கு தகுந்த அசத்தலான செல்பீ கேமரா போன்ற அம்சங்கள் தேவைப்படுகிறது. மேலும் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்று அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nவிவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது பயனர்கள் விரும்பும் வகையில் நாட்ச் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இந்த அம்சம் இதற்பு முன்பு ஐபோன் எக்ஸ் சாதனத்தில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறந்த பார்வை அனுபவத்தை தரக்கூடிய அமசத்தை கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் பிரபல அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nவிவோ நிறுவனம் குறிப்பிட்ட அறிக்கையின்படி இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் மெல்லிய பெசல்ஸ் வசதி உள்ளது, பின்பு 91.24சதவிகிதம் ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் வழங்கப்பட்டுள்ள கைரேகை ஸ்கேனர் மற்றும் செல்பீ கேமரா போன்றவை சிறந்த மல்டிமீடியா அனுபத்தை கொடுக்கும் விதமாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.\nமேலும் விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனில் வழங்கபட்டுள்ள proximity sensor டிஸ்பிளேவை கட்டுப்படுத்த மிக அருமையா செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறந்த ஆடியோ வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nவிவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனாது 6.59-இன்ச் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 19:3:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் ஆனாது வெளிவரும். மேலும் மற்ற ஸ்மார்ட்போன்களை விட சிறந்த டிஸ்பிளே அனுபவம் தரும் என விவோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே முழுநேர மல்டிமீடியா அனுபவத்தை தரும் வகையில் உள்ளது. திரைப்படங்கள் மற்றும் வீடியேகேம் போன்ற அம்சங்களுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் இருக்கும்.\nவிவோ நெக்ஸ் செல்பீ கேமரா ஆனாது திறமையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கும் அம்சங்களை கொண்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா மைக்ரோ-ஸ்டாப்பிங் மோட்டர்களால் ஆதரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த செல்பீ கேமராவில் இருப்பதால் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்கப்படுகிறது. மேலும் அனைவரையும் கவரும்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.\nவிவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனில் இருக்கும் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது, எனவே பயனர்கள் மிகவும் பாதுகாப்பாக இந்த சதனத்தைப் பயன்படுத்த முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனாது உங்கள் விரலின் தடத்திற்கு தகுந்த வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது என அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இவற்றில் உள்ள சென்சார் சாதனம் திறக்க, மிருதுவான மற்றும் கூர்மையான கைரேகை படங்களை வழங்க ஆப்டிகல் சிக்னல்களை செயல்படுத்துகிறது.\nவிவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 12எம்பி+ 5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டள்ளது, மேலும்\nஇந்த ஸ்மார்ட்போன் விரிவான படங்களை கைப்பற்ற 24 மில்லியன் ஃபோட்டோசென்சிடிவ் யூனிட்களைப் பயன்படுத்துவதன் மூலம்\nசிறந்த புகைப்படங்களை எடுக்கிறது என்று தான் கூறவேண்டும். பின்பு வேவ்வேறு சூழல்களைக் கண்டுபிடித்து அதற்கு தகுந்த புகைப்படங்களை எடுக்கும் திறமையை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இதில் உள்ள ஏஐ-அம்சம் மெதுவான இயக்கம்,லைவ் ஃபோட்டோ, போர்ட்ரேட் பொக்கே மற்றும் பல்வேறு பயனுள்ள கேமரா செயல்பாடுகளை கொண்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை சிறந்த சாப்ட்வேர் அம்சங்களை கொண்டுள்ளது என்று தான் கூற வேண்டும், அதன்படி சமீபத்திய மற்றும் மிகவும் மேம்பட்ட சிப்செட் அன ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, இது சிறந்த பாதுகாப்பை உறுதி செய்யும்வகையில் உள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு\nதகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட் அமைந்துள்ளது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி\nஇவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. பின்ப ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nசிறந்த மென்பொருள் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் அட்டகசமான செல்பீ கேமரா போன்றவை இந்த ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய பலம் என்று தான் சொல்ல வேண்டும். அதன்பின்பு இந்திய சந்தையில் ஜூலை 19-ம் தேதி அறிமுகம் செய்யப்படுவதால் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆனது மிகப் பெரிய\nவெற்றியை தரும் என விவோ நிறுவனம் கூறியுள்ளது.\nஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nவிரைவில் களமிறங்கும் விவோ வி19 மற்றும் வி19ப்ரோ ஸ்மார்ட்போன்கள்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nபட்ஜெட் விலையில் Vivo Y91C 2020 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nவிவோ வி19, வி19ப்ரோ ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம்\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\n6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 மாடல் நிறுத்தப்படுகிறது.\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅட்ராசக்க., 13 வகை ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு: சாம்சங்,சியோமி,விவோ என பல நிறுவனங்கள்\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகுவியும் பாராட்டுகள்., தமிழக அரசு பேருந்தில் சிசிடிவி கேமரா., ONLINE TRANSACTION டிக்கெட்\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இனி அந்த பயம் தேவையில்லை கூகிள் என்ன செய்தது தெரியுமா\nNokia 2.3 : மிரட்டலான நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/page-4/", "date_download": "2020-02-20T03:59:01Z", "digest": "sha1:GGMGY3D2P2YHSBRLWL2J4HV676WTABQX", "length": 9505, "nlines": 181, "source_domain": "tamil.news18.com", "title": "ட்ரெண்டிங் India News in Tamil: Tamil News Online, Today's ட்ரெண்டிங் News – News18 Tamil Page-4", "raw_content": "\nஒன்பதாவது மாடியில் இருந்து விழுந்தும் கூலாக எழுந்து நடந்து சென்ற பெண்\nகலைநயத்தோடு நடனமாடிய அற்புத கலைஞன்\nகாப்பி பேஸ்ட் செய்த பசுக்கள்\nகாட்டுயானையின் வாலை பிடித்து விளையாடி இளைஞர்..\nதாயை இழந்து தவித்த கோலா கரடி குட்டிகளுக்கு பாலூட்டிய நரி\nபிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\nடேய் ஓடுனா மட்டும் விட்ருவோமா...\nகார் டயரில் தலையை விட்ட பப்பி\nட்விட்டரை கலக்கும் ரன்வீர் காஸ்டியூம்...\nவவ்வால் உண்ணும் சீனப் பெண்... டிக்டாக்கில் வீடியோ வெளியீடு...\nபனிக்குவியல்களில் விளையாடிய குறும்பு யானைகள்\nகுடியரசு தினத்தையொட்டி டிரெண்டாகும் நெயில் ஆர்ட் சேலஞ்..\nஇணையத்தில் வைரலாகும் ரோஹித் சர்மாவின் சூப்பர் கேட்ச் \nஉணவுகளை லாவகமாக எடுத்துச் சென்ற கேரள யானை...\nசேவாக் பதிவிட்ட குட்டிச் சிறுவனின் சுட்டி வீடியோ \nஇணையத்தைக் கலக்கும் பெரியார் தர்பார்\nராட்சத பல்லியை விழுங்கும் மலைப்பாம்பு... வைரலாகும் புகைப்படம்\nஒரு நிமிஷம் தலைசுற்றும் வைரல் புகைப்படம்\nகுறட்டை விடும் அப்பாக்கள் கண்டிப்பாக பார்க்கவும் - வைரல் வீடியோ\nபுலியை ஓட ஓட விரட்டிய கரடி\nகட்டிப்பிடி தினம் கடைபிடித்த பாலிவூட் பிரபலம்\nவானில் கருவளையம் தோன்றியதாக வெளியான வீடியோ வைரல்\nமோடி ட்வீட்டைக் காபி பேஸ்ட் செய்த நடிகை\nமாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த சச்சின்\nபூனையை பெண் குழந்தை போல் வளர்த்த உரிமையாளர்\nஓராண்டாக ஹோட்டலில் சாப்பிடும் நாய்\nமந்திரங்கள் முழங்க மசூதியில் நடந்த திருமணம்...\nஇது என்ன புது சேலஞ்ச் \nடாமைக் கொண்டு வர முடியுமா\nஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாட்ஸ்அப் செயல்பாடு பாதிப்பு\nபக்தர்களின் பாராட்டு பெறும் குட்டி சிறுவன்\nகாளையுடன் டூயட்... அடக்க வந்த இடத்தில் ஆடிய பரிதாபம்\nகிராம பொங்கல் திருவிழா கலாட்டா - வீடியோ\nபிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் கிருஷ்ணா உயிரிழப்பு..\nதிரைப்படங்களில் போதை, ஆயுதப் பயன்பாடு : வருகிறது புதிய சட்டம்..\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து: பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு..\nதிருப்பூர் அருகே கண்டெய்னர் லாரி - அரசுப்பேருந்து மோதி கோரவிபத்து : 20 பேர் உயிரிழப்பு\nவசூலில் மிரட்டிய இந்தியத் திரைப்படங்கள்... ஓரங்கட்டப்பட்டதா தமிழ் சினிமா..\n1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள தமிழர்கள் பட்டியல் : 3 சதவீதம் அதிகரிப்பு..\nதிரைப்படங்களில் போதை, ஆயுதப் பயன்பாடு : வருகிறது புதிய சட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/7-hours-of-power-shutdown-in-selected-areas-of-chennai-today-on-august-2-vin-188053.html", "date_download": "2020-02-20T04:05:46Z", "digest": "sha1:LDF5PNYIQJAUIHHUNK5GLKYBZ5HNLGDL", "length": 8296, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "Chennai Power Cut: சென்னையில் இன்று (02-08-2019) மின்தடை! | 7 hours of power shutdown in selected areas of chennai today on august 2nd– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சென்னை\nபராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.\nசென்னையில் இன்று (02-08-2019) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.\nமாதவரம்: ரிஸ்வான் ரோடு, அண்ணை வேளங்கன்னி நகர், பெரியார் நகர், ஆர்டிகல்சர் எவரேடி காலனி 1-வது தெரு முதல் 22-வது தெரு வரை, காவேரி நகர், அமுதம் நகர், செல்வ விநாயகர் நகர், கடும்பாடியம்மன் நகர் 1 முதல் 3 வரை, எம்.ஆர்.எச் ரோடு, அலெக்ஸ் நகர், மேத்த நகர், கே.கே.ஆர் கார்டன், டவுன், டி.வி.கே 1-வது தெரு முதல் 5-வது தெரு, வி.ஆர்.டி நகர், சிவசக்தி நகர், புக்ராஜ் நகர், ராஜாஜி தெரு, டெலிபோன் காலனி, பத்மாவதி நகர், ரமணா நகர், கம்பன் நகர், பெரிய சாலை, ஜி.என்.டி ரோடு மற்றும் கே.கே.நகர்.\nராஜீவ்காந்தி நகர், என்.ஆர்.ஐ லேஅவுட், பனையூர் குப்பம்.\nருக்மணி ரோடு, பீச் ரோடு, அருண்டால் பீச் ரோடு, எம்.ஜி.ஆர் ரோடு.\nடான்சி நகர், அண்ணா நகர், அண்ணா நகர் விரிவு, அண்னை இந்திரா நகர், செல்வா நகர் மற்றும் விரிவு, பாலமுருகன் நகர், வீணஸ் காலனி.\nமேலும், மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.\nதிருப்பூர் அருகே கண்டெய்னர் லாரி - அரசுப்பேருந்து மோதி கோரவிபத்து : 20 பேர் உயிரிழப்பு\nவசூலில் மிரட்டிய இந்தியத் திரைப்படங்கள்... ஓரங்கட்டப்பட்டதா தமிழ் சினிமா..\n1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள தமிழர்கள் பட்டியல் : 3 சதவீதம் அதிகரிப்பு..\nசாகவேண்டும் என வருபவர்கள் எப்படி உயிர் வாழ்வார்கள்\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து: பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு..\nதிருப்பூர் அருகே கண்டெய்னர் லாரி - அரசுப்பேருந்து மோதி கோரவிபத்து : 20 பேர் உயிரிழப்பு\nவசூலில் மிரட்டிய இந்தியத் திரைப்படங்கள்... ஓரங்கட்டப்பட்டதா தமிழ் சினிமா..\n1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள தமிழர்கள் பட்டியல் : 3 சதவீதம் அதிகரிப்பு..\nதிரைப்படங்களில் போதை, ஆயுதப் பயன்பாடு : வருகிறது புதிய சட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/tamil-nadu/chennai-7-hours-of-power-shutdown-in-selected-areas-of-chennai-tomorrow-on-august-21st-vin-195945.html", "date_download": "2020-02-20T04:19:38Z", "digest": "sha1:LZKV5IMZKQO2ZXAPBJN2FSLI4UGOC32P", "length": 12044, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "7 hours of power shutdown in selected areas of chennai tomorrow on august 21st | Chennai Power Cut: சென்னையில் நாளை (21-08-2019) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் அறிவிப்பு– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சென்னை\nChennai Power Cut: சென்னையில் நாளை (21-08-2019) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் அறிவிப்பு\nபராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.\nசென்னையில் நாளை (21-08-2019) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.\nதிருவான்மியூர் : எல்.பி ரோடு அப்பாசாமி பிளாட், இந்திராநகர் 2-வது அவென்யூ, தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம், காமராஜர் நகர் 5-வது தெரு, எல்.பி ரோடு பகுதி.\nஆவடி: ஸ்ரீ சக்தி நகர், திருக்குறள் மெயின்ரோடு, 60 அடி ரோடு, ஜோதி நகர், வாஞ்சிநாதன் தெரு, காமராஜ் சாலை, ஜே.பி நகர், தேவி நகர், பவர் லைன் ரோடு, செந்தில்நகர்.\nபொன்னேரி பகுதி : அரசூர், பெரியகாவனம், வெள்லோடை, தேவதானம், எலியம்பேடு, அனுப்பம்பட்டு, ஆலாடு, ஏ.ஆர். பாளையம், பெரும்பேடு, வெண்பாக்கம், டி.வி.புரம், பொன்னேரி, கூடுர், அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு, ஜனப்பன் சத்திரம், பி.பி.ரோடு, ஜெகன்நாதபுரம் ரோடு, சாய் கிருபா நகர், விருந்தாவன் நகர், பஞ்செட்டி, தச்சூர் கீழ்மேணி, சென்னிவாக்கம், சத்திரம், ஆண்டார்குப்பம், கிருஷ்ணாபுரம், மாதவரம், ஜெகன்நாதபுரம் , ஆமூர்.\nஈஞ்சம்பாக்கம் பகுதி : 1 மற்றும் 2-வது அவென்யூ, பிருந்தாவன் நகர், ஈஞ்சம்பாக்கம் வெட்டுவாங்கன்னி குறுக்கு தெரு, கிலாசிக் வளைவு, அண்ணா வளைவு, ராயல் வளைவு, ராஜன் நகர் 1-வது மற்றும் 2-வது தெரு, செல்வா நகர், தாமஸ்அவென்யூ, கஸ்தூரிபாய் நகர், அனுமான் காலனி, கற்பக விநாயகர் நகர், ஆலிவ் பீச், சரவணா நகர், சின்னான்டி குப்பம்.\nகொட்டிவாக்கம் மற்றும் சாஸ்திரி நகர் பகுதி : 1 முதல் 7, 9-வது தெருக்கள், 7-வது குறுக்கு தெரு, கொட்டிவாக்கம் குப்பம் ரோடு, 2, 3, 4-வது சீ வார்ட் ரோடு, பாலகிருஷ்ணன் ரோடு, திருவீதியம்மன் கோயில் தெரு, ஈ.சி.ஆர் மெயின் ரோடு, போலிஸ் குடியிருப்பு.\nதரமணி பகுதி : கிரீன் கிரஸ், டெலிபோன் நகர், ஹீரிடேஜ் பேஸ்- ஐஐ, க��றிஞ்சி நகர், பால்லிங் வாட்டர், ராஜலட்சுமி அவென்யூ, ஆனந்தா தொழிற்பேட்டை, நேதாஜி நகர், லேக்வியூ தெரு, அஞ்சகம் அம்மையார் நகர், செம்பொன் நகர், அண்னை சந்தியா நகர்.\nநீலாங்கரை பகுதி : அண்ணா நகர் 1-வது முதல் 4-வது தெரு கால்வாய் வரை, பாண்டியன் சாலை, சரஸ்வதி நகர் தெற்கு, சரஸ்வதி நகர் வடக்கு, சூரியா கார்டன், குமரகுரு அவென்யூ, செங்கேனியாம்மன்கோயில் தெரு, எல்லைம்மன் கோயில் தெரு, கிழக்கு கடற்கரை சாலை முதல் நீலாங்கரை, காவல் நிலையம் வரை.\nபாலவாக்கம் பகுதி : அம்பேத்கார் நகர், கேனால் புரம், கோவிந்தன் நகர் 1-வது முதல் 7-வது தெரு, வைகோ சாலை, மணியம்மை தெரு (கேனால் ரோடு), கிருஷ்ணா நகர் 1-வது முதல் 8-வது வரை, கோலவிழி அம்மன் கோயில் தெரு 1-வது முதல் 15-வது வரை, பெரியார் சாலை முழு பகுதி, பச்சையப்பன் தெரு 1-வது முதல் 11-வது வரை, டி.எஸ்.ஜி தெரு 1-வது முதல் 4-வது தெரு, கந்தசாமி நகர் 8, 9, 10-வது தெரு, காந்தி நகர் 1-வது முதல் 4-வது தெரு.\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழப்பு - கிரேன் ஆபரேட்டர் தலைமறைவு\nதிருப்பூர் அருகே கண்டெய்னர் லாரி - அரசுப்பேருந்து மோதி கோரவிபத்து : 20 பேர் உயிரிழப்பு\nவசூலில் மிரட்டிய இந்தியத் திரைப்படங்கள்... ஓரங்கட்டப்பட்டதா தமிழ் சினிமா..\n1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள தமிழர்கள் பட்டியல் : 3 சதவீதம் அதிகரிப்பு..\nகாலத்தின் குரல்: சிஏஏவால் எந்தவொரு இஸ்லாமியருக்கும் பாதிப்பில்லை என்ற வாதம் சரியா\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழப்பு - கிரேன் ஆபரேட்டர் தலைமறைவு\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து: பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு..\nதிருப்பூர் அருகே கண்டெய்னர் லாரி - அரசுப்பேருந்து மோதி கோரவிபத்து : 20 பேர் உயிரிழப்பு\nவசூலில் மிரட்டிய இந்தியத் திரைப்படங்கள்... ஓரங்கட்டப்பட்டதா தமிழ் சினிமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=4653", "date_download": "2020-02-20T06:27:17Z", "digest": "sha1:K2O4IGJSN3RLMTLKTUIOSDME2WRVWW6Q", "length": 26062, "nlines": 162, "source_domain": "www.dinakaran.com", "title": "எந்த இடத்துக்கும் வரும் இந்த பைக் ஆம்புலன்ஸ்! | This bike ambulance to arrive to any place! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ���ருத்துவம் > முதலுதவி முறைகள்\nஎந்த இடத்துக்கும் வரும் இந்த பைக் ஆம்புலன்ஸ்\nஉயிரைக் காக்கும் அவசரத்துடன் சுழலும் சைரன் ஒலியுடன் விரைந்தோடும் ஆம்புலன்ஸ் வண்டிகளை தினமும் பலமுறை பார்க்கிறோம். அவர்களின் அவசரம் உணர்ந்து விலகி, வழி ஏற்படுத்திக் கொடுக்க முனைவோம். ஆனாலும், பல நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சாலையின் எந்தப் பக்கமும் போக முடியாமல் ஆம்புலன்ஸ் அலறிக் கொண்டு நிற்கிற காட்சி, நமக்குள் தவிப்பைக் கூட்டுவதுண்டு. நெரிசலில் சிக்கி, சரியான நேரத்துக்குப் போக முடியா மல், பாதிக்கப்பட்ட நபரின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போவதும் அடிக்கடி நடப்பதுண்டு.\nஇந்தப் பிரச்னைக்கு தீர்வாக வந்துள்ளது பைக் ஆம்புலன்ஸ். சந்து, பொந்து, முட்டுச்சந்து என எவ்வளவு குறுகலான இடத்தையும் கடந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நபர்களைக் காப்பாற்றுகிற சேவையைச் செய்து வருகிறது பைக் ஆம்புலன்ஸ் 108 பைக் ஆம்புலன்ஸ் சேவையின் பின்னணியில் உள்ளவர்களிடம் பேசினோம்.\nவேன் ஆம்புலன்ஸ் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சையளித்து மருத்துவமனையில் ஒப்படைத்துவிட்டு திரும்பி வருவதற்கு 45 நிமிடங்கள் முதல் ஒருமணி நேரம் வரை ஆகும். அதே நேரத்தில் வேறு ஒருவர் விபத்தால் பாதிக்கப்பட்டால், அடுத்த ஆம்புலன்ஸ் கிடைக்க நேரமாகலாம். ஆனால், பைக் ஆம்புலன்ஸில் ஓட்டுநர் முதலுதவி செய்து ஒருவரை மருத்துவமனைக்கு அனுப்பிய பிறகும், அதே பகுதியில்தான் இருப்பார்.\nஇதனால் கூடுதல் நபர்கள் பயனடைய முடிகிறது. நேரத்தை மிச்சமாக்க முடிகிறது. ஆம்புலன்ஸ் கிளம்பும் முதல், முதலுதவி செய்பவர் பாதிக்கப் பட்டவருக்கு சிகிச்சை அளிக்கும் முதல் 10 நிமிடங்களை பிளாட்டினம் ஹவர்ஸ் என சொல்வோம். சென்னை போன்ற நகரங்களில் சாலை விபத்துகளில் சிக்குபவர்கள் அதிகம். முதல் 10 நிமிடங்களில் சம்பவ இடத்துக்குச் சென்றுவிட்டால் உரிய முதலுதவியை செய்து காப்பாற்றிவிடலாம்.\nஇதற்கு பைக் ஆம்புலன்ஸ் பெரிதும் உதவுகிறது. சென்னையை எட்டாக பிரித்து, 8 பகுதிகளிலும் பைக் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இருக்கிறார்கள். சென்னையில் பூக்கடை பஜார், தி.நகர், பெரம்பூர் போன்ற மக்கள் நெரிசலும், வாகன நெருக்கடியும் நிறைந்த பகுதிகளில் ஆம்புலன்ஸ் வேனில் செல்வது கடினமாக இருக்கும். பைக் ஆம்புலன்சில் செ���்பவர் எப்படியாவது குறுக்கு வழிகளை பிடித்தாவது உரிய இடத்திற்கு சென்று முதலுதவிகளை செய்துவிடுவார்.\nஆம்புலன்ஸ் வேனில் இருக்கும் அத்தனை மருத்துவ உபகரணங்களும், உயிர் காக்கும் மருந்துகளும் பைக்கில் பின்னால் இருக்கும் பெட்டியில் இருக்கிறது. சிறிய ஆக்ஸிஜன் சிலிண்டர் இருக்கும். பல்ஸ் ஆக்ஸிமீட்டர், பிபி அப்பரட்டஸ், சக்‌ஷன் அப்பரட்டஸ் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளும் இருக்கும். இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவரும் பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளராக இருப்பார். சாலை விபத்து களில் சிக்குபவர்கள், இதய தாக்கு பிரச்னையால் அவதிப்படுபவர்கள், வலிப்பு நோய் பிரச்னையால் பாதிக்கப்படுபவர்களுக்கு பைக் ஆம்புலன்ஸ் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.’’பிரபுதாஸ், தலைமை மக்கள் தொடர்பாளர்...\nசாலை விபத்துகளின் போது காயம்படுபவர்களுக்கு உடனடியாக உதவ பைக் ஆம்புலன்ஸ் பெரிதும் பயன்படுகிறது. நெருக்கடியான பகுதிகளில் மற்ற வாகனங்களில் செல்வதை விட இரு சக்கர வாகனத்தில் செல்வது எளிது. முக்கியமாக சென்னையில் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளான சவுகார்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, தி.நகர் ரங்கநாதன் தெரு, பாண்டிபஜார் ஆகியவற்றில் பைக்கில் சென்று முதலுதவி செய்வது எளிதாகிறது.\nஒரு அவசர அழைப்பு 108க்கு வருகிறது என்றால், அந்த இடத்துக்கு பைக்கும் செல்லும்... ஆம்புலன்ஸ் வேனும் செல்லும். யார் முதலில் செல்கிறார்களோ அவர்கள் முதலுதவியை செய்து காப்பாற்றிவிடுவார்கள். பைக் முதலில் சென்றுவிட்டால், அதில் இருக்கும் ஓட்டுநர் பாதிக்கப்பட்டவரை ஓரளவு ஆசுவாசப் படுத்தி அடுத்து வரும் ஆம்புலன்சில் ஏற்றிவிடுவார். இதனால் உயிருக்கு இருக்கும் அபாயம் நீங்கிவிடுகிறது.\nசென்னையில் இந்த பைக் ஆம்புலன்ஸ் குறுகிய காலத்திலேயே மக்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த முயற்சியை மற்ற நகரங்களிலும் பரிசோதித்து பார்க்கலாமா என ஆலோசித்து வருகிறோம்...’’கார்த்திக், சென்னை மாவட்ட மேலாளர்... மூன்று விதமான வாகனங்களை பைக் ஆம்புலன்சுக்கு பயன்படுத்து கிறோம். அவஞ்சர் மாடல் பைக், யமஹாவின் புதிய மாடல் பைக், பெண்கள் ஓட்டக்கூடிய ஸ்கூட்டி என மூன்று வகை வாகனங்களில் பைக் ஆம்புலன்ஸ் சேவை நடைபெற்று வருகிறது.\nமுடிந்த வரை தேவையான நேரத்துக்குள் சென்று சிகிச்ச��யளிப்பதை கொள்கையாகவே வைத்துள்ளார்கள் எங்களது ஒட்டுநர்கள். மழை வெள்ளம் இருக்கும் போது, மூன்றடிக்கு தண்ணீர் நிற்கும் போது கூட யமஹா புதிய மாடல் பைக்கில் செல்ல முடியும். தேவைக்கு ஏற்றபடி இந்த சேவையை சிறப்பாக மக்கள் பயன்படுத்தி வருவதும் மகிழ்ச்சியான விஷயம். ஆம்புலன்ஸ் ஓட்டு நர்கள் சிறப்புப் பயிற்சி பெற்ற பிறகுதான் இந்தப் பணிக்கு வருகிறார்கள்.\nஅதே போல பைக் ஆம்புலன்ஸ் ஓட்டுபவருக்கும், அவசர காலத்தில் சிகிச்சையளிக்கவும், நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தி உயிரைக் காப்பதற்கும் தேவையான அனைத்துப் பயிற்சி களும் அளிக்கப்படுகின்றன. இவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் போது ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் கூட கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய முடியும். அவர்களின் அறிவுரையை பின்பற்றி சரியான சிகிச்சையை அளித்துவிடுவார்கள்...’’பழனிராஜன், பைக் ஆம்புலன்ஸ் முதலுதவி செய்பவர்...\nபைக் ஆம்புலன்ஸ் ஓட்ட ஆரம்பித்த போது எனக்கு கொஞ்சம் பயம் இருந்தது. பைக்கில் கிட்டத்தட்ட 25 கிலோ எடையுள்ள பெட்டியை வைத்துக் கொண்டு ஓட்ட வேண்டும். எங்காவது தவறி விழ நேர்ந்தால் கூட ஒருவனாக சுதாரித்து எழ முடியாது. குறிப்பிட்ட நேரத்துக்குள் பாதிக்கப்பட்ட நபர் இருக்கும் இடத்துக்குச் சென்று அவசர கால உதவிகளை செய்தாக வேண்டும். பைக்கிலும் சைரன் இருக்கிறது. அதை ஒலிக்க விட்டுக் கொண்டுதான் செல்வோம். மக்கள் அதை உணர்ந்து கொண்டு எங்களுக்கு வழி விட்டு உதவுகிறார்கள்.\nபோக்குவரத்து அதிகமாகி வழி இல்லாத நிலையில் மைக்கில் வழி கொடுக்குமாறு அறிவித்துக் கொண்டே சம்பவ இடத்துக்கு விரைவோம். பல குறுக்கு வழிகளையும் கண்டுபிடித்து வைத்திருப்போம். ஒரே ஏரியாவில் இருப்பதால், எந்த இடத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும், எந்த நேரத்தில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கும் என்று அறிந்து வைத்திருப்போம். சூழ்நிலைக்குத் தகுந்தவாறு சமயோசிதமாக செயல்பட வேண்டியிருக்கும். சிகிச்சை கொடுத்து காப்பாற்றி பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதில்தான் எங்கள் முழுக்கவனமும் இருக்கும்.\nசாலை விபத்துகளில் சிக்கியவருக்கு ரத்தப்போக்கு இருக்கும். அதை நிறுத்துவது சவாலாகவே இருக்கும். அவர்களது ரத்த அழுத்தத்தை ச��ராக்கும் முறையில் சிகிச்சைகளை செய்வோம். மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் சுவாசத்தை சரியாக்குவோம். விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றவர்களைக் கூட சரியான நேரத்துக்குச் சென்று காப்பாற்ற முடிந்திருக்கிறது.\nவலிப்பு நோய் பிரச்னை உள்ளவர்கள், மூளைத்தாக்கால் பாதிக்கப்பட்டவர்கள் நான்காவது மாடி, ஐந்தாவது மாடி என இருந்தால், அவசர சிகிச்சை பெட்டியிலுள்ள பொருட்களை ஒரு பையில் போட்டு தோளில் மாட்டிக் கொண்டு ஏறிப்போய் கூட சிகிச்சை அளித்துள்ளோம். இப்போது 108க்கு போன் செய்து சிலர் கேட்கும் போதே பைக் ஆம்புலன்ஸை அனுப்பி வையுங்கள் என்று கேட்கிறார்கள். இதை எங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம்.’’\nபைக் ஆம்புலன்ஸ் முதலுதவி உயிர்\nதிடீர்னு மூச்சடைச்சா என்ன பண்ணுவீங்க\nதலையில் அடிபட்டால் என்ன செய்வது\nஉடலை காக்கும் கேடயம் வெங்காயம் Genetic Dating\nஅவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்\n20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு\nமகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்\nதுபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1039", "date_download": "2020-02-20T06:41:44Z", "digest": "sha1:DN4XBTJSFSUXTATN57TKJPPNWMLMZ6VQ", "length": 8461, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் | Tourists accumulating in the abyss - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > தமிழ்நாடு நீர்வீழ்ச்சி\nதிற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்\nகுலசேகரம்: குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரிக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக திற்பரப்பு அருவி உள்ளது. இங்கு குறிப்பிட்ட சீசன் என்றில்லாமல் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் கொட்டுவதால் எல���லா நாட்களிலும் கூட்டம் அலைமோதும். சமீபத்தில் கடும் வறட்சி காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்பட்ட காலத்திலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டி வந்தது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. வறண்டு காணப்பட்ட கோதையாற்றில் தண்ணீர் வருகை அதிகரித்துள்ளது.\nஇதனால் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் அதிகம் கொட்டி வருகிறது. வழக்கமாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது தண்ணீர் அதிகளவு கொட்டுவதால் நேற்றுமுன்தினம் கடும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. குற்றால சீசனை நினைவு கூறும் வகையில் திற்பரப்பில் அவ்வப்போது மழையும், மிதமான காற்றும் வீசி வந்தது. மேகமூட்டமும் அடர்ந்து காணப்பட்டதால் ரம்யமான சூழல் நிலவியது. இது சுற்றுலா பயணிகளை உற்சாகம் கொள்ள செய்தது. திற்பரப்பு தடுப்பணையில் படகுகளில் பயணிகள் உல்லாச சவாரி மேற்கொண்டனர்.\nதிருவட்டார் அருகேயுள்ள ஆசியாவிலேயே உயரமான மாத்தூர் தொட்டி பாலத்தை பார்வையிட பொதுமக்கள் அதிகம் வந்து செல்வது வழக்கம். தற்போது தொட்டிபாலம் வழியாக செல்லும் சிற்றாறு பட்டணங்கால்வாயில் தண்ணீர் விடப்பட்டுள்ளது. தண்ணீர் பாய்ந்து செல்வதையும், இதமான சூழலையும் அனுபவிக்க ஏராளமான சுற்றுலாபயணிகள் வருகின்றனர். இங்கு நேற்று முன்தினம் கூட்டம் அலைமோதியதோடு வாகனம் நிறுத்தும் பகுதியில் இட வசதி இல்லாததால் நெருக்கடியான சூழல் காணப்பட்டது.\nதிற்பரப்பு அருவி சுற்றுலாப் பயணிகள்\nகுமரியில் கன மழை திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு\nதிற்பரப்பு அருவியில் உற்சாக குளியல் - 'செல்பி'\nவெயிலின் தாக்கம் அதிகரிப்பு திற்பரப்பில் திரண்ட சுற்றுலா பயணிகள்\nகோடை விடுமுறை முடிந்தும் களை கட்டும் திற்பரப்பு அருவி\nகோடை மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஉடலை காக்கும் கேடயம் வெங்காயம் Genetic Dating\nஅவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்\n20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு\nமகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்��ியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்\nதுபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/02211322/1279219/neeliamman-temple-money-theft-arrested-3-person.vpf", "date_download": "2020-02-20T04:47:47Z", "digest": "sha1:2JTZLC5JZK4OCAX2P72GKPHFRODPARV6", "length": 14739, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீலியம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருடிய 3 பேர் கைது || neeliamman temple money theft arrested 3 person", "raw_content": "\nசென்னை 20-02-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநீலியம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருடிய 3 பேர் கைது\nஇலுப்பூர் அருகே உள்ள ஆலத்தூரில் நீலியம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇலுப்பூர் அருகே உள்ள ஆலத்தூரில் நீலியம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇலுப்பூர் அருகே உள்ள ஆலத்தூரில் நீலியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 31-ந்தேதி இரவு மர்மநபர்கள் கோவிலுக்குள் சென்று உண்டியலை உடைத்துள்ளனர். அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்தது. பின்னர் மர்மநபர்கள் உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடி விட்டனர். அலாரம் சத்தத்தை கேட்டு சந்தேகமடைந்த பொதுமக்கள் கோவிலுக்கு சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.\nஇந்த தகவல் அறிந்த ஆலத்தூர் பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மர்மநபர்களை அப்பகுதியில் தேட தொடங்கினர். அப்போது கோவில் அருகே உள்ள புதர் பகுதியில் மறைந்திருந்த 3 பேரை பிடித்து இலுப்பூர் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் மர்மநபர்கள் 3 பேரிடம் விசாரணை நடத்தியதில், திண்டுக்கல் மாவட்டம் குளத்தூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 31), திருப்பூர் சந்திராபுரம் இந்திரா நகரை சேர்ந்த சுரேந்திரன் (37), திருப்பூர் பாலையக்காடு கோல்டன் நகர் பகுதியை சேர்ந்த கோபி (40) என்பது தெரியவந்தது.\nஇதையடுத்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து கோவில் உண்டியலை உடைத்து திருடிய ரூ.26 ஆயிரத்து 488-ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு- ஒருவர் காயம்\nதூக்கை தாமதப்படுத்த நிர்பயா க���ற்றவாளி வினய் புதிய முயற்சி\nஜப்பான் கப்பலில் இருந்த 2 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nஜெர்மனியில் இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு- 8 பேர் பலி\nதிருப்பூர் அருகே பேருந்தும் கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nசென்னை விமான நிலையத்தில் துபாய், சிங்கப்பூரிலிருந்து தங்கத்தை கடத்த முயன்ற 18 பேர் கொண்ட கும்பல் தப்பியோட்டம்\nசேலம் அருகே சுற்றுலா பயணிகள் பேருந்து விபத்து நேபாள நாட்டு சுற்றுலா பயணிகள் 5 பேர் பலி\nமகாசிவராத்திரி: மாதேஸ்வரன் மலைக்கு பக்தர்கள் பாத யாத்திரை\nகீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது: சுற்றுலா பயணிகள் காண ஏற்பாடு\nகோவையில் விடிய,விடிய போராட்டம் நடத்திய முஸ்லிம்கள்\nசேலம் அருகே ஆம்னி பஸ்கள் மோதி விபத்து- நேபாள சுற்றுலா பயணிகள்6 பேர் உயிரிழப்பு\nஈஷாவில் கர்நாடக இசையோடு நடந்தேறிய இரண்டாம் நாள் ‘யக்ஷா’ திருவிழா\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nவீடு அருகே விழும் குண்டுகள்... 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nஅபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\nமாஸ் லுக்கில் சிவகார்த்திகேயன் - வைரலாகும் டாக்டர் பர்ஸ்ட் லுக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2014/11/idli-dosai-philosophy.html?showComment=1415343028449", "date_download": "2020-02-20T05:17:58Z", "digest": "sha1:IHQ37GVSCPZF54GWYCAXNMKKWXTNLFIC", "length": 40980, "nlines": 357, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : இட்லி தோசை சொல்லும் தத்துவங்கள்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசெவ்வாய், 4 நவம்பர், 2014\nஇட்லி தோசை சொல்லும் தத்துவங்கள்\nதினமும் இட்லி தோசைதானா என்று நாம் சலித்துக் கொள்வதுண்டு. இட்லி தோசையின் அருமை வட இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ பயணம் செய்யும்போதுதான் தெரியும்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு சன் டிவி சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் அருமையான நிகழ்ச்சி ஒன்று ஒளி பரப்பானது. சினிமா நடிகர் நடிகைகளில் கெக்கேபிக்கே பேட்டிகளும், அழுவாச்சி காவியங்களும் பார்த்து பார்த்து சலிப்படைந்த கண்களுக்கும் மனதுக்கும் விருந்தாக அமைந்தது இந்த நிகழ்ச்சி. ஏன் இது போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் படுவதில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.அதைப் பற்றி பதிவு கூட எழுதி இருந்தேன். பதிவர் சந்திப்பிற்கு மதுரை சென்றிருந்தபோது சாலையோர இட்லிக்கடைகளை பார்த்ததும் இந்தநிகழ்ச்சி மீண்டும் நினைவுக்கு வந்து விட்டது.\nஇட்லி தோசைகள் தயாரிப்பு விதம் விதமாக காட்சியாக தெரிய பின்னணியில் சன் டிவி செய்தி வாசிக்கும் சண்முகத்தின் வசீகரக் குரலில் இட்லி தோசையை வாழ்க்கையோடு ஒப்பிட்டு ஏற்ற இறக்கத்துடன் சொன்னதைக் கேட்டதும் இட்லி தோசையை கண்டுபிடித்த நம் முன்னோரின் சுவை அறிவை பாராட்டாமல் இருக்க முடியவில்லை . இட்லி தோசை பிடிக்கிறதோ இல்லையோ இந்தப் பதிவு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.\nஇட்லி என்பது மௌனம். தோசை என்பது சப்தமும் பேச்சும். இட்லி ஒவ்வொரு விள்ளலிலும் மௌனத்தை வெளிப்படுத்தும்.தோசை ஒவ்வொரு துண்டிலும் மொறுமொறுப்பான சத்தத்தில் பேசும். உறவு என்பது முதலில் மௌனத்தில் தொடங்கி பேச்சில் வளர்வது. பிரிவு என்பது பேச்சில் தொடங்கி மௌனத்தில் முடிவது. உறவு என்பது இட்லியில் தொடங்கி தோசையில் வளர்வது.பிரிவு என்பது தோசையில் தொடங்கி இட்லியில் முடியும் என்பதால் யாரும் தோசையில் தொடங்கு வதில்லை. உணவு விஷயத்தில் உணர்வுகள் சரியாகவே இயங்கு கின்றன. இட்லியில் தொடங்கித்தான் தோசையில் வளர்கின்றன.உணவு விஷயத்தில் சரியாகச் செயல்படும் உணர்வுகள் உறவு விஷயத்தில் மாறிச் செயல்படும்போது உறவுகள் உடைகின்றன.\nஇட்லிக்கு பின் தோசை என்பது ��யற்கையின் தொடர் நிகழ்வு. இட்லிகள் பூக்கள். தோசைகள் என்பவை கல்லில் பழுப்பவை. அதிக நேரம் இருவர் மெளனமாக இருக்கும்போது சிறிது புளிப்பு ஏற்படும். அப்போது சுவையான உரையாடலில் ஈடுபடுவது சுவையோ சுவை. முதல் நாள் மாவில் இட்லி உற்பத்தியாகும் அது மௌனம்.மறுநாள் சிறிது புளித்தவுடன் தோசைகளை படைப்பதுண்டு.அது பேச்சைப் போன்றது.\nமௌனத்தில் இருந்தே பேச்சு பிறக்கவேண்டும். இட்லியும் தோசையும் இதையே மௌனமாகவும் மொறுமொறுப்பாகவும் வெளிப் படுத்துகின்றன. மௌனம் என்பது இட்லியின் வடிவமாக இருப்பதால் இரண்டு நிலைகளை இட்லிகள் எடுக்கத் தேவை இல்லை. அவை ஒரே நிலையில் உருவாகின்றன. இட்லிகள் பிரண்டு படுப்பதில்லை, தோசை என்பது பேச்சின் வடிவமாக இருப்பதால் அது வாயின் தன்மையை பெற வேண்டி இருக்கிறது.தோசைக் கரண்டிதான் நாவு. சுவையூறும் உமிழ் நீர் போன்றது எண்ணை. நாவு இரண்டு பக்கமும் பேசும். கரண்டி நாவுகள் தோசையை இரண்டு பக்கமும் திருப்பிப் போடும். மௌனத்திடம் நாவுக்கு என்ன வேலை\nஇட்லிக்கும் தோசைக்கும் தொடர்பிருந்தாலும் இட்லிக்கும் தோசைக் கரண்டிக்கும் தொடர்பில்லை. மௌனத்தின் ருசி உமிழ் நீருக்கு அப்பாற்பட்டது என்பதால் இட்லியின் உருவாக்கத்தில் எண்ணைக்கு பெரிய இடமில்லை. இட்லி குழந்தை; தோசை வளர்ச்சி; தாயின் மடியிலிருந்து பிரண்டு விழும் குழந்தையைபோல துணியிலிருந்து இட்லி விழுவது அழகின் அடுக்கு .தோசைகள் வளர்பவை. ஹோட்டல்களில் தோசை, கல்லில் ஊற்றப்பட்டு பின்எழுதப்பட்டு பின் சுடப்பட்டு பின் சுருட்டப்பட்டு பின்னும் கட்டுக்குள் அடங்காமல் படைக்கப் படுகின்றன.\nஇட்லிகள் பிறந்த வீட்டின் பெருமையும் புகுந்த வீட்டின் தன்மையும் கொண்ட பெண் போன்றவை. பிறந்த வீட்டின் பெருமை என்பது வெண்மை நிறம். இட்லியின் வளரச்சியில் இட மாற்றம் உண்டு என்றாலும் நிற மாற்றம் கிடையாது. புகுந்த வீடு என்பது குழிவு ஆனால் இட்லிகளில் குழிவுகள் தெரியாது.அதையும் மேடாக்கிக் காட்டும் மேன்மை பொருந்தியவை இட்லிகள். தோசைகளில் தோசைக்கல்லின் வடிவம் முழுமையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஹோட்டல்களில் சதுரக்கல்லில் வட்ட தோசைகளும் முக்கோணமாக மடிக்கப் பட்ட தோசைகளும் பிறக்கின்றன. வீட்டில்கூட பிற வடிவத்தை தோசைகள் ஏற்றுக் கொள்வதில்லை. இருந்தாலும் இட்லிக்கு தோ���ை மீது ஆழ்ந்த பிரியம் உண்டு. ஒன்றில் ஊற்றப்பட்டு அதன் வடிவத்தை ஏற்பதை வார்க்கப்படுதல் என்பார்கள்.உண்மையில் இட்லிகள்தான் வார்க்கப் படுகின்றன என்றாலும் அந்தப் பெயரை தோசைக்கு கொடுப்பதில்தான் இட்லிக்கு சந்தோஷம்.\nகுழந்தைகள் இளமைப் பருவத்தை அடைந்தவுடன் பழைய அடையாளங்கள் மறைந்து புதியவை பிறக்கும். புதிய உறவுகள் கூடும். தோசைகள் அப்படிப்பட்டவை. தோசைகள் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும்; புதியவைகளை சேர்த்துக் கொள்ளும். ரவா தோசை, மசாலா தோசை, பொடி தோசை வெங்காய ஊத்தப்பம் என பலப்பல வகைகள்; குட்டித் தோசை கல் தோசை என்ற பல வடிவங்கள். அதிலும் இந்த மசாலா தோசைகள் மிகவும் சுவாரசியமானவை. உருளைக் கிழங்குகள் மண்ணுக்குள் விளைபவை. சட்னி தரும் தேங்காய்கள் விண்ணில் தொங்குபவை. மண்ணுக்குள் விளைந்த உருளைக் கிழங்கை வயிற்றுக்குள் வைத்த மசாலா தோசைக்கு விண்ணில் விளைந்த தேங்காய்ச் சட்னி ஏகப் பொருத்தம்.\nகுழந்தைகளை தொட்டுப் பார்க்கத் தூண்டுவது எல்லோருக்கும் இயற்கைதானே. இட்லிகளை தொட்டுப் பார்ப்பார்கள்.சமைத்தவரின் விரலைப் பதிவு செய்யும் பழக்கம் சில இட்லிகளுக்கு உண்டு. ஆசை ஆசையாக பார்த்து செய்யப்பட வேண்டியது தோசை. இட்லிகள் பூப்பதை யாரும் பார்க்க முடியாது. இட்லி மௌனத்தின் ரகசியம்.\nகுழந்தைகளில் குட்டிக் குழந்தைகள் இருப்பது மாதிரி. இட்லிகளில் குட்டி இட்லிகள் உண்டு குழந்தைகளுக்கு குளிப்பது பிடிக்கும்தானே குட்டி இட்லிகளை சாம்பாரில் குளிக்க வைக்க வேண்டும். பாத் டப்பைப் போல இந்தத் தட்டும் குளிப்பதற்கு ஏற்றார்போல குழிவாக இருக்கும். குட்டி இட்லிகளை கைகளால் தொடக் கூடாது. ஸ்பூனால் எடுத்துப் போடவேண்டும்.\nஇட்லிக்கும் தோசைக்கும் ஒரு பெரிய ஒற்றுமை இருக்கிறது. ஒன்று பழைய தமிழ்ச் சொல்லையும் மற்றொன்று பழைய கலாசாரத்தையும் நினைவூட்டுகிறது. 'இடு' என்பது இடுதலை குறிக்கிறது. இட்டு மூடி விடுபவை இட்லிகள். கல்லில்தான் ஆதி மனிதர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். இன்றைக்கு இரும்பிலும் மற்ற உலோகத்திலும் வந்தாலும் அதற்குப் அவற்றிற்குப் பெயரென்னவோ தோசைக் கல்தான். இடு என்பது துன்பத்தையும் குறிக்கும். இடுக்கண் வரும்போது சிரிக்கவேண்டும் என்கிறார் வள்ளுவர். பள்ளங்களில் இடப் படும் மாவு இட்லியாகச் சிரிக்கிறது;��க்குவமடைகிறது. ஒரே மாவுதான் இட்லியாகவும் சிரிக்கிறது; தோசையாகவும் இருக்கிறது; மௌனமாகவும் இருக்கிறது; பேச்சாகவும் இருக்கிறது;. இரண்டுமே தேவைப் படுகிறது வாழ்க்கைக்கு.\nஇட்லி தோசை சொன்ன தத்துவங்கள் ரசிக்கும்படி இருந்ததா\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 10:53\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், உணவு, சமூகம், சமையல்\nஇட்லி தோசை சொல்லும் தத்துவம்-சன் டிவி நிகழ்ச்சி = டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று =\nஇட்லி தோசையை வைத்து ஒரு பதிவு எழுத முடியுமா அற்புதமாக எழுதியிருக்கிறார் நண்பர் திரு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று. எனது பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று.\nவே.நடனசபாபதி 5 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:44\nஇட்லியையும் தோசையையும் வாழ்க்கையோடு இணைத்து சொன்ன தத்துவங்கள் சிந்திக்க வைத்தன. பகிர்ந்தமைக்கு நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 5 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 8:15\n// மௌனத்தின் ரகசியம்... // அட...\nசீனு 5 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 11:19\nசெம... இட்லி தோசைக்குப் பின் இப்படியொரு வாழ்வியல் தத்துவங்கள் இருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை\nஇளமதி 5 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:27\nநாங்கள் சாப்பிடும் உணவிலும் வாழ்வியலோடு\nபகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே\nkingraj 5 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:34\nபெயரில்லா 5 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:51\nநன்று நன்று எதையும் எப்படியும் செய்யலாம் .\narasan 5 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:15\nசுவையோ சுவை .. பதிவை சொன்னேன் சார்\nஇந்தப் பதிவு சண்முகம் சொன்னதா, இல்லை அவர் குரலில் நீங்கள் சொல்வதா.எழுதுபவனுக்கு எழுது பொருள் எல்லா இடத்திலும் சிக்கும்.\nகோமதி அரசு 5 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:04\nசில நேரங்களில் மெளனம் தேவை படும். சில நேரங்களில் பேசவும் வேண்டும்.\nஇட்லி, தோசையில் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுத்து விட்டீட்கள்.\nநல்ல ஆராய்ச்சி செய்து இருக்கிறீர்கள்.\nஉறங்கநகரில்(மதுரை) முன்பு இரவு நடைபாதை ஓட்டல்களில் என்னப்பா இருக்கு என்றால் இட்லி இருக்கிறது ஆறுவகை சட்னியுடன் என்பார்களாம்.\n இட்லி, தோசையை வைத்து தத்துவ ஆராய்ச்சி செய்து விட்டீர்கள்.\nஅம்பாளடியாள் 5 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:23\nஅருமையாய்ச் சொன்ன தத்துவம் போல அழகான இட்லியும்\n.:)) சுவையான பகிர்வு தந்த\nசகோதரருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .\nஆஹா இட்லி-மௌனம். தோசை - சப்தமும், பேச்சும்.....இதை வைத்து விளக்காமான வாழ்வியல் தத்துவங்கள் சாப்பாட்டிற்குப் பின் கூட வாழ்வியல் தத்துவங்கள்..ம்ம்மாம்...உப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு, இனிப்பு, கசப்பு இந்த அறுசுவை சாப்பாட்டில் மட்டுமல்ல...வாழ்விலும் தான் என்று தத்துவங்கள் சொல்வது போல்....அருமை சாப்பாட்டிற்குப் பின் கூட வாழ்வியல் தத்துவங்கள்..ம்ம்மாம்...உப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு, இனிப்பு, கசப்பு இந்த அறுசுவை சாப்பாட்டில் மட்டுமல்ல...வாழ்விலும் தான் என்று தத்துவங்கள் சொல்வது போல்....அருமை நல்ல பகிர்வு. நல்ல சிந்தனை\nUnknown 5 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:43\nதோசை நம்ம ஊர் சரக்கில்லை என்பார்கள் ..தோசை வார்க்கும்போதும்,திருப்பி போடும்போதும் 'சை 'என்று 'தோ' தடவை சத்தம் வருவதால் :)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:38\nஹஹஹா பகவான்ஜீயின் பார்வையே வேறதான்\nஸ்ரீராம். 5 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:16\n சுவையாய் இருந்தது. எங்கள் ப்ளாக்கின் தோசைப் பதிவுகள் படித்தீர்களோ முரளி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:36\n”தளிர் சுரேஷ்” 5 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:23\nஇட்லி தோசையுடன் வாழ்க்கையையும் இணைத்து பின்னப்பட்ட தத்துவங்கள் சிறப்பு அருமையான பகிர்வு\nஅருணா செல்வம் 5 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:41\nஅடடா.... என்ன ஒரு சிந்தனை....\nஅருமையான ஒப்பீடு மூங்கில் காற்று.\nகவிஞர்.த.ரூபன் 5 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:37\nமனித வாழ்வியல் தத்துவத்தை தெளிவாக விளக்கியுள்ளீர்கள்... பகிர்வுக்கு நன்றி\nஇட்லி தோசையை தத்துவத்துடன் சேர்த்து நீங்கள் பரிமாறியிருக்கும் விதம் படித்து சுவைத்தேன் சார். சுவாரஸ்யமாக இருந்தது நன்றி\nYarlpavanan 6 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:45\nஇட்லி, தோசைக்குள் இத்தனை தத்துவங்களா\nதங்கள் எழுத்துநடை தான், தங்கள் பதிவை மேலும் சுவைக்க வைக்கிறது.\n இட்லி, தோசை சுவையான பதிவு என்பேன்.\nஇட்லி தோசை வைத்து இந்த அளவு தாங்கள் விவாதித்ததறிந்து மகிழ்ச்சி. வழக்கம்போல தங்களின் நடை மெருகூட்டுகிறது. நன்றி.\nஜோதிஜி 7 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:01\nஎழுதுவதும் வா��ிப்பதில் கூட உங்கள் சமூகம் சார்ந்த அக்கறை ஒவ்வொரு முறையும் என்னை வியக்க வைக்கின்றது. உங்களிடம் படிக்கும் மாணவர்கள் புண்ணியம் செய்தவர்கள்.\nஇராஜராஜேஸ்வரி 7 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:20\nமண்ணுக்குள் விளைந்த உருளைக் கிழங்கை வயிற்றுக்குள் வைத்த மசாலா தோசைக்கு விண்ணில் விளைந்த தேங்காய்ச் சட்னி ஏகப் பொருத்தம்.\nமிக மிக ரசனையான பகிர்வுகள்.\nவெங்கட் நாகராஜ் 7 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:47\nஇப்பதான் தோசை சாப்பிட்டேன்.... இங்கே இட்லி-தோசை இரண்டும்\nஊமைக்கனவுகள் 7 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:53\nஇட்லி தோசையை இனிச் சாப்பிடும் போதெல்லாம் உங்களை நினைத்துக் கொள்வேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 13 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:09\n சுவையாய் இருந்து . எங்கள் ப்ளாக்கின் தொடைப் பதிவுகள் படித்தீர்களோமுரளி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 13 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:23\n சுவையாய் இருந்து . எங்கள் ப்ளாக்கின் தோசைப் பதிவுகள் படித்தீர்களோமுரளி\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு ரூபாய் ஊழியர்-தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள...\nபின்னூட்டத்தில் நம் வலைப்பதிவிற்கு இணைப்பு கொடுப்ப...\nபுதிய தலைமுறையில் என் படைப்பு\nஇட்லி தோசை சொல்லும் தத்துவங்கள்\nமூன்றாம் ஆண்டு தமிழ் வலைப் பதிவர் திருவிழா 2014 எப...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\n(மே தின சிறப்புக் கவிதை) கட்டிடங்களை பார்க்கும்போதெல்லாம் அஸ்திவாரம் நினைவுக்கு வந்ததுண்...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/dmk-sec-meet-.html", "date_download": "2020-02-20T05:55:10Z", "digest": "sha1:4TCTEDTCIXNN74FANKK4R4QN754YY26P", "length": 8277, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்!", "raw_content": "\n'7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம்: சர்ச்சை திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை \"மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்\"\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nஇன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்\nதி.மு.க. செயற்குழு அவசர கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருக்கிறது. தி.மு.க.…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஇன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்\nதி.மு.க. செயற்குழு அவசர கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்களை தவிர்த்து மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர். கூட்டத்தில், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. கூட்டணி கட்சிகளுடனான இடப்பகிர்வு குறித்து ஆலோசனை செய்யப்படுவதுடன், வெற்றிக்கு புதிய வியூகமும் வகுக்கப்பட இருக்கிறது. அத்தோடு, திருச்சியில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.\nமேலும், கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் தமிழக சுற்றுப்பயணம் குறித்தும், மாநில நிர்வாகத்தில் சில மாற்றங்கள் செய்வது குறித்தும், ஒரு சில மாவட்ட செயலாளர்களை மாற்றுவது குறித்தும் முடிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.\n'7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை\n'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர்\nஎன்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்\nதிருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=114932", "date_download": "2020-02-20T05:13:50Z", "digest": "sha1:DGZFYX453Q3IZ365CHROZJZOI2KIKXFK", "length": 5573, "nlines": 51, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா", "raw_content": "\nஇன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று இடம்பெறவுள்ளது.\nதிருவிழாத் திருப்பலி ஆராதனைகள் இன்று காலை பத்து மணிக்கு தமிழ் - சிங்கள மொழிகளில் இடம்பெறும்.\nகொழும்பு அதிமேற்றிராணியார் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்வுள்ளது.\nஇதேவேளை கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் நேற்று மாலை அதிமேற்றிராணியார் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் அபிஷேகம் செய்து திறந்து வைக்கப்பட்டது.\nபுனிதத்தின் அடையாளமாக திருத்தலத்தின் உட்புறச் சுவர்களில் பேராயர் திருச்சிலுவை அடையாளம் வரைந்து அபிஷேகம் செய்யும் சடங்கும் இடம்பெற்றது.\nகடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பின்னர், தேவாலயம் புனரமைப்புச் செய்யப்பட்டு, பக்தர்களின் வழிபாட்டிற்காக நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅங்கு உரையாற்றிய அதி மேற்றிராணியார் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பயங்கரவாதத்தை அனுமதித்த எவருக்கும் ஆன்மீக நிவாரணம் கிடையாதென தெரிவித்துள்ளார்.\nசமாதானத்திற்காகவும், நியாயத்திற்காகவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென அவர் குறிப்பிட்டார். தேவாலயத்தை புனரமைப்பதற்கு ஆதரவு வழங்கிய அனைத்துத் தரப்புக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.\nஇன்று மாலை முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை\nகொரோனா வைரஸால் இதுவரை 2125 பேர் பலி - தொற்றுள்ள பணத்தை எரிக்கவும் முடிவு\nபாடசாலைக்குள் போதைப்பொருள் - அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம்\nஇன்று முற்பகல் இடம்பெறவுள்ள விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஎயார் பஸ் பரிவர்த்தனை - கோப் குழுவில் வௌியான தகவல்\nநித்யானந்தாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு\n30/1 ஜெனீவா மனித உரிமை தீர்மானத்தில் இருந்து விலக அமைச்சரவை அனுமதி\n7 பேரின் விடுதலை - முடிவு விரைவில்\n3 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட விளையாட்டு வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakkinkural.com/?p=338", "date_download": "2020-02-20T04:26:22Z", "digest": "sha1:WX6HDTEPCFXHUEMPEULFA7Q35ZTVOKO5", "length": 13597, "nlines": 175, "source_domain": "vadakkinkural.com", "title": "உடலுக்கு ஆரோக்கியம், உற்சாகம் தரும் உலர்பழங்கள்! | Vadakkinkural", "raw_content": "\nHome சமூகம் ஆரோக்கியம் உடலுக்கு ஆரோக்கியம், உற்சாகம் தரும் உலர்பழங்கள்\nஉடலுக்கு ஆரோக்கியம், உற்சாகம் தரும் உலர்பழங்கள்\nஉலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. பழங்களில் உள்ள நீர்ச்சத்தை வற்றச் செய்து உலர் பழங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் பழங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். உலர்த்துவதன் மூலம் ஒரு பருவ காலத்தின் பழங்களை மற்றொரு பருவ காலத்தில் உண்ண முடிகிறது. உலர் பழங்களின் சுவையும், மணமும் வெகு நாட்களுக்கு இருக்கும்.\nஉலர் பழங்களுக்கு கலோரிகள் அதிகம். மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தர விட்டமின்கள், மினரல்கள் இவற்றில் நிறைய உள்ளன. உலர் பழங்கள் வெகு எளிதில் செரிமானமாகக் கூடியவை. ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. பலவீனமானவர்கள் உலர் பழங்கள் உண்டால் விரைவில் இயல்பான ஆரோக்கியத்தை அடையலாம்.\nஉலர் பழங்களில் உள்ள இனிப்பு தனித்துவமான சுவை கொண்டது. நாவிற்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்தது. உலர் பழங்களை பழக்கமாகக் கொண்டால் உடல் சக்தி அதிகரிக்கும். உலர் பழங்கள் தோல் சுருக்கங்களை நீக்கிச் சருமத்தை செளந்தர்யமாக்கக்கூடியவை. மலச்சிக்கலை போக்க வல்லது. அதுமட்டுமல்ல நினைவாற்றலையும் பெருக்கும். இதயத்திற்கும் நல்லது. உலர்ந்த திராட்சை புரதச் சத்தும் நிறைந்தது. வேர்க்கடலையில் நார்ச் சத்தும் பேரீச்சம்பழத்தில் தாதுச் சத்தும் நிறைந்துள்ளன. இவ்வளவு சத்துள்ள உலர் பழங்களை அன்றாடம் உண்டு ஆரோக்கியம் பெறுவோம்.\nPrevious articleசோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் \nNext articleகுறைந்த செலவில் உங்க வெயிட் குறைக்கும் மந்திர மருந்து இதுதான்\nவவுனியாவில் ‘எடிப���’ இராணுவ நடவடிக்கையினால் இந்தியாவிற்கு இடம்;பெயர்ந்த 170 குடும்பங்களின் காணிகள் அபகரிப்பு\nமது அருந்திவிட்டு கிராமத்தில் இளைஞர்கள் அத்துமீறிய அடாவடிகள் கள்ளுத்தவறணையை அகற்றுமாறு பிரதேச செயலாளருக்கு மகஜர்\nகொக்ககோலா – சூழலிய மாசுபாட்டில் உலகின் நம்பர் ஒன் குற்றவாளி \nஆழ்துளைக் கிணறும் கையாலாகாத அரசுக் கட்டமைப்பும் \nமன்னார் வளைகுடாவில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்…\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nஜெர்மனியில் ஒரு தொழிலதிபரின் மகனாகப் பிறந்த எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக - கம்யூனிஸ்ட்டாக மாறிய காலகட்டம் - அது அவர் மார்க்ஸை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டம். இக்காலகட்டத்தில் எங்கெல்சின் சமூகப் பார்வை மாற்றமடைந்ததன்...\nநாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும்\nதமிழ்த் தேசிய அரசியலின் சாபக்கேடு - கே. சஞ்சயன் நாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தான் சறுக்குகின்ற இடங்களில் எல்லாம்,...\nஆளுநரின் ஆத்மாவை தொட்ட ஆதங்கங்கள்\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், “இந்த நாட்டில் சமத்துவமான, சமகுடிகளாக, கௌரவத்துடன் தமிழர்கள் எப்போது வாழ்கின்றார்களோ, அப்போது தான் இலங்கை ஒரு பூரணமான நாடாக மாறும்” எனத் தெரிவித்துள்ளார்.அண்மையில், வவுனியாவில்...\nவடக்கின்குரல் என்பது தனிநபரல்ல. நாங்கள் மக்கள் அதிகார ஒன்றிய அமைப்பின் ஆதரவாளர்கள். இயக்கப் பணிகள் மற்றும் வாழ்க்கைப் பணிகளுக்கிடையே பல்வேறு அரசியல் பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த எமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வடக்கின்குரலின் நோக்கம்.\nவடக்கின்குரல் தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nவவுனியாவில் ‘எடிபல’ இராணுவ நடவடிக்கையினால் இந்தியாவிற்கு இடம்;பெயர்ந்த 170 குடும்பங்களின் காணிகள் அபகரிப்பு\nமது அருந்திவிட்டு கிராமத்தில் இளைஞர்கள் அத்துமீறிய அடாவடிகள் கள்ளுத்தவறணையை அகற்றுமாறு பிரதேச செயலாளருக்கு மகஜர்\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1208841.html", "date_download": "2020-02-20T05:52:36Z", "digest": "sha1:GBFHCWW3HNE66W2LQVZNYZW6EIP6OAK2", "length": 13109, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "தாய் கண் முன்னே தனியார் பள்ளி பேருந்து மோதி 2½ வயது குழந்தை நசுங்கி பலி..!! – Athirady News ;", "raw_content": "\nதாய் கண் முன்னே தனியார் பள்ளி பேருந்து மோதி 2½ வயது குழந்தை நசுங்கி பலி..\nதாய் கண் முன்னே தனியார் பள்ளி பேருந்து மோதி 2½ வயது குழந்தை நசுங்கி பலி..\nஅரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த ஆர்.எஸ்.மாத்தூர் அருகே உள்ள சோழன்குடிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன், விவசாயி. இவரது மனைவி கலைச்செல்வி. இந்த தம்பதிக்கு நவீன், நிதிஷ் (வயது 2½) என்ற 2 மகன்கள் உள்ளனர்.\nநவீன் செந்துறையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறான். இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்ட அவனை அனுப்பி வைப்பதற்காக அவனது தாய் கலைச்செல்வி வெளியே அழைத்து வந்தார். உடன் நிதிஷூம் வந்துள்ளான்.\nஅப்போது தனியார் பள்ளிக்கு சொந்தமான வேனும் அங்கு வந்தது. பள்ளி வேனில் நவீனை ஏற்றி விட்டார். அதே சமயம் நிதிஷ் வேனுக்கு பின்னல் நின்று கொண்டிருந்தான். நவீன் ஏறிய பின்னர் வேனை டிரைவர் பின்னோக்கி இயக்கினார்.\nஅப்போது அங்கு நின்ற நிதிஷ் படிக்கட்டின் பக்க வாட்டில் சிக்கி வேனுக்கு அடியில் இழுத்து செல்லப்பட்டான். அடுத்த வினாடி வேன் சக்கரம் நிதிஷ் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவன் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தான்.\nஇதைப்பார்த்த அவனது தாய் கலைச்செல்வி கதறித் துடித்தார். பின்னர் குழந்தையின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.\nஇதுகுறித்து குவாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் நக்கம்பாடியை சேர்ந்த செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதாய் கண் முன்பு குழந்தை உடல் நசுங்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\nமுடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்..\nகுடும்ப தகராறில் கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி..\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nசிரியாவில் 8 ஆண்டுகளுக���கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட சர்வதேச விமானநிலையம்..\nஏமன் பாதுகாப்புத்துறை மந்திரி சென்ற வாகனத்தை குறிவைத்து தாக்குதல்- 8 பேர் பலி..\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nவிபத்தில் சிக்கி இறந்த நாயின் வயிற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 5 குட்டிகள்..\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்..\nராஜாக்கமங்கலம் அருகே வீடு புகுந்து 50 வயது பெண்ணை கற்பழித்த வாலிபர்..\nதொழிலாளியை கொலை செய்த நண்பருக்கு ஆயுள் தண்டனை – விழுப்புரம் கோர்ட்டு…\nஜப்பானில் 6 ஆயிரம் கொரோனா வைரஸ் முகமுடிகள் திருட்டு..\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள்…\nசிரியாவில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட சர்வதேச…\nஏமன் பாதுகாப்புத்துறை மந்திரி சென்ற வாகனத்தை குறிவைத்து தாக்குதல்-…\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nவிபத்தில் சிக்கி இறந்த நாயின் வயிற்றில் இருந்து உயிருடன்…\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்..\nராஜாக்கமங்கலம் அருகே வீடு புகுந்து 50 வயது பெண்ணை கற்பழித்த…\nதொழிலாளியை கொலை செய்த நண்பருக்கு ஆயுள் தண்டனை – விழுப்புரம்…\nஜப்பானில் 6 ஆயிரம் கொரோனா வைரஸ் முகமுடிகள் திருட்டு..\nவைரஸ் தொற்றுள்ள கரன்சி நோட்டுகளை எரிக்க சீனா முடிவு..\nஎழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு கிலோ எடையில் பிறந்த பெண்…\nபல்லடம் அருகே பனியன் அதிபர் வீட்டில் தங்க- வைர நகைகள், ரூ.5 லட்சம்…\n“புளொட்” செயலதிபரின் பிறந்தநாளை ஒழுங்குபடுத்தி, கற்றல்…\n‘செல்பி’ மோகத்தால் வனப்பகுதிக்குள் சென்று திரும்பி வர முடியாமல்…\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள்…\nசிரியாவில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட சர்வதேச…\nஏமன் பாதுகாப்புத்துறை மந்திரி சென்ற வாகனத்தை குறிவைத்து தாக்குதல்- 8…\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/83517", "date_download": "2020-02-20T04:43:03Z", "digest": "sha1:T75E6QZMQAVG7D7ZGOC7T3TOHQVE4ZR6", "length": 9003, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ரஜினியை இலங்கைக்கு அழைக்கவில்லை: விக்னேஸ்வரன் தகவல் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்��ு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nரஜினியை இலங்கைக்கு அழைக்கவில்லை: விக்னேஸ்வரன் தகவல்\nபதிவு செய்த நாள் : 17 ஜனவரி 2020 14:03\nரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அழைப்பு ஏதும் விடுக்கவில்லை என்று இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nஇலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:\nரஜினியை நான் பார்த்து வந்தது உண்மையே. அது ஒரு தனிப்பட்ட வி‌ஷயம். அதில் அரசியல் பின்னணி இருக்கவில்லை. பத்திரிகைகளில் கூறுவது போல் நான் ரஜினியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு ஏதும் விடுக்கவில்லை.\nசுமார் அரை மணி நேரம் நாங்கள் கலந்துரையாடினோம். ரஜினியை சந்திக்க சென்றதும் அவரது அலுவலகத்தில் பாபாஜியின் படமும், ராமகிருஷ்ண பரமஹம்சரின் படமும், யோகாநந்த பரமஹம்சரின் படமும், எம் நாட்டு சுவாமி சச்சிதானந்த யோகியின் படமும் சுவரில் தொங்கவிடப்பட்டு இருந்தன.\nஎங்கள் பேச்சு ஆன்மீக பெரியார்கள் பற்றியும் உலக நியதிகள், போக்குகள், வாஸ்தவங்கள், நடைமுறைகள், யதார்த்தங்கள் சார்ந்து இருந்தன. ரஜினி சம்பந்தமாக பலவித கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன. எனினும் நான் பின்வரும் குணாதிசயங்களை அவரிடம் நேரில் கண்டேன்.\nஅவரின் அன்பு, எளிமை, ஆன்ம விசாரத்தில் உள்ள நாட்டம், குழந்தைகள் போல் வாய்விட்டு சிரிக்கக்கூடிய இறுக்கம் தவிர்ந்த சுபாவம், அசைக்க முடியாத இறை நம்பிக்கை, தாமரை மேல் நீர் போன்ற வாழ்க்கை, இயற்கையாகவே உடலிலும் பேச்சிலும் ஒரு வேகம் போன்ற குணாதிசயங்களை அவரிடம் கண்டேன். ரஜினி பந்தாவே இல்லாத மனிதர் எனக் கண்டு உண்மையில் வியப்படைந்தேன். சிறிய புகழை, பதவியை அடைந்து விட்டாலே பலர் தலை, கால் தெரியாது ஆடுகின்றார்கள்.\nஜப்பான் போன்ற நாடுகளில் எல்லாம் மக்கள் மனதில் நிறைந்திருக்கும் ஒரு திரைப்படக் கலைஞர் என்ற முறையில் அவர் பலத்த ‘பந்தா’ காட்டுவார் என்று எதிர்பார்த்திருந்தேன். எந்த ஒரு மனிதரையும் அன்புடன் வரவேற்று அளவளாவும் ஒரு பெருந்தன்மையான குணம் படைத்தவராக அவரைக் கண்டேன்.\nரஜினியை சந்தித்ததால் அவரின் உயரிய குணங்களை நான் அறிந்து கொண்டேன். அந்தச் சிறந்த மனிதரின் சந்திப்பை ஒரு பாக்கியமாகக் கருதுகின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/chennai-computer-engineer-arrest-who-abusing-women-tamilfont-news-252026", "date_download": "2020-02-20T05:57:40Z", "digest": "sha1:F7NFGTXQ7GHJA2WYWQCPEKVXN6QCBKKR", "length": 11710, "nlines": 133, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Chennai computer Engineer arrest who abusing women - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » பைக்கில் சென்று பெண்களின் பின்புறம் தட்டிய கம்ப்யூட்டர் எஞ்சினியர் கைது\nபைக்கில் சென்று பெண்களின் பின்புறம் தட்டிய கம்ப்யூட்டர் எஞ்சினியர் கைது\nசென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவர் பைக்கில் செல்லும்போது நடந்து சென்ற பெண்களின் பின்புறமாக தட்டிவிட்டு சென்றுள்ளார். அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டு போலீசில் ஒப்படைத்துள்ளனர்.\nநேற்று சென்னையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நடந்து சென்ற பெண்களின் பின்புறமாக தட்டிவிட்டு மிக வேகமாக பைக்கில் சென்று விட்டார். இதனையடுத்து அந்த பெண்கள் கூச்சல் போட்டனர் உடனே அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் பைக்கில் சென்ற வாலிபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.\nபோலீசார் விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் சதீஷ்குமார் என்று தெரியவந்தது. திருமணமாகாத இவர் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் இதேபோல் அவர் பலமுறை பைக்கில் செல்லும்போது பெண்களின் பின்புறத்தை தட்டி விட்டு தப்பித்து இருப்பதாகவும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.\nஉருத்தெரியாமல் மாறிய பேருந்து: அவிநாசி அருகே நடந்த விபத்தில் 20 பேர் பலி\nஇந்தியாவில் தொடரும் பணவீக்கம் – யாரெல்லாம் பாதிக்கப் படுவார்கள்\nபிரபல சுவீடன் நாட்டு தொழிலதிபர் கோவை ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கிறார் – பொதுமக்கள் அதிர்ச்சி\nஇரண்டு இளைஞர்களை காதலித்த இளம்பெண்: கட்டிப்பிடித்த உருண்ட காதலர்கள்\nசேற்றில் விழுந்து இறந்த குட்டி யானை- 2 ந��ட்களாக அதே இடத்தில் நிற்கும் தாயின் பாசப் போராட்டம்\nட்ரம்பை கடவுளாக வணங்கி வரும் கர்நாடக இளைஞர் – மத்திய அரசுக்கு வைத்த கோரிக்கை\n\"நீ அழகாக இல்லை\" என சொல்லி வெளிநாடு தப்ப முயன்ற காதலன்.. திருமணம் முடித்து வைத்த போலீசார்..\nதன் குட்டியை போல் குரங்கை பார்த்துக்கொள்ளும் நாய்..\n போராடியவர்களை விடுவித்த பாகிஸ்தான் நீதிபதி.\n2019 இல் நகைச்சுவை மூட்டிய விலங்குகளின் புகைப்படங்கள்- Photography Awards\nகொரோனா பாதித்த மனைவியை காதலோடு பார்த்துக்கொள்ளும் 87 வயது முதியவர்..\nசீனாவில் முடங்கிய மூலப் பொருட்கள்.. மருந்துகள் பற்றாக்குறையால் தவிக்கும் இந்தியா..\nகுஜராத்திற்கு வரும் டிரம்ப்.. குடிசைவாசிகளை 7 நாட்களில் காலி செய்ய சொல்லும் நகராட்சி..\nபுலிகள் காப்பகத்துக்கு உயிர் கொடுத்த தம்பதிகள்- தனி காட்டையே உருவாக்கிய சாமர்த்தியம்\nஅகமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் – ட்ரம்ப் திறந்து வைக்கிறார்\nமெஸ்ஸிக்கு கிடைக்காத விருதை பெற்ற சச்சின்: குவியும் பாராட்டுக்கள்\n45 வயது பெண்ணுடன் 28 வயது இளைஞர் கள்ளக்காதல்: இருவரையும் வெட்டிக்கொன்ற கணவர்\nHappy birthday bro.. Mr.360 க்கு வாழ்த்து டிவீட் போட்ட விராட் கோலி..\nமார்ச் 3 ஆம் தேதி நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை உறுதி – டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஉருத்தெரியாமல் மாறிய பேருந்து: அவிநாசி அருகே நடந்த விபத்தில் 20 பேர் பலி\nஇந்தியாவில் தொடரும் பணவீக்கம் – யாரெல்லாம் பாதிக்கப் படுவார்கள்\nபிரபல சுவீடன் நாட்டு தொழிலதிபர் கோவை ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கிறார் – பொதுமக்கள் அதிர்ச்சி\nஇரண்டு இளைஞர்களை காதலித்த இளம்பெண்: கட்டிப்பிடித்த உருண்ட காதலர்கள்\nசேற்றில் விழுந்து இறந்த குட்டி யானை- 2 நாட்களாக அதே இடத்தில் நிற்கும் தாயின் பாசப் போராட்டம்\nட்ரம்பை கடவுளாக வணங்கி வரும் கர்நாடக இளைஞர் – மத்திய அரசுக்கு வைத்த கோரிக்கை\n\"நீ அழகாக இல்லை\" என சொல்லி வெளிநாடு தப்ப முயன்ற காதலன்.. திருமணம் முடித்து வைத்த போலீசார்..\nதன் குட்டியை போல் குரங்கை பார்த்துக்கொள்ளும் நாய்..\n போராடியவர்களை விடுவித்த பாகிஸ்தான் நீதிபதி.\n2019 இல் நகைச்சுவை மூட்டிய விலங்குகளின் புகைப்படங்கள்- Photography Awards\nகொரோனா பாதித்த மனைவியை காதலோடு பார்த்துக்கொள்ளும் 87 வயது முதியவர்..\nசீனாவில் முடங்கிய மூலப் பொ��ுட்கள்.. மருந்துகள் பற்றாக்குறையால் தவிக்கும் இந்தியா..\nஎன்‌ ஊக்கத்தைத்‌ தடுத்தவர்களுக்கும்‌ நன்றி: 25 படங்களில் நடித்து முடித்த பிரபல நடிகையின் அறிக்கை\nஎன்‌ ஊக்கத்தைத்‌ தடுத்தவர்களுக்கும்‌ நன்றி: 25 படங்களில் நடித்து முடித்த பிரபல நடிகையின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/196178", "date_download": "2020-02-20T04:34:04Z", "digest": "sha1:QLAVKOURFJ2Q2ZS4HRTPEX3GSQITQQB3", "length": 5284, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "Housewife charged with six counts of insulting Islam | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleதிகில் நிறைந்த ‘நிசப்தம்’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டது\nNext articleநக்ரி, மேட்மோ சூறாவளியின் தாக்கம் பினாங்கில் பாதிப்புகளை உருவாக்கலாம்\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\n“அரசாங்கம் மாறினால் இப்போதுள்ள கொள்கைகள் நிலை நிறுத்தப்படுமா என்பது தெரியாது\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\nநாட்டின் முக்கியக் கல்வியாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் காலமானார்\nஇந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/201568", "date_download": "2020-02-20T05:36:49Z", "digest": "sha1:M5WK2VU3U4NNVOEHDDRT3I6GOJVG7GA7", "length": 8225, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "யுஇசி தேர்வுச் சான்றிதழை அங்கீகரிக்காவிட்டால் ஜசெக நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து விலகும்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 யுஇசி தேர்வுச் சான்றிதழை அங்கீகரிக்காவிட்டால் ஜசெக நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து விலகும்\nயுஇசி தேர்வுச் சான்றிதழை அங்கீகரிக்காவிட்டால் ஜசெக நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து விலகும்\nகோலாலம்பூர்: ஒருங்கிணைந்த தேர்வு சான்றிதழை (யுஇசி) நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் அங்கீகரிக்க மறுத்தால் ஜசெக அரசாங்கத்திலிருந்து விலகும் என்று ஜசெக துணை பொதுச்செயலாளர் எங் கோர் மிங் தெரிவித்தார்.\n“யுஇசி அங்கீகரிக்கப்படாவிட்டால் ஜசெக அரசாங்கத்திலிருந்து விலகும் என்று நாங்கள் ஒருமித்��� கருத்தை அடைந்துள்ளோம். நாங்கள் இனி ஆளும் அரசாங்கத்தின் பகுதியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இதுதான் நாங்கள் ஆதரிக்கும் கொள்கை,” என்று எங் ஓரியண்டல் டெய்லிக்கு தெரிவித்தார்.\nகடந்த 2018-ஆம் பொதுத் தேர்தலுக்கான நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, யுஇசியை அரசாங்கம், குறிப்பாக ஜசெக, அங்கீகரிப்பதில் காலத்தாமதமாக செயல்பட்டதால், சீன சமூகத்தினர் மத்தியில் நம்பிக்கைக் கூட்டணி கடுமையாக விமர்சிக்கப்பட்டது.\nயுஇசி அங்கீகாரம் உட்பட பல விஷயங்களில் ஜசெக அமைதியாக இருப்பதற்காக ஜசெக விமர்சிக்கப்பட்டது.\n“ஜசெக அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மாறியபின் அமைதியாக இல்லை. (உண்மையில்) நாங்கள் பேசுவதற்கு தைரியமாக இருக்கிறோம், இப்போது எங்களுக்கு அரசாங்கத்தில் முறையான வழிகள் உள்ளன, இதனை அமைச்சரவைக் கூட்டங்களில் காணலாம்” என்று எங் எடுத்துரைத்தார்.\nNext articleபிகேஆர்: ஒழுக்காற்று வாரியத்திடம் காரணக் கடிதத்தை சுரைடா ஒப்படைத்தார்\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\n“நம்பிக்கைக் கூட்டணி பிரதமரை ஆதரிக்கிறது, பாஸ் கட்சியின் நடவடிக்கை நகைப்புக்குரியது\n“பிரதமர் பதவி மாற்றத்தை நிறுத்துவதற்கான சத்தியப் பிரமாணமா எனக்கு தெரியாது\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\n“நவம்பரில் பதவி விலகுவேன், எந்தவொரு ஆதரவு இயக்க நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடவில்லை\n“அரசாங்கம் மாறினால் இப்போதுள்ள கொள்கைகள் நிலை நிறுத்தப்படுமா என்பது தெரியாது\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\nநாட்டின் முக்கியக் கல்வியாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/pakistan-batsman-imam-ul-haq-accused-of-having-multiple-affairs-san-184949.html", "date_download": "2020-02-20T05:29:48Z", "digest": "sha1:SNA3L5OSGS6NXNWQI5UJ3A2LP3STDWPZ", "length": 9017, "nlines": 162, "source_domain": "tamil.news18.com", "title": "Pakistan batsman Imam-ul-Haq accused of having multiple affairs– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » கிரிக்க���ட்\nபல பெண்களுடன் தொடர்பு... லீக் ஆன சாட்டிங்... சர்ச்சையில் பாகிஸ்தான் வீரர்...\nபல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக் மீது புகார் எழுந்துள்ளது.\nஉலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 11 புள்ளிகளை பெற்றும் நெட் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு சென்றதால் பாகிஸ்தான் அணி வெளியேறியது.\nவங்கதேசத்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் சதமடித்தார். இவர், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ஸாம் உல் ஹக்கின், உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசதம் அடித்ததன் காரணமாக அந்நாட்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் இமாம் உல் ஹக். ஆனால், தற்போது, பெண் விவகாரத்தில் சிக்கி தனது பெயரைக் கெடுத்துக்கொண்டுள்ளார் இமாம் உல் ஹக்.\nபல பெண்களுடன் இமாம் உல் ஹக் சாட்டிங் செய்த விவரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது. இதனால், ரசிகர்களின் கேலிக்கு இமாம் உள்ளாகியுள்ளார்.\nஇது தொடர்பாக இமாம் உல் ஹக் விளக்கம் ஏதும் அளிக்காதது சந்தேகத்தை உறுதி செய்வதாகவும் பலர் கூறியுள்ளனர்.\nஇணையத்தில் லீக் ஆன இமாம் உல் ஹக்கின் சாட்டிங்\nஇணையத்தில் லீக் ஆன இமாம் உல் ஹக்கின் சாட்டிங்\nஇணையத்தில் லீக் ஆன இமாம் உல் ஹக்கின் சாட்டிங்\nஇணையத்தில் லீக் ஆன இமாம் உல் ஹக்கின் சாட்டிங்\nஇணையத்தில் லீக் ஆன இமாம் உல் ஹக்கின் சாட்டிங்\nஇணையத்தில் லீக் ஆன இமாம் உல் ஹக்கின் சாட்டிங்\nஇணையத்தில் லீக் ஆன இமாம் உல் ஹக்கின் சாட்டிங்\nபறக்காத புறாவும், நடக்காத நாய்க்குட்டியும் : நியூயார்க்கின் ட்ரெண்டிங் நண்பர்கள்..\nBREAKING | இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயம்\nபிகில்.. இந்தியன் 2... தொடர்ந்து விபத்து...\nமனைவி கூந்தலை சரி செய்யும் இளவரசர் ஹாரி.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..\nபறக்காத புறாவும், நடக்காத நாய்க்குட்டியும் : நியூயார்க்கின் ட்ரெண்டிங் நண்பர்கள்..\nBREAKING | இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயம்\nபிகில்.. இந்தியன் 2... தொடர்ந்து விபத்து...\nமனைவி கூந்தலை சரி செய்யும் இளவரசர் ஹாரி.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..\n'ராயல்' பெயரை பயன்படுத்த ஹாரிக்கு இங்கிலாந்து ராணி தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/all-in-all-arasiyal/a-story-about-thol-thirumavalavan-politics-132573.html", "date_download": "2020-02-20T04:00:00Z", "digest": "sha1:VOSTV3C4WDTM53Q3TRMWVBWH4FXRPC4S", "length": 12621, "nlines": 244, "source_domain": "tamil.news18.com", "title": "தலைவர்களின் தகுதி: தொல்.திருமாவளவன்– News18 Tamil", "raw_content": "\nபுகைப்படக் கலைஞராக ஜொலிப்பது எப்படி \nTNPSC முறைகேட்டிற்கு மூலாதாரமாக இருந்த பேனா இதுதான்...\nகாலத்தின் குரல் | மதுக்கடைகளைக் குறைக்குமா அதிமுக அரசு\nஆர்.எஸ் பாரதி விமர்சனம்... சர்ச்சை... வருத்தம்...\nவீட்டில் தீப்பிடித்தது தெரியாமல் சீரியலில் மூழ்கிய பெண் பரிதாப மரணம்\nமுதல் கேள்வி : ரஜினிக்காக அதிமுகவினரை அழைக்கிறாரா தமிழருவி மணியன்\nமுதல் கேள்வி : போராட்டத்தை தூண்டிவிடுகிறதா திமுக பிரச்சாரம்\nமண்ணில் இந்த காதல்... காதலர் தின சிறப்பு தொகுப்பு...\nமுதல் கேள்வி: விஜய் சேதுபதிக்கு மதவாதிகள் குறியா\nபுகைப்படக் கலைஞராக ஜொலிப்பது எப்படி \nTNPSC முறைகேட்டிற்கு மூலாதாரமாக இருந்த பேனா இதுதான்...\nகாலத்தின் குரல் | மதுக்கடைகளைக் குறைக்குமா அதிமுக அரசு\nஆர்.எஸ் பாரதி விமர்சனம்... சர்ச்சை... வருத்தம்...\nவீட்டில் தீப்பிடித்தது தெரியாமல் சீரியலில் மூழ்கிய பெண் பரிதாப மரணம்\nமுதல் கேள்வி : ரஜினிக்காக அதிமுகவினரை அழைக்கிறாரா தமிழருவி மணியன்\nமுதல் கேள்வி : போராட்டத்தை தூண்டிவிடுகிறதா திமுக பிரச்சாரம்\nமண்ணில் இந்த காதல்... காதலர் தின சிறப்பு தொகுப்பு...\nமுதல் கேள்வி: விஜய் சேதுபதிக்கு மதவாதிகள் குறியா\nமுதல் கேள்வி: ரஜினியின் கூட்டணி ரகசியம் கசிந்துவிட்டதா\nடெல்லியில் வீசிய கெஜ்ரிவால் அலை - மத அரசியலுக்கான தோல்வியா\nமுதல் கேள்வி : டெல்டா விவசாயத்தைக் காப்பாற்றிவிட்டாரா முதல்வர்\nரஜினி Vs விஜய் Vs சசிகலா - பாரபட்சம் காட்டுகிறதா வருமானவரித்துறை \nகாலத்தின் குரல் : ரஜினி அரசியல் சொல்வதென்ன\nஆயிரம் ஆண்டு கால அதிசயம் தஞ்சை பெரிய கோயில்\nதஞ்சாவூர் மண், மக்களின் சிறப்புகள்\nமுதல் கேள்வி : மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாகிறாரா ஓபிஎஸ்\nமுதல் கேள்வி : கரோனா பாதிப்பை தடுக்கத் தயாராக உள்ளதா தமிழகம்\nமுதல் கேள்வி : ஸ்டாலினின் விமர்சனம் அத்துமீறியதா\nமுதல் கேள்வி : தமிழக கட்சிகளிடம் ஒற்றுமை இல்லையா\nமுதல் கேள்வி : அமைச்சர் கருப்பணனின் அதிரடிப்பேச்சு திட்டமிட்டதா, தற்��ெ\nமுதல் கேள்வி : பாஜகவை சங்கடப்படுத்துகிறதா அதிமுக\nNEET சர்ச்சை - சரியும் தமிழக தேர்வர்களின் எண்ணிக்கை - கலைகிறதா மருத்து\nமுதல் கேள்வி : 5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு : அவசியமா\nமுதல் கேள்வி : அதிமுக - பாஜக முரண்பட்ட கூட்டணியா\nதிமுக Vs காங்கிரஸ் - நிரந்தரத் தீர்வா, நீருபூத்த நெருப்பா\nமுதல் கேள்வி : துக்ளக் விழா ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்பு ஏன்..\nஅதிமுக-விற்கு உள்ள சவால்கள் என்ன\nமுதல் கேள்வி : கூட்டணியால் லாபம் யாருக்கு\nமுதல் கேள்வி : ஈரான் - அமெரிக்கா பதற்றத்துக்கு யார் காரணம்\nதர்பார் படம் எப்படி இருக்கு..\nமுதல் கேள்வி : JUST PASS ஆகியுள்ளதா திமுக\n14 கோரிக்கைகள்... 25 கோடி தொழிலாளர்கள்...பலன்கொடுக்குமா பாரத் பந்த்\nமுதல் கேள்வி : அதிமுகவுக்கு நெருக்கடி தருகிறதா திமுக\nஏழு தமிழர் விடுதலை - முட்டுக்கட்டை போடுவது ஆளுநரா\nபிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் கிருஷ்ணா உயிரிழப்பு..\nதிரைப்படங்களில் போதை, ஆயுதப் பயன்பாடு : வருகிறது புதிய சட்டம்..\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து: பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு..\nதிருப்பூர் அருகே கண்டெய்னர் லாரி - அரசுப்பேருந்து மோதி கோரவிபத்து : 20 பேர் உயிரிழப்பு\nவசூலில் மிரட்டிய இந்தியத் திரைப்படங்கள்... ஓரங்கட்டப்பட்டதா தமிழ் சினிமா..\n1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள தமிழர்கள் பட்டியல் : 3 சதவீதம் அதிகரிப்பு..\nதிரைப்படங்களில் போதை, ஆயுதப் பயன்பாடு : வருகிறது புதிய சட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/i-will-come-back-very-soon-vijayakanth-375668.html", "date_download": "2020-02-20T04:15:24Z", "digest": "sha1:JFJQ3DVXLRWH7VMSSOAKDGXLUY3HCBLU", "length": 16734, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் வருவேன்.. மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் வருவேன்: விஜயகாந்த் பேச்சு-தேமுதிகவினர் உற்சாகம் | I will come back very soon, Vijayakanth - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇஸ்லாமியர்களை கவரும் வகையில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி\nஓம் டிரம்ப்பாய நமஹா.. டொனால்டாய நமஹ.. ��ெலுங்கானாவை கலக்கும் டிரம்ப் கிருஷ்ணா கோவில்\nபேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவு எடுப்பார்.. முதல்வர்\nசிவானந்தா குருகுல நிறுவனர் பத்மஸ்ரீ ராஜாராம் மறைவு.. முக ஸ்டாலின் இரங்கல்\nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை\nசிஏஏவுக்கு எதிர்ப்பு.. திருச்சியில் இஸ்லாமியா்கள் விடிய விடிய போராட்டம்\nMovies என்ன மறுபடியும் பிரேக்-அப்பா முன்னணி நடிகைக்கு இயக்குனர் வைத்த பரபரப்பு செக்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nLifestyle மகாசிவராத்திரி நாளில் சிவனை நினைத்து திருநீறு பூசினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nAutomobiles வெறும் 250 ரூபாயில் பெங்களூர் டு கோவை... அசத்திய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்\nTechnology 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nSports கிரிக்கெட்டுல யாருன்னு காட்டியாச்சு... யுவராஜ் சிங்கின் அடுத்த அவதாரம்\nFinance அட கொரோனாவ விடுங்க.. உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க விரைவில் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன்\nEducation உள்ளூரிலேயே அரசு வேலை நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் வருவேன்.. மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் வருவேன்: விஜயகாந்த் பேச்சு-தேமுதிகவினர் உற்சாகம்\nசென்னை: தாம் மீண்டும் வருவேன். மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் வருவேன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் தேமுதிக அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் வென்ற அக்கட்சியின் பிரதிநிதிகளுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசியதாவது:\nஎங்களது திருமண நாளை உங்களுடன் கொண்டாட வேண்டும் என எண்ணினோம். எங்களுக்கு தொண்டர்கள்தான் குடும்பம். அதனால் இந்நிகழ்ச்சியை நடத்துகிறோம்.\nதேமுதிக மட்டுமே கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கிறது. அதற்காக குட்ட குட்ட குனிகிற ஜாதி அல்ல நாங்கள்.. மீண்டும் நாங்கள் எழுவோம். 2021 சட்டசபை தேர்தலுக்காக கிராமங்கள் தோறும் பிரசாரம் செய்வோம்.\nஜாமியாவில் மாணவர்களை சுட்டவருக்கு யார் காசு கொடுத்தது.. சொல்லுங்கள்.. ராகுல் காந்தி ப��பரப்பு கேள்வி\nவிஜயகாந்த் தமிழகம் முழுவதும் மீண்டும் பிரசாரம் செய்வார். 2021-ல் தேமுதிக மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும். விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி அமைப்பதுதான் நமது நோக்கம். விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி அமையும் வரை நாம் ஓயமாட்டோம்.\nசட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோமா அல்லது தனியாக தேர்தலை சந்திப்போமா அல்லது தனியாக தேர்தலை சந்திப்போமா என்பதை தலைவர் விஜயகாந்த் உரிய நேரத்தில் அறிவிப்பார். இவ்வாறு பிரேமலதா கூறினார்.\nபின்னர் பேசிய விஜயகாந்த், மீண்டும் நான் வருவேன்; மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் நான் வருவேன் என்றார். அவரது இந்த பேச்சு தேமுதிகவினரை உற்சாகப்படுத்தியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇஸ்லாமியர்களை கவரும் வகையில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி\nசிவானந்தா குருகுல நிறுவனர் பத்மஸ்ரீ ராஜாராம் மறைவு.. முக ஸ்டாலின் இரங்கல்\nஇஸ்கானிடம் காலை உணவுத் திட்டம்- உணவு பாசிசம்.. சாடும் திமுக வக்கீல் சரவணன்\nமக்கள் கடலாக மாறிய சென்னை சேப்பாக்கம்... கட்டுப்பாடு காத்த தலைவர்கள்\nஎன்னா அடி.. எடப்பாடியார்னா பொட்டு வச்சிகிட்டு, பொங்கல் சாப்டுறவர்னு நினைச்சியா.. மிரண்ட சட்டசபை\nஏரோபிக், சால்சா தெரியும்.. இது என்ன டைப் எக்சசைஸுனே தெரியலையே.. பார்த்தாலே பயங்கரமா இருக்கே\nநிறைவேற்று, நிறைவேற்று சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்று.. பேரணியில் இஸ்லாமியர்கள் முழக்கம்\nதமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலங்கள் முற்றுகை.. லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nசிஏஏவுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 6வது நாளாக தொடரும் முஸ்லீம்கள் போராட்டம்\nAnti-CAA Protest LIVE: லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம்.. முதல்வர் அவசர ஆலோசனை\nஅதை விடுங்க.. வண்ணாரப்பேட்டைக்கு ஏன் ஸ்டாலின் வரலை.. அவர் வர மாட்டார்.. போட்டு தாக்கும் எச்.ராஜா\nசட்டசபை முற்றுகைப் போராட்டம்..குடும்பம் குடும்பமாக முஸ்லீம்கள் குவிந்தனர்.. போலீஸ் குவிப்பு\nநாளை போராட்டம்.. திட்டமிட்டபடி தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்.. இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmdk vijayakanth premalatha vijayakanth தேமுதிக விஜயகாந்த் பிரேமலதா விஜயகாந்த் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freehoroscopesonline.in/transit_disp.php?s=8&lang=tamil", "date_download": "2020-02-20T05:50:43Z", "digest": "sha1:VYUCZDS6GJTSNXELPB627P5YNMQNEBIH", "length": 11566, "nlines": 70, "source_domain": "freehoroscopesonline.in", "title": "Gochara / Transit Predictions (Rasi bala)", "raw_content": "\nஸ்திரீ சுகம் கூடும். சாஸ்திர பயிற்சியில் தெளிவு ஏற்படும். வாகன, போஜன சுகங்கள் உண்டாகும். பல வழிகளிலும் பணம் வரும். பெரிய மனிதன் என்ற பெயரும் ஏற்படும். காதல் கைகூடும் நேரம் இது. பேச்சின் இனிமை,சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் எல்லாம் கைகூடும். அரசாங்கத்தால் லாபம் உண்டாகும். எல்லாவிதத்திலும் பூரண சுகம் ஏற்படும். உறவினர் வழியில் உதவிகள் கிடைக்கும். ஆபரண சேர்க்கை உண்டாகும். புது புது உடைகள் கிடைக்கும். மனைவி மூலம் நன்மை உண்டாகும்.\nசந்திரன் தற்பொழுது உத்திராடம் நட்சத்திரத்தில் உள்ளார். இந்த நட்சத்திரம் சூரியன் க்கு சொந்தமானதாகும் சூரியன் ஜன்ம ராசிக்கு 4 ஆம் இடத்தில சஞ்சரிக்கிறார். இங்கு நட்பு பெறுகிறார்.தாயாரின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துகொள்ளுங்கள், சிறு பிரயாணம் லாட்டரி, பங்கு மார்கெட் இவற்றில் லாபம், கிடைக்கலாம்.. இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு. அனுகூலமான திசை கிழக்கு.\nவிசாகம் நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 6 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: தெய்வ அனுகூலம். எண்ணியது நிறைவேறும்., காரியங்களில் வெற்றி, நினைத்தது நடக்கும்.\nஅனுஷம் நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 5 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: பிரதியக்கு தாரா. தடங்கல்கள், எதிர்பாராத செலவுகள் மற்றும் ஏமாற்றங்கள்.\nகேட்டை நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 4 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: க்ஷேம தாரா. உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும். எண்ணியது நிறைவேறும்.\nசந்திரன் தனுசு ராசியில் சமம் பெறுகிறார்.\nசந்திரன் தன காரகனாகிய குருவுடன் இணைவதால் பல வகையிலும் பண வரவு அதிகரிக்கும். குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்வீர்கள். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.\nஜன்ம ராசி ஜாதகத்தில் முதல் வீடாக கருதப்படும். இது உடல்நலம், நிறம், அழகு, தலைபகுதி, ஆயுள், செல்வம் ஆகியவற்றை குறிக்கும். ராசிநாதன் செவ்வாய் தனுசு ராசியில் பகை பெறு���ிறார். சந்திரன்,குரு,கேது உடன் இணைகிறார். ராகு, பார்வை பெறுகிறார்.1\nமாத பலன்களை சூரியன், புதன், சுக்கிரன் நிர்ணயிக்கிறார்கள்\nநான்காம் வீட்டிலுள்ள சூரியனால் வீட்டில் நிம்மதி இராது, மனைவி/கணவருடன் கருத்து வேறுபாடு உண்டாகும். பயணங்களில் கவனமாக இருக்கவும், வீடு,நிலம் வாங்குதல்/விற்றல் வேண்டாம்,உடல் நலனில் கவனம் செலுத்தவும்.\nசூரியன் கும்பம் ராசியில் நட்பு பெறுகிறார்.\nராசிக்கு இரண்டில் செவ்வாய் வருவதால் பண விரையம், கண் நோய்,நிலம், விவசாய வகைகளில் நஷ்டம், கல்வியில் தோல்வி, வீட்டில் பொன் பொருள் களவு, குடும்ப நிம்மதி குறைதல் போன்ற தீய பலன்களே அதிகம்\nசெவ்வாய் தனுசு ராசியில் பகை பெறுகிறார். இந்நிலை செவ்வாய் மூலம் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nராசிக்கு 4 ல் புதன் வரும்போது புத்தி தெளிவு பெரும், கல்வியில் வெற்றி கிடைக்கும், ஆனால் தாய், தந்தை நலன் பாதிக்கும், புதிய வாகனங்கள் கிடைக்கும், பயணங்களும் அதனால் லாபமும் கிடைக்கும், வருமானம் அதிகரிக்கும், பெயரும் புகழும் மிகுதியாகும்.\nராசிக்கு ஐந்தில் சுக்கிரன் வருவதால் குழந்தை பிறப்பு,அரசு அதிகாரிகளின் ஆதரவு, அவர்களால் ஆதாயம்,அரசு பதவி, பெரியோர் உதவி,வாகன,கால்நடை சேர்க்கை,பணியாளர் கிடைத்தல் போன்ற சுப பலன்கள் நிகழும்.\nவருட பலன்களை குருவும் சனியும் நிர்ணயிக்கிறார்கள்\nராசிக்கு 2 ல் குரு வருவதால் செல்வம் சேரும், திருமண வயதில் உள்ளவர்க்கு திருமணம் நடைபெறும், உங்கள் சொல்லுக்கு மதிப்பு அதிகரிக்கும், ஆண் சந்ததி,உயர் பதவி, குடும்பத்தில் மகிழ்ச்சி, வேலை தேடுவோருக்கு நல்ல வேலை போன்ற சுப பலன்களை குரு பகவான் வழங்குவார்.\nதங்கள் ராசிக்கு சனி பகவான் மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கிறார். ஏழரை சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கி அனைத்து வகையிலும் நன்மைகளை அனுபவிக்கும் காலம் இது. நோய் நீங்கி சுகம் பெறுவீர்கள், புதிய வேலை, பதவி உயர்வு, ஊர் தலைமை பதவி, உயர்தர உணவு,எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி,உயர்தர வாகனம் அமைதல்,உடன்பிறப்புக்கு அதிர்ஷ்டம்,பணியாட்கள் அமைதல் போன்ற சுப பலன்களையே எதிர்பார்க்கலாம். ஒன்பதாமிடத்தை பார்க்கும் சனியால் தகப்பனாருக்கு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-8398/", "date_download": "2020-02-20T05:51:39Z", "digest": "sha1:LBGR4G4KAP5UACM3X56HN2EZFL2CR55A", "length": 7355, "nlines": 72, "source_domain": "srilankamuslims.lk", "title": "இலுமினாட்டிகளுடன் தொடர்பு: சர்ச்சையில் சிக்கிய தாய்லாந்து எதிர்க்கட்சி » Sri Lanka Muslim", "raw_content": "\nஇலுமினாட்டிகளுடன் தொடர்பு: சர்ச்சையில் சிக்கிய தாய்லாந்து எதிர்க்கட்சி\nதாய்லாந்தில் இலுமினாட்டிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட எதிர்க்கட்சியை அந்நாட்டு நீதின்றம் விடுதலை செய்துள்ளது.\nதாய்லாந்தில் ஆட்சியை கவிழ்ப்பதற்காகவும், அந்நாட்டின் அரசாட்சியை முடிவுக்கு கொண்டு வரவும் இலுமினாட்டிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தாய்லாந்தின் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஃப்யூச்சர் கட்சி மீது குற்றம்சாட்டு எழுந்தது.\nமேலும் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அந்த கட்சி மீது நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nஅந்த புகாரில்,“ ஃப்யூச்சர் கட்சியின் சின்னம், இலுமினாட்டிகளின் குறியீடு என கூறப்படும் தலைகீழ் முக்கோணத்தை ஒத்திருக்கிறது. மேலும் ஐரோப்பா முழுவதும் முடியாட்சி கவிழ்ப்பில் முக்கிய பங்கு வகித்த இலுமினாட்டிகள், தற்போது அதே வேலையை தாய்லாந்தில் செய்ய முயற்சிக்கின்றனர். அதற்கு ஃப்யூச்சர் கட்சி உறுதுணையாக இருக்கிறது. அந்த கட்சியின் நிறுவன தலைவரான தனதோர்ன் மற்றும் சில நிர்வாகிகள் முடியாட்சி எதிர்ப்பு இயக்கத்தில் பங்கு கொண்டுள்ளனர்.“ என தெரிவிக்கப்பட்டிந்தது.\nஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த ஃப்யூச்சர் கட்சி, தாங்கள் முடியாட்சியை ஆதரிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.\nவழக்கை விசாரித்த தாய்லாந்து நீதிமன்றம், ஃப்யூச்சர் கட்சி அரசை கவிழ்க்க முயற்சி செய்யவில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.\nஒருவேளை இந்த வழக்கில் ப்யூச்சர் கட்சிக்கு எதிராக தீர்ப்பு வந்திருந்தால், அந்த கட்சி தடை செய்யப்பட்டிருக்கும்.\nஆனாலும் பல்வேறு தாய்லாந்து நீதிமன்றங்களில் ப்யூச்சர் கட்சிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nஇலுமினாட்டி சர்ச்சையில் சிக்கிய ஃப்யூச்சர் கட்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற தாய்லாந்து பொதுத்தேர்தலில் இளைஞர்களின் ஆதரவை பெருவாரியாக பெற்று மூன்ற���ம் இடம் பிடித்தது.தாய்லாந்து நாட்டுக்கென அரசியலமைப்புச் சட்டம் இருந்தாலும், அந்த நாட்டின் அதிக சக்தி மற்றும் மதிப்பு வாய்ந்ததாக தாய்லாந்து அரச குடும்பமே கருதப்படுகிறது. எனவே அரச குடும்பத்தினரை யாராவது விமர்சித்தால், அவர்கள் கடுமையான சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும்.\nஐநாவின் மனித உரிமை மீறல் தீர்மானத்திலிருந்து விலக இலங்கை முடிவு\nபயங்கரவாதத்திற்கோ, மத அடிப்படை வாதத்திற்கோ மீண்டும் இடமில்லை – ஜனாதிபதி\nபாடசாலைக்குள் போதைப்பொருள் – அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம்\nஆஸ்திரேலியா நாட்டில் நீண்ட நாள் தங்க ஒரு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=981794", "date_download": "2020-02-20T06:35:54Z", "digest": "sha1:G5MLD556IWKJIZKZI7N4ZOJGFCXUX33N", "length": 11054, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "அரசு பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழ் வழியில் நடத்த வேண்டும் உரிமை மீட்புக் குழு வலியுறுத்தல் | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nஅரசு பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழ் வழியில் நடத்த வேண்டும் உரிமை மீட்புக் குழு வலியுறுத்தல்\nதஞ்சை, ஜன.20: தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை முற்றிலும் தமிழ்வழியில் நடத்த வேண்டும் என தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு: வரும் பிப்.5ம் நாள் நடைபெறவுள்ள தஞ்சை பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கை தமிழ்வழியில் நடத்திட தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைத்து, 22.01.2020 அன்று தஞ்சை - காவேரி திருமண மண்டபத்தில் முழுநாள் சிறப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டை வரவேற்றும் வாழ்த்தியும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவ்வறிக்கையில், தமிழ்நாடு அரசுக்கு மேற்படி குடமுழுக்கைத் தமிழ் வழியில் நடத்திட கோரிக்கையும் வைத்துள்ளார்கள். முன்னாள் இந்து அறநிலையத்துறை அ��ைச்சர் சாமிநாதன் தமிழ்வழிக் குடமுழுக்குக் கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nபல்வேறு ஆன்மிக அமைப்புகளைச் சேர்ந்த பெருமக்கள், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்வழியில் நடத்திட கேட்டுக் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனுக்கள் அனுப்பியுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் நெஞ்சு நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மு.க. ஸ்டாலின் அறிக்கைக்கு எதிர்வினையாற்றிய தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டுத்துறை அமைச்சர் ம.பா. பாண்டியராசன் , தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு சமஸ்கிருதத்திலும் நடக்கும் - தமிழிலும் நடக்கும் என்று கூறியிருக்கிறார்.\nசமஸ்கிருதம் முற்றிலுமாகத் தவிர்த்து, தமிழ்வழியில் மட்டும் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்பதுதான் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவின் கோரிக்கையாகும். இந்த கோரிக்கை, தமிழ்நாடு அரசின் ஆணைகளுக்கு இசைவானதே. தமிழில் கருவறையில் அர்ச்சனை மந்திரங்களை சொல்லி வழிபாடு நடத்த தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை ஆணையிட்டிருக்கிறது. அதற்கான தமிழ் அர்ச்சனை மந்திரங்களையும் நூலாக வெளியிட்டிருக்கிறது. தமிழில் அர்ச்சனை செய்வதற்கான பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சான்றிதழும் வழங்கியிருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு தனது அரசாணைகளுக்கு இசையவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு ஏற்பவும் தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கை சிறிதும் சமஸ்கிருதக் கலப்பின்றி தமிழ்வழியில் நடத்திட முடிவெடுத்து செயல்படுத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nதஞ்சை தனிஷ்க் ஜூவல்லரியில் இருதய நோயாளிகளுக்கு மீட்பு பயிற்சி\nபூலான்கொல்லை அரசு பள்ளிக்கு குடிநீர் வசதி செய்ய வேண்டும் ஒன்றியக்குழு தலைவருக்கு கோரிக்கை\nகட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் தொழிலாளர் சம்மேளன கூட்டத்தில் வலியுறுத்தல்\nஅதிகாரிகள் குழு ஆய்வில் தெருவில் மீட்கப்பட்ட சிறுவன் மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை\nதஞ்சையில் லயன்ஸ் சங்கம் மருது மண்டல சந்திப்பு\nசிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம் வக்கீல��கள் கோர்ட் புறக்கணிப்பு\nஉடலை காக்கும் கேடயம் வெங்காயம் Genetic Dating\nஅவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்\n20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு\nமகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்\nதுபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/232377/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-02-20T04:31:49Z", "digest": "sha1:H3NCQKCAX37UYKHCTFXXLKYEWRCQBZDR", "length": 7478, "nlines": 125, "source_domain": "www.hirunews.lk", "title": "பாரம்பரியம் சொல்லும் பட்டாஸ்.. - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்துள்ள படம் 'பட்டாஸ்'.\nஇப்படத்தை எதிர்நீச்சல் காக்கிச்சட்டை கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.\nஇப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.\nதனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா சினேகா ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇளம் இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.\nஇந்த படம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த அடி முறை கலையை கருவாக கொண்டது.\nஇது அந்த காலத்தில் தமிழர்களின் தற்காப்பு கலையாக இருந்தது இப்போதும் தென் மாவட்டங்களில் பழக்கத்தில் இருக்கிறது.\nகதைப்படி 'பட்டாஸ்' கதையின் நாயகன் தனுஷ் அடி முறை கலைகளில் தேர்ந்தவராக இருக்கிறார். இதற்காக தனுஷ் 6 மாதங்கள் பயிற்சி பெற்றுள்ளார்.\nபடத்தில் அவருக்கு மனைவியாக வரும் சினேகாவும் இந்த கலையை கற்றுக்கொண்டு நடித்துள்ளார்.\nசிவகார்த்திகேயனின் “டாக்டர்” படத்தின் First லுக் போஸ்டர் இதோ..\nகோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர்...\nஅஜித் பாடலுக்கு குத்தாட்டம் போடும் லொஸ்லியா.. நீங்களும் பாருங்க..\nகமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில்...\nசமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் “ஒரு குட்டிக் கதை” பாடல்\nபிகில் படத்துக்குப் பிறகு மாநகரம்,...\nதடங்க��் தாண்டி சாதனை படைத்த நாகேஷ்... காணொளி உள்ளே..\nதமிழ் சினிமா வரலாற்றில் பல சாதனை...\nபரத் நடிப்பில் வெளியான “என்னோடு விளையாடு” திரைப்படம்..\nபரத், கதிர், சஞ்சிதா ஷெட்டி, சாந்தினி...\n'ஹிரு ஸ்டார்' இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார் மங்கள டென்னெக்ஸ்\nபல லட்சக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்களை...\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல சர்வதேச பாடகர் டிப்லோ (DIPLO) ...\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nவிஜய்யுடன் நடிக்க மறுத்த ஸ்ரீ தேவியின் மகள்..\nமறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள்...\nஅஜித் குமாரின் உண்மை சாகசங்களுடன் உருவாகும் அடுத்த படம் என்ன தெரியுமா\nதல அஜித் நடித்து வெளியாகிய திரைப்படம்...\nஇவ்வருடத்தின் பாக்ஸ் ஆபிஸ் கிங் தல..\nஇந்த வருடத்தில் பாக்ஸ் ஆபிஸ் கிங்...\nஉலக மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை...\nஉலகமே எதிர்பார்த்திருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் வெளியானது - காணொளி\nஇசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில்...\nசனிக் கிழமை காலை 10.30 மணிக்கு புலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/sneha-welcomed-girl-baby-today-35360", "date_download": "2020-02-20T05:05:59Z", "digest": "sha1:ND2ISYQSNGXHHUQBUDJ46RIOQAT57LKX", "length": 9560, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "சினேகாவுக்கு என்ன குழந்தை பிறந்துருக்கு தெரியுமா ?", "raw_content": "\nநித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு…\n10,000 வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு அமைப்புகளை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை... உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பெண்கள் வரவேற்பு…\nஉச்சநீதிமன்றத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என நீதிபதிகள் கருத்து…\nதமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்…\nசென்னையில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் ஹஜ் கமிட்டி கட்டிடம் : முதலமைச்சர் அறிவிப்பு…\nதி.மு.க தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையின் மாண்பைக் குலைத்த நாள் இன்று…\nஆர்.எஸ்.பாரதியின் அநாகரீக பேச்சு.. கொந்தளித்த தமிழக மக்கள்…\nமாஸ் காட்டும் தனுஷ்... #D40 மோஷன் போஸ்டர் வெளியீடு…\nசிலிம் பாடி, கருப்பு கண்ணாடி : சிம்புவின் ஆட்டம் இனி ஸ��டார்ட்…\nநீ தான் என் உலகமே : காலையிலேயே ரொமான்ஸாக பதிவிட்ட அட்லி…\nபல தடைகளை தாண்டி திரௌபதி திரைப்படம் வெளியீடு…\nகேரள அரசுப்பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்து…\nமாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- சிறப்புத் தொகுப்பு…\nஇந்தியன் 2 படத்திற்கு செட் அமைக்கும்போது திடீர் விபத்து- 3 பேர் உயிரிழப்பு…\nஅரசு மாணவர்களின் நேர்மையை ஊக்கப்படுத்த துவக்கப்பட்ட அங்காடி…\nபல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள்…\nசாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலி…\nஜெயங்கொண்டம் அருகே கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி…\nடி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது…\nமதுபான விடுதிகளில் மர்ம நபர்கள் கொடூர தாக்குதல்…\nஇந்தியன் 2 படத்திற்கு செட் அமைக்கும்போது திடீர் விபத்து- 3 பேர் உயிரிழப்பு…\nஅரசு மாணவர்களின் நேர்மையை ஊக்கப்படுத்த துவக்கப்பட்ட அங்காடி…\nஅறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல்லை அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை…\nசினேகாவுக்கு என்ன குழந்தை பிறந்துருக்கு தெரியுமா \nதமிழ் சினிமாவின் சிரிப்பழகி என அழைக்கப்பட்டவர் சினேகா. 2000 ஆம் ஆண்டில் “என்னவளே”படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பின்பு பல ஹிட் படங்களை கொடுத்து பாராட்டை பெற்றுள்ளார்.\nஇதனை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டில் வெளியான “அச்சமுண்டு அச்சமுண்டு “ படத்தில் நடித்த போது நடிகர் பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார். 2015 ஆம் ஆண்டு இவர்களுக்கு விஹான் எனும் மகன் பிறந்தார்.இவர்கள் மூவரின் புகைப்படங்களும் சமூக வலைதளங்கள் அடிக்கடி வைரலாகும். சமீபத்தில் மீண்டும் சினேகா கர்ப்பமாக இருக்கிறார் என பிரசன்னா தெரிவித்தார்.\nஇந்நிலையில் சினேகாவுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.இவர்களுக்கு திரைத்துறையினர் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\n« இரட்டை வேடம் போடும் திமுகவை மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள் -அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை சேதம் »\n- புது தகவலை வெளியிட்ட ஏஜிஎஸ் நிறுவனம்\nசூர்யாவின் 'சூரைப்போற்று' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\n‘மாஸ்டர்’ ஆகும் விஜய் : தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nமதுபான விடுதிகளி��் மர்ம நபர்கள் கொடூர தாக்குதல்…\nநித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு…\nகேரள அரசுப்பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்து…\nமாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- சிறப்புத் தொகுப்பு…\nஇந்தியன் 2 படத்திற்கு செட் அமைக்கும்போது திடீர் விபத்து- 3 பேர் உயிரிழப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-02-20T05:33:11Z", "digest": "sha1:RFESDAT5K4ELNCEGSGZIZG2UVI4W2E25", "length": 11673, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் இந்த வாரத்திற்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம்? - சமகளம்", "raw_content": "\nயாழ்ப்பாணம் – சென்னை இடையே இம்மாத இறுதியில் இருந்து தினசரி விமான சேவை\nசுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமனம்\nயாழ்.கலாசார நிலையத்தை மத்திய அரசாங்கம் எடுததுக் கொள்வதை அனுமதிக்க முடியாது -வ.பார்த்தீபன்\nதிருகோணமலை சிவன் மலையின் அதிசயம்\nகூட்டணியின் அன்னம் சின்னத்திற்கும் சிக்கல்\nநாய் மனித மோதல் மிருகநேய அணுகுதல்\nதிருக்கேதீச்சர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தற்காலிக அலங்கார வளைவு\nஐ நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரிக்கை\nஜெனிவா 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை அரசாங்கம் விலக தீர்மானம்\nரஞ்சன் சபைக்கு சமர்பித்த குரல் பதிவுகளில் அமைச்சர்களின் மனைவிமாரின் குரல் பதிவுகள்\nஇந்த வாரத்திற்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம்\nஇந்த வார இறுதியில் போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் தூக்கிலிடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.\nபோதைப் பொருள் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவெற்ற வேண்டுமென்ற உறுதியான நிலைப்பாட்டில் இருக்கும் ஜனாதிபதி அதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளதாகவும் இதன்படி இந்த வார இறுதிக்குள் தூக்குத் தண்டனை கைதிகளில் இரண்டு பேர் முதற் கட்டமாக தூக்கிலிடப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த வாரம் முழுவதும் போதைப் பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 1ஆம் திகதி அது தொடர்பான இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னர் தூக்கு தண்டனை நிறைவெற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்நிலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் இதனை அனுமதிக்க முடியாது எனவும் சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (3)\nPrevious Postகல்முனை வடக்கு பிரதேச செயலகம் விவகாரம் : ஜனாதிபதி , பிரதமருடன் அமைச்சர் மனோ அமைச்சரவையில் கடும் வாக்குவாதம் Next Postதோட்டத் தொழிலாளர்களின் 50ரூபா சம்பள அதிகரிப்பு விவகாரம் : அமைச்சரவையில் வாக்குவாதம்\nயாழ்ப்பாணம் – சென்னை இடையே இம்மாத இறுதியில் இருந்து தினசரி விமான சேவை\nசுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமனம்\nயாழ்.கலாசார நிலையத்தை மத்திய அரசாங்கம் எடுததுக் கொள்வதை அனுமதிக்க முடியாது -வ.பார்த்தீபன்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://git.openstreetmap.org/rails.git/blob/0273b00baf147c7d7fd1236bfdc0733e8a7335a8:/config/locales/ta.yml", "date_download": "2020-02-20T05:37:57Z", "digest": "sha1:JKVNOJ5KNEPASNXEOJEY5A7N2SAGBQFR", "length": 36820, "nlines": 806, "source_domain": "git.openstreetmap.org", "title": "git.openstreetmap.org Git - rails.git/blob - config/locales/ta.yml", "raw_content": "\n13 # Author: தமிழ்க்குரிசில்\n21 acl: அனுமதிக் கட்டுப்பாட்டுப் பட்டியல்\n23 changeset_tag: மாற்றத் தொடுப்பு\n25 diary_comment: கையேடு கருத்துரை\n31 node_tag: முனைய இணைப்பு\n33 old_node: பழைய முனையம்\n34 old_node_tag: பழைய முனைய இணைப்பு\n36 old_relation_member: பழைய உறவு உறுப்பினர்\n39 old_way_node: பழைய வழி முனையம்\n40 old_way_tag: பழைய வழி இணைப்பு\n42 relation_member: தொடர்பு உறுப்பினர்\n43 relation_tag: தொடர்பு இணைப்பு\n46 tracepoint: சுவடு புள்ளி\n47 tracetag: சுவடு இணைப்பு\n49 user_preference: பயனர் விருப்பத்தேர்வு\n50 user_token: பயனர் அடையாளம்\n52 way_node: வழி முனையம்\n53 way_tag: வழி இணைப்பு\n60 latitude: குறுக்குக் கோடு\n61 longitude: குத்துயரக் கோடு\n71 latitude: குறுக்குக் கோடு\n83 display_name: காட்டவிரும்பும் பெயர்\n88 default: இயல்புநிலை (தற்போதைய %{name})\n91 description: Potlatch 1 (உலவியினுள்ளேயே அமைந்த தொகுப்பி)\n94 description: Potlatch 2 (உலவியினுள்ளேயே அமைந்த தொகுப்பி)\n96 name: தொலைவுக் கட்டுப்பாடு\n104 view_details: விவரங்களைக் காட்டு\n109 changesetxml: மாற்றத்தொடுப்பு XML\n127 sorry: மன்னிக்கவும், %{id} என்ற அடையாளம் கொண்ட %{type} கிடைக்கவில்லை.\n135 sorry: மன்னிக்கவும், %{id} என்ற அடையாளம் கொண்ட %{type} -ற்கான தரவு மீக்கொணரப்பட\n136 அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.\n149 loading: ஏற்றப்படுகிறது ...\n153 key: விக்கி விளக்கப்பக்கம் %{key} குறிச்சொல்லுக்காக\n155 new_note: புதுக் குறிப்பு\n162 no_edits: (திருத்தங்கள் இல்லை)\n171 load_more: மேலும் படிக்க\n173 full: முழு உரையாடல்\n176 title: புதிய டைரி உள்ளீடு\n179 title: பயனரின் நாட்குறிப்பேடுகள்\n180 title_friends: நண்பர்களின் நாட்குறிப்பேடுகள்\n181 title_nearby: அருகிலுள்ள பயனர்களின் நாட்குறிப்பேடுகள்\n183 in_language_title: '%{language}ல் நாட்குறிப்பேடு உள்ளீடுகள்'\n184 new: புதிய நாட்குறிப்பேடு உள்ளீடு\n185 new_title: ஒரு புதிய பதிவை உங்கள் பயனர் நாட்குறிப்பேட்டில் உருவாக்கு\n186 no_entries: டைரி உள்ளீடுகள் இல்லை\n187 recent_entries: சமீப டைரி உள்ளீடுகள்\n188 older_entries: பழைய உள்ளீடுகள்\n189 newer_entries: புதிய உள்ளீடுகள்\n191 title: நாட்குறிப்பேடு உள்ளீட்டை திருத்து\n198 use_map_link: வரைப்படத்தை பயன்படுத்தவும்\n200 marker_text: டைரி உள்ளீடு பகுதி\n204 leave_a_comment: ஒரு குறிப்பை இடவும்\n209 title: இத்தகைய டைரி உள்ளீடு இல்லை.\n210 heading: இந்த id :%{id} மூலமாக எந்த உள்ளீடும் இல்லை\n212 comment_link: இந்த உள்ளீடு குறித்து கருத்துகூறு\n213 reply_link: இந்த உள்ளீட்டுக்கு பதிலளி\n214 edit_link: இந்த உள்ளீட்டை திருத்தவும்\n215 hide_link: இந்த உள்ளீட்டை மறைக்கவும்\n218 hide_link: இக் கருத்துரையை மறை\n228 newer_comments: புதிய கருத்துக்கள்\n230 title: ஏற்றுமதி செய்\n233 options: விருப்பத் தேர்வுகள்\n248 bicycle_parking: சைக்கிள் நிறுத்துமிடம்\n249 bicycle_rental: சைக்கிள் வாடகைக்குவிடுமிடம்\n250 brothel: விலைமாதர் இல்லம்\n251 bus_station: பேருந்து நிலையம்\n252 car_rental: கார் வாடகைக்கு\n253 car_wash: கார் சுத்தம் செய்யும் இடம்\n254 cinema: சினிமா (திரையரங்கம்)\n259 dentist: பல் மருத்துவர்கள்\n262 driving_school: ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி\n265 fire_station: தீயணைப்பு நிலையம்\n272 kindergarten: சிறு குழந்தைகளுக்கு உரிய (விளையாட்டு முறை) கல்வி கூடம்\n274 marketplace: சந்தை கூடுமிடம்\n276 nursing_home: மருத்துவ இல்லம்\n278 parking: வண்டிகள் நிறுத்துமிடம்\n282 post_box: அஞ்சல் பெட்டி\n283 post_office: தபால் நிலையம்\n287 recycling: மறுசுழற்சி புள்ளி\n295 taxi: வாடகை வண்டி\n296 telephone: பொது தொலைபேசி\n301 vending_machine: விற்பனை இயந்திரம்\n302 veterinary: கால்நடை அறுவை சிகிச்சை\n308 protected_area: பாதுகாக்கப்பட்ட இடம்\n314 abandoned: கைவிடப்பட்ட நெடுஞ்சாலை\n315 bus_guideway: வழிநடத்தப்பட்ட பேருந்து தடம்\n316 bus_stop: பேருந்து நிறுத்தம்\n317 construction: நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டுள்ளது.\n318 cycleway: மிதிவண்டி பாதை\n324 pedestrian: பாதசாரிகள் வழி\n326 primary: முதன்மையான சாலை\n327 primary_link: முதன்மையான சாலை\n328 residential: குடியிருப்புச் சாலை\n330 secondary: இரண்டாம் நிலை சாலை\n331 secondary_link: இரண்டாம் நிலை சாலை\n333 unclassified: வகைப்படுத்தாத சாலை\n339 building: புராதானக் கட்டிடம்\n356 farmland: பண்ணை நிலம்\n360 military: ராணுவ பகுதி\n362 railway: தொடர்வண்டி பாதை\n364 residential: குடியிருப்பு பகுதி\n367 beach_resort: கடற்கரை தங்குமிடம்\n368 common: பொதுவான நிலம்\n369 fishing: மீன்பிடிக்கும் பகுதி\n372 pitch: விளையாட்டு களம்\n373 playground: விளையாட்டு மைதானம்\n374 recreation_ground: பொழுதுபோக்கு மைதானம்\n375 sports_centre: விளையாட்டு மையம்\n376 stadium: விளையாட்டு மைதானம்\n385 cave_entrance: குகை நுழைவாயில்\n392 spring: வசந்த காலம்\n402 government: அரசு அலுவலகம்\n403 insurance: காப்பீட்டு அலுவலகம்\n405 ngo: அரசு சாரா தன்னார்வ அலுவலகம்\n415 postcode: அஞ்சல் குறியீட்டு எண்\n425 abandoned: கைவிடப்பட்ட தொடர்வண்டி பாதை\n426 construction: தொடர்வண்டி பாதை கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டுள்ளது.\n427 halt: ரயில் நிறுத்துமிடம்\n428 junction: ரயில்வே சந்திப்பு\n429 platform: ரயில்வே நடைமேடை\n430 station: ரயில் நிலையம்\n433 beauty: அழகு நிலையம்\n434 beverages: பானங்கள் கடை\n435 bicycle: இருசக்கர வாகன கடை\n436 books: புத்தகக் கடை\n438 car: மகிழ்வுந்து (கார்) கடை\n439 car_parts: கார் பாகங்கள்\n440 car_repair: கார் சரிசெய்தல்\n441 carpet: கம்பளக் கடை\n442 charity: அறப்பணி கடை\n445 farm: விவசாய கடை\n448 food: உணவுக் கடை\n454 motorcycle: மோட்டார் சைக்கிள் கடை\n455 pet: வளர்ப்பு விலங்குகள் கடை\n456 photo: புகைப்பட கடை\n457 shoes: காலணிகள் கடை\n458 stationery: எழுதுபொருள் கடை\n461 guest_house: விருந்தினர் இல்லம்\n467 zoo: விலங்கு காட்சி சாலை\n481 no_results: முடிவுகள் எதுவும் காணப்படவில்லை\n482 more_results: மேலும் முடிவுகள்\n487 log_in_tooltip: ஏற்கனவே உள்ள கணக்கு மூலம் புகுபதிகை செய்\n493 community_blogs: சமுதாய வலைப்பதிவுகள்\n497 text: ஒரு நன்கொடையை அளிக்கவும்\n502 title: இந்த மொழிபெயர்ப்பு பற்றி\n528 unread_button: வாசிக்கப்படாததாக என குறியிடு\n529 read_button: வாசித்ததாக குறியிடு\n533 title: தகவல் அனுப்பு\n538 back_to_inbox: உள்பெட்டிக்கு திரும்பவும்\n539 message_sent: செய்தி அனுப்பப்பட்டுவிட்டது\n541 title: அப்படியொரு தகவல் இல்லை\n542 heading: அப்படியொரு தகவல் இல்லை\n549 title: தகவலை வாசிக்கவும்\n554 unread_button: வாசிக்கப்படாததாக குறியிடு\n559 deleted: தகவல் நீக்கப்பட்டது\n564 search_results: தேடல் முடிவுகள்\n572 primary: முதன்மையான சாலை\n573 secondary: இரண்டாம் நிலை சாலை\n574 unclassified: வகைப்படுத்தாத சாலை\n581 industrial: தொழிற்சாலை பகுதி\n587 centre: விளையாட்டு மையம்\n588 military: ராணுவ பகுதி\n592 building: குறிப்பிடத்தக்க கட்டிடம்\n593 station: தொடர்வண்டி நிலையம்\n595 - உச்சி மாநாடு\n596 - உயரமான இடம்\n597 private: தனியார் அனுமதி\n598 construction: சாலைகள��ல் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.\n611 tags_help: காற்புள்ளி வரம்பில்லை\n612 save_button: மாற்றங்களை சேமி\n614 visibility_help: இது எதைக் குறிக்கிறது\n618 tags_help: காற்புள்ளி வரம்பில்லை\n620 visibility_help: இது எதைக் குறிக்கிறது\n624 upload_trace: சுவடை பதிவேற்றவும்\n625 see_all_traces: அனைத்து சுவடுகளையும் காண்\n640 edit_track: இந்த சுவடை திருத்து\n641 delete_track: இந்த சுவடை நீக்கவும்\n642 trace_not_found: சுவடு காணப்படவில்லை\n645 view_map: வரைபடத்தை காண்\n647 edit_map: வரைபடத்தை திருத்து\n649 identifiable: அடையாளம் காணக்கூடிய\n660 edit: தொகுப்பு விவரங்கள்\n671 email or username: 'மின்னஞ்சல் முகவரி அல்லது பயனர் பெயர்:'\n673 remember: என்னை நினைவில் வைத்துக்கொள்ளவும்\n674 lost password link: உங்கள் கடவுச்சொல் மறந்துவிட்டதா\n676 register now: இப்போது பதிவுசெய்யுங்கள்\n681 title: காணப்படாத கடவுச்சொல்\n682 heading: கடவுச்சொல் மறந்துவிட்டதா\n683 email address: 'மின்னஞ்சல் முகவரி:'\n684 new password button: கடவுச்சொல்லை மீட்டமை\n686 title: கடவுச்சொல்லை மீட்டமை\n687 heading: ' %{user}க்கு கடவுச்சொல் மீட்டமை'\n689 confirm password: 'கடவுச்சொல்லை உறுதிசெய்:'\n690 reset: கடவுச்சொல்லை மீட்டமை\n691 flash changed: உங்கள் கடவுச்சொல் மாற்றப்பட்டது.\n693 title: கணக்கை உருவாக்கு\n694 email address: 'மின்னஞ்சல் முகவரி:'\n695 confirm email address: 'மின்னஞ்சல் முகவரியை உறுதி செய்யவும்:'\n697 confirm password: 'கடவுச்சொல்லை உறுதிசெய்:'\n699 agree: ஏற்றுக் கொள்\n704 rest_of_world: உலகின் மற்ற பகுதிகள்\n706 title: அப்படியொரு பயனர் இல்லை.\n709 my diary: எனது நாட்குறிப்பேடு\n710 new diary entry: புதிய நாட்குறிப்பேடு உள்ளீடு\n711 my edits: என் திருத்தங்கள்\n712 my settings: என் அமைப்புகள்\n717 ct status: 'பங்களிப்பாளர் விதிமுறைகள்:'\n718 ct undecided: முடிவு செய்யப்படாத\n719 ct declined: நிராகரிக்கப்பட்டது\n721 email address: 'மின்னஞ்சல் முகவரி:'\n726 no friends: நீங்கள் இதுவரை எந்த நண்பர்களையும் சேர்க்கவில்லை\n729 nearby users: மற்ற அருகிலுள்ள பயனர்கள்\n731 administrator: இந்த பயனர் ஒரு நிர்வாகி\n732 moderator: இந்த பயனர் ஒரு நடுவர்\n734 administrator: நிர்வாகி அனுமதியை அளிக்கவும்\n735 moderator: நடுவர் அனுமதி அளிக்கவும்\n737 administrator: நிர்வாகி அனுமதியை திரும்பபெறவும்\n738 moderator: நடுவர் அனுமதியை திரும்பபெறவும்\n739 block_history: பெறப்பட்ட தடுப்புகளை காண்\n740 moderator_history: கொடுக்கப்பட்ட தடைகளை காண்\n742 create_block: இப் பயனரைத் தடைசெய்\n743 activate_user: இந்த பயனரை செயற்படுத்து\n744 deactivate_user: இந்த பயனரை செயல் நிறுத்து\n745 confirm_user: இந்த பயனரை உறுதிசெய்\n746 hide_user: இந்த பயனரை மறை\n747 unhide_user: இந்த பயனரை மறைத்ததை நீக்கு\n748 delete_user: இப்பயனரை நீக்கவும்\n751 your location: உங்களது இருப்பிடம்\n754 title: கணக்��ை திருத்து\n755 my settings: என் அமைப்புகள்\n756 current email address: 'தற்பொழுதுள்ள மின்னஞ்சல் முகவரி:'\n757 new email address: 'புதிய மின்னஞ்சல் முகவரி:'\n764 preferred editor: 'விருப்பப்பட்ட திருத்துனர்:'\n766 new image: ஒரு படத்தை சேர்\n767 keep image: நடப்பு படத்தை வைத்திரு\n768 delete image: நடப்பு படத்தை நீக்கு\n774 title: கணக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது\n775 heading: கணக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது\n785 display_name: தடைசெய்யப்பட்ட பயனர்\n794 reason: 'தடைக்கான காரணம்:'\n797 flash: மாற்றங்கள் சேமிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/188402", "date_download": "2020-02-20T06:17:06Z", "digest": "sha1:OILI77OG2GLJUT4KC733KM3AKU4XBBK3", "length": 8024, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறப்பு குழு அமைக்கப்படும்!- பிரதமர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறப்பு குழு அமைக்கப்படும்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறப்பு குழு அமைக்கப்படும்\nகோலாலம்பூர்: பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்ற முடியும் என்பதை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்க உள்ளதாக பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.\n“ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில், சிலவற்றை ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுவிட்டன. ஆனால், அனைத்து வாக்குறுதிகளையும் எவ்வாறு செயல்படுத்துவது என்பதை ஆராய வேண்டிய நேரம் இது.” என்று அவர் கூறினார்.\nநாடாளுமன்றத்தில் பிரதமரின் சிறப்பு அமர்வுக்கான (பிஎம்கியூ) அழைப்புக்கு தாம் உடன்படுவதாகவும் மகாதீர் கூறினார்.\n“ஒவ்வொரு புதன்கிழமையும், நான் கேள்விகளுக்கு பதிலளிக்க நாடாளுமன்றத்தில் இருப்பேன். நான் நாடாளுமன்றத்தில் இல்லாவிட்டால் அது என் தவறு அல்ல, ஏனென்றால் எனக்கு எந்த கேள்வியும் இல்லை. இப்போது, எனக்கு எந்த கேள்வியும் இல்லை, ஆனால், நான் இன்னும் நாடாளுமன்ற அமர்வுக்கு செல்கிறேன்” என்று அவர் மீண்டும் கூறினார்.\nகடந்த ஜூலை 4-ஆம் தேதி, பிரதமர் துறை அமைச்சர் லீ வூய் கியோங் பிரதமருடனான கேள்வி பதிலுக்கான சிறப்பு அமர்வு அடுத்த அக்டோபரில் தொடங்கும் என்று தெரிவித்திருந்தார்.\nNext article“பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் அனைத்தும் கட்டுக் கதையே\n“அரசாங்கம் மாறினால் இப்போதுள்ள கொள்கைகள் நிலை நிறுத்தப்படுமா என்பது தெரியாது\nபிப்ரவரி 21 முடிவு என்னவாக இருந்தாலும் ஏபெக் மாநாட்டுக்குப் பின்னர் பதவி விலகுவது உறுதி – மகாதீர்\n“இளைய தலைமுறையினரிடையே நன்னெறி பண்புகளை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டை தொடர்ந்து வலுப்படுத்த முடியும்\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\nபிப்ரவரி 21 முடிவு என்னவாக இருந்தாலும் ஏபெக் மாநாட்டுக்குப் பின்னர் பதவி விலகுவது உறுதி – மகாதீர்\nஜெர்மனி துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் தமது வீட்டில் இறந்து கிடக்க, மேலும் ஒரு சடலம் கண்டெடுப்பு\n“அரசாங்கம் மாறினால் இப்போதுள்ள கொள்கைகள் நிலை நிறுத்தப்படுமா என்பது தெரியாது\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/seeman-urges-to-arrest-culprits-in-8-year-old-sivakasi-girl-murder-case-374818.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-02-20T05:26:55Z", "digest": "sha1:BTGXXH3R3SSMMTGAA2DXDJFLHXM4K6XN", "length": 16792, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிவகாசி சிறுமி பிரித்திகாவின் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளை கைது செய்ய சீமான் வலியுறுத்தல் | Seeman urges to arrest culprits in 8 year old Sivakasi girl murder case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநிறைவேற்று, நிறைவேற்று சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்று.. பேரணியில் இஸ்லாமியர்கள் முழக்கம்\nதமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலங்கள் முற்றுகை.. லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம்\nதிமுகவா.. அதிமுகவா.. இல்லை பாமகவா.. விடுதலை சிறுத்தைகள் யாருடன் சேரலாம்.. சர்பிரைஸ் ரிசல்ட்\nசிஏஏ விவகாரம்: One Crore Challenge-க்கு அழைத்த பாஜக போஸ்டரால் சென்னையில் பரபரப்பு\nசிஏஏவுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 6வது நாளாக தொடரும் முஸ்லீம்கள் போராட்டம்\nகவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.. இந்தியாவிலிருந்து சீனாவுக்கு பறக்கிறது மருத்துவ உபகரணங்கள்\nMovies இவரை வச்சு படம் எடுக்குறதுக்கு.. அட போங்க.. முதல் நாளே கடுப்பான ஜாலி இயக்குனர்.. என்ன நடந்தது\nAutomobiles ஸ்கூட்டர் அ ஆட்டோ -அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உருமாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்\nSports கிரிக்கெட்டுல யாருன்னு காட்டியாச்சு... யுவராஜ் சிங்கின் அடுத்த அவதாரம்\nFinance அட கொரோனாவ விடுங்க.. உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க விரைவில் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன்\nLifestyle மகா சிவராத்திரி 2020: உங்க குலதெய்வத்தை வீட்டில் தங்க வைக்க இதை கண்டிப்பாக செய்யுங்க...\nTechnology Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nEducation உள்ளூரிலேயே அரசு வேலை நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிவகாசி சிறுமி பிரித்திகாவின் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளை கைது செய்ய சீமான் வலியுறுத்தல்\nசென்னை: சிவகாசி சிறுமி பிரித்திகாவின் மரணத்திற்குக் காரணமான பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள கொங்களாபுரத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி பிரித்திகா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டச் செய்தி பேரதிர்ச்சியையும், பெரும்வேதனையையும் தருகிறது. அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. ஆற்ற முடியாதப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் சிறுமி பிரித்திகாவின் குடும்பத்தினரை எதனைச் சொல்லித் தேற்றுவதென்று தெரியவில்லை.\nஅக்குழந்தையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களது துயரில் முழுமையாகப் பங்கெடுக்கிறேன்.\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த ஆணையிட சீமான் மீண்டும் வலியுறுத்தல்\nஇவ்விவகாரத்தில் சீரிய நடவடிக்கை எடுத்து, சிறுமியின் மரணத்திற்குக் காரணமான கொடுங்கோலர்களை உடனடியாகக் கைது செய்யவேண்டும் எனவும், சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூபாய் 25 இலட்சம் இழப்பீடு தர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநிறைவேற்று, நிறைவேற்று சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்று.. பேரணியில் இஸ்லாமியர்கள் முழக்கம்\nதமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலங்கள் முற்றுகை.. லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம்\nசிஏஏவுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 6வது நாளாக தொடரும் முஸ்லீம்கள் போராட்டம்\nAnti-CAA Protest LIVE: லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம்.. முதல்வர் அவசர ஆலோசனை\nஅதை விடுங்க.. வண்ணாரப்பேட்டைக்கு ஏன் ஸ்டாலின் வரலை.. அவர் வர மாட்டார்.. போட்டு தாக்கும் எச்.ராஜா\nசட்டசபை முற்றுகைப் போராட்டம்..குடும்பம் குடும்பமாக முஸ்லீம்கள் குவிந்தனர்.. போலீஸ் குவிப்பு\nநாளை போராட்டம்.. திட்டமிட்டபடி தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்.. இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு\nதலைமை செயலக முற்றுகை போராட்டம்.. மார்ச் 11ம் தேதி வரை நடத்த தடை.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nவேளாண் மண்டல அறிவிப்பு... சட்டமாக இயற்ற முதல்வர் தீவிர ஆலோசனை\nநட்சத்திர ஹோட்டல்களுக்கு குறைந்த வரியா லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தேவை.. சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு\nபதவி முக்கியம் பிகிலே.. பாஜகவில் மீண்டும் லைம் லைட்டில் எச்.ராஜா.. திமுகவை துரத்த இதுதான் காரணமோ\nடாஸ்மாக் மதுபான விற்பனை ஜோர்.. வருமானம் கிடுகிடு உயர்வு.. காரணம் என்ன தெரியுமா\nஅதிமுக அரசை தூக்கி எறிய மக்கள் தயார்... கே.எஸ். அழகிரி விளாசல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsivakasi girl murder seeman சிவகாசி சிறுமி படுகொலை சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/lipstick-gun-for-women-safety-374378.html", "date_download": "2020-02-20T05:49:03Z", "digest": "sha1:VKZ7C7UDMGLJYHJJLY4LTPVYYNVMSJOI", "length": 18069, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண்களே இந்த நியூஸ் உங்களுக்குத் தான்.. இனி யாராவது கிட்ட வந்தா.. ‘லிப்ஸ்டிக்’க வச்சே சுட்டுடுங்க! | lipstick-gun-for-women-safety - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nகாதலியை கழற்றி விட்ட காதலன்.. பிட��த்து வந்து..ஸ்டேஷனில் வைத்து கட்ரா தாலியை..போலீஸ் அதிரடி\nவரலாற்று காவியத்துக்கு வயசு 20.. மறக்க முடியாத ஹே ராம்.. உச்சம் தொட்ட கமல்ஹாசன்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nதமிழக வக்பு வாரியத்துக்கு விரைவில் தலைவர்... இஸ்லாமியர்கள் மனம் குளிரும் அறிவிப்புகள்\nதனுஷின் கர்ணனை தடை செய்யுங்க... இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்யுங்க... கருணாஸ் கட்சி\nமகனை கண்டித்த ஆசிரியர்.. நடுரோட்டில் வைத்து பெல்ட்டால் வெளுத்து வாங்கிய தந்தை\nMovies கண்ணா.. காட்டுக்குள்ள போன சூப்பர் ஸ்டார் எப்படி கீறார் தெரியுமா.. இங்க சூடும்மா.. செம புரோமோ\nSports 146 பந்தில் 200.. 33 பவுண்டரி.. 14 வயசுதான் ஆகுது.. அதுக்குள்ள அதிரடியை ஆரம்பித்த டிராவிட் மகன்\n சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை ஒருபோதும் உண்ணவே கூடாதாம்…\nAutomobiles வெறும் 250 ரூபாயில் பெங்களூர் டு கோவை... அசத்திய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்\nTechnology 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nFinance அட கொரோனாவ விடுங்க.. உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க விரைவில் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன்\nEducation உள்ளூரிலேயே அரசு வேலை நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண்களே இந்த நியூஸ் உங்களுக்குத் தான்.. இனி யாராவது கிட்ட வந்தா.. ‘லிப்ஸ்டிக்’க வச்சே சுட்டுடுங்க\nலக்னோ: ஆபத்து நேரத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு உதவிடும் வகையில் லிப்ஸ்டிக் துப்பாக்கி ஒன்றை உருவாக்கியுள்ளார் உத்திரப்பிரதேச இளைஞர் ஒருவர்.\nசமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் வயதான பாட்டிகள் வரை காமக்கொடூரன்களிடம் சிக்கிக் கொள்கின்றனர்.\nஅது போன்ற சமயங்களில் பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும், மற்றவர்களின் உதவியைப் பெறும் வகையிலும் பல்வேறு உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.\nஅந்தவகையில், பெண்களின் பாதுகாப்புக்காக மலிவான விலையில் லிப்ஸ்டிக் துப்பாக்கி ஒன்றை கண்டுபிடித்துள்ளார் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஷ்��ாம் சௌரசியா என்ற இளைஞர். வாரணாசியைச் சேர்ந்தவர் ஷ்யாமின் இந்த லிப்ஸ்டிக் துப்பாக்கி ரூ. 600 மதிப்பிலானது ஆகும்.\nஅறிவியல் விஞ்ஞானி ஆக விரும்பும் ஷ்யாம், மொபைல் போன் மூலம் ப்ளூடூத் இணைப்பையும் கொண்டதாக அந்த லிப்ஸ்டிக் துப்பாக்கியை வடிவமைத்துள்ளார். இந்த லிப்ஸ்டிக் துப்பாக்கியை சார்ஜ் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது.\nஆபத்தில் சிக்கும் பெண் இந்த லிப்ஸ்டிக்கில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தினால் போதும்.உடனே துப்பாக்கி குண்டு வெடிப்பது போன்ற ஒரு சத்தம் எழுமாம். அதனுடன் உடனடியாக அவசர உதவி எண் 112-க்கு உதவி கோரி குறுந்தகவல் சென்று விடும்.\nபெப்பர் ஸ்பிரே, செல்போன் செயலி போன்றவைகளை தாக்குதல் நடத்துபவர்கள் எளிதாக அடையாளம் கண்டு, பாதிக்கப்படும் பெண்ணிடம் இருந்து பிடுங்கி விடும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், சாதாரண ஒரு லிப்ஸ்டிக் போன்றே இருப்பதால், இந்த லிப்ஸ்டிக் துப்பாக்கியைப் பார்த்து யாருக்கும் சந்தேகம் வராது என்கிறார் ஷ்யாம்.\nதற்போது இந்த லிப்ஸ்டிக் துப்பாக்கிக்கு காப்புரிமை வாங்கும் முயற்சியில் ஷ்யாம் ஈடுபட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்புக்காக குறைந்த விலையில் வித்தியாசமாக லிப்ஸ்டிக் துப்பாக்கியைத் தயாரித்த ஷ்யாமிற்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவரலாற்றில் இல்லாத அளவு.. பணத்தை வாரி இறைத்த யோகி அரசு உ.பி. பட்ஜெட்டில் மாஸ் திட்டங்கள்\nஎனது உயிருக்கு ஒரு பாஜக தலைவரால் ஆபத்து.. என்னை கொல்ல சதி.. அகிலேஷ் யாதவ் பரபரப்பு புகார்\nலக்னோ நீதிமன்றத்தில் பயங்கர குண்டு வெடிப்பு.. வழக்கறிஞர்கள் படுகாயம்.. பரபரப்பு\nஎதிரிகளால் கண்டறிய முடியாத போர் விமானம்.. லக்னோ கண்காட்சியில் திருச்சி மாணவரின் கண்டுபிடிப்பு\nஎன்னங்க.. \"இதை\" பாருங்க.. இதே மாதிரி என்னையும்.. \"வற்புறுத்திய\" மனைவி.. ஷாக் ஆன கணவர்\nஇந்தியாவின் மிகப்பெரிய ராணுவ தளவாட உற்பத்தி மையமாகிறது உத்தர பிரதேசம்: மோடி பேச்சு\nயாரும் என் பொண்டாட்டியை பார்க்க கூடாது.. தலையை மொட்டை அடித்து.. ரூமுக்குள் பூட்டி வைத்த விநோத கணவன்\nமகனைப் பறி கொடுத்த துயரம்.. கண்ணீரைத் துடைத்தெறிந்து விட்டு களமிறங்கிய ஷெரீப்.. நெகிழ வைக்கும் கதை\nகல்யாணம் ஆன பெண்ணை.. பம்ப் செட்டுக்குள்.. 5 நா���் அடைத்து வைத்து.. தொடரும் உத்தர பிரதேச அட்டகாசம்\nஇடத்தை சொல்லுங்க.. சி.ஏ.ஏ. விவாதத்துக்கு நாங்க ரெடி... அமித்ஷாவுக்கு அகிலேஷ், மாயாவதி பதிலடி\nஎவ்வளவு போராட்டம் நடந்தாலும் கவலையே இல்லை.. சிஏஏ ரத்தாகாது.. அமித் ஷா அதிரடி\nசி.ஏ.ஏ.வுக்கு எதிரான கடும் குளிரில் பெண்கள் தொடர் போராட்டங்கள்... உடைமைகளை போலீசார் பறித்தாக புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlipstick gun women லிப்ஸ்டிக் துப்பாக்கி பெண்கள் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2020/feb/14/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-3357200.html", "date_download": "2020-02-20T05:08:12Z", "digest": "sha1:VRA3FPSXKD2W4J4QVBOI33NI56LPUZYZ", "length": 8191, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அறந்தாங்கி, கீரமங்கலத்தில் நாளை மின் தடை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nஅறந்தாங்கி, கீரமங்கலத்தில் நாளை மின் தடை\nBy DIN | Published on : 14th February 2020 06:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅறந்தாங்கி, கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படும்.\nஅறந்தாங்கி, கீரமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். மின்வாரிய உதவி செயற்பொறியாளா்கள் அறந்தாங்கி கி.பழனிவேலு, கீரமங்கலம் அ.சுப்பிரமணியம் உள்ளிட்டோா் தெரிவித்துள்ளனா். இதன் காரணமாக அழியாநிலை, நாகுடி, மறமடக்கி, கீரமங்கலம் உள்ளிட்ட துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படும் அனைத்து ஊா்களிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளனா்.\nஆலங்குடி: ஆலங்குடி, ஆலங்காடு, அரசரடிப்பட்டி, மாங்கோட்டை, செம்பட்டிவிடுதி, வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, நெடுவாசல், குருவாடி, மழையூா், துவாா், நைனாங்கொல்லை, கூகைபுளியான்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (பிப்.15) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் நடராஜன் தெரிவித்துள்ளாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமனிதத் தொடர்பில்லாத முறையில் உணவு விநியோகம்\nசேலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/12/30103704/1278554/416-buses-running-in-tirumalai-from-tirupati.vpf", "date_download": "2020-02-20T04:48:04Z", "digest": "sha1:VMTESMG7YILA43I57Q7SZJ2HMCGI4HHZ", "length": 16996, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பதியில் இருந்து திருமலைக்கு 416 பஸ்கள் இயக்கப்படுகிறது || 416 buses running in tirumalai from tirupati", "raw_content": "\nசென்னை 20-02-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருப்பதியில் இருந்து திருமலைக்கு 416 பஸ்கள் இயக்கப்படுகிறது\nவைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருப்பதியில் இருந்து திருமலைக்கு 2 நிமிடத்துக்கு 1 பஸ் வீதம் மொத்தம் 416 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.\nவைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருப்பதியில் இருந்து திருமலைக்கு 2 நிமிடத்துக்கு 1 பஸ் வீதம் மொத்தம் 416 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் 6-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா, 7-ந் தேதி துவாதசி விழா நடக்கிறது. அதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருமலைக்கும், திருப்பதிக்கும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருமலைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nஇது குறித்து ஆந்திர மாநில போக்குவரத்துக்கழக திருப்பதி மண்டல அதிகாரி செங்கல்ரெட்டி கூறியதாவது:-\nவைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருப்பதியில் இருந்து திருமலைக்கு 2 ந���மிடத்துக்கு 1 பஸ் வீதம் மொத்தம் 416 பஸ்கள் 4,402 டிரிப் இயக்கப்பட உள்ளது. அதன் மூலம் திருப்பதியில் இருந்து திருமலைக்கு மொத்தம் 3 லட்சம் பக்தர்களை கொண்டு சென்று சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதிருப்பதி மலைப்பாதைகளில் பஸ்களை ஓட்ட திறமையான, பயிற்சி பெற்ற 1,200 சிறப்பு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 6, 7-ந் தேதி ஆகிய 2 நாட்கள் பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு விடுமுறை அளிக்கப்படமாட்டாது என அவர்களுக்கு முன் கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிருப்பதியில் உள்ள மத்திய பஸ் நிலையம், ரெயில் நிலையம், லீலா மகால் சர்க்கிள், விஷ்ணு நிவாசம் தங்கும் விடுதி, ஏடுகொண்டலு, அலிபிரி பாலாஜி, கபிலத்தீர்த்தம், கருடா சர்க்கிள் ஆகிய இடங்களில் இருந்து திருமலைக்கு பஸ்கள் இயக்கப்படும். சென்னை, பெங்களூரு, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ஊர்களில் இருந்து ஆந்திர மாநில அரசு பஸ்கள் இயக்கப்படும்.\nகடந்த ஆண்டு 412 பஸ்கள் மூலம் 3,405 டிரிப் இயக்கப்பட்டு, 2 லட்சம் பக்தர்களை திருமலையில் சேர்க்கப்பட்டது.\nஇந்த ஆண்டு கூடுதலாக 1 லட்சம் பேர் வீதம் மொத்தம் 3 லட்சம் பக்தர்களை திருப்பதியில் இருந்து திருமலைக்குக் கொண்டு சென்று சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு- ஒருவர் காயம்\nதூக்கை தாமதப்படுத்த நிர்பயா குற்றவாளி வினய் புதிய முயற்சி\nஜப்பான் கப்பலில் இருந்த 2 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nஜெர்மனியில் இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு- 8 பேர் பலி\nதிருப்பூர் அருகே பேருந்தும் கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nசென்னை விமான நிலையத்தில் துபாய், சிங்கப்பூரிலிருந்து தங்கத்தை கடத்த முயன்ற 18 பேர் கொண்ட கும்பல் தப்பியோட்டம்\nசேலம் அருகே சுற்றுலா பயணிகள் பேருந்து விபத்து நேபாள நாட்டு சுற்றுலா பயணிகள் 5 பேர் பலி\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nகேரளாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளான திருச்சூர் மாணவி குணமானார்\nநிர்பயா வழக்கு- மரண தண்டனையை தள்ளிப்போட தன்னைத்தானே காயப்படுத்திய குற்றவாளி\nதிருப்பதி மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தைப்புலி\nதிருப்பதிய��ல் சிறப்பு சேவைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு இலவச பிரசாதங்கள் ரத்து\nகா‌‌ஷ்மீரில் ஏழுமலையான் கோவில்- விரைவில் கட்டுமான பணிகள் தொடக்கம்\nகருடாத்ரி விடுதி அருகே திருப்பதியில் ரூ.1.80 கோடியில் நவீன சோதனை சாவடி\nதிருப்பதி தேவஸ்தானம் பெயரில் 19 போலி இணைய தளம்\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nவீடு அருகே விழும் குண்டுகள்... 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nஅபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\nமாஸ் லுக்கில் சிவகார்த்திகேயன் - வைரலாகும் டாக்டர் பர்ஸ்ட் லுக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/kamal-and-dinakaran-political-party-support-which-party", "date_download": "2020-02-20T06:20:15Z", "digest": "sha1:JLIZ57X4QWZFDVTNEFPYZRQ4OM7DD4V7", "length": 13114, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "வேலூர் தேர்தலில் கமல், தினகரன் வாக்குகள் யாருக்கு? | kamal and dinakaran political party support to which party | nakkheeran", "raw_content": "\nவேலூர் தேர்தலில் கமல், தினகரன் வாக்குகள் யாருக்கு\nநாடாளுமன்ற தேர்தலில் பண புழக்கம் அதிகம் நடைபெற்றதாக கூறி தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தியது. நிறுத்தப்பட்ட வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக திமுக பொருளாளர் துரைமுகனின் மகன் கதிர் ஆனந்த் களமிறங்குகிறார். அதிமுக சார்பாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். இந்த நிலையில் வேலூர் இடைதேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியும், கமலின் மக்கள் நீதி மய்ய கட்சியும் போட்டியிடவில்லை என்று அறிவித்தனர். தற்போது இந்த இரண்டு கட்சிகளின் வாக்குகள் எந்த கட்��ிக்கு கிடைக்கும் என்று பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அதிமுகவில் இருந்து தினகரன் கட்சி பிரிந்ததால் அந்த கட்சி தொண்டர்களின் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவிற்கு போகும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.\nஅதே போல் கமல் கட்சிக்கு பெரும்பாலும் புது வாக்காளர்கள் தான் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தனர். ஆகையால் புதிய வாக்காளர்கள் கமல் கட்சி போட்டியிடாத காரணத்தினால் அவர்களது அடுத்த தேர்வாக சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு செல்லும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே கமல், தினகரன் கட்சிகள் போட்டியிடாததால் அவர்களது வாக்குகள் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு போவதால் திமுகவிற்கு அவர்களது கட்சியின் வாக்குக்குகள் கிடைப்பதில் கொஞ்சம் பின்னடைவு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் வேலூர் தொகுதியில் இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகள் அனைத்தும் திமுகவிற்கு கிடைக்க வாய்ப்பு அதிகம் இருபாதகவும் சொல்லப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநான் காண்ட்ராக்ட் விஷயத்தில் தலையிடுவதில்லை... அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பூசல்... அதிருப்தியில் இபிஎஸ்\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\nதிமுக எம்.எல்.ஏ.வுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு -சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி மனு\n\"அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு நீதிமன்ற அனுமதியின்றி அறிக்கையை அரசுக்கு அனுப்பியது ஏன் நீதிமன்ற அனுமதியின்றி அறிக்கையை அரசுக்கு அனுப்பியது ஏன்\nநான் காண்ட்ராக்ட் விஷயத்தில் தலையிடுவதில்லை... அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பூசல்... அதிருப்தியில் இபிஎஸ்\nபா.ஜ.க.வில் இணைகிறாரா காடுவெட்டி குரு மகன்\nவிருதுநகரில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கம் -போராட்ட களத்தில் கைக்குழந்தைகளுடன் இஸ்லாமிய பெண்கள்\nகரோனாவின் வெறியாட்டத்திற்கு பலியான சினிமா இயக்குனர் குடும்பம்...\n“நேற்றிரவு நடந்த பயங்கரமான கிரேன் விபத்தில் அதிர்ச்சி...”- இந்தியன் 2 விபத்து குறித்து காஜல்\n“இன்றைய விபத்து மிகக் கொடூரமானது”- கமல்ஹாசன் இரங்கல்\nஇந்தியர்களை மீட்க சீனா செல்லும் இந்திய ராணுவ விமானம்...\n24X7 ‎செய்திகள் 18 hrs\nதிமுகவின் திட்டம் எப்படி நடந்தது... கண்காணிக்க உத்தரவு போட்ட அமித்ஷா... உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nகிருஷ்ணகிரி மாணவிகள் விடுதியில் உண்ணும் உணவில் புழு.. கண்டுகொள்ளாத அரசு \nஇப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்க பார்த்ததில்லை... அன்புசெழியன் பிடியில் அமைச்சர்கள்... அதிமுகவிற்கு செக் வைத்த பாஜக\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\nஎனக்கு பதவி கொடுத்தது அமித்ஷா... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/65036-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF.-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-02-20T05:14:51Z", "digest": "sha1:LVM4KHUT524YZ4AUJHXELIXO74JAKSTN", "length": 8462, "nlines": 120, "source_domain": "www.polimernews.com", "title": "ஆஸி. அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா ​​", "raw_content": "\nஆஸி. அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா\nஆஸி. அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா\nஆஸி. அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 352 ரன்கள் எடுத்தது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.\nடாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கி நிதானமாக ரன் சேர்த்தனர்.\nசிறப்பாக விளாயாடிய ரோகித் சர்மா 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு புறம் அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தினார்.\nஅடுத்து களம் இறங்கிய கேப்டன் விராட் கோலியும் ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் அணியின் ஸ்கோர் 220 ரன்களாக இருந்த போது 117 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவான் ஆட்டமிழந்தார்.\nபின்னர் இறங்கிய ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். கோலி, ஹர்த்திக் பாண்ட்யா அதிரடியால் இந்திய அணி 300 ரன்களை கடந்தது. உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி முதல்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 300 ரன்களை கடந்தது குறிப்பிடத்தக்கது. இறுதியாக களமிறங்கிய தோனியும் அதிரடியாக ஆட இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்தது.\n353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.\nஇங்கிலாந்துஉலகக்கோப்பைஇந்தியா - ஆஸ்திரேலியா ஷிகர் தவான் ரோகித் சர்மா கோலிகிரிக்கெட்worldcup2019 Indiaaustraliaindvsausmsdhonivirat kohliShikhar Dhawan\nஆசிரியர் தகுதித் தேர்வை 40,640 பேர் எழுதவில்லை\nஆசிரியர் தகுதித் தேர்வை 40,640 பேர் எழுதவில்லை\nமழையின்றி வறண்டுபோன வைகையின் பிறப்பிடம்..\nமழையின்றி வறண்டுபோன வைகையின் பிறப்பிடம்..\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் உயர் பதவி\nவெட்டுக்கிளிக் கூட்டத்தால் உணவுப்பஞ்சம் ஏற்படும் நிலை\nநடுவானில் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..\nடென்னிஸ் புயலால் நிலைகுலைந்தது இங்கிலாந்து\nஆம்னி பேருந்து வேன் மீது மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு\nஅவினாசி அருகே கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதியதில்20 பேர் உயிரிழப்பு...\nஇந்தியன் 2” படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து\nதுரைமுருகன் கேள்விக்கு முதலைமச்சரின் பதிலடியால் சட்டப்பேரவையில் சிரிப்பலை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/samntha-new-instagram-photos-viral/", "date_download": "2020-02-20T04:38:23Z", "digest": "sha1:UX44ZI4RJFBHTVCCPRUFIKGL2SQXDQWN", "length": 8022, "nlines": 85, "source_domain": "www.tnnews24.com", "title": "மொத்தமாக பொதுவெளியில் ஓபன் செய்த சமந்தா, 3 புகைப்படங்களை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் ! - Tnnews24", "raw_content": "\nமொத்தமாக பொதுவெளியில் ஓபன் செய்த சமந்தா, 3 புகைப்படங்களை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் \nமொத்தமாக பொதுவெளியில் ஓபன் செய்த சமந்தா, 3 புகைப்படங்களை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் \nசமூகவலைத்தளம் :- நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017- ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் நடிப்பினை தவிர்த்த சமந்தா தற்போது மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.\nஅதிலும் குறிப்பாக முன்பு எப்படி போனாரோ அதை விட கவர்ச்சியாக நடிப்பதற்கு தயார் என்று இயக்குனர்களிடம் சொல்லிவிட்டாராம், அதற்கு முன்னேற்பாடாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து வாயடைத்து poi விட்டனர் அவரது ரசிகர்கள்.\nமெல்லிய ஆடையில் உள் அங்கங்கள் தெரியும் அளவிற்கு சமந்தா வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன, சமந்தா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த சிலர் இனி பார்ப்பதற்கு ஒன்றுமில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகை சமந்தா மற்றும் கணவர் நாக சைதன்யா குடும்பத்திற்கு இடையே மன கசப்புகள் ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆண்டு சென்னையில் ஐ பி எல் போட்டி நடைபெறுமா\nராட்சசன் , அசுரன் படத்தில் பார்த்த அம்மு அபிராமியா…\nகுடும்பத்தைக் கொலை செய்த ’ஹோமிசைடு’ நபர் –…\nநெல்சன் கொடுத்த ரிப்ளை கிடுகிடுத்து போன பெண்…\nஜார்கண்ட் மாநிலத்தில் யாராவது ஆட்சி கவிழும் என…\nசற்று முன் மத்திய அரசு மிக முக்கிய அறிவிப்பு உங்கள் பெயரை மறக்காமல் பதிவு செய்யவும் \nஇப்போது அழுது என்ன செய்வது எல்லாம் விதி நாடு மாறியது தெரியாமல் கதறும் தீபிகா \nமதுரை, பழனி உள்ளிட்ட 42 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது நீதிமன்ற தீர்ப்பு இந்து அமைப்புகள் இனியாவது விழித்து கொள்ளுமா\nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nதம்பி பட நாயகியையும் விட்டுவைக்காத சீமான், ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது \nஒரு வழியா சிம்புவுக்கு திருமணம் மணப்பெண் யார் என்று தெரியுமா மணப்பெண் யார் என்று தெரியுமா \nதாய் செய்யக்கூடிய செயலா இது \nகாட்டிற்குள் கூட்டி சென்று காதலன் செய்த விபரீதம் பள்ளி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி \nஇப்படி ஒரு கொலை தமிழகத்தில் நடந்தது இல்லை முஸ்லீம் பெண்கள் செய்த காரியம் பதறி போன கிராமம் \nஜோதிகா நயன்தாரா வரிசையில் பிரபல நடிகை மதம் மாறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-02-20T06:13:21Z", "digest": "sha1:IQJXDSUFJCQJEUFCJMAVU24UXYM4VWUM", "length": 10728, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "மைத்திரிக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டார்கள்: சுமந்திரன் | Athavan News", "raw_content": "\nதொடர் போராட்டத்தை ஆரம்பித்து 3 ஆண்டுகள் நிறைவு – கிளிநொச்சியில் உறவுகள் போராட்டம்\nதேச விரோத செயல்களுக்கு மரண தண்டனை – யோகி ஆதித்யநாத்\nநாடாளுமன்ற அமர்வுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nமன்னார் பிரிமீயர் லீக்: பரபரப்பான போட்டியில் அய்லன்ட் அணி சிறப்பான வெற்றி\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கம்- வர்த்தமானியை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்\nமைத்திரிக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டார்கள்: சுமந்திரன்\nமைத்திரிக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டார்கள்: சுமந்திரன்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக போட்டியிடுவாராயின் தமிழ் மக்கள் அவருக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டார்களென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nதனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் சுமந்திரன் கூறியுள்ளதாவது,\n“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவாராயின் அவர் வெற்றியடைய மாட்டார் என்பதை அனைவரும் அறிவார்கள்.\nமேலும் ஒரு தடவை மாத்திரமே ஜனாதிபதியாக இருப்பேன் எனவும் ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதாகவும் மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளார்.\nஇந்நிலையில் மீண்டும் என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்யுங்களென மக்களிடம் சென்று கோரினால், எங்களது மக்கள் ஒருபோதும் அவருக்கு ஆதரவு வழங்கமாட்டார்கள்” என சுமந்திரன��� தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதொடர் போராட்டத்தை ஆரம்பித்து 3 ஆண்டுகள் நிறைவு – கிளிநொச்சியில் உறவுகள் போராட்டம்\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருக\nதேச விரோத செயல்களுக்கு மரண தண்டனை – யோகி ஆதித்யநாத்\nதேச விரோத செயல்களில் ஈடுபடும் யாராக இருந்தாலும் மரணத்தை சந்திக்க நேரிடும் என உத்திரப்பிரதேச முதல்வர\nநாடாளுமன்ற அமர்வுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nகட்சித் தலைவர்கள் கூட்டத்திற்காக நாடாளுமன்ற அமர்வுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்ற\nமன்னார் பிரிமீயர் லீக்: பரபரப்பான போட்டியில் அய்லன்ட் அணி சிறப்பான வெற்றி\nமன்னார் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில், மன்னார் தமிழ்ஸ் அணிக்கெதிரான போட்டியில், அய்லன்ட் அணி சிறப\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கம்- வர்த்தமானியை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்துக்கான வர்த்தமானியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித\nதேங்காயினை 65 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை\nசதொச விற்பனை நிலையத்தினூடாக 65 ரூபாய்க்கு தேங்காயை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக அமைச்சரவை அனுமதி\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் 2015 ஆம் ஆண்டு கூட்டாக\nநிர்பயா குற்றவாளி தற்கொலை முயற்சி\nநிர்பயா குற்றவாளிகளின் சந்தேகநபர்களில் ஒருவரான வினய் சர்மா, திகார் சிறையில் சுவற்றில் தலையை மோதிக்கொ\nசம்பியன்ஸ் லீக்: ரவுண்ட்-16 முதல் லெக் போட்டிகளின் முடிவுகள்\nஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், விற\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்\nதொடர் போராட்டத்தை ஆரம்பித்து 3 ஆண்டுகள் நிறைவு – கிளிநொச்சியில் உறவுகள் போராட்டம்\nமன்னார் பிரிமீயர் லீக��: பரபரப்பான போட்டியில் அய்லன்ட் அணி சிறப்பான வெற்றி\nதேங்காயினை 65 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை\nநிர்பயா குற்றவாளி தற்கொலை முயற்சி\nசம்பியன்ஸ் லீக்: ரவுண்ட்-16 முதல் லெக் போட்டிகளின் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_100855.html", "date_download": "2020-02-20T05:37:57Z", "digest": "sha1:KENU65IEPQ2B66LHNJSN56TYWVCZHOCA", "length": 14825, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "தூக்கு தண்டனையை தாமதப்படுத்த முயற்சி - நிர்பயா வழக்கில், குற்றவாளி முகேஷ் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்", "raw_content": "\nமீண்டும் ஆவின் பால் டேங்கர் லாரிகளை இயக்க அனுமதி வழங்க வேண்டும் : லாரி உரிமையாளர்கள் ஆவின் தலைமையகத்தில் மனு\nவாக்‍காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்‍க மத்திய அரசு முடிவு - போலி வாக்காளர்களை நீக்கவும், கள்ள ஓட்டை தடுக்கவும் புதிய திட்டம்\nமகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம் - இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்பு\nகோவிட்- 19 வைரசால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,123 ஆக உயர்வு\nடெல்லியில் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை என்ன : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார் நீதிமன்ற உத்தரவின்றி விசாரணையை கைவிட முடிவெடுத்தது எப்படி : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்\nதமிழக சட்டப்பேரவையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியீடு\nதிருப்பூரில் பேருந்தும், கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்து : 9 பேர் உயிரிழப்பு\nசேலம் மாவட்டம் ஓமலூரில் ஆம்னி பேருந்து - மினி பேருந்து மோதி விபத்து : நேபாள நாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 6 பேர் பலி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டம் - 20 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்தது காவல் துறை\nதூக்கு தண்டனையை தாமதப்படுத்த முயற்சி - நிர்பயா வழக்கில், குற்றவாளி முகேஷ் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதூக்‍கிலிடப்பட உள்ள நிர்பயா குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டுள்ளது. நிர்பயா வழக்‍கில், குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து முகேஷ் சார்பில் வழக்‍கு தொடரப���பட்டுள்ளது. இவ்வழக்‍கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற 3 பேர் சார்பில் இதுவரை மனுத்தாக்‍கல் செய்யப்படவில்லை. நிர்பயா வழக்‍கில் வரும் 1-ம் தேதி குற்றவாளிகள் 4 பேரும் தூக்‍கிலிடப்பட உள்ளனர்.\nடெல்லியில் வரும் 24-ம் தேதி முதல் 3 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் : முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nவாக்‍காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்‍க மத்திய அரசு முடிவு - போலி வாக்காளர்களை நீக்கவும், கள்ள ஓட்டை தடுக்கவும் புதிய திட்டம்\nடெல்லியில் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை என்ன : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nவரும் ஏப்.1 முதல் யூரோ-VI ரக எரிபொருள் பயன்பாடு : இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு\nஉயர்நீதிமன்ற நீதிபதிகளை பணியிடம் மாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரை\nகேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்ட 3-வது நபரும் குணமடைந்தார் : கடைசி பரிசோதனை முடிவுகள் மூலம் வெளியான தகவல்\nடெல்லி ராஜபாதையில் நடைபெற்று வரும் கைவினைப் பொருட்காட்சியை நேரில் பார்வையிட்ட பிரதமர் மோதி\nடெல்லி ஷாகின்பாக் பகுதியில் போராடி வருபவர்களிடம் மத்தியஸ்தம் செய்ய மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் உயர் அதிகாரியை உச்சநீதிமன்றம் நியமனம்\nடெல்லியில் வரும் 24-ம் தேதி முதல் 3 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் : முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nதாவர உணவு உட்கொள்வதால் இருதய நோய்கள் பாதிப்பு குறைவு : அமெரிக்‍க பல்கலைகழக ஆய்வில் தகவல்\nடெல்லியில் வரும் 24-ம் தேதி முதல் 3 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் : முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nமீண்டும் ஆவின் பால் டேங்கர் லாரிகளை இயக்க அனுமதி வழங்க வேண்டும் : லாரி உரிமையாளர்கள் ஆவின் தலைமையகத்தில் மனு\nவாக்‍காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்‍க மத்திய அரசு முடிவு - போலி வாக்காளர்களை நீக்கவும், கள்ள ஓட்டை தடுக்கவும் புதிய திட்டம்\nமகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம் - இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்பு\nசென்னை வடபெரும்பாக்கத்தில் தனியார் ரசாயன கிடங்கில் தீவிபத்து\nகோவிட்- 19 வைரசால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,123 ஆக உயர்வு\nதாவர உணவு உட்கொள்வதால் இருதய நோய்கள் பாதிப்பு குறைவு : அமெரிக்க பல்கலைகழக ஆய்வில் தகவல்\nடெல்லியில் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை என்ன : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார் நீதிமன்ற உத்தரவின்றி விசாரணையை கைவிட முடிவெடுத்தது எப்படி : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்\nதமிழக சட்டப்பேரவையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியீடு\nடெல்லியில் வரும் 24-ம் தேதி முதல் 3 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் : முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ....\nமீண்டும் ஆவின் பால் டேங்கர் லாரிகளை இயக்க அனுமதி வழங்க வேண்டும் : லாரி உரிமையாளர்கள் ஆவின் தலை ....\nவாக்‍காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்‍க மத்திய அரசு முடிவு - போலி வாக்காளர்களை நீக்கவ ....\nமகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம் - இந்தியா உட்பட 10 ....\nசென்னை வடபெரும்பாக்கத்தில் தனியார் ரசாயன கிடங்கில் தீவிபத்து ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=972632", "date_download": "2020-02-20T06:20:58Z", "digest": "sha1:OXE5SQ3RWXIFDWF74HLFI64ULH6OP4FP", "length": 15135, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "225 கிராம ஊராட்சிகளில் தேர்தல் களை கட்ட துவங்கியது | ஈரோடு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ஈரோடு\n225 கிராம ஊராட்சிகளில் தேர்தல் களை கட்ட துவங்கியது\nஈரோடு, டிச. 5: ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகளில் தங்களது கிராம ஊராட்சி தலைவர்களை தேர்வு செய்ய வாக்காளர்கள் தயாராகி வருகின்றனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலை���ில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 225 கிராம ஊராட்சிகளில் தேர்தல் திருவிழாவிற்கு வாக்காளர்கள் தயாராகி வருகின்றனர். அதன்படி மாவட்டத்தில் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் எலவமலை, கதிரம்பட்டி, கூரபாளையம், பேரோடு மேட்டுநாசுவன்பாளையம், பிச்சாண்டாம்பாளையம் ஆகிய கிராம ஊராட்சிகளுக்கும், கோபி ஊராட்சி ஒன்றியத்தில் அளுக்குளி, அம்மாபாளையம், அயலூர், பொம்மநாயக்கன்பாளையம், சந்திராபுரம், கருக்காம்பாளையம், கலிங்கியம், கோட்டுபுள்ளாம்பாளையம், குள்ளம்பாளையம், மேவாணி, மொடச்சூர், நாகதேவன்பாளையம், நஞ்சைகோபி, நாதிபாளையம், பாரியூர், பெருந்தலையூர், பொலவக்காளிபாளையம், சவண்டப்பூர், வெள்ளாளபாளையம், கொல்லங்கோவில், சிறுவலூர் ஆகிய கிராம ஊராட்சிகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. பவானி ஊராட்சி ஒன்றியத்தில் ஆலத்தூர், ஆண்டிக்குளம், சின்னபுலியூர், கவுந்தப்பாடி, மைலம்பாடி, ஓடத்துறை, ஒரிச்சேரி, பருவாச்சி, பெரியபுலியூர், புன்னம், சன்னியாசிப்பட்டி, தொட்டிபாளையம், வரதநல்லூர், வைரமங்கலம், ஊராட்சிக்கோட்டை ஆகிய ஊராட்சிகளுக்கும், அந்தியூர் ஒன்றியத்தில் பிரம்மதேசம், பர்கூர், சின்னதம்பிபாளையம், எண்ணமங்கலம், கெட்டிசமுத்திரம், கீழ்வாணி, கூத்தம்பூண்டி, குப்பாண்டம்பாளையம், மைக்கேல்பாளையம், மூங்கில்பட்டி, நகலூர், பச்சாம்பாளையம், சங்கராபாளையம், வேம்பத்தி ஆகிய கிராம ஊராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது.\nஅம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அட்டவணைபுதூர், பூதப்பாடி, சென்னம்பட்டி, குருவரெட்டியூர், காடப்பநல்லூர், கல்பாவி, கண்ணப்பள்ளி, கேசரிமங்கலம், கொமராயனூர், குறிச்சி, மாணிக்கம்பாளையம், மாத்தூர், முகாசிபுதூர், ஒட்டப்பாளையம், படவல்கால்வாய், பட்லூர், பூனாச்சி, புதூர், சிங்கம்பேட்டை, வெள்ளித்திருப்பூர் ஆகிய கிராம ஊராட்சிகளுக்கும், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் பசுவபட்டி, எக்கட்டாம்பாளையம், எல்லைகிராமம், ஈங்கூர், கவுண்டிச்சிபாளையம், கொடுமணல், கூத்தம்பாளையம், குமாரவலசு, குப்பிச்சிபாளையம், குட்டப்பாளையம், முகாசிபிடாரியூர், முகாசிபுலவன்பாளையம், முருங்கத்தொழுவு, ஒட்டப்பாறை, பனியம்பள்ளி, புங்கம்பாடி, புதுப்பாளையம், பி.பாலத்தொழுவு, சிறுகளஞ்சி, வி.வெள்ளோடு, வரப்பாளையம், வாய்ப்பாடி ஆகிய கிராம ஊராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது. தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் பையன்னாபுரம், கேர்மாளம், ஆசனூர், இக்கலூர், மல்லங்குழி, நெய்தாளபுரம், தலமலை, திகினாரை, தாளவாடி, திங்களூர் ஆகிய கிராம ஊராட்சிகளுக்கும், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் சின்னவீரசங்கிலி, கந்தம்பாளையம், கராண்டிபாளையம், கருக்குபாளையம், கல்லாகுளம், கம்புளியம்பட்டி, குள்ளம்பாளையம், மடத்துபாளையம், மேட்டுப்புதூர், மூங்கில்பாளையம், முள்ளம்பட்டி, நிச்சாம்பாளையம், பாண்டியம்பாளையம், பட்டக்காரன்பாளையம், பாப்பம்பாளையம், பெரியவிளாமலை, பெரியவீரசங்கிலி, பொன்முடி, போலநாயக்கன்பாளையம், செல்லப்பம்பாளையம், சீனாபுரம், சிங்கநல்லூா், சுள்ளிபாளையம், துடுப்பதி, திருவாச்சி, தோரணவாவி, திங்களூர், வெட்டையங்கிணறு, விஜயபுரி ஆகிய கிராம ஊராட்சிகளுக்கும், கொடுமுடி ஊராட்சி ஒன்றியம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், சத்தியமங்கலம், முகாசிஅனுமன்பள்ளி, முத்துக்கவுண்டன்பாளையம், நஞ்சைஊத்துக்குளி, நஞ்சை காலமங்கலம், பழமங்கலம், பூந்துறைசேமூர், புதூர், புஞ்சை பாலமங்கலம், துய்யம்பூந்துறை, வேலம்பாளையம், விளக்கேத்தி ஆகிய கிராம ஊராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது.\nபவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் தேசிபாளையம், காரப்பாடி, காவிலிபாளையம், கொத்தமங்கலம், மாதம்பாளையம், முடுக்கன்துறை, தொப்பம்பாளையம், உத்தண்டியூர், வரப்பாளையம், விண்ணப்பள்ளி உள்ளிட்ட கிராம ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆண்டிபாளையம், அஞ்சனூர், எம்மாம்பூண்டி, கெட்டிசெவியூர், கூடக்கரை, கடத்தூர், தாழ்குனி, வேமாண்டம்பாளையம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளுக்கும், தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அக்கரை கொடிவேரி, அரக்கன்கோட்டை, கணக்கம்பாளையம், ஒடையாக்கவுண்டன்பாளையம், புஞ்சைதுறையம்பாளையம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது. சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசூர், சிக்கரசம்பாளையம், குன்றி, குத்தியாலத்தூர், இக்கரை நெகமம், இண்டியம்பாளையம், கொமரப்பாளையம், கோணமூலை, கூத்தம்பாளையம், மாக்கினாங்கோம்பை, புதுப்பீர்கடவு, ராஜன் நகர், சதுமுகை, செண்பகபுதூர், உக்கரம் ஆகிய கிராம ஊராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. கிராம ஊராட்சி பகுதிகளில் ��ட்டுமே தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் தேர்வு என்பதால் தேர்தல் திருவிழா கிராமப்புறங்களில் களை கட்ட தொடங்கியுள்ளது.\nமாவட்டத்தில் 10 தாலுகாவில் நாளை சிறப்பு குறைதீர் கூட்டம்\nவாசவி மெட்ரிக் பள்ளி ஆண்டுவிழா\nத்ரோபால் போட்டி நாளை துவக்கம்\nபண்ணாரி அம்மன் கல்லூரி ஆண்டுவிழா\nமு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட முடிவு\nஉடலை காக்கும் கேடயம் வெங்காயம் Genetic Dating\nஅவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்\n20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு\nமகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்\nதுபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enewz.in/master-single-track-oru-kutti-kadhai-review-troll-video", "date_download": "2020-02-20T05:43:37Z", "digest": "sha1:DCQCP6LB4TZHXZXRHL4EPO5CSDAAHAHL", "length": 7464, "nlines": 114, "source_domain": "enewz.in", "title": "Vijay Fans இதை பார்க்காதீங்க || Master Single Track - Enewz", "raw_content": "\nஜெயலலிதா பிறந்த நாள் இனி பெண் குழந்தைகள் தினம், முஸ்லீம்களுக்கு சிறப்பு வசதிகள் –…\nடிரம்ப் வருகையால் குடிசை வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பிய நகராட்சி – இன்னும்…\nபுதிய உச்சத்தில் தங்கம் – 31 ஆயிரம் ரூபாயை தாண்டியது..\nஉலகில் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் – இங்கிலாந்து, பிரான்ஸை பின்னுக்குத் தள்ளிய இந்தியா..\nகமல் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விபத்து – சங்கரின் உதவி இயக்குனர் உட்பட…\nஜகமே தந்திரம் மோஷன் போஸ்டர் ரிலீஸ்\nவலிமை படத்தில் அஜித் பைக்கில் விபத்து ஏற்பட்ட காட்சி || Valimai Ajith…\nதலைவரின் Man Vs Wild மோஷன் போஸ்டர் வெளியானது\nவிஜய் நடிப்பில் தயாராகி உள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டு உள்ளது. பாடல் வெளியாவதற்கு முன்பே இது ட்விட்டரில் #OruKuttiKadhai என ட்ரெண்டிங் இல் நம்பர் 1ல் இருந்தது.\nPrevious articleநெல் கொள்முதல் முறைகேட்டால் 12 பேரை டிஸ்மிஸ் செய்த திருவாரூர் கலெக்டர் – மு���ல்வன் பாணியில் அதிரடி..\nNext articleவிடை தெரியாதவற்றிற்கு கருப்பு மை, இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் – டிஎன்பிஎஸ்சி அதிரடி உத்தரவு..\nகமல் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விபத்து – சங்கரின் உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பரிதாப பலி..\nஜகமே தந்திரம் மோஷன் போஸ்டர் ரிலீஸ்\nவலிமை படத்தில் அஜித் பைக்கில் விபத்து ஏற்பட்ட காட்சி || Valimai Ajith Accident Video\nஇந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம் தயார் \nஜன.17 ல் விண்ணில் பாயவுள்ளது ஜிசாட் 30 – இஸ்ரோ\nஇந்த ஆண்டின் முதல் செயற்கைக்கோளான ஜிசாட் 30 இந்த மாதம் ஜன. 17 இல் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய விண்வெளி ஆய்வு...\nஇந்தியாவில் ஒரே மாதத்தில் 491 பிஞ்சு குழந்தைகள் பலி – தொடரும் சோகம்\nராஜஸ்தான் மாநில மருத்துவமனையில் 272 பிறந்த குழந்தைகள், குஜராத் மாநில மருத்துவமனையில் 219 பிறந்த குழந்தைகள் கடந்த ஒரு மாதத்தில் உயிர் இழந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் நடந்த சோகம், கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ராஜஸ்தானில் பிகானீரிலுள்ள சர்தார் படேல் அரசு மருத்துவமனையில் புதிதாக பிறந்த 162 பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கோட்டா நகரிலுள்ள ஜே.கே.லான் அரசு மருத்துவமனையில் 110 பிறந்த குழந்தைகள் கடந்த மாதத்தில் பலியாயினர். குஜராத்திலும்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/200877", "date_download": "2020-02-20T06:05:23Z", "digest": "sha1:GVLOHXU67IJZBY4G6CELJ4PWANGCF3OT", "length": 5588, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "Kimanis by-election: Just over 50 per cent of votes cast by noon | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleஉலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம், மலேசியாவுக்கு 32-வது இடம்\nNext article“மத்திய அரசு ஒதுக்கீடுகளை எவ்வாறு செலவிட வேண்டும் என்ற நிபந்தனை மாநில அரசுகளுக்கு விதிக்கப்படவில்லை\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\nஜெர்மனி துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் தமது வீட்டில் இறந்து கிடக்க, மேலும் ஒரு சடலம் கண்டெடுப்பு\n“அரசாங்கம் மாறினால் இப்போதுள்ள கொள்கைகள் நிலை நிறுத்தப்படுமா என்பது தெரியாது\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-20T04:53:26Z", "digest": "sha1:WNE3E2VZGQF42QQFE5MLSHUMKVHI3MSS", "length": 14724, "nlines": 285, "source_domain": "ta.wikipedia.org", "title": "கணாதரர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணாதரர், சமண சமயத் தீர்த்தங்கரரின் தலைமை மாணக்கர் ஆவார். இவர் தன் குருவான தீர்த்தங்கரின் உபதேசங்களை மக்களிடம் எடுத்துச் செல்பவர் ஆவார்.[1]\nசமணச் சங்கங்கள் ஒவ்வொன்றும் கணங்கள் எனும் கணாதரர் தலைமையின் கீழ் இயங்குகிறது. [2][3]\nஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்சு மாவட்டத்தில் தீர்த்தங்கரர்கள் மற்றும் கணாதரர்களின் சிற்பங்கள் 20-ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[4]\n1 24 தீர்த்தங்கரர்களின் கணாதரர்கள்\n2 கணாதரர் விருசப சென்\n1 ரிசபதேவர் (ஆதிநாதர்) 84 விருசபா சென், கச்சா, மகா கச்சா, நாமி, விநாமி [5]\n23 பார்சுவநாதர் 8 கேசி, சுபதத்தா, ஆரியகோசா, வசிஷ்டர், பிரம்மச்சாரி, சோமன், ஸ்ரீதரர், வீரபத்திரர் மற்றும் யசாஸ்\n24 மகாவீரர் 11 இந்திரபூதி கௌதமன், சுதர்மசுவாமி\nசமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரான மன்னர் ரிசபதேவரின் தலைமை மாணாக்கர் விருசப சென் ஆவார். ரிசபதேவரின் மறைவால், அவரது பட்டத்து மகன் சக்ரவர்த்தி பரதன் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தார். காணப்பட்டார். விருசப சென் பரதனுக்கு ஆறுதல் கூறினார். [6] பின் பரதன் தன்னிலை அடைந்து கணாதரர் விருசப சென்னின் கால்களைத் தொட்டு வணங்கி இராச்சியத்தை ஆளத் தொடங்கினார்.\nபட்டவலி / குரு பரம்பரை\nவட அமெரிக்கா ஜெயினர்கள் சங்கம்\nஅரச குலங்கள் மற்றும் பேரரசுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2019, 14:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-says-the-cause-of-the-riots-is-the-admk-and-the-pmk-375872.html", "date_download": "2020-02-20T05:15:50Z", "digest": "sha1:JVLDADP5Y6OEKULACOMHAWQEN4SWWQHF", "length": 18091, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலவரத்துக்கு காரணமே அதிமுகவும், பாமகவும் தான்... ஸ்டாலின் குற்றச்சாட்டு | mk stalin says, the cause of the riots is the admk and the pmk - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nதிமுகவா.. அதிமுகவா.. இல்லை பாமகவா.. சர்பிரைஸ் ரிசல்ட்\nஇஸ்லாமியர்களை கவரும் வகையில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி\nஓம் டிரம்ப்பாய நமஹா.. டொனால்டாய நமஹ.. தெலுங்கானாவை கலக்கும் டிரம்ப் கிருஷ்ணா கோவில்\nபேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவு எடுப்பார்.. முதல்வர்\nசிவானந்தா குருகுல நிறுவனர் பத்மஸ்ரீ ராஜாராம் மறைவு.. முக ஸ்டாலின் இரங்கல்\nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை\nசிஏஏவுக்கு எதிர்ப்பு.. திருச்சியில் இஸ்லாமியா்கள் விடிய விடிய போராட்டம்\nMovies என்ன மறுபடியும் பிரேக்-அப்பா முன்னணி நடிகைக்கு இயக்குனர் வைத்த பரபரப்பு செக்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nLifestyle மகாசிவராத்திரி நாளில் சிவனை நினைத்து திருநீறு பூசினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nAutomobiles வெறும் 250 ரூபாயில் பெங்களூர் டு கோவை... அசத்திய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்\nTechnology 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nSports கிரிக்கெட்டுல யாருன்னு காட்டியாச்சு... யுவராஜ் சிங்கின் அடுத்த அவதாரம்\nFinance அட கொரோனாவ விடுங்க.. உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க விரைவில் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன்\nEducation உள்ளூரிலேயே அரசு வேலை நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகலவரத்துக்கு காரணமே அதிமுகவும், பாமகவும் தான்... ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசென்னை: குடியுரிமை சட்டம் விவகாரத்தில் நடைபெறும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், துப்பாக்கிச்சூடு, உட்பட கலவரத்துக்கு காரணமே அதிமுகவும், பாமகவும் தான் காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nகுடியுரிமை சட்டத்தை ஆதரித்து அதிமுகவும், பாமகவும் வாக்களிக்காமல் இருந்திருந்தால் அந்த சட்டத்தை மத்திய அரசால் நிறைவேற்றியே இருக்க முடியாது என ஸ்டால���ன் கூறினார். மேலும், இந்த சட்டத்தை திரும்பப்பெறக் கோரி அரசியல் கட்சிகளும், சிறுபான்மையின மக்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் அதை மத்திய அரசு காதில் வாங்கிகொள்ளவில்லை என ஸ்டாலின் விமர்சித்தார். ஆனால் அதற்காக தங்கள் போராட்டம் ஒருபோதும் ஓயாது என ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.\nமத்திய பட்ஜெட்டை பொறுத்தவரை கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன் சார்ந்து உள்ளதாகவும், வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய வகையிலோ, ஏழை எளிய மக்களுக்கு பயன் தரும் வகையிலோ எந்த ஒரு அறிவிப்பும் இடம்பெறவில்லை எனக் கூறினார். ஏறத்தாழ 3 மணி நேரத்தை நெருக்கி நிதியமைச்சர் நீண்ட உரையாற்றியும் அதில் எந்த பயனுமே இல்லை எனக் குறிப்பிட்டார். அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கில் தான் மத்திய நிதிநிலை அறிக்கை இருப்பதாக சாடினார். பொருளாதார தேக்க நிலை உள்ளிட்ட விவகாரங்களில் இருந்து மக்களை திசைதிருப்பவே கொடுமையான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வருவதாக ஸ்டாலின் விமர்சித்தார்.\nசி ஏ ஏ-வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்... சென்னையில் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nசிறுபான்மையின மக்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் ஆபத்தை உருவாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தொடக்கம் முதலே திமுக குரல் கொடுத்து வருவதாகவும், அதிமுகவும், பாமகவும், தான் நாட்டில் ஏற்பட்டுள்ள கலவரத்துக்கு காரணம் என மிக அழுத்தமாக கூறிக்கொள்வதாக ஸ்டாலின் பேசினார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், என்.சி.ஆர்., என்.பி.ஆர். போன்றவற்றையும் கொண்டு வந்து மத்திய அரசு போராட்டத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.\nகுடியுரிமை சட்டம் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மிகவும் ஆணவப்போக்கோடு நடந்துகொள்வதாக கூறிய ஸ்டாலின், திமுக முன்னெடுக்கும் போராட்டங்கள் தொடரும் என கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் mk stalin செய்திகள்\nசிவானந்தா குருகுல நிறுவனர் பத்மஸ்ரீ ராஜாராம் மறைவு.. முக ஸ்டாலின் இரங்கல்\nஅதை விடுங்க.. வண்ணாரப்பேட்டைக்கு ஏன் ஸ்டாலின் வரலை.. அவர் வர மாட்டார்.. போட்டு தாக்கும் எச்.ராஜா\nதமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகள்.. ஸ்டாலினுக்கு சென்னை கோர்ட் நோட்டீஸ்\n.. உண்மைக்கு மாறாக பேசுகிறார் ஜெயக்குமார்.. ஸ்டாலின் ஆவேசம்\nஇஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்.. பிப். 14ஐ கருப்பு இரவாக்கிய காவல்துறை.. முக ஸ்டாலின் கண்டனம்\nTamil Nadu Budget: ஓ.பி.எஸ்ஸின் பத்தாவது பட்ஜெட் யாருக்குமே பத்தாத பட்ஜெட்-மு.க.ஸ்டாலின் பொளேர்\n ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகம் பேர் தேர்ச்சி.. ஸ்டாலின் சந்தேகம்\nதமிழக அரசை நாங்கள் சும்மா விடமாட்டோம்... மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nஅதிமுக அரசிற்கு உச்சநீதிமன்றம் \\\"குட்டு\\\" வைத்துள்ளது... பேரறிவாளனை விவகாரத்தில் முக ஸ்டாலின்\nபாஜகவை நிராகரித்த மக்கள்- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மமதா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nகருணாநிதி VS வீரபாண்டி ஆறுமுகம்... ஸ்டாலின் VS வீரபாண்டி ராஜா.. தலைமுறையாய் தொடரும் யுத்தம்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடரும்... மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk stalin admk pmk முக ஸ்டாலின் அதிமுக பாமக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzY0Mg==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-20T06:08:14Z", "digest": "sha1:DVQBTS25JCMXHR526AFDCX3AUBF32NGF", "length": 6479, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொலைகாரக் கோட்டாவைக் கூட்டமைப்பு அடியோடு நிராகரித்ததை வரவேற்கிறோம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nகொலைகாரக் கோட்டாவைக் கூட்டமைப்பு அடியோடு நிராகரித்ததை வரவேற்கிறோம்\nகொலைகாரக் கோட்டாவைக் கூட்டமைப்பு அடியோடு நிராகரித்ததை வரவேற்கிறோம் சஜித்தின் வெற்றிக்காக அனைவரும் ஓரணியில் திரள்வோம் எனப் பிரதமர் ரணில் அறைகூவல் “மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அரங்கேறிய பலவித படுகொலைகளை நினைவில் வைத்து ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளது. இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளும் கோட்டாபய ராஜபக்சவை அடியோடு நிராகரித்து சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கியுள்ளமையை நாம் மனதார... The post கொலைகாரக் கோட்டாவ���க் கூட்டமைப்பு அடியோடு நிராகரித்ததை வரவேற்கிறோம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\n'கோவிட்-19' என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவில் மிகப்பெரிய அளவில் குறைய தொங்கியுள்ளதாக சீன அரசு அறிவிப்பு\nநைஜர் அகதிகள் நிவாரண கூட்ட நெரிசலில் 22 பேர் பலி\nஅமெரிக்காவில் தமிழருக்கு நீதிபதி பதவி\nஎனது பயணத்தின்போது இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: எதையும் அமெரிக்கா செய்யாது: டிரம்ப் திடீர் அறிவிப்பு\nதிறமையற்ற பணியாளர்களை குறைக்கும் வகையில் புள்ளிகள் அடிப்படையில் விசா இங்கிலாந்தில் புதிய திட்டம்\nதன்னைத்ததானே காயப்படுத்திக்கொண்ட நிர்பயா கொலை குற்றவாளி வினய் ஷர்மா: தூக்கு தண்டனையை தள்ளிப்போட புதிய யுக்தி\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை எதிரொலி : ஆக்ரா முதல் டெல்லி வரை சாலைகள், மேம்பாலங்களை அழகுற செய்யும் பணிகள் தீவிரம்\nமாவட்ட நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு\nஅரியானாவில் விஷவாயு கசிவு 15 பேருக்கு சிகிச்சை\nமந்தநிலையை மத்திய அரசு ஒப்புக்கொள்ளாதது ஆபத்தானது: மன்மோகன் சிங் குற்றச்சாட்டு\nஎம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கை மார்ச் 3க்கு ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீதான விசாரணையை மே 4-ம் தேதிக்குள் முடிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு தடை கோரிய வழக்கு: மார்ச் 24-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nபோக்குவரத்துத்துறை முறைகேடு வழக்கில் எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு: சவரன் ரூ.31,840-க்கு விற்பனை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/ajith-promised-shalini-before-21-years", "date_download": "2020-02-20T06:34:11Z", "digest": "sha1:3HNHP4WQRUCS6MAPGOV5JYMSPH24TNFA", "length": 11025, "nlines": 55, "source_domain": "www.tamilspark.com", "title": "திருமணத்தின்போது ஷாலினிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை 21 வருஷமாக காப்பாற்றிவரும் தல அஜித்! என்ன சத்தியம் தெரியுமா? - TamilSpark", "raw_content": "\nதிருமணத்தின்போது ஷாலினிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை 21 வருஷமாக காப்பாற்றிவரும் தல அஜித்\nதிருமணத்தின்போது ஷாலினிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை 21 வருஷமாக காப்பாற்றிவரும் தல அஜித் என்ன சத்தியம் தெரியுமா\nதமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவரது திரைப்படங்கள் வெளியாகும் நாட்கள் மற்றும் பிறந்தநாளை திருவிழா போல கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.\nஇவர் இயக்கத்தில் உருவான அமர்க்களம் படத்தில் நடித்ததன் மூலம் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த காதல் தம்பதியினருக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இந்த ஜோடியினர் தங்களது காதல் வாழ்க்கையால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளனர். மேலும் அனைவருக்கும் சிறந்த உதாரணமாக விளங்கி வருகின்றனர்.\nஇந்நிலையில் 21 ஆண்டுகளுக்கு முன்பு அஜித் தனது மனைவி ஷாலினிக்கு செய்து கொடுத்த தகவல் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஜித் ஷாலினி இடம் திருமணத்திற்கு பிறகு ஒரு ஆண்டில் ஒரு படத்திற்கு கால்ஷீட் கொடுக்க வேண்டும் மாதத்தில் குறைந்தது 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பேன் என்றும் மனைவியிடம் வாக்குறுதி அளித்துள்ளார். அவர் தற்போது வரை அந்த சத்தியத்தை காப்பாற்றி வருகிறார். இவர் வருடத்திற்கு ஒரு படம் மட்டும் நடிப்பது மட்டுமின்றி அதிகளவு நேரத்தை தங்களது பிள்ளைகளுடன் செலவிட்டு வருகிறார்.\nஉயிரும் உனக்கு நகம் போல தல அஜித் குறித்து மிக உருக்கமாக முக்கிய பிரபலம் வெளியிட்ட பதிவு\nவலிமை படப்பிடிப்பில் தல அஜித்திற்கு நேர்ந்த விபரீதம் பெரும் சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்\nஅஜித்தின் வலிமை பட வில்லன் இவர்தானா\nவிஜய் வீட்டில் ஐடி ரெய்டு பல ஆண்டுகளுக்கு முன்னர் அஜித் கூறிய கருத்துகள் தற்போது வைரல்\nதிருப்பூரில் கோர விபத்து 20 பேர் பரிதாப பலி பயணிகளின் உறவினர்கள் தொடர்புகொள்ள அவசர உதவி எண்ணை அறிவித்தார் ஆட்சியர்\nஅட்வாண்டேஜ் டாஸ்க்கே இப்படி இருக்குனா அப்போ குக் வித் கோமாளியின் அட்டகாசமான கிராண்ட் பினாலே\nபெண்கள் கழிவறையிலிருந்து வெளியே வந்த பேராசிரியர் சந்தேகமடைந்து உள்ளே சென்ற மாணவிக்கு ஏற்ப்பட்ட அதிர்ச்சி\nதிருடனுடன் குத்துச்சண்டை போட்ட 77 வயது முதியவர்.. சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சி.\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் நேர்ந்த கோர விபத்து 3 பேர் பரிதாப பலி 3 பேர் பரிதாப பலி வேதனையுடன் கமல் வெளியிட்ட பதிவு\nபுல்வாமா தாக்குதலில், உயிர் தியாகம் செய்த கணவர் கணவன் வழியை பின்பற்ற நினைக்கும் மனைவி கணவன் வழியை பின்பற்ற நினைக்கும் மனைவி\nஅலுவலக மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக பலியான ஐ.டி., நிறுவன ஊழியர் கொலையா\nரத்த காயத்துடன் ட்விட்டர் பக்கத்தில் போட்டோவை பகிர்ந்த சிம்ரன்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலி உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலி\nகண்டெய்னர் லாரியும், சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து துடிதுடித்து 13 பேர் பலி\nதிருப்பூரில் கோர விபத்து 20 பேர் பரிதாப பலி பயணிகளின் உறவினர்கள் தொடர்புகொள்ள அவசர உதவி எண்ணை அறிவித்தார் ஆட்சியர்\nஅட்வாண்டேஜ் டாஸ்க்கே இப்படி இருக்குனா அப்போ குக் வித் கோமாளியின் அட்டகாசமான கிராண்ட் பினாலே\nபெண்கள் கழிவறையிலிருந்து வெளியே வந்த பேராசிரியர் சந்தேகமடைந்து உள்ளே சென்ற மாணவிக்கு ஏற்ப்பட்ட அதிர்ச்சி\nதிருடனுடன் குத்துச்சண்டை போட்ட 77 வயது முதியவர்.. சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சி.\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் நேர்ந்த கோர விபத்து 3 பேர் பரிதாப பலி 3 பேர் பரிதாப பலி வேதனையுடன் கமல் வெளியிட்ட பதிவு\nபுல்வாமா தாக்குதலில், உயிர் தியாகம் செய்த கணவர் கணவன் வழியை பின்பற்ற நினைக்கும் மனைவி கணவன் வழியை பின்பற்ற நினைக்கும் மனைவி\nஅலுவலக மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக பலியான ஐ.டி., நிறுவன ஊழியர் கொலையா\nரத்த காயத்துடன் ட்விட்டர் பக்கத்தில் போட்டோவை பகிர்ந்த சிம்ரன்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலி உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலி\nகண்டெய்னர் லாரியும், சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து துடிதுடித்து 13 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sonia-gandhi-and-manmohan-singh-arrive-at-tihar-jail-to-meet-p-chidambaram-363687.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-20T05:47:29Z", "digest": "sha1:VLU2XZ65G4IF6XX3XD23HALICQTJRZ5U", "length": 15820, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "திகார் சிறைக்கு விரைந்த சோனியா காந்தி, மன்மோகன் சிங்.. ப.சிதம்பரத்துடன் சந்திப்பு | Sonia Gandhi and Manmohan Singh arrive at Tihar Jail to meet P Chidambaram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகான�� க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\nசென்னையில் சட்டசபை முற்றுகை- 20,000 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு\nநம்பர் ரொம்ப முக்கியம் மக்களே... காமராஜர் தொடங்கி எடப்பாடியார் வரை... 5ம் நம்பர் ராசி\nஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சு.. திமுக மீது இயக்குநர் பா. ரஞ்சித் பாய்ச்சல்\nஎடப்பாடி பழனிசாமி நல்லாட்சி கொடுக்கிறார்.. நல்ல பெயர் இருக்கிறது-ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீர் புகழாரம்\nராமஜென்மபூமி அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்\nMovies ஓவர் சென்டிமென்ட்டால்ல இருக்கு.. ஒரு படம்தானே பிளாப்... அதுக்குள்ள ஹீரோயின் சமந்தாவை தூக்கிட்டாங்க\n சுத்தமான பெட்ரோலை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் இடம் பெறுமாம்\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\nLifestyle வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..\nTechnology உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிகார் சிறைக்கு விரைந்த சோனியா காந்தி, மன்மோகன் சிங்.. ப.சிதம்பரத்துடன் சந்திப்பு\nடெல்லி: டெல்லி திகார் சிறையில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இன்று காலை சந்தித்து நலம் விசாரித்தனர்.\nஐஎன்எக்ஸ் நிதி மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட சிதம்பரம், தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட குடும்பத்தார் அவ்வப்போது சந்தித்து பேசிவருகிறார்கள்.\nஇன்று, கார்த்தி சிதம்பரம் திகார் சிறைக்கு சென்றபோது அவருடன் சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரும் சென்றனர். அவர்கள் சிதம்பரத்தை சந்தித்து பேசி நலம் விசாரித்து வருகிறார்கள்.\nகடந்த 5ம் தேதி முதல் சிதம்பரம் திகார், சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவலை நீதிமன்றம் தொடர்ந்து நீட்டித்துக் கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இன்று மீண்டும் சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு விசாரணைக்கு வர உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராமஜென்மபூமி அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்\nரிபப்ளிக் டிவியின் 82% பங்குகள் அர்னாப் கோஸ்வாமி வசம்- உரிமையாளரும் அர்னாப்தான்... டிவி நிர்வாகம்\nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் முதல் கட்ட பேச்சுவார்த்தை\nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை\nஇனி கிரேட்டர் கைலாஷில் மாதந்தோறும் சுந்தர காண்டம் பாராயணம்- ஆம் ஆத்மி எம்எல்ஏ அறிவிப்பு\nபாக். கிரே லிஸ்ட்டில் தொடரலாம்.. எஃப்ஏடிஎஃப் கூட்டத்தில் முடிவு.. ஆனால் விரைவில் பிளாக் லிஸ்ட்\nகொரோனாவால் இந்திய பொருளாதாரத்திற்கு பாதிப்பா .. நிர்மலா சீதாராமன் ஆலோசனை.. விரைவில் முக்கிய முடிவு\nகொரோனா சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா உண்மை என்ன இந்தியாவிற்கான சீன தூதர் அதிரடி விளக்கம்\nபாரசிட்டமால் மருந்து விலை 40 சதவீதம் அதிகரிப்பு.. சீனாவால் இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nசெம குட் நியூஸ்.. சீனாவில் இருந்து திரும்பிய 406 பேருக்கு கொரோனா இல்லை.. முகாமிலிருந்து வெளியேற்றம்\nகொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு.. பெரிதாக மகிழ்ச்சி இல்லை.. நிர்பயா தாய் விரக்தி\nநிர்பயா கொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை.. டெல்லி நீதிமன்றம் வாரண்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\np chidambaram jail ப சிதம்பரம் சிறை சோனியா காந்தி மன்மோகன் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/chandrayaan-2-finally-nasa-finds-the-vikram-lander-a-tamailan-helped-to-find-it-370262.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-20T06:06:28Z", "digest": "sha1:KWKCTIIT5YW2UYYBKJZVXH5KB7HVXMZN", "length": 24859, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழர் தந்த க்ளூ.. மீண்டும் தேடிய நாசா.. கண்டுபிடிக்கப்பட்டது விக்ரம் லேண்டர்.. என்ன நடந்தது? | Chandrayaan 2: Finally Nasa finds the Vikram Lander, A Tamailan helped to find it - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nவரப்போகும் டிரம்ப்.. அமெரிக்காவிடம் ரூ.240 கோடிக்கு ரோமியோ ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்\nஎன்ன ஆச்சு கமல் சார் \"மய்யம்\" கொண்ட \"புயல்\" எங்கே.. மக்கள் என்ன நினைக்க ஆரம்பிச்சிருக்காங்க பாருங்க\nஇளைஞர்களுடன் கும்பலாக.. படுக்கையில் ராஜேஸ்வரி.. 300 வீடியோக்கள்.. எல்லாமே காதல் களியாட்டம்.. ஷாக்\nமன நிம்மதி வேண்டும்.. கோவையில் பிச்சை எடுக்கும் வெளிநாட்டு தொழிலதிபர்\nதோட்டா துளைக்காது.. குண்டு தகர்க்காது.. இந்தியா வந்த ட்ரம்ப்பின் அதிநவீன பீஸ்ட் கார்.. சிறப்பு என்ன\nநிதியமைச்சர் பதவி.. நிர்மலா சீதாராமனைவிட, நரசிம்மராவே தகுதியானவர்: சு.சாமி கடும் தாக்கு\nTechnology LG K61, LG K51S, LG K41S Launched: எல்ஜி நிறுவனத்தின் தரமான மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nSports ISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை புரட்டி எடுத்த கோவா.. 5 கோல் அடித்து அபார வெற்றி\nAutomobiles திறன் வாய்ந்த ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வரும் ஹூண்டாய் எலைட் ஐ20 கார்\nMovies முதல்ல இது தீம் பார்க்தான்.. பிறகுதான் பிலிம் சிட்டியா மாறுச்சு.. ஈவிபியின் கதை\nLifestyle மகா சிவராத்திரி 2020: எந்த ராசிக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபடுவது நல்லது தெரியுமா\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழர் தந்த க்ளூ.. மீண்டும் தேடிய நாசா.. கண்டுபிடிக்கப்பட்டது விக்ரம் லேண்டர்.. என்ன நடந்தது\nநியூயார்க்: நிலவின் தென் துருவ பகுதியில் விழுந்து நொறுங்கிய சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டரை நாசா கண்டுபிடித்துள்ளது. சண்முக சுப்ரமணியன் என்ற தமிழர்தான் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்த காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்பின் செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர் நிலவின் தென் பகுதிய��ல் இறங்கி இருக்க வேண்டும்.\nஆனால் நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கவில்லை. சரியாக 2 கிமீ தூரம் வரை சென்ற விக்ரம் லேண்டர் அதன்பின் தொடர்பை இழந்தது. அதற்கு அடுத்து மூன்று நாட்கள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள தீவிரமாக முயன்றும் கூட அதை தொடர்பு கொள்ள முடியவில்லை.\nவிக்ரம் லேண்டர் நிலவில் சாப்ட் லேண்டிங் முறையில் இறங்கி இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. சாப்ட் லேண்டிங் என்பது, விக்ரம் லேண்டரில் இருக்கும் எஞ்சின்களை எதிர் திசையில் இயக்கி மிகவும் மெதுவாக நிலவில் இறங்குவார்கள். ஆனால் அப்படி நடக்காமல் நிலவில் விக்ரம் லேண்டர் வேகமாக மோதியுள்ளது.\nஇதனால் விக்ரம் லேண்டர் உடைந்து நொறுங்கி இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இது தொடர்பாக அப்போது எந்த விதமான உறுதியான தகவலும் வெளியாகவில்லை. இந்த விக்ரம் லேண்டரை தொடர்ந்து சந்திரயான் 2ல் இருக்கும் ஆர்பிட்டர் சாட்டிலைட் தேடி வந்தது.\nஅதேபோல் அமெரிக்காவின் நாசாவின் LRO (Lunar Reconnaissance Orbiter) விண்கலம் விக்ரம் லேண்டரை தீவிரமாக தேடி வந்தது. இந்த தேடுதல் பணியில் சீனா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தொழில்நுட்ப விஞ்ஞானிகளும் ஈடுப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பின் தற்போது விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஆம் 3 மாதங்களுக்கு பிறகு விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து இருக்கிறார். நாசா இதற்கான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது. நாசாவின் LRO (Lunar Reconnaissance Orbiter) விண்கலம் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளது. விக்ரம் லேண்டர் நிலவில் எங்கு விழுந்தது, எப்படி விழுந்தது, அதன் பாகங்கள் எப்படி எங்கே கிடக்கிறது என்று இந்த புகைப்படத்தில் விளக்கப்பட்டுள்ளது.\nஇதை மஞ்சள் மற்றும் சிவப்பு புள்ளிகள் மூலம் நாசா விளக்கி உள்ளது. இதில் இருக்கும் பச்சை நிறப் புள்ளிகள் விண்கல குப்பைகள் ஆகும். மற்ற புள்ளிகள் விக்ரமின் பாகங்கள், மற்றும் விக்ரம் மோதிய இடங்கள் ஆகும் என்று நாசா கூறியுள்ளது. இதனால் விக்ரம் லேண்டர் நிலவில் மோதி சிதறியது உறுதியாகி உள்ளது.\nஇந்த புகைப்படங்கள் கடந்த நவம்பர் 11ம் தேதி எடுக்கப்பட்டது. இதில் செய்யப்பட்ட ஆராய்ச்சி மூலம் தற்போது விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க ��தவியதே ஒரு தமிழர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆம், சண்முக சுப்ரமணியன் என்ற தமிழர்தான் விக்ரம் லேண்டர் எங்கு இருக்கலாம் என்ற க்ளூவை நாசாவிற்கு அனுப்பி இருக்கிறார். இதற்காக நாசா அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் பயணித்த பாதை மற்றும் அது மோதுவதற்கு முன் சென்ற இடம் ஆகியவற்றை வைத்து இவர் இந்த இடத்தை கண்டுபிடித்துள்ளார்.\nநிலவில் சில பகுதிகளை குறிப்பிட்டு, இங்கு ஒருவேளை விக்ரம் லேண்டர் விழுந்து இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டு நாசா அதே இடத்தில் மீண்டும் சோதனை செய்தது. கடைசியில் அங்கு விக்ரம் லேண்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.\nகீழ் கண்ட டிவிட்டில் அவர் கடந்த அக்டோபர் 3ம் தேதியின் விக்ரம் லேண்டர் விழுந்த பகுதியை கணித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.\nநாசா இது தொடர்பாக செய்துள்ள டிவிட்டில், நீங்கள் குறிப்பிட்டது போல விக்ரம் லேண்டர் விழுந்ததாக கருதப்பட்ட பகுதியில் மீண்டும் ஆய்வு செய்தோம். அங்கு விக்ரம் லேண்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. நாசாவின் LROC மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டது. உங்களின் ஐடியாவிற்கு நன்றி, வாழ்த்துக்கள் என்று நாசா கூறியுள்ளது.\nஇது தொடர்பாக சண்முக சுப்ரமணியன் டிவிட் செய்துள்ளார். அதில் அக்டோபர் மாதம் நாசாவிற்கு நான் இது தொடர்பாக மெயில் செய்து இருந்தேன். இரண்டு புகைப்படங்களை அனுப்பி இருந்தேன். இங்கு ஒருவேளை விக்ரம் லேண்டர் விழுந்து இருக்கலாம் என்று கூறினேன். அதை தற்போது நாசா கண்டுபிடித்துள்ளது என்று சந்தோசமாக குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமெரிக்க தூதரகத்திற்கு மீண்டும் ஸ்கெட்ச்.. இன்று அதிகாலை ஈராக்கில் தாக்குதல்.. பெரும் பதற்றம்\nஒரே நாடு.. ஒரே மத கொள்கைக்கு எதிராக போராடுவோம்.. ஆஸ்கர் மேடையில் கர்ஜித்த ஜோக்கர் ஹீரோ.. பரபரப்பு\nஏமனுக்குள் நடுஇரவில் புகுந்து தாக்கிய அமெரிக்கா.. அல் கொய்தாவின் 2 தலைவர்கள் கொலை.. டிரம்ப் அதிரடி\nதோல்வி அடைந்தது பதவி நீக்க தீர்மானம்.. டிரம்பிற்கு மாபெரும் வெற்றி.. அமெரிக்காவில் டிவிஸ்ட்\nகை கொடுக்காமல் சென்ற டிரம்ப்.. 'சும்மா கிழி' என்று கிழித்த நான்சி.. சந்தி சிரித்த நாடாளுமன்ற கூட்டம்\nகடைசியில் அமெரிக்கா நின���த்தது நடந்தே விட்டது.. கொரோனாவால் ஏற்பட்ட டிவிஸ்ட்.. பணிந்தது சீன அரசு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\n83 பேரின் உயிர்.. எதையோ மூடி மறைக்கும் டிரம்ப்.. ஈரானை தொடர்ந்து ஆப்கானில் அடிவாங்கிய அமெரிக்கா\nமேற்கூரையில் நடக்கும் சத்தம்.. காணாமல் போகும் மதுபாட்டில்கள்.. அமெரிக்க போலீசாரை குழப்பும் திருடன்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு: குடியரசு தினத்தில் 30 நகரங்களில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் போராட்டம்\nகாஷ்மீர்.. சிஏஏ போராட்டம்.. இரண்டையும் கவனித்துக் கொண்டு இருக்கிறோம்.. அமெரிக்கா அதிரடி கருத்து\nஇதை உடனே செய்யுங்கள்.. உங்களுக்கு நல்லது.. இல்லையென்றால்.. இந்தியாவை புதிதாக மிரட்டும் அமெரிக்கா\nசவுதி சல்மான் கிடையாதாம்.. அமேசான் பெஸோஸின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டது யார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchandrayaan 2 isro bengaluru shanmuga subramanian சண்முக சுப்பிரமணியன் சந்திரயான் 2 இஸ்ரோ பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/indian-democratic-youth-association-burnt-pm-modi-s-effigy-319694.html", "date_download": "2020-02-20T06:01:27Z", "digest": "sha1:A2KXONFAT2DP6GRDFTINYDOLOS5GEXGL", "length": 14693, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சேலத்தில் மோடி கொடும்பாவி எரிப்பு | Indian Democratic Youth Association burnt PM Modi's Effigy in salem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nநீயெல்லாம் ஒரு பொண்ணா.. வெளுத்த காளியம்மாள்\nஎன்ன ஆச்சு கமல் சார் \"மய்யம்\" கொண்ட \"புயல்\" எங்கே.. மக்கள் என்ன நினைக்க ஆரம்பிச்சிருக்காங்க பாருங்க\nஇளைஞர்களுடன் கும்பலாக.. படுக்கையில் ராஜேஸ்வரி.. 300 வீடியோக்கள்.. எல்லாமே காதல் களியாட்டம்.. ஷாக்\nமன நிம்மதி வேண்டும்.. கோவையில் பிச்சை எடுக்கும் வெளிநாட்டு தொழிலதிபர்\nதோட்டா துளைக்காது.. குண்டு தகர்க்காது.. இந்தியா வந்த ட்ரம்ப்பின் அதிநவீன பீஸ்ட் கார்.. சிறப்பு என்ன\nநிதியமைச்சர் பதவி.. நிர்மலா சீதாராமனைவிட, நரசிம்மராவே தகுதியானவர்: சு.சாமி கடும் தாக்கு\nநீயெல்லாம் ஒரு பொண்ணா.. வெளில சொல்லிராதே.. என்னா பேச்சு இது.. நடக்கிறதே வேற... வெளுத்த காளியம்மாள்\nTechnology LG K61, LG K51S, LG K41S Launched: எல்ஜி நிறுவனத்தின் தரமான மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nSports ISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை புரட்டி எடுத்த கோவா.. 5 கோல் அடித்து அபார வெற்றி\nAutomobiles திறன் வாய்ந்த ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வரும் ஹூண்டாய் எலைட் ஐ20 கார்\nMovies முதல்ல இது தீம் பார்க்தான்.. பிறகுதான் பிலிம் சிட்டியா மாறுச்சு.. ஈவிபியின் கதை\nLifestyle மகா சிவராத்திரி 2020: எந்த ராசிக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபடுவது நல்லது தெரியுமா\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சேலத்தில் மோடி கொடும்பாவி எரிப்பு\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சேலத்தில் பிரதமர் மோடியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தாமதப்படுத்தும் மத்திய அரசை கண்டிக்கும் விதமாக\nசேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.\nஅப்போது மோடியின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர். வரைவு திட்டத்தில் என்ன வாரியம் குறிப்பிடாததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமருமகள் மீது ஒரு கண்.. இணங்க மறுத்த அமுதா.. கோபமடைந்த மாமனார்... கோடாரியால் வெட்டி கொலை\nதமிழகத்தின் 3-வது பெரிய கட்சி பாமக... தேமுதிகவுக்கு குட்டு வைத்த ஜி.கே.மணி\nகண்ணே தெரியல.. ஒரே புகை.. ஓடும் பஸ்ஸில் திடீர் தீ.. வெடித்து சிதறிய கண்ணாடிகள்.. சேலத்தில் பரபரப்பு\nநான் பூவெடுத்து வெக்கணும்.. முரளி பாட.. ஆசை அதிகம் வச்சு.. பெண் டான்ஸ் போட.. ரெண்டும் ஓடிபோய்ருச்சு\nடெய்லி பால் ஊற்றியபோது பழக்கம்.. காதலர் தினத்தன்று சின்னதுரையுடன் உல்லாசம்.. சரமாரி வெட்டிய பிரகாஷ்\n ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகம் பேர் தேர்ச்சி.. ஸ்டாலின் சந்தேகம்\nஇளையராஜாவுடன் சண்டை.. ஆவேசமாக வந்த திவ்யா.. 2 குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசி.. கொடுமை\nகாவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாகிறது.. வரலாற்று உத்தரவு.. வெளியிட்டார் முதல்வர்\nஇவர் யார்.. கையில் ஊசியுடன் திரிகிறாரே.. ரோடு ரோடாக சுற்றி திரியும் நபர்.. கலக்கத்தில் பொதுமக்கள்\nஎவன் அழிக்க நினைத்தாலும் அழிந்துபோவது உறுதி... சேலம் திமுகவில் புதிய முழக்கம்\nதாறுமாறாக.. தறிகெட்டு வந்த மஞ்சள் கலர் கார்.. மொத்த குடும்பத்தினர் மீது மோதி.. பரபர சிசிடிவி காட்சி\nபிணத்தின் பாக்கெட்டுக்குள் கையை விட்டு.. அதிர வைக்கும் \"சைக்கோ கில்லர்\".. கதி கலங்கும் சேலம்\nமாஸ் போஸ்டர்.. \"பெண்ணின் மனதை திருடிட்டாரு\".. \"வாலிபர் கைது\".. வேற லெவல் சிந்தனை இது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nprotest salem pm modi effigy burnt cauvery management board இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சேலம் போராட்டம் மோடி கொடும்பாவி எரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/feb/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-3353850.html", "date_download": "2020-02-20T05:18:54Z", "digest": "sha1:JSQF4GOJZHR2ES4AROZDPIMU5VGCVQD3", "length": 9540, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருக்குறுங்குடி விவசாயத் தோட்டத்தில் 2 நாய்கள் மா்மமான முறையில் இறப்பு: சிறுத்தை அடித்துக் கொன்றதா\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nதிருக்குறுங்குடி விவசாயத் தோட்டத்தில் 2 நாய்கள் மா்மமான முறையில் இறப்பு: சிறுத்தை அடித்துக் கொன்றதா\nBy DIN | Published on : 10th February 2020 07:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகளக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி விவசாயத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.\nதிருக்குறுங்குடி அருகேயுள்ள மகிழடி கீழத்தெருவைச் சோ்ந்தவா் பால்பாண்டி (70). இவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டம் ஊருக்கு அருகில் படலையாா்குளம் விவசாய நிலப��� பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அவா் நெல், வாழை பயிரிட்டுள்ளாா். மேலும், மாடுகள் வளா்த்து வரும் அவா் தோட்டக் காவலுக்காக நாய் வைத்துள்ளாா்.\nஇந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னா் இவரது தோட்டத்தில் காவலுக்கு இருந்த நாய் மா்மமான முறையில் இறந்த நிலையில், மேலும் ஒரு நாய் சனிக்கிழமை இரவு ரத்தக் காயத்துடன் மா்மமான முறையில் இறந்துள்ளது. நாயை சிறுத்தை கொன்றிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.\nஇதையடுத்து, அந்த விவசாயத் தோட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்ட வனச்சரகா் புகழேந்தி தலைமையிலான வனத் துறையினா், சிறுத்தை உள்ளிட்ட எந்த வன உயிரினங்களின் தடயங்களும் இல்லை என்று தெரிவித்தனா்.\nதற்போது நெல் அறுவடை நடைபெறுவதால் இரவு நேரத்தில் விவசாயிகள் விவசாயத் தோட்டத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படுவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். சிறுத்தைதான் நாய்கள் இறப்புக்கு காரணம் என்றும், விவசாயிகளை அச்சுறுத்தும் சிறுத்தையை வனத் துறையினா் கூண்டு வைத்து பிடித்து காட்டுக்குள் விட வேண்டும் எனவும் விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் பி. பெரும்படையாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமனிதத் தொடர்பில்லாத முறையில் உணவு விநியோகம்\nசேலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76697-admk-worker-murdered-in-puthukottai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-20T05:10:21Z", "digest": "sha1:N6PGIFJEHVT4ITL4WRBS2QBIYQ4QEBMK", "length": 12209, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "அதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை..! தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி.. | admk worker murdered in puthukottai", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\nபுதுக்கோட்டை மாவட்டம் களமாவூரைச் சேர்ந்தவர் மூர்த்தி. அதிமுக பிரமுகரான இவர் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு கடன் தகராறு ஒன்றில் தந்தை-மகனை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு மூர்த்தி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் நீதிமன்றத்தில் ஜாமினில் வெளி வந்திருக்கிறார்.\nஇந்தநிலையில் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு கடையில் இன்று காலையில் மூர்த்தி டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 இருசக்கர வாகனங்களில் மர்ம நபர்கள் மூர்த்தியிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் திடீரென கத்தி, அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் நிலைகுலைந்த அவர் சரிந்து விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.\nபின் மர்ம நபர்கள் தாங்கள் வந்த பைக்கில் தப்பி சென்றனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் நடத்த இடத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற தந்தை-மகன் கொலைக்கு பழிவாங்க மூர்த்தி கொலைசெய்யப்ட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n தொலைபேசியில் வாக்குவாதம்.. ராணுவ வீரரின் மனைவி தற்கொலை\nடிக்-டாக் மூலம் மலந்த காதல்.. தோழியுடன் கணவர் தலைமறைவு.. மனைவி அதிர்ச்சி\n‘மணமகனின் தந்தையுடன் மாயமான மணமகளின் தாய்’.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..\nமகன் கண்முன்னே தாயை சீரழித்த முன்னாள் காதலன்.. அதன் பிறகும் நிகழ்ந்த காரியம்\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெண் எம்எல்ஏ - ஒ.செ மோதல்.. பதிலுக்கு பதில் கன்னத்தில் அறைந்ததால் நிர்வாகிகள் அதிர்ச்சி\nமுதல்வர் தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம்\nஅமைச்சருக்கு ரூ500 கோடி சொத்து இருக்கு நடவடிக்கை எடுங்க\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nரிக்‌ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..\nசர்க்கரை வியாதியா.. கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்கள்..\nகுப்பைகளை உரமாக்க 90 கோடி தமிழக அரசின் அடுத்த அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76818-kobe-bryant-died-in-a-helicopter-crash.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2020-02-20T04:47:28Z", "digest": "sha1:HDE7V6CV2JKKLPPTKP3QXZBIHOKAK4KW", "length": 9120, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி! | Kobe Bryant died in a helicopter crash", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nஹெலிகாப்டர் விபத்தில் க��டைப்பந்து வீரர் மகளுடன் பலி\nஅமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரையன்ட் இன்று காலை இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் பலியாகியுள்ளார். இதில் கோப் பிரையன், அவரது 13 வயது மகள் ஜியானா, கூடைப்பந்து பயிற்சியாளர் கிரிஸ்டினா உள்ளிட்ட 9 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.\n41 வயது நிரம்பிய கோப், அமெரிக்காவின் கூடைப்பந்து கூட்டமைப்பின் மிக முக்கியமான வீரர் ஆவார். கூடைப்பந்து விளையாட்டில் 20 ஆண்டுகளாக மாபெரும் ஆளுமையாக திகழ்ந்தவர். உலகின் தலைசிறந்த கூடைப்பந்து வீரர்களில் ஒருவரான இவர், ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு முறை தங்க பதக்கம் வென்றவர்.இன்று அதிகாலை பிரையன்ட் தனது 13 வயது மகள் ஜியானா உட்பட 8 பேருடன் தனியார் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஹெலிகாப்டர் தீப்பிடித்து வெடித்து சிதறியது.கோபி ப்ரையண்ட்டின் திடீர் மரணம் உலக கூடைப்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n3. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n4. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\n7. வாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nரிக்‌ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..\nசர்க்கரை வியாதியா.. கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்கள்..\nகுப��பைகளை உரமாக்க 90 கோடி தமிழக அரசின் அடுத்த அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/campaign/", "date_download": "2020-02-20T05:14:45Z", "digest": "sha1:ZGWKTQUF4HCEDBDKB5WXHPX2W7L2ZH2F", "length": 7173, "nlines": 146, "source_domain": "10hot.wordpress.com", "title": "Campaign | 10 Hot", "raw_content": "\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/rs-599-vodafone-prepaid-plan-offers-6gb-data-for-180-days-022097.html", "date_download": "2020-02-20T04:57:56Z", "digest": "sha1:QP7IYFCVUWF2KKVJA3GTXK5XKZZP6H2A", "length": 17849, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "வோடபோனின் ரூ.599-திட்டத்தில் புதிய சலுகை அறிவிப்பு.! | Rs 599 Vodafone Prepaid Plan Offers 6GB Data For 180 Days - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n3 hrs ago OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n17 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n17 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n17 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nLifestyle மகா சிவராத்திரி 2020: எந்த ராசிக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபடுவது நல்லது தெரியுமா\nNews நீயெல்லாம் ஒரு பொண்ணா.. வெளில சொல்லிராதே.. என்னா பேச்சு இது.. நடக்கிறதே வேற... வெளுத்த காளியம்மாள்\nMovies இதுவும் சுட்டதுதானா.. இந்தா கண்டுபிடிச்சிட்டாங்கள்ல.. சிவகார்த்திகேயனை வச்சு செய்யும் தனுஷ் ஃபேன்ஸ்\nAutomobiles 239 பேருடன் மாயமான மலேசிய விமானம்... 6 ஆண்டுகளுக்கு பின் மர்மம் விலகியது... அதிர வைக்கும் தகவல்...\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவோடபோனின் ரூ.599-திட்டத்தில் புதிய சல���கை அறிவிப்பு.\nவோடபோன் நிறுவனம் தற்சமயம் புதிய சலுகையை அறிவித்துள்ளது, அதன்படி ரூ.599-திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் அழைப்புகள் உள்ளிட்ட சலுகைகளை 180 நாட்களுக்கு அறிவித்துள்ளது. அதேசமயம் இந்த திட்டத்தில் 6ஜிபி\nடேட்டாவையும் 180நாட்கள் பயன்படுத்தும் வகையில் அறிவித்துள்ளது அந்நிறுவனம். மேலும் இந்நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம் செய்த திட்டங்களைப் பார்ப்போம்.\nவோடபோன் அறிமுகம் செய்த ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது, பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nவோடபோனின் ரூ.129 பிரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டதில் இலவச கால் அழைப்புகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவோடபோன் நிறுவனத்தின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 28 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இலவச வாய்ஸ்கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.\nவோடபோன் நிறுவனத்தின் ரூ.351 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு, தினசரி 100எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித\nகட்டுப்பாடும் இன்றி 56 நாட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் எவ்வித டேட்டா பலன்களும்வழங்கப்படவில்லை என்பதால்,\nடேட்டா பயன்படுத்த விரும்பும் பயனர்கள் தனியே டேட்டா சலுகையை தேர்வு செய்ய வேண்டும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவோடபோன் நிறவனத்தின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 84 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இலவச எஸ்எம்எஸ், ரோமிங், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் போன்ற சலுகைகளும் கிடைக்கும்.\nOnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nஇப்படி சொன்னால்.,Vodafone-ஐ நாளையே இழுத்து மூடுவதுதான் ஒரேவழி-வோடபோன் முக்கிய நபர் பகிரங்க பேச்சு\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nஉச்சக்கட்ட பிரச்னையில் Vodafone: கொஞ்சம்., கொஞ்சமா கொடுக்குறோம்- அந்த பேச்சுக்கே இடமில்ல\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nரூ.10,000 கோடி கடனை செலுத்திய Airtel., மூடுவிழாவை நோக்கி செல்கிறதா Vodafone\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nவிஸ்வரூபம் எடுக்கும் Vodafone,Airtel விவகாரம்: அவர்கள் இழுத்து மூடினால் பாதிப்பு நமக்கே- SBI அதிரடி\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇழுத்து மூடுவது தான் ஒரே வழி:வோடபோன்., சிக்கலில் ஏர்டெல்: என்ன நடக்கும்- நீதிமன்ற உத்தரவால் சர்ச்சை\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nVodafone Rs.129 Plan: வோடபோன் நிறுவனத்தின் ரூ.129-திட்டத்தில் கூடுதல் சலுகை அறிவிப்பு.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியாவில் Samsung Galaxy S20, S20+, S20 Ultra ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு தொடங்கியது.\nகுவியும் பாராட்டுகள்., தமிழக அரசு பேருந்தில் சிசிடிவி கேமரா., ONLINE TRANSACTION டிக்கெட்\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இனி அந்த பயம் தேவையில்லை கூகிள் என்ன செய்தது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/rip-arun-jaitley-the-journey-of-former-fm-in-rare-images-san-197751.html", "date_download": "2020-02-20T04:05:35Z", "digest": "sha1:KLXBYRXEVI34YQ47GAJLPAWILROAEB5M", "length": 6871, "nlines": 203, "source_domain": "tamil.news18.com", "title": "RIP Arun Jaitley The Journey of Former FM in Rare Images– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா\nRIP Arun Jaitley | அருண் ஜெட்லியின் வாழ்க்கைப் பயணம்.... புகைப்படங்களாக....\nRIP Arun Jaitley | அரசியல்வாதி, வழக்கறிஞர் என்று பன்முகத்தன்மை கொண்ட தலைவரான அருண் ஜெட்லியின் அரசியல் பயணம் புகைப்படங்களாக...\nதிருப்பூர் அருகே கண்டெய்னர் லாரி - அரசுப்பேருந்து மோதி கோரவிபத்து : 20 பேர் உயிரிழப்பு\nவசூலில் மிரட்டிய இந்தியத் திரைப்படங்கள்... ஓரங்கட்டப்பட்டதா தமிழ் சினிமா..\n1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள தமிழர்கள் பட்டியல் : 3 சதவீதம் அதிகரிப்பு..\nசாகவேண்டும் என வருபவர்கள் எப்படி உயிர் வாழ்வார்கள்\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து: பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழ��்பு..\nதிருப்பூர் அருகே கண்டெய்னர் லாரி - அரசுப்பேருந்து மோதி கோரவிபத்து : 20 பேர் உயிரிழப்பு\nவசூலில் மிரட்டிய இந்தியத் திரைப்படங்கள்... ஓரங்கட்டப்பட்டதா தமிழ் சினிமா..\n1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள தமிழர்கள் பட்டியல் : 3 சதவீதம் அதிகரிப்பு..\nதிரைப்படங்களில் போதை, ஆயுதப் பயன்பாடு : வருகிறது புதிய சட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/fake-news/videos/", "date_download": "2020-02-20T05:34:07Z", "digest": "sha1:K2SNLGG54TQW2C3NGSMWZMZEX6UYZ3EY", "length": 5308, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "fake news Videos | Latest fake news Videos List in Tamil - News18 Tamil", "raw_content": "\nபொது அமைதியை குலைக்கும் வாட்ஸ்அப் தகவலை பரப்புகிறீர்களா...\nபிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் கிருஷ்ணா உயிரிழப்பு..\nதிரைப்படங்களில் போதை, ஆயுதப் பயன்பாடு : வருகிறது புதிய சட்டம்..\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\n100 அடி தூரத்திற்கு தாறுமாறாக சென்ற லாரி... 20 பேரை காவு வாங்கிய கோர விபத்து நடந்தது எப்படி...\nபறக்காத புறாவும், நடக்காத நாய்க்குட்டியும் : நியூயார்க்கின் ட்ரெண்டிங் நண்பர்கள்..\nBREAKING | இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயம்\nபிகில்.. இந்தியன் 2... தொடர்ந்து விபத்து...\nமனைவி கூந்தலை சரி செய்யும் இளவரசர் ஹாரி.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/ipl-2019/page-10/", "date_download": "2020-02-20T06:28:31Z", "digest": "sha1:YAGSQIDJ2V5H7GWPPYAZW36A7IJA3RXL", "length": 7274, "nlines": 166, "source_domain": "tamil.news18.com", "title": "Ipl 2019 | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nதோனி இருந்திருந்தால் அவ்வளவுதான் - ரோஹித் சர்மா\nமும்பை அணி பந்து வீச்சில் சுருண்டது சென்னை\nCSKvMI | சென்னை அணி வெற்றி பெற 156 ரன்கள் இலக்கு\nCSKvMI | சென்னை அணி பந்துவீச்சு தேர்வு\nஇன்றைய போட்டியில் மேலும் ஒரு சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் ரெய்னா\nCSKvMI | வெற்றி வாய்ப்பு யாருக்கு\nசிஎஸ்கே: யார் அந்த 11 பேர்\nஐ.பி.எல் புள்ளிப் பட்டியலில் திடீர் திருப்பம்\nபிரபல சி.எஸ்.கே அதிரடி வீரர் ஓய்வு அறிவிப்பு\nமும்பைக்கு எதிரான போட்டியில் தோனிக்கு ஓய்வா\nதினேஷ் கார்த்திக் அதிரடி வீண்\nஏமாற்றிய ரஷல், வெளுத்து வாங்கிய கார்த்தி கொல்கத்தா அணி 175 ரன்கள் குவிப்பு\nஐ.பி.எல் தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்\n#KKRvRR | ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு\nவைரல் வீடியோ: கட��ப்பேற்றிய கோலி... கோபத்தில் க்ளவுஸை தூக்கி எறிந்த அஸ்வின்\nபிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் கிருஷ்ணா உயிரிழப்பு..\nதிரைப்படங்களில் போதை, ஆயுதப் பயன்பாடு : வருகிறது புதிய சட்டம்..\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nசெங்கல்பட்டு சுங்கச்சாவடியில் இலவச பயணத்திற்கு வருகிறது முடிவு... மீண்டும் திறக்கும் தேதி அறிவிப்பு\nசமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ... குழந்தைகள் பாதுகாப்பு அலகு விசாரணை...\nமுதல் கேள்வி : இஸ்லாமியர்களின் மனக்குறை நீங்குமா\nஊழியர்கள்தான் முக்கியம் : அலுவலக நேரத்தில் நடனமாடி உற்சாகமூட்டும் பெண் CEO..\n100 அடி தூரத்திற்கு தாறுமாறாக சென்ற லாரி... 20 பேரை காவு வாங்கிய கோர விபத்து நடந்தது எப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/why-do-opposition-parties-oppose-npr-do-you-know-the-reason-376197.html", "date_download": "2020-02-20T05:17:40Z", "digest": "sha1:Q33VVZD2WTKXF44JZO37KQEIVAGC3GMF", "length": 20120, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்.பி.ஆரை எதிர்க்கட்சிகள் ஏன் எதிர்க்கிறார்கள்... காரணம் தெரியுமா? | Why do opposition parties oppose NPR ... Do you know the reason? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநிதியமைச்சர் பதவி.. நிர்மலா சீதாராமனைவிட, நரசிம்மராவே தகுதியானவர்: சு.சாமி கடும் தாக்கு\nநீயெல்லாம் ஒரு பொண்ணா.. வெளில சொல்லிராதே.. என்னா பேச்சு இது.. நடக்கிறதே வேற... வெளுத்த காளியம்மாள்\nஓ.. இது ராணுவ வீரரின் வீடா.. என்னை மன்னிச்சிடுங்க.. சுவரில் எழுதிவிட்டு சென்ற திருடன்\nமாய குரலோன்.. டீக்கடை பெஞ்சும் தாளம் போடும்.. \"மலேசியா\" குரல் கேட்டால்.. வசீகரித்த வாசுதேவன்\nகொரோனா வைரஸ்க்கு எதிராக முக்கிய திருப்புமுனை.. 3டி அணு வரைபடம்.. விஞ்ஞானிகள் சூப்பர் அறிவிப்பு\nஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nMovies கால் உடைந்தது உண்மையா இந்தியன் 2 விபத்தின் போது சங்கர் எங்கே இருந்தார் இந்தியன் 2 விபத்தின் போது சங்கர் எங்கே இருந்தார்\nAutomobiles கஸ்டமரின் விலை உயர்ந்த காரை சில்லு சில்லாக நொறுக்கிய மெக்கானிக்... நடந்தது தெரிஞ்சா கோவப்படுவீங்க\nLifestyle மகா சிவராத்திரி 2020: எந்த ராசிக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபடுவது நல்லது தெரியுமா\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nTechnology OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்.பி.ஆரை எதிர்க்கட்சிகள் ஏன் எதிர்க்கிறார்கள்... காரணம் தெரியுமா\nசென்னை: தேசிய மக்கள் தொகை பதிவேடு எனப்படும் என்.பி.ஆரை (NPR) எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் நிலையில் அதை ஏன் எதிர்க்கிறார்கள் என்ற காரணத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு.\nகாங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட என்.பி.ஆருக்கும், இப்போது கொண்டுவரப்பட்டுள்ள என்.பி.ஆருக்கும் உள்ள வித்தியாசங்கள் நிறைய உள்ளதால் தான் இதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன.\nஅது என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்;\nதேசிய மக்கள் தொகை பதிவேடு எனப்படும் என்.பி.ஆரில் ஒவ்வொரு குடிமகனும் தன்னை பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். கடந்த 2010-ல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும், இப்போது மேற்கொள்ளப்பட உள்ள தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. அப்போது 15 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்ட நிலையில் இப்போது 21 கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதுவும் தனி நபர் பற்றிய விவரங்கள். இதைத்தான் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.\nகாங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறீர்கள், என்ன படித்துள்ளீர்கள், வயது, போன்ற பொதுவான கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன. ஆனால் இப்போதோ ஆதார் எண், அலைபேசி எண், பிறந்த தேதி, பிறந்த இடம், மூதாதையர் விவரம் என பல தனி நபர் சார்ந்த கேள்விகள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக வாக்காளர் பட்டியல் எப்படி பொதுவெளியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறதோ, அதைப்போல் இந்த தேசிய மக்கள் தொகை பதிவேடு விவரமும் பொதுவெளியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. அப்படி வைக்கப்படும் போது தனி நபர் சார்ந்த விவரங்கள் தேவையின்றி அடுத்தவருக்கு தெரிய வரும். இப்படி பல நடமுறை சிக்கல்கள் உள்ளன.\nகாங்கிரஸ் ஆட்சியில் என்.பி.ஆர்.கொண்டுவரப்பட்ட போது எழாத சர்ச்சைகளும்,எதிர்ப்புகளும் இன்று எழுந்திருக்கிறது என்றால் அதற்கு அதில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமே முக்கிய காரணம். மேலும், என்.பி.ஆரை அடிப்படையாக கொண்டே என்.ஆர்.சி.யும் தயாரிக்கப்படும் என்ற சூழல் உள்ளன. அதனால் தான் குடியுரிமை சட்டத்துக்கு இணையாக என்.பி.ஆரையும் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, போன்ற எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள கருத்துக்கு உரிய விளக்கம் தர வேண்டியது எதிர்க்கட்சிகளின் பொறுப்பாகும்.\nஇதனிடையே தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் தொடர்பில்லை என்றும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெயர் விடுபட்டிருந்தால் அது குடியுரிமையில் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், நிர்வாக வசதிக்காக தேசிய மக்கள் தொகை பதிவேடு நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்.பி.ஆருக்கும், என்.ஆர்.சிக்கும் மத்திய அரசு கூறுவதை போல் தொடர்பில்லை என வைத்துக்கொண்டாலும், என்.பி.ஆரில் இடம்பெற்றுள்ள கேள்விகள் தான் இதற்கு எதிர்ப்பை உருவாக்குகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாய குரலோன்.. டீக்கடை பெஞ்சும் தாளம் போடும்.. \"மலேசியா\" குரல் கேட்டால்.. வசீகரித்த வாசுதேவன்\nஅடுத்தடுத்து உயிர்களை காவு கொள்ளும் ஈவிபி பொழுது போக்கு பூங்கா- இதுவரை 7 பேர் பலி\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\nசென்னையில் சட்டசபை முற்றுகை- 20,000 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு\nஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சு.. திமுக மீது இயக்குநர் பா. ரஞ்சித் பாய்ச்சல்\nகாவிரி டெல்டா- பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு முத்தான 5 திட்டங்களை சட்டசபையில் வெளியிட்டார் முதல்வர்\nஜெயலலிதா பிறந்த நாள் ��ெண் குழந்தைகள் தினமாக அறிவிப்பு.. முதல்வர் எடப்பாடி அதிரடி அறிவிப்பு\nகாதலியை கழற்றி விட்ட காதலன்.. பிடித்து வந்து.. ஸ்டேஷனில் வைத்து கட்றா தாலியை.. போலீஸ் அதிரடி\nவரலாற்று காவியத்துக்கு வயசு 20.. மறக்க முடியாத ஹே ராம்.. உச்சம் தொட்ட கமல்ஹாசன்\nதமிழக வக்பு வாரியத்துக்கு விரைவில் தலைவர்... இஸ்லாமியர்கள் மனம் குளிரும் அறிவிப்புகள்\nரூ 15 கோடியில் புதிய ஹஜ் இல்லம்.. உலமாக்களுக்கு ஓய்வூதியம் உயர்வு.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nசிவானந்தா குருகுல நிறுவனர் பத்மஸ்ரீ ராஜாராம் மறைவு.. முக ஸ்டாலின் இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/aiadmk-candidate-msm-ananthan-mp-controversial-wedding-invitation-351480.html", "date_download": "2020-02-20T04:15:00Z", "digest": "sha1:NXLHTIAYN5LMI3YZWXPSTMRTVOK3KPST", "length": 16814, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளரான ஆனந்தன் எம்.பி-யா?.. சர்ச்சையான திருமண அழைப்பிதழ் | AIADMK candidate MSM Ananthan MP? Controversial Wedding Invitation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\nஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nஅடுத்தடுத்து உயிர்களை காவு கொள்ளும் ஈவிபி பொழுது போக்கு பூங்கா- இதுவரை 7 பேர் பலி\nகோவை: அவிநாசி அருகே கேரளா அரசு பேருந்து- கண்டெய்னர் லாரி பயங்கர மோதல்.. 20 பேர் உடல் நசுங்கி பலி\nஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் 8 பேர் சுட்டுக்கொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் பலி- கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கல்\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\nMovies அவர்தான் கிரேனை இயக்கினார்.. இப்போது தலைமறைவு.. இந்தியா 2 ஸ்பாட்டில் என்ன ஆனது.. போலீஸ் விசாரணை\nAutomobiles இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nTechnology ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக��கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருப்பூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளரான ஆனந்தன் எம்.பி-யா.. சர்ச்சையான திருமண அழைப்பிதழ்\nதிருப்பூர்: தேர்தல் முடிவுக்கு முன்பே திருப்பூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளரான எம்.எஸ்.எம் ஆனந்தனை எம்.பி என திருமண அழைப்பிதழில் அச்சிடப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nபாஜக சார்பில் 435 வேட்பாளர்கள், காங்கிரஸ் சார்பில் 420 வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 45 மையங்களில், 36,000 போலீசார், 17,000 ஊழியர்கள் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்டு உள்ளனர். தேசிய அளவில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.\nதேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாக இரவு ஆகிவிடும் என கூறப்படும் நிலையில், திருப்பூரைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் மர்பி ராஜா என்பவரின் மகளின் திருமணம் அழைப்பிதழில், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தனை எம்.பி எனக் அச்சிட்டு, விநியோகித்து வருகிறார்.\nசமீபத்தில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை, தேனி தொகுதியின் எம்.பி எனக் குறிப்பிட்டு தேனியில் உள்ள அன்னபூரணி கோயிலில் கல்வெட்டு பொறிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, கல்வெட்டு மறைக்கப்பட்டது.\nஅதேபோல விருதுநகர் மாவட்ட தி.மு.க நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண அழைப்பிதழில், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூரின் பெயருடன் எம்.பி எனச் சேர்த்து குறிப்பிட்டிருந்தார்கள். தேர்தல் முடிவுக்கு முன்னதாகவே, நம்பிக்கையின் அடிப்படையில், இவ்வாறு செய்வது முடிவுக்கு பிறகு மன உளைச்சலை தந்தாலும் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபேசவே மாட்டேன்னு சொன்னாரே தமிழருவியார்.. ரஜினி தனித்து போட்டின்னு இப்ப சொல்றாரே\nசீனாவுக்கு கொரோனா வைரஸ்.. இந்தியாவிற்கு குடியுரிமை சட்ட திருத்தம்.. நாஞ்சில் சம்பத் பொளேர்\nமனைவி மீது கொள்ளை ஆசை.. மனைவிக்கு விஏஓ சுரேஷ் மீது ஆசை.. சேலையில் தூக்கு போட்டு தொங்கிய கணவன்\nஅவினாசி சாலையில் சோப்பு போட்டு குளித்து போராட்டம்.. ஆட்சியர் அதிரடியாக செய்த காரியம் இதுதான்\nகண்வலிக்கிழங்கு விதையை அரைத்து குடித்த பெண் போலீஸ் வள்ளியம்மாள்.. பரிதாப பலி\n\"தனியா இருக்கேன்.. வர்றீங்களா\"ன்னு கேட்டேன்.. கேக்கல.. அப்பறம்தான்.. பகீரை கிளப்பிய அல்போன்ஸ் மேரி\nஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. புரியும்\nநெருங்கி.. உரசி நின்ற பெண்.. சபலம், போதையில் விழுந்த 67 வயசு தாத்தா... பேத்தியை தொலைத்த கொடுமை\n\"மதியம் ஒரு கட்டிங்.. நைட் குவார்ட்டர்.. டீ காசும் உண்டு\" ஓட்ரா ஓட்ரா.. கொஞ்ச நேரத்தில் எம கூட்டம்\nதிருப்பூரில் சேட்டிலைட் போன்.. தீவிரவாதிகள் ஊடுருவலா என அச்சம்.. போலீஸ் விசாரணை\nதிருப்பூர்.. முஸ்லீம் அமைப்பை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல்.. போலீசுடன் தள்ளுமுள்ளு\nஎன்னது என் அப்பா ஜெயிச்சுட்டாரா.. உற்சாகத்தில் துள்ளி குதித்த மகன்.. நெஞ்சு வலித்து பரிதாப மரணம் \nதிருப்பூர்: மாவட்ட கவுன்சிலை கைப்பற்றிய அதிமுக; திமுக வசமான ஊராட்சி ஒன்றிய கவுன்சில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_215.html", "date_download": "2020-02-20T05:53:41Z", "digest": "sha1:WCIRUMX5P2SKXJAUD35NVYLGTITEVCKT", "length": 7685, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "தெற்கை உலுக்கும் மர்ம காய்ச்சல் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தெற்கை உலுக்கும் மர்ம காய்ச்சல்\nதெற்கை உலுக்கும் மர்ம காய்ச்சல்\nஜெ.டிஷாந்த் May 15, 2018 இலங்கை\nதென் மாகாணத்தினுள் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார பிரிவுகள் அதிக கவனம் செலுத்தியுள்ளன.\nவிசேடமாக இனங்காண முடியாத இந்த காய்ச்சல், குழந்தைகள் இடையே அதிகமாக பரவி வருவதாக தெரியவந்துள்ளது.\nதங்காலை, ஹம்பாந்தோட்டை மற்றும் வலஸ்முல்ல ஆகிய பிரதேசங்களில் அதிகமாக இந்த காய்ச்சல் பரவியுள்ள நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதோடு, அவர்கள் தற்போது கராபிட்டிய போதனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nகடந்த தினங்களில் கராபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 5 குழந்தைகள் இந்த வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்து��்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனால் நோயார்களை காண வருவோர் அதிக அவதானத்துடன் இருக்குமாறு கராபிட்டிய மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் அருணத சில்வா எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\nமுடக்கப்படும் தமிழர் தாயகம்: அம்மானுக்கு ஆப்பிள் யூஸ்\nவடக்கு கிழக்கு தெற்கு என எந்த பேதமும் இல்லாமல் அரச நிருவாகம் , நீதித்துறை , வெளிநாட்டு சேவைகள் என எல்லா துறைகளையும் தகுதியற்றவர்கள் மூ...\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\nர ஜினி ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சில தகவல்கள் வெளியிடப்பட...\nமட்டக்களப்பு - கொக்குக்குஞ்சிமடு பிரதேசத்தில் இரண்டு கட்டுத் துப்பாக்கிகளுடன் இருவர் கரடியனாறு பொலிஸாரினால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் ஐரோப்பா விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/nba-t/nba-books-t/139-shajaruthur-part-2/769-shajaruthur-part-2-chapter-02.html?tmpl=component&print=1", "date_download": "2020-02-20T06:02:49Z", "digest": "sha1:AI6XNB7XT52WFXM7CJBHLKTKBRLL35QG", "length": 31712, "nlines": 30, "source_domain": "darulislamfamily.com", "title": "விசாரணையும் குற்றச்சாட்டும்", "raw_content": "\nWritten by N. B. அப்துல் ஜப்பார்.\nலூயீ அவ்வாறு பேசி முடிந்ததும், சுல்தான் சிறிது சாந்தமாகப் பேசினார்:- “ஏ, ரிதா பிரான்ஸ் நாமொன்றும் தேவதூஷணம் செய்யவில்லை. ஆனால், நீரும் நும்முடைய இனத்தவருமே அந்த பேரோக்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றிக் கொண்டும், அவர்கள் பெற்றுவந்த தேவதண்டனைக்கு ஒப்பான தண்டனைகளை மேலும் மேலும்\nஅடைந்துகொண்டும் வருகிறீர்கள். அத்தகைய கொடிய தண்டனைகளைப் பெற்றுங்கூட உங்களுக்கெல்லாம் கண் திறக்கவில்லையே என்றும், பாபமான வழிகளினின்று நேரான மார்க்கத்துக்குத் திரும்பாமல் இன்னம் அதிகமான பாப மூட்டைகளைச் சுமக்கிறீர்களே என்றுமே நாம் பெரிதும் வருந்துகிறோம்.\n“தேவலோக ராஜ்ஜியத்தையோ, அல்லது உங்களுடைய தேவனையும் தேவ குமாரனையுமோ, நாம் பரிசிக்கவில்லை இஃது எங்கள் வேதக் கட்டளை. ஆனால், அந்தப் பரலோக ராஜ்ஜியத்தின் பெயராலும், தேவனின் பரிசுத்த நாமத்தாலும் நீங்களெல்லீரும் புரிய முற்படுகின்ற கொள்ளைத் தொழிலையும் கொலைத் தொழிலையும் இருக்க இருக்கப் பெருக்கிக்கொண்டே போகின்றீர்களே, அவற்றைப் பார்த்தே நாம் நகைக்கின்றோம். நீங்கள் நேரான வழியில் சீராக மனத்தைத் திருப்பிக்கொண்டுவிட வேண்டும் என்னும் எண்ணத்துடனே அல்லாஹுத் தஆலா சென்ற எட்டுச் சிலுவை யுத்தங்களிலும் இணையற்ற தோல்வியையும் அபகீர்த்தியையும் உங்களுக்கு அளித்துவந்தும்,அவற்றிலிருந்து நல்ல பாடங்கற்காமல், மேலும் மேலும் தேவனைச் சோதிக்க ஆரம்பிக்கின்றீர்களே, அத்தகைய ஷைத்தானிய செய்கையைக் கண்டுதான் நாம் மிகவும் வருந்துகின்றோம்.\n“இறைவனின் தேர்ந்தேடுக்கப்பட்ட செல்வ குழந்தைகளென்று தங்களை அழைத்துக்கொள்ளும் பனீ இஸ்ராயீல்கள் எப்படித் தேவனின் (எஹோவாவின்) பெயராலும் தங்களுடைய உயர்த்தப்பட்ட அந்தஸ்த்தின் பெயராலும் இல்லாத அநியாயங்களையும் பொல்லாத அட்டூழியங்களையும் புரிந்து வருகிறார்களோ, அஃதேபோல் நீங்களெல்லீரும் தேவனின் பெயராலும் சிலுவையின் பெயராலும் போப்பின் பெயராலும் தேவ நிந்தனை புரிகிறீர்களே என்றுதான் பெருங் கவலைப்படுகிறோம். நீங்களெல்லீரும் சத்தியத்துக்காக நிஜமாகவே போரிடுவதாய் இருப்பின், இப்படி அடுத்தடுத்துத் தோல்விக்குமேல் தோல்வியைப் பெற்றுக் கொள்வீர்களா அல்லது சத்தியமே உருவான ஆண்டவன்தான் அசத்தியத்துக்கு உதவி புரிவானா\n பதஷ்டமடையாதீர்; ���ன்றாக யோசித்துப் பாரும் சமாதான வாழ்க்கை நடாத்தி வருகிற எங்கள்மீது உங்களுக்கெல்லாம் ஏன் வீண் பொறாமை பிறக்க வேண்டும் சமாதான வாழ்க்கை நடாத்தி வருகிற எங்கள்மீது உங்களுக்கெல்லாம் ஏன் வீண் பொறாமை பிறக்க வேண்டும் நாங்கள் எப்போதாவது எங்கள் மதத்தின் பெயரால், அல்லது எங்கள் நபியின் பெயரால் அநாகரிகமாகவும் மிருகத்தனமாகவும் பேராசையுடன் இரத்தவெறி பிடித்து உங்கள் நாடுகளின் மீது வாளையுருவிப் படையெடுத்து வந்திருக்கிறோமோ நாங்கள் எப்போதாவது எங்கள் மதத்தின் பெயரால், அல்லது எங்கள் நபியின் பெயரால் அநாகரிகமாகவும் மிருகத்தனமாகவும் பேராசையுடன் இரத்தவெறி பிடித்து உங்கள் நாடுகளின் மீது வாளையுருவிப் படையெடுத்து வந்திருக்கிறோமோ அப்படியிருக்க, நீங்கள் ஏன் உங்கள் மதத்தின் பெயரால் வாளேந்திக்கொண்டு, கப்பலேறிக் கடல் கடந்து வந்து, உங்கள் மிருகவெறிகளை வெளிக் காட்டுகின்றீர்கள் அப்படியிருக்க, நீங்கள் ஏன் உங்கள் மதத்தின் பெயரால் வாளேந்திக்கொண்டு, கப்பலேறிக் கடல் கடந்து வந்து, உங்கள் மிருகவெறிகளை வெளிக் காட்டுகின்றீர்கள் ஒவ்வொரு யுத்தத்திலும் நீங்கள் சொல்லொணாத் தண்டனைகளை அடைந்தும், மீண்டும் மீண்டும் ஏன் வீணே எங்கள்மீது பாய்கின்றீர்கள் ஒவ்வொரு யுத்தத்திலும் நீங்கள் சொல்லொணாத் தண்டனைகளை அடைந்தும், மீண்டும் மீண்டும் ஏன் வீணே எங்கள்மீது பாய்கின்றீர்கள் லூயீ நாம் சாந்தமாகவே கேட்கிறோம்: ஏன் இந்தக் கோல மெல்லாம்\n ஷைத்தான் வேதம் ஓதுவதைப் போலல்லவா இருக்கிறது, நீர் பேசுகிற பேச்சு சாந்திமார்க்கம், சாந்திமார்க்கம் என்று உங்கள் மதத்தை நீங்கள் அழைத்துக் கொண்டு, அதே மதத்தின் பெயரால் வாள்வீச்சைக் கொண்டே அக்கிரமம் புரிவதை நாங்கள் பார்க்கவில்லையா சாந்திமார்க்கம், சாந்திமார்க்கம் என்று உங்கள் மதத்தை நீங்கள் அழைத்துக் கொண்டு, அதே மதத்தின் பெயரால் வாள்வீச்சைக் கொண்டே அக்கிரமம் புரிவதை நாங்கள் பார்க்கவில்லையா வாளாயுதத்தின் உதவியைக் கொண்டே யன்றோ நீங்கள் உங்கள் மதத்தைப் பரத்தி வருகிறீர்கள் வாளாயுதத்தின் உதவியைக் கொண்டே யன்றோ நீங்கள் உங்கள் மதத்தைப் பரத்தி வருகிறீர்கள் நாங்கள் என்ன கேட்கிறோம் எங்கள் இயேசுநாதர் உயிர் பெற்றெழுந்த கல்லறையும் அவர் அறையுண்ட சிலுவையும் இருக்கிற புண்ணிய பூமி���ைத்தானே கேட்கின்றோம் வீம்புக்காகவாவது நீங்கள் ஜெரூஸலத்தை விடாப்பிடியாய்ப் பிடித்து வைத்துக்கொண்டு, தேவன் சத்தியத்துக்காக மட்டுமே உதவி புரிவான் என்று கூறுவது தேவநிந்தனை அல்லவோ வீம்புக்காகவாவது நீங்கள் ஜெரூஸலத்தை விடாப்பிடியாய்ப் பிடித்து வைத்துக்கொண்டு, தேவன் சத்தியத்துக்காக மட்டுமே உதவி புரிவான் என்று கூறுவது தேவநிந்தனை அல்லவோ\n எங்கள் தூய்மையான மதத்தின் பெயரால் நாங்கள் வாள்வீச்சைக் கொண்டே மதப்பிரசாரம் புரிந்துவருகிறோம் என்று நீர் கூறுவதைப் பார்த்து நாம் மனம் வருந்தினாலும், சிரிக்காமலிருக்க முடியவில்லை. ஏனென்றால், நாங்கள் எங்கள் கலீபாவின் பெயராலோ, அல்லது இஸ்லாத்தின் பெயராலோ, படையெடுத்துக் கொண்டு மத்தியதரைக் கடலைக் கடந்து ரோமாபுரி மீதோ, அல்லது உங்கள் பிரான்ஸ் தேசத்தின்மீதோ, பாய்ந்து, விழுந்து, கொலை, கொள்ளை, தீயிடுதல், கற்பழித்தல், தேவாலயங்களைத் தகர்த்தல் முதலிய பஞ்சமா பாதகங்களை நிகழ்த்தியதுமில்லை; அல்லது இனி நிகழ்த்தப் போவதுமில்லை. தற்காப்புச் சம்மந்தப்பட்டவரை இதுகாறும் நாங்கள் தர்ம யுத்த வரம்பை மீறாமலேதான் இருந்து வருகிறோம்; அதனால் இறைவனின் இன்னருளையும் பெற்று மகிழ்ந்து வருகிறோம்.\n‘எதிரிகளையும் நேசிக்க வேண்டும்,’ என்று உபதேசித்தவருக்காகச் சிலுவைக் கொடி பிடித்து வந்ததாகக் கூறும் நீங்கள் உங்கள் எதிரியே அல்லாத ஐயூபிகளை அழிக்க முற்படுவது எந்த இலக்கண­த்தைச் சேர்ந்ததோ\n“நீங்கள் ஜெரூஸலத்தைக் கேட்பதாகவும் அதை நாங்கள் வீம்புக்காகவாவது கொடுக்க மறுப்பதாகவும் நீர் கூறுகிறீர். பிற்காலத்தில் வரப்போகிற சந்ததியார்கள், நீங்களெல்லீரும் ஜெரூஸலத்தைக் கைப்பற்றப் போவதாகச் சொல்லிக்கொண்டு நிரபராதிகளான தமீதாவாசிகள் மீதும் ஏனை நகர்வாசிகள் மீதும் புரிந்த மாகொடிய மிருகாண்டித்தனமான கோரச் செயல்களைப் படித்துப் படித்து வயிறெரியப் போகிறார்கள். ஒரு கன்னத்தில் அறை கொடுத்தால் மறு கன்னத்தையும் திருப்பிக் காட்ட வேண்டுமென்று உபதேசித்தவருக்காப் போர் தொடுத்ததாகப் பறை சாற்றுகிற நீங்கள் உங்களையே உண்மைக் கிறிஸ்தவர்களென்று அழைத்துக்கொள்வதும், ஆனால் அதே சமயத்தில் அறையே கொடுக்காதவரின் இரு கன்னங்களிலும் அறைவதும் மிக அழகாய்த்தான் இருக்கின்றன ‘எதிரிகளையும் நேசிக்க வேண்டும்,’ என்று உபதேசித்தவருக்காகச் சிலுவைக் கொடி பிடித்து வந்ததாகக் கூறும் நீங்கள் உங்கள் எதிரியே அல்லாத ஐயூபிகளை அழிக்க முற்படுவது எந்த இலக்கண­த்தைச் சேர்ந்ததோ ‘எதிரிகளையும் நேசிக்க வேண்டும்,’ என்று உபதேசித்தவருக்காகச் சிலுவைக் கொடி பிடித்து வந்ததாகக் கூறும் நீங்கள் உங்கள் எதிரியே அல்லாத ஐயூபிகளை அழிக்க முற்படுவது எந்த இலக்கண­த்தைச் சேர்ந்ததோ\n“முன்னம் நான் கூறியபடி, நீங்கள் மீண்டும் ஷைத்தானின் வேலையைத்தான் செய்கின்றீர்கள். என்னெனின், ஜெரூஸலத்தை நீங்கள் ஆரம்பத்திலேயே எங்களிடம் ஒப்படைத்திருந்தால், இந்தக் கேடுகாலமெல்லாம் ஏன் விளைகின்றன நாங்கள் தமீதாமீதும் காஹிராமீதும் படையெடுத்து வருவதற்கு நீங்களேயல்லவா ஆதிகாரணமாய் விளங்கி வருகிறீர்கள் நாங்கள் தமீதாமீதும் காஹிராமீதும் படையெடுத்து வருவதற்கு நீங்களேயல்லவா ஆதிகாரணமாய் விளங்கி வருகிறீர்கள் இழைக்கிற தவற்றையும் இழைத்துவிட்டு, அதன் காரணமாகப் பின்னர் நிகழ்கிற நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் பொறுப்பாளி என்று கூறுவது விந்தையினும் விந்தையாய் இருக்கிறது இழைக்கிற தவற்றையும் இழைத்துவிட்டு, அதன் காரணமாகப் பின்னர் நிகழ்கிற நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் பொறுப்பாளி என்று கூறுவது விந்தையினும் விந்தையாய் இருக்கிறது நாளையொரு காலத்தில் மக்கள் இச் சரித்திரத்தைப் படித்து விட்டு, எங்களைப் பார்த்து நகைப்பார்களா நாளையொரு காலத்தில் மக்கள் இச் சரித்திரத்தைப் படித்து விட்டு, எங்களைப் பார்த்து நகைப்பார்களா அல்லது உங்களைப் பார்த்து நகைப்பார்களா அல்லது உங்களைப் பார்த்து நகைப்பார்களா தேவன்மீது ஆணையாக நாங்கள் சத்தியத்துக்காவே சிலுவைக் கொடி பிடித்தோம். இறுதியிலே சத்தியமே வெற்றி பெறப் போகிறது. தாற்காலிகமாக ஏற்படுகிற அற்ப வெற்றிகளைப் பார்த்து நீங்கள் அக மகிழ்கிறீர்கள் போகப்போக நீங்களெல்லீரும் தேவனின் தண்டனையைப் பெறத்தான் போகிறீர்கள்; ஜெரூஸலமும் எங்கள் வசம் வரத்தான் போகிறது போகப்போக நீங்களெல்லீரும் தேவனின் தண்டனையைப் பெறத்தான் போகிறீர்கள்; ஜெரூஸலமும் எங்கள் வசம் வரத்தான் போகிறது இதில் ஐயமே இல்லை. கிறிஸ்து மத விரோதிகளான உங்களுக்குத் தேவன் எப்படி இறுதி வெற்றியைக் கொடுப்பார் இதில் ஐயமே இல்லை. கிறிஸ்து மத விரோதிகளான உங��களுக்குத் தேவன் எப்படி இறுதி வெற்றியைக் கொடுப்பார்\n எதிர் காலத்தில் நீங்களெல்லீரும் மீண்டும் சிலுவை யுத்தம் புரிய போவதும், அப்போது உங்கள் தேவன் எங்கள் கைவயமிருக்கிற ஜெரூஸலத்தைப் பிடுங்கி உங்கள் கையில் கொடுக்கப் போவதும் ஒரு பக்கல் இருக்கட்டும். அதைப்பற்றி நாம் இப்போது கவலைப்படத் தேவையில்லை. இதுபோது நடந்த இந்த எட்டாவது சிலுவை யுத்தத்தில் நீரும் நும்முடைய சகாக்களும் புரிந்திருக்கிற அத்தனை குற்றங்களுக்கும் குரூரச் செயல்களுக்கும் பயங்கரச் சதிகளுக்கும் கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் கோரச் செயல்களுக்கும் நீர் என்ன சமாதானம் சொல்லுகிறீர்\n யுத்தமென்றால், எல்லாந்தாம் நடைபெறும். இதிலென்ன அதிசயமோ, அல்லது அசம்பாவிதமோ இருக்க முடியும் முன்னம் நான் கூறியதுபோல, சத்தியத்தை நிலை நிறுத்த நான் என் வீரர்களுடன் படையெடுத்து வந்தேன். எனவே, போர் தொடுத்தது குற்றமன்று. போர் மூண்ட பின்னர்ச் சிற்சில சந்தர்ப்பங்களில் சிற்சில குரூரச்செயல்கள் இரு சாராராலுமே நடந்திருக்கலாம். எனவே, குறிப்பிட்ட எந்தப் பாதகச் செயல்களுக்கும் நான் குற்றவாளியாக மாட்டேன். ஆகவே, நான் குற்றமேதும் இழைக்காத நிலைமையிலேயே இத்திருவோலக்கத்தில் பொன்விலங்கு பூட்டப்பெற்றுப் பெரிய குற்றவாளியே போல் நிறுத்தப்பட்டிருக்கிறேன் என்பதுதான் எனது அபிப்ராயம் முன்னம் நான் கூறியதுபோல, சத்தியத்தை நிலை நிறுத்த நான் என் வீரர்களுடன் படையெடுத்து வந்தேன். எனவே, போர் தொடுத்தது குற்றமன்று. போர் மூண்ட பின்னர்ச் சிற்சில சந்தர்ப்பங்களில் சிற்சில குரூரச்செயல்கள் இரு சாராராலுமே நடந்திருக்கலாம். எனவே, குறிப்பிட்ட எந்தப் பாதகச் செயல்களுக்கும் நான் குற்றவாளியாக மாட்டேன். ஆகவே, நான் குற்றமேதும் இழைக்காத நிலைமையிலேயே இத்திருவோலக்கத்தில் பொன்விலங்கு பூட்டப்பெற்றுப் பெரிய குற்றவாளியே போல் நிறுத்தப்பட்டிருக்கிறேன் என்பதுதான் எனது அபிப்ராயம்\nஅரசவையில் இருந்த மிகச் சிலரைத் தவிர்த்துப் பெரும்பான்மையானவர்களுக்கு பிரெஞ்சு மொழி தெரியாதாகையால், பெருங் கூச்சலேதும் இதுவரை கிளம்பவில்லை, ஆனால் இறுதியாக லூயீ மன்னர் தாம் எவ்வகையிலும் குற்றவாளியல்லர் என்றும் வீணே தம்மை விலங்கிட்டு நிறுத்தியிருக்கின்றனர் என்றும் கூறியவுடனே எல்லோரும் வி���யத்தை யூகித்துக்கொண்டு, தத்தமக்குள்ளே பேசிக்கொண்டு, பேராராவாரத்தைக் கிளப்பிவிட்டனர். சுல்தானுக்கோ, சொல்லமுடியாத ஆத்திரம் பிறந்துவிட்டது. சபையினரை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு, அதே கோபத்துடனே லூயீயைப் பார்த்தார். மீட்டும் நிச்சப்தம் நிலவியது.\n நீர் இதுவரை பிதற்றிவந்த எல்லாப் பிதற்றல்களையும் விட உம்மை நீரே நிரபராதி என்றும் ஒரு குற்றமும் இழைக்காத நிர்த்தோஷியென்றும் தீர்ப்புக் கூறிக்கொண்ட மாபெரும் பிதற்றலே சிகரமாக விளங்குகிறது நல்ல வேளை எல்லாப் பாபத்துக்கும் ஐயூபிகளே குற்றவாளிகள் என்றும் அதே மூச்சில் கூறாமற் போனீரே”என்று மலிக்குல் முஅல்லம் பேசிக்கொண்டே, பெருஞ் சிரிப்புச் சிரித்தார். அச் சிரிப்பு மகா பயங்கரமாய் இருந்தது.\n நான் மீண்டும் கூறுகிறேன்: நானோ அல்லது எங்களைச் சேர்ந்த எந்தக் கிறிஸ்தவனோ, குற்றவாளியல்லன் என்பதைத் திரும்பவும் கூறுகிறேன். இதை விடுத்து, நீர் எம்மீது குற்றச்சாட்டு ஏதாவது ஏற்படுத்தினால், அஃது ஒருதலைப் பக்கமான தீர்ப்பாகவே போய் முடியுமென்பதையும் வலியுறுத்திச் சொல்லுகிறேன். நான் நிரபராதி; என் இனத்தவர் அனைவரும் குற்றமற்றவர்களே\n நீர் வாக்குச் சாதரியமாய்ப் பேசுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர். இதுவம் ஓர் போர்த் தந்திரம் போலும் நீர் குற்றவாளிதான் என்பதை நாம் கூறவில்லை; அந்த எல்லாம்வல்ல இறைவனே அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். இந்த உலகத்தில் எந்தக் குற்றவாளிதான் தன் குற்றத்தைத் தானே ஏற்றுக் கொள்கிறான், நீர் ஏற்றுக்கொள்ள நீர் குற்றவாளிதான் என்பதை நாம் கூறவில்லை; அந்த எல்லாம்வல்ல இறைவனே அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். இந்த உலகத்தில் எந்தக் குற்றவாளிதான் தன் குற்றத்தைத் தானே ஏற்றுக் கொள்கிறான், நீர் ஏற்றுக்கொள்ள நீர் ஒரு குற்றம் இரு குற்றம் புரிந்ததில்லை. உம்முடைய தலையிலும், தாடி மீசையிலும் எத்தனை ரோமங்கள் இருக்கின்றனவோ, அத்தனையையும் விடச் சற்று அதிகமான குற்றச்சாட்டுக்களே உம்மீது குவிந்து கிடக்கின்றன. உம்மைச் சரியான வகையில் பழிதீர்த்துக்கொள்ள எம் தந்தை இப்போது ஈங்கில்லாமற்போனது உம்முடைய பேரதிருஷ்டமே நீர் ஒரு குற்றம் இரு குற்றம் புரிந்ததில்லை. உம்முடைய தலையிலும், தாடி மீசையிலும் எத்தனை ரோமங்கள் இருக்கின்றனவோ, அத���தனையையும் விடச் சற்று அதிகமான குற்றச்சாட்டுக்களே உம்மீது குவிந்து கிடக்கின்றன. உம்மைச் சரியான வகையில் பழிதீர்த்துக்கொள்ள எம் தந்தை இப்போது ஈங்கில்லாமற்போனது உம்முடைய பேரதிருஷ்டமே தமீதாவை உமக்குப் பலியாக்கிய கவர்னர் எம் தந்தையால் இரு துண்டாக வெட்டி எறியப்பட்டார். ஆனால், அந்த தமீதாவை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு, அங்கிருந்த ஆண்களைக் கொன்று, பெண்களைக் கற்பழித்த உம்முடைய சகாக்களும் நீரும் இப்போது எத்தனை துண்டுகளாக வெட்டப்பட்டுக் கழுகுகளுக்கும் காக்கைகளுக்கும் இரையாக்கப் பட்டிருப்பீர்கள், தெரியுமா தமீதாவை உமக்குப் பலியாக்கிய கவர்னர் எம் தந்தையால் இரு துண்டாக வெட்டி எறியப்பட்டார். ஆனால், அந்த தமீதாவை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு, அங்கிருந்த ஆண்களைக் கொன்று, பெண்களைக் கற்பழித்த உம்முடைய சகாக்களும் நீரும் இப்போது எத்தனை துண்டுகளாக வெட்டப்பட்டுக் கழுகுகளுக்கும் காக்கைகளுக்கும் இரையாக்கப் பட்டிருப்பீர்கள், தெரியுமா எங்கள் வம்சத்து எல்லா சுல்தான்களையும்விட மிகவும் மூர்ககமான எம் தந்தையின் கொடுங் கோபத்துக்கு உங்களையெல்லாம் ஆளாக்காமல் ஆண்டவனே தடுத்துவிட்டான்.\n“இப்போது நாம் நும்மீது கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகளை ஏற்படுத்துகிறோம்:- 1. அநியாய அக்கிரமப் போர்தொடுத்தீர். 2. காரணமேதுமின்றி தமீதாமீது பாய்ந்தீர். 3. ஓர் எதிர்ப்பைக் கூடக் காட்டாத அத்தனை சாந்த தமீதாவாசிகளையும் கைதியாக்கி, ஆண்களைக் கொலை புரிந்தீர்; பெண்களின் கற்பையழிக்கத் துணைபுரிந்தீர். 4. பள்ளிவாசல்களைப் பாழ்படுத்தினீர். 5. வர்த்தகர்களின் பொருள்களைக் கொள்ளை அடித்தவர்களை ஊக்கிவிட்டீர். 6. மிஸ்ரின் சுல்தானும் அவருடைய ஒரே மைந்தரும் இங்கே இல்லாத நேரம் பார்த்துப் பேடித்தனமாகவும் கபட மார்க்கமாகவும் காஹிராமீது படையெடுத்தீர்.\n“இத்தியாதி கொடுமைகளையெல்லாம் புரிந்திருந்தும், இந்தச் சபையிலே நின்றுகொண்டு நெஞ்சம் கொஞ்சமும் அஞ்சாமல், உம்மைப் பரிசுத்தமான நிரபராதியென்று வெகு தைரியமாகக் கூறிக் கொள்கிறீர். நேர்மையே நிலைநிற்க வேண்டுமென்றும் எவர்க்கும் நீதியே வழங்க வேண்டுமென்றும் திடமான கொள்கையும் உறுதியான வைராக்கியமும் பூண்ட ஐயூபி வம்சத்தில் தோன்றியுள்ள நாம் உம்மைக் குற்றவாளி என்று, அதிலும் ஈடிணையற்ற மாபெருங் குற்றவாளி என்றே உம்மை நிர்ணயிக்கிறோம்.”\nகோபத்தைச் சிரமத்துடன் அடக்கிக் கொண்டு, இந்தக் குற்றச்சாட்டை மலிக்குல் முஅல்லம் நிதானமாகக் கூறியது கேட்டு, எல்லாரும் சரிதானென்று தலை அசைத்தார்கள். ஆனால், லூயீயும் அவருடைய உடந்தைக் குற்றவாளிகளும் மெளனமாக நின்றார்கள். சுல்தான் குற்றப் பத்திரிகை வாசித்து முடித்த பின்னர் என்ன செய்ய முடியும்\n“இக் குற்றச்சாட்டுகளுக்கு என்ன தண்டனை”என்று லூயீ துடுக்காகக் கேட்டார்.\nவாலிப வயதை இப்போதுதான் எட்டிக் கொண்டிருக்கிற சிறிய சுல்தானுக்கு இந்த விபரீதக் கேள்வி அடக்கொணா ஆத்திரத்தை மூட்டிவிட்டது.\n உமக்கேற்ற தண்டனையை இப்போதே அவசரமாக வழங்கி, அநீதியிழைக்க நாம் விரும்பவில்லை. உமக்கு என்ன தீர்ப்பு வழங்கவேண்டும் என்பதை நன்றாய், எமது திருமறையில் கூறியுள்ளாங்கு, அலசி ஆராய்ந்து, இரண்டொரு நாட்கள் பொறுத்தே வெளியிடுவோம். எங்கள் சிறைக்கூடம் இன்னமும் உங்களையெல்லாம் விட்டுப்பிரிய ஆர்வங் கொள்ளவில்லை. அடே, யாரங்கே இந்தச் சிலுவை யுத்த வீரப்புலிகளைப் பத்திரமாகக் கூண்டுள்ளே அடைத்துவை இந்தச் சிலுவை யுத்த வீரப்புலிகளைப் பத்திரமாகக் கூண்டுள்ளே அடைத்துவை தண்டனை வேண்டுமாம், தண்டனை” என்று சிறைக்காவலனைப் பார்த்துக் கட்டளையிட்டுவிட்டு, கோபப் பரவசராய் மலிக்குல் முஅல்லம் சபையைவிட்டு வெளியேறினார்.\nசபையோர் முகத்தில் வியப்பும் கோபமும் கலந்து பிரதிபலித்தன.\n-N. B. அப்துல் ஜப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/pinarayi-vijayan-about-chandrayaan-mission/", "date_download": "2020-02-20T04:49:56Z", "digest": "sha1:4GE2SNFDG4IRIJK2X5GSYIAIMKHRI52U", "length": 6708, "nlines": 97, "source_domain": "dinasuvadu.com", "title": "இஸ்ரோ விஞ்ஞானிகள் பலனை அறுவடை செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை- கேரள முதல்வர் பினராயி விஜயன் | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் பலனை அறுவடை செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nin Top stories, அரசியல், இந்தியா\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் பலனை அறுவடை செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஇன்று அதிகாலை சந்திராயன் -2 விண்கலம் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் போது 2.1 கி.மீ தொலைவில் தகவல் தொடர்பை இழந்தது.இதனால் இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதும் இதனை எதிர் பார்த்து இருந்த விஞ்ஞானிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.எந்த நாடும் நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தை இறக்கியதில்லை. ஆனாலும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனையை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.\nஇந்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், சந்திரயான்-2 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. விஞ்ஞானிகளின் கடும் உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை .சந்திரயான்-2 திட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சோதனை விரைவில் சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.\nசந்திராயன் விழுந்தாலும் விதையாக தான் விழுந்தது : ஹிப்ஹாப் ஆதி\n இந்தியாவில் அறிமுகப்படுத்த நோ நோ\nமூளையில் அறுவை சிகிச்சை செய்யும் போது வயலின் வாசித்த பெண்.\nஎன் மகள் அம்மாவா மாறிட்டா அறந்தாங்கி நிஷாவின் ஆசை நிறைவேறியது\nதிருப்பூரில் அதிகாலை லாரி- பேருந்து மோதி கோரவிபத்து.\n இந்தியாவில் அறிமுகப்படுத்த நோ நோ\nதெலுங்கானாவின் ஆளுநராக நாளை பதவி ஏற்கிறார் தமிழிசை\nவெட்ட முடியாத அளவிற்கு சர்ச்சை காட்சிகள் 'ஜிப்ஸி' வெளியிட தடை விதித்த சென்சார் போர்டு\nஉலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மணல் சிற்பம்…\nவந்தவர்கெல்லாம் இன்றும் வயிறார சோறு போடும் வள்ளல் வள்ளலார்..ஜோதியே வடிவாமாக காட்சி..\nடிராவிட்டின் டெல்லி அணியின் ஒப்பந்தத்தினால் 27 கோடி லாபம் பெரும் பிசிசிஐ\nநடிகர் விஜய் சேதுபதி பைத்தியக்காரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panchang.astrosage.com/calendars/tamil-calendar?month=february&year=2020&language=ta", "date_download": "2020-02-20T05:55:40Z", "digest": "sha1:4NVQ6Q4TMVXARL3OJNOB4AI7ZPJSI5SI", "length": 4445, "nlines": 143, "source_domain": "panchang.astrosage.com", "title": "Tamil Calendar 2020 February | தமிழ் நாட்காட்டி 2020 பிப்ரவரி", "raw_content": "\nகுறிப்பு: (கே) - கிருஷ்ண பக்ஷ திதி, (எஸ்) - சுக்லா பக்ஷா திதி\n5 புதன் கிழமை ஜெய ஏகாதசி\n6 வியாழன் கிழமை பிரதோச விரதம் (சுக்ல)\n9 ஞாயிற்று கிழமை மகா பூர்ணிமா விரதம்\n12 புதன் கிழமை சங்க்‌ஷதி சதுர்த்தி\n13 வியாழன் கிழமை கும்ப சங்கராந்தி\n19 புதன் கிழமை விஜய ஏகாதசி\n20 வியாழன் கிழமை பிரதோச விரதம் (கிருஷ்ண)\n21 வெள்ளி கிழமை மகா சிவராத்திரி , மாசிக் சிவராத்திரி\n23 ஞாயிற்று கிழமை பால்குன் அம்வாசை\nதமிழ் காலெண்டர் 2020 மார்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-8383/", "date_download": "2020-02-20T05:56:00Z", "digest": "sha1:LVO6ETTWVT4HWYTOXK3P63PJZ3OE5NFQ", "length": 3789, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பணிகள் மீண்டும் » Sri Lanka Muslim", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பணிகள் மீண்டும்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் நேற்று மாலையில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கையினை கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி தற்காலிமாக நிறுத்தியது. இந்த ஜனாதிபதி ஆணைக்குழு இதுவரை 39 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது. இதில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி உட்பட சமயத் தலைவர்களும் அடங்குகின்றனர்.\nமுன்னாள் சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபர் மெரில் குணரட்ன நேற்று வாக்குமூலம் அளித்தார். விசாரணை ஆணைக்குழு இன்று காலை மீண்டும் கூடுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஐநாவின் மனித உரிமை மீறல் தீர்மானத்திலிருந்து விலக இலங்கை முடிவு\nபயங்கரவாதத்திற்கோ, மத அடிப்படை வாதத்திற்கோ மீண்டும் இடமில்லை – ஜனாதிபதி\nபாடசாலைக்குள் போதைப்பொருள் – அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம்\nஆஸ்திரேலியா நாட்டில் நீண்ட நாள் தங்க ஒரு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/11/02/how-to-enable-whatsapp-fingerprint-lock-feature/", "date_download": "2020-02-20T05:33:27Z", "digest": "sha1:WFBTHYJXBWK6MSWSQUNTIBPPLEG4S74E", "length": 6461, "nlines": 54, "source_domain": "nutpham.com", "title": "வாட்ஸ்அப் செயலியில் கைரேகை பாதுகாப்பு அம்சத்தை இயக்குவது எப்படி? – Nutpham", "raw_content": "\nவாட்ஸ்அப் செயலியில் கைரேகை பாதுகாப்பு அம்சத்தை இயக்குவது எப்படி\nவாட்ஸ்அப் செயலியை டச் ஐ.டி. மற்றும் ஃபேஸ் ஐ.டி. மூலம் பாதுகாக்கும் வசதியை ஐபோன்களில் இந்த ஆண்டு துவக்கத்தில் வழங்கியது. ஐபோனை தொடர்ந்து ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் இதேபோன்ற அம்சத்தை வாட்ஸ்அப் முதலில் பீட்டா பதிப்பில் வழங்கியது.\nஆகஸ்ட் மாத வாக்கில் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்ட பாதுகாப்பு அம்சம், உலகம் முழுக்க அனைத்து பயனர்களுக்கும் வழங்கி வருகிறது. அதன்படி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் கைரேகை மூலம் செயல���யை அன்லாக் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் மற்றவர்கள் வாட்ஸ்அப் செயலியை ஊடுறுவ முடியாது.\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் கைரேகை லாக் அம்சத்தை செயல்படுத்துவது எப்படி\n– முதலில் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் (Settings) — அக்கவுண்ட் (Account) — பிரைவசி (Privacy) ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்\n– இனி பிரைவசி ஆப்ஷனில் கைரேகை லாக் (Fingerprint lock) எனும் ஆப்ஷன் தெரியும்\n– அடுத்து அம்சத்தை இயக்க கைரேகை மூலம் அன்லாக் செய்யக் கோரும் Unlock with fingerprint ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்\n– ஸ்மார்ட்போனில் உள்ள கைரேகை சென்சார் தொட்டு அம்சத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nசெயலியை பாதுகாக்க வாட்ஸ்அப் மூன்று ஆப்ஷன்களை வழங்குகிறது. இவை தானாக லாக் செய்யக் கோரும் Automatically lock ஆப்ஷனில் காணப்படுகிறது. இவை செயலியை உடனே (Immediately), ஒரு நிமிடத்திற்கு பின் (After 1 minute) மற்றும் முப்பது நிமிடங்களுக்கு பின் (After 30 minutes) ஆகும்.\nகைரேகை லாக் ஆன் செய்யப்பட்டதும், தரவுகள் தானாகவே மறைக்கப்பட்டு விடும். இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டு இருந்தாலும் வாட்ஸ்அப் அழைப்புகள் மற்றும் நோட்டிஃபிகேஷன்களில் இருந்து குறுந்தகவல்களுக்கு எப்போதும் போல் பதில் அளிக்க முடியும். புதிய பாதுகாப்பு அம்சம் பயனர்கள் செயலியை திறந்து அதனை பயன்படுத்த முயலும் போது தான் இயங்கும்.\nஎனினும், கைரேகை-லாக் ஆன் செய்யப்பட்ட நிலையில் நோட்டிஃபிகேஷன்களில் தரவுகள் தெரிய வேண்டாம் என நினைப்பவர்கள் அதனை Show content in notifications ஆப்ஷனில் மாற்றிக் கொள்ளலாம்.\nவைபை, கூகுள் அசிஸ்டண்ட் வசதி கொண்ட ஸ்மார்ட் டியூப் லைட் இந்தியாவில் அறிமுகம்\nஇயர்டிரான்ஸ் ப்ரோ ஏஎன்சி வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த ஷாக் அறிவிப்பு\nஅடுத்த ஆண்டு முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/12/07/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-02-20T06:10:21Z", "digest": "sha1:SZ6CRRNDV6MTTKH4KXXQKC6ZC2JKJHC3", "length": 21223, "nlines": 133, "source_domain": "seithupaarungal.com", "title": "மீண்டும் நோய்நாடி நோய்முதல் நாடி! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nமீண்டும் நோய்நாட��� நோய்முதல் நாடி\nதிசெம்பர் 7, 2015 த டைம்ஸ் தமிழ்\nநோய்நாடி நோய்முதல் நாடி- 50\nநமது மருத்துவக் கட்டுரை தொடரில் நீண்ட இடைவெளி. தவிர்க்க முடியாத காரணங்களினால் ஏற்பட்ட இந்த இடைவெளிக்கு முதலில் நம் வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன். இனி இப்படி ஆகாது; தொடர்ந்து வரும் என்றும் உறுதி கூறுகிறேன்.\n‘டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா\nடெலிபோன் மணி போல சிரித்தால் பரவாயில்லை; காதுக்குள் எப்போதும் டெலிபோன் மணி அடித்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் நிச்சயமாக மகிழ்ச்சியுடன் பாட முடியாது நிச்சயமாக மகிழ்ச்சியுடன் பாட முடியாது காதினுள் ஏற்படும் சில குறைபாடுகளினால் சிலருக்கு காதினுள் மணி அடிப்பது போலவும் இரைச்சல் சத்தமும் கேட்கும். ஒரு காதில் மட்டுமோ அல்லது இரண்டு காதுகளிலுமோ அல்லது தலையிலோ இந்த சத்தம் கேட்பது போல இருக்கும்.\nஇதை ஆங்கிலத்தில் Tinnitus என்கிறார்கள். tinnire என்கிற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது இந்த Tinnitus. Tinnire என்றால் ‘மணியடிப்பது’ என்று பொருள். இது மிகவும் தொந்திரவான ஒரு நிலைமை என்றாலும் தீவிரமானது இல்லை. இதுவே ஒரு நோய் இல்லை. காதினுள் மறைந்திருக்கும் ஒரு நோயின் அறிகுறி இது. காதினுள் ஏற்பட்டிருக்கும் காயம், அல்லது வயதானதால் ஏற்படும் கேட்கும் சக்தி குறைவு போன்றவற்றின் அறிகுறியாக இந்த டினிடஸ் ஏற்படும். வயதாக ஆக இந்த நிலை மோசமாகக் கூடும் என்றாலும், சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். எந்த நோயின் அறிகுறி என்று பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு சிகிச்சை அளிப்பது மணியோசையை குறைக்கும்.\nஇந்த மணிச் சத்தம் கேட்க என்ன காரணம்\nஇதற்குக் காரணம் என்ன என்று கண்டுபிடிக்க பொதுவான உடல்நிலை பரிசோதனையும் காதுகளின் பரிசோதனையும் செய்யப்படும். மருத்துவரிடம் நீங்கள் சாப்பிட்டுவரும் எல்லா மருந்துகளைப் பற்றியும் கட்டாயம் சொல்ல வேண்டும். உங்களுக்கு இருக்கும் நோய்கள் பற்றியும் அவைகளுக்காக நீங்கள் மேற்கொண்டு வரும் சிகிச்சைகள், மருந்துகள் பற்றி அவசியம் சொல்ல வேண்டும். சில மருந்துகளின் பக்க விளைவாகவும் இந்த நோய் ஏற்படலாம்.\nடினிடஸ் அறிகுறிகள் பலருக்கு காதிற்குள் ஓர் மணி அடிக்கும் சத்தம் கேட்கும். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இந்த சத்தம் கேட்கும். சிலருக்கு விசில் சத்தம், சிலருக���கும் ஹம்மிங் சத்தம் சிலருக்கு ஹிஸ்ஸிங் சத்தம், சிலருக்கு ‘விஷ்….’ என்ற சத்தம், சிலருக்கு பஸ்ஸிங் சத்தம் என்று வேறுபடும்.\nஇந்த நோய் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் 65 வயதிற்கு மேல் இருப்பவர்களிடையே பொதுவாகக் காணப்படும். திடீரென்றோ அல்லது பல மாதங்களாகவோ அதிகம் ஆகலாம். தொடர்ச்சியாக, அல்லது அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருக்கலாம். பலவிதங்களில் இந்த நோய் பாதிக்கலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருக்க வேண்டும் என்பதும் இல்லை. அதேபோல சிலர் இந்த நோயுடன் வாழப் பழகிக் கொண்டுவிடுவார்கள். ஏதோ ஒரு சத்தம் தலையின் பின்பக்கத்திலிருந்து வருகிறது என்று அதிகம் கவலைப்படுவதில்லை. சிலருக்கு இந்த நிலைமை தாங்க முடியாமல் போய் வேலையை அல்லது படிப்பை விட்டுவிடுவார்கள். பலருக்கும் இந்த நோய் இரவு வேளைகளில் அதிகம் தெரிய வரும். காலைவேளைகளில் வேலை மும்முரத்தில் தெரிவதில்லை.\nபிரிட்டனில் இருக்கும் வயது வந்தவர்களில் 10 சதவிகிதம் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது 6 மில்லியன் மக்கள். இவர்களில் இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சதவிகிதத்தினர். இந்த பாதிப்பில் இரண்டு வகைகள் உண்டு. முதல் வகையினருக்கு காதுகளின் பாதையில் ஏற்பட்ட பாதிப்பால் நோயாளிகளுக்கு மட்டுமே இந்த சத்தம் கேட்கும். இந்த வகை பாதிப்பை Subjective Tinnitus என்கிறார்கள்.\nஇரண்டாவது வகையில் நோயாளிகளுக்கு மட்டுமில்லாமல் மருத்துவருக்கும் காதுகளில் வரும் இந்த சத்தம் கேட்கும். அதாவது மருத்துவர் தனது ஸ்டெதஸ்கோப்பை நோயாளியின் காதுக்கு அருகில் வைத்தால் அவருக்குக் கேட்கும். இதனை Objective Tinnitus என்கிறார்கள்.\nஇந்த நோயைப் பற்றி மக்களிடையே உலவி வரும் கட்டுக்கதைகளும், உண்மைகளும்:\nஇதற்கு எந்தவிதமான சிகிச்சையும் இல்லை.\nஉண்மை. இதற்கென ஒரே ஒரு சிகிச்சை என்பது இல்லை. இதுவரை இதற்கான மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை. உங்களுக்கு இந்த நோய் இருப்பது போல தோன்றினால் உடனடியாக ஒரு பொதுமருத்துவரைப் பார்க்கவும். காதுகளில் அதிகப்படியான மெழுகு சேர்ந்திருந்தாலோ, அல்லது காதுகளில் ஏதாவது தொற்று இருந்தாலோ இப்படி சத்தம் கேட்கலாம். இது ஒரு தற்காலிகமான நோயாகவும் இருக்கக்கூடும். அவர் உங்களை காது, மூக��கு தொண்டை நிபுணரிடம் அனுப்பி வைப்பார். ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவையைப் பொறுத்து சிகிச்சைமுறைகள் வேறுபடும்.\nடினிடஸ் வந்தால் காது கேட்காமல் போய்விடும். காதுகேளாமைக்கு இது ஒரு அறிகுறியாக இருந்தாலும் எல்லோருக்கும் காதுகேளாமை வருவதில்லை. அதேபோல காதுகேளாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டினிடஸ் வரும் என்பதும் இல்லை. உங்கள் மருத்துவர் இது விஷயமாக உங்களுக்கு உதவுவார்.\nடினிடஸ் அதுவாகவே ஏதும் சிகிச்சை எடுக்காமலேயே சரியாகிவிடும்.\nஅதிக சத்தத்தில் நீண்ட நேரம் இருந்ததால் ஒரு சிலருக்கு தாற்காலிக டினிடஸ் வரலாம். ஒருசில நாட்களில் தானாகவே சரியாகலாம். ஆனால் காதுகளில் சத்தம் வருவது ஒரு வாரத்திற்கு மேல் அல்லது மாதக்கணக்கில் தொடர்ந்தால் தானாகவே சரியாகும் வாய்ப்பு மிகவும் குறைச்சல். ஆனால் இது மாதிரியான நேரங்களில் அதனுடன் வாழப் பழகிக் கொள்ளுதல் நல்லது.\nநாட்கள் செல்லச்செல்ல டினிடஸ் மோசமாகும்\nசிலருக்கு டினிடஸ் அதிகமாகி விட்டாலும் பலர் குறைவதாகச் சொல்லுகிறார்கள். உடல்நிலையில் அல்லது மனநிலையில் மாற்றங்கள், அல்லது சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல், அல்லது அந்த சத்தத்திற்குத் தங்களைப் பழக்கிக் கொள்ளுதல் போன்றவற்றால் சிலர் சீக்கிரம் இந்த நிலையிலிருந்து வெளிவந்து விடுகிறார்கள்.\nநமது காதுகளைப் பாதுகாத்துக் கொள்வது நம் கையில் தான் இருக்கிறது. அதிக சத்தத்தில் நீண்ட நேரம் இருப்பது நமது காதுகளை நிரந்தரமாக பாழாக்கி விடும். இந்த வகைக் குறைபாடு நாளடைவில் நிதானமாக ஏற்படுவதால் நம்மால் உடனடியாக இதை உணர முடியாது. நிரந்தர காது கேளாமை என்பதை குணப்படுத்தவும் இயலாது. ஆனால் நிச்சயம் இந்தக் காதுகேளாமையை நம்மால் தவிர்க்க முடியும்.\nகாதுகளில் பாதுகாப்பு காது அடைப்பான்கள் அணிந்து கொள்ளலாம். இசை நிகழ்ச்சிகளுக்கு போகும்போது நேரடியாக ஒலிபெருக்கியின் பக்கத்தில் உட்காராதீர்கள். காதுவலி வந்தாலோ, காது கேட்பதில் ஏதாவது சிரமங்கள் ஏற்பட்டாலோ, திடீரென காது கேட்காமல் போனாலோ உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.\nஇனிமையானவற்றைக் கேட்டு மகிழ காதுகளைப் பாதுகாப்போம்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postமழையை நாம் குறை சொல்லக்கூடாது…\nNext postசெய்துபாருங்கள்: புதினா-��ல்லி பக்கோடா\n“மீண்டும் நோய்நாடி நோய்முதல் நாடி” இல் 2 கருத்துகள் உள்ளன\n7:49 முப இல் திசெம்பர் 8, 2015\nபயனுள்ள பதிவு 60 வயதானவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய பதிவு இது பாராட்டுக்கள் ரஞ்சனி\n11:16 முப இல் திசெம்பர் 8, 2015\nஇதைப்பற்றி கேள்விப்படவேயில்லை என்றுத் தோன்றுகிறது.. வயதானவர்களுக்கு இன்னுமொரு குறிப்பு. மருத்துவரை அணுகுவது என்பது இப்போது எல்லோருக்கும்ருக்கும் தண்ணீர்பட்ட பாடு. முன்காலமா. நல்ல விழிப்புணர்வு கட்டுரை. நான்கு பெண்களில் ரஞ்ஜனி தொடருகிறாள். படிக்கலாம் வாருங்கள். அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/201419", "date_download": "2020-02-20T06:11:13Z", "digest": "sha1:HMMP2XDP2VQIUWXPZERQON3KAO56JXXD", "length": 5429, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "Muhyiddin wins Bersatu Pagoh division chief post unchallenged | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleதுக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nNext articleஅமெரிக்க கூடைப்பந்து வீரர் கோபே பிரியாண்ட் – அவரது 13 வயது மகள் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\nஜெர்மனி துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் தமது வீட்டில் இறந்து கிடக்க, மேலும் ஒரு சடலம் கண்டெடுப்பு\n“அரசாங்கம் மாறினால் இப்போதுள்ள கொள்கைகள் நிலை நிறுத்தப்படுமா என்பது தெரியாது\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-02-20T04:10:27Z", "digest": "sha1:4K6SWAVX6RIHJCSF3ORJ2CYEAP3MXOOT", "length": 21583, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "அந்தியூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் K. விஜயகார்த்திகேயன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஅந்தியூர் ஊராட்சி (Andiyur Gram Panchayat), தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2942 ஆகும். இவர்களில் பெண்கள் 1462 பேரும் ஆண்கள் 1480 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 39\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"உடுமலைப்பேட்டை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேட்டுவபாளையம் · வேலயுதம்பாளையம் · வடுகப்பாளையம் · உப்பிலிபாளையம் · துலுக்காமுத்தூர் · தெக்கலூர் · தத்தனூர் · தண்டுகாரண்பாளையம் · சி��்னேரிபாளையம் · செம்பியநல்லூர் · இராமநாதபுரம் · புலிப்பார் · புதுப்பாளையம் · பொத்தம்பாளையம் · பொங்கலூர் · பாபான்குளம் · பழங்கரை · பி. தாமரைக்குளம் · நம்பியாம்பாளையம் · நடுவச்சேரி · முரியாண்டம்பாளையம் · எம். எஸ். வி. பாளையம் · குட்டகம் · குப்பாண்டம்பாளையம் · கருவலூர் · கருமாபாளையம் · கானூர் · கணியம்பூண்டி · சேயூர் · அய்யம்பாளையம் · ஆலத்தூர்\nவடபூதிநத்தம் · உடுக்கம்பாளையம் · தும்பலபட்டி · தின்னபட்டி · செல்லப்பம்பாளையம் · ரெட்டிபாளையம் · இராவணபுரம் · ராகல்பாவி · ஆர். வேலூர் · புங்கமுத்தூர் · பூலாங்கிணர் · பெரியவாளவாடி · பெரியபாப்பனூத்து · பெரியகோட்டை · பள்ளபாளையம் · மொடக்குப்பட்டி · மானுப்பட்டி · குருஞ்சேரி · குறிச்சிகோட்டை · குரல்குட்டை · கொடிங்கியம் · கண்ணமநாய்க்கனூர் · கணக்கம்பாளையம் · கல்லாபுரம் · ஜிலோபநாய்க்கன்பாளையம் · ஜள்ளிப்பட்டி · குருவப்பநாயக்கனூர் · கணபதிபாளையம் · எரிசனம்பட்டி · எலையமுததூர் · தேவனூர்புதூர் · தீபாலபட்டி · சி. வீராம்பட்டி · சி. குமாரபாளையம் · போடிபட்டி · அந்தியூர் · ஆண்டியகவுண்டனூர் · ஆலாம்பாளையம்\nவிருமாண்டம்பாளையம் · வெள்ளிரவெளி · வெள்ளியம்பதி · வேலம்பாளையம் · வட்டாலப்பதி · வடுகபாளையம் · சுண்டக்காம்பாளையம் · சின்னியம்பாளையம் · சின்னேகவுண்டன்வலசு · செட்டிகுட்டை · செங்காளிபாளையம் · சர்க்கார் பெரியபாளையம் · சர்க்கார் கத்தாங்கண்ணி · ரெட்டிபாளையம் · புத்தூர்பள்ளபாளையம் · புஞ்சை தளவாய்பாளையம் · புதுப்பாளையம் · பல்லவராயன்பாளையம் · நவக்காடு · நல்லிக்கவுண்டன்பாளையம் · நடுப்பட்டி · முத்தம்பாளையம் · மொரட்டுப்பாளையம் · குறிச்சி · கூனம்பட்டி · கொமரகவுண்டம்பாளையம் · காவுத்தம்பாளையம் · கஸ்தூரிபாளையம் · கருமஞ்சிறை · கம்மாளகுட்டை · இச்சிப்பாளையம் · கவுண்டம்பாளையம் · கணபதிபாளையம் · எடையபாளையம் · செங்கப்பள்ளி · அணைப்பாளையம் · அக்ரஹார பெரியபாளையம்\nவீரணம்பாளையம் · தம்மாரெட்டிபாளையம் · சிவன்மலை · பொத்தியபாளையம் · பரஞ்சேர்வழி · பாப்பினி · பழையகோட்டை · படியூர் · நத்தக்காடையூர் · மருதுறை · மரவாபாளையம் · கீரனூர் · கணபதிபாளையம் · பாலசமுத்திரம்புதூர் · ஆலாம்பாடி\nவிருகல்பட்டி · வீதம்பட்டி · வாகதொழுவு · வடுகப்பாளையம் · சோமவாரப்பட்டி · புக்குளம் · புதுப்பாளையம் · பூளவாடி · பொன்னேரி · பெரியபட்���ி · பண்ணைகிணர் · மூங்கில்தொழுவு · குப்பம்பாளையம் · கோட்டமங்கலம் · கொசவம்பாளையம் · கொங்கல் நகரம் · கொண்டம்பட்டி · இலுப்பநகரம் · குடிமங்கலம் · டோடாம்பட்டி · ஆத்துகிணத்துபட்டி · அனிக்கடவு · ஆமந்தகடவு\nவேலாயுதம்பாளையம் · வடசின்னாரிபாளையம் · சூரியநல்லூர் · சிறுகிணர் · செங்கோடம்பாளையம் · சங்கரண்டாம்பாளையம் · சடையபாளையம் · புங்கந்துறை · பெருமாள்பாளையம் · பெரியகுமாரபாளையம் · நவனாரி · நந்தவனம்பாளையம் · முத்தியம்பட்டி · மோளரபட்டி · மருதூர் · குருக்கபாளையம் · கொழுமங்குளி · கொக்கம்பாளையம் · கன்னான்கோவில் · ஜோதியம்பட்டி · கெத்தல்ரேவ் · எல்லப்பாளையம்புதூர் · பெல்லம்பட்டி · ஆரத்தொழுவு\nவீராட்சிமங்களம் · தொப்பம்பட்டி · பொட்டிக்காம்பாளையம் · பொன்னாபுரம் · நாதம்பாளையம் · நஞ்சியம்பாளையம் · நல்லாம்பாளையம் · மணக்கடவு · மாம்பாடி · கொங்கூர் · கவுண்டச்சிபுதூர் · கோவிந்தாபுரம் · தளவாய்பட்டிணம் · சின்னப்புத்தூர் · பொம்மநல்லூர் · அலங்கியம்\nவள்ளிபுரம் · தொரவலூர் · சொக்கனூர் · பொங்குபாளையம் · பெருமாநல்லூர் · பட்டம்பாளையம் · முதலிபாளையம் · மேற்குபதி · மங்கலம் · கணக்கம்பாளையம் · காளிபாளையம் · இடுவாய் · ஈட்டிவீரம்பாளையம்\nவேலம்பாளையம் · வடுகபாளையம்புதூர் · சுக்கம்பாளையம் · செம்மிபாளையம் · புளியம்பட்டி · பூமலூர் · பருவாய் · பணிக்கம்பட்டி · மாணிக்காபுரம் · மல்லேகவுண்டம்பாளையம் · கோடங்கிபாளையம் · கரைபுதூர் · கரடிவாவி · இச்சிபட்டி · கணபதிபாளையம் · சித்தம்பலம் · அனுப்பட்டி · ஆறுமுத்தாம்பாளையம் · கே. அய்யம்பாளையம் · கே. கிருஷ்ணாபுரம்\nவாவிபாளையம் · உகாயனூர் · தொங்குட்டிபாளையம் · பொங்கலூர் · பெருந்தெரிழுவு · நாச்சிபாளையம் · மாதப்பூர் · கேத்தனூர் · காட்டூர் · கண்டியான்கோவில் · எலவந்தி · அழகுமலை · என். அவினாசிபாளையம் · எஸ். அவிவனாசிபாளையம் · வி. கள்ளிப்பாளையம் · வி. வடமலைப்பாளையம்\nவேடபட்டி · துங்காவி · தாந்தோனி · சோழமாதேவி · பாப்பான்குளம் · மைவாடி · மெட்ராத்தி · கொழுமம் · காரத்தொழுவு · கடத்தூர் · ஜோத்தம்பட்டி\nவேளாம்பூண்டி · தூரம்பாடி · புஞ்சைதலையூர் · பொன்னிவாடி · பெரமியம் · குமாரபாளையம் · கோட்டைமருதூர் · கிளாங்குண்டல் · கருப்பணவலசு · காளிபாளையம் · எரசினம் பாளையம் · எடைக்கல்பாடி\nவேலப்பநாயக்கன்வலசு · வேலம்பாளையம் · வீரசோழபுரம் · வள��ளியரச்சல் · புதுப்பை · பச்சாபாளையம் · நாகமநாயக்கன்பட்டி · மேட்டுபாளையம் · லக்கமநாயக்கன்பட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 21:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/feb/10/chennai-hc-asks-dmk-mla-senthil-balaji-to-appear-for-police-questionng-on-february-14th-3354102.html", "date_download": "2020-02-20T05:11:04Z", "digest": "sha1:DEFDI644BHYFDWPITEOUILVX4TIQJ7BG", "length": 11120, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " செந்தில் பாலாஜி குற்றப்பிரிவு காவல்துறை முன் ஆஜராக உத்தரவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nசெந்தில் பாலாஜி பிப்.14-இல் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன் ஆஜராக உத்தரவு\nBy DIN | Published on : 10th February 2020 06:11 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி பிப்.14-இல் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்தாா். அப்போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்ததாக புகாா் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், கடந்த 2017-ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த விவகாரம் குறித்து அருண்குமாா் என்பவா் அளித்த புகாரில் செந்தில் பாலாஜி ஏற்கெனவே முன்ஜாமீன் பெற்றுள்ளாா்.\nஇந்த நிலையில், சென்னை மற்றும் கரூரில் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்ட மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா், மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டுக்கு சீல் வைத்தனா். இதனைத் தொடா்ந்து, செந்தில் பாலாஜியும் அவரது சகோதரா் அசோக்குமாா் என்பவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.\nஇந்த வழக்கு, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்னிலை��ில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஏ.நடராஜன், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரா் அசோக்குமாா் ஆகியோா் விசாரணைக்கு ஆஜராவதற்கான 41 ஏ நோட்டீஸை நீதிமன்றத்தில் சமா்ப்பித்தாா். அந்த நோட்டீஸ், செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் எஸ்.பிரபாகரனிடம் வழங்கப்பட்டது. இதனைத்தொடா்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, செந்தில்பாலாஜி, அசோக்குமாா் ஆகியோா் சென்னை மத்தியக் குற்றப்பரிவு காவல் ஆய்வாளா் முன் ஆஜராகி கையொப்பமிட வேண்டும். கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.\nஇந்நிலையில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி பிப்.14-இல் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவு\nஉயர் நீதிமன்றத்தில் திங்களன்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறை முன்வைத்த முறையீட்டை அடுத்து செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமனிதத் தொடர்பில்லாத முறையில் உணவு விநியோகம்\nசேலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/rss-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-02-20T04:55:37Z", "digest": "sha1:R6KYDZSMYM7GPE4AWTTR7PYJYKI6ZC25", "length": 8685, "nlines": 107, "source_domain": "dinasuvadu.com", "title": "RSS சபரிமலையை போராட்ட களமாக மாற்றியுள்��து...கேரள முதல்வர் எச்சரிக்கை...!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nRSS சபரிமலையை போராட்ட களமாக மாற்றியுள்ளது…கேரள முதல்வர் எச்சரிக்கை…\nசபரிமலையை RSS இயக்கத்தினர் போராட்டக்களமாக மாற்றி வருகின்றனர் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்..\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசும் தேவசம் போர்டும் முன்வந்தது.\nஆனால் ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கேராளாவின் சில அமைப்புகள் மறுப்பு தெரிவித்து தீவிர போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டபின், கோவிலுக்குள் நுழைய முயன்ற பத்திரிகையாளர்கள் உள்பட 10 பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். 5 நாட்கள் மட்டுமே சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு பெண் கூட அனுமதிக்கப்படாமல் நடை நேற்றுடன் மூடப்பட்டது.\nஇந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவிக்கையில்…\n“சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரளா நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்களை கேரள அரசோ, காவல்துறையோ தடுக்கவில்லை. சபரிமலையை RSS இயக்கத்தினர் போராட்டக்களமாக்கி வருகின்றனர். விரைவில் சபரிமலையில் இருந்து சட்ட விரோதிகள் வெளியேற்றப் படுவார்கள்.கேரள வரலாற்றில் இல்லாத அளவுக்கு பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. வாகனங்களில் சென்ற பெண் பக்தர்களை போராட்டக்காரர்கள் வழிமறித்து தாக்கியுள்ளனர். பெண்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.\nபிறந்தநாளன்று பிரமாண்ட ட்ரீட் கொடுத்த பாகுபலி பிரபாஸ் சஹோ பட மேக்கிங் வீடியோ\nஇன்றே இந்திய அணியை அறிவித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்…\nஓடும் ரயிலில் டிக்டாக் அட்டூழியம். அரண்டுபோன பயணிகள்.\nமுதலில் நாட்டில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்ளுங்கள்… இன்னாள் பிரதமருக்கு முன்னால் பிரதமர் அறிவுரை…\nகைவினைப் பொருட்கள் கண்காட்சியில் பிரதமர் மோடி.\nஇன்றே இந்திய அணியை அறிவித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்...\nஅண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு....\nஐயப்பன் கோவில் போராட்டம் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்படும் காவல் ஆணையர் மனோஜ்...\n2019 ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்\nடெஸ்ட் போட்டியில் கேப்டனாக கோலி மூன்றாம் இடம் ..\nநான் ஊக்க மருந்து உட்கொள்ளவில்லை என ‘பி’ பரிசோதனையில் நிரூபிப்பேன்\nபொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மாநில அரசிடம் இதுவரை கருத்து கேட்கவில்லை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=579:2017-07-30-14-19-57&catid=2:2009-11-24-00-40-19&Itemid=19", "date_download": "2020-02-20T04:24:10Z", "digest": "sha1:SRQAQMXR5RT7RZUYRVUFASL6QJOCMCL3", "length": 52451, "nlines": 112, "source_domain": "nakarmanal.com", "title": "வடக்கு மக்களிடம் இருந்து சூத்திரதாரர்களினால் பறிக்கப்பட்ட பூர்வீக நாகதம்பிரான்! ஆலயம்...நடந்தது என்ன?. அன்பர்கள் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்கள்...", "raw_content": "\nHome அறிவிப்புகள் வடக்கு மக்களிடம் இருந்து சூத்திரதாரர்களினால் பறிக்கப்பட்ட பூர்வீக நாகதம்பிரான் ஆலயம்...நடந்தது என்ன. அன்பர்கள் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்கள்...\nவடக்கு மக்களிடம் இருந்து சூத்திரதாரர்களினால் பறிக்கப்பட்ட பூர்வீக நாகதம்பிரான் ஆலயம்...நடந்தது என்ன. அன்பர்கள் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்கள்...\nநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயம் கடந்த 45 வருடங்களுக்கு முன்னர் வடக்குமக்களை கடற்றொழிலாளர்கள் என்ற பாகுபாடு பார்க்கப்பட்டு ஒதுக்கிவைத்ததன் பொருட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு TR-105 நம்பிக்கைச்சொத்து மோசடி என்ற தலைப்பில் வழக்காடப்பட்டு நீதிமன்றத்தினால் ஒரு விதிமுறை (யாப்பு) அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆலயத்தில் எல்லா மக்களாலும் திறம்பட 2000ம் ஆண்டுவரை வழிபாடு நடாத்தப்பட்டு வந்தது. அதன்பின்னர் 2000ம் ஆண்டு எமது கிராமத்தை விட்டு ஒட்டுமொத்த மக்களும் நடைபெற்ற யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டனர்.\nபின்னர் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பொருட்டு எமது கிராமத்திற்கு 16 அடியவர்கள் உதவி அரசாங்க அனுமதியுடனும் இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்புடனும் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத���தை பார்வையிட சென்று அங்கே சிரமதானப்பணிமூலம் ஆலயம் சுத்தமாக்கப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து பூர்வீகநாகதம்பிரான் ஆலயம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பூஜை ஆராதனைகள் நடைபெற்று வந்த காலப்பகுதியில் 2011ம் ஆண்டு நம்பிக்கைமோசடிதாரர்களின் சூழ்ச்சி அரங்கேற ஆரம்பித்தது. 2011ம் ஆண்டு பூர்வீகநாகதம்பிரான் ஆலய பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டு ஆலய முன்றலில் திரு ஆ.நவரத்தினசாமி அவர்களின் பாராயணத்துடன் கூட்டம் ஆரம்பமாகியது அக்கூட்டத்தில் அதிகமான அடியவர்கள் வடக்குமக்களாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅக்கூட்டத்தில் சூழ்ச்சிதாரர்களின் முதற்கட்ட மோசடி. கடந்த காலம் நீதிமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட (வழக்கு இலக்கம் TR-105) நடைமுறை யாப்பினை நிராகரித்து புதியதொரு நடைமுறை யாப்பினை தயாரித்து அதனை அனைவரது முந்நிலையிலும் வாசிக்கப்பட்டது. அவற்றின் சாராம்சம். சூத்திரதாரர்கள் ஜாதிவேறுபாகுபாடு காட்டப்பட்டு கடற்றொழிலாளர்கள் என்ற காரணத்தினால் வடக்கு மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இதனை அவதானித்த வடக்குமக்களின் பிரதிநிதியாக கலந்துகொண்ட ஊர் பெரியார்கள் அவர்களால் சூழ்ச்சிதாரர்களின் புதிய நடைமுறையாப்பு நிராகரிக்கப்பட்டது அதனை வடக்கு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மக்களே இந்த இடத்தில் அவதானிக்கவேண்டிய ஒரு முக்கிய விடயம் என்னவென்றால். பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அடியவர்களில் பெரும்பான்மை வடக்கு மக்களே. கூட்டத்தில் அதிகமாக வாக்களிக்கப்பட்டால் அவர்களுக்குத்தான் முதலிடம் என்பதனை அறிந்துகொண்ட சதிகாரர் அதை மூடிமறைத்து செய்த வேலை என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டும். அதாவது புதிய நடைமுறை யாப்பினை வடக்கு மக்கள் நிராகரித்து மாண்புமிகு நீதிபதியினால் அங்கீகரிக்கப்பட்ட கடந்தகால TR-105 யாப்பினை ஏன் மாற்றவேண்டும் இந்த இடத்தில் அவதானிக்கவேண்டிய ஒரு முக்கிய விடயம் என்னவென்றால். பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அடியவர்களில் பெரும்பான்மை வடக்கு மக்களே. கூட்டத்தில் அதிகமாக வாக்களிக்கப்பட்டால் அவர்களுக்குத்தான் முதலிடம் என்பதனை அறிந்துகொண்ட சதிகாரர் அதை மூடிமறைத்து செய்த வேலை என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டும். அதாவது புதிய நடைமுறை யாப்பினை வடக்கு மக்கள் நிராகரித்து மாண்புமிகு நீதிபதியினால் அங்கீகரிக்கப்பட்ட கடந்தகால TR-105 யாப்பினை ஏன் மாற்றவேண்டும் அப்படி மாற்றி அமைக்க அவசியம் என்ன அப்படி மாற்றி அமைக்க அவசியம் என்ன அப்படி மாற்றி அமக்கவேண்டுமாயின் மகாசபை கூட்டத்தில் கூடி கதைத்து அதனை எல்லாஅடியவர்களுக்கும் சாதகமான முறையிலும் இலங்கை இந்துகலாச்சார விழுமியங்களிற்கும் அமைவாக மாற்றம் செய்யவேண்டும். என்று வடக்குமக்கள் சார்பாக ஊர் பெரியார் அவர்கள் கேட்டுக்கொண்டபோது. நம்பிக்கை மோசடிதாரர்களின் தலைவர் முருகர் சிதம்பரப்பிள்ளை அவர்களும், அப்பாத்துரை நடராசா இருவரும் உட்பட அனைவரும் கூறியதொரு கேவலமான வார்த்தை. இவ்வாலயம் நாங்கள் நினைத்தபடிதான் நடார்த்தப்படும் வடக்கு மக்களாகிய நீங்கள் விரும்பினால் வரலாம் இல்லை என்றால் ஆலயத்தை விட்டு வெளியேறலாம் என்று இறைவன் சந்நிதியில் வைத்து ஆணவமாக கூறினர். (அதற்கான ஆதாரம் எம்மிடம் உள்ளது) அந்தவேளையில்தான் வடக்கு மக்களின் உரிமை கடற்றொழிலாளி என்ற ஜாதி ஆயுதத்தினை பயன்படுத்தி பறிக்கப்பட்டது. அன்று அவர்கள் முந்நிலையில் வடக்கு மக்களால் விடப்பட்ட கோரிக்கை என்னவென்றால் நீங்கள் செய்யும் இந்த சதியினை நிறுத்தி கடந்தகாலம்போன்று ஆலயம் நடாத்தப்படவேண்டும் தவறும் பட்சத்தில் நாங்கள் மீண்டும் நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்வோம். என்றபோது பரம்பரைத்தலைவர் அவர்கள் கூறினார். நீங்கள் எங்குசென்றாலும் என்களது முடிவு மாறாது. எனவே வடக்கு மக்களாகிய நாங்கள் அடுத்தகட்ட நகர்வின் முதற்கட்டமாக சென்றோம் யாழ்மாவட்ட அரச அதிபரிடம் அங்கே சூழ்ச்சிதாரர்களினால் நடந்தது என்னவென்று தெரியுமா\nவடக்குமக்களும், தெற்கு மக்களும் இணைந்து சுமார் 6 அடியவர்கள் கொண்ட குழு அரச அதிபரிடம் எமக்கு நடந்த அநியாத்தினை பூரண ஆதாரங்களோடு ஒரு கோவையில் (File) அடக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட அரச அதிபர் கூறியுள்ளார் எமக்கு சிலநாட்கள் தேவைப்படுகின்றது நான் தீர ஆராய்ந்து பதிலளிப்பேன் என்று. அதனை ஏற்றுக்கொண்டு இவர்கள் நம்பிக்கையோடு திரும்பிவந்துள்ளார்கள். ஆனால் காலம் ஆறு மாதங்கள் ஆகியும் அரச அதிபரிடம் இருந்து எந்த ஒரு தகவலும் வராதகாரணத்தினால் இக்குழு அரச அதிபர் காரியாலயத்திற்கு சென்று நாங���கள் சமர்பித்த பிரச்சினைக்கு உங்களாலான தீர்வு எமக்கு இதுவரையிலும் கிடைக்கவில்லையே என்று கேட்டபோது. அங்கே அரச அதிபர் பணிப்பாளரை அழைத்து இவர்களால் கையளிக்கப்பட்ட மனுவினை எடுத்துவரும்படி கேட்டதன் பொருட்டு பணியாளர் சென்று தேடியபோது அங்கே நாம்மால் கையளிக்கப்பட்ட ஆவணம் காணாமல் போயுள்ளது. காரணம் அரச அதிபர் மணிமனையில் வைத்தே சூழ்ச்சிதாரர்களினால் தூக்கி வீசப்பட்டது. எல்லா இடங்களும் தேடப்பட்டும் எம்மால் கையளித்த ஆவணம் இல்லாததையிட்டு அரச அதிபரே ஆச்சரியப்பட்டு இல்லை இல்லை இவர்கள் தந்த மனு இங்கே வைத்தது உண்மை என்று கூறியபோது. இதன் காரணத்தினை நன்கு அறிந்துகொண்ட நாம் உடனடியாக எமது கையில் இருந்த ஆவணத்தின் பிரதியினை மீழ்பிரதி எடுத்து மீண்டும் அரச அதிபரிடம் கையளித்தோம். இப்படியே இந்த நடவட்டிக்கை ஸ்தம்பிதமாக நகர்ந்துகொள்வதையும் அரச அதிபர் பணிமனையிலும் சூழ்ச்சிதாரர்கள் உள்நுழைந்து மோசடிசெய்வதனையும் அவதானித்த வடக்கு மக்கள். மாற்று நடவடிக்கை ஒன்றினை சட்டரீதியாக நடைமுறை படுத்த ஏற்பாடு செய்துகொண்டதன் பிரகாரம். நீதிமன்றத்தில் புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. எம்மால் தொடுக்கப்பட்ட வழக்கின் சாராம்சம் என்னவென்றால் கடந்தகாலம் நீதிபதி அவர்களினால் வழங்கப்பட்ட TR-105 தீர்ப்பினை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்ற நோக்கத்தோடு TR-105 வழக்கின் தீர்ப்பு பிரதியாக கடந்தகால யாப்பு இணைக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் விடயங்களும் உண்மைகளும்....\nTR-105 வழக்கின் தீர்ப்பினை அமுல்படுத்த வேண்டும் என்று புதிதாக தொடுக்கப்பட்ட வழக்கு இலக்கம் TR-161 நம்பிக்கைசொத்து மோசடி என்ற தலைப்பில் வழக்கு நடைபெற்று வந்த காலப்பகுதியில். யாழ் அரச அதிபரினால் வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணத்தால். உ.அ.அதிபரிடம் அரச அதிபர் கூறியுள்ளார் இருவரையும் ஒரு இணக்கப்பாட்டிற்கு கொண்டுசென்று பிரச்சினையினை தீர்க்குமாறு. அதற்கமைவாகதிருலிங்கநாதன் அவர்களால் (வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர்) குடத்தனை கிளையில் இரு குழுக்களும் அழைக்கப்பட்டு ஒரு இணைக்கப்பாட்டிற்கான கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது ஆனால் அங்கு சூழ்ச்சிதாரர்கள் பக்கமே பக்கச���ர்பாகவே உ.அரச அதிபர் உரையாடியது தெள்ளத்தெளிவாக எமக்கு தெரிய வந்தது ஆதலால் அவ் உரையாடல் எமக்கு எவ்வித பயனுமளிக்கவில்லை.\nஉ.அ.அதிபர் முந்நிலையில் வைத்து நம்பிக்கை மோசடிதாரர்கள் கூறுகின்றனர். TR-105 வழக்கின்படி இதுவரைகாலமும் ஆலயம் நடைபெற்று வந்தது உண்மைதான் ஆனால் காலம்கடந்த விதிமுறை யாப்பு மாற்றம் செய்யப்படவேண்டிய தேவைகள் இருக்கின்றது அதற்கு சட்டத்திலும் இடமுண்டு என்கின்ற தலைப்பில் புதிய ஒரு சூழ்ச்சி திட்டத்தினை அங்கே அரங்கேற்றினர். அதற்கு வடக்கு மக்கள் கூறிய விடயம் என்னவென்றால். காலம்கடந்த யாப்பு மாற்றம்செய்யப்படவேண்டியது அவசியம்தான் ஆனால் அதனை எல்லோருடனும் கலந்து ஆலோசனை பண்ணிய பின்னர்தான் மாற்றம் செய்யும் அதிகாரம் சட்டத்தில் உண்டு. அப்படி இருக்க இந்த நம்பிக்கை மோசடிதாரர்கள் தாங்கள் மட்டும் ஒன்றிணைந்து தமக்கு சாதகாமக விதிமுறை யாப்பினை மாற்றம் செய்தது மாபெரும் தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டது. அதன்பின்னர் நம்பிக்கை மோசடிதாரர்களும் உதவி அரசாங்க அதிபரும் மெளனம் சாதித்ததன் பொருட்டு. உ.அ.அதிபர் திருலிங்கநாதன் கூறியுள்ளார். சரி இரு அணியினரும் ஒன்றாக இணைந்து விதிமுறை யாப்பில் திருத்தம் செய்ய முன்வரவேண்டும். என்று கேட்டதற்கிணங்க. நம்பிக்கை மோசடிதாரர்களில் 8 உறுப்பினர்களும், வடக்குமக்கள் சார்பாக 8 உறுப்பினர்ட்களும் வாருங்கள் எமது முந்நிலையில் வைத்து யாப்பினை திருத்தம் செய்வோம் என்று கூறியதற்கு இரு அணியினரும் ஒப்புக்கொண்டு ஓரிரு நாட்களில் அந்த 8 உறுப்பினர்களின் பெயர்விபரங்கள் நாம் தருகின்றோம் என்று வடக்கு மக்களால் கோரப்பட்டு ஒன்று கூடல் ஒரு இணக்கப்பாட்டுடன் முடிவுற்றது ஆனால்....... இணக்கப்பாடு நடைபெறவில்லை அதற்கு மோசடிதாரர்கள் தங்களின் சூழ்சிநாடகம் வெளிப்பட்டுவிடும் என்று பின்வாங்கினர் அது எதற்காக என்றால்...வடக்கு மக்கள் சார்பாக 8 உறுப்பினர்களை நாம் தெரிவுசெய்து பெயர் பட்டியலை சமர்ப்பித்தபோது அப்பட்டியலில் உள்ள உறுப்பினர்கள் எல்லோரும் கடந்தகாலம் பூர்வீகநாகதம்பிரான் ஆலயத்தில் பாகுபாடுகளின்று அடியார்கள்களோடு ஒன்றிணைந்து தொண்டு செய்தவர்களும், மற்றும் கடந்தகால யாப்பின் அத்தியாயங்களும் நன்கு அறிந்தவர்கள் என்ற காரணத்தினால் இவர்களுடன் நாம் உரையா��ி வெல்ல முடியாது என்று நினைத்து பிறமுதுகு காட்டி ஒளிந்துகொண்டனர்.\nஅதன்பின்னர் நீதிமன்ற வழக்கு வழமைபோன்று நடைபெற்று வந்தது. இச்சந்தர்ப்பத்தில் புலம்பெயர்ந்தநாட்டில் லண்டன் மாநகரில் பூவீக நாகதம்பிரான் அடியவர்களால் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி உறுப்பினர்களுக்கும் இத்தகவல்கள் வெளிப்படுத்தப்படடதன் பொருட்டு ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி லண்டன் கிளை பொறுப்பதிகாரியான மோகன் தோழர் அவர்கள் இப்பிரச்சினைக்கு முகம்கொடுத்து நேரடியாக பூர்வீகநாகதம்பிரான் ஆலயத்திற்கு வருகைதந்து இருதரப்பினர்களையும் ஒன்று திரட்டி ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டபோது. ஆலய பரம்பரைத்தலைவர் அவர்களால் வழமைபோன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. அதன்பின்னர் வடக்கு மக்களால் கோரப்பட்ட கருத்து. கடந்தகால யாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்ததவறினால் வழக்கு தொடரும் நாங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்பாத்துள்ளோம் என்று கூறியபோது.\n\"வடக்கு மக்களில் ஒன்றுமே விழங்காத சில மண்டுகள்\" (இந்த ஜடங்களின் பெயர்கள் தேவைப்படின் ஆதாரங்களுடன் வெளியிடுவோம்)\nஅவர்கள் வடக்குமக்களின் கோரிக்கைக்கு மாறாக சூழ்ச்சிதாரர்களுடன் இணையப்போவதாக கூறினர். அதனை கட்சிதமாக்க பூர்வீகநாகதம்பிரான் பரம்பரை நம்பிக்கை பொறுப்பாளர் அவர்கள் ஏற்றுக்கொள்ளும்முகமாக சரி நீங்கள் எம்முடன் வாருங்கள் ஆலயத்தை நடார்த்துவோம் என்று தந்திரோபயமான விட்டுக்கொடுப்புடன் அவர்களை ஏற்றபோது வடக்குமக்கள் பெரும்பாலானவர்கள் அதனை மறுத்து சிறு வாக்குவாதம் நடைபெற்றது. அந்தவேளையில் கலந்துரையாடலை சுமூக நிலைக்கு கொண்டுசெல்லும் நோக்குடன் லண்டன் மாநகரில் இருந்து வருகை தந்த ஈழமக்கள் ஜநநாயக கட்சி பொறுப்பாளர் திரு மோகன் தோழர் அவர்கள் கூறியது வழமைபோன்று இரு அணியினரும் இணைந்து முக்கிய பிரமுகர்கள் வாருங்கள் கல்ந்து கதைப்போம் என்று கேட்டதற்கு இணைங்கி மறு நாள் மோகன் தோழரிடமும் முக்கிய பிரமுகர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பித்தவுடன் சூழ்சிதாரர்கள் பின்வாங்கிக்கொண்டு நகர்ந்து சென்றனர். இதனால் மோகன் தோழர் அவர்களின் செயல்பாடும் பயனற்றாதகியது.\nஇப்படியே எந்தவொரு சீரான நிலமையும் அடையாத வேளையில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நடைபெற்று இறுதிக்கட்டத்திற்கு வ��்தது. நம்பிக்கைச்சொத்து மோசடி என்ற தலைப்பில் தொடுக்கப்பட்ட TR-161 வழக்கின் இறுதித்தீர்ப்பானது. தீர விசாரணைகள் செய்வதன் பொருட்டும், கடந்தகாலம் TR-105 வழக்கில் மாண்புமிகு நீதிபதி அவர்களினால் வழங்கப்பட்ட ஒரு சமநிலையான தீர்ப்பு உறுதியானதும், உண்மையானதும் என்ற கருத்துடன். நம்பிக்கைசொத்து மோசடிதாரர்களுக்கு கூறப்பட்டது, TR-161 வழக்கின் தீர்ப்பும் யாதெனில்\nகடந்தகாலத்தைப்போன்று (TR-105) ஆலயம் அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் வழங்கவேண்டும் அதற்கு உடனடியாக 15 நாட்களுக்குமுன்னர் மகாசபைக்கூட்ட அழைப்பு விடுக்கப்பட்டு TR-105 யாப்பின்படி ஆலய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டு ஆலயத்தை நடார்த்தவேண்டும் என்றும். அப்படி நடார்த்த தவறும் பட்சத்தில் மனுதாரர்கள் ஆகிய வடக்குமக்கள் நீங்களே ஒரு பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்து கடந்தகால யாப்பின் பிரகாரம் ஒரு நிர்வாகத்தினை தெரிவுசெய்து ஆலயத்தினை நடார்த்த உரிமயுண்டு என்று கூறியதோடு. மாண்புமிகு நீதிபதி அவர்கள் மனுதார்களாகிய எங்களிடம் கேட்டார் \"நம்பிக்கைச்சொத்து மோசடிதாரர்கள் வழமைக்கு மாறாக ஆலயத்தை நடார்த்தும் வேளையில் நீங்கள் அவர்களுக்கு எதிராக கடந்தகால யாப்பின்படி ஒரு நிர்வாகத்தை தெரிவுசெய்து நடார்த்தி இவ் நீதிமன்றத்தில் வந்திருந்தால் கட்டாயம் எதிர்மனுதாரர்களை நிராகரித்து உங்களிடமே ஆலயபொறுப்பினை ஒப்படைக்க சந்தர்ப்பம் வந்திருக்கும் அதனை ஏன் நீங்கள் செய்ய தவறினீர்கள் என்று\" இப்படி TR-105 க்கு சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு TR-161 வழக்குக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால்....\nவழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டும் பூர்வீக நாகதம்பிரான் ஆலய நம்பிக்கைசொத்து மோசடிதாரர்களால் எந்தவொரு செயற்பாடும் முன்னெடுக்கப்படவில்லை. வெளிப்பூச்சுக்காக வடக்கு மக்களை வரும்படி வேண்டா வெறுப்பாக சம்பந்தமில்லாதவர்களிடம் தகவல்களை மூன்று தடவைகள் அனுப்பியுள்ளார் இராஜரஞ்சன். பின்னர் சிறிதுகாலம் தந்திரோபாயமாக நகர்த்திசென்று மீண்டும் ஒரு சூழ்ச்சி நாடகத்தினை தயார் செய்துள்ளனர். என்ன்வென்றால் மீண்டும் தமக்கு சாதகமாக ஒரு விதிமுறை யாப்பினை தயாரித்து அதனை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர் ஆனால் சூழ்ச்சிதாரர்களை தவிர எவருக்குமே தெரியாமல். அதற்கு மாண்புமிகு நீதிபதி அவர���கள் எதிப்புக்கள் கிடைக்கவில்லை என்றகாரணத்தினால் அதனை ஏற்றுக்கொண்டு அதற்கான அதிகாரத்தினை வழங்கியுள்ளார் அவைதான் TR-71 என்ற முகாமைத்திட்டமாம். அதனை கையில் வைத்துக்கொண்டு உதவி அரசாங்க தலமையில் பொதுக்கூட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு திட்டம் வகுத்து அத்தகவல் விளம்பர பலகையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர்தான் வடக்கு மக்களுக்கு நாசதாரர்களின் அடுத்த நாடகம் தெரியவந்துள்ளது. உடனடியாக உ.அரசாங்க அதிபரிடம் சென்று முறையிட்டனர். இந்த முகாமைத்திட்டம் ஆனது பெரும்பான்மையான மக்களை ஆலயத்தைவிட்டு அகற்றப்போட்ட திட்டம் இதனை உடனடியாக ரத்துசெய்து இதற்கு ஒரு தீர்வு தங்களினால் எமக்கு வழங்கப்படவேண்டும் என்று கேட்டதற்கிணங்க. நாசதாரர்களின் முகாமைத்திட்ட நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டது. அத்துடன் உதவி அரசாங்க அதிபர் இப்பிரச்சினையினை முற்று முழுதாக அறிந்துகொள்ளும் நோக்கத்துடன் ஆலய முன்றலில் ஒரு விசேட பொதுக்கூட்டம் ஒன்று நடார்த்த ஏற்பாடு செய்துள்ளார்.\nமேற்படி வடமராட்சி கிழக்குஉதவி அரசாங்க அதிபர் தலைமயில் கூட்டம் ஆரம்பமானது. கூட்டம் ஆரம்பமாகமுன்னரே உ.அ.அதிபர் அவர்கள் மக்களின் அனுமதியுடன் கலந்துரையாடலை தமது கையடக்கதொலைபேசியில் பதிவேற்ரம் செய்துள்ளார். கூட்டத்தில் நம்பிக்கைச்சொத்து மோசடியின் தலைவர் இராஜரஞ்சன் அவர்கள் தேவைக்கு அதிகமான பொய்களைக்கூறினார். அத்தோடு முடியவில்லை பின்னர் சூழ்ச்சித்திட்டங்களை வகுத்துக்கொடுக்கும் முக்கிய நபரான பத்மநாதன் அவர்களும் அவர்களுடன் இணைந்து குருபரனும் கூறிய பொய்கள் மக்களை ஆவேசப்படுத்தியது. பின்னர் இவர்களினால் கூறப்பட்ட கருத்துக்களை நிராகரித்து உண்மையான கருத்துக்களை வடக்குமக்களின் பெரியார் ஒருவர் மக்கள் முந்நிலையில் உதவி அரசாங்க அதிபர் அவர்கட்கு விளக்கமாக கூறினார். உ.அ.அதிபரும் மக்களும் திகைத்து நின்றனர். பின்னர் நடைபெற்ற வழக்கில் தாம் வென்றோம் எனவும் தமக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு அமைந்துள்ளது என்றும். குருபரன் அவர்களால் கூறப்பட்டது. அதன்பின்னர் வழக்கின் மனுதாரர் ஒருவரால். நடைபெற்று முடிந்த TR-161 வழக்கின் தீர்ப்பானது தற்போது செயல்திட்டம் முற்றிலும் தவறு என்றும் 15 நாட்களுக்குள் மகாசபைக்கூட்டத்திற்கு அறிவித்தல் விடுத���து மகாசபைக்கூட்டம் TR-105 க்கு அமைவாக ஆலய நிர்வாகம் தெரிவுசெய்யப்படவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கி எதிர்த்தரப்பினருக்கு கட்டளை விதிக்கப்பட்டடது. ஆனால் இங்கே தேவயற்ற வார்த்தகளை கூறிக்கொண்டிருக்கும் எதிர்த்தரப்பினர் TR-105 வழக்கு யாப்பு யுத்தத்தினால் அளிந்து போய்விட்டது என்று ஒரு பொய்யான வார்த்தை கூறினார்களே இதுதான் இவர்கள் ஆலயம் நடார்த்தும் முறையா வடக்கு மக்களாகிய எங்களிடம் எல்லா ஆவணமும் இருக்கின்றது. உண்மையிலயே அளிந்துபோனதென்றால் எல்லோருமாக ஒன்றிணைந்து ஒரு யாப்பினை உருவாக்கியிருக்கலாமே என்றும் இப்பொழுதுகூட புதிய விதிமுறை யாப்பினை அமைக்கலாம் ஆனால் இருதரப்பினரும் இணைந்துதான் உருவாக்கவேண்டும் அதற்கு நாங்கள் தயார் (ஆலயநிர்வாக)\nநம்பிக்கைச்சொத்து மோசடிதாரர்களை வரச்சொல்லுங்கள் என்று கேட்டதற்கிணங்க உதவி அரசாங்க அதிபர் அவர்களால் மீண்டும் இந்த முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டது ஆனால் அவர்கள் அதற்கும் ஒத்துழைப்பு வழங்கவில்லை.\nஅன்பானவர்களே முக்கியமாக அறிந்துகொள்ளவேண்டிய விடையம்..... கடந்தகாலங்களில் அதாவது யுத்தத்திற்கு முன்னர். வருடாந்த உற்சவமானது 10 நாட்களும் 10 உபயதாரர்கள். ஆனால் இப்போது சூழ்ச்சிதாரர்கள் தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கொடுக்கும் நோக்குடன் 6 உபயங்களை பறித்தெடுத்துள்ளனர். சூழ்ச்சிதார்களுக்கு பயந்து கடந்தகால இந்த 6 உபயகாரர்களும் ஒதுங்கிக்கொண்டனர். இருந்தும் 6ம் உபயம் பாம்புத்திருவிழா உபயதாரர் தமக்கு இந்த உபயம் வேண்டுமென்று நீதிமன்றம் செல்ல எத்தனித்தபோது ஆவணமான பற்றுச்சிட்டை அவரிடம் இல்லை ஏனெனில் யுத்தம் முடிவுக்கு வந்தும் இரண்டு வருடம் இந்த உபயதாரரால் 6ம் திருவிழாவிற்கான நிதி வழங்கப்பட்டது ஆனால் அவர்களால் பற்றுச்சிட்டை வழங்கப்படவில்லை காரணம் அவர்கள் அப்பொழுதே திட்டம் வகுத்துள்ளார்கள். கடந்த இரண்டு வருடங்களாக குறித்த 6ம் உபயம் பாம்புத்திருவிழா மோசடிதாரர்களின் உறவினருக்கு வழங்கப்பட்டு வந்துள்ளதை அறிந்து சென்ற வ்ருடம் திருவிழாக்கூட்டத்தில் உ.அ.அதிபர் அவர்கள் முந்நிலையில் இந்தகுற்றச்சாட்டினை முன்வைத்தபோது உ.அ.அதிபர் அவர்களால் பரிந்துரை விதிக்கப்பட்டது மோசடிதாரர்களுக்கு. 6ம் திருவிழா சபை பொறுப்பேற்கவேண்டும் என்று. அதற்கு மோசடிதார��கள் ஒப்புக்கொண்டதுபோல கூறிவிட்டு 6ம் திருவிழா அன்று மாண்புமிகு உ.அ.அதிபரின் கட்டளையினை மீறி செயல்பட்டதனை உடனடியாக நிறுத்தி அங்கே அந்த இடத்திற்கு உதவி அரசாங்க அதிபர் அவர்கள் விரைந்துவந்து மோசடிதார்களை எச்சரிக்கை செய்துவிட்டு திருவிழா முடிந்தபின்னர் ஒரு கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்வதாக் அகூறி வடக்கு மக்களுக்கும் நன்றியினை கூறி ஆலயம்விட்டு சென்றுள்ளார்.\nதிருவிழா முடிவடைந்து உ.அ.அதிபரினால் ஏற்பாடுசெய்யப்பட்ட கலந்துரையாடலில் 300க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டிருந்தனர் இவற்றில் முக்கிய அம்சமாக புலம்பெயர்ந்த நாட்டின் பலபாகங்களில் இருந்தும் அடியவர்கள் கலந்துகொண்டிருந்த வேளையிலும் ஆலய நம்பிக்கைப்பொறுப்பாளரின் தரப்பில் ஒருசிலர் மாத்திரமே இக்கூட்டத்திற்கு சமூகமளித்தனர். இருந்தும் ஆலய நம்பிக்கைபொறுப்பு சார்பாக கலந்துகொண்ட ஒருசிலர் அவர்களுக்குள்ளேயே கருத்துமுரண்பாடு இடம்பெற்று விவாதம் செய்தவேளையில் உ.அ.அதிபர் அவர்கள் இக்கூட்டத்தை நிறுத்தி இதற்கான தீவினை பின்னர் கலந்து ஆலோசனை பண்ணி முடிவுசெய்யலாம் என்ற எண்ணப்பாட்டுடன் கலந்துரையடல் நிறவுற்றது.\nஅதன் பின்னர் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் அவர்கள் பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதியினரை சந்தித்து. நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயம் தொடர்பான வழக்கு உங்கள் கவனத்தில் விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்று நான் அறிந்துகொண்டுள்ளேன். அந்த வழக்கில் நாகர்கோவில் பெரும்பாண்மையான ஒரு பகுதி மக்களை ஒதுக்கிவைக்கும் நோக்கத்தினாலேயே தற்போது அந்த வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது ஆதலால் அவ்வழக்கினை சற்று பொறுமையாக ஆராய்ந்து தீர்ப்பினை வழங்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார் வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர். இந்த சந்தர்ப்பத்தில் அவ் நீதிபதி மாற்றம் செய்யப்பட்டு புதிய நீதிபதி அமர்த்தப்பட்டது பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு.\nகுறிப்பு:- TR-161 வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியிலேயே.... ஆலய நம்பிக்கைச்சொத்து மோசடிதாரர்கள். முகாமைத்திட்டம் என்கின்ற பெயரில் TR-71 ஒரு வழக்கு யாருக்குமே தெரியாமலும், நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற TR-161 வழக்கு சட்டத்தரணி மற்றும் மனுதாரர்களுக்குமே தெரியாமல் TR-71 ���ழக்கு முன்னெடுத்து வந்தவேளையில் TR-161 வழக்கின் தீர்ப்பிற்கு பின்னர்தான் அவர்களின் முகாமைத்திட்ட வழக்கின் முடிவு கிடைத்தது. இதற்காகவே இவர்கள் TR-161 வழக்கில் மாண்புமிகு நீதிபதி அவர்களினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை செயல்படுத்த தாமதப்படுத்தினர். இதனால் இவர்கள் நீதிமன்றத்தினையே அவமானப்படுத்திய செயலாகும்.\n இப்படிப்பட்ட நிலையிலும், நீதிமன்ற வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையிலும் எதற்காக வடக்கு மக்கள் 10ம் திருவிழாவினை நடார்த்திவருகின்றார்கள் என்று ஒரு கேள்வி எல்லோரது எணணங்களிலும் தோன்றலாம்...ஆனால் எங்கே இவர்கள் வடக்கு மக்களின் 10ம் திருவிழாவினையும் பறித்துவிடுவார்களோ என்ற ஐயத்தில்தான் நாகதம்பிரானில் வைத்த பக்த்தியில் வடக்குமக்களாகி எம்மால் 10ம் திருவிழா நடார்த்தி வரப்பட்டது.\nஒன்று மட்டும் விழங்கியது நம்பிக்கைச்சொத்து\nமோசடிதாரர்கள் நியாயத்தையும் நாகதம்பிரானையும் மதிக்கவில்லை என்று.\nநகர்கோவில் வடக்கு நாகதம்பிரான் அடியேன்.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&from=%E0%AE%88", "date_download": "2020-02-20T05:19:52Z", "digest": "sha1:EPOZLCVNGHKALMWZ5IRIQHT7JETBMX2H", "length": 18923, "nlines": 240, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:நூல்கள் - நூலகம்", "raw_content": "\nநூல்களை துறைவாரியாகத் தேட குறிச்சொற்கள் பகுப்புக்குச் செல்க.\nமுதலெழுத்தைக் கொண்டு நூல்களைத் தேட:\nஈழ நாட்டுப் புலவர்களின் கவித்திறமும் தனிப்பாடல்களும்\nஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை\nஈழ மன்னர் குளக்கோட்டனின் சமய, சமுதாயப் பணிகள்\nஈழ வரலாற்றில் ஒரு நோக்கு தமிழீழம் நாடும் அரசும்\nஈழ வரலாற்றுப் பரப்பில் யாழ்ப்பாண வைபவ மாலை\nஈழ விடுதலைப் போராட்டமும் காந்தியமும்\nஈழச் சிறுகதைகள்: புதிய சகத்திரப் புலர்வின் முன்\nஈழத் தமிழர் அடையாள அழிப்பும் பின்னணியும்\nஈழத் தமிழர் கிராமிய நடனங்கள்\nஈழத் தமிழர் வரலாறு (கி. பி 1000 வரை) - தொகுதி 1\nஈழத் தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா\nஈழத் தமிழ் இலக்கியத்தில் அறிவியல் நூல்கள்\nஈழத் தமிழ்ச் சமூக உருவாக்கமும் அரசியல் தீர்வும்\nஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள்\nஈழத்தமிழரின் போர்க்காலம்: இலக்கியங்கள் ஆய்வுகள் பதிவுகள்\nஈழத்தமிழர் பிரச்னை: சில உண்மைகள்\nஈழத்தமிழர் ���ுகலிட வாழ்வும் படைப்பும்\nஈழத்தமிழர்க்கு ஏன் இந்த வேட்கை\nஈழத்தவர் வரலாறு (கி.மு 500 - கி.பி 1621)\nஈழத்தின் முதலாவது வானசாஸ்திர நூல் கிரகசார எண்ணல் (கி.பி. 1506)\nஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல்\nஈழத்தில் ஆட்சி புரிந்த சில தமிழ் மன்னர்கள்\nஈழத்தில் சாதியம் இருப்பும் தகர்ப்பும்\nஈழத்தில் தமிழ் நாவல் இலக்கியம்\nஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி\nஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை\nஈழத்தில் முஸ்லிம்கள்- தமிழர்கள் உறவு\nஈழத்து அரங்கில் பிரான்சிஸ் ஜெனம்\nஈழத்து இசை நாடக மரபு வளர்ச்சியில் அண்ணாவியார் எஸ். தம்பிஐயா\nஈழத்து இடப்பெயர் ஆய்வு யாழ்ப்பாண மாவட்டம்\nஈழத்து இலக்கியத்தின் சமகால ஆளுமைகளும் பதிவுகளும்\nஈழத்து எழுத்தாளர்கள் ஒரு விரிவான பார்வை\nஈழத்து சமகால தமிழ் இலக்கியம் 1\nஈழத்து சமகால தமிழ் இலக்கியம் 2\nஈழத்து தமிழ் நாவல்களிற் சில திறனாய்வுக் குறிப்புகள்: பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுகளும் 06\nஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்\nஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும்\nஈழத்து முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் செந்தமிழ்ச் சொற்கள்\nஈழத்து வாய்மொழிப் பாடல் மரபு\nஈழத்து வாழ்வும் வளமும் (1962)\nஈழத்துக் கரும்பனையூர் அருள்மிகு நாக இராச இராசேஸ்வரி சதகம்\nஈழத்துக் குழந்தைப் பாடல்கள் (1988)\nஈழத்துச் சித்த மருத்துவ நூல்கள் - ஓர் அறிமுகம்\nஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் திசையின் பங்களிப்பு ஒரு மதிப்பீடு\nஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்: ஒரு பன்முகப் பார்வை (1962-1979)\nஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்: ஒரு பன்முகப் பார்வை (1980-1998)\nஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்: திறனாய்வு பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுகளும் 03\nஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்\nஈழத்துச் சிவயோக சுவாமிகள் ஏற்றிய ஞான விளக்கு\nஈழத்துத் தமிழ் அரங்கில் பெண்\nஈழத்துத் தமிழ் அறிஞர்கள் வாழ்வும் பணியும்\nஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு\nஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு பாகம் II\nஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி\nஈழத்துத் தமிழ் சிறப்புச் சொற்கள்\nஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி\nஈழத்துத் தமிழ் நாடக மரபில் மகாஜனக் கல்லூரி\nஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்\nஈழத்துத் தமிழ் நாவல்களில் இன உறவு\nஈழத்துத் தமிழ் நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள்\nஈழத்துத் தமிழ் நாவல்களில் நாட்டார் பண்பாட்டுக் கூறுகள் பயில்நிலையும் பயன்பாடும்\nஈழத்துத் தமிழ் நூல் வரலாறு\nஈழத்துத் தமிழ் நூல் வழிகாட்டி\nஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாறு ஓர் அறிமுகம்\nஈழத்துத் தமிழ்க் கவிதைகளில் சாதியம், பெண்ணியம், தேசியம்\nஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்\nஈழத்துத் தமிழ்ப் பெண் ஆளுமைகள்\nஈழத்துத் தமிழ்ப் பேரறிஞர் பொ. சங்கரப்பிள்ளை அவர்களின் சிந்தனைகள்\nஈழத்துத் திருக்கோயில்கள் வரலாறும் மரபும்\nஈழத்துப் பாரதியார் கவிதைகள் 1\nஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு\nஈழத்துப் புலவர் உடுப்பிட்டி அ. சிவசம்புப்புலவர் வரலாறும் அவரது ஆக்கங்களும்\nஈழத்துப் புலிகளுடன் 28 நாள்\nஈழத்துப் பூதந்தேவனார் நான்மணி மாலை, பூண்க நின் தேரே, தமிழும் சங்க இலக்கியங்களும்\nஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்\nஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்\nஈழப்போராட்டத்தின் இன்றைய நெருக்கடி: தேக்கமா\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி: இலங்கையின் இனப்பிரச்சனைக்கு அரசியல்...\nஈழமண்டலத் தேவாரமும் கதிர்காமத் திருப்புகழும்\nஈழம் உலகை உலுக்கிய கடிதங்கள்\nஉங்கள் உடல் உளம் பாலியல் நலம் பற்றி\nஉசன்பதித் திருமுருகன் கப்பற் பாட்டு\nஉடனடி மருத்துவ சிகிச்சை தொடர்ந்து எடுப்பதன் மூலம் காக்கை வலிப்பு நோய்க்கு...\nஉடற்கல்வி அறிமுகமும் ஆசிரியர் பொறுப்புக்களும்\nஉடலமைப்பியலும், உடற்றொழிலியலும் உடல் நலமும்\nஉடல்நல வாழ்வும் அதற்குரிய மூலிகை மருந்துகளும் தாவர உணவு வகைகளும்\nஉடல்நல வாழ்வும் மூலிகை மருத்துவமும் உணவு வகைகளும்\nஉடல்நல வாழ்வும் மூலிகை மருத்துவமும் உணவு வகைகளும் (1992)\nஉடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி\nஉட்கட்சி ஜனநாயகத்திற்க்கான ஒரு வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=114938", "date_download": "2020-02-20T04:33:58Z", "digest": "sha1:4AYXYUCC6OTU6XZLTAUITGEBJSYVAEOF", "length": 3756, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "களனி பல்கலைக்கழக மாணவி மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்", "raw_content": "\nகளனி பல்கலைக்கழக மாணவி மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்\nகளனி பல்கலைக்கழகத்தின் அருகில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nறாகம வைத்தியசாலையில் அனு���திக்கப்பட்டுள்ள குறித்த மாணவி ஆபத்தான நிலையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மாணவியின் காதலனான 22 வயதுடைய இளைஞர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nமாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை\nதுப்பாக்கிச் சூடு - 8 பேர் பலி - சந்தேக நபரை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பொலிஸார்\nஇன்று மாலை முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை\nகொரோனா வைரஸால் இதுவரை 2125 பேர் பலி - தொற்றுள்ள பணத்தை எரிக்கவும் முடிவு\nபாடசாலைக்குள் போதைப்பொருள் - அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம்\nஇன்று முற்பகல் இடம்பெறவுள்ள விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஎயார் பஸ் பரிவர்த்தனையில் சட்டமா அதிபரின் ஆலோசனை இல்லை\nநித்யானந்தாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு\n30/1 தீர்மானத்தை மீளப்பெற்றுக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2007/03/blog-post_11.html", "date_download": "2020-02-20T04:34:29Z", "digest": "sha1:GJNGJSPGZ7PB7JML4WRVM6GZPPGT6ODQ", "length": 22938, "nlines": 120, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: வார்த்தைகளுடன் வாழ்தல்", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nசிறுவயதிலிருந்து நாம் எத்தனை ஆயிரம் வார்த்தைகளோடு பரிச்சயம் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப்பார்க்கும்போது அதிசயமாக இருக்கிறது. அவையெல்லாம் நாளாந்த வாழ்வில் பிரயோகிக்கப்படாமல் மனதின் ஆழத்தில் வாழ்ந்துகொண்டுதானிருக்கும். வாசிப்பவர்களின் மனம் என்பது ஏறக்குறைய ஒரு அகராதி போல. அல்லது சொற்களின் கிடங்கு எனலாம். யவனிகா ஸ்ரீராமின் வார்த்தைகளில் சொல்வதானால் மனமொரு ‘சொற்கள் உறங்கும் நூலகம்’என்றுகூடத் தோன்றுகிறது. சொற்களின் உறக்கத்தைக் கலைத்துப் பேசவைக்கிற உத்தி கைவரப்பெற்றவர்களே எழுத்தாளர்களாகக் கவனிக்கப்படுகிறார்கள்.\nஅண்மையில், அ.முத்துலிங்கம் அவர்களின் ‘வியத்தலும் இலமே’என்ற நேர்காணல் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. உலகின் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நேர்காணல்கள் உள்ளடக்��ப்பட்ட தொகுப்பு அது. அதில் இரண்டிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தாம் விரும்பி ‘வாசிப்பது’அகராதியையே என்று குறிப்பிட்டிருந்தார்கள். புதிய வார்த்தைகளோடு அறிமுகம் செய்துகொள்கிறவனால் (இந்த ‘ன்’ விகுதியை விலக்குவதெப்படி… வாசகர்களுக்கு அதுவே பழகிப்போனதால் அந்த லயத்தைத் திசைமாற்றி குறுக்கீடு செய்ய விரும்பாது ‘ன்’ இலேயே தொடர்ந்து இந்த ‘ள்’ ஆனவள் எழுதிக்கொண்டு போகிறேன்.) தேய்ந்த வழக்காறுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு புதியதோர் உலகத்தைத் தரிசிக்கவும், தான் கண்டுணர்ந்த பேரொளியை வாசகர்களின் மனங்களில் ஒரு சிறு சுடராகவேனும் ஏற்றவும் முடிகிறது.\n‘எழுதிய மறுகணம் அந்தப் படைப்பு இறந்துவிடுகிறது’என்பது எத்தனை உண்மை. உள்ளுக்குள் ஊடாடிக்கொண்டிருக்கும்வரைதான் அதற்கு உயிர் இருக்கும். அதை இறக்கிவைத்தவுடன் எழுதியவனைப் பொறுத்தளவில் அந்த உன்னதம் அழிந்துபோகிறது. நேசத்திற்குரிய குழந்தையைப்போல எண்ணத்தைச் சுமந்துகொண்டிருக்கும்வரை அதனோடு எவ்வளவு பேசிக்கொண்டிருந்தோம். சரி, தவறு என விவாதித்துக்கொண்டிருந்தோம். படைப்பாக இறக்கிவைத்தவுடன் நேற்றின் துயர் போல அதுவும் கரைந்துபோய்விடுகிறது. அந்த வெற்றிடத்தை வேறொன்று இட்டு நிரப்புகிறது. தெளிந்த சிந்தனையுடைய எவராலும் தங்கள் எழுத்தை ‘நன்றாயிருக்கிறது’என்று கட்டித்தழுவிக்கொள்ள முடியாது என்றே தோன்றுகிறது. எழுதியவனுக்கே பிடிக்காமற் போய்விடும் எழுத்தை மற்றவர்கள் கொண்டாடும்போது ‘ஏமாற்றுகிறோமே…’என்றொரு உறுத்தல் எழுதலே இயல்பு. ஒவ்வொரு எழுத்தாளனுமே ஒரு படைப்பை அதன் முழு உருவத்தோடும் வீச்சோடும் இறக்கிவைக்க முடியாமற் போகும் அயர்ச்சியோடும் ஆற்றாமையோடும்தான் இந்த வாழ்விலிருந்து விடைபெற்றுக்கொள்கிறான் என்று தோன்றுகிறது.\n‘அது தன்னையே எழுதிக்கொண்டது. நான் அதற்கொரு கருவியாக இருந்தேன்’என்று சொல்வது மிகைப்படுத்தலல்ல. ஒப்பனை வார்த்தையுமல்ல. நாற்காலியை நோக்கித் தன்னை இழுத்துச் சென்று அதில் பொருத்திக்கொள்வதுதான்; எழுதுபவர்களுக்குக் கடினமானதெனத் தோன்றுகிறது. பேனாவால் எழுதுவதோ தட்டச்சுவதோ எதுவானாலும் உட்கார்ந்து கையை வைத்த சில நிமிடங்களுக்கு ‘விளையாடப் போகிறேன்’ என்று அடம்பிடிக்கும் குழந்தையைப் போல எழுத்து சிணுங்கிக்கொண்டிருக்கும். பிறகு நடப்பதுதான் விந்தை பிறகு வேறொரு உலகம்… வேறு மனிதர்கள்… வேறு இசை…. அந்த மாயக்குழலோசையைத் தொடர்ந்து நாமறியாத வீதிகளில் நடந்துகொண்டிருப்போம். என்றோ நாம் சந்தித்த மனிதர்களுடன் பேசத் தொடங்குகிறோம். அவர்கள் பேசத் தவறியதைப் பேசத் தூண்டுகிறோம். அல்லது அவர்கள் வழியாக நாம் பேசுகிறோம். எம்முள் புதையுண்டிருக்கும் நகரங்கள் உயிர்க்கின்றன. உறைந்தவை யாவும் சலனமுறத் தொடங்குகின்றன. காட்டின் இருள், கடலின் ஆழம், இரவின் இரகசியம் போல அந்தக் குரல் நமக்கே புரிபடாத வசீகரத்துடன், புதியதொரு மொழியில் பேசுகிறது. அதை மொழிபெயர்த்து ஒரு சிலரால் எழுதிவிட முடிகிறது. ஒரு தியானத்தைப்போல அதை உணர்ந்துகொண்டிருக்கத்தான் சிலரால் முடிகிறது. என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறதென்று சொல்லவும் முடிவதில்லை. காலம் குறித்த பிரக்ஞை அற்றுப்போகிறது. பூட்டிய கதவுக்கப்பால் ஓருலகம் இயங்கிக்கொண்டிருப்பது மறந்துபோகிறது.\nஇயற்கையை மனிதரால் எப்படி முழுமையாகப் புரிந்துகொள்ள முடிவதில்லையோ எழுத்தும் அத்தன்மையதே. நதியை வகிர்ந்தொரு படகு போகிறது. போன மறு கணம் சுவடும் இல்லாமல் நீர் கூடிவிடுகிறது. எழுத்துக் கூடிவரும் லயமும் அப்படித்தான். அந்தக் கணத்திலிருந்து நாம் ஒன்றைப் பொறுக்கிக்கொள்கிறோம். கொடுத்துவிட்டு ஒரு துளியும் குறையாத முழுமையுடன் அழகுடன் பொலிவுடன் அது இருந்துகொண்டுதானிருக்கிறது.\n‘இந்தக் கருவில் இதை எழுதிக்கொடுங்கள்’என்று யாராவது கேட்கும்போது, சாத்தியமற்றதெனத் தெரிந்தும் மறுக்கமுடிவதில்லை. ஒரு சட்டையைத் தைப்பதுபோலவோ ஒரு அலமாரியைச் செய்வதுபோலவோ அல்ல எழுதுவது. அது தன்னியல்பானது. ஒரு பழத்தைச் சாப்பிட்டுவிட்டு அதன் விதையைப் குப்பையில் வீசிவிடுகிறோம். மண்ணுக்குள் அது தன்னைத் தயார்ப்படுத்துகிறது. மழைக்காகக் காத்திருக்கிறது. வீரியமுள்ளது வேளை வரும்போது மண்ணை முட்டி மோதிக்கொண்டு முளைவிடுகிறது. நாமாக முனைந்து எழுதுவதும், கால நிபந்தனைகள் வழங்கி எவரும் எழுதக் கேட்டுக்கொண்டதற்கிணங்க எழுதுவதும் ‘பிளாஸ்டிக்’காலான செயற்கைத் தாவரம் மாதிரித்தான். அழகிருக்கும். வாசனை இருக்காது. பிறகு உயிரை எங்கேயென்று தேடுவது… சொற்களைத் தேர்ந்து ஒப்பனை செய்து பார்வைக்கு விட்டுவிடலாம்.(அல்லது விற்ற���விடலாம்) அதற்கு வணிகனுக்குரிய தந்திரமும் சாதுரியமும் போதுமானது. உண்மை தேவையில்லை.\nஎழுத்தின் இதயம் எந்த மனிதரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. சகமனிதர்கள் கைவிடும்போது எழுத்துத்தான் தாங்கிக்கொள்கிறது. ‘என்னை அடி, அணைத்துக்கொள், வதைசெய், வசம்செய், புறக்கணி, கொண்டாடு எதுசெய்தும் உன்னைத் துக்கத்திலிருந்து விடுவித்துக்கொள்’ என்று முழுவதுமாகத் தன்னைத் தருகிறது. அதன் தோள்களில் சாய்ந்துகொள்கிறோம். அதன் மடியில் படுத்துக்கொள்கிறோம். ‘என்னைக் கைவிட்டுவிடாதே’என்று கெஞ்சுகிறோம். மெல்லிதயம் கொண்ட அது புன்னகையோடு நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. எல்லாம் எல்லோரும் கைவிட்டுவிட்டபோது கடைசிப் பற்றுக்கோடாக எழுத்தைக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களை உலகம் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று தூற்றுகிறது. புறவுலகோடு சமரசம் செய்துகொள்ள முடியாதவர்களின் கடைசிப் புகலிடம் புத்தகங்கள் அல்லது மரணம் என்றே தோன்றுகிறது. புத்தகங்களை நேசிப்பவர்களை புத்தகங்களால் மட்டுமே புரிந்துகொள்ளமுடிகிறது. மனிதர்களை நேசிப்பவர்களை மரணம் மட்டுமே புரிந்துகொள்கிறது.\n‘எழுத்து சோறு போடாது’என்று பலரும் சொல்கிறார்கள். அது பெரும்பாலும் உண்மையாகத்தானிருக்கிறது. சோறும் எழுத்தெனும் சொர்க்கமும் அருகருகில் இருப்பது சிலருக்கே வாய்த்திருக்கிறது. அவர்கள் பாக்கியவான்கள். வேலை என்ற பெயரில் ஒரு நாற்காலியிடமோ அல்லது ஒரு இயந்திரத்திடமோ கையில் சாட்டையோடு உலவும் எசமானர்களிடமோ குறைந்தபட்சம் கடிகாரத்திடமோ நம்மை விட்டுக்கொடுத்துவிட்ட பாவிகளாகத்தான் பெரும்பாலும் உலவவேண்டியிருக்கிறது. ஒருவனின் படைப்புத்திறனை வேலை விழுங்கிவிடுகிறது. அவனுள் ஓடிக்கொண்டிருக்கும் நதி வற்றிப்போகிறது. அவன் காலத்தால் பின்தள்ளப்பட்டு கவனிக்கப்படாது போகிறான்.\nஎழுதியிருக்கிறது அதை மீறி ஒன்றுமில்லை.”\nஎன்று ‘கண்ணாடியாகும் கண்கள்’இல் நகுலன் சொல்லியிருப்பதுபோல கதைகளைத் தேவதைகள் (எனக்கு இந்தத் தேவதை என்ற சொல் பிடிக்கும்)கொண்டுவந்து நம்மிடையே எறிந்துவிட்டுப்போவதில்லை. அவை எமக்குள் இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்துப் பேச முடிந்தவர்கள் இருக்கிறார்கள். கண்டுபிடிக்கும் முயற்சியில் காணாமற் போனவர்களும் இருக்கிறார்கள். நாம் கண்டுபிடிப்பவர்களா தொலைந்துபோகிறவர்களா என்பதைக் காலம் தீர்மானிக்கும் என்று சொல்லிவிட்டுச் செல்லவே விருப்பம். ஆனால், சந்தர்ப்பங்களும் செல்வாக்கும் காழ்ப்புணர்வும் பக்கச்சார்பும் எழுத்துலகத்தையும் ஆக்கிரமித்திருக்கும் போது அவ்விதம் சொல்லிச் செல்வதில் தயக்கம் இருக்கவே செய்கிறது.\nஎழுத்து, எழுத்தின் அதிகாரம், மொழியின் கட்டமைப்பு, பிரதி, படைப்பாளியின் மரணம், பிரதி உருவாக்கத்தில் வாசகி/னின் பங்கு போன்ற பல அம்சங்களை ஒத்தும் சில சமயங்களில் இதை மறுத்து எழுத்துப்பெருமிதத்தில் விழுந்தும் செல்கிறது இந்தப் பதிவு. ஆனால் நடை மிக அழகாக இருக்கிறது.\n/புறவுலகோடு சமரசம் செய்துகொள்ள முடியாதவர்களின் கடைசிப் புகலிடம் புத்தகங்கள் அல்லது மரணம் என்றே தோன்றுகிறது. புத்தகங்களை நேசிப்பவர்களை புத்தகங்களால் மட்டுமே புரிந்துகொள்ளமுடிகிறது. மனிதர்களை நேசிப்பவர்களை மரணம் மட்டுமே புரிந்துகொள்கிறது./\nசுடும் சுடர்… சுடாத நட்சத்திரம்\nஸி.கே.ஜானுவின் வாழ்க்கை வரலாறு: பாஸ்கரன்\nநேர்காணல்: குட்டி ரேவதி- நிறைவுப்பகுதி\nபதேர் பாஞ்சாலி: துயரத்தின் பாடல்\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-02-20T05:49:29Z", "digest": "sha1:RX523ULVSJQQERLJ7A23LNLAXTUPS6WV", "length": 7060, "nlines": 62, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசட்ட முன்வடிவு Archives - Tamils Now", "raw_content": "\nகாஸ்மீர் விவகாரம்;இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்த தயார்: ஐ.நா. சபை அறிவிப்பு - சர்வதேச கவனத்தை ஈர்த்த கீழடியில் 6-வது கட்ட அகழாய்வு பணிகள் துவக்கம் - குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக சட்டசபை முற்றுகை பேரணி;சென்னையில் லட்சக்கனக்கானோர் திரண்டனர் - மாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைத்தால் நாயாக பிறப்பர்; குஜராத் மதகுரு பேச்சு சர்சை - குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக சட்டசபை முற்றுகை பேரணி;சென்னையில் லட்சக்கனக்கானோர் திரண்டனர் - மாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைத்தால் நாயாக பிறப்பர்; குஜராத் மதகுரு பேச்சு சர்சை - நீதிமன்ற தடை எங்களுக்கு பொருந்தாது; திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெற���ம்\nTag Archives: சட்ட முன்வடிவு\nஅமெரிக்காவில் இனி நிரந்தர குடியுரிமை கிடையாது; சட்ட முன்வடிவு; அமெரிக்கா திட்டம்\nஅமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறும் வெளிநாட்டவரின் எண்ணிக்கையை அடுத்த 10 ஆண்டுகளில் பாதியாகக் குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது தொடர்பான சட்ட முன்வடிவை இரண்டு அமெரிக்க செனடர் உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த முன்வடிவு அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேற நினைக்கும் இந்தியர்கள் மற்றும் குடியேற்ற உரிமை (கிரீன் கார்டு) பெற ...\nவேட்டி மீதான தடையை நீக்க சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் ஜெயலலிதா\nதமிழகத்தில் பொது இடங்களில் நுழைய நிலவும் ஆடை கட்டுப்பாட்டை நீக்கும் வகையில் சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா புதிய சட்ட முன் வடிவை தாக்கல் செய்தார். புதிய சட்டம், ஆடை கட்டுப்பாடு விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தரும் என முதல்வர் விளக்கமளித்துள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு வேட்டி அணிந்து சென்ற சென்னை ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகாஸ்மீர் விவகாரம்;இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்த தயார்: ஐ.நா. சபை அறிவிப்பு\nசர்வதேச கவனத்தை ஈர்த்த கீழடியில் 6-வது கட்ட அகழாய்வு பணிகள் துவக்கம்\nகுடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக சட்டசபை முற்றுகை பேரணி;சென்னையில் லட்சக்கனக்கானோர் திரண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/voters-in-jharkhand-beaten-shrinking-bjp-on-the-map-of-india", "date_download": "2020-02-20T05:58:45Z", "digest": "sha1:KJOIME2FDTFCLLVAZCT75JOJESTA3QA5", "length": 11870, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், பிப்ரவரி 20, 2020\nஜார்க்கண்டிலும் பலத்த அடி கொடுத்த வாக்காளர்கள்... இந்தியாவின் வரைபடத்தில் சுருங்கும் பாஜக\nஜார்க்கண்ட் மாநிலத்தில், ரகுபர்தாஸ் தலைமையில் பாஜக ஆட்சியை மக்கள் தூக்கியெறிந்துள்ளனர்.ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நவம்பர்30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் முடிவில், டிசம்பர் 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 81 தொகுதிகளி���், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, (ஜேஎம்எம்), காங்கிரஸ்- ராஷ்ட்ரிய ஜனதாதளம் கூட்டணி 47 இடங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளது. தனியாக களமிறங்கிய பாஜக 25 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்து, ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. பாஜக தன் வசமிருந்த12 தொகுதிகளை இழந்துள்ளது.காங்கிரஸ் கடந்த தேர்தலைவிட 10 தொகுதிகளையும், ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா 11 தொகுதிகளையும் கூடுதலாக வென்றுள்ளன.இது பாஜகவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. 2000-ஆவது ஆண் டில் ஜார்க்கண்ட் மாநிலம் உதயமான முதல் கடந்த 19 ஆண்டுகளில் பாஜகமட்டும் 15 ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளது. முதலாவது சட்டசபைத் தேர்தலில் 32 தொகுதிகளிலும், 2005 தேர்தலில்30 தொகுதிகளையும், 2009இல் 18 தொகுதிகளிலும், 2014 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 37 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருந்தது. தற்போது 25 தொகுதிகளாக சுருங்கியுள்ளது.\nஜார்க்கண்ட் தேர்தலில் கடந்த 5 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று வந்த முதல்வர் ரகுபர்தாஸ், இம்முறை ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சரயூ ராயிடம் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத் தில் தோல்வி அடைந்துள்ளார். இத் தொகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு 70 வாக்குகள் வித்தியாசத்தில் ரகுபர்தாஸ் வெற்றி பெற்றிருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது. ரகுபரை தோற்கடித்தசரயூ ராய், முன்னாள் அமைச்சர் ஆவார்.பாஜக தனக்கு சீட் வழங்காததால் சுயேச்சையாக களமிறங்கி இருந்தார்.\n5 மாநிலங்களில் ஆட்சி போனது\nஇவை ஒருபுறமிருக்க, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களின் வரிசையில்ஐந்தாவது மாநிலமாக ஜார்க்கண்ட்டிலும் தோற்றதால், பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 16 ஆக குறைந்துள்ளது.2017- ஆம் ஆண்டில் மொத்த இந்தியாவில் 71 சதவிகித மக்கள்- மாநில பாஜகஆட்சியின் கீழ் இருந்தனர். இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் அது வெறும் 40 சதவிகிதமாக சரிந்துள்ளது. 2014- ஆம் ஆண்டில் பாஜக வசம்வெறும் 7 மாநிலங்களே இருந்தன. இது2015-இல் 13 ஆக வளர்ச்சியடைந்தது. 2016-இல் 15 ஆகவும், 2017-இல் 19 ஆகவும் அதிகரித்தது. உச்சக்கட்டமாக, 2018- ஆம் ஆண்டு 21 மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி விரிந்து பரந்தது. ஆனால், 2018 இறுதியிலும் 2019 மத்தியிலும் நடைபெற்ற தேர்தல்களில்- ஹரியானாவில் மட்டும், துஷ்யந்த் சவுதாலாவுடன் தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்ததால், மறுபடியும் பாஜக ஆட்சியை பிடித்தது. அதேபோல கர்நாடகத்தில் காங்கிரஸ் - ஜேடிஎஸ் எம்எல்ஏ-க்களை வளைத்து ஆட்சிக்கு வந்தது. ஆனால், பாஜகவின் கோட்டையாக இருந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ் தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிர மாநிலங்களை பாஜக இழந்தது. மிசோரம், தெலுங்கானா, ஆந்திரா,ஒடிசா போன்றவை மாநிலக் கட்சிகளிடம் சென்றன. அதைத்தொடர்ந்தே தற்போது ஜார்க்கண்டும் பாஜகவிடமிருந்து பறிபோயிருக்கிறது.\nTags வரைபடத்தில் சுருங்கும் பாஜக shrinking BJP map of India ஜார்க்கண்டிலும் பலத்த அடி கொடுத்த வரைபடத்தில் சுருங்கும் பாஜக shrinking BJP map of India ஜார்க்கண்டிலும் பலத்த அடி கொடுத்த வரைபடத்தில் சுருங்கும் பாஜக shrinking BJP map of India ஜார்க்கண்டிலும் பலத்த அடி கொடுத்த\nஜார்க்கண்டிலும் பலத்த அடி கொடுத்த வாக்காளர்கள்... இந்தியாவின் வரைபடத்தில் சுருங்கும் பாஜக\nவாக்காளர்களுக்கு பணம், மதுபாட்டில் கொடுத்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் ரூ.23 கோடி கொடுத்த பாஜக\nதிருப்பூர்: கண்டெய்னர் லாரியும் கேரள பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து -20 பேர் பலி\nஇந்தியாவின் ஜிடிபி 5.4 சதவிகிதம்தான்.... கணிப்பை மேலும் குறைத்தது ‘மூடிஸ்’\nமாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைக்கக் கூடாது.... மறுபிறவியில் நாயாக பிறப்பார்களாம்...\nவறுமையை சுவருக்குப் பின் மறைக்கும் ‘புதிய இந்தியா’... பிரதமர் மோடியை கடுமையாகச் சாடிய காங்கிரஸ் தலைவர்கள்\nசேதத்திற்கு இழப்பீடாக ரூ.2.66 கோடி தாருங்கள்.... மத்திய அரசுக்கு கடிதம் எழுதி ஜாமியா பல்கலை. அதிரடி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/200727", "date_download": "2020-02-20T04:24:43Z", "digest": "sha1:3WZFWZFQL5SMGPDU3FASU3BBRN25AXCP", "length": 5385, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "Cabinet agrees cultural festivals should be celebrated together | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleதமக்கெதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டது தொடர்பில் லத்தீபா கோயா காவல் துறையில் வாக்குமூலம்\nNext articleஇந்தியாவில் சிறுதொழில்களை மின்னிலக்கமாக்க 1 பில்லியன் டாலர் அமேசோன் முதலீடு\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்ப���், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\nநாட்டின் முக்கியக் கல்வியாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் காலமானார்\nஇந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி\nசீனாவிலிருந்து 3 வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/airtel-is-offering-complimentory-400mb-data-per-day-on-select-prepaid-plans-021893.html", "date_download": "2020-02-20T04:12:34Z", "digest": "sha1:76F5725VM6EDFVI5KXHZPD2EZWT4Y3BY", "length": 19493, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.! | Airtel is offering complimentory 400MB data per day on select prepaid plans - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n2 hrs ago ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n16 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n16 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n16 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nMovies அவர்தான் கிரேனை இயக்கினார்.. இப்போது தலைமறைவு.. இந்தியா 2 ஸ்பாட்டில் என்ன ஆனது.. போலீஸ் விசாரணை\nNews ஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nAutomobiles இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டே���்டா அறிவிப்பு.\nஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அந்தவகையில் இப்போது ஏர்டெல் குறிப்பிட்ட பிரீபெய்ட் திட்டங்களில் 400எம்பி கூடுதல் டேட்டா\nஅறிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகை பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.\nஏர்டெல்: ரூ.399 பிரீபெய்ட் திட்டம்:\nஏர்டெல் ரூ.399 பிரீபெய்ட் திட்டத்தில் முன்பு 1ஜிபி டேட்டா (தினசரி) வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா சலுகை அறிவிக்கப்பட்டு 1.4ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இலவச கால் அழைப்புகள், 10எஸ்எம்எஸ், ரோமிங்\nஏர்டெல்: ரூ.448 பிரீபெய்ட் திட்டம்:\nஏர்டெல் ரூ.448 பிரீபெய்ட் திட்டத்தில் முன்பு 1.5ஜிபி டேட்டா(தினசரி) வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா சலுகை அறிவிக்கப்பட்டு 1.9ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இலவச கால் அழைப்புகள், 10எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.\nஏர்டெல்: ரூ.499 பிரீபெய்ட் திட்டம்:\nஏர்டெல் ரூ.399 பிரீபெய்ட் திட்டத்தில் முன்பு 2ஜிபி டேட்டா (தினசரி) வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா சலுகை அறிவிக்கப்பட்டு 2.4ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இலவச கால் அழைப்புகள், 10எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.\nஏர்டெலின் ஹாட்ஸ்பாட் NkYk; 10 டிவைஸ்களுக்கு ஒரே நேரத்தில் இணைய சேவையை வழங்கும் ஏர்டெலின் ஹாட்ஸ்பாட் தற்போது ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் தற்போது வெறும் ரூ 399 - க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த வயர்லெஸ் சாதனத்தை சார்ஜ் செய்து நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்ததை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் 1500எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு இந்த சாதனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 6மணி நேரத்திற்கு எந்தவித தொல்லையும் இல்லாமல் நீங்கள் இணைய சேவையினை அதுவும் 4ஜி வேகத்தில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் 10 டிவைஸ்களுக்கு ஒரே நேரத்தில் இணைய சேவையை வழங்கும் ஏர்டெலின் ஹாட்ஸ்பாட் தற்போது வெறும் ரூ 399 - க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வயர்லெஸ் சாதனத்தை சார்ஜ் செய்து நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்ததை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் 1500எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு இந்த சாதனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 6மணி நேரத்திற்கு எந்தவித தொல்லையும் இல்லாமல் நீங்கள் இணைய சேவையினை அதுவும் 4ஜி வேகத்தில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nதிடீரென விலையை உயர்த்திய ஏர்டெல் நிறுவனம்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nஉச்சக்கட்ட பிரச்னையில் Vodafone: கொஞ்சம்., கொஞ்சமா கொடுக்குறோம்- அந்த பேச்சுக்கே இடமில்ல\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nரூ.10,000 கோடி கடனை செலுத்திய Airtel., மூடுவிழாவை நோக்கி செல்கிறதா Vodafone\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nவிஸ்வரூபம் எடுக்கும் Vodafone,Airtel விவகாரம்: அவர்கள் இழுத்து மூடினால் பாதிப்பு நமக்கே- SBI அதிரடி\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஏர்டெல் வைஃபை காலிங் ஒரு வரப்பிரசாதம் எப்படி இதை பயன்படுத்தலாம் என்று தெரிஞ்சுக்கோங்க\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nஇழுத்து மூடுவது தான் ஒரே வழி:வோடபோன்., சிக்கலில் ஏர்டெல்: என்ன நடக்கும்- நீதிமன்ற உத்தரவால் சர்ச்சை\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n3 வண்ணங்களாக மாறும் ஸ்மார்ட் பேண்டேஜ்: இனி கட்டுப்போட தேவையே இல்ல., என்ன சிறப்பம்சம் தெரியுமா\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இனி அந்த பயம் தேவையில்லை கூகிள் என்ன செய்தது தெரியுமா\nயூடியூப் டிப்ஸ் வீடியோக்களை டெலீட் அல்லது ரீஸ்டோர் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/jio-gigafiber-effect-bsnl-offers-50gb-extra-data-fibre-broadband-plans-018466.html", "date_download": "2020-02-20T04:14:10Z", "digest": "sha1:KHEYGIRWNBUOLN2SCRMB5DLDTM5AHZCN", "length": 26086, "nlines": 297, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஜியோவிற்கு போட்டியாக 50ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் | Jio GigaFiber effect BSNL offers 50GB extra data for fibre broadband plans - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n2 hrs ago ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n16 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n16 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n16 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nMovies அவர்தான் கிரேனை இயக்கினார்.. இப்போது தலைமறைவு.. இந்தியா 2 ஸ்பாட்டில் என்ன ஆனது.. போலீஸ் விசாரணை\nNews ஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nAutomobiles இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜியோவிற்கு போட்டியாக 50ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்.\nஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் அறிவிப்பை தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது அதன் ஃபைபர் பிராட்பேன்ட் சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த சலுகை பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதொழில்நுட்ப நுண்ணறிவு சார்ந்த வசதியுடன் மிரட்டும் ஓப்போ எப்9 ப்ரோ.\nகுறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் குவுவுர் ஃபைபர் பிராட்பேன்ட் ரூ.1,045, ரூ.1,395 மற்றும் ரூ.1,895 போன்ற திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 50ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ரூ.1,045 பிஎஸ்என்எல் ஃபைப்ரோ uld 1045 சிஎஸ்48 திட்டத்தில் மாதம் 150ஜிபி வரை டேட்டா 30Mbps வேகத்தில்வழங்கப்படுகிறது.\nஅதேபோன்று ��ூ.1,395 ஃபைப்ரோ bbg uld1395 சிஎஸ்49 திட்டத்தில் 200ஜிபி வரை டேட்டா 40Mbps வேகத்தில்வழங்கப்படுகிறது. மேலும் கடைசியாக ரூ.1,895 திட்டத்தில் மாதம் 250ஜிபி வரை டேட்டா 50Mbps வேகத்தில்வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த சலுகைகள் தற்சமயம் கேரளாவில் மட்டுமே கிடைக்கிறது.\nசில நாட்களுக்கு முன்பு பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேன்ட் ரூ.4,999 சலுகையில் 1500ஜிபி டேட்டா வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்த டேட்டா திட்டத்திற்கு 100Mbps வேகம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்க்கது.\nபின்னர் ரூ.4,999 திட்டத்தில் பிஎஸ்என்எல் எண்களுக்கு இலவச வாய்ஸ் கால், மின்னஞ்சல் வசதி மற்றும் ஸ்டேட்டிக் ஐபி முகவரி\nவழங்கப்பட்டது. மேலும் ஜியோவிற்கு போட்டியாக தொடர்ந்து பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிவித்த வண்ணம்\nமுன்பணமாக ரூ.500 செலுத்த வேண்டும்\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.999, ரூ.1,299, ரூ.1,699, ரூ.1,999 மற்றும் ரூ.2,999 போன்ற திட்டங்களில் சில மாற்றம் செய்யப்பட்டன, அதன்பின்பு 20Mbps டேட்டா வழங்கும் நான்னு பிராட்பேண்ட சலுகைகளும் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக இவற்றின் கட்டணம் ரூ.99 முதல் துவங்குகிறது. இது ஃபைபர் அல்லாத சலுகைகள் என்பதால் பயனர்கள் பாதுகாப்பு முன்பணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என் குறிப்பிடத்தக்கது.\nபிஎஸ்என்எல் ரூ.99 திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு\nநிறைவுற்றதும் 20MbPS- இல் இருந்து 1Mbps ஆக டேட்டா வேகம் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிஎஸ்என்எல் ரூ.199 திட்டத்தில் தினமும் 5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு\nநிறைவுற்றதும் 20MbPS- இல் இருந்து 1Mbps ஆக டேட்டா வேகம் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிஎஸ்என்எல் ரூ.299 திட்டத்தில் தினமும் 10ஜிபி டேட்டா வீதம் மாதம் 300ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, பின்பு இலவச கால் அழைப்புகள்\nஇந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஜியோவிற்கு போட்டியா 50ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்.\nஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் அறிவிப்பை தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது அதன் ஃபைபர் பிராட்பேன்ட் சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த சலுகை பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் குவுவுர் ஃபைபர் பிராட்பேன்ட் ரூ.1,045, ரூ.1,395 மற்றும் ரூ.1,895 போன்ற திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 50ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ரூ.1,045 பிஎஸ்என்எல் ஃபைப்ரோ uld 1045 சிஎஸ்48 திட்டத்தில் மாதம் 150ஜிபி வரை டேட்டா 30Mbps வேகத்தில்வழங்கப்படுகிறது.\nஅதேபோன்று ரூ.1,395 ஃபைப்ரோ bbg uld1395 சிஎஸ்49 திட்டத்தில் 200ஜிபி வரை டேட்டா 40Mbps வேகத்தில்வழங்கப்படுகிறது. மேலும் கடைசியாக ரூ.1,895 திட்டத்தில் மாதம் 250ஜிபி வரை டேட்டா 50Mbps வேகத்தில்வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த சலுகைகள் தற்சமயம் கேரளாவில் மட்டுமே கிடைக்கிறது.\nசில நாட்களுக்கு முன்பு பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேன்ட் ரூ.4,999 சலுகையில் 1500ஜிபி டேட்டா வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்த டேட்டா திட்டத்திற்கு 100Mbps வேகம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்க்கது.\nபின்னர் ரூ.4,999 திட்டத்தில் பிஎஸ்என்எல் எண்களுக்கு இலவச வாய்ஸ் கால், மின்னஞ்சல் வசதி மற்றும் ஸ்டேட்டிக் ஐபி முகவரி\nவழங்கப்பட்டது. மேலும் ஜியோவிற்கு போட்டியாக தொடர்ந்து பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிவித்த வண்ணம்\nமுன்பணமாக ரூ.500 செலுத்த வேண்டும்\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.999, ரூ.1,299, ரூ.1,699, ரூ.1,999 மற்றும் ரூ.2,999 போன்ற திட்டங்களில் சில மாற்றம் செய்யப்பட்டன, அதன்பின்பு 20Mbps டேட்டா வழங்கும் நான்னு பிராட்பேண்ட சலுகைகளும் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக இவற்றின் கட்டணம் ரூ.99 முதல் துவங்குகிறது. இது ஃபைபர் அல்லாத சலுகைகள் என்பதால் பயனர்கள் பாதுகாப்பு முன்பணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என் குறிப்பிடத்தக்கது.\nபிஎஸ்என்எல் ரூ.99 திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு\nநிறைவுற்றதும் 20MbPS- இல் இருந்து 1Mbps ஆக டேட்டா வேகம் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிஎஸ்என்எல் ரூ.199 திட்டத்தில் தினமும் 5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு\nநிறைவுற்றதும் 20MbPS- இல் இருந்து 1Mbps ஆக டேட்டா வேகம் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள��ளது.\nபிஎஸ்என்எல் ரூ.299 திட்டத்தில் தினமும் 10ஜிபி டேட்டா வீதம் மாதம் 300ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, பின்பு இலவச கால் அழைப்புகள்\nஇந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nBSNL 999 Plan: கூடுதல் நன்மையை வழங்கிய பிஎஸ்என்எல்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n இனி இதை செய்தால் உங்கள் நம்பர் உடனடி BLOCK\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nBSNL மருதம் பிளான்: ரூ.1188-க்கு வருடம் முழுவதும் பேசிக்கிட்டே இருக்கலாம்- அட்டகாச விலைக்குறைப்பு\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nBSNL 4G Plans:இன்ப அதிர்ச்சி கொடுத்த பிஎஸ்என்எல் 4ஜி: தினசரி 10ஜிபி டேட்டா.\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவருமா., வராதா இல்ல வருவதற்கு ஏதாவது அறிகுறி இருக்கா., BSNL-ன் அந்த சேவைக்கான தேதி மீண்டும் மாற்றம்\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nBSNL: அதிரடி அறிவிப்பு: 2000ஜிபி டேட்டா தரும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது பிஎஸ்என்எல்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இனி அந்த பயம் தேவையில்லை கூகிள் என்ன செய்தது தெரியுமா\noppo reno 3 pro:செல்பி கேமரா மட்டும் 44MP., செல்போன் சந்தையில் புரட்சியை ஏற்படுத்துமா மார்ச் 2\nயூடியூப் டிப்ஸ் வீடியோக்களை டெலீட் அல்லது ரீஸ்டோர் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-actress-keerthy-suresh-shares-happy-about-national-award-vin-191897.html", "date_download": "2020-02-20T05:23:36Z", "digest": "sha1:PGJZPEZHZ3RF46SYRBARX4NW6FTOILKM", "length": 10397, "nlines": 164, "source_domain": "tamil.news18.com", "title": "சாவித்திரி கேரக்டர் சவாலாக இருந்தது... தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ்! | actress keerthy suresh shares happy about national award– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nசாவித்திரி கேரக்டர் சவாலாக இருந்தது... தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ்\nKeerthi Suresh | \"என்னால் சாவித்திரி கேரக்டரில் சரியாக நடிக்க முடியுமா என்ற பயம் இருந்தது. மேலும், அந்��� கேரக்டரில் நடிப்பது மிகவும் சவாலாகவே இருந்தது\"\nசாவித்திரி கேரக்டரில் நடிப்பது சவாலாக இருந்தது என்று தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் தயாராகும் திரைப்படங்களுக்காக ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. 2018-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் பட்டியல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் மகாநடி (தமிழில் நடிகையர் திலகம்) தெலுங்கு திரைப்படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், மகாநடி படத்திற்காக தேசிய விருது அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.\n”என்னால் சாவித்திரி கேரக்டரில் சரியாக நடிக்க முடியுமா என்ற பயம் இருந்தது. மேலும், அந்த கேரக்டரில் நடிப்பது மிகவும் சவாலாகவே இருந்தது. தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்ததே இந்த விருதை பெற காரணமாக இருந்தது. இந்த நேரத்தில் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார்.\nஇந்த தேசிய விருதால் பெற்றோருக்கு பெருமை தேடி தந்துள்ளேன் என்று நம்புவதாகவும், இனி வரும் காலங்களில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளதாகவும் இந்த விருதை பெற காரணமாக இருந்த அத்தனை பேருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.Also see...\nபிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் கிருஷ்ணா உயிரிழப்பு..\nதிரைப்படங்களில் போதை, ஆயுதப் பயன்பாடு : வருகிறது புதிய சட்டம்..\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nசாவித்திரி கேரக்டர் சவாலாக இருந்தது... தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ்\nபிகில்.. இந்தியன் 2... தொடர்ந்து விபத்து...\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து நடந்தது எப்படி...\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழப்பு - கிரேன் ஆபரேட்டர் தலைமறைவு\nவசூலில் மிரட்டிய இந்தியத் திரைப்படங்கள்... ஓரங்கட்டப்பட்டதா தமிழ் சினிமா..\nBREAKING | இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயம்\nபிகில்.. இந்தி��ன் 2... தொடர்ந்து விபத்து...\nமனைவி கூந்தலை சரி செய்யும் இளவரசர் ஹாரி.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..\n'ராயல்' பெயரை பயன்படுத்த ஹாரிக்கு இங்கிலாந்து ராணி தடை\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 7 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/790", "date_download": "2020-02-20T04:00:58Z", "digest": "sha1:FX2GKWSFKXYSNVQP5ABII7BHVJXYHQEK", "length": 37945, "nlines": 173, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊமைச்செந்நாய்:கடிதங்கள்", "raw_content": "\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 2 »\nஉங்களின் “ஊமைச்செந்நாய் ” மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nயதார்தமாக இருந்தாலும் இந்த கதையில் இவ்வளவு வன்முறையா இரண்டு நாட்களுக்கு நான் தூங்கவே இல்லை. சரித்திரம் என்பதைவிட இந்த கதையை உளவியல் ரீதியாக அணுகி இருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்.மிக சோகமான கதையாக இருந்தாலும் தங்களின் கதைகளில் இருக்கும் மெல்லிய நகைசுவை இதில் இல்லை. மனதை மிகவும் பாதித்தது.\nநேற்று ஒரே மூச்சில் படிக்க வைத்து என்னைப் பிரமிக்க வைத்த ஒரு கதை. அபாரம், உக்கிரம். தமிழில் காடுகளைப் பற்றி வேறு யாராவது இவ்வளவு ஆழமாக புதின வடிவில் எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. தியோடர்பாஸ்கரன் புனைக்கதைகள் எழுதுவதில்லை என்று நினைக்கிறேன். உங்களது காடு இன்னமும் நான் படிக்கவில்லை.\nஊமைச் செந்நாயைப் படிக்கும் பொழுதே எனக்கு வியர்த்தது, முட்செடிகள் உடல் முழுக்க கீச்சிய எரிச்சல் ஏற்பட்டது, உடம்பு சில்லிட்டது,சுருட்டுப் புகையும், ரத்த வாடையும் மூக்கில் ஏறியது, மலையில் ஏறியது போல மூச்சிரைத்தது. நானும் அவர்களுடன் பயணித்த உணர்வை எழுப்பியது. நான் கேரளாவிலும் தமிழ் நாட்டிலும் சென்றிருந்த ஒரு சில அடர் வனங்கள் கண் முன்னே விரிந்தன. படிக்கும் வாசகனைக் காட்டிற்குள் இழுத்துச் சென்று பிரமிக்க வைத்த நடை. காட்டைப் பற்றிய உங்கள் வர்ணனைகளை படுகை போன்ற கதைகளில் படித்திருந்தாலும் ஒவ்வொரு கதையும் காட்டுக்குள் போகும் அனுபவம் மிகந்த மனக்கிளர்ச்சியைத் தருவதாகவே உள்ளது. காடுகள் அலுப்பதேயில்லை. நம் அடர்வனங்களிலும், கருங்காடுகளிலும் உள்ள மர்மங்கள், சுவாரசியங்கள், பல்லுயிர் வேற்றுமைகள் அமெரிக்கக் காடுகளில் காணக் கிடைப்பவை அல்ல. யானை நம் காடுகளின் ஜீவன். காடு, மலை, யானை, கடல் இவை யாவும் எப்பொழுதும் அலுக்காத காட்சிகள். அவற்றின் நினைவே மனதில் அலைகளை ஏற்படுத்துபவை. அந்தக் காட்சிகளை எனக்குள் விரிவாகத் தந்ததது உங்கள் கதை.\nவரிக்கு வரி அற்புதமான உவமைகள் வந்து விழ்ந்து கொண்டேயிருக்கின்றன. அந்த உவமைகளே வாசகனைக் காட்டின் கருமையினை உணரச் செய்கிறது.\nஅந்த தடி ராஜநாகம் போலிருந்தது\nஅடியில்சிவப்புள்ள நீலநிறத்தில் சங்குபுஷ்ப இதழ் போல எரிய ஆரம்பித்ததும்\nசுருட்டுக்கறை அடுப்புக்கல் போல பழுத்திருந்தது\nஅவை தூக்கணாங்குருவிக்கூடுகள் போல இருந்தன.\nஎரியும் கயிறு போல முறுகியது.\nஎன்று கதையெங்கும் நிரம்பிய உவமானங்கள் அற்புதமான வாசிப்பனபவத்தை அளிக்கின்றன. காட்டின் அடர்த்தியின் ஊடே விழும் வெயிலைத்தான் எவ்வளவு கவித்துமாகக் காட்டுகிறீர்கள். அப்படியே அந்த ஒளிக் கற்றைகள் வெயில் அருவியாகவும், குழலாகவும், படர்ந்த சுவராகவும் மனக் கண் முன் ஓடி பரவசப் படுத்தின. காடு தன்னுள் ஒளித்து வைத்துள்ள சுவாரசியங்களை உங்கள் உவமைகள் உணர்வு ரீதியான நெருக்கத்தை வாசகனுக்கு அளிக்கின்றன. வெள்ளைக்காரத் துரையின் பரந்த பெரிய ஜன்னல்கள் நிறைந்த பங்களா கண்முன்னே காட்சி ரூபமாக விரிகின்றது. நான் நமது காடுகளுக்குள் சென்று வருடங்கள் பல ஆகின்றன. ஒரு முறை தேக்கடியை ஒட்டிய கானகத்திற்குள் சென்று விட்டு யானையொன்று எதிர் வந்த படியால் சில மணி நேரங்கள் ஒரு பள்ளத்திற்குள் ஒதுங்கிக் கிடந்தோம். மீண்டும் எப்பொழுது செல்லப் போகிறோம் என்ற ஏக்கத்தை உங்கள் எழுத்துக்கள் கொழுந்து விட்டு எரியச் செய்கின்றன.\nநாம் எல்லோரும் ஒரு விதத்தில் அடிமைகளாகவே இருக்க விரும்புகிறோம். சுதந்திரம் அச்சம் தருபவையாகவும் பொறுப்புகள் நிரம்பியவையாகவும் இருப்பதனால் அடிமைத்தனமே சுகமாக இருக்கின்றது. ஒரு அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு மீண்டால் மற்றொரு அடிமைத்தன நுகத்தடியில் நம்மை நாமே விருப்பப் பட்டு பூட்டிக் கொள்கிறோம். அடிமைத்தனம் சொகுசானதாகவும் பாதுகாப்பனதாகவும் நமக்குத் தோன்றி விடுகிறது. மக்கள் நாடுகள் என்று எவையும் இந்த மீளா விட்டான் ஜ்ங்ஷனிலேயே சுற்றி சுற்றி வருகின்றன. தன் அடிமை நிலையை விட சுகமானதாக தன்னைத் தழுவும் மரணத்தைக் கதை சொல்லி எண்ணியது போலத் தோன்றுகிறது. ஒவ்வொரு அடிமைக்கும் கீழே மற்றொரு அடிமை வ��ண்டியே கிடக்கிறது.\nகதை முழுவதும் நிரம்பியுள்ள குறியீடுகள், பூடகமான உருவகங்களை பொருட்படுத்தாமல் வெறுமனே படித்தாலும் கூட அருமையான வாசிப்பு அனுபவத்தைத் தரும் நெடுங்கதை இது.\nநீங்கள் வில்பர் ஸ்மித் என்ற ஆங்கில நாவலாசிரியரைப் படித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. அவரது எலிஃபண்ட் சாங்க் மிகவும் பிரபலமான ஒரு ஆப்பிரிக்க நாவல். ஆப்பிரிக்கக் காடுகளை விவரிப்பதிலும் யானைகள் மிருகங்கள் பழங்குடியினரைப் பற்றி மிகவும் நுணுக்கமான தகவல்களுடன் மிக ஆழமாக எழுதும் நாவலாசிரியர் வில்பர் ஸ்மித். அவரது எலிஃபண்ட் சாங் நாவல் தந்தங்களுக்காக ஆப்பிரிக்க யானைகளைக் கொல்லும் வில்லன்களைத் துரத்தும் ஒரு மசாலா நாவல் என்றாலும் கூட ஆப்பிரிக்கக் காடுகளையும் யானைகளையும் மிக விரிவாக நமக்கு அறிமுகப் படுத்தும் அற்புதமான நாவல் அது. யானைகள் தங்களுக்குள் டெலிபதி மூலமாகவே தொடர்பு கொள்கின்றன என்பார். அதில் கதை நாயகன் காட்டில் உள்ள விஷக் காளானை உண்டு சாகக் கிடக்கும் பொழுது உங்கள் கதை சொல்லியைப் போலவே அங்கிருக்கும் பிக்மிக்கள் பச்சிலைச் சாறால் அவனைக் குணப் படுத்துவார்கள். ஆங்கிலத்தில் அவை போன்ற காடு சார்ந்த எழுத்துக்கள் அனுபவங்கள் வரும் பொழுது பல மில்லியன் கணக்கில் விற்பனையையும் வரவேற்பையும் பெறுகின்றன.\nஎன்னை மேற்குத் தொடர்ச்சி மலைக் காட்டுக்குள் அழைத்துச் சென்றதற்கு மிக்க நன்றி.\nஊமை செந்நாய் கதை படித்தேன். கதை நன்றாக இருந்தது. ஆனால் முடிவு எனக்கு புரியவில்லை. மதிய உணவு இடைவேளையில் ஒரே சிந்தனையாக இருந்தது.\nஉண்மையில் கதை, நாவல் இவற்றில் வரும் காட்சிகள் ஒரு வெளிப்புற தோற்றமே. அவற்றிக்கும் கதையில் உயிருக்கும் உறவு இல்லை. கதையின் உயிர் என்பது நானே. என்னையே எல்லா கதையிலும் காண்கிறேன். கொஞ்சம் அகன்ற பார்வையில் நோக்கினால், உலகில் எல்லாமே வெளிப்புற தோற்றமே. அவற்றில் ஊடுருவினால் நானே இருக்கிறேன். நான் படிக்க முடியாமல் இருந்தபோது, நண்பர்கள் என்னிடம் எனக்கு பிடித்ததை படிக்க சொன்னார்கள். இந்த உலகில் எனக்கு மிகவும் பிடித்தது நானே. என்னை எல்லாவற்றிலும் காணும்போது, எல்லாமே பிடித்துள்ளது.\n“பாட்டி வடை சுட்ட கதை” ஸுத்ரதில் “படம் பார்த்து கதை சொல்லும்” அளவிலேயே என் கலை ரசனை இருந்தது (சிறுவயதில் படகதைகளை குழந்தைகளுக்கு கொடுத்து கதையை சொல்ல சொல்வேன். அவர்களால் படிக்கமுடியாது. எனவே படத்தை வைத்து அவர்களாகவே கதை சொல்லுவார்கள். அந்த கதைகள் உயிர் உள்ளவை.) முடிவை குறித்துவிட்டு கதையை அதை நோக்கி செலுத்துவதில் பிணத்தின் அடையாளமே உள்ளது. ஆனால் கதை பாய்ந்து செல்லும் வேகத்தில் ஒரு மனிதனின் வாழ்வின் வேகமே உள்ளது.\nநேற்று எனது யோகா குருவிடம் “ஏழாவது உலகம்” பற்றி பேசினேன். அவர்கள் ஆங்கில பதிப்பு உள்ளதா என கேட்டார்கள். இருக்கிறதா\nஉங்களை எழுத்தாளர் என்று கூறி “மொழி” டப்பாவில் அடைக்க விருப்பமில்லை.\nதங்கள் எழுத்து, என் மெய்ஞான தேடுதலுக்கு உதவுகிறது.\nஊமைச்செந்நாய், கொம்பன் யானை, வில்சன் துரை, தோமா, சோதி ஏன் நானும் கூட சிந்திக்கிறேன். அனைவருமே தனித்தன்மை மிக்க ஆழுமைகள் எனினும் அடிமைத்தனத்தையும் அடக்குமுறைகளையும் அனுபவிப்பவர்கள். நாயகனை நாயென அழைப்பது, தன்னையே துரை அடிமையாக்கும் தருணம் என்பதை அவன் வெதனையினூடே ஒத்துக்கொள்ளுகிறான். துரையின் வாழ்வு ஊமைச்செந்நாய் இட்ட பிச்சை. இதை உணரும் தருணாத்தில் அவன் தன்னை முழுமையாக வெளிப்படுத்துகிறான். உயிரை அழிக்கும் துப்பக்கியை அவன் பெண்ணாகப் பாவிப்பது, துணிவு கொண்ட பெண்களிடம் ஆண்கள் குழைவது போல் இருக்கின்றது.\nகதை ஊமைச்செந்நாயின் மர்ம பிறப்பிற்கு பின்னோக்கி சென்று துரையின் எஞ்சிய அர்த்தமற்ற வாழ்வினை மவுனமாக சாட்சி பகருகின்றது. ‘சப்பாத்து’, எனது இறந்த பாட்டி, காலணியக்குறிக்கும் வார்த்தை.\nகதையின் வேகம் மின்னலைபோல கடந்து செல்வதாக அமைக்கப்பட்டிருகிறது. காடு எப்பொழுதுமே அப்படித்தான், நம்மை ஏங்க வைக்கும் நிகழ்வுகளை கணப்பொழுதில் காட்சிப்படுத்தி மறைந்துபோகின்றது. பல நாட்களுக்கு பின்பு காட்டில் அலைந்து திரிந்த உணர்வு ஏற்பட்டது\nசமீபத்தில் நான் வாசித்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று, ஊமைச்செந்நாய். உங்களின் சிறுகதை மாஸ்டர்பீஸ் இது என்றுகூடச் சொல்வேன். இந்தக் கதையளவுக்கு அற்புதமான சிறுகதைகளை உலகப்புகழ்பெற்ற ஆசிரியர்கள் கூட ஒரு சிலவே எழுதியிருக்கிறார்கள். வடிவ நேர்த்தி, கூறும் விஷயத்தின் சமநிலை, காட்சிகளை கவித்துவமாக ஆக்குவது என்று எல்லா விஷயங்களும் சரியாக அமைந்து வந்த கதை இது. படிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே உள்ளே இழுத்துக்கொள்கிறது. அந்த சூழலிலேயே நம்மை இருத்தி வைக்கிறது. அதன் ஒவ்வொரு இடமும் காட்சியும் நம் கண்களுக்கு தெரிகின்றன. அந்த மூன்று மையக்கதாபாத்திரங்களுடன் நம்மை இணைத்து அவர்களுடன் நாம் நேரடியாகப் பழகிய அனுபவத்தை உருவாக்குகிறது. ஒவ்வொரு வரியிலும் உருவாகும் நுட்பமான குறியீட்டு அர்த்தங்களை பலமுறை வாசித்துதான் உள்வாங்கவேண்டும். உதாரணமாக அந்தப் பச்சைப்பாம்பு .அதன் வடிவில் துரையின் கையில் கிடந்து நெளிவது ஊமைச்செந்நாயின் ஆன்மாவேதான் என்று தோன்றும்.\nஆதிக்கம் என்ற கருத்தை இந்த அளவுக்கு நுட்பமாக விவாதித்த தமிழ் கதைகள் இல்லை — என் வாசிப்பில். ஆதிக்கத்துக்கு எதிராக மௌனம் மூலம் அடிமை எதிர்வினை ஆற்றுகிறான். மௌனமே அவனது மொழி. அந்த மௌனத்துக்கு அடியில் குமுறும் லாவா போல கோபம் கொதித்துக்கொண்டிருக்கிறது. ஊமைச்செந்நாய் துரையின் துப்பாக்கியை எடுத்துப்பார்ப்பது அடிமையின் மீறல் அல்லது சவாலுக்கு உதாரணம் என்றால் சோதி தன்னை ஊமைச்செந்நாய்க்கு வழங்குவது அதே மீறலின் இன்னொரு வடிவம்.\nதன் கடமையை ஊமைசெந்நாய் செய்கிறான். அவன் துரையைக் காப்பாற்றுவது வெறும் கடமை உணர்ச்சியினாலேயே. தன்னை அடிக்கவும் உதைக்கவும் அவன் துரையை அனுமதிக்கிறான். துரையின் எச்சிலை தின்கிறான். ஆனால் தன் ஆத்மாவை துரை தொடவே அவன் அனுமதிக்கவில்லை. துரை மிஞ்சிய வாழ்நாள் முழுக்க தன்னைத்தானே வெறுத்து , தன்னிரக்கம் கொண்டு நரக வாழ்க்கை வாழும் தண்டனையை அளித்துவிடுகிறான். ஆண்டான் அடிமையின் உடலை அடிக்கிறான். அடிமை ஆண்டானின் ஆத்மாவை அடித்துவிடுகிறான்\nமிகச்சிறந்த கதை ஜெ. சொல்லிச் சொல்லி தீராது. இந்த மின்னஞ்சலை என் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பியிருக்கிறேன்.\nஊமைச்செந்நாய் கதையில் வரும் யானையின் சித்திரம் மிக அற்புதமாக இருந்தது. அதன் ஒவ்வொரு அசைவும் அப்படி நுட்பமாகச் சொல்லபப்ட்டிருந்தது. யானை எப்போதுமே பாறையை ஒட்டித்தான் மறைந்து நிற்கும். அதன் Camouflage அப்படிப்பட்டது. அதன் செவியாட்டல்களை வைத்துத்தான் அதன் மொழியை புரிந்துகொள்ல முடியும். ‘பொறுமையில் மனிதன் மிருகத்துடன் போட்டி போட முடியாது’ காட்டை நன்றாக அறிந்தவன் சொல்லக்கூடிய வரி அது. யானை ஆறுநாட்கள் வரை அப்படி ஒருவனுக்காக ஒரே இடத்தில் காத்து நின்றதை நான் அறிவேன். யானையின் மூர்க்கமும் தந்திரமு��் மிக நுட்பமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. என் வாழ்த்துக்கள்\nஅதேபோல ‘கொல்லப்பட்ட மிருகம் தெய்வீகமானதாக தோன்றிவிடுகிறது’ என்ற வரி அற்புதமானது. வேட்டைக்குச் சென்றவர்களுக்கு அது தெரியும். மிருகத்தைக் கொன்றதுமே ஒரு பெரிய மனச்சோர்வும் துக்கமும் வந்துவிடும். நான் வேட்டையை விட்டு 35 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது காட்டுக்கு சம்பந்தமே இல்லாமல் வாழ்கிறேன். ஆனாலும் அந்த நாட்களை உங்கள் வரிகள் வழியாக தெளிவாக உணர்கிறேன். கொல்லப்பட்ட மிருகம் நம்மை விட்டு போவதே கிடையாது. நம்முடைய கனவில் நாம் கொன்ற மிருகங்கள்தான் அதிகமும் வரும்.\nஅந்த யானை கொல்லப்பட்டு கொம்புகுத்தி விழும் காட்சி ஒரு பெரிய சினிமாக்காட்சி போல் இருக்கிறது. அந்தக் காட்சியை எழுதுவதற்கு மிகச்சிறந்த எழுத்தாளனால்தான் முடியும்.\nசெந்நாய் என்றால் எந்த மிருகம் ஓநாயா இல்லை காட்டு நாய் என்று சொல்வார்களே அதுவா\nசரியான உயிரியல் பேர் என்ன தெரியவிலை. இங்குள்ள காடுகளில் ஓநாய் கிடையாது. செந்நிறமும் தவிட்டு நிறமும் கலந்த ஒரு வகை நாய்தான் உண்டு. பெரிய காது. கிட்டத்தட்ட நாட்டுநாய்க்கும் ஜெர்மன் ஷெப்பர்டுக்கும் நடுவே உள்ள விலங்கு. மனிதர்களுடன் பழகாது. அபாயகரமனது. பெரும்பாலும் கூட்டங்களாகவே நடமாடும். சில சமயம் தனியாகவும் தென்படும். மனிதர்களை தாக்கும். ஆனால் பொதுவாக குரைக்கவே குரைக்காது. மிகமிக அமைதியானது. மங் மங் என்று முனகும் என்றும் ஊளை போடும் என்றும் சொல்கிறார்கள்.\nஇந்த செந்நாயை சமீபத்தில் அவலாஞ்சி சென்றபோது அங்கே பார்த்தோம். தனியாக அணைக்கட்டுக்குள் ஓடி காட்டுள் நுழைந்தது\nகிளி சொன்ன கதை புதிய கடிதங்கள்\nகிளி சொன்ன கதை: கடிதங்கள் மேலும்\nகிளி சொன்ன கதை :கடிதங்கள்\nகிளி சொன்ன கதை: கடிதங்கள் மீண்டும்\nTags: ஊமைச்செந்நாய், குறுநாவல், வாசகர் கடிதம்\njeyamohan.in » Blog Archive » ஊமைச்செந்நாய், கடிதங்கள் இன்னும்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 21\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறு���்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/hb-29-p37082096", "date_download": "2020-02-20T04:26:41Z", "digest": "sha1:SMY5C6DP4IJIKHBMACASDTB4MXCBLERH", "length": 20744, "nlines": 302, "source_domain": "www.myupchar.com", "title": "Hb 29 in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Hb 29 payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Hb 29 பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்ட��ியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Hb 29 பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Hb 29 பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்களுக்கு Hb 29-ஆல் எந்தவொரு பக்க விளைவும் இல்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Hb 29 பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Hb 29 பாதுகாப்பானது.\nகிட்னிக்களின் மீது Hb 29-ன் தாக்கம் என்ன\nHb 29 மீது எந்தவொரு ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படாததால், சிறுநீரக மீதான அதன் பக்க விளைவுகள் தெரியவில்லை.\nஈரலின் மீது Hb 29-ன் தாக்கம் என்ன\nHb 29-ன் பக்க்க விளைவுகள் கிட்னியின் மீது தீவிரமாக இருக்கும். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இதனை உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல.\nஇதயத்தின் மீது Hb 29-ன் தாக்கம் என்ன\nHb 29 கிட்னியின் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Hb 29-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Hb 29-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Hb 29 எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Hb 29-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nHb 29 மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் Hb 29-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Hb 29 பயன்படாது.\nஉணவு மற்றும் Hb 29 உடனான தொடர்பு\nசில உணவுகளை Hb 29 உடன் உண்ணும் போது இயல்பு நடவடிக்கைகள் மாற்றமடையலாம். உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nமதுபானம் மற்றும் Hb 29 உடனான தொடர்பு\nஇதை பற்றி இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதனால் Hb 29 உடன் மதுபானம் பருகுவது என���ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Hb 29 எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Hb 29 -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Hb 29 -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nHb 29 -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Hb 29 -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/election2019-modi-2/", "date_download": "2020-02-20T04:10:26Z", "digest": "sha1:BBSG5PUWRENZB5WVRLMZGDMNCRUTQ6FQ", "length": 13427, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரை வந்தார் பிரதமர் மோடி - Sathiyam TV", "raw_content": "\nஅவினாசி நெடுஞ்சாலையில் கோர விபத்து.. பஸ் – லாரி மோதிக்கொண்டதில் 20 பேர் உயிரிழப்பு..\nகமல் பட ஷூட்டிங்கில் அறுந்து விழுந்த கிரேன்.. – 3 பேர் உயிரிழப்பு..\n20 Feb 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள் | Today Headlines\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n சம்பளம் போடவே பணமின்றி தடுமாறும்…\nஅடடே.. இன்றைய தேதிக்கு இப்படி ஒரு சுவாரஸ்ய தகவல் இருக்கா..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“அந்த நபர் மீது..” சனம் ஷெட்டி பிரச்சனை.. நீண்ட நாட்களுக்கு பிறகு தர்ஷனின் நச்…\n முதன்முறையாக மனம் திறந்த அமலா பால்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Feb 2020 |\nநீராதார பிரச்ச���ைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரை வந்தார் பிரதமர் மோடி\nதேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரை வந்தார் பிரதமர் மோடி\nநாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் இன்று மீண்டும் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி கேரளாவிலிருந்து நேற்றிரவு 10 மணியளவில் விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். அவரை துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட மோடி பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தேனியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.\nஇதற்காக மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தேனிக்கு செல்கிறார். தேனி தொகுதி அதிமுக வேட்பாளரும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமார் மற்றும் திண்டுக்கல், மதுரை, விருதுநகர் தொகுதி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.\nஅதைத் தொடர்ந்து ராமநாதபுரம் செல்லும் பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை வரும் பிரதமர் அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூரு செல்ல உள்ளார்.\nஅவினாசி நெடுஞ்சாலையில் கோர விபத்து.. பஸ் – லாரி மோதிக்கொண்டதில் 20 பேர் உயிரிழப்பு..\nகமல் பட ஷூட்டிங்கில் அறுந்து விழுந்த கிரேன்.. – 3 பேர் உயிரிழப்பு..\n20 Feb 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள் | Today Headlines\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\n கணவரின் செல்போனைக் கண்டு அதிர்ந்த பெண்.. குடும்பத்திற்கே வேட்டு வைத்த மருமகள்..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nஅவினாசி நெடுஞ்சாலையில் கோர விபத்து.. பஸ் – லாரி மோதிக்கொண்டதில் 20 பேர் உயிரிழப்பு..\nகமல் பட ஷூட்டிங்கில் அறுந்��ு விழுந்த கிரேன்.. – 3 பேர் உயிரிழப்பு..\n20 Feb 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள் | Today Headlines\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\n கணவரின் செல்போனைக் கண்டு அதிர்ந்த பெண்.. குடும்பத்திற்கே வேட்டு வைத்த மருமகள்..\n“அந்த நபர் மீது..” சனம் ஷெட்டி பிரச்சனை.. நீண்ட நாட்களுக்கு பிறகு தர்ஷனின் நச்...\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nதுண்டு துண்டாக வெட்டப்பட்ட மூத்த மகன்.. தாய் மற்றும் இளைய மகன் கைது.. தாய் மற்றும் இளைய மகன் கைது..\n திடீரென வந்த அழையா விருந்தாளி..\n முதன்முறையாக மனம் திறந்த அமலா பால்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20200211110157", "date_download": "2020-02-20T05:26:30Z", "digest": "sha1:ISVIDYOGLHWQZKULFLDVBRJFCXDYHDKP", "length": 7167, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "எப்படி இருந்த மாளவிகா இப்படி ஆகிட்டாங்க... எப்படி இருக்கிறார் பாருங்க..!", "raw_content": "\nஎப்படி இருந்த மாளவிகா இப்படி ஆகிட்டாங்க... எப்படி இருக்கிறார் பாருங்க.. Description: எப்படி இருந்த மாளவிகா இப்படி ஆகிட்டாங்க... எப்படி இருக்கிறார் பாருங்க.. Description: எப்படி இருந்த மாளவிகா இப்படி ஆகிட்டாங்க... எப்படி இருக்கிறார் பாருங்க..\nஎப்படி இருந்த மாளவிகா இப்படி ஆகிட்டாங்க... எப்படி இருக்கிறார் பாருங்க..\nசொடுக்கி 11-02-2020 சினிமா 2018\nகருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு பாடல் மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் நடிகை மாளவிகா. இவர் ஒருகட்டத்தில் அஜித், கார்த்திக் என முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்திருந்தார். இப்போது அவர் படங்கள் எதிலும் தலைகாட்டுவதில்லை. கடைசியாக சசிகுமார் இயக்கத்தில் ஜீவன் நடித்த திருட்டுப்பயலே படத்தில் நடித்தார் மாளவிகா.\nஇந்நிலையில் அவர் இப்போது என்ன செய்கிறார் எப்படி இருக்கிறார் என்ச் சொல்லும் பதிவுதான் இது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.\n1999ல் உன்னைத்தேடி திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான மாளவிகா, வெற்றிக்கொடி கட்டு, சந்திரமுகி என பல படங்களில் நடித்திருந்தார். இதில் வெற்றிகொடிகட்டு படட்தில் இடம்பெற்ற கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு பாடல் தான் இவரை அதிகம் பேரிடம் கொண்டு சேர்த்தது. இதேபோல் மிஷ்கின் இயக்கிய சி���்திரம் பேசுதடி படத்தில் ‘வாளமீனுக்கும், விளங்கு மீனுக்கும் கல்யாணம்’ என மாளவிகா போட்ட ஆட்டமும் செம ஹிட்டானது.\nகடந்த 2009ல் வெளியான ஆறுபடை படத்துக்கு பின்பு நடிப்புக்கு முழுக்கு போட்டவர் கல்யாண வாழ்வில் கமிட்டானார். இப்போது மாளவிகாவுக்கு 41 வயது ஆகிறது. இப்போது இருபிள்ளைகளுக்குத் தாயான மாளவிகா சமீபத்தில் எடுத்த தன் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப் போய் இருக்கிறார் மாளவிகா. இந்த படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nகலகலப்பூட்டும் கஞ்சா கருப்பு வாழ்வில் இவ்வளவு சோகமா... டாக்டர் பெண்ணை திருமணம் செய்தது ஏன் தெரியுமா..\nநடிகர் சூர்யா, கார்த்தியின் தங்கை யார் எனத் தெரியுமா இதோ சூர்யாவின் குடும்ப புகைப்படங்கள்..\nஇணையத்தில் ட்ரெண்டாகும் 2.0 வின் மேக்கிங் வீடியோ\nகாதலியை கைவிட்ட மகன்: கைகொடுத்து வாழவைத்த தந்தை... சொத்தையே எழுதிவைத்து நெகிழ வைத்த விந்தை..பாசப் பதிவு...\n இணையத்தில் தந்தை வெளியிட்ட புகைப்படம்.. அதிர்ச்சி அடைந்த 4 லட்சம் பேர்..\nபிக்பாஸ் வைஷ்ணவிக்கு முடிந்தது கல்யாணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா\nபுகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை யார் என்று தெரிகிறதா போட்டோ பாருங்க..படக்குன்னு சொல்லுங்க..யார் இந்த நடிகை\nசாமி2 - புது மெட்ரோ ரயில் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?view=article&catid=381:2014&id=9021:2014-03-07-185958&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2020-02-20T04:28:11Z", "digest": "sha1:QOQN7MCLYWFUUMCRRGRNE35Q2ITLP34G", "length": 24812, "nlines": 30, "source_domain": "www.tamilcircle.net", "title": "சமவுரிமை இயக்கம் ஒரு வெகுஜன இயக்கமே", "raw_content": "சமவுரிமை இயக்கம் ஒரு வெகுஜன இயக்கமே\nSection: பி.இரயாகரன் - சமர் -\nவெகுஜன இயக்கங்களின் அடிப்படை என்பது, ஒடுக்கப்பட்ட பவ்வேறு வர்க்கங்களின் முரணற்ற பொதுக் கோரிக்கையை இணைக்கும் பொதுத் தளம். இது பரந்துபட்ட வெகுஜனங்கள் பங்கு கொள்ளக் கூடிய, சமூக இயக்கத்துக்கு வழிகாட்டுகின்றது. இதில் பல்வேறு கட்சிகள், சமூக இயக்கங்கங்கள் கூட முரணற்ற (இந்த) ஜனநாயகக் கோரிக்கைளுடன், தங்களை இணைத்துக் கொண்டு போராடுவதற்கான வெளியும் கூட.\nஅதேநேரம் அவ் வெகுஜன இயக்கத்தில் பங்கு கொள்ளும் ஒரு கட்சி கொண்டிருக்கக் கூடிய அரசியல் நிலைப்பாடுகளை உள் நுழைப்பது அல்;லது அதன் அடிப்படையில் வெகுஜன அமைப்புடன் முரண்படுவது, வெகுஜன இயக்க செயற்பாட்டையும் அதன் நோக்கத்தை அழிக்கின்ற அரசியல் முன்முயற்சியாகவே இருக்கும். ஒரு கட்சி கொண்டு இருக்கக் கூடிய உயர்ந்தபட்சத் திட்டங்களை, வெகுஜன இயக்கத்தில் தேடுவதும், அதன் அடிப்படையில் இந்த வெகுஜன இயக்கத்தை கேள்விக்கு உள்ளாக்குவதும் வெகுஜன இயக்கத்தின் அவசியத்தை மறுப்பதும், அந்த அரசியல் செயற்பாட்டை இல்லாதாக்குகின்ற அரசியல் முயற்சியுமாகும்.\nஎல்லாக் கேள்விகளையும் எல்லா இடங்களிலும் எழுப்புகின்ற செயற்பாடற்ற விவாதத்தை அரசியலாகக் கொண்டவர்களும், ஸ்தாபனங்கள் பற்றிய அரசியல் அறியாமை கொண்டவர்களும், திட்டமிட்ட வகையில் வெகுஜன இயக்கத்தை சிதைக்கின்ற அரசியல் தளத்தில், அக்கம்பக்கமாகவே கட்சி விடையங்களை முன்னிறுத்தி வெகுஜன இயக்கத்தில் அதை உள் நுழைக்க முற்படுகின்றனர். இந்த வகையில் சமவுரிமை இயக்கத்தை முடக்குவதற்கான முயச்சியுடன் கூடிய அரசியல் நகர்வுகளை சமகாலத்தில் காணமுடிகின்றது.\nசமவுரிமை இயக்கம் என்பது வெகுஜன இயக்கம். ஒடுக்கப்படும் இனங்களுக்கான சமவுரிமையை வலியுறுத்தி-இனவாதத்துக்கு எதிராக போராடுகின்ற அமைப்பாகும். இதைக் கடந்து அதற்குள் கட்சிகளின் கொள்கைகளையும், தீர்வுகளையும் தேடுபவர்கள், அதை நுழைப்பவர்கள், சாராம்சத்தில் சமவுரிமையை மறுப்பவர்களாகவே செயற்படுகின்றனர்.\nசமவுரிமை இயக்கம் இலங்கையில் மக்கள் போராட்ட இயக்கத்தால் முன்னெடுக்கப்படுகின்றது. அதே அடிப்படையிலேயே ஐரோப்பாவிலும் முன்னெடுக்கப்படுகின்றது. ஜரோப்பிய மக்கள் போராட்ட இயக்கத்தில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி, முன்னிலை சோசலிசக் கட்சி, மற்றும் உதிரியான நபர்கள் கொண்டதும், பல்வேறு கட்சிகளையும் சமூக அமைப்புகளையும் போராட்டங்கள் மற்றும் நிகழ்வுகளின் போது ஒருங்கிணைக்கும் அமைப்பாக இருக்கின்றது. எதிர்காலத்தில் பல்வேறு கட்சிகள் கூட நேரடியாக மக்கள் போராட்ட இயக்கத்தில் இணைவதற்கான இணைவதற்கான சூழல்கள் காணப்படுகின்றது.\nமக்கள் போராட்ட இயக்கத்தின் வெகுஜன இயக்கமாகவே சமவுரிமை இயக்கம் இருக்கின்றது. இது போன்று பல்வேறு வெகுஜன இயக்கத்தை அது கொண்டு இருக்கும். மக்கள் போராட்டக் குழுவை எந்தக் கட்சியும் கட்டுப்படுத்துவதில்லை. பல கட்சிகளின் கூட்டை அடிப்படையாகக் கொண்டது. சமகாலத்தில் யார் இதில் இயங்குகின்றனரோ, அவர்கள் அதை வழி நடத்துகின்றனர். இதைத் தாண்டி ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் இயக்கமல்ல, மக்கள் போராட்ட இயக்கம்.\nஇந்த வகையில் மக்கள் போராட்ட இயக்கத்தால் வழிநடத்தப்படும் வெகுஜன இயக்கமான சமவுரிமை இயக்கத்தில், கட்சிக் கொள்கைகளை தேடுவதும், அதைப் புகுத்துவதும் அபத்தமானது. பல்வேறு கட்சிகளின், வேறுபட்ட கட்சி இலட்சியங்களையும் அரசியல் கொள்கைகளையும் வெகுஜன அமைப்புகள் பிரதிபலிக்க முடியாது.\nஇந்த வகையில் வெகுஜன இயக்கம் பற்றிய அரசியல் புரிதல் இன்று அவசியமானது. இதைத் தாண்டி கட்சி முடிவுகளை வெகுஜன இயக்கத்தில் கோருவது, சாராம்சத்தில் வெகுஜன இயக்கத்தின் நோக்கத்தை இல்லாதாக்குகின்ற எதிர் நிலையான அரசியல் முயற்சியாகும்.\n(சமவுரிமை இயக்கத்துக்கு முரணாக சுயநிர்ணயத்தை முன்னிறுத்துவது,) சமவுரிமை இயக்கத்தை நோக்கி சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை முன்வைப்பது இன்று அரசியல் ரீதியாக சமவுரிமை இயக்கத்துக்கு எதிரான அரசியலாக முன்னெடுக்கப்படுகின்றது. இந்த வகையில் குறுந் தேசியம் சார்ந்ததாக இருந்தாலும் சரி, இன்றைய ஆளும் வர்க்கத்துக்கு எதிரான மற்றொரு ஆளும் வர்க்கம் சார்ந்ததாக இருந்தாலும் சரி, பிரமுகர்களின் பிழைப்புவாதம் சார்ந்த முரண் அரசியல் கூறாக இருந்தாலும் சரி, இவை அனைத்தும் சமவுரிமைப் பேராட்டத்துக்கும் இனவாதத்துக்கு எதிரான அரசியல் முன்னெடுப்புகளுக்கும் எதிரான அரசியல் செயற்பாடுகளே.\nபாட்டாளி வர்க்கக் கட்சி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காகவே, தேசங்களுக்கு (தேசிய இனங்களுக்கு அல்ல) சுயநிர்ணயத்தை முன்வைக்கின்றது. இந்த அடிப்படையில் சுயநிர்ணயத்தை கோராமலும் சுயநிர்ணயத்தை தீர்வாக வைக்கும் எந்தவொரு கட்சிச்செயற்பாட்டுடன் தம்மை இணைத்துக் கொள்ளாமல் இருந்தபபடி, சுயநிர்ணயத்தைப் பற்றி பேசுவதென்பது ஒடுக்கப்படும், வர்க்க விடுதலையை அடிப்படையாகப் கொண்ட சுயநிர்ணயம் பற்றியல்ல. மாறாற வர்க்க விடுதலை சார்ந்h சுயநிர்ணயக் கோட்பாட்டின் பெயரால் மூடிமறைத்த, தமிழ் தேசிய பிரிவினைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட சுயநிர்ணயமாக இருக்கின்றது. சுயநிர்ணயத்தைக் கோருபவர்கள் பாட்டாளி வர்க்க அடிப்படையில், அதன் வர்க்க நடைமுறையிலான சுயநிர்ணயத்தை முன்வைப்பதுமில்லை, அதன் அடிப்படையில் கோருவதுமில்லை.\nதமிழ்தேசிய இனவாதம் மூடிமறைத்து முன்வைக்கும் பிரிவினைவாதத்தையே, சுயநிர்ணயமாக மீள முன்வைக்கின்றனரே ஒழிய, ஒடுக்குமறைகளை ஒழித்துக் கட்டும் வர்க்கக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அல்ல.\nமார்க்சியம் சுயநிர்ணயம் பற்றிப் பேசுவது, வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த நோக்கத்தை அடிப்படையாக கொள்ளாதவர்கள் சுயநிர்ணயம் பற்றிப் பேசுவது, மார்க்சிய உள்ளடக்கத்துக்கு முரணானதும், மூடிமறைத்த இனவாதமுமாகும்.\nஅதேவேளை இன ஜக்கியத்திலான சமவுரிமை நோக்கத்துக்கும் கொள்கைக்கும் முரணானதும், வர்க்க அடிப்படையைக் கொள்ளாததுமான இன அடிப்படையிலான பிரிவினைவாத சுயநிர்ணயமாகும். சுயநிர்ணயம் பற்றி இலங்கையில் உள்ள ஒவ்வொரு இனமும் பிரிவினைவாதமாகவே கருதும் அதன் அரசியல் உள்ளடக்கத்தையும், அதன் எண்ணவோட்டத்திலான அதன் வர்க்கச் சாரத்தையும் அம்பலப்படுத்தாது, சுயநிர்ணயத்தை முன்வைக்கும் போது சாராம்சத்தில் அதே இனவாத அரசியல் உள்ளடக்கத்தையே மீள முன்வைப்பதாகும்;.\nதமிழ் மக்கள் சுயநிர்ணயத்தை பிரிவினையாக கருதும் அதே அர்த்தத்தில் தான் சிங்கள மக்களும் கருதுகின்றனர். இன்று சமவுரிமை இயக்கத்திடம் சுயநிர்ணயத்தைக் கோருகின்றவர்கள் கூட, இந்த பிரிவினைவாத இனவாத அடிப்படையில் நின்று தான் முன்வைக்கின்றனர். பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டம் இதில் இருந்து முற்றாக முரணானது. அதாவது பாட்டாளிவர்க்கம் வர்க்க ஜக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு தான் சுயநிர்ணயத்தை முன்வைக்கின்றது.\nஆனால் இதற்கு முரணாக இனவாத அடிப்படையில் தான், சுயநிர்ணயம் சமூகத்தில் விளங்கிக் கொள்வதும், புரிந்து கொள்ளவும் படு;கின்றது.\nசுயநிர்ணயத்தை பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தில் கோராமலும், அதற்கான அரசியல் நடைமுறையிலும் பங்கு கொள்ளாமலுமே அதைக் கோருகின்றவர்கள், சாராம்சத்தில் இனவாதிகளாக இருந்தபடியே சுயநிர்ணயக் கோரிக்கையை முன்வைக்கின்றனர். சுயநிர்ணயத்தைத் தீர்வாக முன்வைத்துள்ள கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு போராடக் கூடியதும், அப்படி ஒரு கட்சியை உருவாக்கக் கூடிய வரலாற்றுச் சூழல் இன்று இருந்தும், அதை அவர்கள் செய்வதில்லை. மாறாக சமவுரிமை இயக்கத்திடம் சுயநிர்ணயத்தைக் கோரி நிற்கும் பாட்டாளி வர்க்கம் சாராத அரசியல் செயற்பாடு என்பது, சமவுரிமை இயக்கத்துக்கும் அதன் அரசியல் நோக்கத்துக்கும் கொள்கைக்கும் எதிரான அரசியலாகும். சாராம்சத்தில் இனவாதமாகும்.\nசமவுரிமை இயக்கத்தை முடக்க விரும்புகின்ற பல்வேறு வகை இனவாதம், சமவுரிமை இயக்கத்துக்கு எதிராக சுயநிர்ணயத்தை முன்வைக்கின்றது. சமவுரிமை இயக்கத்தில் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொண்டவர்கள், சுயநிர்ணயம் முன்வைக்கும் வர்க்க நடைமுறைகளைக் கொண்டவர்கள் சமவுரி;மை இயக்கத்தில் செயற்பட்டு வரும் வேளையில் அதை மூடிமறைக்கும் இனவாதமாகவே சுயநிர்ணயத்தை முன்தள்ளுகின்றனர். சமவுரிமை இயக்கத்தில் இருக்கும் வேறு தரப்புகளின், சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொண்ட தரப்புடன் தங்களை இணைத்துக் கொண்டு சுயநிர்ணயத்துக்காக போராட மறுக்கும் நிலையில், சுயநிர்ணயத்தை வெகுஜன அமைப்பில் கோருவது என்பது வர்க்க அடிப்படையற்ற இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட சுயநிர்ணயத்தையேயாகும்.\nமேலே விளக்கியது போல் வேறுவடிவில் கூறுவதானால், சுயநிர்ணயத்தின் வர்க்க அடிப்படை வர்க்க கட்சியில் இருப்பது போல், வெகுஜன இயக்கத்தில் இருக்க முடியாது. அதாவது சுயநிர்ணயத்பின் வர்க்க அடிப்படையை இல்லாதாக்கி அதை வெகுஜன மட்டத்திற்கு கொண்டு வருவதன் மூலம், சுயநிர்ணயத்தின் வர்க்க சாரத்தை அரசியல் நீக்கம் செய்வதாகும்;. வெகுஜன இயக்கம் சுயநிர்ணயத்தை தன் திட்டத்தில் இணைத்துக் கொண்டால், அதன் நடைமுறை கட்சிக்குரிய வர்க்க நடைமுறையாகி குறுகிவிடும். கட்சி கையாள வேண்டிய அரசியல் விடையங்களை வெகுஜன மட்டத்திற்கு தரம் தாழ்த்துவது என்பது, சாராம்சத்தில் அதன் வர்க்க அடிப்படையை ஒழித்துக் கட்டுவது தான். சுயநிர்ணயம் கொண்டுள்ள வர்க்கக் கடமைகளை, வெகுஜன இயக்கங்கள் மூலம் கையாள முடியாது. அதனால் தான் கட்சிகள் இருக்கின்றது. இதனால் தான் பல விடையங்கள் கட்சி கொள்கையாக நடைமுறையாக கொண்டு இருக்கின்றது.\nஆக சுயநிர்ணயத்தை முன்வைப்பவர்களும், கோருபவர்களும், தங்களை ஒடுக்கப்படும் வர்க்க கட்சியில் இணைத்துக் கொள்ளாத வரை, அடிப்படையில் இனவாதம் முன்வைக்கும் சுயநிர்ணயத்தையே மீள முன்மொழிபவராகவே இருக்கின்றனர் எ��்பதே உண்மை. இதை சமவுரிமை இயக்கத்தில் கோரும் போது, இனவாதத்தை ஒழித்துக் கட்டும் வெகுஜன அரசியல் அடிப்படையையே இல்லாதாக்குகின்ற, மூடிமறைத்த இனவாதமாக இருக்கின்றது.\nஇந்த வகையில் இலங்கையில் பிரிவினைவாதமாக புரிந்து கொள்ளப்பட்ட சுயநிர்ணயத்தை எதிர்த்துப் போராடாது சுயநிர்ணயத்தை முன்வைக்கின்றவர்கள் கூட, அதே இனவாதிகள் தான். அதே போல் சுயநிர்ணயத்துக்கான போராட்டம் இலங்கையில் தமிழ்மக்களுக்கு மட்டும்தான், சிங்கள மக்களுக்கு இல்லையென்றால், அதுவும் அடிப்படையில் தமிழ் இனவாதமாகும். சுயநிர்ணயத்திற்கு அடிப்படையான பொருளாதார கண்ணோட்டத்தில் கோராத சுயநிர்ணயம், ஏகாதிபத்திய சார்பு அரசியலேயாகும். வர்க்கக் கண்ணோட்டத்தில், அதன் நடைமுறையில் நின்று கோராத சுயநிர்ணயம் கூட இனவாதமாகும். இன்று சமவுரிமை இயக்கத்திடம் கோரும் சுயநிர்ணயம் என்பது, இனவாத அடிப்படையைக் கொண்டது. வர்க்க அடிப்படையில் சுயநிர்ணயத்தை முன்னெடுக்கும் கட்சிகள், சமவுரிமை இயக்கத்தில் உள்ளனர் என்பதே இனவாதத்துக்கு எதிரான மற்றொரு அரசியல் உண்மையும் கூட. சுயநிர்ணய அடிப்படையில் முன்வைக்கும் இனவாதத்தையும், பாட்டாளி வர்க்க விரோத அரசியலையும் இனங்கண்டு கொள்வது, இனவாதத்துக்கு எதிரான இன்றைய அரசியல் செயற்பாடாகவும் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-02-20T04:39:09Z", "digest": "sha1:UAKBMLIYUTPWHFRMW7NXFVKMIXKN6EF4", "length": 10887, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் டெல்லி விஜயம்! | Athavan News", "raw_content": "\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nநயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கம் முறைப்பாடு\nசனம் ஷெட்டி குறித்து தர்ஷன் தெரிவித்துள்ள கருத்து\nசிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை – ஐ.நா\nராஜீவ்காந்தி கொலை வழக்கு – ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: முதலமைச்சர்\nநிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் டெல்லி விஜயம்\nநிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் டெல்லி விஜயம்\nநிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லிக்கு பய��ிக்கவுள்ளார்.\nமுதலமைச்சரின் குறித்த விஜயத்தின் போது அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் முக்கிய அதிகாரிகளும் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.\nஅத்துடன் முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும், இது குறித்த கோரிக்கை மனுவொன்றை கையளிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியமைத்துள்ளது.\nஇந்நிலையில் புதிய அரசு பதவியேற்றப்பின் நடைபெறும் முதலாவது நிதி ஆயோக் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்\nநயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கம் முறைப்பாடு\nதயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைப்பதாக நடிகை நயன்தாரா மீது முறைப்பாடு எழுந்துள்ளது. மரிஜுவானா என்ற\nசனம் ஷெட்டி குறித்து தர்ஷன் தெரிவித்துள்ள கருத்து\nநடிகை சனம் ஷெட்டியை பிரிந்த காரணத்தை தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறி\nசிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை – ஐ.நா\nசிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு – ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: முதலமைச்சர்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைவாசிகளாக இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையில் ஆளுநர் நல\nதுருக்கி இராணுவம் எப்போது வேண்டுமானாலும் சிரியாவிற்குள் ஊடுருவலாம் – புதிய எச்சரிக்கை வெளியானது\nதுருக்கி இராணுவம் எப்போத��� வேண்டுமானாலும் சிரியாவிற்குள் ஊடுருவலாம் என அந்நாட்டு ஜனாதிபதி எர்டோகன் எச\nசிட்னியை தாக்கிய சூறாவளி – நால்வர் உயிரிழப்பு\nஅவுஸ்ரேலியாவை தாக்கியுள்ள சூறாவளி காரணமாக சிட்னி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூ\nஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகம் – எட்டு பேர் உயிரிழப்பு ஐவர் காயம்\nஜேர்மனியின் ஹனோவ் நகரில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு துப்பாக்கி பிரயோகங்களில் 8 பேர் உயிரிழந\nஇங்லீஷ் பிரிமியர் லீக்: மன்செஸ்டர் சிட்டி அணி சிறப்பான வெற்றி\nஇங்லீஷ் பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் வெஸ்ட் ஹேம் அணிக்கெதிரான லீக் போட்டியொன்றில், மன்செஸ்டர் சி\nதிருப்பூர் சாலையில் கோர விபத்து – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு\nஅவினாசி அருகே இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரில் இர\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nநயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கம் முறைப்பாடு\nசனம் ஷெட்டி குறித்து தர்ஷன் தெரிவித்துள்ள கருத்து\nசிரியாவில் உள்ள எந்த முகாமிலும் பாதுகாப்பில்லை – ஐ.நா\nதுருக்கி இராணுவம் எப்போது வேண்டுமானாலும் சிரியாவிற்குள் ஊடுருவலாம் – புதிய எச்சரிக்கை வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1343314.html", "date_download": "2020-02-20T05:50:15Z", "digest": "sha1:ZJP7ITPGOFSQ7U4YASIDDQIR4ITJVEMX", "length": 14744, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "ராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை விவகாரம்: ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் !! – Athirady News ;", "raw_content": "\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை விவகாரம்: ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் \nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை விவகாரம்: ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் \nராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது எந்த முடிவும் மேற்கொள்ளாமலிருக்கும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று த��க்கல் செய்யப்பட்டுள்ளது.\nசென்னையை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் இந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.\n“ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய, 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒன்பதாம் திகதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உத்தரவு பிறப்பிக்க ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஅமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த பதினைந்து மாதங்களாக எந்த முடிவும் மேற்கொள்ளாமல் அரசியல் சாசன விதிகளை மீறி செயற்பட்டுள்ளதால் அவரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.\nமுதலமைச்சர் நியமனம் தவிர்த்து பிற விவகாரங்களில் ஆளுநர் சுதந்திரமாக செயற்பட முடியாது என அரசியல் சாசனத்தின் 356 (1)பிரிவு கூறியுள்ளது.\nபா.ஜ.க. உறுப்பினராகவும், ஆர்.எஸ்.எஸ். அனுதாபியாக இருந்த ஆளுநர் பன்வாலால் புரோஹித் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் எதிர்க்கும் தமிழக மக்கள் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் கடந்த 15 மாதங்களாக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது எந்த முடிவும் மேற்கொள்ளாமல் இருக்கிறார்.\nஅமைச்சரவை தீர்மானத்தின் மீது எந்த ஒரு முடிவும் எடுக்காமல் உள்ள ஆளுநரின் செயற்பாடு நகைப்புக்குரியதாக இருக்கிறது. இவை அரசியல் சாசன முடக்கத்திற்கு சமமாகும் என்பதால் இதில் நீதிமன்றம் தலையிட்டு, ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்.” என கோரிக்கை விடுத்துள்ளார்.\nவிரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி..\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை\nசிரியாவில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட சர்வதேச விமானநிலையம்..\nஏமன் பாதுகாப்புத்துறை மந்திரி சென்ற வாகனத்தை குறிவைத்து தாக்குதல்- 8 பேர் பலி..\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nவிபத்தில் சிக்கி இறந்த நாயின் வயிற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 5 குட்டிகள்..\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்..\nராஜாக்கமங்கலம் அருகே வீடு புகுந்து 50 வயது பெண்ணை கற்பழித்த வாலிபர்..\nதொழிலாளியை கொலை செய்த நண்பருக்கு ஆயுள் தண்டனை – விழுப்புரம் கோர்ட்டு…\nஜப்பானில் 6 ஆயிரம் கொரோனா வைரஸ் முகமுடிகள் திருட்டு..\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள்…\nசிரியாவில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட சர்வதேச…\nஏமன் பாதுகாப்புத்துறை மந்திரி சென்ற வாகனத்தை குறிவைத்து தாக்குதல்-…\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nவிபத்தில் சிக்கி இறந்த நாயின் வயிற்றில் இருந்து உயிருடன்…\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்..\nராஜாக்கமங்கலம் அருகே வீடு புகுந்து 50 வயது பெண்ணை கற்பழித்த…\nதொழிலாளியை கொலை செய்த நண்பருக்கு ஆயுள் தண்டனை – விழுப்புரம்…\nஜப்பானில் 6 ஆயிரம் கொரோனா வைரஸ் முகமுடிகள் திருட்டு..\nவைரஸ் தொற்றுள்ள கரன்சி நோட்டுகளை எரிக்க சீனா முடிவு..\nஎழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு கிலோ எடையில் பிறந்த பெண்…\nபல்லடம் அருகே பனியன் அதிபர் வீட்டில் தங்க- வைர நகைகள், ரூ.5 லட்சம்…\n“புளொட்” செயலதிபரின் பிறந்தநாளை ஒழுங்குபடுத்தி, கற்றல்…\n‘செல்பி’ மோகத்தால் வனப்பகுதிக்குள் சென்று திரும்பி வர முடியாமல்…\nநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள்…\nசிரியாவில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட சர்வதேச…\nஏமன் பாதுகாப்புத்துறை மந்திரி சென்ற வாகனத்தை குறிவைத்து தாக்குதல்- 8…\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2013/02/argo-2012.html", "date_download": "2020-02-20T05:24:46Z", "digest": "sha1:KIMFC4UZKF7PNARHKOCKZGBIERE5UAMP", "length": 20386, "nlines": 171, "source_domain": "www.kimupakkangal.com", "title": "Argo - 2012 | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome திரைப்படங்கள் Argo - 2012\nஇப்போது ஆஸ்கருக்கான நேரம். இதுவரை நான் ஆஸ்கர் ஏதேனும் திரைப்படம் வாங்குகிறது எனில் அதன் பெயரினை தெரிந்து கொள்வேன். வினாடி வினா போட்டிகளில் கலந்து கொண்டால் பதிலளிக்க. இந்த முறை ஏதோ ஒருவித மும்முரம் என்னிடம் இருக்கிறது. அதற்கு குட்டியாக ஒரு காரணமும் இருக்கிரது. அது யாதெனில் அந்த விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு படத்தினை நான் பார்த���துவிட்டேன். அது - லெஸ் மிஸரெபில்ஸ். இந்த படத்தினால் எனக்கு என்ன நடக்கும் எனில் அப்படி அந்த படம் ஏதேனும் விருதினை பெற்றுவிட்டால் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமே\nஇதில் இன்னுமொரு விஷயம். என் வகுப்பில் இருக்கும் சில நண்பர்கள் லிங்கன் படத்திற்கு தான் விருது கிடைக்கும் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் அந்த படம் இப்போது கோயமுத்தூரில் ஓடிக் கொண்டிருக்கிறது. என்னால் தான் பார்க்க முடியவில்லை. பணப் பற்றாக்குறை தான் வேறென்ன ஆனால் அந்த படம் மோசமான ப்ரிண்டில் என்னிடம் உள்ளது. இதனுடன் தான் அர்கோ படத்தினையும் வாங்கினேன்.\nஇந்தப்படம் கோல்டன் குளோபில் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான விருதினை வாங்கியது. இதனாலேயே இந்த படத்தில் அப்படி என்ன இருக்கிறது என அறிந்து கொள்ள பார்க்க ஆசைப்பட்டேன். அப்போது தான் பெரிய கேள்வி தோன்றியது.\nஇதனை எந்த வகைப்படம் என்பதனை முதலில் சொல்ல வேண்டும். இதுவரை நான் பார்த்திராத அரசியலினை ஜனரஞ்சகமாக பேசும் ஒரு திகில் படம். செய்தித் தாள்களில் அநேகம் முறை குறிப்பிட்ட படங்களுக்கு டிராமா என போட்டிருப்பர். அது என்ன என எனக்கு தெரியவே தெரியாது. பின் தான் அதனை புரிந்து கொண்டேன். கதைகளுக்குள்ளேயே முன் முடிவுகள் அமைக்கப்பெற்று அதன் படி கதாபாத்திரங்கள் நடந்தால் அது தான் டிராமா.\nஇந்தப்படமும் அதே ரகம் தான். அடுத்து ஒரு குட்டி விஷயத்தினையும் சொல்கிறேன். நான் சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்டுகளை பற்றி சொல்லியிருக்கிறேன். அதில் இன்னுமொரு விஷயத்தினை சேர்ந்த்தே ஆக வேண்டும். நிறைய திரை விமர்சனங்களில், குறிப்பாக தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அதில் அவர்கள் - இந்த படத்தில் வரும் காட்சிகள் சீட் நுனியில் அமர வைக்கிறது என சொல்லியிருப்பர். இதன் அர்த்தம் என்ன என அனைவருக்கும் தெரியும். ஆனால் இதனை எப்படி எடுப்பர் இந்த காட்சிகள் உண்மையில் நீளமானவையாக இருக்கும். சின்ன உதாரணம் கார் அல்லது பைக் ரேஸ் வில்லனை ஹீரோ கொல்வதற்கு துரத்துவது ஹீரோயினை காப்பாற்ற துரத்தும் ஹீரோ இத்யாதி இத்யாதி. இந்த காட்சிகளில் உண்மையில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை. ஆனால் இதற்கு உயிரினை கொடுப்பது இசையும் கேமிராவும்.\nகேமிராவில் காட்டப்படும் வேகம் திடிர் திடிர் என கேமிராவினை மாற்றுவது பா��்வையாளனுக்கு மும்முரத்தினை அளிக்கிறது. வேகம் என்பதனை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும் அது என்ன கேமிராவினை மாற்றுவது சின்ன காட்சியினை யூகம் செய்து கொள்வோம். ஹீரோயினை வில்லன் கடத்தி வைத்திருக்கிறார். ஆனால் எங்கு என ஹீரோவிற்கு தெரியவில்லை. வில்லனை அடித்து உதைத்து உண்மையினை வாங்க வேண்டும். வில்லன் ஓடுகிறான் ஹீரோ துரத்துகிறார். ஓடும் போது கண்டிப்பாக கூரைகள்/ஓட்டுவீடுகள்/கான்கிரீட் வீடுகள்/தொழிற்சாலை என எதன் மீதாவது தான் துரத்திக் கொண்டிருப்பார்கள். அப்போது கேமிராவினை ஹீரோவிற்கு முன், பின் அதே போல் வில்லனுக்கு முன் பின், இரண்டு பேருக்கும் பொதுவாக ஒரு இடத்தில், ஹீரோவின் பார்வையிலிருந்து, என ஒவ்வொரு பார்வையாக இயக்குனர் கேமராவினை மாற்றுவார். அப்படி மாற்றும் போது இரண்டு நிமிடத்தில் நடக்கவிருக்கும் செயலினை நாம் ஐந்து நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருப்போம். அந்த பிரக்ஞையோ நமக்கு அறவே இருக்காது. இதுதான் கேமிராவின் பலம். நான் சொன்னது ஒரு சின்ன துரத்தல் தான். படத்தின் கதையே அப்படி இருப்பின் \nஇந்த படத்தின் கதையும் அப்படித் தான். ஈரானில் நடக்கும் அரசியல் பிரச்சினைகளை மையமாக வைத்து மக்கள் ஒரு புரட்சியில் ஈடுபடுகிறார்கள். அதுவும் அமேரிக்க தூதரகத்தில். அங்கிருக்கும் அனைவரும் அம்மக்களிடம் பணயக்கைதிகளாக சிக்கிக் கொள்கிறார்கள். அதில் ஒரு ஆறு பேர் தப்பித்து கனடா தூதரகத்தில் ஒளிந்து கொள்கிறார்கள். கிட்டத்தட்ட அவர்களும் ஒருவகை பணயக்கைதிகளே. காரணம் அவர்களால் தங்களின் அடையாளத்தினை வைத்துக் கொண்டு மீண்டும் தப்பிக்க முடியாது. இவர்களை காப்பாற்ற ஒரு ப்ளானினை முன்வைக்கிறார் கதாநாயகன். அந்த ப்ளான் என்ன அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை. இந்த ப்ளான் என்ன என்பதற்கு இரண்டு க்ளுக்கள் தருகிறேன். ஒன்று சினிமா. மற்றொன்று இந்த பத்தியிலேயே இருக்கிறது.\nஇது போன்ற கதையமைப்பினை கொண்ட சினிமாவினை ஹீரோயிசம் கொண்டு பெரும் பெரும் சண்டைக்காட்சிகளை வைத்து அந்த ஆறுபேரினை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் இந்த படத்திலோ அது எதுவும் இருக்காது. அப்படி இருப்பினும் கடைசிவரை மும்முரத்தினை இயக்குனர் அழகுர கொடுத்திருக்கிறார். அதிலும் இப்படத்தில் இருக்கும் கேமிரா முழுக்க முழுக்க பிரமிப்பில் நம்மை ஆழ்த்துகிறது. அதிலும் க்ளைமாக்ஸ். அதனை போன்ற சாதாரண காட்சி எதுவும் இருக்காது. ஆனால் அது கொடுக்கும் விறுவிறுப்பு சொல்லி மாளாது. கண்டிப்பாக இதனை அனைவரும் பார்க்க வேண்டும் என்பது என் எண்ணம்.\nஆரம்பத்தில் இப்படம் என்க்குள் ஒரு கேள்வியினை எழுப்பியது என சொல்லியிருந்தேன். அது யாதெனில் ஏன் இப்படத்திற்கு சிறந்த படம் என்னும் விருதினை அளித்தனர் என்பதே. விருது என வருவதால் லெஸ் மிஸரெபில்ஸ் என்னும் படத்துட ஒப்பிட வேண்டியிருக்கிறது. இந்தப்படம் கதையமைப்பினுள் மட்டுமே வித்தியாசத்தினை கொண்டிருக்கிறது. ஆனால் லெஸ் மிஸ்ரெபில்ஸ் படமோ இதுவரை சொல்லப்படாத முறையில் கதையினை சொல்லியிருக்கிறது. அப்படி இருக்கையில் அதற்கு தானே சிறந்த படம் என்னும் விருதினை அளித்திருக்க வேண்டும் விருதுகள் என்றாலே சிறந்த படத்திற்கு கதையமைப்பினை வைத்து தான் தருகிறார்களா விருதுகள் என்றாலே சிறந்த படத்திற்கு கதையமைப்பினை வைத்து தான் தருகிறார்களா இது மட்டும் ஆம் எனில் இந்த விருதுகள் எனக்கு வருத்தத்தினை தான் அளிக்கிறது. பதில் சரியாக தெரியாததனால் கேள்வியுடனேயே இப்பதிவினை முடிக்கிறேன்.\n2 கருத்திடுக. . .:\nஇந்த திரைபடத்தில் அமெரிக்கர்களை அதில் புத்திசாலிகளாக கான்பிதிருப்பதால் தான் இதற்க்கு விருது என்பது என் கருத்து\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇராமாயணத்தில் இடம்பெறும் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் அகலிகை. கௌதம ரிஷியின் மனைவி. அகலிகையின் பேரழகில் மயங்கியவன் இந்திரன். ...\nமுதலிலேயே ஒரு விஷயத்தினை சொல்லிவிடுகிறேன். இது பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கான திரைப்படம். இப்படம் உலகம் முழுக்க தடையும் செய்யப்பட...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nஇலக்கியம் எனில். . . \nஎவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் \nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000021340.html", "date_download": "2020-02-20T04:51:33Z", "digest": "sha1:33SK35W635WKVE52X2PRVOM3OADLYYLJ", "length": 5767, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "செல்வம் கொழிக்கச் சில கிராமப்புறக் கைத் தொழில்கள்", "raw_content": "Home :: வணிகம் :: செல்வம் கொழிக்கச் சில கிராமப்புறக் கைத் தொழில்கள்\nசெல்வம் கொழிக்கச் சில கிராமப்புறக் கைத் தொழில்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமணம் வீசும் மணிச்சொற்கள் (நபிமொழித் தொகுப்பு) இதயம் இடம் மாறும் வந்துவிடு வெண்ணிலவே\nஅறுபத்து மூவர்-நாயன்மார்கள் வரலாறு வேலி கே.பி.டி. சிரிப்புராஜ சோழன்\nபோர் இன்னும் ஓயவில்லை முதல் சபதம் அனுமன் வரலாறும் வழிபாடும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-02-20T05:10:00Z", "digest": "sha1:WHVBTOYSFHMXV5XBJCTWQX2JJLWN5SWO", "length": 6159, "nlines": 147, "source_domain": "www.tamilfrance.fr", "title": "ஒரே நாளில் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றது இலங்கை - Tamil France", "raw_content": "\nஒரே நாளில் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றது இலங்கை\nநேபாளத்தில் நேற்று (டிசம்பர் 01) ஆரம்பமாகிய தெற்காசிய விளையாட்டுப் போட்டி���ளின் தொடக்க நாளில் கராத்தே போட்டிகளில் இலங்கை மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.\nஇதேவளை இந்தியா ஒரு தங்கம் உட்பட நான்கு பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி\nடெஸ்ட் போட்டியில் விளையாடுவதே கனவு: நேபாளம் வீரர் சந்தீப் லாமிச்சேன் கூறுகிறார்\nராணுவ சோதனைச் சாவடிகள் இராணுவ மயமாக்கலாகக் கூடாது: சித்தார்த்தன்\nமஹிந்தவும், கோட்டாபயவும் மக்களின் இதயங்களை திருடி விட்டனர்\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nமஹிந்த ராஜபக்ச கூறியதை வரவேற்றுள்ள சீனா\nபிரித்தானியாவில் சுமந்திரனுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கடும் ஆதங்கம்\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nஇலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக….. ஜனாதிபதியின் அறிவிப்பு\nகால அவகாசம் கோரிய மஹிந்த ஐ தே க கடும் கண்டனம்…..\nசுமந்திரனுக்கு எதிராக லண்டனில் அணிதிரண்ட ஈழத்தமிழர்கள்\nதிருகோணமலையில் வானுடன் லொறியொன்று மோதி விபத்து: 5 பேர் படுகாயம்\nஇலங்கை மக்களுக்கு முக்கிய தகவல்\nஇலங்கை தமிழர்களுக்கு தமிழீழம் தீர்வாகாது-கே.எஸ் அழகிரி தெரிவிப்பு\nசட்டவிரோத முறையில் டிரோன் கமராவை பறக்கவிட்ட ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5496.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2020-02-20T04:26:36Z", "digest": "sha1:JM26JPUDRJVBQZMYHZHVVZHWGKJMXE2J", "length": 42653, "nlines": 274, "source_domain": "www.tamilmantram.com", "title": "போனது போனாய் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > போனது போனாய்\nஎன்னை ஏன் கொண்டு போனாய்\nஎனக்குத் தெரியாமல் ஏன் கொண்டு போனாய்\nஎனக்குத் தெரிந்தே ஏன் தராமல் போனாய்\nஎன்னை விலைக்காவது வாங்க வருவாய்\nவிடைப் பொருள் தருவாய் - நான்\nகாதல் கவிதை எழுத ஆரம்பிச்சாச்சா...\nகடைசியில இது ஆண்டவனிடத்தில் வைத்த வேண்டுதல்னு மட்டும் சொல்லீராதீங்க... :D\nகாதல் கவிதை மாதிரி தெரியலையே...\nமுதிர் கன்னியின் ஏக்கம் மாதிரி தெரியுதே..\nபொறுமையா படிச்சு வேற எதுவும் தோணுன்னா சொல்றேன்\nசரி. இந்தக் கவிதையைப் பத்தி எல்லாரும் கருத்து சொல்லுங்க. எல்லாரும் சொல்லி முடிச்சப்புறம் நான் விளக்கம் சொல்றேன்.\nவிளக்கம் சொன்ன பிறகு நான் கருத்து சொல்றேன்..\nநான் புரிந்த கொண்டதின் பொருட்டு எனக்கு மிகவும் பிடித்திருக்கு.. ராகவன் ஸ்டைலில் புரிந்தும் ..புரியாமலும்...ஹிஹி.\nஎனக்கென்னமோ இது காதல் கவிதை போலத் தான் தெரிகிறது. மன்மதன் சொன்னது போல புரிந்தும் புரியாமலும்....\nஎன்ன இது புரிந்தும் புரியாமலும் அறிந்தும் அறியாமலும் என்று சினிமாப் பேரு மாதிரி. எளிமையான சொற்கள்தானே போட்டிருக்கிறேன்.\nஎளிய வார்த்தைகளாய் இருப்பினும் ஒரு கவிஞன் தன் மனதில் என்ன நினைத்து எந்த சூழலில் கவி வடித்தான் என்பதை யாராலும் உணர முடியாது என்றே நான் கருதுகிறேன். ஒரே ஆண் கணவனாகவும், மகனாகவும், தகப்பனாகவும் பார்ப்பவர்க்கெல்லாம் பல அவதாரமாய் தெரிவது போலத் தான் இதுவும் என நினைக்கிறேன் நான்.\nஎளிய வார்த்தைகளாய் இருப்பினும் ஒரு கவிஞன் தன் மனதில் என்ன நினைத்து எந்த சூழலில் கவி வடித்தான் என்பதை யாராலும் உணர முடியாது என்றே நான் கருதுகிறேன். ஒரே ஆண் கணவனாகவும், மகனாகவும், தகப்பனாகவும் பார்ப்பவர்க்கெல்லாம் பல அவதாரமாய் தெரிவது போலத் தான் இதுவும் என நினைக்கிறேன் நான்.உண்மைதான் இனியன். ஆனாலும் இந்தக் கவிதையைப் படித்தால் என்ன தோன்றுகிறது என்று கருத்திடலாமே. அதைத்தான் இப்பொழுது எதிர் பார்க்கிறேன். நான் நினைத்ததோடு ஒத்துப் போக வேண்டும் என்ற தேவையில்லையே.\nதிரும்ப படித்து பார்க்கும் போது, பெண் பார்த்து தன் மனம் கவர்ந்து போனவன் பதிலளிக்காத நிலையில், கண்டதும் காதல் கொண்ட கன்னி தன் மனக்குமுறல் சொல்லும் கவிதை போல தெரிகிறது எனக்கு.\nஏன் இதை கன்னிதான் சொல்லணுமா.. கண்ணனும் சொல்லலாமே இனியன்..\nஒரு வேலையில்லாப் பட்டதாரி தன் மனங் கொத்தியவளைப் பார்த்து கேட்பதாகப் படுகிறது.சரி. வருவதுதான் வருவாய்\nஎன்னை விலைக்காவது வாங்க வருவாய் என்ற இந்த வரிகள் வரதட்சணையைக் குறிப்பதாகப் படுகிறது.எனவே எப்படியேனும் என்னை மணம் புரிந்து கொள்வாய் என் எண்ணியிருந்தேன்.நான் நடைப் பிணமாகும் முன் வருவாயா என்ற இந்த வரிகள் வரதட்சணையைக் குறிப்பதாகப் படுகிறது.எனவே எப்படியேனும் என்னை மணம் புரிந்து கொள்வாய் என் எண்ணியிருந்தேன்.நான் நடைப் பிணமாகும் முன் வருவாயா என்ற வினாவோடு முடிகிறது.சரியா என்று ராகவன் அவர்கள்தான் கூற வேண்டும்.\nஏன் இதை கன்னிதான் சொல்லணுமா.. கண்ணனும் சொல்லலாமே இனியன்..\nவருவாயைப் பார்க்காமல் விலைக்காவது வாங்க வருவாயா\nஎன்னுமிடத்தில் நான் கண்டது \"வரப் போகும் வரதட்சணையைப் பாராமல் நான் தரப்போகும் விலையான என் காதலுக்கும், என் கன்னித்தன்மைக்கும் ஏன் என்னையே விலையாய்த் தருகிறேனே அந்த விலைகாவது என்னை வாங்க வருவாயா என\".\nஅதனாலேயே நான் அப்படிச் சொன்னேன் மன்மதனாரே.\nஎன்னை விலைக்காவது வாங்க வருவாய்\nஇவர் இப்படி சொல்லியதற்கு இப்படித்தான்\nஎன்னுமிடத்தில் நான் கண்டது \"வரப் போகும் வரதட்சணையைப் பாராமல் நான் தரப்போகும் விலையான என் காதலுக்கும், என் கன்னித்தன்மைக்கும் ஏன் என்னையே விலையாய்த் தருகிறேனே அந்த விலைகாவது என்னை வாங்க வருவாயா என\".\nஅதனாலேயே நான் அப்படிச் சொன்னேன் மன்மதனாரே.\n நான் எப்படி நினைத்தேன் என்றால்,\nநான் வாங்கும் சம்பளத்தை (வருவாய்) பார்க்காமல், என்னை விலைகொடுத்து (வரதட்சணை) கொடுத்து வாங்க வருவாய்..\nஇவர் இப்படி சொல்லியதற்கு இப்படித்தான்\n நான் எப்படி நினைத்தேன் என்றால்,\nநான் வாங்கும் சம்பளத்தை (வருவாய்) பார்க்காமல், என்னை விலைகொடுத்து (வரதட்சணை) கொடுத்து வாங்க வருவாய்..\nநானும் அப்படித்தான் நினைத்தேன் மன்மதன். எனது முந்தைய பதிவைப் பாருங்களேன்,\nகரெக்ட் முகிலன்.. நான் சொன்னது இனியனின் பதிவுக்காக. நாம டூ பேரும்தான் கரெக்டூ :D :D\nநண்பனுடைய கருத்தையும் எதிர் பார்த்திருந்தேன். அவருக்கு வேலைப்பளு போலிருக்கிறது.\nசரி. இருங்கள். நான் நினைத்ததைச் சொல்கிறேன். ஒரு ஐந்து நிமிடம்.\nசொல்லிப் பத்து நிமிடங்கள் ஆகிவிட்டன.\nபிரதிப் சொல்லி 10 நிமிடங்கள் ஆகிவிட்டது.\n- டைம் கீப்பர் பரம்ஸ்\nஅட இருங்கப்பா.....எழுதிக்கிட்டு இருக்கேன். அதுக்குள்ள ஆபீசுல வேலய வேற பாக்கச் சொல்றாங்க........ஹி ஹி\nஅட இருங்கப்பா.....எழுதிக்கிட்டு இருக்கேன். அதுக்குள்ள ஆபீசுல வேலய வேற பாக்கச் சொல்றாங்க........ஹி ஹி\nஆபீசுல வேலயப் பாக்கச் சொல்லாம பக்கத்தில இருக்கிற ஃபிகரையா பாக்கச் சொல்லுவாங்க...\nகாதல் கவிதைகளை நான் எழுதுவதில்லை. காதல் இல்லை என்பதற்காகவா அல்லது காதல் எனக்கில்லை என்பதற்காகவா என்று தெரியாது. ஆகையால் முயற்சி கூட செய்து பார்ப்பதில்லை.\nநல்ல கவிதை என்பதற்கு ஒரு குறிப்பிட்ட இலக்கணமில்லை. சொல்ல வந்ததைச் சிறப்பாகச் சொல்வதே நல்ல கவிதை. அதற்கு விளக்க உரை கூடத் தேவையிருக்காது. அதே நேரத்தில் பொதுவாகவே நல்ல கவிதைகள் பால் வேறுபாடு பாராமல் வரும். ���ண்பனின் ஓய்வு கவிதையும் அப்படித்தான். பால் வேறுபாடு பாராட்டாத கவிதைதானே.\nஎன்னுடைய இந்தக் கவிதையும் பால் வேறுபாடு பாராட்டாத கவிதைதான். மன்மதன் சொன்னது போல் கன்னிக்கும் ஆகும். கண்ணனுக்கும் ஆகும்.\nஎல்லாருமே லேசாக நான் சொல்ல வந்ததை உரசிக் கொண்டுதான் போனார்கள். முதிர் கன்னிமை என்றார் பிரியன். ஆண்டவன் மீது என்றார் பிரதீப். அதைத்தொடர்ந்து ஒரு விவாதமே நடத்தி விட்டார்கள் இனியன், மன்மதன், முகிலன் ஆகிய மூவர். மகிழ்ச்சி. இந்த அளவிற்குச் சிந்திக்கத் தூண்டியிருக்கிறதே என்ற மகிழ்ச்சி.\nஇந்தக் கவிதை நான் கட்டிலில் கிடந்து உறங்கிக் கொண்டிருக்கையில் வந்தது. கனவில் வந்த கவிதை என்று தெரிந்தாலும் கண்ணோரத்தில் ஒரு சொட்டுக் கண்ணீர் தேங்கி வழிந்தது உண்மைதான். முக்கால்கவிதை காலையில் மறந்து போன நிலையில் நினைவிருந்த முதற் பத்தியை வைத்து முழுவதையும் நானே எழுதி முடித்தேன். கனவில் வந்து கவிதை சொன்னவருக்கு நன்றி.\nஇந்தக் கவிதை காதல் கவிதை என்பதில் ஐயமில்லை. பிரிவுத் துயரைத் தாங்காமல் விளைந்தது என்பதில் ஐயமில்லை. பழகிய காதல் விலகிய போழ்தில் எழுந்த கவிதை.\nபோனது ஒருத்தர். இங்கேயே இருந்தது மற்றொருத்தர். ஆகையால் போனவருக்கும் இருக்கின்றவருக்கும் முன்பே இருந்திருக்கிறது ஒரு உறவு.\nஅவர் வராமலும் போகவில்லை. வருகிறார். ஆனால் தராமல் போகிறார். அதுதான் வேதனை.\nவருவாயைப் பார்க்காமல் - வருகின்ற வாயைப் பார்க்காமல் - அதாவது யார் என்ன சொல்வார்கள் என்பதைப் பார்க்காமல்\nஎன்னை விலைக்காவது வாங்க வருவாய் - என்னை நீ உறவாகவாகச் சேர வேண்டாம். விலைப் பொருளாக எண்ணியாவது சேர் என்று கெஞ்சல். எவ்வளவு ஆசை பாருங்கள்.\nகடைப் பொருளுக்கும் கடைப் பொருள் அல்லவே - விலைப் பொருளாக வருவதால் கடையில் கிடைக்கும் பொருளுக்கும் கடைப் பொருள் (இழிவானது) என்று நினைத்து விடாதே.\nவிடைப் பொருள் தருவாய் - எதையாவது செய்\nநான் நடைப் பொருளாவதற்குள் - நான் நடைப் பிணமாவதற்குள். ( ஏன் தெரியுமா, நடைப் பிணமான பின் வந்தால் வந்தவருக்கு முழுச்சுகம் கிடைக்காதே...அதனால். \"சூடாக இருக்கிறப்போ சாப்பிட வாங்க\" என்று கண்ணதாசன் சொன்னது போல.)\nஇந்தக் கவிதையில் உள்ள நிலையில் வேறு யாராவது இருந்திருக்கின்றார்களா என்று இலக்கியங்களைத் தேடிப் பார்த்தேன். என் நினைவிற்கு வந்தது ஆண்டாள். அவளை நினைத்து இந்தக் கவிதை வரவில்லையானாலும் அவளுடைய நிலையிலிருக்கும் ஒருவர் எழுதியதாகக் கொள்ளலாம். பாவம் ஆண்டாள். கண்ணன் வந்தான். பாடினான். ஆடினான். கூடினானென்றால் இல்லை. தேடினாள். ஓடினாள். மீண்டும் வந்தான். பழைய கதைதான்.\nஇப்பொழுது நான் கவிதையில் சொல்ல வந்தது புரிந்திருக்குமே.\nஎன்னை ஏன் கொண்டு போனாய்\nஎனக்குத் தெரியாமல் ஏன் கொண்டு போனாய்\nஎனக்குத் தெரிந்தே ஏன் தராமல் போனாய்\nஎன்னை விலைக்காவது வாங்க வருவாய்\nவிடைப் பொருள் தருவாய் - நான்\nராகவன் இந்த கவிதையை காதலியின்ன் பசலைத் தருணங்கள் என்று சொல்லலாம். இது கூடலுக்கு பின்னான ஊடலாக இருக்கிறது.\nபிரிவின் அழுத்தம் தாளாமல் வெதும்பும் பெண்ணின் அகவியல் தவிப்பை பதிவு செய்திருக்கிறீர்கள் என்றே கருதுகிறேன்\nமண்டை காய வைப்பதே என் பணி என்று யாரிடமய்யா வரம் வாங்கியிருக்கிறீர்கள்:angry: :angry: :angry: :angry:\nராகவன் இந்த கவிதையை காதலியின்ன் பசலைத் தருணங்கள் என்று சொல்லலாம். இது கூடலுக்கு பின்னான ஊடலாக இருக்கிறது.\nபிரிவின் அழுத்தம் தாளாமல் வெதும்பும் பெண்ணின் அகவியல் தவிப்பை பதிவு செய்திருக்கிறீர்கள் என்றே கருதுகிறேன்\nமண்டை காய வைப்பதே என் பணி என்று யாரிடமய்யா வரம் வாங்கியிருக்கிறீர்கள்:angry: :angry: :angry: :angry:\nஊடல் என்று நான் சொல்ல மாட்டேன். அகவியல் தவிப்பை ஒத்துக் கொள்கிறேன். பெண்ணென்று மட்டுமே இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. ஆணாகவும் இருக்கலாமே.\nமண்டை காய வைக்கின்றேனா....விளக்கமாகச் சொல்லுங்களேன்.\nவருவாயைப் பார்க்காமல் - வருகின்ற வாயைப் பார்க்காமல் - அதாவது யார் என்ன சொல்வார்கள் என்பதைப் பார்க்காமல்\nஎன்னை விலைக்காவது வாங்க வருவாய் - என்னை நீ உறவாகவாகச் சேர வேண்டாம். விலைப் பொருளாக எண்ணியாவது சேர் என்று கெஞ்சல். எவ்வளவு ஆசை பாருங்கள்.\nகடைப் பொருளுக்கும் கடைப் பொருள் அல்லவே - விலைப் பொருளாக வருவதால் கடையில் கிடைக்கும் பொருளுக்கும் கடைப் பொருள் (இழிவானது) என்று நினைத்து விடாதே.\nவிடைப் பொருள் தருவாய் - எதையாவது செய்\nநான் நடைப் பொருளாவதற்குள் - நான் நடைப் பிணமாவதற்குள். ( ஏன் தெரியுமா, நடைப் பிணமான பின் வந்தால் வந்தவருக்கு முழுச்சுகம் கிடைக்காதே...அதனால். \"சூடாக இருக்கிறப்போ சாப்பிட வாங்க\" என்று கண்ணதாசன் சொன்னது போல.)\nஇந்தக் கவிதையில் உள்ள நிலையில் வேறு யாராவது இருந்திருக்கின்றார்களா என்று இலக்கியங்களைத் தேடிப் பார்த்தேன். என் நினைவிற்கு வந்தது ஆண்டாள். அவளை நினைத்து இந்தக் கவிதை வரவில்லையானாலும் அவளுடைய நிலையிலிருக்கும் ஒருவர் எழுதியதாகக் கொள்ளலாம். பாவம் ஆண்டாள். கண்ணன் வந்தான். பாடினான். ஆடினான். கூடினானென்றால் இல்லை. தேடினாள். ஓடினாள். மீண்டும் வந்தான். பழைய கதைதான்.\nஇப்பொழுது நான் கவிதையில் சொல்ல வந்தது புரிந்திருக்குமே..\nமேற்கொண்ட வார்த்தையைக் கொண்டே அது பெண்ணின் தவிப்பு என்று குறிப்பிட்டிருந்தேன். சமூக அமைப்பில் ஆண்களுக்கு அந்த வாக்கியம் பொருந்தமலே இருக்கிறது. நான் அகவியல் தவிப்பு என்றூ பொதுவான வார்த்தையில் சொல்லியிருந்தேன். அந்த பதத்தின் பிரயோகம் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். மேலும் பசலை என்ற வார்த்தையையும் அதற்காகத்தான் பயன்படுத்தினேன்\nநல்ல வாசிப்பை தந்தது கவிதை.. நான் எனக்கு பிடிபட்டதை எழுதிவிட்டு பார்த்தால் உங்கள் விளக்கம். நமக்கும் கொஞ்சம் கவிதை புரிகிறது என்று மகிழ்ச்சி அடைந்தேன்.\nஇன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் ராகவன்\nதங்கள் புதிர், கேள்வி, தலை சற்று சூடாகித்தான் விடுகிறது. அதைத்தான் அப்படி விளையாட்டாய் சொல்லியிருந்தேன்\nமேற்கொண்ட வார்த்தையைக் கொண்டே அது பெண்ணின் தவிப்பு என்று குறிப்பிட்டிருந்தேன். சமூக அமைப்பில் ஆண்களுக்கு அந்த வாக்கியம் பொருந்தமலே இருக்கிறது. நான் அகவியல் தவிப்பு என்றூ பொதுவான வார்த்தையில் சொல்லியிருந்தேன். அந்த பதத்தின் பிரயோகம் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். மேலும் பசலை என்ற வார்த்தையையும் அதற்காகத்தான் பயன்படுத்தினேன்\nநல்ல வாசிப்பை தந்தது கவிதை.. நான் எனக்கு பிடிபட்டதை எழுதிவிட்டு பார்த்தால் உங்கள் விளக்கம். நமக்கும் கொஞ்சம் கவிதை புரிகிறது என்று மகிழ்ச்சி அடைந்தேன்.\nஇன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் ராகவன்\nதங்கள் புதிர், கேள்வி, தலை சற்று சூடாகித்தான் விடுகிறது. அதைத்தான் அப்படி விளையாட்டாய் சொல்லியிருந்தேன்உண்மைதான் பிரியன். எல்லாரும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.\nமுடிந்தவரை சிறப்பாக எழுத முயல்கிறேன் பிரியன். உங்கள் கருத்து ஆக்கத்திற்கான ஊக்கம்.\nதங்கள் புதிர், கேள்வி, தலை சற்று சூடாகித்தான் விடுகிறது. அ���ைத்தான் அப்படி விளையாட்டாய் சொல்லியிருந்தேன்\nதலை சூடாகி விடுகிறது என்றால் கோபம் வருகிறது என்றுதானே அர்த்தம்..:rolleyes: :rolleyes: :D\nகோவம் இல்லை. இயலாமை,அறியாமை என்றும் கொள்க...\nஅதான நம்ம பிரியன்.. சும்மா செக் பண்ணினேன்... நம்ம அலைவரிசை ஒத்து போகுது.. :D :D\n(ஹ்ம்ம் நடக்கலையே நாராயணா.. :rolleyes: :rolleyes: )\nஅதான நம்ம பிரியன்.. சும்மா செக் பண்ணினேன்... நம்ம அலைவரிசை ஒத்து போகுது.. :D :D\n(ஹ்ம்ம் நடக்கலையே நாராயணா.. :rolleyes: :rolleyes: )இதென்ன சென்னை தொலைக்காட்சி நிலையமா முதல் அலைவரிசை இரண்டாவது அலைவரிசைன்னுகிட்டு.\nகவிதை மிக நன்றாக இருந்தது. விளக்கமும் அருமை. இரண்டரை மணி நேரத்திற்குள் 30 பதிவுகள்...\nஇது மற்றொரு சாதனை. நீங்கள் ஏன் கவிதைகள் அதிகம் பதிப்பதில்லை\nகவிதை மிக நன்றாக இருந்தது. விளக்கமும் அருமை. இரண்டரை மணி நேரத்திற்குள் 30 பதிவுகள்...\nஇது மற்றொரு சாதனை. நீங்கள் ஏன் கவிதைகள் அதிகம் பதிப்பதில்லை\nகவிதை எழுதுவது முன்பு நிறைய. இப்பொழுது குறைந்து விட்டது. அது மட்டுமல்ல. எல்லாம் தானாக வரும். நானாக சிந்தித்து எழுதினால் செய்யுள் போல இருக்கிறது. இந்தக் கவிதை தானாக வந்தது. போட்டு விட்டேன். இனிமேல் நிறைய எழுத முயல்கிறேன்.\nஎன்னை ஏன் கொண்டு போனாய்\nஎனக்குத் தெரியாமல் ஏன் கொண்டு போனாய்\nஎனக்குத் தெரிந்தே ஏன் தராமல் போனாய்\nஎன்னை விலைக்காவது வாங்க வருவாய்\nவிடைப் பொருள் தருவாய் - நான்\nகாதல் கவிதைகளை நான் எழுதுவதில்லை. காதல் இல்லை என்பதற்காகவா அல்லது காதல் எனக்கில்லை என்பதற்காகவா என்று தெரியாது. ஆகையால் முயற்சி கூட செய்து பார்ப்பதில்லை.\nநல்ல கவிதை என்பதற்கு ஒரு குறிப்பிட்ட இலக்கணமில்லை. சொல்ல வந்ததைச் சிறப்பாகச் சொல்வதே நல்ல கவிதை. அதற்கு விளக்க உரை கூடத் தேவையிருக்காது. அதே நேரத்தில் பொதுவாகவே நல்ல கவிதைகள் பால் வேறுபாடு பாராமல் வரும். நண்பனின் ஓய்வு கவிதையும் அப்படித்தான். பால் வேறுபாடு பாராட்டாத கவிதைதானே.\nஎன்னுடைய இந்தக் கவிதையும் பால் வேறுபாடு பாராட்டாத கவிதைதான். மன்மதன் சொன்னது போல் கன்னிக்கும் ஆகும். கண்ணனுக்கும் ஆகும்.\nஎல்லாருமே லேசாக நான் சொல்ல வந்ததை உரசிக் கொண்டுதான் போனார்கள். முதிர் கன்னிமை என்றார் பிரியன். ஆண்டவன் மீது என்றார் பிரதீப். அதைத்தொடர்ந்து ஒரு விவாதமே நடத்தி விட்டார்கள் இனியன், மன்மதன், முகிலன் ஆகிய மூவர். மக��ழ்ச்சி. இந்த அளவிற்குச் சிந்திக்கத் தூண்டியிருக்கிறதே என்ற மகிழ்ச்சி.\nஇந்தக் கவிதை நான் கட்டிலில் கிடந்து உறங்கிக் கொண்டிருக்கையில் வந்தது. கனவில் வந்த கவிதை என்று தெரிந்தாலும் கண்ணோரத்தில் ஒரு சொட்டுக் கண்ணீர் தேங்கி வழிந்தது உண்மைதான். முக்கால்கவிதை காலையில் மறந்து போன நிலையில் நினைவிருந்த முதற் பத்தியை வைத்து முழுவதையும் நானே எழுதி முடித்தேன். கனவில் வந்து கவிதை சொன்னவருக்கு நன்றி.\nஇந்தக் கவிதை காதல் கவிதை என்பதில் ஐயமில்லை. பிரிவுத் துயரைத் தாங்காமல் விளைந்தது என்பதில் ஐயமில்லை. பழகிய காதல் விலகிய போழ்தில் எழுந்த கவிதை.\nபோனது ஒருத்தர். இங்கேயே இருந்தது மற்றொருத்தர். ஆகையால் போனவருக்கும் இருக்கின்றவருக்கும் முன்பே இருந்திருக்கிறது ஒரு உறவு.\nஅவர் வராமலும் போகவில்லை. வருகிறார். ஆனால் தராமல் போகிறார். அதுதான் வேதனை.\nவருவாயைப் பார்க்காமல் - வருகின்ற வாயைப் பார்க்காமல் - அதாவது யார் என்ன சொல்வார்கள் என்பதைப் பார்க்காமல்\nஎன்னை விலைக்காவது வாங்க வருவாய் - என்னை நீ உறவாகவாகச் சேர வேண்டாம். விலைப் பொருளாக எண்ணியாவது சேர் என்று கெஞ்சல். எவ்வளவு ஆசை பாருங்கள்.\nகடைப் பொருளுக்கும் கடைப் பொருள் அல்லவே - விலைப் பொருளாக வருவதால் கடையில் கிடைக்கும் பொருளுக்கும் கடைப் பொருள் (இழிவானது) என்று நினைத்து விடாதே.\nவிடைப் பொருள் தருவாய் - எதையாவது செய்\nநான் நடைப் பொருளாவதற்குள் - நான் நடைப் பிணமாவதற்குள். ( ஏன் தெரியுமா, நடைப் பிணமான பின் வந்தால் வந்தவருக்கு முழுச்சுகம் கிடைக்காதே...அதனால். \"சூடாக இருக்கிறப்போ சாப்பிட வாங்க\" என்று கண்ணதாசன் சொன்னது போல.)\nஇந்தக் கவிதையில் உள்ள நிலையில் வேறு யாராவது இருந்திருக்கின்றார்களா என்று இலக்கியங்களைத் தேடிப் பார்த்தேன். என் நினைவிற்கு வந்தது ஆண்டாள். அவளை நினைத்து இந்தக் கவிதை வரவில்லையானாலும் அவளுடைய நிலையிலிருக்கும் ஒருவர் எழுதியதாகக் கொள்ளலாம். பாவம் ஆண்டாள். கண்ணன் வந்தான். பாடினான். ஆடினான். கூடினானென்றால் இல்லை. தேடினாள். ஓடினாள். மீண்டும் வந்தான். பழைய கதைதான்.\nஇப்பொழுது நான் கவிதையில் சொல்ல வந்தது புரிந்திருக்குமே.\nஅதைவிட தங்களின் விமர்சனம் மிகவும் அருமை..................கவிதையைவிட அதை விளக்கும் கருத்துக்களே என்னை அதிகம் கவர்ந்தன\nஅந்த காய்ந்த ஒரு துளி கண்ணீர் மீண்டும் வந்தால் நான் பொருப்பல்ல..\nஅனைவரின் கருத்துக்களும் அசத்தல், லூட்டியும் அருமை....:D :D\nநான் இந்த கவிதையை சுடலாமா\nநான் இந்த கவிதையை சுடலாமா\nநான் இந்த கவிதையை சுடலாமா\nசுடுவதில் :waffen093: :waffen093: :waffen093: கூட அனுமதிப்பெற ஆசைப்படுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-20T06:13:42Z", "digest": "sha1:U5D3EENX7CUR2TSXTX7R5YOYN2JDR7UP", "length": 13212, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறிமேகவண்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிறிமேகவண்ணன் (பொ.பி. 304 - 332) என்பவன் இலங்கையை ஆண்ட முதலாம் லம்பகர்ண அரசர்களுள் பத்தொன்பதாவது அரசன். இவன் இலங்கையின் பழைய மதமான தேரவாத பௌத்தத்தை ஆதரித்தான். பல விகாரைகளையும் பரிவேணைகளையும் கட்டிய இவன் கலிங்க நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட புத்தரின் பல் தாதுவை அநுராதபுரத்தில் வைத்துச் சிறப்பித்தான். இவன் காலத்தில் இந்தியப்பேரரசனான சந்திரகுப்தருக்கு தூதனுப்பி இலங்கையிலிருந்து புத்தகயாவிற்கு யாத்திரை செய்யும் புத்த பிக்குகளுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு வேண்டினான்.[1] இவனுக்குப் பிறகு இவன் தம்பியான இரண்டாம் சேட்டதிச்சன் (பொ.பி. 332 - 341) ஆண்டான்.\n↑ சூல வம்சம், 37ஆம் பரிச்சேதம், 51-99\nகளப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.\nபண்டுகாபயன் (கி.மு. 437–கி.மு. 367) மூத்த சிவன் (கி.மு. 367–கி.மு. 307)\nதேவநம்பிய தீசன் (கி.மு. 307–கி.மு. 267)\nஉத்திய (கி.மு. 267–கி.மு. 257)\nமகாசிவன் (கி.மு. 257–கி.மு. 247)\nசூரதிஸ்ஸ (கி.மு. 247–கி.மு. 237)\nஅசேலன் (கி.மு. 215–கி.மு. 205)\nதுட்டகைமுனு (கி.மு. 161– கி.மு.137)\nசத்தா திச்சன் (கி.மு. 137– கி.மு. 119)\nதுலத்தன (கி.மு. 119– கி.மு. 119)\nலஞ்ச திச்சன் (கி.மு. 119– கி.மு. 109)\nகல்லாட நாகன் (கி.மு. 109 –கி.மு. 104)\nவலகம்பாகு (கி.மு. 104– கி.மு.103)\nபுலாகதன் (கி.மு. 103 – கி.மு. 100)\nபாகியன் (கி.மு. 100 –கி.மு. 98)\nபாண்டியமாறன் (98 BC–91 BC)\nமகசுழி மகாதிஸ்ஸ (கி.மு. 76–கி.மு. 62)\nசோரநாகன் (கி.மு. 62– கி.மு.50 )\nகுட்ட திச்சன் (கி.மு. 50 –கி.மு. 47)\nமுதலாம் சிவன் (கி.மு. 47– கி.மு. 47)\nதருபாதுக திச்சன் (47 BC–47 BC)\nகுடகன்ன திஸ்ஸ (42 BC–20 BC)\nபட்டிகாபய அபயன் (20 BC–9 AD)\nசிறிது காலங்களின் பின்னர் (35–38)\nமுதலாம் சங்க திச்சன் (248–252)\nகோதாபயன் (இலம்பகர்ண அரச���்) (254–267)\nமூன்றாம் செகத்தா திச்சன் (623–624)\nதாதோப திச்சன் I (640–652)\nதாதோப திச்சன் II (664–673)\nசாய்வெழுத்தில் உள்ளவை ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களைக் குறிக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2017, 16:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/no-one-talks-from-aiadmk-regarding-ammk-merger-with-aiadmk-says-sellur-raju-345711.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-20T04:11:59Z", "digest": "sha1:UI234XPNJZGOWOB5ZX7GDVXM556G2ZEB", "length": 19757, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெட் வேகத்தில் போய்ட்டிருக்கோம்.. அமமுகவுடன் பேச்சா.. நோ நோ வாய்ப்பே இல்லை.. செல்லூர் ராஜு | No one talks from aiadmk Regarding ammk merger with aiadmk : says sellur raju - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nஉ.பி.யில் பலாத்கார வழக்கில் சிக்கிய மேலும் ஒரு பாஜக எம்.எல்.ஏ. \nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் முதல் கட்ட பேச்சுவார்த்தை\nசாவறதுக்குன்னே வந்தா உயிரோடு இருப்பாங்களா சி.ஏ.ஏ.போராட்டம் குறித்து உ.பி. முதல்வர் சர்ச்சை பேச்சு\nகாவிரி டெல்டா- பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்\n25 ஆம் தேதி முதல் ஸ்டிரைக்.. என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவிப்பு\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு முத்தான 5 திட்டங்களை சட்டசபையில் வெளியிட்டார் முதல்வர்\nSports ஒரு மட்டு மரியாதை வேணாமா ஜாம்பவான் வீரரை போட்டு பிளந்துட்டு.. மன்னிப்பு கேட்ட ஆஸி. வீரர்\nFinance பான் எண் மட்டும் அல்ல.. விரைவில் வாக்காளர் அடையாள அட்டையும் ஆதார் உடனுடன் இணைக்க வேண்டி வரலாம்..\nMovies இனிமே அடிக்கடி மாஸ்டர் அப்டேட்ட எதிர்பார்க்கலாம்.. ஏன்னு பாருங்க.. கசிந்த அந்த முக்கிய தகவல்\nLifestyle வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..\nTechnology உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெட் வேகத்தில் போய்ட்டிருக்கோம்.. அமமுகவுடன் பேச்சா.. நோ நோ வாய்ப்பே இல்லை.. செல்லூர் ராஜு\nஅமமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - செல்லூர் ராஜு\nமதுரை: அதிமுக-அமமுக இணைப்பு குறித்து அதிமுக எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தியது இல்லையென அமைச்சர் செல்லூர் ராஜூ திட்டவட்டமாக மறுத்துள்ளார்.\nஅதிமுக-அமமுக இணையும் என மதுரை ஆதீனம் அண்மையில் இரண்டாவது முறையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இதேமாதிரி ஆதீனம் தொடர்ந்து பேசினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்,\nஇதனால் அதிமுக-அமமுக இணைப்பு பேச்சுவார்த்தையை அதிமுகவே நடத்துக்கிறதா என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கு அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் இன்று விளக்கம் அளித்துள்ளார்.\nமதுரையில் 500 சிஐடி தொழிற்சங்கத்தினர் விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் ஆகியோர் முன்னிலையில் இன்று நடந்தது. இந்த விழாவின் போது அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பல விஷயங்கள் குறித்து பேசினார்.\nஅப்பேது அவர் கூறுகையில் \"அதிமுக- அமமுக இணைப்பு குறித்து அதிமுக எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தவில்லை. அதிமுக -அமமுக இணையும் வேண்டும் என அவரது விருப்பதை மதுரை ஆதீனம் சொல்லியிருக்கிறார்.\nகாந்தியின் மைத்துனர் போல் பேசுகிறார் ஸ்டாலின்.. திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதுலு மகா சந்திதனாத்தின் 75வது பிறந்த நாளையொட்டி, மதுரைக்கு பெருமை சேர்க்கின்ற ஆதீனத்தின் மடத்துக்குச் சென்று நாங்கள் அவருக்கு வாழ்த்து சொன்னோம். அவர் எங்களுக்கு வாழ்த்து சொன்னார். அவருடைய ஆசியை பெற்றோம். அருமை தம்பி ராஜ் சத்யன் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவாய் என்றார்.\nமதுரையில் சி.பி.எம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சு.வெங்கடேசன் தொழிலாளர்களுக்கு ஒன்றும் செய்யாதவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காக உயிரை இழந்த லீலாவதியை கொலை ச���ய்தவர்களுடன் சி.பி.எம் கைகோர்த்து உள்ளது, இதனால் லீலாவதி குடும்பம் மன வேதனை அடைந்துள்ளது, சி.பி.எம் மாநிலத்துக்கு ஒரு கொள்கை வைத்து உள்ளது, தமிழகத்தில் ஒரு நிலைப்பாடு, கேரளத்தில் ஒரு நிலைபாடு என மாநிலத்திற்கு ஒரு கொள்கையை கடைபிடித்து வருகிறது,\nமார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என் மீது புகார் கொடுக்கிறது என்பதற்காக, நான் உண்மையை சொல்ல முடியாமல் இருக்க முடியாது, தினகரன் பாவம் பரிசு பெட்டகத்தை தூக்கி இருக்கிறார், ஆனால் அதிமுக ஜெட் வேகத்தில் போய் கொண்டிருக்கிறது. எனவே அதிமுக- அமமுக இணைப்பு நடக்காது\" இவ்வாறு செல்லூர் ராஜு கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டாலினுக்கு தெரியாமல் பேசியிருக்க மாட்டார் ஆர் எஸ் பாரதி.. பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nபெண்கள் கழுத்துல நகையை பார்த்தா போதும்.. டூட்டி கட்ட சொல்றாங்க... மதுரை ஏர்போர்ட் மீது புகார்\nராமேஸ்வரத்தில் சீனப் பெண்.. கொரோனா பீதி.. சென்னைக்கு உடனே அனுப்பி வைத்த அதிகாரிகள்\n\"அந்த\" மாதிரி பாட்டுதான் சுகந்திக்கு ரொம்ப பிடிக்குமாம்.. ஊர் பேரே நாறிபோச்சு.. விரட்டியடித்த மக்கள்\nமுடியாததை முடித்துக்காட்டியவர் முதல்வர்... அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம்\nபட்ஜெட்டை படிக்கவில்லை... நழுவிய கார்த்தி சிதம்பரம்... அதிமுகவை விமர்சிக்க தயக்கம்\nஎன்னது \"தக்காளியா\".. டேய் \"தக்கலை\" இல்லடா வரும்.. இணையத்தில் திடீர் பரபரப்பாகும் அரசு பஸ் டிக்கெட்\nஜெயலலிதாவின் துணிச்சலில் 10 சதவீதமாவது ஓபிஎஸ்ஸுக்கும் ஈபிஎஸ்ஸுக்கும் இருக்கா.. திருமாவளவன் கேள்வி\nஉயிரோடு இருப்பமானு தெரில.. ரஜினி, கமல்தான் காப்பாத்தணும்.. ஜப்பான் கப்பலில் வீடியோவில் தமிழர் கதறல்\nசரி கார்த்தி.. கடல்ல குளிச்சிட்டு ஜெபம் பண்றேன்.. ஏசு, மாதா-க்கு கண்தெரிந்தால்.. வேற யாரு திவ்யாதான்\nரயில்வே திட்டங்கள்.. தமிழகத்திற்கு வெறும் ரூ.10000 ஒதுக்கீடு உபி.க்கு 7000 கோடி.. வெங்கடேசன் எம்பி\nதிமுகவுக்கு அறிவு இல்லை.. அதான் பிகேயை.. எச்.ராஜா அலேக் பேச்சு.. அப்ப பாஜக எதுக்கு கூப்பிட்டுச்சாம்\n\"குழந்தை வேணுமா\".. பஸ் ஸ்டாண்டில் கூவி கூவி சென்ற குடிகார தந்தை.. கொத்தாக அள்ளி சென்ற போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/chandrayaan-2-launch-called-0", "date_download": "2020-02-20T06:28:29Z", "digest": "sha1:E4WCAVLIO45JIELDETC3AUT2K52CLULP", "length": 11261, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "கிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு!!! | chandrayaan 2 launch called off | nakkheeran", "raw_content": "\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nஇன்று (15.07.2019) அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான் -2 ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ராக்கேட் மூலம் விண்ணில் ஏவுவதாக இருந்தது. ஆனால் 1.55 மணியளவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விண்ணில் ஏவுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2009ம் ஆண்டில் சந்திரயான் -1 வெற்றியைத் தொடர்ந்து, சந்திரயான் -2 திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த 10 ஆண்டு உழைப்பும், கிட்டதட்ட 1000 கோடி ரூபாயும் வீணாகாமல் தடுக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துவருகின்றன.\nராக்கேட்டிலிருந்து வாயு வெளியேறியதாலேயே இந்த நிகழ்வு நிறுத்தப்பட்டது. ஒருவேளை இதை கவனிக்காமலோ அல்லது அது நேரம் கடந்து நடந்திருந்தாலோ ஒரு பெரும் விபத்து நடந்திருக்கும். நல்லவேளையாக அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது தோல்வி என்று கூறுகின்றனர், எங்களைப் பொறுத்தவரை இதை சரியான நேரத்தில் கண்டறிந்து நிறுத்தி, பெரும் விபத்து நடக்காமல் தடுத்ததே மிகப்பெரிய வெற்றி எனவும் ஒரு குழுவினர் தெரிவித்துவருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிண்வெளிக்கு செல்லும் இந்திய ரோபோ... இஸ்ரோ புதிய சோதனை முயற்சி...\nவிண்வெளிக்கு செல்லும் இந்திய வீரர்கள் எடுத்து செல்லப்போகும் உணவு பட்டியல் வெளியீடு...\nதூத்துக்குடியில் இரண்டாவது ஏவுதளம்... இஸ்ரோ சிவன் பேட்டி\nசந்திரயான்-3 திட்ட இயக்குனராக வீர முத்துவேல்- இஸ்ரோ அறிவிப்பு\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\nஎனக்கு பதவி கொடுத்தது அமித்ஷா... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு\nஇஞ்சி, பூண்டு, வெங்காயத்தை மறுப்பவர்கள் முட்டையை எப்படி அனுமதிப்பார்கள் - மருத்துவர் ஷாலினி கேள்வி\n'களக்காத்த சந்தனமேரம்...' இணையத்தை கலக்கும் தமிழச்சியின் கான குரல்..\nகரோனாவின் வெறியாட்டத்திற்கு பலியான சினிமா இயக்குனர் குடும்பம்...\n“நேற்றிரவு நடந்த பயங்கரமான கிரேன் விபத்தில் அதிர்ச்சி...”- இந்தியன் 2 விபத்து குறித்து காஜல்\n“இன்றைய விபத்து மிகக் கொடூரமானது”- கமல்ஹாசன் இரங்கல்\nஇந்தியர்களை மீட்க சீனா செல்லும் இந்திய ராணுவ விமானம்...\n24X7 ‎செய்திகள் 18 hrs\nதிமுகவின் திட்டம் எப்படி நடந்தது... கண்காணிக்க உத்தரவு போட்ட அமித்ஷா... உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nகிருஷ்ணகிரி மாணவிகள் விடுதியில் உண்ணும் உணவில் புழு.. கண்டுகொள்ளாத அரசு \nஇப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்க பார்த்ததில்லை... அன்புசெழியன் பிடியில் அமைச்சர்கள்... அதிமுகவிற்கு செக் வைத்த பாஜக\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\nஎனக்கு பதவி கொடுத்தது அமித்ஷா... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/5173", "date_download": "2020-02-20T06:19:59Z", "digest": "sha1:B4MHM6HUNTEZKETMXFQXM2RION47QVC7", "length": 6382, "nlines": 150, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | love illegal", "raw_content": "\n -திருச்செந்தூர் கடற்கரையில் ஆண்-பெண் சடலங்கள்\nமுன்னாள் ராணுவ வீரரை கொலை செய்து புதைத்த நண்பர்\nஅரசுப் பள்ளியில் வகுப்பறையிலேயே தகாத உறவு… ஆசிரியர்கள் சஸ்பெண்ட்\nதகாத உறவால் ஆற்றில் புதைக்கப்பட்ட பெண்...\n35 வயதில் மறைமுக வாழ்க்கை கொலையில் முடிந்த தவறான பழக்கம்\nகணவனுடன் கையும் களவுமாக சிக்கிய ரகசியகாதலி; காலணியால் சரமாரியாக கவனித்த மனைவி\nகஞ்சா கும்பலுடன் தகாதஉறவில் விழுந்த பெண் எஸ்.ஐ;நடவடிக்கை எடுக்க ஏடிஜிபிக்கு கமிஷனர் பரிந்துரை\nகள்ள உறவால் ஆத்திரம்: சேலத்தில் பெண் கழுத்து அறுத்து படுகொலை\nஎனக்குப் பொறந்த குழந்தை சார் – கதறும் அப்பா தகாத உறவால் சுக்குநூறாக நொறுங்கும் குடும்ப உறவுகள் \nமூன்று வயது சிறுமியின் உயிரைப் பறித்த ராங்-கால்: கோவையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்\nபயம் இல்லாமல் தொழில் செய்யணும்\nபாராட்டு மட்டும் பத்தாது பச்சை விளக்கு தாயாரிப்பாளரின் ஆதங்கம்\nகண்டிப்பா மிரட்டுவோம் -இப்படிச் சொல���வது ஒரு டைரக்டர்\nஎச்சரிக்கையா இருக்கணும் -சினிமாவில் என்ட்ரியான வாணி போஜன்\nஹீரோ மிரட்டல் ஹீரோயின் கதறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/227776-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%C2%A0/page/2/?tab=comments", "date_download": "2020-02-20T04:02:29Z", "digest": "sha1:6PKH6PXQVZJKS7IYSFHHPTO5F655QP67", "length": 59361, "nlines": 441, "source_domain": "yarl.com", "title": "அன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை . - Page 2 - பேசாப் பொருள் - கருத்துக்களம்", "raw_content": "\nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\nசில வேளைகளில் ரதி என்ற பெண் பெயரில் எழுதுவது ஆணோ என நிணைப்பேன். இப்போதும் கூட.\nஎனக்கும் ஆரம்பத்தில கிருமியோ என்ட சந்தேகம் இருந்திச்சு,ஆனா சந்திச்சாப்பிறகு நான் மூச்சே விடுறேல்ல\nஎனக்கும் ஆரம்பத்தில கிருமியோ என்ட சந்தேகம் இருந்திச்சு,ஆனா சந்திச்சாப்பிறகு நான் மூச்சே விடுறேல்ல\nஇதே சந்திப்பு பத்தி கேட்டதுக்கு மெசபெத்தோமியா சுமே அக்கா சொன்னது தெரியும் தானே\nநீங்கள் எழுதியது எல்லாமே நடைமுறையில் நடக்காத விடயங்கள்.\n1. 16 வயது தாண்டி விட்டால் (15 முடிந்து 16ம் பிறந்த தினத்தோட) இருபாலருக்கும் உடலுறவு கொள்ளும் உரிமை வந்து விடும். 16 வயதுக்கு மேற்பட்ட இருவரை, பெண்ணாக தான் வல்லுறவுக்கு உள்ளானதாக சொல்லும் வரை, நீங்கள் உடலுறவு கொண்டீர்களா என ஒரு போதும் பொலீஸ் கேட்காது. இதில உடலுறவு நடந்ததா இல்லையா எனும் சோதனையை பொலீஸ் செய்தது என்பது முற்றிலும் வழக்கத்துக்கு மாறானது. இப்படி நடந்திருந்தால் இந்த பெண் நஸ்ட ஈட்டாக பெரும் தொகை பெறலாம். ஆனால் ஒரு போதும் இதை பொலீஸ் செய்யாது. இதுவே இருவரில் ஒருவர் 16 க்கு குறைந்தவர் என்றால் கதையே வேறு. Age of consent 16. அதுக்கு கீழே இருப்பவருடன் உடலுறவு வைப்பது statutory rape. ஆகவே முதலாவது கேள்வியே உடலுவை பற்றியதாகவே இருக்கும்.\n2. இதில் இந்த மோட்டல் கதை எங்கே வருகிறது ஒரு 16 வயது பெண்ணும் 30 வயது ஆணும் சுய விருப்பில் என்னவும் செய்யலாம். பொலீஸ் முதலாவதாக வயதை செக் பண்ணும், பின் இருவரிடமும் சுயவிருப்பிலா போனீர்கள் என கேட்க்கும். அத்தோடு பைலை மூடிவிடும். லிப்ட், மோட்டல் எந்த “சட்டத்துக்கேற்ற விளக்கமும்” கொடுக்கத் தேவையில்லை.\n3. பொலீஸ் பெற்றாருக்கு இப்படி கேள��வி கேளுங்கள் என்று அட்வைஸ் செய்தது என்பது இன்னொரு நம்ப முடியாத விடயம். இது சினிமாவில் வரும் தமிழ்நாட்டு பொலீசல்ல. They are both above the age of consent. We won’t get involved in this matter. It’s a family dispute என்று கதையை முடிப்பதுடன், மீறி தடுத்தால் பெண்ணுக்கு பாதுகாப்பும் அளிக்கும்.\n4. லண்டலில் கார் வைத்து ஓடும் ஒரு 30 வயது இளந்தாரி வாடகை கொடுக்க அட்வான்ஸ் இல்லாமல் இருப்பதா அட்லீஸ்ட் ஒரு வீட்டில் ஒரு அறைக்காவது\n5. லண்டலில் 16 வயது, பள்ளிகூடம் ஏல் படிக்கும் புள்ளை, மோட்டலில் தங்கும் அளவுக்கு கில்லி, இங்கே எழுதுபவர்களை விட, சட்டமும், பொது அறிவும் இந்த பிள்ளைக்கு இருக்கும். உங்கள் உடம்பு உங்கள் உரிமை என 10 வயதிலேயே எல்லாம் சொல்லிக் கொடுக்கப்படும். இந்த பிள்ளையும், ஒரு 30 வயது ஆளும் வீட்டை விட்டு ஓடும் அளவுக்கு துணிந்த பின், அப்பாவின் கதையை கேட்டு பிரிந்தார்கள் என்பதும் நம்பக் கடினமானதே.\n6. நீங்கள் சொல்லும் இந்த கதையில் அவர்கள் பிரிய வேறு பல காரணங்கள் இருக்கலாம். அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டிருக்கலாம். சலித்துப் போயிருக்கலாம். இங்கே யூகேயில் இது பெரிய மேட்டர் இல்லை. கோவிலில், தமிழ் பள்ளியில் சில சனம் குசுகுசுக்கும். தாய் தேப்பன் தமிழ் சனத்துக்கு ஒழிச்சி திரியவும் கூடும். ஆனால் அந்த பிள்ளைக்கு இது சப்பை மேட்டர். அவரை சுற்றி இருக்கும் உலகுக்கும் அப்படியே. பக்கத்து வீட்டுக்காரனுக்கு என்ன நடந்தது என்றே தெரியாதிருக்கும்.\nஆனால் ஊரில் நிலைமை அப்படி அல்ல. ஊரே கூடி முதுகுக்கு பின்னால் கதைக்கும். மூத்த பிள்ளைக்கு அவர்கள் சமூகத்தில் ஒரு நல்ல வரன் அமைவது என்பது முயல்க்கொம்பாய் ஆகிவிடும்.\nதவிரவும், இப்படி ஓடிப்போகும் அளவுக்கு காதல் வயப்பட்டவர்களுக்கு மோகம் ஒருபோதும் 30 நாளில் தீராது. எப்படியும் ஒரு 3 வருடம் ஓடும். அதுகுள்ள என்ன கூடாத விளைவுகள் ஏற்பட வேண்டுமோ எல்லாம் ஏற்பட்டு விடும். அதற்கு பின் பிள்ளை திரும்பி வருவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை.\nஓடிப்போய், மனைவியை படிப்பித்து டாக்ரர் ஆக்கியவர்களும் இருக்கிறார்கள், எல்லா பொருத்தமும் பார்து கல்யாணம் கட்டிய மனைவியை வைத்து சூதாடியவர்களும் இருக்கிறார்கள்.\nEverything is case-specific and facts-sensitive. பிள்ளையின் நல்வாழ்வு என்ற ஒற்றை குறிக்கோளை மட்டும் மனதில் நிறுத்தி செயல்படுவதே ஒரே வழி.\nபிகு: மேலே சொன்ன கருத்துகள் உங்களை பழிக்கும் எண்ணத்தில் எழுதியவை அல்ல. நீங்கள் அண்மையில் எனக்கும் நேற்று ரதிக்கும் சொன்னீர்கள் “மட்டம் தட்டி எழுத வேண்டாம்” என்று. இதனாலே இந்த கருத்தை 3 தடவை எடிட் செய்து எழுதினேன். ஆனால் முற்றிலும் தவறான தகவல்களை பகிரும் போது சும்மா கடந்து போகவும் மனம் ஒப்பவில்லை. இந்த மனநிலை வரும் போது அநேகமாக யாழில் இருந்தும், வாழ்கையில் இருந்தும் ஒதுங்கிவிட வேண்டியதுதான் போலும்\nநீங்கள் எழுதியது எல்லாமே நடைமுறையில் நடக்காத விடயங்கள்.\n1. 16 வயது தாண்டி விட்டால் (15 முடிந்து 16ம் பிறந்த தினத்தோட) இருபாலருக்கும் உடலுறவு கொள்ளும் உரிமை வந்து விடும். 16 வயதுக்கு மேற்பட்ட இருவரை, பெண்ணாக தான் வல்லுறவுக்கு உள்ளானதாக சொல்லும் வரை, நீங்கள் உடலுறவு கொண்டீர்களா என ஒரு போதும் பொலீஸ் கேட்காது. இதில உடலுறவு நடந்ததா இல்லையா எனும் சோதனையை பொலீஸ் செய்தது என்பது முற்றிலும் வழக்கத்துக்கு மாறானது. இப்படி நடந்திருந்தால் இந்த பெண் நஸ்ட ஈட்டாக பெரும் தொகை பெறலாம். ஆனால் ஒரு போதும் இதை பொலீஸ் செய்யாது. இதுவே இருவரில் ஒருவர் 16 க்கு குறைந்தவர் என்றால் கதையே வேறு. Age of consent 16. அதுக்கு கீழே இருப்பவருடன் உடலுறவு வைப்பது statutory rape. ஆகவே முதலாவது கேள்வியே உடலுவை பற்றியதாகவே இருக்கும்.\n2. இதில் இந்த மோட்டல் கதை எங்கே வருகிறது ஒரு 16 வயது பெண்ணும் 30 வயது ஆணும் சுய விருப்பில் என்னவும் செய்யலாம். பொலீஸ் முதலாவதாக வயதை செக் பண்ணும், பின் இருவரிடமும் சுயவிருப்பிலா போனீர்கள் என கேட்க்கும். அத்தோடு பைலை மூடிவிடும். லிப்ட், மோட்டல் எந்த “சட்டத்துக்கேற்ற விளக்கமும்” கொடுக்கத் தேவையில்லை.\n3. பொலீஸ் பெற்றாருக்கு இப்படி கேள்வி கேளுங்கள் என்று அட்வைஸ் செய்தது என்பது இன்னொரு நம்ப முடியாத விடயம். இது சினிமாவில் வரும் தமிழ்நாட்டு பொலீசல்ல. They are both above the age of consent. We won’t get involved in this matter. It’s a family dispute என்று கதையை முடிப்பதுடன், மீறி தடுத்தால் பெண்ணுக்கு பாதுகாப்பும் அளிக்கும்.\n4. லண்டலில் கார் வைத்து ஓடும் ஒரு 30 வயது இளந்தாரி வாடகை கொடுக்க அட்வான்ஸ் இல்லாமல் இருப்பதா அட்லீஸ்ட் ஒரு வீட்டில் ஒரு அறைக்காவது\n5. லண்டலில் 16 வயது, பள்ளிகூடம் ஏல் படிக்கும் புள்ளை, மோட்டலில் தங்கும் அளவுக்கு கில்லி, இங்கே எழுதுபவர்களை விட, சட்டமும், பொது அறிவும் இந்த பிள்ளைக்கு இருக்கும். உங்கள் உடம���பு உங்கள் உரிமை என 10 வயதிலேயே எல்லாம் சொல்லிக் கொடுக்கப்படும். இந்த பிள்ளையும், ஒரு 30 வயது ஆளும் வீட்டை விட்டு ஓடும் அளவுக்கு துணிந்த பின், அப்பாவின் கதையை கேட்டு பிரிந்தார்கள் என்பதும் நம்பக் கடினமானதே.\n6. நீங்கள் சொல்லும் இந்த கதையில் அவர்கள் பிரிய வேறு பல காரணங்கள் இருக்கலாம். அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டிருக்கலாம். சலித்துப் போயிருக்கலாம். இங்கே யூகேயில் இது பெரிய மேட்டர் இல்லை. கோவிலில், தமிழ் பள்ளியில் சில சனம் குசுகுசுக்கும். தாய் தேப்பன் தமிழ் சனத்துக்கு ஒழிச்சி திரியவும் கூடும். ஆனால் அந்த பிள்ளைக்கு இது சப்பை மேட்டர். அவரை சுற்றி இருக்கும் உலகுக்கும் அப்படியே. பக்கத்து வீட்டுக்காரனுக்கு என்ன நடந்தது என்றே தெரியாதிருக்கும்.\nஆனால் ஊரில் நிலைமை அப்படி அல்ல. ஊரே கூடி முதுகுக்கு பின்னால் கதைக்கும். மூத்த பிள்ளைக்கு அவர்கள் சமூகத்தில் ஒரு நல்ல வரன் அமைவது என்பது முயல்க்கொம்பாய் ஆகிவிடும்.\nதவிரவும், இப்படி ஓடிப்போகும் அளவுக்கு காதல் வயப்பட்டவர்களுக்கு மோகம் ஒருபோதும் 30 நாளில் தீராது. எப்படியும் ஒரு 3 வருடம் ஓடும். அதுகுள்ள என்ன கூடாத விளைவுகள் ஏற்பட வேண்டுமோ எல்லாம் ஏற்பட்டு விடும். அதற்கு பின் பிள்ளை திரும்பி வருவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை.\nஓடிப்போய், மனைவியை படிப்பித்து டாக்ரர் ஆக்கியவர்களும் இருக்கிறார்கள், எல்லா பொருத்தமும் பார்து கல்யாணம் கட்டிய மனைவியை வைத்து சூதாடியவர்களும் இருக்கிறார்கள்.\nEverything is case-specific and facts-sensitive. பிள்ளையின் நல்வாழ்வு என்ற ஒற்றை குறிக்கோளை மட்டும் மனதில் நிறுத்தி செயல்படுவதே ஒரே வழி.\nபிகு: மேலே சொன்ன கருத்துகள் உங்களை பழிக்கும் எண்ணத்தில் எழுதியவை அல்ல. நீங்கள் அண்மையில் எனக்கும் நேற்று ரதிக்கும் சொன்னீர்கள் “மட்டம் தட்டி எழுத வேண்டாம்” என்று. இதனாலே இந்த கருத்தை 3 தடவை எடிட் செய்து எழுதினேன். ஆனால் முற்றிலும் தவறான தகவல்களை பகிரும் போது சும்மா கடந்து போகவும் மனம் ஒப்பவில்லை. இந்த மனநிலை வரும் போது அநேகமாக யாழில் இருந்தும், வாழ்கையில் இருந்தும் ஒதுங்கிவிட வேண்டியதுதான் போலும்\nகத சொன்னது நான். நீங்கள் கிளம்பிவிட்டியள் என்று விலா வாரியா போடாம, அங்கங்க கட் பண்ணி எழுதினா, டுபுக்கெண்டு பாஞ்சு வந்து, விலாவாரியா விளக்கம் சொல்லுறியள்....\nசம்பந்தப்பட்டவர்கள், அடையாள படுத்தப்பட்டால், அல்லது தமது கதைதான் இது, என்று கண்டுகொண்டால்... நம்ம டங்குவார் அறுந்து விடும் என்பதாலே, முழுவிபரமும் சொல்லாமல், அப்படி இப்படி, எழுதினேன்.\nகதையின் சாரம்... தகப்பன், panic ஆகாமல் டீல் பண்ண வேண்டும் என்பதே.\nநீங்கள் சொல்வது போல் அல்ல... போலீசார்.... வயது குறைந்த பெண் என்பதால் பாலியல் பலாத்காரம் நடந்ததா என வைத்தியசாலை கொண்டு சென்று, செக் பண்ணினார்கள். positive ஆக இருந்திருந்தால், அவர் கம்பி எண்ணி இருப்பார். பெண்ணின் பெத்தவர்கள் முறைப்பாடு, பெண் கடத்தப்பட்டதாகவே இருந்ததுடன், ஆண் அதே வயதில் இல்லை, பல வயது கூட என்பதால்....\nமேலும் நீங்கள் சொன்ன அனைத்தும் தர்க்க ரீதியா சரி. ஆனாலும் நான் மேலதிக விபரங்களை தர முடியாத நிலை.\nபுரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.\nசொன்னா கோவிக்க கூடாது, வக்கீல் வெடிமுத்துவையும் நம்பலாம், வண்டு முருகனையும் நம்பலாம்- ஆனா சட்டக் கல்லூரி போகாமலே சட்டம் பிளக்கிற ஆக்கள மட்டும் நம்பக் கூடாது யுவர் ஆனர் .\nநீங்கள் போக விட்டாத்தானே நாதத்தார் .\nஆனா 16 வயதுக்கு மேற்பட்ட பெண்னை செக் பண்ண சான்சே இல்லை. தன் மானத்தை காப்பாற்ற தகப்பன் உங்களுக்கு இப்படிச் சொல்லி இருக்கக் கூடும்.\nகத சொன்னது நான். நீங்கள் கிளம்பிவிட்டியள் என்று விலா வாரியா போடாம, அங்கங்க கட் பண்ணி எழுதினா, டுபுக்கெண்டு பாஞ்சு வந்து, விலாவாரியா விளக்கம் சொல்லுறியள்....\nசம்பந்தப்பட்டவர்கள், அடையாள படுத்தப்பட்டால், அல்லது தமது கதைதான் இது, என்று கண்டுகொண்டால்... நம்ம டங்குவார் அறுந்து விடும் என்பதாலே, முழுவிபரமும் சொல்லாமல், அப்படி இப்படி, எழுதினேன்.\nகதையின் சாரம்... தகப்பன், panic ஆகாமல் டீல் பண்ண வேண்டும் என்பதே.\nநீங்கள் சொல்வது போல் அல்ல... போலீசார்.... வயது குறைந்த பெண் என்பதால் பாலியல் பலாத்காரம் நடந்ததா என வைத்தியசாலை கொண்டு சென்று, செக் பண்ணினார்கள். positive ஆக இருந்திருந்தால், அவர் கம்பி எண்ணி இருப்பார்.\nமேலும் நீங்கள் சொன்ன அனைத்தும் தர்க்க ரீதியா சரி. ஆனாலும் நான் மேலதிக விபரங்களை தர முடியாத நிலை.\nபுரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.\nஇதில கூடக் குறை எண்டு ஒண்டும் இல்ல நாததத்தார். 16 க்கு கீழ எண்டால் இங்கால, மேல எண்டால் அங்கால அவளுதான்.\nசொன்னா கோவிக்க கூடாது, வக்கீல் வெடிமுத்துவையும் நம்பலாம், வ��்டு முருகனையும் நம்பலாம்- ஆனா சட்டக் கல்லூரி போகாமலே சட்டம் பிளக்கிற ஆக்கள மட்டும் நம்பக் கூடாது யுவர் ஆனர் .\nநீங்கள் போக விட்டாத்தானே நாதத்தார் .\nஆனா 16 வயதுக்கு மேற்பட்ட பெண்னை செக் பண்ண சான்சே இல்லை. தன் மானத்தை காப்பாற்ற தகப்பன் உங்களுக்கு இப்படிச் சொல்லி இருக்கக் கூடும்.\nஇதில கூடக் குறை எண்டு ஒண்டும் இல்ல நாததத்தார். 16 க்கு கீழ எண்டால் இங்கால, மேல எண்டால் அங்கால அவளுதான்.\nஒகே, ஒகே..... வசு வெளிக்கிடப்போகுது.... ஓடுங்கோ..... பிறகு கடசி, பட வசுவும் போட்டுதெண்டு வந்து நிக்கப்போறியள்\nநீங்கள் ஆரம்பத்தில் எழுதியதற்கும் இதற்கு தொடர்பு உண்டா\n18 வயதிற்கு உட்பட்ட உடலுறவு கொண்டவர்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை தானா\n...உங்களுக்கு நான் எழுதினது விளங்கவில்லை என்றால் எது விளங்கவில்லை என்று தெளிவாய் சொல்லுங்கள்...நீங்கள் எழுதும் ஒத்தை வரிக்கு எல்லாம் என்னால் மூக்கு சாத்திரம் பார்த்து பதில் எழுத முடியாது.\nஊர் உலகத்தில் நடக்காதது ஒன்றையும் நான் எழுதவில்லை...அநேகமாய் அங்கு இப்படியான காதல் பிரச்சனைகளில் சிக்கும் பெண்கள் வெளி நாட்டில் உள்ளவரைத் தான் திருமணம் செய்கின்றனர்.. அதே நேரத்தில் இங்குள்ள மாப்பிள்ளைகளும் உத்தமர்கள் அல்ல ..விதி வில க்கும் இருக்கு\nசில வேளைகளில் ரதி என்ற பெண் பெயரில் எழுதுவது ஆணோ என நிணைப்பேன். இப்போதும் கூட.\nசசி, எழுதின இத் திரி இப்ப என்னை விமர்சிக்கும் அளவிற்கு தனிப்பட்ட திரியாய் போயிட்டு இல்ல...நல்ல காலம் உங்களைப் போன்றவர்களை என் முக புத்தகத்தில் இணைக்கவில்லை\nசசி, எழுதின இத் திரி இப்ப என்னை விமர்சிக்கும் அளவிற்கு தனிப்பட்ட திரியாய் போயிட்டு இல்ல...நல்ல காலம் உங்களைப் போன்றவர்களை என் முக புத்தகத்தில் இணைக்கவில்லை\nமுதலாவது உங்கள் கருது மிகவும் அருவறுக்கத்தக்கது.\nஅங்கே தவறு செய்யும் பெண்களுக்கு, இளிச்சவாய் வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைக்காமல் போய்விடுவானா என்கிறீர்கள்.\nமீரா வின் கேள்வி புரியவில்லையா அல்லது புரியாத மாதிரி இருக்கிறீர்களா\nஇங்கிருந்து, போய் ஊரில் திருமணம் செய்து வருபவர்கள் இளிச்சவாயர்கள் என்பது போன்ற உங்கள் கருத்தின் ஆபத்தான அபத்தத்தின் வீச்சு என்ன என்று புரிந்தா எழுதினீர்கள்....\nஇது தான் சொன்னேன், நிதானமாக எழுதுங்கள்.\nஇக்காலத்தில் தொலைபேசியின் பயன���பாடு பாரிய நன்மையையும் தீமையையும் ஒருங்கே வழங்குகின்றது. அதைத் தடுத்து நிறுத்துவது என்பது முடியாதது. வீட்டை விட்டு ஓடிப் போன பிள்ளையை சீர்திருத்தப் பள்ளியில் விடுவது சினிமாக்களில் தானேயன்றி இலங்கையில் நடைமுறையில் இருக்கிறதா சசி. ஓடிப்போனது எப்படியோ எல்லாருக்கும் தெரிந்துதான் இருக்கும். அதன் பின் அப்பிள்ளையைக் கொண்டுவந்து என்ன செய்யப் போகிறார்கள். அவர்கள் இருவரையும் கண்டுபிடித்து இருவருக்கும் திருமணம் செய்து தருவதாகக் கூறி அவர்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்து மீண்டும் ஓடிப் போகாமல் பார்க்கலாம். மற்றவர்கள் கூறியதுபோல் ஏதும் சுய தொழிலுக்கு ஊக்கம் கொடுக்கலாம். மற்றப்படி இவர்கள் எதிர்க்க எதிர்க்க அவர்கள் பிடிவாதமும் கூடுமே ஒழியக் குறையாது. எப்படிப் பார்த்தாலும் பெற்றோர்கள் தான் வளைந்து கொடுத்து அணுகவேண்டும்.\nஎழுதியவருக்கு நன்றி போட்டிருக்கேன். சாமியார்\nஉங்களைப்போலை ஆக்கள் இஞ்சை எக்கச்சக்கம் எண்டு தெரிஞ்சுதானே உடனை அலறி அடிச்சு எழுத்தை மாத்துவிச்சனான்.... கொஞ்சம் விட்டால் காடாத்தி எட்டுச்செலவும் செய்திருப்பியள்...\n3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஇக்காலத்தில் தொலைபேசியின் பயன்பாடு பாரிய நன்மையையும் தீமையையும் ஒருங்கே வழங்குகின்றது. அதைத் தடுத்து நிறுத்துவது என்பது முடியாதது. வீட்டை விட்டு ஓடிப் போன பிள்ளையை சீர்திருத்தப் பள்ளியில் விடுவது சினிமாக்களில் தானேயன்றி இலங்கையில் நடைமுறையில் இருக்கிறதா சசி. ஓடிப்போனது எப்படியோ எல்லாருக்கும் தெரிந்துதான் இருக்கும். அதன் பின் அப்பிள்ளையைக் கொண்டுவந்து என்ன செய்யப் போகிறார்கள். அவர்கள் இருவரையும் கண்டுபிடித்து இருவருக்கும் திருமணம் செய்து தருவதாகக் கூறி அவர்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்து மீண்டும் ஓடிப் போகாமல் பார்க்கலாம். மற்றவர்கள் கூறியதுபோல் ஏதும் சுய தொழிலுக்கு ஊக்கம் கொடுக்கலாம். மற்றப்படி இவர்கள் எதிர்க்க எதிர்க்க அவர்கள் பிடிவாதமும் கூடுமே ஒழியக் குறையாது. எப்படிப் பார்த்தாலும் பெற்றோர்கள் தான் வளைந்து கொடுத்து அணுகவேண்டும்.\nகொழுவிக்கொண்டு ஓடுறதுகள் தங்கடை சாதிக்கை உள்ளதை இழுத்துக்கொண்டு ஓடினால் பிரச்சனையை இரண்டு பக்க தாய் தேப்பன்மார் போய் சந்திச்சு கதைச்சு ஒரு முடிவுக்க�� வரலாம்........ஓட்டக்கேசுகள் வேறை சாதியை எல்லே இழுத்துக்கொண்டு ஓடுதுகள்.பிள்ளையள் சாதியும் மண்ணாங்கட்டியும் எண்டு இருக்கேக்கை தாய் தேப்பன்மாருக்கெல்லே ஏறின பீலிங்கும் இறங்கின பீலிங்கும் தவுசன் வோல்டேச்சிலை கரண்பாயுது\n1. இப்படி காதல் செய்து வீட்டை விட்டு ஓடிப்போய், ஊரே மெச்ச வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். இளவயதில் பிள்ளை, பின் பிரிவு என நாசமாய் போனவர்களும் இருக்கிறார்கள்.\n2. சாதியத்தின் மீது எமக்கு பிடிப்பில்லை, நாம் எல்லோரும் தமிழர் என்பதெல்லாம் சரி, ஆனால் அந்த குடும்பம் நாளைக்கும் அதே ஊரில் வசவுகளை கேட்டபடிதான் வாழ வேண்டும். கூட இன்னொரு பெண்பிள்ளை வேறு கரைசேர வேண்டும்.\n3. இதில் யாராலும் அறிவுரை எல்லாம் சொல்ல முடியாது. ஆனால் நான் அந்த தகப்பன் ஸ்தானத்தில் இருந்தால் என்ன செய்வேன் என யோசித்ததில் மனதில் பட்டது:\nபொடியனை கூப்பிட்டு கதைச்சு பார்ப்பேன். ஆள் அதிகம் மோசமில்லாட்டில், ஒரு கடையையோ எதையோ போட்டுக் கொடுத்து, கல்யாணத்தை முடித்து அருகிலேயே வைத்துக் கொள்வேன். உலகம் தெரியாத பிள்ளை என்க்கிறீர்கள், உதவாக்கரை பையன் - பெற்றார் ஆதரவும் இல்லாமல் போனால் அந்த பிள்ளையின் வாழ்க்கையே சூனியமாகப் போய்விடும். மகள் தன் தவறை உணரும் போது எல்லாம் ரூலேட் ஆகிவிடும்.\nஆகவே பிள்ளையின் வாழ்க்கைப் பாதுகாப்பை உறுதி செய்ய எது செய்ய வேண்டுமோ அதையே செய்ய வேண்டும்.\nசாதி மாறிக் கட்டியதால் ஊர் தூற்றும், அவமானம் - இவை எல்லாம் இந்த குடும்பத்தை பொறுத்தவரை ஏற்கனவே கைமீறிப் போய்விட்ட விடயங்கள்.\nபிள்ளையை ஒதுக்கி வைப்பதால் வரட்டு கெளரவம் மிஞ்சுமே ஒழிய, ஊர் வாயை அடைக்க முடியாது.\nஇது தான் எனது நிலைப்பாடும்.\nஇந்த சம்பவம் தொடர்பாக கருத்தெழுதிய உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள்.\nஉங்களிடமிருந்து பல ஆக்கபூர்வமான நிதானமான நல்ல அறிவுரைகள் வெளிப்பட்டு இருந்தன.\nநிச்சயம் இதை நான் குறித்த பெற்றோர்களிடம் கொண்டு செல்வேன்.\nநானே முடிந்தால் அந்த பையனின் குடும்ப உறவுகளோடு கதைக்கவும் முயற்சிக்கிறேன்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதற்பொழுது தான் பார்த்தேன் சசி\nஅதை கண்டுக்காமல் விட்டு விட\nஆனால் எதிர்ப்பென்பது சரி தவறை மறைத்து\nபருவம் தான் மிகுதியை தீர்மானிக்கும்\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்���ள்.\nபுத்தக திருவிழா - மட்டக்களப்பு.\n’பாய் பெஸ்டி’களின் கதை- மனுஷ்ய புத்திரன்\nவான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள்\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nபுத்தக திருவிழா - மட்டக்களப்பு.\nஎதுக்கும் ரதி வந்து முடிவு சொல்லட்டும்.\nபுத்தக திருவிழா - மட்டக்களப்பு.\nவாங்கோ..... வாங்க..... இப்படி வாங்ககோ கேள்விப்படவில்லை.\n’பாய் பெஸ்டி’களின் கதை- மனுஷ்ய புத்திரன்\nuary 8, 2020 - Editor · இலக்கியம் / கவிதை பாய் பெஸ்டி என்பவன் கனவுகளால் ஆனவனல்ல கண்ணீரால் ஆனவன் ஒரு பாய் பெஸ்டி பாதி மிருகமாகவும் பாதி மனிதனாகவும் வாழ்பவனல்ல; அவன் வாழ்வது பாதிக் கணவனாக பாதிக் காதலனாக ஒரு பாய் பெஸ்டி ஒரு பெண் உடுக்கை இழக்கும் ஒரு கணத்திற்காக இடுக்கண் களைய அவள் அருகிலேயே காத்திருக்கிறான் ஒரு நிழலாக அதுகூட அல்ல ஒரு நிழலின் நிழலாக ஒரு பாய் பெஸ்டிக்கு ஒரு பெண்ணின் கணவனின் முன் எவ்வளவு அன்னியனாக நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியும் அதே சமயம் அவன் நண்பனாகவும் ஒரு பாய் பெஸ்டிக்கு ஒரு பெண்ணின் காதலன் முன் எவ்வளவு கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியும் தான் ஒரு அண்டைவீட்டான் அல்லது வழிப்போக்கன் என்பதை ஒவ்வொரு கணமும் நிரூபித்துக்கொண்டே ஒரு பெண் கண்ணீர் சிந்தும்போது தன்னை ஒரு கைக்குட்டையாக பயன்படுத்துகிறாள் என ஒரு பாய் பெஸ்டிக்கு தோன்றாமலில்லை கைக்குட்டையாகவாவது இருக்கிறோமே என நினைத்ததும் அவன் மனம் சமாதானமடைந்து விடுகிறது ஒரு பாய் பெஸ்டி ஒரு பெண்ணின் நலக்குறைவை சரி செய்வதில் ஒரு மருத்துவரைவிடவும் கவனமாகச் செயல்படுகிறான் ஒரு பெண் துயரமடையும்போது ஒருவனை அவனது தாய் தேற்றுவதுபோல அவளைத் தேற்றுகிறான் ஒரு பாய் பெஸ்டி ஒரு பெண்ணின் சிறிய கஷ்டங்களை பெரிதாக்கிக்கொண்டு தன் தோளில் சுமக்கிறான் அவள் ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டால் அதற்காக ஒரு நீருற்றைத் தேடிச் செல்கிறான் ஒரு பாய் பெஸ்டி எப்போதும் உணவகங்களில் பில்களை செலுத்துவதில் ஆர்வமுடையவனாக இருக்கிறான் ஒரு பெண்ணிற்கு பரிசு வங்குவதற்காக நீண்ட நேரம் செலவிடுகிறான் ஒரு பெண் படியில் காலிடறும்போது அது இந்த உலகின் அநீதிகளில் ஒன்றாக அவனுக்குத் தோன்றிவிடுகிறது ஒரு பாய் பெஸ்டியை ஒரு பெண் பிரியத்தோடு அணைத்துகொள்கிறாள் ஆதரவாக அவன் தோளி���் சாய்ந்துகொள்கிறாள் ஒரு பாய் பெஸ்டி தான் எப்போதாவது அப்படி அணைத்துக்கொள்ளவோ சாய்ந்துகொள்ளவோ முடியுமா என குழப்பமடைகிறான் ஒரு பாய் பெஸ்டி என்பவன் சங்கிலியால் கட்டப்பட்ட ஒரு நாய்போல சிலசயம் தன்னை உணர்கிறான் அன்பைக் காட்டவும் அன்பைப் பெறவும் சங்கிலியின் நீளம் எவ்வளவோ அவ்வளவே அனுமதி என்பது அவனை மனமுடையச் செய்கிறது ஒரு பாஸ் பெஸ்டி எப்போதும் தன்னை பயன்படுத்திக்கொள்ளக்கூடிய ஒரு ஆயத்த நிலையில் வைத்திருக்கிறான் ஒரு போர்வீரனைப்போல உத்தரவிற்குக் காத்திருக்கிறான் அவன் அன்பின் புரவிகள் எப்போதும் பாய்ந்து செல்லக் காத்திருக்கின்றன ஒரு பாய் பெஸ்டி எப்போதும் காத்திருக்கிறான் ஒரு பெண் அவள் காதலனால் துரோகமிழைக்கப்படுவதற்காக அவள் கணவனால் அவள் சந்தேகிக்கப்படுவதற்காக அவள் நண்பனால் அவள் காயப்படுவதற்காக; அப்போதுதான் அவன் அங்கு அவதரிக்க இயலும் அப்போதுதான் அவனுக்கு ஒரு சிறிய கதவு திறக்கிறது அப்போதுதான் அவனுக்கு அவனது வசனங்களுக்கான அவகாசம் கிட்டுகிறது ஒரு பாய் பெஸ்டி எப்போதாவது ஒரு பெண்ணிடம் அந்த அற்புதம் நிகழ்ந்துவிடும் என ரகசியமாக கனவு காண்கிறான் அது ஒருபோதும் நிகழ்வதில்லை அது வேறு யாருக்கோ கண்முன்னால் நிகழும்போது அவன் இன்னும் பொறுமை தேவை என்று தன்னைத்தானே உறுதிப்படுத்திக்கொள்கிறான் இரண்டு நாள் பேசாமல் இருந்துவிட்டு மூன்றாவது நாள் பெருந்தன்மையின் முகமூடியை அணிந்துகொண்டு அவனே அலைபேசியில் அழைக்கிறான் தன் தற்கொலை முடிவுகளை ஒருபோதும் நிறைவேற்ற முடியாத ஒரு கோழையாக இருக்கிறான் ஒரு பெண் தன்னோடு ஒருபோதும் இல்லாதபோதும் அவள் ஏன் எப்போதும் தன்னுடன் இருக்கிறாள் என்பதை ஒரு பாய்பெஸ்டியினால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடிவதில்லை ஒரு காதலனின் பொறுப்பற்றத்தனங்களோ ஒரு கணவனின் அதிகாரங்களோ ஒருபோதும் ஒரு பாய்பெஸ்டியிடம் இருப்பதில்லை அவன் ஒரே நேரத்தில் ஒரு பெண்ணின் தந்தையாகவும் குழந்தையாகவும் தன்னை மாற்றிக்கொள்கிறான் ஒரு பாய் பெஸ்டி எப்போதாவது ஒரு பெண்ணிடம் தன் காதலைச் சொல்ல விழைகிறான் அவள் முதலில் அதிர்ச்சியடைவதுபோல முகத்தை வைத்துக்கொள்கிறாள் அது எதிர்பாராத ஒன்று என்பதுபோன்ற ஒரு சித்திரத்தை உருவாக்குகிறாள் பாய் பெஸ்டி குற்ற உணர்வால் நடுங்கத் தொடங்குகிறான் நூற��� முறை மன்னிப்புக் கோருகிறான் அது ஒரு மிகப்பெரிய நகைச்சுவை காட்சியாகிவிடுகிறது அந்த நகைச்சுவைக்கு அவளோடு சேர்ந்து அவனும் சிரிக்கத் தொடங்கிவிடுகிறான் ஒரு பாய் பெஸ்டி ஒரு பென்ணின் காதல் கதைகளை அவ்வளவு பொறுமையுடன் கேட்கிறான் கல்லாய் சமைந்த ஒரு கடவுள்கூட அத்தனை பொறுமையாய் கேட்கமாட்டார் யாரும் பிறக்கும்போதே பாய் பெஸ்டியாக பிறப்பதில்லை விதி எங்கோ தடம் மாற்றிவிடுகிறது பசித்த மனிதர்களின் கையில் ஒரு மலரைக்கொடுத்து அனுப்பி வைக்கிறது 8.2.2010 காலை 11.27 மனுஷ்ய புத்திரன் https://uyirmmai.com/இலக்கியம்/பாய்-பெஸ்டிகளின்-கதை-ம/\nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?p=11413", "date_download": "2020-02-20T06:06:29Z", "digest": "sha1:XFCXB7EOAZL5THTUYXWP644JPCNDIERB", "length": 11563, "nlines": 128, "source_domain": "silapathikaram.com", "title": "வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 8) | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\n← வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 9) →\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)\nநற்றிறம் புரிந்தோர் பொற்படி யெய்தலும்\nஅற்புளஞ் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்\nஅறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்\nபிறந்தவ ரிறத்தலும் இறந்தவர் பிறத்தலும்\nபுதுவ தன்றே தொன்றியல் வாழ்க்கை\nஆனே றூர்ந்தோ னருளிற் றோன்றி\nமாநிலம் விளக்கிய மன்னவ னாதலின்\nசெய்தவப் பயன்களுஞ் சிறந்தோர் படிவமும்\nகையகத் தனபோற் கண்டனை யன்றே\nஊழிதோ றூழி யுலகங் காத்து\nநீடுவா ழியரோ நெடுந்தகை யென்ற\nமாடல மறையோன் றன்னொடு மகிழ்ந்து\n‘நல்ல செயல்களைச் செய்தவர்கள் பொன்னுலகம் அடைவதும்,உள்ளத்தில் ஒருவர் பால் அன்பு மிகுந்தவர்கள் பற்றின் காரணமாகப் பிரிவதும்,ஒருவர் செய்த அறத்தின் நல்ல பயன் அவருக்குக் கிடைப்பதும்,பாவத்தின் தீயப் பயன் உண்டாவதும்,இந்த உலகத்தில் பிறந்தவர்கள் இறப்பதும்,இறந்தவர்கள் பிறப்பதும்,புதுமையானது அல்ல.அதுவே தொன்றுதொட்டு நிகழும் வாழ்க்கை நியதி ஆகும்.\nஆண் ஏற்றை ஊர்தியாக உடைய சிவபெருமானின் அருளால் தோன்றிய இந்தப் பெரிய உலகை விளக்���முறச் செய்த மன்னன் நீ என்பதால்,செய்த தவத்தின் பயன்களையும்,சிறந்தவர்களின் வடிவத்தையும் உன் கையில் உள்ளது போலத் தெளிவாக அறிந்தாய்.குணத்தில் சிறந்தவரே நீண்ட காலமாக உலகைக் காத்து நீடுழி வாழ வேண்டும் நீண்ட காலமாக உலகைக் காத்து நீடுழி வாழ வேண்டும்\nஇவ்வாறு,மாடல மறையோன் நியதியை விளக்கி,செங்குட்டுவனை வாழ்த்த,செங்குட்டுவனும் மனம் மகிழ்ந்தான்.\nநெடுந்தகை-குணத்தில் பெரிய மனிதர் (தகை-குணம்)\nபாடல்சால் சிறப்பிற் பாண்டிநன் னாட்டுக்\nகலிகெழு கூடல் கதழெரி மண்ட\nமுலைமுகந் திருகிய மூவா மேனிப்\nபத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து\nநித்தல் விழாவணி நிகழ்கென் றேவிப்\nபூவும் புகையும் மேவிய விரையும்\nதேவந் திகையைச் செய்கென் றருளி\nவலமுறை மும்முறை வந்தனன் வணங்கி\n‘பாடலால் சிறப்பு மிகுந்த பாண்டி நாட்டின் பலவகை ஒலிப் பொருந்திய ‘கூடல்’ என்னும் மதுரையில் விரைந்து பற்றி எரியும் தீ பரவ,தனது மார்பைத் திருகி எறிந்த முதிராத மேனி உடைய கற்புத் தெய்வமான கண்ணகியின் கோயிலுக்கு அர்ச்சனை,அலங்காரம் என அனைத்து நாள்களிலும் விழா நடக்க வேண்டும்\nமேலும்,’கண்ணகிக் கோயிலில் பூக்கள்,புகை,அனைவரும் விரும்பும் நறுமணப் பொருட்கள் ஆகியவற்றைச் செலுத்தும் தொண்டை நீ செய்’, என்று கண்ணகியின் தோழியான தேவந்தி செய்ய வழி செய்தார்.\nபின்,கண்ணகிக் கோயிலை மூன்று முறை வலமாக வந்து வணங்கி நின்றார் செங்குட்டுவன்.\nThis entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged அற்பு, உளம், ஊழி, கதழ், கலி, கெழு, சால், சிலப்பதிகாரம், தகை, திறம், நற்றிறம், நித்தல், நெடுந்தகை, படிப்புறம், படிவம், மறம், மறையோன், மூவா, மேவிய, விரை. Bookmark the permalink.\n← வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 9) →\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2008/07/blog-post_12.html", "date_download": "2020-02-20T05:00:07Z", "digest": "sha1:XWHXOEG4VQ6YK7RO5TL2V6OLJ5PSBUCQ", "length": 23392, "nlines": 145, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: மீள்திரும்புதலும் ஒரு வாக்குமூலமும்", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nநந்திதா 1:ஒரே மழை எத்தனை விதமாய் பெய்கிறது\nநந்திதா:மனசின் கருவி கண். காட்சி பொறுப்பன்று.\nநந்திதா 1:நெட்டுக்குத்தாகப் பெய்திருக்க வேண்டிய மழை, காற்றின் அதிகாரத்தின் முன் தோற்றுப்போய் சாய்ந்தடிக்கிறது. சில கலைஞர்கள் நினைவில் வருகிறார்கள். நிலத்தில் குமிழியிடும் மழையின் எத்தனத்தைக் காலால் தள்ளிக் கலைக்கிறது காற்று. அதனுள்ளும் இருக்குமோ வன்முறை\nஇத்தனை மழை பொழிகிறது. வெள்ளம் எங்கே போயிற்று அங்கெனில் சாக்கடைகள் நிரம்பி வழியும். மலத்துணுக்குகள் மிதக்கும். முழங்கால் உயரத்திற்கு தண்ணீர்க்காடு பரவிவிடும். சாலையோரம் வாழ் மனிதர்கள் அன்றைய தூக்கத்தை தண்ணீருக்குக் கொடுத்துவிட்டு முழங்காலில் தலைவைத்து எங்கேனும் குந்தியிருப்பர். மீன்குஞ்சுகள் தத்தளித்து தறிகெட்டலையும்.\nநந்திதா: ஒப்பீட்டின் குரல் ஓயாது.\nநந்திதா 1:தெரிவுகள் இல்லையேல் ஒப்பீடில்லை. உள்ளது ஒன்றெனில் திருப்தி.\nநந்திதா:என்னை நான் பரிகசித்துக்கொள்வதுண்டு‘ஜீன்ஸ் அணிந்த குறத்தி’என்று.\nநந்திதா 1:அதன் வழி நீ உன்னை நாகரிகமானவள் என்று உயர்த்திச்சொல்கிறாயா ஒரு இனக்குழுமத்தை எதற்காக இங்கிழுக்கிறாய் ஒரு இனக்குழுமத்தை எதற்காக இங்கிழுக்கிறாய் கவிதையில் எழுதியதற்கே நண்பர் குறைப்பட்டார்.\nநந்திதா:இல்லை. ஓரிடத்தில் தரிக்கவியலாத மனோநிலையை அல்லது வாழ்முறையை, சொல்லிப் பழகிப்போன சொற்களால் வெளிப்படுத்த முயல்கிறேன். உவமைகள் பழகிவிட்டன. அங்காடி நாய்போல அலைச்சல். இதுவும் யாரோ சொன்னதே.\nநந்திதா 1:வந்தாயிற்று. இங்கு ஒரு குறையுமில்லை. நேசிக்கும் பூனைகள்போல் சுத்தக்காரி. கண்ணுக்கெட்டிய தூரம்வரை ஒரு காகிதத் துண்டுகூட இல்லை. புதர்களில் சிக்கி அலைக்கழியும் வெள்ளை பிளாஸ்டிக் பைகள் இல்லை.\nநந்திதா:நம்மைக் குற்றவுணர்வுக்காளாக்கும் பிச்சைக்காரர்கள் இல்லை. கண்களைத் தாழ்த்தியபடி ���ேகவேகமாக அவர்களைக் கடந்துபோக வேண்டியதில்லை. கால்களின் சூடு குரலில் தகிக்க ஒரு கிழவி மல்லிகைப்பூ விற்றுப்போவாள். வெயிலில் வதங்கிச் சுருங்கிய தோல்.\nநந்திதா 1:நாய்களைப் பற்றி இப்போது பேசுவாய்.\nநந்திதா: நாய்களைப் பற்றி நான் நிறையப் பேசிவிட்டேன்.\nகுப்பைத்தொட்டிகளை பசியின் கண்களால் கிளறும் நாய்களைப் பற்றி நான் பேசிவிட்டேன். பூனைகள்…\nநந்திதா 1:இறந்துபோயின நிராதரவாய். இறந்துகொண்டிருக்கிறது ஒன்று.\nநந்திதா:ஞாபகங்கள் பட்டு மென்மயிராய் காலுரசுகின்றன. இல்லை முட்களாய் குத்துகின்றன. அவற்றின் துக்கம் தோய்ந்த கண்களை நான் கனவுகாண்கிறேன்.\nநந்திதா 1:இந்தச் சாலைகளைப் பார் விபத்துக்களைத் தவிர்க்க மட்டுமே ஒலிப்பான்கள் என உணர்ந்திருக்கும் ஓட்டுநர்கள் நிறைந்த நகரம் இது.\nநந்திதா:வாகனங்களுக்கிடையில் எவ்வளவு இடைவெளி. சுருட்டிச் சுருட்டி வயிற்றுக்குள் போட்டுக்கொள்வதைப்போல… விழுங்கியபின்னும் கறுத்தப் பாம்புகளெனத் தொடரும் சாலைகள்.\nசில சமயங்களில் ஒற்றை ஆளாய் சாலையோரம் நடக்கும்போது அச்சமாகவும் இருக்கிறது. நடப்பதற்காக வேண்டி மட்டுமே நடக்கும் மனிதர்களின் ஊரிது.\nநந்திதா 1:வேக நெடுஞ்சாலைகளால் தூரம் குறுகிவிடுகிறது. நகரம் வேண்டியமட்டும் கொள்ளுமளவு சுருங்கியிருக்கிறது. ஐந்தே நிமிடங்களில் நான் விரும்பிய உணவகத்திற்குப் போகிறேன்.\nநந்திதா 1:விற்பனையாளர்கள் குறிப்பாக அழகிய பெண் விற்பனையாளர்கள் சிந்தும் புன்னகை இதமாயிருக்கிறது. நமது கண்களைப் பார்த்து உண்மையான அர்த்தம் தொனிக்கும்படியாக ‘நன்றி’, ‘மன்னிக்கவும்’, ‘வருந்துகிறேன்’என்ற வார்த்தைகளைச் சொல்கிறார்கள். அடுத்து உள்வரவிருக்கும்-வெளியேறவிருக்கும் நபருக்காக கதவை அநேகமானோர் திறந்துபிடித்தபடியிருப்பது உயர்பண்பு.\nநந்திதா 1:ஆம் வீடுகள். விசாலமான படுக்கையறைகள். சோம்பேறிகளை உற்பத்தி செய்யும் சோபாக்களும், கூறியது கூறும் தொலைக்காட்சிகளும். உடம்பை அன்னையைப் போல ஏந்திக்கொள்ளும் மெத்தைகள். கார்கள்… கார்கள்… மேற்கூரை திறந்திருக்க காற்றில் இழையும் கூந்தல்.(கூந்தல் என ஒருமையில் சொல்வதா மயிர்க்கூட்டம் ஆகையால் பன்மையா)\nநந்திதா: மெத்தைகளை இப்படியும் சொல்லலாம்-காதலனைப் போல உள்வாங்கிக்கொள்ளக்கூடியன. ஆனால், மெத்தைகள் துரோகிக்குந் தன்ம���யற்றவை. ஆனால் அறிந்தவை.\nஇயந்திரங்களுக்கு உடலைத் தின்னக்கொடுத்தவர்கள் அன்றேல் நண்பர்களுடன் மதுவருந்தியவர்கள் நடுநிசி கடந்து தங்கள் விசாலமான, நான்கைந்து குளியலறைகளுடன் கூடிய அற்புதமான வீடுகளுக்குத் திரும்புகிறார்கள். ஒற்றை விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது. நானூறு டொலர்களுக்கு வாங்கிய மரத்தினாலாய கிருஷ்ணன் அரையிருளில் நின்றபடி புல்லாங்குழலூதிக்கொண்டிருக்கிறான்.\nநந்திதா 1:மனைவி வீட்டு வேலைகளை முடித்து அப்போதுதான் உறங்கவாரம்பித்தாள். அல்லது அலுவலகத்திலிருந்து திரும்பி வரும்வழியில் குழந்தைக் காப்பகத்திலிருந்து குழந்தையை அழைத்து வந்திருந்தாள். பிள்ளைகள் தூங்கி வெகுநேரம்.\nநந்திதா:எல்லா மனைவியரும் தூங்குவதில்லை. இரவின் நிறம் உண்மையாகவே கறுப்பு. தனிமை…\n தனிமை சிலசமயங்களில் செவிகிழியக் கூச்சலிடும். தனிமை குறித்த பேச்சுகளை நான் தவிர்க்கிறேன்.\nநந்திதா 1:இரவு சில குழந்தைகளுக்குப் பிரளயம். தாயும் தந்தையும் பொருதும் போர்க்களத்தில் குழந்தைகளே மடிந்துபோகிறார்கள். வளர்ந்த பிள்ளைகள் மதுக்கோப்பைகளிலேறி தப்பித்து விடலாமென எண்ணிப் போகிறார்கள். சிறிய வயதிலேயே காமமும் போதையும் பெருகிவழியும் அறைகளுள் உறவுகள் சலிக்கின்றன. துரோகம் வலதுகாலை எடுத்துவைத்து உள்நுழைகிறது.\nநந்திதா: தொலைக்காட்சியில் உரத்தலறும் குரலுக்குப் பின்னணியாகிறது விசும்பல். “அவள் போய்க்கொண்டிருக்கிறாள்… அவன் போய்க்கொண்டிருக்கிறான்… அவர்கள் போய்விட்டார்கள்”\nநந்திதா 1:இது ஜூலை மாதம். இதமான குளிர் காற்றில் இருக்கிறது. சில இலைகளை கைதேர்ந்த சித்திரக்காரர்கள் மினக்கெட்டு வரைந்திருக்கிறார்கள். கடவுளே அரிதிலும் அரிதான நீலப் பூக்களை நான் பார்த்தேன். மரங்கள் அப்போதுதான் பிறந்த குழந்தைகள் போல… இல்லை… உவமைகள் சலித்துவிட்டன. மரங்கள் பச்சையாக முழுதாகச் சாப்பிட்டுவிடலாம் போல செழிப்பாக இருந்தன.\nநந்திதா: டிசம்பரில் பனி பொழியும். பால் தோற்கும் வெண்மை எலும்புக்குருத்துக்கள் நடுங்கும். தோலைக் குளிர்வண்டு குடையும். உன் செவி உனதல்லாததாகும். விபத்துச்செய்திகளுடன் காலைகள் விடியும். குளிர் தொடுக்கும் போரில் உடல் தோற்றுச் சாயும்.\nநந்திதா 1:எனது மண்ணில் எல்லா மாதங்களும் டிசம்பராக இருக்கக்கூடாதா என்று நான் ��ங்கியிருக்கிறேன். வேம்பில் மழைத்துளி தொங்கும். துளி மூக்கும் கண்ணுமாய் ஒரு குருவி பூவிலாடும். வெயில் இளங்கால்களால் நகர்ந்து நகர்ந்து படியிலேறும்.\nநந்திதா:ஏக்கங்கள் தீர்ந்துபோய்விட்டன. வாழ்க்கை கவனமாகக் கையாளவேண்டிய கண்ணாடிக் குவளையாகிவிட்டது. எந்நேரமும் சிதறலாம்.\nநந்திதா 1:வாழ்ந்தே தீர்வது வாழ்க்கை. மரணத்திற்கும் காரணங்கள் வேண்டும்.\nநந்திதா:எல்லாவற்றிற்கும் காரணங்கள் தேவை. ஒரு இலை விழுவதற்கும், இருமுவதற்கும், ஒற்றைச் செருப்பை நாய் இழுத்துப் போனதற்கும், ஒரு கவிதையாகியிருக்க வேண்டியது வெறும் சொற்களாக உதிர்ந்துபோனதற்கும், ஒரு பெண் வேசியானதற்கும்.\nநந்திதா 1:காரணங்கள் ஆசுவாசத்தைத் தருகின்றன. பதட்டத்தை நீக்கிவிடுகின்றன.\nநந்திதா:இருப்பு மரணத்திற்கு ஈடாக இருக்கிறது. யாவும் யாவரும் சலித்துவிட்டன-விட்டனர். இந்த அறை முழுவதும் நிரம்பி வழிகிறது தனிமை. சுயநலத்திலிருந்து, குரூரத்திலிருந்து, கோழைத்தனத்திலிருந்து, குற்றவுணர்விலிருந்து, பொய்களிலிருந்து, பொறாமையிலிருந்து, பாசாங்குகளிலிருந்து, பயன்படுத்தப்படுதலிலிருந்து, துரோகத்திலிருந்து, ஆற்றாமையிலிருந்து, அறிவீனத்திலிருந்து… இன்னும் இன்னும் பலவற்றிலிருந்து நான் தப்பித்துச் செல்ல விரும்புகிறேன்.\nநந்திதா 1: வாழ்வதற்கான காரணங்களைப் புதிதாகக் கண்டுபிடி அன்றேல் உருவாக்கு.\nநந்திதா: எல்லாம் கைவிட்டபிறகு எழுத்து என்னை ஏந்திக்கொண்டிருப்பதாக உளறிக்கொட்டிக்கொண்டிருந்தேன். என்னை முன்னிலைப்படுத்த, அடையாளப்படுத்த, தூக்கிப்பிடிக்க எழுத்தை நான் துரோகித்தேன். விளையாட்டின் ஒரு கட்டத்திற்கப்பால் பாவனைச் சோறு மண்ணாக மெய்த்தோற்றம் காட்டுவதைப்போல், புத்தக மாந்தர்களும் சலித்துவிட்டார்கள். எழுத்து, பூனைக்குட்டி, காதல், மொழி, நண்பர்கள், வீடு, சுற்றம் என வாழ்தலுக்குக் கற்பித்த காரணங்கள் யாவும் தீர்ந்துபோய்விட்டன.\n விட்டுச்செல்லவேண்டியிருக்கிறது காரணங்களை. வாழ்தலில் சலிப்பு என்பது பொருத்தமான அல்லது போதுமான காரணமாகாது இல்லையா நந்திதா\n//இந்த அறை முழுவதும் நிரம்பி வழிகிறது தனிமை. சுயநலத்திலிருந்து, குரூரத்திலிருந்து, கோழைத்தனத்திலிருந்து, குற்றவுணர்விலிருந்து, பொய்களிலிருந்து, பொறாமையிலிருந்து, பாசாங்குகளிலிருந்து, பயன��படுத்தப்படுதலிலிருந்து, துரோகத்திலிருந்து, ஆற்றாமையிலிருந்து, அறிவீனத்திலிருந்து… இன்னும் இன்னும் பலவற்றிலிருந்து நான் தப்பித்துச் செல்ல விரும்புகிறேன். //\nமிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சகோதரி.\nஉணர்வுகளை, பார்வைகளை எழுத்தில் வடிக்கும் திறனை உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்..\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5332.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2020-02-20T04:54:26Z", "digest": "sha1:7VCRNL7QUGX7AZOI37AEPG7ZLADIEJMX", "length": 12553, "nlines": 124, "source_domain": "www.tamilmantram.com", "title": "கண்ணாடி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > கண்ணாடி\nநல்லாத்தான் இருக்குது. அதிகம் கண் விழித்தால் இதுபோல் ஆகுமாம். வெள்ளரிக்காயை வட்டமாக அரிந்து கண்கள் மீது வைத்து சிறிது நேரம் இருக்கவும். சில நாட்களில் சரியாகலாம்\nகொஞ்சம் அர்த்தப் படுத்திக் கொள்ளக் கடினமாக இருக்கிறது கவிதை.\nமுதலில் எனக்கும் புரியவில்லை. இரண்டு முறை படித்ததும் புரிகிறது.\nகவிதை வழியாக உங்கள் அச்சத்தை சொல்கின்றீர்களா\nசகோதரி ஐ-காண்ட்டோர் ஜெல் பயன்படுத்துங்கள். நல்லது.\nவர வர சகோதரி லொள்ளு தாங்க முடியலை.\nமுன்பு என்னடா என்றால் 2 வரி கொடுத்து மண்டை காய விட்டாங்க.\nஇப்போ 4 வரி கொடுத்து தலையை பிச்சுக்க வைக்கிறாங்க.\nவர வர சகோதரி லொள்ளு தாங்க முடியலை.\nமுன்பு என்னடா என்றால் 2 வரி கொடுத்து மண்டை காய விட்டாங்க.\nஇப்போ 4 வரி கொடுத்து தலையை பிச்சுக்க வைக்கிறாங்க.\nஇதென்ன வம்பா போச்சு.. அப்படியெல்லாம் இல்லை அண்ணா.\nகண்ணாடி பார்த்தேன் - முகம்பார்க்கும் கண்ணாடியைப்பார்த்தேன்\n - நரை விழுந்திருந்தது... ஔவையார் போல ஆகிவிட்டேனோ என சந்தேகம்\nகண்ணடி பார்த்தேன் - சில கண்ணடிகளைப் பார்த்தேன்\n - ஔவையார் ஏன் அப்படி வரம் கேட்டார் எனப் புரிந்தது\nபதித்து முடித்து விட்டு மீண்டும் வாசித்தேன். ஒரு இளைஞனின் பார்வையில் இக்கவிதை எப்படி இருக்குமென...\nசிரிப்பும், கேலியுமாய் இருந்தது. நிச்சயமாக ஔவையாரைக்கேலி செய்யும் எண்ணம் இல்லை. அந்த இளைஞியின் மேல் எனக்கு\nஅளவு கடந்த மரியாதை உண்டு.\nஇங்கே குறியீடு மூதாட்டி எ���்பது மட்டுமே எனவே எனது கேலியையும் பொறுத்தருள்க.\nஅடேயப்பா... அருமையாகச் சொன்னீர்கள் சகோதரி,\nஉங்கள் இருவரிகளைக் கவிதை என்று சொல்வதை விட இதையும் செய்யுள் என்று கூறுவது சரி.\nஔவை என்ற சொல் தமிழில் மூதாட்டி என்ற பொருளைக் குறிக்கும்.\nஇந்தச் சொல் இன்றைக்கு மருவி தெலுங்கில் அவ்வா என்று பாட்டியைக் குறிக்கும் சொல்லாக விளங்குகிறது.\nஅந்தக் காலத்தில் ஒரு ஔவையார் அல்ல. பலர் இருந்தார்கள். பல கால கட்டங்களில். வயதான பெண்பாற் புலவர்கள் எல்லாரையும் பொதுவாக ஔவையார் என்பார்கள்.\nஅடேயப்பா... அருமையாகச் சொன்னீர்கள் சகோதரி,\nஉங்கள் இருவரிகளைக் கவிதை என்று சொல்வதை விட இதையும் செய்யுள் என்று கூறுவது சரி.ஹி ஹி நான் அதச் சொல்லனுமுன்னு நெனச்சேன். நீங்க சொல்லீட்டீங்க. டெலிபதி ரொம்ப வேல செய்யுது போல.\nஅது போல இளைஞி என்று சொல்வதும் தவறு. இளைஞர் என்பது இருபாற் பெயர்.\nநல்ல, ரசிக்கக்கூடிய கவிதை. பாராட்டுக்கள்.\nஆனால் ஒரு சந்தேகம் - இந்தக்கவிதையை எங்கோ படித்தது போல தோன்றுகிறது. வேறு எங்காவது இதை எழுதி இருக்கிறீர்களா..\nநல்ல, ரசிக்கக்கூடிய கவிதை. பாராட்டுக்கள்.\nஆனால் ஒரு சந்தேகம் - இந்தக்கவிதையை எங்கோ படித்தது போல தோன்றுகிறது. வேறு எங்காவது இதை எழுதி இருக்கிறீர்களா..\nவேறு எங்கே பார்த்தீர்கள் பாரதி... (என்ன ஓய் இப்படி லோகத்தில் எத்தனை பேர் கிளம்பியிருக்கிறீர் நான் கண்ணாடி பார்த்து கவிதை படிச்சா... இதென்ன வம்பா போச்சு நான் கண்ணாடி பார்த்து கவிதை படிச்சா... இதென்ன வம்பா போச்சு\nநான் வேறு எங்கேயும் பதிக்கவில்லை பாரதி.. கொஞ்சம் கொஞ்சமாக என் வலைப்பூவிற்கு ஏற்றும் எண்ணம் மட்டும் உள்ளது.\nகவிதையும் அதன் கருத்தும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் அக்கா\n\"வெள்ளரிக்காயை வட்டமாக அரிந்து கண்கள் மீது வைத்து சிறிது நேரம் இருக்கவும். சில நாட்களில் சரியாகலாம்\n\"சகோதரி ஐ-காண்ட்டோர் ஜெல் பயன்படுத்துங்கள். நல்லது.\"\nகுறிப்பிற்கு நன்றி அண்ணா.. தலைக்கும் ஒரு யோசனை கூறுங்களேன்.\nஅடேயப்பா... அருமையாகச் சொன்னீர்கள் சகோதரி,\nஉங்கள் இருவரிகளைக் கவிதை என்று சொல்வதை விட இதையும் செய்யுள் என்று கூறுவது சரி.\nஅது போல இளைஞி என்று சொல்வதும் தவறு. இளைஞர் என்பது இருபாற் பெயர்.\nஎனில் ஆண்பால் பெண்பால் பெயர்கள் யாவை\nஇளைஞன் என்பதுவும் தவறா அண்ணா\nகவிதையும் அதன் கருத்தும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் அக்கா நன்றி சுவேதா. உனது கவிதைகள் எங்கே\nஎனது கவிதைகளை இதோ தருகின்றேன் அக்கா\nவேறு எங்கே பார்த்தீர்கள் பாரதி... (என்ன ஓய் இப்படி லோகத்தில் எத்தனை பேர் கிளம்பியிருக்கிறீர் நான் கண்ணாடி பார்த்து கவிதை படிச்சா... இதென்ன வம்பா போச்சு நான் கண்ணாடி பார்த்து கவிதை படிச்சா... இதென்ன வம்பா போச்சு\nநான் வேறு எங்கேயும் பதிக்கவில்லை பாரதி.. கொஞ்சம் கொஞ்சமாக என் வலைப்பூவிற்கு ஏற்றும் எண்ணம் மட்டும் உள்ளது.\nநிஜமாகவே நான் கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு கவிதையை ஒரு வருடத்திற்கு முன்பே எங்கோ படித்ததாகவோ அல்லது கேட்டதாகவோ நினைவு.\nஇப்படிக்கூட அது இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.\nநிஜமாகவே நான் கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு கவிதையை ஒரு வருடத்திற்கு முன்பே எங்கோ படித்ததாகவோ அல்லது கேட்டதாகவோ நினைவு.\nஇப்படிக்கூட அது இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.\nஇப்படி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.... மனதில் எழும் கவிதை இன்னொரு வடிவில் வேறு மனதில் உதித்திருக்கலாம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-6471.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-02-20T05:24:55Z", "digest": "sha1:36TVF6SNKN56AZMZTEVS4XAFKDJ47BN6", "length": 24371, "nlines": 385, "source_domain": "www.tamilmantram.com", "title": "அவள் கூந்தல் வாசம்! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > அவள் கூந்தல் வாசம்\nView Full Version : அவள் கூந்தல் வாசம்\nஅம்மன் வடிவில் அவள் உருவம்...\nஎன் கையில் அவள் வாசனை\nஅம்மன் வடிவில் அவள் உருவம்...\nநல்ல தன் இருக்கு...இன்னும் கவிதை மழை பொழிய வாழ்த்துக்கள்.\nஇதுதான் வாயெல்லம் பொய்யா......யப்பு கலகறீக...\nபின் குறிப்பு: சாப்பாடு பரிமாரும் கைக்களுக்கு இது தெரியுமா\nஎன் கையில் அவள் வாசனை\nஉங்கள் கவிதையின் மறுபக்கம்....:eek: :eek: :eek: :eek:\nஅம்மன் வடிவில் அவள் உருவம்...\nஎன் கையில் அவள் வாசனை\nநல்ல தன் இருக்கு...இன்னும் கவிதை மழை பொழிய வாழ்த்துக்கள்.\nஇதுதான் வாயெல்லம் பொய்யா......யப்பு கலகறீக...\nபின் குறிப்பு: சாப்பாடு பரிமாரும் கைக்களுக்கு இது தெரியுமா\nஎன் கையில் அவள் வாசனை\n\"உன்னைத்தவிர வேறு எதுவும் உண்மையில்லை\"\nஅப்படின்னு சுய அறிவிப்பு கொடுத்துட்டு பொய் சொல்லும் தூயவரை இப்படி கேட்கிறீர்களே\nபின் குறிப்பு: சாப்பாடு பரிமாரும் கைக்களுக்கு இது தெரியுமா\nஎன் கையில் அவள் வாசனை\nதெரிஞ்சா சாப்பாடுதான்.... :D :D :D :D\nஎன் கையில் அவள் வாசனை\nஅப்படின்னா அதற்கு பெயர் நாத்தமுங்கோ\nஉங்கள் கவிதையின் மறுபக்கம்....:eek: :eek: :eek: :eek:\nகாம்பில் கண்ட முகம் கவிதையா இல்லை கண்டனமா\nபூக்களை பறித்தபின்பு அங்கே காம்பினைத்தானே காணமுடியும்\nஅவ்வளவு கருப்பாய் நட்சத்திரங்களாய் அம்மைத் தழும்புகள்..\nபொட்டு கூட பிரகாசமாய் நான் மட்டும் இருளாய்..\nஆயிரக்கணக்கானவரின் அர்ச்சனையைப் பெற்று கல்லாய் எண்ணெய் பிசுக்குடன்\nஅதாவது....நீ இருந்தாலும் ஒன்றுதான் இல்லாவிட்டாலும் ஒன்றுதான்\nகூந்தல் வாசனை கையில் வரும் வரை என் குடுமி பிடித்து ஆட்டுவீரோ\nசார் இதுதான் உண்மையான அல்லிராணி விமர்சனம்மா.......\nஇவங்க தான்னா அது........:eek: எப்பூ நான் எக்ஷ்கேப்\nறெனிநிமல் சார் எனக்கே உங்களை பார்க்க பாவமா இருக்கு......\nபின் குறிப்பு: சாப்பாடு பரிமாரும் கைக்களுக்கு இது தெரியுமா\nஎன் கையில் அவள் வாசனை\nஉங்களுக்கு நாரதர் ஏதும் தூரத்து இல்லை....இல்லை கிட்டத்து சொந்தமா\nஉங்களுக்கு நாரதர் ஏதும் தூரத்து இல்லை....இல்லை கிட்டத்து சொந்தமா\nஅப்புறம் உங்களுக்கு கவிதை ஞானம் சுனாமி அலைபோல் பெருக போகுது.......\nஅம்மாடியோவ் நீங்கள் பட்டிமன்றத்துக்கு போகவேண்டியவர் தவறுதலாக தமிழ் மன்றம் வந்து விட்டீர்களோ என்று தோன்றுகின்றது.\nதருமி போன்று கேள்வி \"இஸ்கட்\"டுக்களை தொடுத்து விட்டீர்கள்.\nநானும் \"பேட்ரியாட்\"களை தயார் செய்ய வேண்டும் தானே\nபூக்களை மாத்திரம் தான் என் மனக்கண்கள்\n பூக்களை பறித்ததும் அங்கே காம்போ, வெறுமையோ தெரியாமல் அவள் முகம் தான் கண்டேன் (இதெல்லாம் சும்மா கப்ஸுங்கோ\nநீங்கள் எழுதியதில் எனக்கு பிடித்தவை ( வாசித்து வாய் விட்டு சிரித்தேன்.)\n (குளிர் காலத்தில சுத்தமா இல்லிங்கோ\nbenjaminv தெரிஞ்சா சாப்பாடுதான்.... ( இது சாப்பாட்டிற்கே ஆப்புங்கோ\nறெனிநிமல் சார் எனக்கே உங்களை பார்க்க பாவமா இருக்கு......\nஅப்புறம் உங்களுக்கு கவிதை ஞானம் சுனாமி அலைபோல் பெருக போகுது.......\nபார்த்தீங்களா சுனாமியில் இருந்து எப்படி தப்பிச்சேன்னு\nவாள மீனுக்கும் விலாங்கு மீனும் களியாணம் கட்டி வைச்சதே நான் தானுங்கோ\nபூக்களை மாத்திரம் தான் என் மனக்கண்கள்\n பூக்களை பறித்ததும் அங்கே காம்போ, வெறுமையோ தெரியாமல் அவள் முகம் தான் கண்டேன் (இதெல்லாம் சும்மா கப்ஸுங்கோ\n (குளிர் காலத்தில சுத்தமா இல்லிங்கோ\nbenjaminv தெரிஞ்சா சாப்பாடுதான்.... ( இது சாப்பாட்டிற்கே ஆப்புங்கோ\n:eek: :eek: :eek: :eek: கூவத்தில் குளிப்பீகளோ\nபார்த்தீங்களா சுனாமியில் இருந்து எப்படி தப்பிச்சேன்னு\nவாள மீனுக்கும் விலாங்கு மீனும் களியாணம் கட்டி வைச்சதே நான் தானுங்கோ\nஅல்லிராணி, பஞ்சாயத்து தலைவர் சுறாமீனு மாதிரிங்கோ\nநாட்டாமை தீர்ப்பு நச்சுன்னு இருக்குங்கோ\n வந்து அடியேனை காப்பாத்துங்கோ சாமியோவ்\nநினைத்துப் பார்த்தேன் சிரிப்பு வந்து விட்டது.:D :D :D :D :D\n(பின்குறிப்பு - இவ்வரிகள் யாரையும் குறிப்பாக குறிப்பன அல்ல)\n இந்த முடி பிரச்சனைக்கு முடிவே இல்லையா\n இந்த முடி பிரச்சனைக்கு முடிவே இல்லையா\nஇத்தனை முடி போட்டா எப்படி முடியும்\n இந்த முடி பிரச்சனைக்கு முடிவே இல்லையா\nமுடி வளர்ந்து கொண்டுதான் இருக்கும்...............:p :p\nமுடி வளர்ந்து கொண்டுதான் இருக்கும்...............:p :p\nஆ எவ்வளவு பெரிய உண்மை,,,:) :) :)\n\"முடியும் முடிவும்\" என்று ஒர் கட்டுரையே எழுதலாம் போல் இருக்கின்றதே\nமுடி என்ற பெயர் வந்ததற்கு காரணமே இது முடிந்தாலும்(கூந்தலை அள்ளி) முடியாத பிரச்சனை என்றுதானே.. முடியாத அந்த முடிதானே மஹாபாரதப் போரையே நடத்தியது... இதெல்லாம் சின்னப் போர் அல்ல\nசுத்தப் போர்...(BORE) வைக்கப் போர் இல்லை அக்கப்போர்...\nமுடி என்ற பெயர் வந்ததற்கு காரணமே இது முடிந்தாலும்(கூந்தலை அள்ளி) முடியாத பிரச்சனை என்றுதானே.. முடியாத அந்த முடிதானே மஹாபாரதப் போரையே நடத்தியது... இதெல்லாம் சின்னப் போர் அல்ல\nசுத்தப் போர்...(BORE) வைக்கப் போர் இல்லை அக்கப்போர்...\nமக்களே முழு பின்னூட்டங்களும் படிங்க.... சூப்பர்.. அல்லியக்காட்ட மோதமுடியாது போல..\nஎன் கையில் அவள் வாசனை\nஅமர் முயற்சிப்போம் முயன்றால் முடியாதது இல்லை\nஎன்றாலும் அல்லி ராணி கவிதை ராணி தான் :)\nநல்ல காலம் நான் மாட்டேலை அல்லி ராணிட :icon_wink1:\nஎன் கையில் அவள் வாசனை\nஏனுங்கோ அவா வாசனைத் திரவியம் அடிச்சு இருந்தாவ :confused:\n(பின்குறிப்பு - இவ்வரிகள் யாரையும் குறிப்பாக குறிப்பன அல்ல)\nஇதற்கு மேல் விளக்க நான் விரும்பலை (ஹீ\nமிக அருமையாக எழுதி இருக்கா\nஅமர் முயற்சிப்போம் முயன்றால் முடியாதது இல்லை\nஎன்றாலும் அல்லி ராணி கவிதை ராணி தான் :)\nநல்ல காலம் நான் மாட்டேலை அல்லி ராணிட :icon_wink1:\nஅதுதான் உங்ககிட்ட மாட்டி முழிக்கின்றோமே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/09/09/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-02-20T04:39:56Z", "digest": "sha1:7XPBG6TZPPBNOP7IMX7V5ZCASMATMX7D", "length": 8328, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "கண்காட்சிக்காக யாழிற்கு வந்த வாகனம் விபத்திற்குள்ளானது! | LankaSee", "raw_content": "\nஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு மக்கள் ஆணை கிடைத்து விட்டது இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க….\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்\nவெளிநாட்டிருந்து வருகை தந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை\nஉயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் சம்பவம் இனி எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள்\nஅமெரிக்காவில் அதியுயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட தமிழர்\nவீட்டினை உரிமையாக்க தாயிற்கு எமனாக மாறிய மகன்\nஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு\nகண்காட்சிக்காக யாழிற்கு வந்த வாகனம் விபத்திற்குள்ளானது\non: செப்டம்பர் 09, 2019\nஎன்ர பிரைஸ் லங்க 2019 தேசிய கண்காட்சி நிகழ்வுக்கு வருகை தந்திருந்த நிதியமைச்சின் வாகனம் இன்று மதியம் நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்தில் பேருந்துக்காக காத்து நின்ற மூவர் விபத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிதியமைச்சின் வாகனம் நீர்வேலி கந்தசுவாமி கோயில் பகுதியில் உள்ள பாதசாரிகள் கடவையில் திருப்ப முற்பட்ட முச்சக்கர வண்டியுடன் மோதி அருகிலிருந்த மதில் சுவருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.\nஇந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கையில் மரணமடைந்த அவுஸ்திரேலிய நாட்டவர்களுக்கு இழப்பீடு..\nஇன்று யாழ் வருகிறார் சஜித்.\nஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு மக்கள் ஆணை கிடைத்து விட்டது இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க….\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்\nஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு மக்கள் ஆணை கிடைத்து விட்டது இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க….\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நி��ுத்தப்படுவர்\nவெளிநாட்டிருந்து வருகை தந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை\nஉயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் சம்பவம் இனி எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/184944", "date_download": "2020-02-20T05:34:15Z", "digest": "sha1:P7LHP6IW7BVQW7MTEDQWZVCPLMY6KX6Q", "length": 9955, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "சீனா-அமெரிக்கா வணிகப் போரினால் இந்தியாவுக்கு இலாபமா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் சீனா-அமெரிக்கா வணிகப் போரினால் இந்தியாவுக்கு இலாபமா\nசீனா-அமெரிக்கா வணிகப் போரினால் இந்தியாவுக்கு இலாபமா\nபுதுடில்லி – சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வணிகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தப் போர் முடிவுக்கு வருவதற்கு நீண்டகாலம் பிடிக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.\nஇந்நிலையில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வணிகப் போர் மறைமுகமாக இந்தியாவுக்கு இலாபகரமானதாக அமையலாம் என்றும் சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆடைகள், விவசாயம், வாகனங்கள், இயந்திரங்கள் போன்ற துறைகளில் இந்தியாவும் வலுவான ஏற்றுமதி சந்தையைக் கொண்டிருக்கிறது என்பதால் அமெரிக்க, ஐரோப்பிய வணிகர்கள் இனி இந்தியாவிலிருந்து இந்தத் துறை உற்பத்திப் பொருட்களை வாங்குவதற்கு தங்களின் கவனத்தைத் திருப்பக் கூடும் எனக் கருதப்படுகிறது.\nஉதாரணமாக, பின்னலாடைகள், ஆடைகள், பருத்தி ஆடைகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் இந்தியாவிலேயே முன்னணி வகிக்கும் மாவட்டம் திருப்பூர் என்பது அனைவரும் அறிந்ததுதான்\nஅமெரிக்கா-சீனா வணிகப் போரினால், ஆடைகளுக்கான ஏற்றுமதிக்கான விண்ணப்பங்கள் திருப்பூரை நோக்கிக் குவியும் என சில வணிக ஊடகங்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளன.\nஅண்மையக் காலத்தில் திருப்பூரின் சில ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு கூடுதலான உற்பத்திப் பொருட்களை வாங்குவதற்கான விண்ணப்பங்கள் வரத் தொடங்கியுள்ளன.\nசீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பை அமெரிக்கா மேற்கொள்வதால், இனி அமெரிக்கா போன்ற சந்தைகளில் பயனீட்டாளர்கள் செலுத்தப்போகும் விலைகள் இயல்பாகவே உயரத் தொடங்கும்.\nஇதனால், வரிவிதிப்புக்கு ஆளாகாத நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் அதன்மூலம் பயனீட்டாளர்கள் செலுத்தும் விலைகளையும் குறைக்க முடியும் என்பதோடு, சந்தை விலையையும் அமெரிக்க நிறுவனங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.\nநடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 4400 கோடி ரூபாய்க்கும் கூடுதலான பின்னலாடைகளை (Fabrics) திருப்பூர் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்திருக்கின்றன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த ஏற்றுமதிகள் அடுத்து வரும் மாதங்களில் அதிக அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஇந்தியத் தேர்தல் – நட்சத்திரத் தொகுதிகள் # 10 : தென் சென்னை – கவிதாயினி தமிழச்சி தங்கபாண்டியன் வசமாகுமா\nNext articleஎச்சரிக்கை: நெடுஞ்சாலைகளில் மேலும் 11 கண்காணிப்பு மறைக்காணிகள்\nசீனாவிலிருந்து 3 வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் வெளியேற்றம்\nகொவிட்-19 தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மனித இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது\nசூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் : மைக்கல் புளும்பெர்க் 2-வது இடத்திற்கு முன்னேறினார்\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\n“அரசாங்கம் மாறினால் இப்போதுள்ள கொள்கைகள் நிலை நிறுத்தப்படுமா என்பது தெரியாது\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\nநாட்டின் முக்கியக் கல்வியாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/facebook-instagram-might-soon-receive-do-not-disturb-feature-018410.html", "date_download": "2020-02-20T05:52:47Z", "digest": "sha1:WOKFRIDPKMCYGULXNG3Q6KBSDDQ4WOHA", "length": 19915, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த புதிய வசதி குறித்து உங்களுக்கு தெரியுமா | Facebook and Instagram might soon receive Do Not Disturb feature - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n6 min ago LG K61, LG K51S, LG K41S Launched: எல்ஜி நிறுவனத்தின் தரமான மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\n4 hrs ago OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n17 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n17 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nSports ISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை புரட்டி எடுத்த கோவா.. 5 கோல் அடித்து அபார வெற்றி\nAutomobiles திறன் வாய்ந்த ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வரும் ஹூண்டாய் எலைட் ஐ20 கார்\nNews இளைஞர்களுடன் கும்பலாக.. படுக்கையில் ராஜேஸ்வரி.. 300 வீடியோக்கள்.. எல்லாமே காதல் களியாட்டம்.. ஷாக்\nMovies முதல்ல இது தீம் பார்க்தான்.. பிறகுதான் பிலிம் சிட்டியா மாறுச்சு.. ஈவிபியின் கதை\nLifestyle மகா சிவராத்திரி 2020: எந்த ராசிக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபடுவது நல்லது தெரியுமா\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த புதிய வசதி குறித்து உங்களுக்கு தெரியுமா\nஉலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், தனது பயனாளர்களுக்கு பல்வேறு புதுப்புது வசதிகளை செய்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகம் செய்த வசதிகளில் ஒன்று நீங்கள் எவ்வளவு நேரம் ஃபேஸ்புக்கில் செலவிடுகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளும் வசதி. அதற்கான டேப்பை கிளிக் செய்தால் நீங்கள் ஃபேஸ்புக்கில் எத்தனை மணி நேரம் இருக்கின்றீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nஅதேபோல் ஒரு குறிப்பிட்ட நேரத்தை பிக்ஸ் செய்துவிட்டால் அதற்கு மேல் நீங்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினால் உங்களுக்கு ஒரு நோட்டிபிகேசன் வந்து உங்கள் நேரத்தை தெரிவிக்கும். இந்த புதிய வசதிக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில் தற்போது இன்னொரு புதிய வசதியை ஃபேஸ்புக் செய்துள்ளது. இதற்கு 'தொந்தரவு செய்ய வேண்டாம்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தும்போது அனைத்துவிதமான நோட்டிபிகேசனையும் மியூட் செய்துவிடலாம். எனவே நீங்கள் எந்தவித தொந்தரவும் இல்லாமல் ஃபேஸ்புக்கை பயன்படுத்த முடியும்.\nஇந்த 'டூ நாட் டிஸ்டர்ப்' என்ற வசதியால் உங்களுக்கு எந்தவிதமான நோட்டிபிகேசனும் வராது என்பது மட்டுமின்றி இந்த வசதிக்கு நீங்கள் செட்டிங் மெனு சென்று ஒரே ஒரு சிங்கிள் செக்சனை புஷ் செய்தால் போதும். இந்த வசதியை ந��ங்கள் எத்தனை நாள் பயன்படுத்த வேண்டுமோ அத்தனை நாள் பயன்படுத்தி கொள்ளலாம். நீங்களாகவே இந்த வசதிய ஆஃப் செய்தால் மட்டுமே அதன் பின்னர் நோட்டிபிகேசன் வரும்.\nஅதேபோல் இந்த வசதியை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தேவை என்றாலும் பயன்படுத்தி கொள்ளலாம் .அதாவது 20 நிமிடங்கள் முதல் 24 மணி நேரம் வரை டைம் செட் செய்துவிட்டால் செட் செய்த நேரத்திற்கு மட்டும் நோட்டிபிகேசன் வராது. மேலும் நோட்டிபிகேசன் வரும் நேரத்தில் சவுண்ட் அலர்ட் மற்றும் வைப்ரேஷனை மட்டும் நீக்க வேண்டும் என்றாலும் அதற்கும் தனியாக வசதி கொடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஃபேஸ்புக் மட்டுமின்றி அதன் இன்னொரு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமிலும் இதே வசதியை அறிமுகம் செய்துள்ளதாக டெக்கிரன்ச் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய வசதியை எப்போது முதல் பயனாளிகள் பயன்படுத்தலாம் என்ற தகவல் இதுவரை வெளிவரவில்லை. அனேகமாக அடுத்த அப்டேட்டில் இந்த வசதி பயனாளிகளுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் இன்ஸ்டாகிராம் சமீபத்தில் மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்தது. இதற்கு 'யூ ஆர் ஆல் காட்' வசதி என்று பெயர். இந்த வசதியின்படி இன்ஸ்டாகிராம் செயலியில் உங்களுக்கு கடந்த இரண்டு நாட்களில் வந்த புதிய போஸ்ட்டுகள் அனைத்தும் உங்கள் கண்முன் தெரியும் வசதியே இந்த 'யூ ஆர் ஆல் காட்' வசதி என்பதாகும். இந்த வசதி காரணமாக இரண்டு நாட்களாக இன்ஸ்டாகிராம் பக்கமே வரவில்லை என்றாலும் அடுத்து இன்ஸ்டாகிராம் செயலியை ஓப்பன் செய்யும்போது திரும்பவும் ரீஃபிரெஷ் செய்ய தேவையில்லை\nமேலும் இன்ஸ்டாகிராம் பயனாளிகள் கதை உள்பட எழுதும் வழக்கம் உள்ளவ்ர்களுக்காக ஒரு புதிய வசதியை கொண்டு வரவுள்ளது. அதேபோல் ஒபினியன் போல் என்று கூறப்படும் கருத்துக்கணிப்பு போன்ற திட்டத்தையும் கைவசம் வைத்துள்ளது.\nLG K61, LG K51S, LG K41S Launched: எல்ஜி நிறுவனத்தின் தரமான மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஹலோ facebook ஓனர் மார்கா.,உங்க அக்கவுண்டயே ஹேக் செஞ்சுட்டோம்ல:அடேய் ஹேக்கர்களா- இது எப்படி இருக்கு\nOnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nநான் 4 அடிதான் என்று சொன்ன காதலன்., பெண் சொன்ன பதில் என்ன தெரியுமா திரைப்படத்தை மிஞ்சிய காதல் கதை\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nபெண்களி��ம் பேசுவது, மிரட்டுவது, பணம் பறிப்பது., இதான் தொழிலே- பேஸ்புக் இளைஞனுக்கு நேர்ந்தநிலை இதான்\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nபேஸ்புக் தளத்தில் வந்தது ஹிஸ்டரி டெலீட் வசதி.\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nYouTube அதிரடி: போலி செய்திகளை தடுக்க புதிய ஏற்பாடு.\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவிரைவில் வெளிவரும் பேஸ்புக்கின் அசத்தலான லஸ்ஸோ.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n3 வண்ணங்களாக மாறும் ஸ்மார்ட் பேண்டேஜ்: இனி கட்டுப்போட தேவையே இல்ல., என்ன சிறப்பம்சம் தெரியுமா\nரயில் டிக்கெட்: இப்படி கூட மோசடி நடக்குமா\nயூடியூப் டிப்ஸ் வீடியோக்களை டெலீட் அல்லது ரீஸ்டோர் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-redmi-note-7s-will-be-flipkart-exclusive-new-teaser-suggests-021873.html", "date_download": "2020-02-20T05:13:14Z", "digest": "sha1:I6MQFYTZ2AAKMNFYTI6P3OYI3IVKJF5G", "length": 17475, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.9,999-விலையில் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 7எஸ் | Xiaomi Redmi Note 7S will be Flipkart exclusive new teaser suggests - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n3 hrs ago OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n17 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n17 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n17 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nMovies கால் உடைந்தது உண்மையா இந்தியன் 2 விபத்தின் போது சங்கர் எங்கே இருந்தார் இந்தியன் 2 விபத்தின் போது சங்கர் எங்கே இருந்தார்\nAutomobiles கஸ்டமரின் விலை உயர்ந்த காரை சில்லு சில்லாக நொறுக்கிய மெக்கானிக்... நடந்தது தெரிஞ்சா கோவப்படுவீங்க\nLifestyle மகா சிவராத்திரி 2020: எந்த ராசிக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபடுவது நல்லது தெரியுமா\nNews நீயெல்லாம் ஒரு பொண்ணா.. வெளில சொல்லிராதே.. என்னா பேச்சு இது.. நடக்கிறதே வேற... வெளுத்த காளியம்மாள்\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.9,999-விலையில் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 7எஸ்.\nவிரைவில் அறிமுகமாகும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ரூ.9,999-விலையில் விற்பனைக்கு வந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.\nசியோமி நிறுவனம் வரும் மே 28-ம் தேதி 48எம்பி பிரைமரி கேமராவுடன் ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டை ரெட்மி இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருகின்றன. மேலும் இதைத் தொடர்ந்து\nரெட்மி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது அந்நிறுவனம்.\nஇருந்தபோதிலும் ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகவில்லை. வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி கேமரா இருப்பது உறுதியாகி இருக்கிறது. பின்பு ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் அடிப்படையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nசியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ: அம்சங்கள்:\nடிஸ்பிளே: 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340 x 1080பிக்சல்) உடன் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு\nகார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு\nசிப்செட்: 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 675 ஆக்டோ-கோர் எஸ்ஒசி உடன் அட்ரினோ 612ஜிபியு\nடுதலாக மெமரி நீட்ப்பு ஆதரவு உண்டு\nரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி ச��ன்சார் செல்பீ கேமரா: 13எம்பி ஏஐ\nபேட்டரி: 4000எம்ஏஎச் குவிக் சார்ஜ் 4 ஆதரவு\n4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ\nஜாக் கருப்பு, சிவப்பு,நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும்.\nOnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nXiaomi Mi 10, Mi 10 Pro ஸ்மார்ட்போன்கள் அறிமுகம். 108MP கேமரா+ 30W வயர்லெஸ் சார்ஜிங்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nRedmi Note 8 போனுக்கு அலைமோதிய கூட்டம்- விலை உயர்த்திய Xiaomi - அப்படி என்ன சிறப்பம்சம்\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nRedmi: ஆஹா இதத்தானே இத்தனை நாளா எதிர்பார்த்திருந்தோம் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய தயாரிப்பு வகை\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nMi 10 Pro Launch: வெளியானது சியோமி மி 10ப்ரோ ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி.\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nXiaomi Mi 10: பிப்ரவரி 13: அசத்தலான சியோமி மி10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nXiaomi Mi MIX Fold: வரவிருக்கும் அடுத்த சியோமி போல்டபில் ஸ்மார்ட்போன் இதுதான்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியாவில் Samsung Galaxy S20, S20+, S20 Ultra ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு தொடங்கியது.\nரயில் டிக்கெட்: இப்படி கூட மோசடி நடக்குமா\nNokia 2.3 : மிரட்டலான நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/death-space-the-ethics-dealing-with-astronauts-bodies-in-tamil-014684.html", "date_download": "2020-02-20T04:09:06Z", "digest": "sha1:WY5RQDGXV2TEMJI6QZEEU5BWXNXE4TTD", "length": 21065, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "Death in space The ethics of dealing with astronauts bodies - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n2 hrs ago ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n16 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n16 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n16 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nMovies அவர்தான் கிரேனை இயக்கினார்.. இப்போது தலைமறைவு.. இந்தியா 2 ஸ்பாட்டில் என்ன ஆனது.. போலீஸ் விசாரணை\nNews ஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nAutomobiles இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிண்வெளியில் இறந்து போகும் வீரர்களை, நாசா என்ன செய்கிறதென்று தெரியுமா.\n1971-ஆம் ஆண்டு, ஜூன் 31-ஆம் தேதி, 3 விண்வெளி வீரர்களை உள்ளடக்கிய சோவியத் ஒன்றியத்தின் சோயுஸ் 11 விண்கலம் (Soyuz 11 spacecraft) விண்வெளியில் இருந்து பூமி கிரகத்திற்குள் மறுநுழைவு செய்கிறது.\nவிண்கலத்தினுள் ஏற்பட்ட அதிகப்படியான அழுத்தம் காரணமாக (depressurization) அதில் இருந்த மொத்த குழுவும் (விளாடிஸ்லாவ் வோல்கோவ், ஜோர்ஜி டோப்ரோவோல்ஸ்கி மற்றும் விக்டர் பட்சயெவ்) மரணித்தது. இதுதான் 'முதலும் கடைசியுமான' விண்வெளி மரணம் ஆகும்.\nமரணம் என்பது மிகவும் சத்தியமான ஒன்று\nவிண்வெளியில் வீரர்கள் இறந்து போனால் அவர்களை என்ன செய்வார்கள் என்பது இன்று வரையிலாக ஒரு அனுமான சூழ்நிலை தான், அதாவது என்ன செய்யலாம். என்ற யோசனைகளால் மட்டுமே நிறைந்தது . இருப்பினும் கூட செவ்வாய் கிரக பயணம் போன்ற மனித இனத்தின் மாபெரும் வருங்கால ஆய்வுகளில் மரணம் என்பது மிகவும் சத்தியமான ஒன்று என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nசோவியத் ஒன்றியத்தை போல ஒருமுறை கூட அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா தனது விண்வெளி வீரரை உயிரிழக்க செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அது நீடிக்குமா என்பது கேள்விகுறி தான். பெரும்பாலான விபத்துக்கள் ராக்கெட் ஏவும் போதும், விண்கலம் தரை இறங்கும் போதும் தான் ஏற்படுகிறது. மீறி, இந்த இரண்டிற்கும் நடுவில் மரணம் நிகழ்ந்தால��� - அதாவது விண்வெளியில் மரணம் நிகழ்ந்தால், 3 பிரச்சனைகள் எழும்.\nஇறந்தவரை விண்கலத்திலேயே லாக்கரில் வைக்க இயலாது, ஏனெனில் அது சக வீரர்களை மனதளவில் மற்றும் உடலளவில், மிகவும் பாதிக்கும்.\nவிண்வெளியில் கல்லறை ஒன்றை வடிவமைப்பது பல மில்லியன் டாலர்கள் திட்டமாகும், அதுமட்டுமின்றி நாசாவிடம் அதுபோலோரு திட்டம் கிடையவே கிடையாது. அதுமட்டுமின்றி இறந்தவர் இறந்தவர்தான், மறுபடி ஒரு விண்கலம் அவரது உடலை பூமிக்கு கொண்டு வருவதற்குள் அவரின் பாதிக்கும் மேற்பட்ட உடல் அழிந்து போயிருக்கும் என்பது தான் நிதர்சனம்.\nபழங்கால ஸ்டார் டெர்க் கோட்பாடு போல, இறந்தவர் உடலை நேரடியாக விண்வெளியில் செலுத்தி விட்டு விடலாம். ஆனால், ஒரு சக விண்வெளி வீரரிடம் இருந்து எவரும் இப்படி ஒரு முடிவை எதிர்பார்க்க மாட்டார்கள். இந்த கொடிய காரியத்தை செய்யும் மனதைரியம் கொண்ட சக வீரர்கள் இருப்பினும் கூட உலக விண்வெளி சட்டத்தின் கீழ் இது குற்றமாகும்.\nகுழந்தைகளுக்குப் பாடம் எடுக்கும் \"எலிசா\" டீச்சர். இவங்க வெறும் டீச்சர் இல்ல \"ரோபோட் டீச்சர்\".\nஎந்த விதமான பொருளும் விண்வெளிக்குள் செலுத்தப்பட கூடாது. அவைகள் சுற்று வட்டப்பாதையில் இருக்கும் பிற விண்வெளி பொருட்களின் மீது மோதி செயலிழக்க செய்யக்கூடும். ஆக மேற்கூறிய எந்த விதமான செயலையும்' விண்வெளியில் நிகழ்த்த முடியாது. இந்த விண்வெளி மரணம் சார்ந்த விடயத்தில் சிறந்த நடைமுறை என சமீப ஆண்டுகளில் முன்வைக்கப்பட்டுள்ள ஒரு முறை தான் - 'பாடி பேக்' (Body Back).\nபவுடர் போல் ஆகும் வரை\nஇந்த முறையிலான இறுதி சடங்கு, பசுமை முறையிலான நல்லடக்கம் செய்யும் நிறுவனமான ப்ரோமெஸ்சா (Promessa) உடன் இணைந்து நாசா நிகழ்த்த இருக்கிறது. அதாவது விண்வெளியில் இறந்தவர் உடலை ஒரு பையில் 'ஸிப்' (Zip) செய்ய வேண்டும், பின்பு அதை விண்வெளியில் உறைய வைத்து, சிறுசிறு துகள்களாகும் வரையிலாக (பவுடர் போல் ஆகும் வரையிலாக ) வைப்ரேட் செய்ய வேண்டும்.\nசீனா மீது இந்தியா அணு ஆயுதம் வீசினால், சீனாவின் நிலை இதுதான்.\nஇது மிகவும் செலவு நிறைந்த ஒரு காரியமாகினும் கூட கொடுமையான ஒன்றாக இல்லை என்பது தான் வாதம். செவ்வாய் கிரகம் போன்ற மிக நீளமான மற்றும் சிக்கலான விண்வெளி பயணங்கள் எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் நிலையில், விண்வெளி மரணம் மற்றும் அடக்கம் சார்ந்த வ��டயங்களில் மேலும் நல்ல நல்ல திட்டங்கள் அவசியமான ஒன்றாகும்.\nஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nNASA அமைப்பிற்க்கு விண்வெளி வீரர்கள் தேவை.\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\nதம்பி நீங்க வாங்க ப்ளீஸ்.,சோ சாரி முடியாது., NASA அழைப்பையே நிராகரித்த இந்திய மாணவன்-காரணம் தெரியுமா\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nசவுண்டை விட வேகமாக செல்லும் நாசாவின் அல்ட்ராசோனிக் பிளைட் இதில் இன்னொரு ஸ்பெஷல் இருக்கு\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n328 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த NASA பெண்: சும்மா குதித்து குதித்து விளையாடுவோம்...\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nNASA-டைம் மிஷன்லாம் வேணாம்: இதோ நம் எதிர்காலம்- உலகை உறைய வைக்கும் வீடியோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியாவில் Samsung Galaxy S20, S20+, S20 Ultra ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு தொடங்கியது.\noppo reno 3 pro:செல்பி கேமரா மட்டும் 44MP., செல்போன் சந்தையில் புரட்சியை ஏற்படுத்துமா மார்ச் 2\nNokia 2.3 : மிரட்டலான நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/summer-running-nose-home-remedies-155503.html", "date_download": "2020-02-20T04:17:29Z", "digest": "sha1:TWLWXHJN2TUDE2OUU5VKW4PSDCPOG2D6", "length": 7935, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "வெயில் காலத்தில் ஏற்படும் தொடர் சளியால் அவஸ்தைப்படுகிறீர்களா ? தீர்வுகள் இதோ | summer running nose home remedies– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உடல்நலம்\nவெயில் காலத்தில் ஏற்படும் தொடர் சளியால் அவஸ்தைப்படுகிறீர்களா \nமூக்கில் சளி தண்ணீர் போன்று ஒழுகிக் கொண்டே இருப்பது வேலையையும் பாதிக்கும்.\nவெயில் காலத்தில் அலர்ஜி, உடல் ஒவ்வாமை, தவறான உணவுப் பழக்கம், பருவ மாற்றம் தொற்று போன்ற காரணங்களால் மூக்கில் சளி தண்ணீர் போன்று ஒழுகிக் கொண்டே இருக்கும். இது நம்முடைய வேலையையும் பாதிக்கும். சில நேரங்களில் எரிச்சலாகவும் இருக்கும். ���தைப் போக்கத் தீர்வுகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.\nஒரு கப் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்புக் கலந்து குடிக்கலாம் அல்லது அதிகமான நீர் அருந்தலாம்.\nவிட்டமின் C மற்றும் விட்டமின் K அதிகமாக இருக்கும் பழங்கள், காய்கறிகள், உணவுகளை உண்ணலாம்.\nநெற்றியில், கொத்தமல்லித் தழைகளை பேஸ்ட் போல் அரைத்து பேக்காக அப்ளை செய்து ஓய்வு எடுக்கலாம்.\nதண்ணீரில் இஞ்சி பனை வெல்லம் போட்டுக் கொதிக்க வைத்து சூடாகக் குடிக்கலாம்.\nயூக்கலிப்டஸ் எண்ணெய் பயன்படுத்தி ஆவி பிடிக்கலாம்.\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழப்பு - கிரேன் ஆபரேட்டர் தலைமறைவு\nதிருப்பூர் அருகே கண்டெய்னர் லாரி - அரசுப்பேருந்து மோதி கோரவிபத்து : 20 பேர் உயிரிழப்பு\nவசூலில் மிரட்டிய இந்தியத் திரைப்படங்கள்... ஓரங்கட்டப்பட்டதா தமிழ் சினிமா..\n1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள தமிழர்கள் பட்டியல் : 3 சதவீதம் அதிகரிப்பு..\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழப்பு - கிரேன் ஆபரேட்டர் தலைமறைவு\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து: பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு..\nதிருப்பூர் அருகே கண்டெய்னர் லாரி - அரசுப்பேருந்து மோதி கோரவிபத்து : 20 பேர் உயிரிழப்பு\nவசூலில் மிரட்டிய இந்தியத் திரைப்படங்கள்... ஓரங்கட்டப்பட்டதா தமிழ் சினிமா..\n1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள தமிழர்கள் பட்டியல் : 3 சதவீதம் அதிகரிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/h-raja-tweet-about-aiadmk-success-in-nanguneri-vikravandi-by-election-366453.html", "date_download": "2020-02-20T04:53:53Z", "digest": "sha1:DGG4JYZLRYVNO7WODHNLK2VJRFVRRVEC", "length": 19227, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்துக்களுக்கு தமிழக வாக்காளர்கள் தந்த தீபாவளி பரிசு.. இடைத்தேர்தல் வெற்றி பற்றி எச். ராஜா டிவிட்! | H Raja tweet about AIADMK' success in Nanguneri, Vikravandi By Election - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநீயெல்லாம் ஒரு பொண்ணா.. வெளில சொல்லிராதே.. என்னா பேச்சு இது.. நடக்கிறதே வேற... வெளுத்த காளியம்மாள்\nஓ.. இது ராணுவ வீரரின் வீடா.. என்னை மன்னிச்சிடுங்க.. சுவரில் எழுதிவிட்டு சென்ற திருட���்\nமாய குரலோன்.. டீக்கடை பெஞ்சும் தாளம் போடும்.. \"மலேசியா\" குரல் கேட்டால்.. வசீகரித்த வாசுதேவன்\nகொரோனா வைரஸ்க்கு எதிராக முக்கிய திருப்புமுனை.. 3டி அணு வரைபடம்.. விஞ்ஞானிகள் சூப்பர் அறிவிப்பு\nஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nஅடுத்தடுத்து உயிர்களை காவு கொள்ளும் ஈவிபி பொழுது போக்கு பூங்கா- இதுவரை 7 பேர் பலி\nMovies இதுவும் சுட்டதுதானா.. இந்தா கண்டுபிடிச்சிட்டாங்கள்ல.. சிவகார்த்திகேயனை வச்சு செய்யும் தனுஷ் ஃபேன்ஸ்\nAutomobiles 239 பேருடன் மாயமான மலேசிய விமானம்... 6 ஆண்டுகளுக்கு பின் மர்மம் விலகியது... அதிர வைக்கும் தகவல்...\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nTechnology OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்துக்களுக்கு தமிழக வாக்காளர்கள் தந்த தீபாவளி பரிசு.. இடைத்தேர்தல் வெற்றி பற்றி எச். ராஜா டிவிட்\nசென்னை: இடைத்தேர்தல் முடிவுகள் இந்துக்களுக்கு தமிழக வாக்காளர்கள் தந்துள்ள தீபாவளி பரிசு. வாக்காளர்களுக்கு மிக்க நன்றி, என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. இதில் விக்ரவாண்டியில் அதிமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 40547 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.\nநாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 16551 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இது அதிமுக கட்சியை பெரிய மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.\nசெம ட்விஸ்ட்.. நாங்குநேரி தொகுதியில் ஹரி நாடார் அசத்தல்.. அதிமுக, காங்கிரசுக்கு அடுத்து 3வது இடம்\nஇந்த வெற்றி தற்போது அதிமுக - பாஜக கூட்டணியை பெரிய சந்தோசத்திற்கு உள்ளாக்கி உள்ளது. பாஜக, தேமுதிக, பாமக ஆகிய கட்சி இந்த வெற்றி மூலம் புத்துணர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் இடைத்தேர்தல் வெற்றி குறித்து பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தற்போது டிவிட் செய்துள்ளார்.\nதிராவிட இயக்கங்கள் ஹிந்தி மொழி மீதும், சமஸ்கிருத மொழி மீதும் தம் இயக்கத்தவர்கள் மனதில் மொழி காழ்ப்புணர்வை வளர்த்தன. ஜாதிக்காழ்ப்புணர்வை வளர்த்தன. நாத்திகம் என்ற போர்வையில் ஹிந்து மதத்தின் மீதும் காழ்ப்புணர்வை வளர்த்தன.@BJP4India\nஎச். ராஜா தனது டிவிட்டில், திராவிட இயக்கங்கள் ஹிந்தி மொழி மீதும், சமஸ்கிருத மொழி மீதும் தம் இயக்கத்தவர்கள் மனதில் மொழி காழ்ப்புணர்வை வளர்த்தன. ஜாதிக்காழ்ப்புணர்வை வளர்த்தன. நாத்திகம் என்ற போர்வையில் ஹிந்து மதத்தின் மீதும் காழ்ப்புணர்வை வளர்த்தன\nதமிழக இடைத்தேர்தலில் பகவத்கீதையையும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் இழித்தும் பழித்தும் பேசிய திக, திமுக, காங்கிரஸ், மதிமுக,விசிக, இந்து விரோத தீயசக்திகளுக்கு தமிழக வாக்காளர்கள் மரண அடி. @SunTV @PTTVOnlineNews @polimernews @ThanthiTV @news7tamil @News18TamilNadu\nதமிழக இடைத்தேர்தலில் பகவத்கீதையையும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் இழித்தும் பழித்தும் பேசிய திக, திமுக, காங்கிரஸ், மதிமுக,விசிக, இந்து விரோத தீயசக்திகளுக்கு தமிழக வாக்காளர்கள் மரண அடி.\nஇடைத்தேர்தல் முடிவுகள் இந்துக்களுக்கு தமிழக வாக்காளர்கள் தந்துள்ள தீபாவளி பரிசு. வாக்காளர்களுக்கு மிக்க நன்றி.\nஇடைத்தேர்தல் முடிவுகள் இந்துக்களுக்கு தமிழக வாக்காளர்கள் தந்துள்ள தீபாவளி பரிசு. வாக்காளர்களுக்கு மிக்க நன்றி, என்று எச். ராஜா தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாய குரலோன்.. டீக்கடை பெஞ்சும் தாளம் போடும்.. \"மலேசியா\" குரல் கேட்டால்.. வசீகரித்த வாசுதேவன்\nஅடுத்தடுத்து உயிர்களை காவு கொள்ளும் ஈவிபி பொழுது போக்கு பூங்கா- இதுவரை 7 பேர் பலி\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\nசென்னையில் சட்டசபை முற்றுகை- 20,000 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு\nஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சு.. திமுக மீது இயக்குநர் பா. ரஞ்சித் பாய்ச்சல்\nகாவிரி டெல்டா- பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு முத்தான 5 திட்டங்களை சட்டசபை���ில் வெளியிட்டார் முதல்வர்\nஜெயலலிதா பிறந்த நாள் பெண் குழந்தைகள் தினமாக அறிவிப்பு.. முதல்வர் எடப்பாடி அதிரடி அறிவிப்பு\nகாதலியை கழற்றி விட்ட காதலன்.. பிடித்து வந்து.. ஸ்டேஷனில் வைத்து கட்றா தாலியை.. போலீஸ் அதிரடி\nவரலாற்று காவியத்துக்கு வயசு 20.. மறக்க முடியாத ஹே ராம்.. உச்சம் தொட்ட கமல்ஹாசன்\nதமிழக வக்பு வாரியத்துக்கு விரைவில் தலைவர்... இஸ்லாமியர்கள் மனம் குளிரும் அறிவிப்புகள்\nரூ 15 கோடியில் புதிய ஹஜ் இல்லம்.. உலமாக்களுக்கு ஓய்வூதியம் உயர்வு.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nசிவானந்தா குருகுல நிறுவனர் பத்மஸ்ரீ ராஜாராம் மறைவு.. முக ஸ்டாலின் இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.appdownload.cf/how-to-get-strong-hair-in-tamil-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2020-02-20T05:32:17Z", "digest": "sha1:7QS7I2FMHNYFBNIINDTNYWM4ZPRJDFBW", "length": 9372, "nlines": 115, "source_domain": "www.appdownload.cf", "title": "How To Get Strong Hair In Tamil வலுவானமுடியை பெற | Android Apps", "raw_content": "\nவலுவானமுடியை பெற கற்பூர எண்ணெய் உபயோகிக்கவும்\nபொதுவாகவே கற்பூரத்தின் இனிமையான நறுமணம் நம் மனதையும் உடலையும் ஆசுவாசப்படுத்த உதவுகிறது.\nஆனால் இதை பொதுவாக நாம் உபயோகிக்கும் அழகுப் சார்ந்த பொருட்களில் இதை பயன்படுத்தினால் நமது அழகை மேம்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமாபொதுவாகவே தோல் மற்றும் முடி சம்பந்தமான பிரச்சனைக்கு கற்பூரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.\nஉங்கள் தலைமுடியை பராமரிப்பது எப்படி\nபொதுவாகவே நம் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு பொறுமை மற்றும் முயற்சி தேவைப்படுகிறது.தலை முடியை எப்படி பாதுகாக்கலாம் என்று பார்ப்போம்.நமது முடியின் ஹேர் பேக்குகள் கற்பூரத்தை எண்ணெய் வடிவில் பயன்படுத்தலாம்.\nவலுவான முடியை பெற வேண்டுமா\nஉங்கள் முடி பலவீனமாக இருக்கிறதாஅதற்கு காரணம் மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணங்கள் இருக்கலாம்.இதனை சரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.முதலில் கற்பூர எடுத்துக் கொள்ளவும்.அத்துடன் முட்டையை சேர்த்து கொள்ளவும்.அதன் பிறகு எடுத்து வைத்துள்ள கற்பூர எண்ணெயை கலந்து கொள்ளவும்.இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளவும்.இந்த கலவையை உங்கள் முடியில்அப்ளை செய்து கொள்ளவும். சுமார் 15 முத��் 20 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும்.ஒரு லேசான ஷாம்பு போட்டு உங்கள் முடியை நன்றாக கழுவி விட வேண்டும்.இதை வாரம் ஒருமுறை செய்து வந்தாலே போதும் உங்கள் முடியை பலவீனத்திலிருந்து காப்பாற்றலாம்.\nஉங்கள் முடி நன்கு வளர்ச்சி பெற வேண்டுமா\nபொதுவாகவே கற்பூர எண்ணெய் முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.இதற்கு தேவையான பொருட்கள் கற்பூர எண்ணெய் ,தயிர் மற்றும் முட்டை இவை மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.இதனை உங்கள் முடிக்கு ஏற்றவாறு இதனை அப்ளை செய்து கொள்ளவும். பின்பு 30 முதல் 40 நிமிடங்கள் வரை காத்திருங்கள் அதன் பிறகு சாதாரண நீரில் ஷாம்பு போட்டு உங்கள் முடியை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.\nஉங்கள் முடி மென்மையாக இருக்க வேண்டுமா\nகற்பூர எண்ணெயை பயன்படுத்தினால் உங்கள் முடி மென்மையாக மாறிவிடும். அதை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம் .தேவையான பொருட்கள் கற்பூர எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆலிவ் எண்ணெய், எடுத்துக் கொள்ளவும்.இப்பொழுது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் மற்றும் கற்பூர எண்ணெயை கலந்து கொள்ளலாம்.இந்த கலவையை உங்கள் முடியில் ஒவ்வொரு பகுதியாக பிரித்து நன்கு தடவி விட வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் வரை ஊறவைத்துவிட வேண்டும். பிறகு சாதாரண நீரில் உங்கள் முடியை அலசி விட வேண்டும்.\nமுகத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/mobile/android/", "date_download": "2020-02-20T05:54:18Z", "digest": "sha1:LAAP474D6EVXK5MYNVINKHIEC5RDYRHI", "length": 9615, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Android | Dinamalar Android App | Tamil News Android | Tamil Android App | Android app tamil | Tamil News Android | Tamil Android App", "raw_content": "\nகணவரை இழந்த ஓராண்டுக்குள் ராணுவத்தில் சேர்ந்தார் பிப்ரவரி 20,2020\nகைவினை பொருட்காட்சி: பிரதமர் திடீர், 'விசிட்' பிப்ரவரி 20,2020\n22வது சட்ட கமிஷன் அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிப்ரவரி 20,2020\nபோலீசால் பலி இல்லை பிப்ரவரி 20,2020\nகோவில் நிலம் தனியாருக்கு இல்லை :முதல்வர் இ.பி.எஸ்., பிப்ரவரி 20,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166194&cat=32", "date_download": "2020-02-20T05:04:03Z", "digest": "sha1:CK3OXO6TX6Z7OUFFNJFGZNUPU3PRBYI6", "length": 33593, "nlines": 641, "source_domain": "www.dinamalar.com", "title": "சதுரகிரியில் அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » சதுரகிரியில் அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு மே 09,2019 00:00 IST\nபொது » சதுரகிரியில் அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு மே 09,2019 00:00 IST\nவிருதுநகர் மாவட்டம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் செயல்பட்டு வந்த தனியார் அன்னதான மடங்கள் மூடப்பட்டன. இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் உணவு தண்ணீரின்றி அவதிப்படுவதாக செய்திகள் வெளியாகின. மேலும் அங்கு உள்ள ஓட்டல்களில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் பணீந்திர ரெட்டி தானிபாறைக்கு வருகை தந்தார். பின்னர் வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின் மலை ஏறிச் சென்றார். கஞ்சி மட நிர்வாகிகள், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பொன்னையா மற்றும் பக்தர்கள் ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர். புகார்கள் குறித்து ஆணையரிடம் கேட்டபோது உணவு தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகளை நேரில் ஆய்வு செய்ய வந்துள்ளதாக கூறினார்.\nதண்ணீரின்றி தவிக்கும் சதுரகிரி குரங்குகள்\nபெரியகோவிலில் பாதுகாப்பு குறித்து திடீர் ஆய்வு\nரேஷன் பொருட்கள் ஊழல்: கணவர் மீது புகார்\nகோவில் சிலைகள் ஆய்வு முடிந்தது\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nதேர்தல் பணிக்காக ராணுவப்படையினர் வருகை\nதேர்தலுக்காக துணை ராணுவத்தினர் வருகை\nபேச்சுவார்த்தைக்கு பின் ஓட்டளித்த மக்கள்\nகள்ளழகரை நனைக்க வந்த வைகை\nபொன்பரப்பி கலவரம் பா.ம.க புகார்\nமாநில அளவிலான வலுதூக்கும் போட்டி\nமுல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு\nதனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை...\nமாநில அளவிலான செஸ் போட்டி\nதண்ணீர் டம்ளரை திருடும் போலீசார்\nதஞ்சையில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு\nVVPAT; எதிர்க்கட்சிகள் கோரிக்கை டிஸ்மிஸ்\nதினகரன் மீது கிருஷ்ணசாமி புகார்\nதேர்தலுக்கு பின் அமமுக இருக்காது\nயோகி, மாயாவதி பிரசாரம் செய்ய தடை\nஓட்டு போட வந்த பெண் மரணம்\n3 MLAக்களை தகுதிநீக்கம் செய்ய தீவிரம்\nதாசில்தார் சஸ்பெண்ட் : அதிகாரியிடம் மனு\nஆற்றில் மனு கொடுத்து நூதன ஆர்ப்பாட்டம்\n25 ஆண்டுக்குப் பின் மாணவர்கள் சந்திப்பு\nபாலியல் புகார் கூறிய வழக்கறிஞர் கைது\nமே23க்கு பின் அதிமுக ஆட்சி தொடராது\nகூத்தாண்டவருக்கு 500 கிலோ அசைவ உணவு\nகோட்டை மாரியம்மனுக்கு அலகு குத்திய பக்தர்கள்\nமோடிக்காக தேர்தல் விதிமீறல்; விவசாயிகள் புகார்\nதேனிக்கு வந்த திடீர் மின்னணு இயந்திரங்கள்\nகூட்ட நெரிசலில் பக்தர்கள் 7 பேர் பலி\nராஜ ராஜ சோழன் சமாதி தொல்லியல் குழு ஆய்வு\nமாணவர் மர்ம மரணம் உடலை மீட்டுத்தர கோரிக்கை\nகுழந்தை விற்பனையில் மேலும் 2 பேர் கைது\nகாதல் திருமணத்தில் சிக்கிய தவித்த நகராட்சி ஆணையர்\nநகைகள் மாயம்: தாமதமாக புகார் செய்த வங்கி\nநீட் தேர்வு: அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதி\nபோலீசார் மிரட்டுகிறார்கள்: காசாளர் பழனிசாமி மனைவி புகார்\nதலைமை நீதிபதி மீதான செக்ஸ் புகார் தள்ளுபடி\nகுழந்தை விற்பனை: கஸ்டடி எடுக்க சி.பி.சி.ஐ.டி., மனு\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nஅரவக்குறிச்சியில் 23 சூலூரில் 39 வேட்பு மனு நிராகரிப்பு\nதலைமை நீதிபதி மீதான புகார் ; பெண் திடீர் 'பல்டி'\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅவினாசியில் கோர விபத்து; 20 பேர் பலி\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nஇரட்டை குடியுரிமை விவகாரம்: திமுக வெளிநடப்பு\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nபெண் போலீஸை டிக் டாக் செய்த இளைஞன் கைது\nஅறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல் அகற்றம்\nமனநிம்மதிக்காக பிச்சை எடுக்கும் ஸ்வீடன் நாட்டு தொழிலதிபர்\nமாயாற்றை கடக்க மக்களே அமைத்த நடைபாதை\nபறவைகளின் வாழ்விடமாகும் வெள்ளலூர் குளம்\nஜப்பான் கப்பலில் கொரோனா பாதிப்பு 542 ஆனது\nவிற்பனைக்கு இருந்த பறவைகள் பறிமுதல்\nகுளத்தில் மூழ்கிய 4 வீடுகள்\nபெண்களைப் பாதுகாக்க 'நிர்பயா செப்பல்'\nகடனை எப்போ கொடுப்பீங்க ஆபீசர் : மூதாட்டி எதிர்பார்ப்பு\nகாயத்துடன் தப்பிய புலி: ட்ரோன் மூலம் தேடுதல்\nஊராட்சி உறுப்பினர் பதவி ரத்துக்கு இடைக்கால தடை\nஅவினாசியில் கோர விபத்து; 20 பேர் பலி\nஅடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர்கள் பலி\nஒரு இன்ஜினியர் பிசினசுக்கு மாறிய கதை\nகார் விபத்தில் இருவர் பலி\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nமனிதனுக்கும் கடவுளுக்கும் இருக்கும் உறவு\nதமிழக பட்ஜெட் 2020- 21 (நேரலை)\nவிவேகானந்த நவராத்ரி 2020 K. வீரமணி ராஜூவின் பக்தி பாடல்கள்\n2019 202வினா விருது -வினாடி-பட்டம்தினமலர்\nகரூரை க��க்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nவிலை கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்\nநெல்லில் குலைநோய் : விவசாயிகள் வேதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nகல்லூகளுக்கான பூப்பந்து: வீரர்கள் அசத்தல்\nகல்லூரி கோ-கோ; அரையிறுதியில் எஸ்.என்.எஸ்.,\nகல்வியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டி\nதஞ்சையில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள்\nமுதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nபகவான் யோகிராம் சுரத்குமார் 19வது ஆராதனை விழா\nஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கொடியேற்று விழா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nமாபியா படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n'ஹேராம்'ல் சொன்னது இன்று நடக்கிறது - கமல் வருத்தம்\nகன்னி மாடம் படக்குழுவினர் பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20191105084235", "date_download": "2020-02-20T04:51:44Z", "digest": "sha1:3URWCEV22A7DTQ3T5RU3PRYQOMSN76F4", "length": 7324, "nlines": 56, "source_domain": "www.sodukki.com", "title": "அண்ணனுடன் தேர்வு எழுத பைக்கில் போன தங்கை.. போகும்வழியில் நடந்த பயங்கரம்.. வீடியோ இணைப்பு", "raw_content": "\nஅண்ணனுடன் தேர்வு எழுத பைக்கில் போன தங்கை.. போகும்வழியில் நடந்த பயங்கரம்.. வீடியோ இணைப்பு Description: அண்ணனுடன் தேர்வு எழுத பைக்கில் போன தங்கை.. போகும்வழியில் நடந்த பயங்கரம்.. வீடியோ இணைப்பு சொடுக்கி\nஅண்ணனுடன் தேர்வு எழுத பைக்கில் போன தங்கை.. போகும்வழியில் நடந்த பயங்கரம்.. வீடியோ இணைப்பு\nசொடுக்கி 05-11-2019 இந்தியா 1097\nரயில்வே தேர்வு எழுத தன் அண்ணனோடு பைக்கில் சென்ற சகோதிரி தேர்வு மைய்யத்துக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்த துயர சம்பவம் அனைவரது நெஞ்சையும் உலுக்கியுள்ளது.\nதெலுங்கானா மாநிலத்தின் ஹ���தராபாத்தை சேர்ந்த 26 வயதே ஆன இளம் பெண் காவியா. இவர் ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தார். கடந்த சனிக்கிழமை தேர்வு எழுத தனது அண்ணணோடு பைக்கில் செம்று கொண்டிருந்தார். அவர்களின் பின்னால் தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.\nபைக்கை ஓட்டிச்சென்ற காவியாவின் சகோதரர் சாலையின் ஓரத்தில் தான் போய்க் கொண்டிருந்தார். ஆனால் அங்கு அந்த சாலை குண்டும், குழியுமாக கிடந்தது. அதில் ஒரு குழியில் பைக் இறங்க, காவியாவின் அண்ணன் நிலை கலைந்தார். அதில் பைக் சரிந்து விழுந்தது.\nஇதில் காவியாவும், அவரது சகோதரும் கீழே விழுந்தனர். இந்நிலையில் பின்னாலேயே வந்த தனியார் பேருந்து காவியாவின் மேல் ஏறி இறங்கியது. இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார் காவியா.\nகாவியாவின் சகோதரர் லேசான காயங்களுடன் தப்பினார். இப்போது விபத்து நடந்தவிதம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதை பார்ப்போரை நெஞ்சம் பதட்டமடையச் செய்கிறது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nகலகலப்பூட்டும் கஞ்சா கருப்பு வாழ்வில் இவ்வளவு சோகமா... டாக்டர் பெண்ணை திருமணம் செய்தது ஏன் தெரியுமா..\nநடிகர் சூர்யா, கார்த்தியின் தங்கை யார் எனத் தெரியுமா இதோ சூர்யாவின் குடும்ப புகைப்படங்கள்..\nஅடையாளமே தெரியாமல் மாறிய தாஸ் பட நடிகை.. இப்போ என்ன தொழில் செய்றாங்க தெரியுமா\nசர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்காவிட்டால்.... இது எச்சரிக்கைப் பதிவு\nஅட நம்ம சூர்யாவின் மகனா இது தற்போது எப்படி இருக்கின்றார் தெரியுமா தற்போது எப்படி இருக்கின்றார் தெரியுமா நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படம்..\n ஐந்தே நிமிடத்தில் குணமாகும் அதிசயம்.. மருந்து, மாத்திரை இல்லாமலே ஒரு அற்புதத் தீர்வு\nகோழியுடன் டிக்டாக் செய்த இளைஞர்... திடீரென முட்டை போட்ட கோழி... குழம்பிப்போன பார்வையாளர்கள்..\nதிருமணம் முடிந்து முதலிரவுக்குப் போன கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ச்சீ... இப்படியும் கூடவா மனிதர்கள் இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2007/07/blog-post_12.html", "date_download": "2020-02-20T04:09:09Z", "digest": "sha1:HER4AF55C4LTCD3QJFPDLRXXP7YQLYN5", "length": 33704, "nlines": 300, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: அதிகாரமும் தேவதைக்கதைகளும்", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nஎனது குரலையும் விழுங்க முனைகிறது தொலைவு\nஅழகிய பொலித்தீன் பைகளில் போடுகிறார்கள்\nபாத்திரம் வாங்கினால் குவளை இலவசம் என்பதாய்\nசில வாக்குறுதிகளைச் சேர்த்துக் குலுக்கியபின்\nநம் பாட்டிமார் சொன்னதை விஞ்சுகின்றன.\nஎறிகணைகள் கூவிக்கொண்டிருக்கும் இவ்விரவின் முடிவில்\nகாற்றோடு சர்ச்சையிடும் யுனிசெப்பின் கூடாரத்தை\nகார்காலக் குளிரும் கனல்சொரியும் வெயிலும்\nஅந்தப் பாலைமரத்தடியில் விதைத்து வந்தேன்\nஇரவெல்லாம் பாலைமரம் தீனமாய் அழுகிறது\nஅவளை எரித்து வந்த அன்றிரா\nஎன் தோழி விடுமுறையில் வந்திருந்தாள்\nசாதுவான குழந்தையைப் போலிருந்த துப்பாக்கியை\nதற்கொடையின் தாய்மை வழிந்த விழிகளை\nகூச்சம் பொங்க அவள் விரல்பற்றி அழுத்தி\n‘போய் வா’என்று சொல்லவே முடிந்தது\nபாலை மரத்தினடியில் ஒருகணம் தயங்கினாள்\nமண்மேட்டைத் தொட்டு வணங்கிக் கடந்தாள்\nமலவாசலைச் சுற்றி ஈக்கள் பறக்க\nஎன் கணவனை நிர்வாணமாகக் கண்டெடுத்தேன்\nமழையைக் குறித்தும் மலர்கள் குறித்தும் எழுதாமல்\nகண் மூடி வாசிக்கும் வித்தையைக்\nஎம்மை மட்டும் ஏன் மறந்தீர்\nஆகா மிக நீண்ட நாளைக்கப்புறம்...\nஎன்ன சொல்ல என தெரியவில்லை தமிழ்.\nசொல் தாங்காது வலிக்கிறது மனது. சொல்லின் விதையாகிய அனுபவத்தின் வலியின் ஒரு சிறு விகிதம் தான் இது எனினும், அருகே கொண்டு வந்துவிடுகிறது அந்த பயங்கரத்தை...\nஎன்றுமே அதிகாரத்தின் உச்சத்திலிருப்பவனின் உயிர் மட்டுமே வெல்லம் நதி. மக்களும் சரி மாக்களும் சரி எல்லா ராஜ்ஜியங்களிலும் பலியிடுவதற்காகவே கிடைப்பவர்கள். பலிக்கான தேவையில்லையெனில் அது வரை வாழவும் அனுமதிக்கப்படுவர். அவ்வளவே...\nவாழ்க்கையில் கொடுமையானது நம் ஆற்றாமையை கடந்து/மறந்து செல்லும் நேரங்கள்...\nவேற ஒண்ணும் சொல்ல தோணலை,தமிழ்நதி...\n/இரவெல்லாம் பாலைமரம் தீனமாய் அழுகிறது\nமலவாசலைச் சுற்றி ஈக்கள் பறக்க\nஎன் கணவனை நிர்வாணமாகக் கண்டெடுத்தேன்/\nகண்ணீரில் மறையும் உருவகவெளி. இது கண்ணகி வரைக்கும் விரியும்தானே\nஆனால் 'அந்தக் கடைசிப்பத்தி கவிதைக்குள் தேவையில்லாமல் வாசிப்பாளியின் அனுதாபம் வேண்டிநிற்கும் பாவனையில் உறுத்திநிற��கிறது' என்று சொல்ல ஆசைதான். ஆனால் மீண்டும் 'நீ மட்டும் யோக்கியமா' என்று (ஏலவே பிடித்தைப் போல) சட்டையைப் பிடிப்பீர்களோ என்று பயமாக இருக்கிறது.((-\nமரணத்தை மட்டுமே ஒரு மண் பிரசவித்து கொண்டிருந்தால் ,\nசோகத்தை மட்டுமே மக்கள் சுவாசித்து கொண்டிருந்தால்,\nகுளிரூட்ட பட்ட அறைகளில் இருக்கும்\nதளிர் நடை கதைகளையாசொல்ல முடியும்\nசொல்லிய சோகத்தை விட சொல்லாத சோக மேகங்களை விதைக்கிறது தங்கள் கவிதை \nதுன்பத்தை எப்படி நான் அருமை என்பது \nசொல்லாதீர்கள் என்பேன் ஏனெனில் அதை கேட்கும் அருகதை எங்களுக்கில்லை \nமழையைக் குறித்தும் மலர்கள் குறித்தும் எழுதாமல்\nபாப்லோ நெரூதாவினதைப் போன்ற வரிகள்.\nகவிதையின் முன் தலைகவிழ்ந்து நிற்கலாம் \nஅன்புள்ள தமிழ் நதி …\n1.வல்லுறவு எனும் சொல்லில் எனக்கு உடன்பாடு இல்லை.\nவன்மை + உறவு = வல்லுறவு\nஆக அதில் உறவு எனும் வார்த்தை உள்ளடக்கப்படுகிறது.\nவன்புணர்வு வல்லுறவு… இப்படியான வார்த்தைகள்\nபாலியல் பலாத்காரம் எனும் வார்த்தை தரும் அளவுக்கு ஒரு\nகிருஷாந்தி… பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டவர்.\n2. இந்த கவிவரிகளினூடாக நீங்கள் சொல்ல விளையும் உணர்வு புரிகிறது\nஇருப்பினும் சொல்லும் உவமானம் தான் பொருந்துவதாய் இல்லை.அது\nகிருஷாந்திக்கு நிகழ்ந்த வன்முறையின் கொடூரத்தை … அதிகாரத்தின்…. ஆணாதிக்கத்தின் வெறித்தனத்தை .... வல்லுறவு என்றும்….\n//“தண்ணீர் மறுக்கப்பட்ட கிருஷாந்தியின் நெஞ்சு கிழிபடும்…ஓலம் “// என்றும்…\nசொல்லுவதை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.\nஇது அதை எல்லாம் தாண்டியது…\n3. கிருஷாந்தி யார் எனும் விடயத்தை உங்கள் கவிதைக்கு கீழே\nகுறிப்பிட்டு இருந்தால் .. அவரை பற்றி அவருக்கு நடந்த கொடுமையை பற்றி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்பது எனது அபிப்பிராயம்.\nஇது தவிர கவிதை மிக நன்றாய் இருக்கிறது.\n கவிதைக்கென்று ஒரு மொழிப்பிரயோகம் இருக்கிறது. நான் 'வல்லுறவு'என்று போட்டிருக்கும் இடத்தில் 'பாலியல் பலாத்காரம்'என்று போட்டுப்பாருங்கள். நீங்கள் பரிந்துரைத்த வார்த்தை கட்டுரைக்கானது.\n\\\\இந்த கவிவரிகளினூடாக நீங்கள் சொல்ல விளையும் உணர்வு புரிகிறது\nஇருப்பினும் சொல்லும் உவமானம் தான் பொருந்துவதாய் இல்லை\\\\\nஎந்த உவமானமென்று குறிப்பிடவில்லையே நீங்கள்\nமீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். கவிதை என்பது எல்லாவற்றையும் விபரமாகச் சொல்லிவிடக்கூடிய இடமன்று. மிகக் குறைந்த சொற்களில் செறிவாக நாம் உணர்வதை மற்றவர்களுக்கு உணர்த்துவதும் கவிதையின் வேலை. அந்தச் சம்பவத்தைக் கட்டுரையில் எழுதியிருந்தால் இப்படித்தான் எழுதியிருக்க இயலும்.\nநான்கைந்து இராணுவத்தினர் கிருஷாந்தியை ஒருவர் மாற்றி மற்றவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியபோது, சற்றே இடைவெளி தருமாறும், தண்ணீர் கொடுக்கும்படியும் அவள் கெஞ்சினாள். ஆனால், தண்ணீர் குடிக்கும் அந்த சொற்ப நேரத்தையும் வீணாக்க விரும்பாத 'வீரர்கள்'அந்தச் சிறுமிக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. இது வழக்கு விசாரணையின்போது சம்பந்தப்பட்ட ஒருவரது வாக்குமூலத்தின் வழியாகத் தெரியவந்தது.\n இதை நான் கிருஷாந்தி பற்றி எழுதிய கவிதையொன்றில் விபரமாக எழுதியிருக்கிறேன். இந்தக் குறிப்பிட்ட கவிதையில் கிருஷாந்தி ஒரு பகுதி மட்டுமே. அதை ஓரிரு சொற்களால் மட்டுமே குறிக்க முடியும். கிருஷாந்தி பற்றி நான் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். நேரமிருந்தால் பழைய பதிவுகளை வாசியுங்கள்.\nகவிதை என்பது என்னைப் பொறுத்தளவில் தன்னை எழுதிக்கொள்ளும் அனுபவம். அது எப்படி உருக்கொள்கிறதோ அவ்வடிவத்தில் அச்சொற்பதங்களுடன் உலவவிடும்போது 'ஒப்பனையற்று'இருக்கிறது. 'இப்படி எழுதியிருக்கலாமே... அப்படி எழுதியிருக்கலாமே... என்று யாராவது சொல்லும்போது பிரம்போடு நின்று படிப்பிக்கும் ஒரு 'வாத்தியார்'பிம்பம் மனக்கண்ணில் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. கவிதை என்பது அவரவருக்குத் தோன்றும் அனுபவம். அனுபவத்தை உணரும் மொழியில்தான் பகிர்ந்துகொள்ள முடியும். ஏன் பிடித்திருக்கிறது, ஏன் பிடிக்கவில்லை என்று சொல்வது வேறு. 'ஏன் இப்படி எழுதவில்லை'என்று கேட்கும்போது உண்மையில் அங்கு அதிகாரத்தொனி வந்துவிடுகிறது. நான் யாரிடமும் அப்படிக் கேட்பதில்லை.நன்றி.\n//அழகிய பொலித்தீன் பைகளில் போடுகிறார்கள்\nபோன்ற சொல்லாடல்கள் கவிதையின் அழகை சிதைக்கவில்லை. அஃதிருக்க 'பாலியல் பலாத்காரம்'\nஎன்பது மட்டும் கவிதையின் நடையை எப்படி சிதைத்துவிடும் என்று எனக்குப் புரியவில்லை\nகிருஷாந்திக்குப் பதில் தீபா என்று நீங்கள் கவிதையில் குறிப்பிட்டு இருந்தால் உங்களது ��ார்த்தைப் பிரயோகத்தை - ஒப்பனை அற்று இருக்க வேண்டும் என்ற காரணத்தோடு - நீங்கள் நியாயப்படுத்தலாம். ஆனால் வரலாற்றை எழுதும் போது அழகு உணர்ச்சியை விட உண்மையும், மரணித்தவர்களை மதித்தலுமே முக்கியம்.\nஇதனையும் வாத்தியார்த்தனம் என்று சொல்லி நீங்களே பிரம்பு எடுக்க வேண்டாம் :)\nவாசித்துவிட்டு மெளனமாகப் போய்விடாமல் நினைத்ததைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள் கதிர்,சூரியகுமார்,ஒரு சென்னைத் தமிழன்,சித்தார்த்,லஷ்மி,தென்றல்,தியாகு,மிதக்கும் வெளி,முபாரக்,கீர்த்தனா யாவருக்கும் நன்றி.\nசித்தார்த் சொல்லியிருப்பதைப் போல \"அனுபவத்தின் வலியின் ஒரு சிறு விகிதம் தான்\"இக் கவிதை. உண்மையில் அந்த மண்ணில் மக்கள் மீது நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் வன்முறைகளையும், அதனால் பாதிக்கப்பட்டு நடைபிணமாக உலவிக்கொண்டிருப்பவர்களையும் முதன்முதலில் பார்க்கவும் கேட்கவும் நேருபவர்கள் (வெளியாட்களாக இருந்தால்) பித்துபிடித்தாற்போல அங்கிருந்து ஓடிவந்துவிட வேண்டியிருக்கும். நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகத்தின் குரூரம் எம்மை உறையவைத்துவிடும். எழுத்தின் மூலம் எல்லா பயங்கரங்களையும், இழப்புகளையும், வலியையும்,இடப்பெயர்வையும்,கண்ணீரையும்,தார்மீக கோபத்தையும்,தற்கொடையையும் பதிவு செய்துவிட முடியுமா என்றால் என் பதில் 'இல்லை'என்பதாகவே இருக்கும். கடலில் ஒரு துளிதான் என்னைப் போன்றவர்கள் எழுதுவதும்.\n பார்வையாளர்களாக மாறிவிட்ட எங்களைப் போன்றவர்கள் சொல்வதற்கும் என்னதான் இருக்கிறது ஓரிரு வரிகளைத் தவிர\nநான் பிரம்பை எடுக்கவில்லை. உங்களைப் போலவே எனக்கும் வன்முறையில் நாட்டமில்லை என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், இவ்வளவு எழுத்து 'வன்மை'யுள்ள உங்களுக்கென்றொரு வலைப்பூ இல்லாமல் 'யாரோ'வாக வந்து பின்னூட்டமிடுவது ஏன்... குறைந்தபட்சம் பின்னூட்டமிடுவதற்கென்றாவது ஒரு வலைப்பூவை உருவாக்கினால் நாங்களும் கதிரை 'யார் யாரோ'வாக கற்பனை செய்துகொள்ளாமல் கதிர் என்றே ஏற்றுக்கொள்வோம் அல்லவா... முகமற்றவர்களோடு பேசுவது சிரமமாக இருக்கிறது. மேலும், கவிதை எழுதுவதற்கும் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் என்ற நப்பாசையும்தான் இந்த அக்கறைக்குக் காரணம்.\n இதை நான் கிருஷாந்தி பற்றி எழுதிய கவிதையொன்றில் விபரமாக எழ��தியிருக்கிறேன். இந்தக் குறிப்பிட்ட கவிதையில் கிருஷாந்தி ஒரு பகுதி மட்டுமே. அதை ஓரிரு சொற்களால் மட்டுமே குறிக்க முடியும். கிருஷாந்தி பற்றி நான் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். நேரமிருந்தால் பழைய பதிவுகளை வாசியுங்கள்//\n“ பேசப்படாதவள் “ எனும் கவிதைக்கு.. நான் வளர்மதிக்கு எழுதிய பின்னூட்டங்களின் வாயிலாக கவிதை பற்றிய எனது புரிதலை நீங்கள புரிந்துகொள்ளவில்லை என்பது கவலை அளிக்கிறது.\nநான் ஏன் அந்த பின்னூட்டங்களை எழுதினேன் எனும் காரணத்தையும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.\nவன்முறை எழுத்துக்களினூடாகவும் செய்யப்படக்கூடியது :-)\nஎனது செறிவற்ற மொழிஆளுமை உங்களுக்கு பிழையான விளக்கத்தை தந்திருக்கலாம். வருந்துகிறேன்.மன்னித்துவிடுங்கள்\nமீண்டும் நான் என்ன சொல்லவந்தேன் என விளங்கப்படுத்தும் மனநிலையில் இல்லை.\nஅது நான் என்பக்க நியாயங்களை சொல்வதாய் ஆகிவிடும்.\n//அழகு உணர்ச்சியை விட உண்மையும், மரணித்தவர்களை மதித்தலுமே முக்கியம்//\n நான் எனது பதிலின் வாயிலாக உங்களைப் புண்படுத்திவிட்டேன் என்பதை உணர்கிறேன்.\nசட்டெனக் கிளர்ந்த எரிச்சலில் அந்த வார்த்தைகளை எழுதியிருக்கக் கூடும். எல்லோருக்குள்ளும் இருக்கும் 'நான்'அதை எழுதத்தூண்டிவிட்டதென நினைக்கிறேன். மற்றபடி விமர்சனங்களை வரவேற்கிற ஆள்தான்.\n'உன்னோடு என்னால் பேசமுடியாது. நான் போகிறேன்'என்ற தொனியைப் பார்த்ததும் கவலையாகிவிட்டது. என்னோடு சண்டை பிடித்துக்கொண்டு போகிறவர்கள் மீது எனக்கு ஏற்படும் விருப்பு இருக்கிறதே... அது வியப்பளிக்கும் ஒன்று. இப்போது 'தயவுசெய்து போகவேண்டாம்'என்று உங்களைப் பார்த்துச் சொல்ல விரும்புகிறேன். ஆனால் சொல்ல எனது 'நான்'விடவில்லை கீர்த்தனா. மன்னித்துவிடுங்கள்.\nகாதல் கவிதைப் போட்டி முடிவு\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/2014/26094-2014-01-30-05-15-21", "date_download": "2020-02-20T06:09:02Z", "digest": "sha1:642TQE6JDJVKYM4BLXJVCEBUCMEI2RBW", "length": 45930, "nlines": 261, "source_domain": "www.keetru.com", "title": "இரு நூற்றாண்டுகளுக்கு முன் அச்சான முதல் இரு செவ்வியல் நூல்கள்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2014\nகாந்தியையும் அம்பேத��கரையும் ஒருங்கே முன்னிறுத்துவதற்கான காலமிது - இராமச்சந்திர குகா\nபார்ப்பன இந்தியாவை எதிர்த்து நடப்பதே இப்போது மக்கள் நடத்தும் போராட்டங்கள்\nஅம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு முழக்கத்தோடு கோவையில் ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணி வகுத்த மாட்சி\nதணிகைச்செல்வன் கவிதைகளில் தமிழ்மொழி குறித்த கருத்தாக்கம்\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 13, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\n‘அகண்ட இந்துராஷ்ர’ கனவை செயல்படுத்தவே குடியுரிமை அடையாளங்களைக் கையில் எடுக்கிறார்கள்\nவேத மந்திரங்களின் அர்த்தத்தை தமிழில் கூற ஏன் மறுக்கிறார்கள்\nபசு மாட்டுத் தோலில் தயாரிக்கும் ‘மிருதங்கத்தை’ பார்ப்பனர்கள் பயன்படுத்தலாமா\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜனவரி 2014\nவெளியிடப்பட்டது: 30 ஜனவரி 2014\nஇரு நூற்றாண்டுகளுக்கு முன் அச்சான முதல் இரு செவ்வியல் நூல்கள்\nதமிழ்க் கல்வி வரலாற்றில் அச்சு நூல்களின் உருவாக்கம் அறிவுத்தேடலில் ஒரு புதிய பரி மாணத்தைத் தந்தது. ஏறத்தாழ கி.பி. 1800 வரைக்கும் ஏடுகளைச் சார்ந்தே தமிழ்க்கல்வி அமைந்திருந்தது. பழந்தமிழறிஞர்கள் ஏடுகளின் வாயிலாகவே தம்புலமையை வளர்த்துக் கொண்டு அடுத்த தலைமுறைக்கு அதனைப் பதிவு செய்தனர்.\nஒரு நூலினை ஏட்டில் படியெடுப்போர் தம் பெயரைக் குறிப்பது மரபு. சங்க இலக்கியத்தை ஏட்டில் எழுதிப் படியெடுத்த ஒருவர் தன்னைப் பற்றிக் கூறும் போது இவ்வாறு எழுதுவார். ‘சங்கத் தமிழை அனுசரிக்கும் மகாவித்துவான்களுக்குத் தொண்டு செய்யும் நெல்லைநாயகம் எழுத்து’, தமிழ்நாட்டின் தென்பகுதியில் கிடைத்த ஏடு ஒன்றின் இறுதியேட்டில் காணப்படுவது. இது படி யெடுப்பதில் இருந்த ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் காட்டும். கல்கத்தா தேசிய நூலகத்தில் இவ்வேடு உள்ளது.\nஏடுகளில் இருந்த அரிய தமிழ்ச் செல்வங் களை அறிஞர்கள் அச்சுவடிவில் நூலுருவாக்கம் செய்யாமல் இருந்திருந்தால் எல்லோருக்கும் கல்வி பரவலாகச் சென்று சேர்ந்திருக்காது.\nசுவடிகளினின்றும் அவற்றைப் பதிப்பிப்பதற்குப் புலமையும் பொறுமையும் கடின உழைப்பும் இன்றி யமையாதன. முன்னையோர் இப் பண்புநலம் வாய்க்கப்பெற்றவர்களாய் அமைந்து அரிய நூல் களை அடுத்த தலைமுறைக்கு வழங்கி அரிய தொண்டாற்றினர்.\nஅச்சுருவாக்கச் சூழலை உருவாக்கித் தந்த பெருமக்களாய் அயல்நாட்டுப் பாதிரிமார்களும் அறிஞர்களு���் விளங்குகின்றனர், முதன் முதலில் இந்திய நாட்டில் போர்த்துக்கீசியப் பாதிரிமார்கள் அச்சியந்திரங்களை நிறுவி நூல்களை வெளி யிட்டனர். 1556ஆம் ஆண்டில் கோவாவில் அச்சியந்திரம் நிறுவப் பெற்றது. 1712இல் சீகன் பால்கு அச்சகம் தொடங்கினார். அக்காலத்தில் காகிதம் கிடைப்பது அரிதாக இருந்தமையால் காகித ஆலையை நிறுவினார். காகிதச் சிக்கனத்தை முன்னிட்டுத் தாமே சிறிய அச்சு எழுத்துக்களையும் உருவாக்கினார்.\nசீகன்பால்கு அவர்களால்தான் முதன்முதலில் தமிழில் அச்சுநூல்கள் தமிழ் மக்களிடையே புழக்கத் திற்கு வந்தன. சீகன்பால்கு பைபிள் நூலைப் போர்த்துக்கீசிய மொழியிலும் தமிழிலும் மொழி பெயர்த்தார். சிறுசிறுநூல்கள் வடிவில் இவை மக்களுக்கு வழங்கப்பெற்றன. சீசன்பால்கு தமிழ் இலக்கணம் ஒன்றினையும் இயற்றியுள்ளமை குறிப் பிடத்தக்கது. இவர் 1716ஆம் ஆண்டில் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியையும் ஏற்படுத்தினார். சென்னையில் ஐரோப்பியருக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் இரு பள்ளிகளைத் தொடங்கி நடத்தினார். இத்தகைய பணிகளுக்கு அச்சு நூல்கள் மிகவும் தேவையாய் இருந்தன.\n1700ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு வந்த சோசப்பெஸ்கி தமிழ் நூல்கள் பல இயற்றித் தமிழுக்கு வளம் சேர்த்தார். தன்னுடைய பெயரையும் வீரமாமுனிவர் என அழைத்துக் கொண்டார். தமிழ் மொழிக்கு முதன்முதலில் அகராதி ஒன்றையும் தொகுத்தவர் இவர் தாம். தொன்னூல் விளக்கம் இலக்கண நூலையும், தேம்பாவணி என்னும் காப்பியத்தையும் இயற்றினார். இவருடைய கல்வித் தொண்டினைப் பாராட்டி வேலூர் நவாப்பாக விளங்கிய சந்தாசாகிப் நான்கு கிராமங்களையும் இலக்கிய வளர்ச்சிக்கென இவருக்குக் கொடையாக அளித்தமை குறிப்பிடத்தக்கது.\nகிறித்துவ அறிவு வளர்ச்சிக் கழகம்\nதமிழ்க்கல்வி பரப்பும் பணியில் ‘கிறித்துவ அறிவு வளர்ச்சிக்கழகமும் (Society for promoting Christian knowledge) பெருந்தொண்டாற்றியது. இது 1698இல் தொடங்கப்பெற்றது. சீசன்பால்கு 1719இல் மறைந்தார். அவருக்குப் பின்னர் ச்யூல்ட்ஸ் பாதிரியார் பள்ளிகளை நிறுவிக் கல்வித் தொண் டாற்றினார்.\nபேப்ரிசியஸ் பாதிரியார் தமிழ் ஜெர்மன் அகராதி தயாரிப்பதற்குப் பெரும் தொண்டு புரிந் தார். இந்த அகராதியைத் தயாரிப்பதற்கு அவருக்குப் பெரும் தொகை செலவாகியது. இவருக்குப் பணம் கொடுத்துதவிய லேவாதேவிக்காரன் வழக்குத் தொடுத��து இவரைச் சிறைக்கு அனுப்பினான். கடன்பட்டும் தமிழ்த்தொண்டாற்றிய பெருந்தகை பேப்ரிஷியஸ் பாதிரியார்.\nசீவார்ட்ஸ் பாதிரியார் 1750ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு வந்தார். திருச்சியிலும் தஞ்சையிலும் பள்ளிகள் தொடங்கிக் கல்விப் பணியாற்றினார். 1744ஆம் ஆண்டில் ஜார்ஜ் கோட்டையின் கவர் னரின் சார்பில் ஹைதர் அலியிடம் சீவார்ட்ஸ் பாதிரியார் தூது சென்று வெற்றிகண்டார். ஹைதர் அலி பாதிரியாருக்குப் பெரும் பொன்முடிப்பைப் பரிசாகத் தந்தார். இம்முடிப்பை சீவார்ட்ஸ் பாதிரியார் கவர்னரிடம் தந்தபோது கவர்னர் அத்தொகையை அவருக்கே திருப்பித் தந்தார். சீவார்ட்ஸ் இத்தொகையைக் கொண்டு பள்ளி தொடங்க விரும்பினார். கவர்னர் தஞ்சையில் பள்ளி தொடங்க இடத்தையும் அளித்தார். சீவார்ட்ஸ் தொடங்கிய அப்பள்ளி ‘தஞ்சை ஆங்கில தர்ம பள்ளிக்கூடம்’ (The Tanjore English Charity School) என வழங்கப் பெற்றது. ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் (1749-1798) தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு சீவார்ட்ஸ் பாதிரியார் தொண்டாற்றினார்.\nசீவார்ட்ஸ் பாதிரியாரும் தஞ்சை அரசரின் அரண்மனையில் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் பிரதிநிதியாக இருந்த ஜான் சல்லிவனும் இணைந்து ஆங்கிலக் கல்வியை விரிவாக்கினர். அவர்கள் தோற்றுவித்த பள்ளிகளில் கணிதம், ஆங்கிலம், கிறித்துவமத போதனைகள் என விரிவான பாடத் திட்டங்கள் இருந்தன. இவற்றுடன் தமிழும், அரபி மொழியும் கற்றுத்தரப்பெற்றன.\nடாக்டர் ஆண்ட்ரூ பெல் அவர்களின் கல்வி பயிற்றுமுறை அக்காலத்தில் பெரும்புகழ் பெற்று விளங்கியது. தமிழ்க்கல்வி முறை குருவும் சட்டாம் பிள்ளையும் இணைந்து போதிப்பதாக அமைந்தது. இம்முறை பெரிதும் பாராட்டிப் போற்றப்பட்டது. இதனை ஆங்கிலேயர்கள் பெல்முறை (Bell system) என்றும் சென்னை முறை (Madras System) என்றும் சட்டாம் பிள்ளை முறை (Monitorial System) என்றும் புகழ்ந்தனர். இந்தக் கல்விமுறையை ஆண்ட்ரூபெல் இங்கிலாந்திலும் அறிமுகப்படுத்தி வெற்றி பெறச் செய்தார்.\nஅயல்நாட்டறிஞரின் வருகைக்குப் பிறகு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்தின் (1700-1800) கல்வி வளர்ச்சிக்குப் பிறகு தமிழ்க்கல்வி வளர்ச்சி ‘கோட்டைக் கல்லூரி’யின் வாயிலாகத் தொடங்கு கிறது எனலாம். பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் அவர் களால் தொடங்கப்பெற்ற கோட்டைக் கல்லூரி மொழிகளைக் கற்பித்தலை முதன்மையாகக் கொண்டு விளங்கியது.\n1812ஆம் ஆண்டு எல்லிசு தலைமையில் தொடங்கப்பெற்ற இக்கல்லூரியில் அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய தமிழறிஞர்கள் பணி யாற்றினர். சிதம்பர பண்டாரம், தாண்டவராய முதலியார், முத்துசாமிபிள்ளை, புதுவை நயனப்ப முதலியார், திருவாசகத்தை முதன் முதலில் பதிப் பித்த கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் முதலானோர் தமிழ்க்கல்விப் பணிகளில் ஈடுபட்டு உழைத்தனர்.\nதமிழ்ச்சுவடிகளைத் தொகுக்கும்பணி, கல்விப் பணி, தமிழ் நூல் வெளியீட்டுப்பணி ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டு அறிஞர்கள் உழைத்தனர். சென்னைக் கல்விச் சங்கம் வழியாக இலக்கணச் சுருக்கம் (1813) திருச்சிற்றம்பல தேசிகராலும், இலக்கண வினாவிடை (1828) இலக்கணப்பஞ்சகம் (1834) ஆகியன தாண்டவராயமுதலியாராலும் வெளியிடப் பெற்றன. இவை உரைநடை நூல் களாகத் தொடக்கநிலையில் கற்போருக்குத் துணை யாகும் நிலையில் அச்சிடப் பெற்றன. பெரும் பாலும் தமிழ் இலக்கணக் கல்வி வரலாற்றில் உரை நடை நூல்களே தொடக்கத்தில் அச்சுருப் பெற்றன. ஐரோப்பிய ஆங்கில அலுவலர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் பயன்படும் வண்ணம் இந் நூல்கள் அமைந்தன.\nஎல்லிஸ், திருக்குறளில் ஒரு பகுதியை ஆங் கிலத்தில் 1811ஆம் ஆண்டில் மொழிபெயர்த்தார். தமிழில் முதன்முதலில் அச்சான இலக்கிய நூல்கள் திருக்குறளும் நாலடியாரும் ஆகும். இருநூறு ஆண்டுகளுக்குமுன் அச்சான இருசெவ்வியல் நூல்கள் திருக்குறளும் நாலடியாரும் ஆகும். இருநூல்களும் இணைந்தே அச்சு நூலாகியது.\nதிருக்குறள் நாலடியார் முதல் பதிப்புகள்\nதிருக்குறளின் மூலப்பதிப்புகளுள் தமிழில் மிகத்தொன்மையான பதிப்பாக இன்று நமக்குக் கிடைப்பது கி.பி.1812இல் வெளியான ‘திருக்குறள் மூலபாடம்’ என்னும் தலைப்பில் அமைந்த நூலாகும். ‘இலக்கணவிலக்கியவாராய்ச்சியுடையவர்களாலி கிதப் பிழையற வாராய்ந்து சுத்த பாடமாக்கப் பட்டது’ என்னும் குறிப்புடனும் ‘தொண்டை மண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சை நகரம், மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப் பிரகாசனால் அச்சிற்பதிக்கப்பட்டது. மாசத் தினசரிதை அச்சுக்கூடம் இ.ஆண்டு அளயஉ’ (1812) எனத் தமிழ் எண்ணில் தரப்பட்டுள்ளது) என்னும் குறிப்புடனும் தலைப்புப் பக்கம் திகழ்கின்றது. இந்நூலுடன் நாலடியார் மூலபாடமும், திரு வள்ளுவ மாலை மூலபாடமும் சேர்ந்து வெளி யிடப்பட்டுள்ளது.\nமரவெழுத்தால் அச்சடிக்கப்பட்டுள்ள இப் பத���ப்பே திருக்குறள் பதிப்பு வரலாற்றில் முதல் நூலாகத் திகழ்கின்றது. தமிழகத்தில் முதன் முதலாக கி.பி.1712இல் தரங்கம்பாடியில் முதல் அச்சுக்கூடம் ஏற்பட்டது. எனவே சரியாக ஒரு நூற்றாண்டிற்குப் பின்னர் இப்பதிப்பு நமக்குக் கிடைத்துள்ளது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய இப்பதிப்பில் காணப்படும் சில அரிய குறிப்புகள் மூலபாட ஆய்வியல் பற்றிய சிறந்த கருத்துகள் எனலாம்.\nநெடிய கால இடைவெளிக்குப் பின்னர் ஒரு நூலினைப் பதிப்பிக்கும்போது ஆசிரியரின் உண்மைப் பாடத்தைத் தெளிந்து பதிப்பிப்பது என்பது சிக்கலான செயலாகும். கிடைக்கின்ற பல்வேறு சுவடிகளையும் திரட்டி நுணுகி ஆராய்ந்து மூல பாடத்தைத் துணிதல் வேண்டும். நூலுக்குள்ளேயே கிடைக்கின்ற ஆதாரங்கள் நூலின் நடை, நூலில் கையாளப்படும் சொற்களின் தன்மை, வரலாற்றுக் குறிப்புகள் முதலாயின கொண்டு மூல பாடத்தைத் துணியலாம் என்பர். இரண்டாவதாக நூலுக்கு வெளியில் கிடைக்கின்ற ஆதாரங்கள் நூலாசிரியருடைய பிற படைப்புகள், அவர் காலத்திய பிற படைப்புகளில் காணப்படும் அந்நூலைப் பற்றிய குறிப்புகள், மேற்கோள்கள் முதலாயினவும் மூலத்தைத் துணிதற்குப் பயன் படும்.\n1812இல் தோன்றிய ‘திருக்குறள் மூலபாடம்’ என்னும் இம்முதல் பதிப்பின் பதிப்புரையில் மேற் கண்ட மூலபாட ஆய்வியல் இலக்கணக் கூறு களுள் சில விதந்து கூறப்படுவது பெரிதும் எண்ணத் தக்கதாகும். ‘வரலாறு’ என்னும் தலைப்பில் அந் நூல் தரும் செய்தி வருமாறு:\n“கற்றுணர்ந்த தமிழாசிரியர்களருமையினி யற்றிய இலக்கண விலக்கியங்களாகிய அரிய நூல்களெல்லாம் - இந்நாட்டில் அச்சிற் பதிக்கும் பயிற்சியின்றிக் கையினா லெழுதிக் கொண்டு வருவதில்-எழுத்துக்கள் குறைந்தும் - மிகுந்தும் - மாறியும் சொற்கடிரிந்தும் - பொருள் வேறுபட்டும் பாடத்துக்குப் பாடம் ஒவ்வாது பிழைகள் மிகுதியுமுண்டாகின்ற வால் - அவ்வாறு பிழைகளின்றிச் சுத்த பாடமாக நிலைக்கும்படி- அச்சிற் பதித்தலை வழங்குவிப்பதற்குத்தேசித்து - நூலாசிரியர் களுள் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாய னாரருளிச் செய்த - அறம் பொருளின்ப மென்னும் முப்பாலையும் நுட்பமாக விளங்க வுணர்த்துந் திருக்குறள் மூலபாடமும் முனிவர் களருளிச் செய்த நீதி நூலாகிய நாலடி மூல பாடமும் இப்போதச் சிற்பதிக்கப்பட்டன.”\nஇக்குறிப்பினால் ஏற��்தாழ 200 ஆண்டுகட்கு முன் தமிழிலக்கியங்கள் அச்சுப் பெறாதிருந்த நிலை யினால் ஏற்படும் குறைகளையும் மூலபாடங்கள் வேறுபடுவதற்கான காரணங்களையும் அறிந்து கொள்ள முடிகின்றது.\nஇந்நூலினை அச்சிற்பதிப்பதற்கு முன் அவர்கள் மேற்கொண்ட அடுத்த பகுதி எடுத்துரைக்கும். “இவை அச்சிற்பதிக்கு முன் தென்னாட்டில் பரம் பரை ஆதீனங்களிலும் வித்துவசெனங்களிடத்திலு முள்ள சுத்த பாடங்கள் பலவற்றிற்கு மிணங்கப் பிழையற இலக்கணவிலக்கியவாராய்ச்சியுடையவர் களாலாராய்ந்து சுத்த பாடமாக்கப்பட்டன.” என்னும் குறிப்பு, திருக்குறளின் அனைத்துச் சுவடிகளையும் தொகுத்துப் பார்த்த செய்தியை அறிவிக்கும். சுத்த பாடங்களைத் தீர்மானிப்பதற்குத் தனி ஒருவரின் முயற்சி பெரிதும் பயன் தராது; எனவே அறிஞர் குழு கூடி முடிவெடுத்தமையையும், அவ்வாறு எடுத்த முடிவையும் பல்வேறு அறிஞர்களுக்கு அனுப்பிக் கருத்துரை பெற்றதையும் முதல் பதிப்பின் வரலாறு நமக்குக் காட்டுகின்றது.\n“இஃதுண்மை பெற- திருப்பாசூர் பிள்ளை திருநெல்வேலிச் சீமை - அதிகாரி ம. ராம சாமி நாயக்கர், முன்னிலையிலந்தாட்டிலிருந் தழைப்பித்த சுத்த பாடங்களுடனெழுதி வந்த வரலாறு. இந்தப் பொத்தகத்திலெழுதிய தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனா ரருளிச் செய்த திருக்குறள் மூலபாடமும் நாலடியார் மூலபாடமும் திருவள்ளுவ மாலையும் - ஆக - மூன்று சுவடியும் வெகு மூல பாடங்கள் உரை பாடங்களாதற்குக் கருவியாக வேண்டும் - இலக்கணவிலக்கியங் களெல்லாம் வைத்துப் பரிசோதித்துப் பாடந் தீர்மானஞ் செய்து ஓரெழுத்து - ஓர்சொல் - நூதனமாகக் கூட்டாமற் குறையாமலனேக மூலபாடங்க ளுரைபாடங்களுக்கிணங்க னினிதாகத் தீர்மானம் பண்ணிய சுத்த பாடம் பார்த்தெழுதிச் சரவை பார்த்த பாடமாகை யாலும் அந்தப் படி தீர்மானம் பண்ணி யெழுதின பாடமென்பது - இவ்விடங்களி லிருக்குந் தமிழாராய்ச்சியுடைய மகாவித்துவ செனங்களாற் பார்க்கும்போது மவர்கள் கருத்திற்றோன்றப்படும் ஆகையாலும் பாடங் களிலென்ன வேனுஞ் சந்தேகப்பட வேண்டு வதின்று- இப்படிக்கு திருநெல்வேலி அம்பல வாண கவிராயர்.”\nஇவ்வரிய பதிப்புரையினால் மூலபாடத்தை நிர்ணயிப்பதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் நெறிமுறைகளும் புலனாகின்றன. மூல பாடத்தை அறிதற்கு இலக்கியங்களையும் பிற இலக்கணங்களையும் ஆராய்ந்���ு முடிவெடுத்தனர்; எழுத்தோ சொல்லோ கூட்டாமலும் குறையாமலும் சுத்த பாடத்தைக் கணித்தனர். ‘சரவை பார்த்த பாடம்’ என்றும், மகாவித்துவான்கள் எந்த அளவிலும் சந்தேகப்பட வேண்டுவதின்று என்று உறுதி மொழியும் தந்தனர். இதற்குப் பின்னரும் பதிப்புரையில் பின்வரும் குறிப்புக் காணப்படு கின்றது; ‘இந்தப் பாடங்களை இவ்விடம் வந்திருந்த திருவாவடுதுறை ஆதீன வித்துவான் அம்பலவாணத் தம்பிரான், சீர்காழி வடுகநாத பண்டாரம் இவர்களாலும் மறுபடி கண்ணோட்டத் துடனாராயப்பட்டன. எனவே பல்வேறு அறிஞர் குழாம் கூடி மூலபாடம் தெளிந்த முயற்சி இவற்றால் புலனாகும்.\nஇங்ஙனம் பல்வேறு அறிஞர்களிடம் அனுப்பியும், ஆய்ந்தும் முடிவுகண்ட இப்பதிப்பின் மூல பாடங்களிலும் பிழைதிருத்தம் கண்ட வரலாறு பெரிதும் குறிப்பிடத் தகுந்ததாகும். இந்நூல் அச்சானதிற்குப் பின்னரும் இந்நூலினைப் பார்த்து ஓலையில் படியெடுத்து எழுதி வைத்துள்ளனர். இங்ஙனம் படியெடுத்தவர்கள் பாட பேதங்களைக் கூர்ந்தாராய்ந்து பிழை திருத்தியுள்ளனர்.\nகல்கத்தா தேசிய நூலகத்தில் கிடைக்கும் திருக்குறள் ஓலைச் சுவடிமூலம் இவ்வரலாறு தெரிய வருகின்றது. அந்த ஓலைச் சுவடியில் தரும் குறிப்பு வருமாறு:\n“இது பொத்தகம் கலியுகாப்தம் 4900க்கு ஆங்கிரச வருடம் தொண்டை மண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சை நகரம் மலையப்பிள்ளை குமாரன் ஞானப் பிரகா சனால் அச்சிற்பதிக்கப்பட்டது. மாசம தினச்சரிதையின் அச்சுக்கூடம். ஆண்டு 1812.\nதிருநெல்வேலி அம்பலவாணகவிராயர் பிழை தீர்த்துச் சென்னைப் பட்டினத்துக்கு அனுப்பி விச்சு அவ்விடத்திலிருந்து திருவாவடுதுறை ஆதீன வித்துவான் அம்பலவாணத் தம்பிரான், சீர்காழி வடுகநாத பண்டாரம் அவர்கள் மறுபடிக் கண்ணோட்டத்துடன் ஆராயப் பட்டு அச்சிற்பதித்த காயிதப் பொத்தகத்தை ஆழ்வார் திருநகரியில், தேவர்பிரான் கவி ராயர், ஆதிநாத பிள்ளை தலத்தேடுகள் வைத்துச் சோதித்து வேறேடு எழுதியிருப்பது. மறுபடி திருநெல்வேலியில் அம்பலவாண கவிராயரிடத்தில் தீர்மானமானது. ஆழ்வார் திருநகரியில் சோதித்தது. 999 தை மீ... நம் முடைய ஏடு சுத்தமாய்த் திருத்தியிருக்கிறது.\nஎன்னும் குறிப்பினால் அச்சேறிய திருக்குறளின் முதல் பதிப்பிலும் மூல பாடங்களைத் திருத்தி மீண்டும் பதிப்பாசிரியருக்கே அனுப்பித் தீர்மானம் செய்த பதி��்பு வரலாறு தெரிய வருகின்றது. பிழையான பாடங்கள் நூலில் புகுந்துவிடக் கூடாது என்னும் உயரிய நோக்கம் இதனால் தெளிவாகும். இவ்வோலைச் சுவடியில் பிழை திருத்தங்கள்பற்றி விரிவான குறிப்புகள் இருப்பது மல்லாமல் அட்டவணைப்படுத்தியும் எழுதியுள்ளனர். இந்த அட்டவணை.\nஅதிகாரம் குறள் ஆழ்வார் திருநகரி ஏடு அச்சடி பிழை\nஎன்னும் நான்கு தலைப்புகளின்கீழ் அமைக்கப் பட்டுள்ளது. எனவே இச்சுவடி ‘திருக்குறள் பாட பேத ஆராய்ச்சி ஏடு’ எனலாம். அச்சு நூலிலும் வரும் பிழைகளைக் களைகின்ற ‘பாடபேத ஆராய்ச்சி ஏடு’ என இதனைக் குறிக்கலாம்.\nதிருக்குறளுக்குக் கிடைத்த முதல் அச்சுப் பதிப்பு நூலிலேயே பதிப்புநெறிகள் குறித்த பல அரிய விவரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. முன்னையோர் ஒரு நூலினைப் பதிப்பிக்குமுன் மேற்கொண்ட குழு முயற்சிகள் புலனாகின்றன.\nதமிழிலக்கிய அச்சுநூல்கள் வரலாற்றில் திருக்குறளும் நாலடியாரும் முதன்முதலில் அச்சான செவ்வியல் நூல்களாக விளங்குகின்றன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/2043-2010-01-17-10-02-44", "date_download": "2020-02-20T06:08:43Z", "digest": "sha1:EIYIR5CCGQSIFJ5G7V5WLNIXRHU5ZMWE", "length": 15314, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "புரட்சி நாயகி வில்மா எஸ்பின்", "raw_content": "\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -3\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -4\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -2\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -5\nதூரிகைத் தடங்கள் 1. ஜாக் லூயிஸ் டேவிட்\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -1\nதீர்வுகளுடன் வருபவர் - க்யூப ஆதரவு மாநாடு\nஒரு சார்பு சுதந்திர பிரகடனம்: சில வரலாற்று தகவல்கள் (4)\nகாந்தியையும் அம்பேத்கரையும் ஒருங்கே முன்னிறுத்துவதற்கான காலமிது - இராமச்சந்திர குகா\nபார்ப்பன இந்தியாவை எதிர்த்து நடப்பதே இப்போது மக்கள் நடத்தும் போராட்டங்கள்\nஅம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு முழக்கத்தோடு கோவையில் ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணி வகுத்த மாட்சி\nதணிகை��்செல்வன் கவிதைகளில் தமிழ்மொழி குறித்த கருத்தாக்கம்\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 13, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\n‘அகண்ட இந்துராஷ்ர’ கனவை செயல்படுத்தவே குடியுரிமை அடையாளங்களைக் கையில் எடுக்கிறார்கள்\nவேத மந்திரங்களின் அர்த்தத்தை தமிழில் கூற ஏன் மறுக்கிறார்கள்\nபசு மாட்டுத் தோலில் தயாரிக்கும் ‘மிருதங்கத்தை’ பார்ப்பனர்கள் பயன்படுத்தலாமா\nவெளியிடப்பட்டது: 17 ஜனவரி 2010\nபுரட்சி நாயகி வில்மா எஸ்பின்\nவில்மா எஸ்பின் கியூபாவில் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அமெரிக்காவில் உள்ள மசாசுசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் பட்டப்படிப்பு படித்தவர். பட்டப்படிப்பு முடித்து சொந்த மண்ணுக்குத் திரும்பிய பின் அவர் கண்ட காட்சி நெஞ்சைப் பிளந்தது.\nஅமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாக ஆட்சி புரிந்து வந்த கொடுங்கோலன் பாடிஸ்டா மக்களை வாட்டி வதைத்து வந்தான். கியூபாவை பணத்திமிர் பிடித்த அமெரிக்கர்களின் கேளிக்கை பூமியாக மாற்றும் போக்கில் கியூப பெண்கள் விலங்குகளை விட கேவலமாக நடத்தப்பட்டனர். 1956ம் வருடம் இளம் வில்மா தனது 26வது வயதில் அவரது சொந்த ஊரான சான்டியாகோவில் பாடிஸ்டாவிற்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.\nப்ராங்க் பயஸ் என்ற போராளியால் புரட்சிப்பாதைக்கு ஈர்க்கப்பட்டு அவரோடு இணைந்து ஓராண்டு காலம் புரட்சிப் பணியாற்றினார். கிழக்கு கியூபாவில் நகர்ப்புற புரட்சி இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார் வில்மா.\n1957ல் ப்ராங்க் அமெரிக்க ஆதரவு கூலிப் படையால் படுகொலை செய்யப்பட்டார். சியர்ரா மாஸ்ட்ரா மலைகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த வில்மா சக போராளியான ரா(வு)ல் காஸ்ட்ரோவைக் காதலித்தார். ராவுல் கேஸ்ட்ரோ, பிடல் காஸ்ட்ரோவின் இளைய சகோதரரும், தற்போதைய கியூப ஜனாதிபதியுமாவார்.\n1959 ஏப்ரல் மாதம், கியூப புரட்சி வெற்றி பெற்று, பாடிஸ்டா நாட்டை விட்டு துரத்தப்பட்டு மூன்று மாதங்கள் கழித்து வில்மா-ரா(வு)ல் திருமணம் நடைபெற்றது. விடுதலை பெற்ற கியூபாவில் பெண்களை அணி திரட்டும் பணி அவருக்கு அளிக்கப்பட்டது. அந்தப் பெண்கள் அமைப்பு ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரோடி இன்று 36 லட்சம் பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட பெரும் அமைப்பாக உருவெடுத்துள்ளது. கியூப பெண்கள் தொகையில் 85% பேர��� அதன் உறுப்பினர்கள்,\n1965ல் துவக்கப்பட்ட கியூப கம்யூனிஸ்ட கட்சியின் ஸ்தாபக உறுப்பினராக இருந்த வில்மா அதன் உயர்மட்ட அமைப்பான பொலிட் பீரோ உறுப்பினராக உயர்ந்தார். கியூபாவின் முதல் பெண்மணியாக 45 வருடங்களுக்கும் மேலாக போற்றப்பட்டவர் வில்மா.\nசமீப காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த தோழர் வில்மா எஸ்பின் 2007 ஜூன் 18ம் தேதி மரணம் அடைந்தார். அரசு சார்பாக ஒருநாள் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. வில்மா மறைவினை அடுத்து பிடல் காஸ்ட்ரோ வெளியிட்ட இரங்கல் செய்தி உருக்கமானது.\nவில்மா எஸ்பின் அவர்களை கியூப நாயகி என்றே வருணித்தது அந்த தேசத்து வானொலி.\n(நன்றி : வங்கி ஊழியர் திங்களிதழ் ஜூலை 2007)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/184285/news/184285.html", "date_download": "2020-02-20T04:11:04Z", "digest": "sha1:MLLGWHFYLRBNKMQU6OJ26ZZHBNW5IVJ7", "length": 6133, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாவூத் கூட்டாளியின் மனைவி கைது மும்பையில் ஏ.கே. 56 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்!! : நிதர்சனம்", "raw_content": "\nதாவூத் கூட்டாளியின் மனைவி கைது மும்பையில் ஏ.கே. 56 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்\nமத்திய மும்பையின் நாக்பாடாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தானே போதை தடுப்பு பிரிவு போலீசாரால் ஜாகித் ஜலி காஷ்மீரி(47), சஞ்சய் ஷெராப்(47) ஆகிய 2 போதை மருந்து வியாபாரிகளை கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது தாவூத் இப்ராகிமின் மும்பை கூட்டாளியான நயீம்பாஹிம் கான்(42) பற்றிய விவரம் தெரியவந்தது.\nஇதையடுத்து மும்பை, கோரேகாவ் மேற்கு பாங்குர்நகரில் உள்ள நயீம்பாஹிம் வீட்டில் போலீசார் நேற்று அதிகாலை அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு நயீமின் மனைவி யாஷ்மீன்(35) மட்டும் இருந்தார். வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ஒரு ஏ.கே.56 ரக இயந்திர துப்பாக்கி, 2 பிஸ்டல்கள், 3 மேகசின்கள் மற்றும் 100 தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்��னர். இது தொடர்பாக யாஷ்மீனை போலீசார் கைது செய்தனர்.யாஷ்மீன், ஜாகித் அலி, சஞ்சய் ஷெராப் ஆகிய மூவரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஜூலை 11ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஅட கடவுளே.. எகிப்தியர்கள் இப்டிலமா வாழ்ந்து இருக்காங்க..\nஇதய நோயாளிகளுக்கும் உண்டு உடற்பயிற்சி\nஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்\nஇப்படியும் ஒரு விசித்திர கிராமம் \nஉறைந்தாலும் உயிர் வாழும் 10 மர்மமான உயிரினங்கள்\nகல்லீரலை பலப்படுத்தும் விபரீத சலபாசனம்\nஅளவுக்கு அதிகமாக வளர்ந்த விலங்குகள்\nஇப்படிப்பட்ட பார்டர்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான டயர்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2020-02-20T05:10:25Z", "digest": "sha1:GUVOBJ6T3FYAL3YL3XIGPITXY2MGZSNV", "length": 8575, "nlines": 155, "source_domain": "www.tamilfrance.fr", "title": "மிகக்கொடிய புற்று நோயை வெறும் 24 மணி நேரத்தில் குணமாக்கும் அற்புதப் பழம்! ஆச்சரியப்படுத்தும் விஞ்ஞானிகளின் கண்டுப்பிடிப்பு - Tamil France", "raw_content": "\nமிகக்கொடிய புற்று நோயை வெறும் 24 மணி நேரத்தில் குணமாக்கும் அற்புதப் பழம்\nமிகக்கொடிய புற்று நோயை வெறும் 24 மணி நேரத்தில் குணமாக்கும் அற்புதப் பழம்\nஉலகில் மிக கொடிய நோயான புற்று நோயை மிக விரைவாக குணமாக்கும் அரிய மருந்து ஒன்று குயின்ஸ்லாந்தின் மழைக்காடுகளில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.\nபுற்றுநோயை குணப்படுத்தும் BREAK DRUG EBC-46 என்ற மருந்தை கண்டுப்பிடித்து விஞ்ஞானிகள் அசத்தியுள்ளனர்.\nஇந்த மருந்து பிளஷ்வுட் (Blushwood) எனப்படும் மரத்தில் காய்க்கும் பெர்ரியில் இருந்து பெறப்படுகிறது. இந்த மருந்து நாய் மற்றும் பூனை போன்ற செல்ல பிராணிகள் மீது ஏற்கனவே சோதனை செய்யப்பட்டது.\nஇந்த EBC-46 என கூறப்படும் மருந்தானது தலை, கழுத்து, மற்றும் பெருங்குடல் ஆகிய பகுதிகளில் உள்ள கட்டிகளை குணப்படுத்துகிறது.இந்த மருந்தை உபயோகித்த பின்னர் சுமார் 24 மணி நேரத்தில், உடலில் உள்ள கட்டிகள் கருப்பாக மாறி, இரண்டு நாட்களுக்கு பின்னர் அது வெறும் நிற மாறிய தோல் போல காட்சியளிக்கிறது.\nபின்னர் 1.5 வாரத்தில் அந்த நிறம் மாறிய தோல் விழுந்து, கேன்சர் கட்டிக்கள் முழுவதும் குணமடைந்து சுத்தமான தோலாகக் காட்சியளிக்கிறது.இதுகுறித்து பேசிய “QIMR Berghofer மருத்துவ ஆராய்ச்சி மைய மருத்துவர் பாயில், இதன் வேகம் என்ன ஆச்சர்யப்படுத்துகிறது என்று கூறினார்.\nமேலும், இந்த மருந்து மனித உடல்களில் சோதனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.\nமஹிந்தவும், கோட்டாபயவும் மக்களின் இதயங்களை திருடி விட்டனர்\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nமஹிந்த ராஜபக்ச கூறியதை வரவேற்றுள்ள சீனா\nபிரித்தானியாவில் சுமந்திரனுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கடும் ஆதங்கம்\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nஇலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக….. ஜனாதிபதியின் அறிவிப்பு\nதிருகோணமலையில் வானுடன் லொறியொன்று மோதி விபத்து: 5 பேர் படுகாயம்\nகால அவகாசம் கோரிய மஹிந்த ஐ தே க கடும் கண்டனம்…..\nசுமந்திரனுக்கு எதிராக லண்டனில் அணிதிரண்ட ஈழத்தமிழர்கள்\nசட்ட முரண்பாடுகளில் கோட்டாபயவின் அரசாங்கம் தலையிடாது\nகழுத்து தண்டுவட நரம்பு பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-02-20T04:39:32Z", "digest": "sha1:YHY53XASLCLHUUKRR6S354VO4EMHUTK3", "length": 22288, "nlines": 408, "source_domain": "10hot.wordpress.com", "title": "சிவரமணி | 10 Hot", "raw_content": "\nநன்றி: சொல்லாத சேதிகள் :: பத்து பெண் கவிஞர்களின் இருபத்துநான்கு கவிதைகள்\n(1990: தற்கொலைக்கு ஒரு வருடம் முன்)\nநீங்கள் என்னைத் தள்ள முடியாது.\nஒரு சிறிய கல்லைப் போன்று\nஒரு குட்டி நட்சத்திரம் போன்று\nநாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது\nவெளிச்சம் போட்டுப் பார்த்தனர் .\n4. வையகத்தை வெற்றி கொள்ள\n5. யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்\nஅதன் அமைதியை உடைத்து வெடித்த\nஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை\nஎல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை\n6. எழுதிய ஆண்டு: 1983\nநன்றி: எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்\nஎல்லா வாசலும் அறையப்பட்ட பின்னர்\nஉங்கள் குழந்தைகளை விட்டுச் செல்லுங்கள்\nஅவர்களுக்கு பின்னால் எதுவுமே இல்லை\nவினாக்களுக்குரிய விடைகள் யாவும் அச்���டிக்கப்ட்டுள்ளன\nயாரை இங்கே நிறுத்துதல் வேண்டும்\n“மனிதர் பற்றிய மனிதத்தின் அடிப்படையளில்\nஓரு சிறிய குருவினுடையதைப் போன்ற\nவீசப்படும் ஓவ்வொரு குருதி தோய்நத\n7. எனது பரம்பரையம் நானும்\nதூங்கிக் கொண்டும் இறந்து கொண்டும்\n8. எனக்கு உண்மைகள் தெரியவில்லை\nநாளைக்கு தோன்றுகின்ற சூரியன் பற்றி\nமீண்டும் ஒரு நண்பன் தொலைந்து போகக்கூடிய\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/india-tests-new-anti-radiation-missile-take-enemy-radars-020625.html", "date_download": "2020-02-20T04:09:37Z", "digest": "sha1:6GLG6VVQOWFT547ZSK5A7RCAZO5722WY", "length": 21556, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "மோடி எப்படி ரஷ்யாவை கழட்டி விட்டார்? இதுதான் அந்த சமாச்சாரம் | India tests new anti-radiation missile to take out enemy radars - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n2 hrs ago ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n16 hrs ago உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n16 hrs ago சூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n16 hrs ago 10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nMovies அவர்தான் கிரேனை இயக்கினார்.. இப்போது தலைமறைவு.. இந்தியா 2 ஸ்பாட்டில் என்ன ஆனது.. போலீஸ் விசாரணை\nNews ஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nAutomobiles இவர்தான் நிஜ அயர்ன் மேன்... ஜெட் விமானத்தை விஞ்சும் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை... வீடியோ..\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோ���்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி எப்படி ரஷ்யாவை கழட்டி விட்டார்\nபாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற \"நிலை இல்லாத\" மனநிலையயை கொண்ட நாடுகளின் அருகில் உள்ளோம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு இந்தியா மேலுமொரு அட்டகாசமான காரியத்தை நிகழ்த்தி உள்ளது.\nஎதிரி நாடுகளின் ஆயுத பலத்துடன் எப்போதும் சரிக்கு சமமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நாடு இந்தியா மட்டும் அல்ல, ஒட்டுமொத்த உலக நாடுகளும் தான். ஆகையால் ஆயுதம் உருவாகும் நேரத்தில், பணத்தில் மக்களின் முன்னேற்றத்தை பற்றி யோசிக்கலாமே என்று வாதிடும் தோழமைகள் இதோடு கொள்ளவும். இந்த கலி யுகத்தில் ஒரு நாட்டின் ஆயுத வளர்ச்சியும் அத்தியாவசியமே என்கிற புரிதல் உள்ள தோழமைகள் தொடரவும்.\nஐ என் எஸ் சென்னையில் நடந்த வெற்றிகாரமான சோதனை\nஇந்தியா, இஸ்ரேலுடன் இணைந்து கப்பலில் இருந்து செலுத்தப்படும் வான் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கி வந்தது. தற்போது அந்த ஆயுத அமைப்பு நமது ஐ என் எஸ் சென்னையில் வெற்றிகரமாக பரிசோதிக்கபட்டதாக அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇந்திய கடற்படை மற்றும் இஸ்ரேலிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு இணைந்து நடத்திய இந்த ஏவுகணை சோதனை ஆனது, கடந்த வியாழக்கிழமை (24 டிசம்பர்) அன்று கடற்பகுதியில் நிகழ்த்தப்பட்டு உள்ளது. பாரக்-8 இடைமறிப்பு ஏவுகணை என்று அழைக்கப்படும் இந்த மிஸைல் ஆனது லாங் ரேன்ஜ் சர்பேஸ் டூ ஏர் ஏவுகணை (Long Range Surface-to-Air - LRSAM) என்றும் அழைக்கப்படும்.\nஇந்த ஆயுத பரிசோதனையின் சில சுவாரசியமான பகுதிகளை பொறுத்தவரை, பாரக் -8 ஆனது, ஐ என் எஸ் சென்னையிலிருந்து ஒரு குறைந்த உயரத்தில் பறந்து செல்லும் இலக்கை நோக்கி சுடப்பட்டது. ஏவப்பட்ட ஏவுகணை ஆனது நேரடி இலக்கை துல்லியமாக தாக்கியது மட்டும் இன்றி, அனைத்து குறிக்கோள்களும் நிறைவேற்றியும் உள்ளது என்று நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nபராக் 8 ஏவுகணை ஆனது, ஐ ஏ ஐ எனப்படும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம், இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகளின் தலைமையின் கீழ், இரு நாடுகளின் கடற்படை, ரபேல் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள், ஐஏஐ எல்டா குழுமம் மற்றும் இந்தியாவில் உள்ள உள்ளூர் தொழில்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு உருவாக்கம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநீண்ட காலமாக நிலப்பிரபுத்துவ சச்சரவுகள்\nசீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நீண்ட காலமாக நிலப்பிரபுத்துவ சச்சரவுகள் நிலவுகின்றன காரணத்தினால் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கு வந்ததில் இருந்து இதுபோன்ற ஏகப்பட்ட மற்றும் பெரிய ஆயுத தயாரிப்பு ஒப்பந்தங்கள் நிகழ்த்தப்பட்டு வருகிறது, இராணுவ வன்பாட்டிற்கான பாரம்பரிய நட்பு நாடான ரஷ்யாவை நம்புவதில் இருந்து இந்தியா விலகி வருகிறது. அதனால் தான் சமீப ஆண்டுகளாக, இந்தியா தனது உறவுகளை இஸ்ரேலிடம் - இராஜதந்திர ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் - ஆழப்படுத்தியுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பங்கு\nகடந்த ஆண்டு, பாரக் -8 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் கடல்வழிப் பதிப்பை அளிப்பதற்கு இந்தியாவுடன் ஆன 777 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ஐஏஏ (இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்) வென்றது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.\nஇஸ்ரேலின் அடேங்கப்பா ஆயுத பின்னணி\nஇஸ்ரேல் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 1 பில்லியன் டாலர்கள் வரையிலாக இராணுவ உபகரணங்களை விற்பனை செய்வதில், இந்தியாவிற்கு ஒரு பெரிய பாதுகாப்பு வழங்குநராக உள்ளது. கடந்த ஆண்டு இரு நாடுகளும் சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதில் அடுத்த பல ஆண்டுகளுக்கு, நடுத்தர தூர ஏவுகணைகள், ஏவுகணைகள் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு வழங்கலும் அடங்கும்.\nஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\n1800மீட்டர் உயரத்திற்கு பறந்து சாதனை செய்த ஜெட் மனிதர்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nஅமெரிக்க உளவு செயற்கைகோளை பின்தொடரும் இரஷ்ய ஜோடி விண்கலன்கள்\nசூப்பர்நோவா- அணையப்போகும் 10மில்லியன் ஆண்டுகள் வயதுடைய நட்சத்திரம்\n3 வண்ணங்களாக மாறும் ஸ்மார்ட் பேண்டேஜ்: இனி கட்டுப்போட தேவையே இல்ல., என்ன சிறப்பம்சம் தெரியுமா\n10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப��பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்\nNASA அமைப்பிற்க்கு விண்வெளி வீரர்கள் தேவை.\nHonor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவிண்வெளிபடை குறித்து பெருமையடித்த டிரம்ப்\nஇஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்\nவிண்வெளியில் 16 நாட்களுக்கு ஒரு முறை தோன்றும் விசித்திரமான சிக்னல்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nFASTag அடுத்த 15 நாட்களுக்கு இலவசமாக வேணுமா\nஇந்தியாவில் Samsung Galaxy S20, S20+, S20 Ultra ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு தொடங்கியது.\noppo reno 3 pro:செல்பி கேமரா மட்டும் 44MP., செல்போன் சந்தையில் புரட்சியை ஏற்படுத்துமா மார்ச் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/220-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-02-20T05:34:09Z", "digest": "sha1:YKQB3I2VRRXYCS2D5M3MEVO355IC2P6A", "length": 9555, "nlines": 65, "source_domain": "thowheed.org", "title": "220. வேதத்தை மறக்காத நபிகள் நாயகம் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n220. வேதத்தை மறக்காத நபிகள் நாயகம்\n220. வேதத்தை மறக்காத நபிகள் நாயகம்\nஇவ்வசனத்தில் (87:6) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேதத்தை மறக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.\nபொதுவாக மனிதர்கள் பல விஷயங்களை மறப்பவர்களாக உள்ளனர். இத்தகைய மறதியிலிருந்து நபிமார்களும் விதிவிலக்குப் பெற்றவர்கள் அல்லர்.\nஆயினும் இறைவன் புறத்திலிருந்து வருகின்ற தூதுச் செய்திகளை நபிமார்கள் மறந்து விட்டால் மக்களுக்கு தூதுச்செய்தியில் ஒரு பகுதி கிடைக்காமல் போய்விடும். எனவேதான் இவ்வசனத்தில் \"நாம் ஓதிக்காட்டுவோம்; நீர் மறக்க மாட்டீர்'' எனக் கூறி வேதத்தைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறதி ஏற்படாது எனக் கூறப்படுகிறது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களில் எந்த ஒன்றையும் மறதியின் காரணமாக நமக்குக் கூறாமல் விட்டிருப்பார்களோ என்று கருதக் கூடாது என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது.\nஇந்த இடத்தில் இன்னொரு சந்தேகத்தை நாம் தெளிவுபடுத்தும் அவசியம் உள்ளது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ச���னியம் வைக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்கள் கட்டுக்கதை என்று நாம் கூறுகிறோம். இதற்கு ஏராளமான சான்றுகளை 285, 357, 468, 495, 499 வது குறிப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளோம்.\nநபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதன் காரணமாக அவர்கள் மனநோய்க்கு ஆளானார்கள் என்று நம்பினால் அது திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும்; மனநோய் காரணமாக திருக்குர்ஆன் அல்லாததை திருக்குர்ஆன் என்று சொல்லி இருப்பார்களோ என்ற சந்தேகத்தை அது ஏற்படுத்தும் என்பதையும் ஒரு காரணமாகக் குறிப்பிட்டோம்.\nநபிகள் நாயகத்துக்கு பொதுவாக மறதி ஏற்பட்டாலும் திருக்குர்ஆனை மட்டும் மறக்காத நிலை ஏற்படுத்தப்பட்டது போல், அவர்களுக்கு மனநோய் ஏற்பட்டாலும் திருக்குர்ஆனில் இல்லாததை திருக்குர்ஆனில் சேர்த்து விடாமல் இறைவன் பாதுகாத்து இருக்க மாட்டானா என்று சிலர் கேள்வி எழுப்பி சூனியத்தை நிலைநாட்டும் ஆதாரமாக இதைப் பயன்படுத்துகின்றனர்.\nமறதி வேறு; மனநோய் வேறு என்பதை 357 வது குறிப்பில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 219. யூனுஸ் நபி சமுதாயத்தின் சிறப்பு\nNext Article 221. தண்ணீர் பொங்கியபோது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-150w.html", "date_download": "2020-02-20T04:24:10Z", "digest": "sha1:QDNKVRYOMTALKYVKRXLOPLGXQSLHQRDD", "length": 43930, "nlines": 407, "source_domain": "www.chinabbier.com", "title": "China தலைமையிலான விதானம் 150w China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ர���ஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nதலைமையிலான விதானம் 150w - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த தலைமையிலான விதானம் 150w தயாரிப்புகள்)\nசீலிங் ம out ட்டிங் லெட் கேஸ் ஸ்டேஷன் லைட் 150W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 1000pcs a week\nசீலிங் ம out ட்டிங் லெட் கேஸ் ஸ்டேஷன் லைட் 150W எங்கள் தலைமையிலான விதான விளக்குகள் பொருத்துதல்கள் உயர் தரமான 3030 எல்.ஈ.டி சிப்பைப் பயன்படுத்துகின்றன , அதிக நிலையான எதிர்ப்பை எதிர்க்கலாம் மற்றும் அதிக பிரகாசத்தை விநியோகிக்கலாம். இந்த விதான விளக்குகள் பொருத்துதல்கள் 150W உயர் செயல்திறன் இயக்கியைப் பயன்படுத்துகிறது, CE...\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W அந்தி வேளையில், சோலார் போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது...\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட் அந்தி வேளையில், 25W சோலார் எல்இடி போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமேன் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது...\nதோட்டங்களின் பாதைக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதோட்டங்களுக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி அந்தி வேளையில், 25W இன்டர்கிரேட்டட் சோலார் எல்இடி கம்பம் டாப் லைட் தானாகவே இயங்கும் மற்றும் முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் டாப் லைட் சூரியன் மறைந்தவுடன் தானாகவே...\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான) இயக்கம்...\nசிறந்த சூரிய குடும்பம் தலைமையிலான தெரு ஒளி 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w 12v லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரியக் தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான)...\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஒருங்கிணைந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஹோம் டிப்போ சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான...\n10400lm 80W தலைமையிலான சோள பல்புகள் 5000K\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n10400lm 80W தலைமையிலான சோள பல்புகள் 5000K Bbier 80W தலைமையிலான சோள பல்புகள் , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கை விளக்கு 80W 250W MH / HPS / HID ஐ மாற்ற���வதன் மூலம் 80% க்கும் மேற்பட்ட மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் E39 80W லெட் பல்ப் லைட்டின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி...\n80 வாட்ஸ் இ 39 தலைமையிலான விளக்கை 10400 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n80 வாட்ஸ் இ 39 தலைமையிலான விளக்கை 10400 எல்.எம் பிபியர் தலைமையிலான சோள பல்புகள் , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கை விளக்கு 80W 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% க்கும் மேற்பட்ட மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் 80W லெட் இ 26 பல்ப் லைட்டின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி...\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n1. ufo தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. உயர் விரிகுடா தலைமையிலான ஒளி புதிய நேர்த்தியான வடிவமைப்பு. அளவு மற்றும் எடையில்...\n150W தொழிற்சாலை பட்டறை எல்.ஈ.டி ஹை பே லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W தொழிற்சாலை பட்டறை எல்.ஈ.டி ஹை பே லைட் 1. 150W யுஎஃப்ஒ தலைமையிலான உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 150W கொமர்ஷல் உயர் விரிகுடா...\n100W 120W 150W லெட் ஃப்ளட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் 150w 18000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். தலைமையிலான வெள்ளம் 100 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த Led 120w வெள்ள விளக்கு சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான கோணத்தை எளிதாக நிறுவலாம். IP66 மதிப்பீட்டில், எங்கள் தலைமையிலான...\nஉயர் சக்தி தலைமையிலான சோள விளக்கை 80W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nஉயர் சக்தி தலைமையிலான சோள விளக்கை 80W Bbier 8 0W தலைமையிலான சோள விளக்கை விளக்கு , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மூழ்கி. இந்த லெட் கார்ன் விளக்கு 80W 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% க்கும் மேற்பட்ட மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் 80W லெட் இ 26 பல்ப் லைட்ட���ன் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி...\n80W தலைமையிலான சோள விளக்கை விளக்குகள் 100-277VAC\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n80W தலைமையிலான சோள விளக்கை விளக்குகள் 100-277VAC Bbier 8 0W தலைமையிலான சோள விளக்கை விளக்கு , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மூழ்கி. இது கேரேஜ் கிடங்கிற்கான சோள விளக்குக்கு வழிவகுத்தது 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% க்கும் மேற்பட்ட மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் தலைமையிலான 100W சோள...\n100W E39 தலைமையிலான பல்பு ஒளி 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n100W E39 தலைமையிலான பல்பு ஒளி 13000lm Bbier 100W தலைமையிலான சோள விளக்கை , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான சிறந்த தரமான வெப்ப மடு. இந்த லெட் கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்பு எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது, 360 டிகிரி ஒளி,...\n100W தலைமையிலான சோள ஒளி 5000K E26 / E39\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n100W தலைமையிலான சோள ஒளி 5000K E26 / E39 Bbier 120W தலைமையிலான கார்ன் லைட் E40, எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மூழ்கி. இந்த லெட் கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் அமெரிக்காவின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது,...\n150w வெள்ள ஒளி விளக்குகள் 120 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 150 வ் ஃப்ளட் லைட் 18000 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் வெள்ள விளக்குகள் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த Led 120v வெள்ள விளக்குகள் சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான கோணத்தை எளிதாக நிறுவலாம். ஐபி 66 மதிப்பீட்டில், எங்கள்...\nதலைமையிலான வணிக வெள்ள ஒளி சாதனங்கள் 200W 24000LM\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 200 வ் ஃப்ளட் லைட் 24000 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த வணிக ரீதியான வெள்ள விளக்குகள் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த லெட் ஃப்ளட் லைட் பொருத்துதல்கள் 200w சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான கோணத்தை எளிதாக நிறுவலாம். IP66...\nதலைமையிலான வெள்ள பாதுகாப்பு ஒளி 800W 104000LM\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த லெட் ஃப்ளட் லைட் 800 வ 104,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. தி லெட் ஃப்ளட் லைட்ஸ் அமேசான் பெரிய ���ரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் வெள்ள பாதுகாப்பு ஒளி இருக்கிறது ஐபி...\nகால்பந்து கூடைப்பந்தாட்டத்திற்கான 960W தலைமையிலான ஸ்டேடியம் ஒளி சாதனங்கள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nகால்பந்து கூடைப்பந்தாட்டத்திற்கான 960W தலைமையிலான ஸ்டேடியம் ஒளி சாதனங்கள் ✔ 130 லுமன்ஸ் பெர் வாட் - இந்த உயர் வெளியீடு எல்இடி ஸ்டேடியம் வெள்ள ஒளி 960W இல் 124,800 லுமன்ஸ் எண்ணிக்கை உள்ளது. பெரிய மைதானங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் அல்லது பிற பெரிய...\n800W தலைமையிலான ஸ்டேடியம் ஒளி சாதனங்கள் 5000 கி\nபேக்கேஜிங்: 1pcs / ctn\n800W தலைமையிலான ஸ்டேடியம் ஒளி சாதனங்கள் 5000 கே பெரிய உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு அரங்கங்களுக்கு 800W தலைமையிலான ஸ்டேடியம் லைட் பொருத்துதல்களை பிபிர் அறிமுகப்படுத்துகிறது, அல்லது கணிசமான மற்றும் தரமான விளக்குகள் தேவைப்படும் வேறு எந்த இடமும். இந்த தொழில்துறை தர எல்.ஈ.டி லைட்டிங் பொருத்தமானது பூஜ்ஜிய சூடான...\n800W தலைமையிலான கால்பந்து ஸ்டேடியம் விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\n800W தலைமையிலான கால்பந்து ஸ்டேடியம் விளக்குகள் பெரிய உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு அரங்கங்களுக்காக அல்லது கணிசமான மற்றும் தரமான விளக்குகள் தேவைப்படும் வேறு எந்த இடத்திற்கும் பியியர் 800W தலைமையிலான கால்பந்து ஸ்டேடியம் விளக்குகளை அறிமுகப்படுத்துகிறார். இந்த தொழில்துறை தர எல்.ஈ.டி லைட்டிங் பொருத்தமானது பூஜ்ஜிய...\nஸ்டேடியம் வெள்ள ஒளி விளக்கு 150W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் ஃப்ளட் லைட் 150w 18000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த வெள்ள ஒளி மைதானம் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த வெள்ள ஒளி விளக்கு 150 வ சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்குத் தேவையான கோணத்தை எளிதாக நிறுவலாம். IP66 மதிப்பீட்டில், எங்கள் வெள்ள ஒளி...\nகொல்லைப்புற 150W க்கான ETL போர்ட்டபிள் ஃப்ளட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் வெள்ள ஒளி சிறிய 150W 18000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த கொல்லைப்புற வெள்ள ஒளி 150 வ 300W ஆலசன் விளக்கை சமமானதா�� மாற்றும். எமக்கான ஒளியின் மூலமாக உயர்தர எல்.ஈ.டி விளக்கு மணிகளைப் பயன்படுத்துகிறோம் கொல்லைப்புறம் 150w க்கான வெள்ள விளக்கு . இந்த உச்சநிலை வெள்ள ஒளி சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன்,...\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங்\nதலைமையிலான விதானம் 150w தலைமையிலான விதானம் 150W தலைமையிலான விதான ஒளி தலைமையிலான விதான விளக்கு 100W தலைமையிலான வெள்ளம் 150 வ தலைமையிலான வெள்ளம் 50 வ தலைமையிலான வெள்ளம் 65 வ தலைமையிலான விதான நிலைய ஒளி\nதலைமையிலான விதானம் 150w தலைமையிலான விதானம் 150W தலைமையிலான விதான ஒளி தலைமையிலான விதான விளக்கு 100W தலைமையிலான வெள்ளம் 150 வ தலைமையிலான வெள்ளம் 50 வ தலைமையிலான வெள்ளம் 65 வ தலைமையிலான விதான நிலைய ஒளி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2020/feb/10/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3354157.html", "date_download": "2020-02-20T04:06:57Z", "digest": "sha1:ABWJWI5RCH2M7Y7GRFBYQHNIX5MFG7PO", "length": 7110, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காா்கி கல்லூரி விவகாரம் காங்கிரஸ் கண்டனம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nகாா்கி கல்லூரி விவகாரம் காங்கிரஸ் கண்டனம்\nBy DIN | Published on : 10th February 2020 10:21 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாா்கி கல்லூரி விவாகாரம் வேதனை அளிப்பதாக தில்லி காங்கிரஸ் கமிட்டித் தலைவா் சுபாஷ் சோப்ரா கூறியுள்ளாா்.\nஇது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் கூறியிருப்பது: காா்கி கல்லூரியில் மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் நடந்து தொடா்பாக அறிந்து வேதனைப்படுகிறேன். தாம் கல்விகற்கும் கல்லூரிகளிலேயே பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லை என்பது எவ்வளவு துயரமானது இந்த விவகாரத்தை தில்லி காவல்துறை அமைதியாக வேடிக்கை பாா்த்தது அருவருக்கத்தக்கது. பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய, தில்லி அரசுகள் தப்ப முடியாது என்றுள்ளாா் அவா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமனிதத் தொடர்பில்லாத முறையில் உணவு விநியோகம்\nசேலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2020-02-20T06:28:58Z", "digest": "sha1:GPQ2776NP5KTTZ2DDNWGDZAAKDMKO74X", "length": 11333, "nlines": 86, "source_domain": "agriwiki.in", "title": "கட்டுமான செலவினங்களை குறைக்க உதவும் முறை | Agriwiki", "raw_content": "\nகட்டுமான செலவினங்களை குறைக்க உதவும் முறை\nNews மரபு கட்டுமானம் No Comments\nசில விஷயங்கள் சாதரணமாக ஆரம்பித்து சுவாரஸ்யமாக மாறி உங்கள் நேரங்களை அபகரித்து கொள்ளும் என்பதை எனக்கு இந்த லாரிபேக்கர் குறித்த பதிவுகள் எனக்கு உணர்த்தியது. இதற்கு முன் அவரை குறித்து நீங்கள் அறிந்திருந்தாலும் அவையெல்லாம் கடுகளவு என்பதே உண்மை. கட்டிட கலைக்காக தன்னையே அர்பணித்தவரின் செயல்முறைகளில் கட்டுமான செலவினங்களை குறைக்க உதவும் முறைகளில் சிலவற்றை இங்கு காண்போம்.\nஇது குறித்து அவர் எழுதிய ‘A Manual of Cost cut for Strong Acceptable Housing’ என்ற புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார்.\nSHAPE ( அமைப்பு )\nகட்டிடத்தின் அமைப்பும் கட்டுமான செலவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக 20 மீ2 அளவுள்ள ஓரு கட்டிட்த்தை 4 மீ அகலமும் 5 மீ நீளமுமாக சதுர வடிவில் அமைத்தால் கட்டுமான செலவு மிகவும் கூடும். ஏனென்றால் சுவரின் சுற்றளவு (Perimeter) 18 மீ வரும் இதையே செவ்வக வடிவிலோ , அரை வட்ட அல்லது வட்ட வடிவில் அமைத்தால் சுவரின் சுற்றளவு குறையும். தேவையான ஏரியாவும் நமக்கு கிடைக்கிறது அதே சமயம் சுவரின் சுற்றளவு குறைவதால் செங்கல் கட்டும் கணிசமான அளவில் குறைகிறது. கீழ்காணும் அட்டவணையில் 20 மீ2 பயன்பாட்டு ஏரியாவிற்கு பல அமைப்பு(Shape)களில் வெளிச்சுவர்களின் சுற்றளவு மீட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சதுரமான அமைப்பை விட செவ்வகமான மற்றும் வட்ட வடிவ அமைப்பே செலவை குறைக்கும் வழிமுறைகளில் சிறந்தது என அறியலாம். (இந்த அமைப்பில் செவ்வகத்தை விட சதுர அமைப்பே சுவரின் சுற்றளவு குறைவாக வருகிறது. )\nவட்ட வடிவும் செவ்வக அமைப்பும் ஓரே சுற்றளவுதான் என்றாலும் நம்முடைய தேவைகளை கருத்தில் கொண்டு அமைப்புகளை முடிவு செய்வது நலம். ஓரே கட்டிட ஏரியா அதன் அமைப்பின் மூலம் மனையில் அதிக அளவு காலியிடத்தை ஏற்படுத்துகிறது என்பதை கீழ் உள்ள படத்தின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். நமக்கு தேவையான இடமும் கிடைக்கும் அதே நேரத்தில் அதிக அளவு காலியிடங்களின் மூலம் வீட்டிற்கு கிடைக்கும் காற்றோட்டமும் அதிகரிக்கும். ஆரோகயமாக வாழ்வதற்கு வீட்டினுள் கிடைக்கும் காற்றோட்டம் முக்கிய பங்களிப்பு ஆற்றும்.\nசெங்கல் சுவர்களை பூசாமல் விடுவதன் மூலம் கணிசமான அளவு செலவை குறைக்கலாம். செங்கல் சுவர்களுக்கு அது போண்ற பூச்சுமானமும் தேவையில்லை. இப்படிப் பூசிய வீடுகளில் வெயிலில் உள்ளே வெப்பமும் மழையில் உள்ளே குளிருமாக உள்ளது. சுவரைப் பூசாமல் விட்டால் மழைக் காலத்தில் வீட்டின் உள்ளே வ���ப்பமாகவும் வெயில் காலத்தில் உள்ளே குளிர்ச்சியாகவும் இருக்கும். செலவும் குறைவு.\nசெங்கல் கட்டும்போது வழக்கமான ”இங்கிலீஸ் பாண்ட் (Engilish Bond)” க்கு பதிலாக ”ரேட்டிராப் பாண்ட் (Rat trap Bond)” உபயோகித்தால் செலவும் குறையும், அதே நேரத்தில் சுவரில் கேவிட்டி அமைப்பும் இருப்பதால் எந்தவிதமான தட்பவெப்ப நிலைக்கும் வீட்டினுள் இதமான அமைப்பை ஏற்படுத்துகிறது. இந்த இரு அமைப்பையும் கீழ் உள்ள பட்த்தின் மூலம் தெளிவாக அறியலாம்\n((((அதாவது எலி வீட்டின் சுவரின் உள் நுழைந்தால் மீண்டும் வெளியே வர முடியாது அதனால் லாரி பேக்கர் இந்த கட்டுமான முறைக்கும் எலிப்பொறி கட்டு என்று பெயர் வைத்தார் ))))\nபூச்சி வேலைக்கு பதிலாக பாயிண்டிங் வேலை செய்யப்படுகிறது இது கட்டிடத்திற்கு மேலும் அழகூட்டுகிறது\nசுவரில் டைல்ஸ் ஒட்டவே கூடாது.\nஅது சுவர்களின் சுவாசத்தைக் கெடுக்கும். வீட்டுக்குள் காற்று வராது. அதனால்தான் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றவர்கள், திரும்பி வந்ததும் மின்விசிறியைப் போட்டுக்கொள்கிறார்கள். வீடு, இறுக்கமாக இருப்பதால் அதில் வசிப்போருக்கு நிறைய நோய்களும் வருகின்றன .\nலாரி பேக்கர் கட்டிய உயர்தர விடுதிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவநிலையங்கள் போன்றவை இயற்கை சூழலுடன் இணைந்து ஆடம்பரம் இல்லாத அழகுடன் திகழ்பவை. மருத்துவர்கள் லாரிபேக்கர் பாணி கட்டிடங்கள் நோயாளிகளுக்கு ஆறுதலானவையாக இருப்பதாக கூறினார்கள்.\nகுளிரூட்டும் வசதிக்காக லாரி பேக்கர் உருவாக்கிய உத்தியும் அபாரமானது. வீட்டுக்குள் சிறிய குளம் ஒன்றை உருவாக்கி அதனை சுற்றி சுட்ட செங்கலால் ஆன சுவரை அமைத்து விடுவார். அது நீரை உறிஞ்சி குளிர்ந்து வெளிவிட்டு குளிரூட்டும் பணியை செய்யும்.\nஇனி அடுத்த பதிவில் எவ்வாறு இதற்கான செங்கல்லை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி பதிவிடுகிறேன்\nஉங்கள் ஆதரவுடன் நான் ஹரி\nபசுமை வீடுகள் லாரி பேக்கர்\nNext post: உயிர்ப்புடன் ஒரு மரபு கட்டுமானம்\nமண் சுவர் Rammed earth என்னும் அதிசயம்\nசிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?cat=14&paged=3", "date_download": "2020-02-20T05:38:10Z", "digest": "sha1:LCTBGLX6ILVHOAKGXVKIGB7GGVJRLZU5", "length": 8557, "nlines": 94, "source_domain": "silapathikaram.com", "title": "சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்ப���ம் | Page 3", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nCategory Archives: சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்\nபுகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)\nPosted on January 22, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்\n12.சாரணர் தோற்றம் ஆற்று வீ அரங்கத்து வீற்றுவீற்று ஆகிக் குரங்குஅமை உடுத்த மரம்பயில் அடுக்கத்து, வானவர் உறையும் பூநாறு ஒருசிறைப் பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்காப் பெரும்பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட 160 இலங்குஒளிச் சிலா தலம் மேல்இருந் தருளிப் பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத் தருமம் சாற்றும் சாரணர் தோன்றப், ‘பண்டைத் தொல்வினை பாறுக’ … தொடர்ந்து வாசிக்க →\nTagged கர்மக்ஷயாதிசயம், சகசாதிசயம், சாரணர், தெய்வீகாதிசயம், நாடுகாண் காதை, புகார்க் காண்டம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nபுகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)\nPosted on January 19, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்\n11.பல நாட்கள் நடந்தனர் பேர்யாற்று அடைகரை நீரிற் கேட்டு,ஆங்கு, 140 ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார், உழைப்புலிக் கொடித்தேர் உரவோன் கொற்றமொடு மழைக்கரு உயிர்க்கும் அழல்திகழ் அட்டில் மறையோர் ஆக்கிய ஆவூதி நறும்புகை இறைஉயர் மாடம் எங்கணும் போர்த்து, 145 மஞ்சுசூழ் மலையின் மாணத் தோன்றும், மங்கல மறையோர் இருக்கை அன்றியும், பரப்புநீர்க் காவிரிப் பாவை-தன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged நாடுகாண் காதை, புகார்க் காண்டம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nபுகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on January 15, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்\n10.உழவரின் ஓசை உழாஅ நுண்தொளி உள்புக்கு அழுந்திய 120 கழாஅமயிர் யாக்கைச் செங்கண் காரான் சொரிபுறம் உரிஞ்சப் புரிஞெகிழ்பு உற்ற குமரிக் கூட்டில் கொழும்பல் உணவு கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரியக் கருங்கை வினைஞரும் களமருங் கூடி 125 ஒருங்குநின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும், கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தித் தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து … தொடர்ந்து வாசிக்க →\nTagged ஏர்மங்கலப் பாடல், ஏர்மங்கலப் பாட்டு, நாடுகாண் காதை, புகார்க் காண்டம், முகவை���் பாட்டு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2007/03/blog-post_1041.html", "date_download": "2020-02-20T04:24:53Z", "digest": "sha1:5YB6ZHEF5FMUD6AS2ZUK5MJ3BOVDVTHO", "length": 45877, "nlines": 175, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: சின்னச் சின்னத் தூறல்கள்", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nபூக்கள், மழைத்துளி கிளப்பும் மண் வாசனை, வாசனைத் திரவியங்கள் இவற்றிற்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல புத்தகங்களின் வாசனை. அம்புலிமாமாவிலிருந்து அசோகமித்திரன் வரை பிடித்த எழுத்துக்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஆனால், கிளர்ச்சியூட்டும் புதிய உறவைப்போன்று புத்தகங்கள் மீதான காதல் மட்டும் மாறுவதேயில்லை. அந்தப் பைத்தியம் வளர்ந்துகொண்டேயிருக்கிறது. புத்தகக் கடைகளுக்குள் நுழைந்தால் புறவுலகம் மறந்து,மறைந்து போகிறது. முன்பெனில் ஒரு புத்தகத்தை வாசித்து ஆண்டுக்கணக்கானாலும் அந்தப் பாத்திரங்கள் மனதிலிருந்து இறங்குவதேயில்லை. அலையோசை சீதாவையும், மரப்பசு அம்மணியையும், சில நேரங்களில் சில மனிதர்கள் கங்காவையும் இன்றுவரை மறக்க முடியவில்லை. அந்தளவிற்கு கதையோடு ஒன்றித்திருந்தது வாசிப்பு. இன்று வெயிலில் தரிக்கமுடியாத பாதங்களைப்போல வரிகளுக்கிடையில் அலைந்துகொண்டிருக்கிறது மனசு. ஓரிடத்தில் நில்லென்றால் நிற்க முடியவில்லை அதற்கு. வாசிப்புக்குச் சமாந்தரமாக மற்றொரு துணை வாசிப்பு உள்ளுக்குள் நடந்துகொண்டிருப்பதை எவ்வளவு முயன்றும் விலக்கமுடிவதில்லை. தர்க்கங்கள்,முரண்கள்,உடன்பாடுகள், மனக்குரங்கின் கிளை தாவல்கள் இவற்றினிடையே ஊடாடிக்கொண்டிருக்க வாசிப்பு எங்கோ பின்தங்கிவிடுகிறது. எமது தீர்மானங்���ளுடன் தொடர்ந்து பொருத முடியாமற் தோற்றுப்போய் அலமாரியில் மீண்டும் சென்றமர்ந்து காத்திருக்கும் புத்தகங்களை நினைக்க வருத்தமாய்த்தானிருக்கிறது.\n‘நான் கடவுள் மறுப்பாளன்…’-‘கோவிலுக்கெல்லாம் போவதில்லை’என்று சொல்வது பெரும்பாலானோரிடையே புதிய கலாச்சாரமாக,நாகரிகமாக உருவெடுத்து வருகிறது. பெரியோர்கள் கற்பித்த, பெரும்பான்மையினரால் கைக்கொள்ளப்படும் ஒரு வழக்கத்தின் மீது,மரபின் மீது கேள்வி கேட்டுத் தெளிந்து தன்னை அதிலிருந்து விலக்கிக்கொள்வது வேறு. ‘எல்லா மாடும் ஓடுகிறது என்று சின்னான் வீட்டு செத்தல் மாடும் ஓடிய கதை’யாக இருக்கிறது சிலரின் பேச்சு.கோவில் என்பது வழிபடும் இடம் மட்டுமில்லை. நாத்திகர்களும் கோவிலுக்குப் போவதற்கு வெட்கப்பட வேண்டியதில்லை. உலகமே அழிந்துகொண்டிருப்பதைப் போன்ற பேரிரைச்சல் நிறைந்த வீதிகள்,அங்காடிகள்,தொழிலகங்கள்,உறவுகளின் பிக்கல் பிடுங்கல்களால் நிறைந்த வீடுகள் எல்லாவற்றிலிருந்தும் தப்பித்துக்கொள்ளக்கூடிய வெளிகளில் கோவிலும் ஒன்று. துக்கத்தை,ஆதங்கத்தை,பேராசையை,பிரிவின் வாதையை,இல்லாமையை,வேண்டுகோள்களை,கடவுளுடனான பேரங்களை எத்தனையை இறைத்தாலும் அந்த வெளியை அடைத்துவிட முடிவதில்லை.\nபிரகாரத்தின் கருங்கற்களைத் தொடும்போது கடந்தகாலத்தைத் தொடுவதைப் போலிருக்கிறது. அங்கு செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களைப் பார்க்கும்போது கலையின் பேரனுபவம் விளைகிறது. விழுந்து விழுந்து கும்பிடுபவர்களைப் பார்க்கும்போது அகங்காரம் மறைந்துபோகிறது. வாசலில் கையேந்தும் பிச்சைக்காரர்கள் வாழ்வு நம்மை இன்னும் கைவிட்டு விடவில்லை என்பதை உணர்த்துகிறார்கள். பாவாடை காலிடற ஓடித் திரியும் குழந்தைகளில், நாதஸ்வர இசையில்,மரங்களினிடையே தெரியும் பிறைத்துண்டில்,வன்னிமரத்தின் ஆழ்ந்த மௌனத்தில்,யாரையும் புண்படுத்த முடியாத அந்தச் சூழலில் இறைத்தன்மை இருக்கிறது. இறைத்தன்மை என்பது கல்லில் மட்டும் இருப்பதாக எவர் சொன்னது\nசெவிப்புலனற்றவர்கள் ஒருவகையில் கொடுத்துவைத்தவர்கள். சகமனிதர்களின் பொய்யில் தோய்த்தெடுத்த வார்த்தைகளிலிருந்து அவர்களுக்கு நிரந்தர விடுதலை. ஆனால், இசை என்ற அற்புத அனுபவத்தை இழந்தவர்கள் என்ற வகையில் அவர்கள் பரிதாபத்திற்குரியவர்களே. மனித மொழியிலான இசை வா��்த்தைகளாலும் வாத்தியங்களாலும் கோர்க்கப்படுகிறது. அது மனிதனை உன்னதங்களை நோக்கி அழைத்துச்செல்கிறது. அழுக்கைக் கரைக்கிறது. அழுகையைத் துடைக்கிறது. கோபத்தை அணைக்கிறது. தாபத்தை வளர்க்கிறது. தனிமையில் துணையாகிறது. கனவுகளுக்குத் தூபமிடுகிறது. இசையற்ற உலகம் என்பது துணையற்ற வாழ்வினைப்போல் வெறுமையானது. (வெறுமையை விளைவிக்கும் துணைகளும் உண்டுதான்)\nகுளத்தங்கரைகளில் தேன்பிலிற்றும் மருதமர இலைகள் பாடும் பாட்டு, கற்களை மேவி நடக்கும் நதியின் சலசலப்பு,பறவைகளின் பள்ளியெழுச்சி,மாடுகளின் நடைக்கேற்ப அசையும் கழுத்துமணிச்சத்தம்,ஒரே வார்த்தையைச் சலிக்காமல் பாடும் அலையின் ஓசை இவற்றிலிருந்து இசையைப் பிரித்தெடுத்து ரசிக்கத் தெரிந்தவர்கள் வாழத் தகுதிபெற்றோர்.\nகதவு அடைக்கப்பட்டிருக்கிறது. எம்மோடு பேசுவதற்காக உறவுகள் காத்திருக்கின்றன. பூட்டிய கதவினுள்ளிருந்து உலகத்தின் ஏதோவொரு மூலையில் இருக்கும் முகமறியாத எவருடனோ உரையாடிக்கொண்டிருக்கிறோம். எம்மோடிருக்கும் உறவுகளின் குரல்களை மட்டுமல்ல, உடலின் கெஞ்சுதலையும் நாம் செவிமடுப்பதில்லை. எம்மவரில் பெரும்பாலானோருக்கு உடல் வேண்டாதவற்றைக் கொட்டும் குப்பைக்கூடை. நாக்கின் பேச்சைக் கேட்டு உடலின் ஏனைய பாகங்கள் அத்தனையையும் கைவிட்டுவிடும் அதிபுத்திசாலிகள் நாங்கள். புகைபிடித்தல், மதுப்பழக்கம், முறையற்ற உணவுப் பழக்கம் போன்ற எமது தாக்குதல்களிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள உடல் முடிந்தவரை போராடுகிறது. அடங்கிப்போகும் ஒரு இனத்தை மேலும் மேலும் வதைக்கிற சர்வாதிகாரிகள்போல நாம் எமது உடலளவில் கருணையற்றவர்களாக நடந்துகொள்கிறோம்.\nகருணையற்றவர்களில் ஒருத்தியாகிய நான், கைகால்களை அசைக்காமல் ஓரிடத்தில் அமர்ந்திருந்து இதைத் தட்டச்சிக்கொண்டிருக்கிறேன். உறக்கத்திற்கு அழைக்கும் விழிகளின் மீது சிறிதும் கருணையற்றவர்களாக நீங்கள் இதை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.\nஅப்போது எனக்குப் பத்து அல்லது பதினொரு வயது இருக்குமென்று நினைக்கிறேன். அப்பாவின் வேலை நிமித்தம் ஊர் மாறி பள்ளிக்கூடமும் மாறிய சிலநாட்களில் என்னை அந்தக் கடிதம் வந்தடைந்தது. அதுதான் எனது பெயருக்கு வந்த முதற் கடிதம். “எனது நண்பி ஒரு கறுப்புக் காரிலேறி எனது கண்களிலிருந்து மறைந்துவ��ட்டா. நான் அண்டைக்கு இரவு அம்மாவுக்குத் தெரியாமல் அழுதேன்”என்று விஜயமாலினி என்ற எனது பழைய வகுப்புத்தோழி எழுதியனுப்பியிருந்தாள். அதை வாசித்ததும் எனக்கும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. எனது தோழியைப் பின்பற்றி நானும் அம்மாவுக்குத் தெரியாமல் அழுதுவைத்தேன். அந்த உணர்வின் முழு அர்த்தத்தையும் அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை. அதன்பிறகு நான் நடந்த வழியெல்லாம் நட்பின் வாசனை வீசிக்கொண்டிருந்தது.\nஉண்மையான நட்புக்கு இணையான உறவு எதுவும் இல்லை என்று நிறையப்பேர் பேசி,எழுதி,படம் போட்டும் காட்டி விட்டார்கள். அதில் மாற்றுக்கருத்துடையவர்கள் நல்ல நட்பு வாய்க்கப்பெறாதவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.\nஇனிக் கொஞ்சம் சுயபுராணம்: எனக்கு இருபது வயதாக இருக்கும்போது அந்த இனிய அனுபவம் எனக்கு ஏற்பட்டது. நான் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது அவள் அப்போதுதான் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டிருந்தாள். என்னிலும் மூன்று வயது இளையவள். நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டிற்குப் பக்கத்து வீடு அவளுடையது. எல்லோரையும் போல பக்கத்து வீட்டோடு எங்கள் வீடு ஒட்டிக்கொண்டது. அதுவரை ஒழுங்காகவிருந்த வேலியில் சின்ன ‘பொட்டு’வைத்துப் போக்குவரத்தும் ஆரம்பித்தது. அது எப்படி நிகழ்ந்ததென்று தெரியவில்லை. எனக்கு இந்தப் பூர்வ ஜென்மம் போன்ற பூச்சுற்றல்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இருந்தபோதிலும் அவளைப் பார்த்ததும் அதிலெல்லாம் நம்பிக்கை வந்துவிடுமோ என்று பயம் வந்துவிட்டது. அந்தளவிற்கு அவளை நானும் என்னை அவளும் ஈர்த்தோம். படிக்கும் காலத்தில் அவள் மிக அழகாக இருப்பாள். பெரிய கண்களை இன்னும் அகல விரித்து அவள் பேசும் அழகே தனி. அந்த வயதில் அழகானவர்களைப் பிடிக்குமென்பதும் அவள் என்னை ஈர்த்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாமல்லவா…\nபேசிப் பேசி அன்று மாலைதான் பிரிந்திருப்போம். இரவே ஒரு கடிதம் எழுதி மறுநாள் காலையில் கொடுத்துவிடுமளவிற்கு பைத்தியம் பிடித்திருந்தது. அந்தக் கடிதங்கள் வரி பிரித்து எழுதப்படாத கவிதைகளாக இன்னமும் என்னிடம் இருக்கின்றன. கைலாசபதி கலையரங்கின் பின்புறப் படிக்கட்டுகள்,நிழல் சடை விரித்த மரங்கள்,நூல்நிலையத்தின் முன்னாலுள்ள மரத்தடி,வெறுமையாகக் கிடக்கும் வகுப்பறைகள் எங்கெங்கும் எங்கள் இருவரையும் காணலாம் எனுமளவிற்கு நெருக்கம் வளர்ந்தது. அவளிடம் அற்புதமான எழுத்தாற்றல் இருந்தது. மென்மையாக மனதைத் தொடும், அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகளின் அகராதி அவள். நான் ஏதோ எழுதுகிறேன் என்று பேர்பண்ணிக்கொண்டிருக்கும்போது, அவள் தன்னை முடக்கிக்கொண்டுவிட்டாளே என்ற வருத்தம் எனக்குள் இப்போதும் எழுவதுண்டு. நான் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிவிட்டபின்னரும் கூட எனது சொந்த ஊரிலிருந்து நீண்ட தூரம் பயணம் செய்து அவளைச் சந்திப்பதற்காகப் போவேன். எங்கள் இருவர் வீட்டிலும் கேலி பேசுமளவிற்கு அன்பின் ஊற்று எங்கள் இருவரையும் நனைத்தது. பிறகொருகாலம் போர் சூழ்ந்தபோது அவளும் நானும் சந்திக்கும் நாட்களின் இடைவெளி அதிகரித்தது. கடிதத்தாலும் பேச முடியாது போயிற்று. அப்போது கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்து அவளோடு நான் கற்பனையில் பேசினேன். இப்போது நினைத்துப் பார்த்தால் எவ்வளவு பைத்தியம் பிடித்து அலைந்திருக்கிறோம் என்று சிரிப்பாகக்கூட இருக்கிறது. ஆனால், நான் அடிக்கடி சொல்வது போல ‘அந்தந்தக் கணங்கள் அற்புதமானவை’இப்போது அவை அர்த்தமற்றவையெனத் தோன்றலாம். அந்த அன்பும் நாட்களும் நெருக்கமும் பொய்யல்ல பழங்கதை அவ்வளவே.\nஇப்போது என் தோழி ஐரோப்பிய நாடுகளில் ஒன்றில், காதலித்து மணந்த தனது இனிய துணையுடன், துறுதுறுவென்றலையும் இரண்டு அழகான பூக்களுக்குத் தாயாக இருக்கிறாள். நானும்- காலமும்,காதலும் எனக்களித்த அதியற்புதமான மனிதரான என் துணைவரும் அவர்களைப் பார்ப்பதற்காக அடிக்கடி போவோம். அந்தக் குழந்தைகளைப் பார்க்கும்போது, அவர்களை அணைத்துக்கொள்ளும்போது எனது சதையிலிருந்து பிரிந்து உருவானவர்களாக உணர்கிறேன். எங்கள் பிள்ளைகள் நாங்கள் சொல்வதைப் புரிந்துகொள்ளக்கூடியளவு வளர்ந்ததும் இருவருமாக அவர்களிடம் சொல்லுவோம் “நட்பைப் போல உன்னதமானது ஒன்றுமில்லை குழந்தைகளே… \nகடவுள், மேலான சக்தி அல்லது இந்த உலகத்தைப் படைத்தவன்-படைத்தவள் முட்டாளா என்ற எண்ணம் எனக்குள் அடிக்கடி எழுந்திருக்கிறது. இந்த நாய்,பூனை,பாம்பு இதையெல்லாம் எதைக் கருதிப் படைத்தார் என்ற சிந்தனை அவற்றின் நிராதரவான நிலையைப் பார்க்கும்போது எழுந்திருக்கிறது. குறிப்பாக இந்தப் ‘பெட்டை’நாய்,பூனைகள் குட்டி போட்டுப் பல்கிப் பெருகிவிடும் என்பதனால் யாரும் அண்டுவதில்லை. ஊரில் என்றால் பனைவடலிகளுக்குள் கொண்டுபோய் விட்டுவிடுவோம். அவை பசியோடு ‘மியாவ் மியாவ்’என்றபடி அலைவதான துக்கம் மனசுக்குள் இருந்துகொண்டேயிருக்கும். வீதிகளில்,குப்பைத்தொட்டிகளுள் காண நேர்கிற நீர் கோர்த்த பசியின் விழிகள் கடவுள் மீதான கோபத்தைக் கிளறிக்கொண்டேயிருக்கின்றன. நாய்,பூனைகள் பாடு பரவாயில்லை என்றாக்கிவிடுகின்றன பாம்புகள். நீண்டு பளபளவென்று நெளிந்தோடும் அவற்றின் தோற்றத்தின் மீதான அருவருப்புடன் பயமும் சேர்ந்துகொள்ள, பாம்புகள் மனிதர்களின் எதிரிகளாகிவிட்டன. பாம்பைக் குறித்த மனிதர்களின் பயத்திற்கும் மனிதர்களைப் பற்றிய பாம்பின் பயத்திற்கும் இடையிலான போராட்டத்தில் பெரும்பாலும் மனிதர்களே வெல்கிறார்கள். உயிரிழந்த அதன் கண்களைப் பார்க்கும்போது வாழ்வுரிமை என்பது மனிதர்க்கு மட்டுமானதா என்ற கேள்வி எழுகிறது. ஆறறிவு, வாசிப்பு, புத்தி இவையெல்லாம் படைத்தவர்கள் என்பதன் அடிப்படையில் அவர்கள் செய்வது சரியாகத்தானிருக்கும். தமது ஆயுளைத் தீர்மானிக்கவியலாத கோபத்தை விலங்குகள்,பிராணிகளின் மீது தீர்த்துக்கொள்கிறார்களோ என்றிருக்கிறது.\n“இந்த நாய்,பூனைகள்…. இவை நாம்தான் தஞ்சம் என்று எங்களோடு ஒட்டிவாழும் வாய் பேசத் தெரியாத ஜீவன்கள். நாங்கள் அவைகளை வளர்த்திருக்கக்கூடாது. வளர்த்துவிட்டோம். நாளையைப் பற்றி அவற்றிற்கு எதுவும் தெரியாது. நாட்டில் நடக்கும் பிரச்சினைகளைப் பற்றி அவற்றிற்கு எதுவும் புரியாது. நாங்கள் எங்கள் உயிருக்குப் பயந்து ஓடிவிடலாம். ஆனால் எங்களோடு வளர்ந்த, நாங்கள் வளர்த்த இந்த உயிர்களும் உயிர்தானே… மனிதர்களைவிட எங்களில் அன்பையும் நன்றியையும் வைத்திருக்கும் இந்த உயிர்களை விட்டுவிட்டு ஓடுவதில் எனக்கு விருப்பமில்லை.”\n-கடந்த வாரம் ஊரிலிருந்து எனது தந்தையார் எழுதியனுப்பிய கடிதத்திலிருந்து மேற்குறித்த வரிகளை எடுத்துக்கொண்டேன்.\n/புகைபிடித்தல், மதுப்பழக்கம், முறையற்ற உணவுப் பழக்கம் போன்ற எமது தாக்குதல்களிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள உடல் முடிந்தவரை போராடுகிறது/\nவெற்றிகரமாக நட்சத்திர்வாரத்தைக் கடக்கிறீர்கள் போல. வழக்கம்போல உங்கள் எழுத்தாளுமையால் பலரின் மனசையும் கவர்ந்துவிட்டீர்கள��. வாழ்த்துக்கள் தோழி.\nஉங்களுடையை எல்லாப்பதிவுகளையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். கண்கள் வார்த்தைகளை மூளைக்கு அனுப்பிக்கொண்டிருந்தாலும் படித்து முடித்த சில மணிநேரங்களில் என்ன என்று நினைவில் மேலோட்டமாகவே இருக்கும். ஆனால் சில பதிவுகள் இன்றைய பதிவு, நாங்களும் மனுசங்கதான் போன்ற பதிவு அப்படியே ஒட்டிக்கொண்டது. ஒருவேளை ஒருமித்த அனுபவம், அல்லது சிந்தனையை அப்படியே பிரதிபலிப்பதாலோ என்னவோ உங்கள் மொழிவளம், எழுத்து நடை அருமை, ஆனாலும் மொழி அழகையும் தாண்டி இருக்கும் உண்மைக்கு (நிதர்சனத்திற்கு) அதைவிட அழகு. அந்த அழகை காணும்போது இன்னும் அதிகமாக அனுபவிக்கிறேன்.கோவிலைப்பற்றியும் உடலைப்பற்றியும் நட்பைப்பற்றியும் எழுதியதை படித்தபோது நான் எப்போது உங்களுடன் பேசினேன் என்ற ஆச்சரியமே வருகிறது.\n உங்களது இந்த சின்ன சின்ன தூறல்கள் மிகவும் (வழமைபோலவே) பிடித்திருந்தது. பல இடங்களில் உடன்பட்டு இருந்தாலும், சில இடங்களில் முரண்பட வேண்டியும் இருந்தது.\nநட்பு பற்றிய உங்களது தூறல், என்னுடைய சில பழைய நினைவுகளை நானே மீட்டிப் பார்த்தது போலிருந்தது. உண்மைதான் நட்பு உன்னதமானது. அந்த அன்பும் நாட்களும் நெருக்கமும் பொய்யல்ல பழங்கதை அவ்வளவே.\nகோவில்பற்றி நீங்கள் கூறியிருப்பதில்தான் சின்ன முரண்பாடு. ‘நான் கடவுள் மறுப்பாளன்…’-‘கோவிலுக்கெல்லாம் போவதில்லை’என்று சொல்வது பெரும்பாலானோரிடையே புதிய கலாச்சாரமாக,நாகரிகமாக உருவெடுத்து வருகிறது. பெரியோர்கள் கற்பித்த, பெரும்பான்மையினரால் கைக்கொள்ளப்படும் ஒரு வழக்கத்தின் மீது,மரபின் மீது கேள்வி கேட்டுத் தெளிந்து தன்னை அதிலிருந்து விலக்கிக்கொள்வது வேறு. ‘எல்லா மாடும் ஓடுகிறது என்று சின்னான் வீட்டு செத்தல் மாடும் ஓடிய கதை’யாக இருக்கிறது சிலரின் பேச்சு..\nஅப்படி சொல்பவர்கள் உண்மையில் தெளிந்து சொல்லவில்லை என்பதையும், வெற்று நாகரீகமாகச் சொல்கின்றார்கள் என்பதையும் நாம் எப்படி தீர்மானிப்பது கோவில்பற்றிய உங்களது உணர்வு ஒரு வகையாக இருக்கலாம். பாவாடை காலிடற ஓடித் திரியும் குழந்தைகளில், நாதஸ்வர இசையில்,மரங்களினிடையே தெரியும் பிறைத்துண்டில்,வன்னிமரத்தின் ஆழ்ந்த மௌனத்தில்,யாரையும் புண்படுத்த முடியாத அந்தச் சூழலில் இறைத்தன்மை இருக்கிறது.\nஎனக்கோ, (கடவுள் இ���ுக்கின்றாரா, இல்லையா என்ற முரண்பாடுகளை எல்லாம் கடந்து) ஆளரவமே அற்ற, தனித்திருக்கும் கோவிலில், அது பூட்டியே இருந்தாலும், அங்கு போய் சில நிமிடங்கள் அமர்ந்திருந்து வருவது மட்டுமே அமைதியை கொடுப்பதாயிருக்கலாம். இன்னும் ஒருவருக்கு, கோவிலில் இருக்கும் இறைத்த்தன்மையை விட, அவரது பூஜை அறையிலேயே அந்த இறத்தன்மையோ, அது இல்லையென நினைக்குமிடத்து, அமைதியோ கிட்டலாம். எனவே நமது உணர்வுகளை மட்டும்தானே நாம் சரியாகச் சொல்ல முடியும் என்றே நான் நினைக்கிறேன்.\n\"வெற்றிகரமாக நட்சத்திர்வாரத்தைக் கடக்கிறீர்கள் போல\"-மிதக்கும் வெளி\nஉணர்ச்சிவசப்பட்டு இந்த 'வஷிஷ்டர் வாயால்' என்பதை அடிக்கடி சொல்லி அதன் கனத்தைக் குறைத்துவிடுவேன் போலிருக்கிறது. உண்மையான வஷிஷ்டர் இன்னும் வரவில்லை.'அவன் வரமாட்டான்'என்று தருமி தொனியில் சொல்லிக்கொள்ளவேண்டியதுதான். கருத்துக்கு நன்றி.\n\"கோவிலைப்பற்றியும் உடலைப்பற்றியும் நட்பைப்பற்றியும் எழுதியதை படித்தபோது நான் எப்போது உங்களுடன் பேசினேன் என்ற ஆச்சரியமே வருகிறது.\"-பத்மா அர்விந்த்\nநானும் அதை உணர்ந்திருக்கிறேன். சிலசமயம் யாராவது பேசும்போது நாமே பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பதைப் போலிருக்கும். அதனாலேயே அவர்கள் மீது ஒரு பிரியம் வந்துவிடுகிறது.\n\"எனவே நமது உணர்வுகளை மட்டும்தானே நாம் சரியாகச் சொல்ல முடியும்.\"-கலை\nநீங்கள் சொல்வது சரி கலை. ஆனால்,எதிரில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பவர் எத்தகைய ஆழமுடையவர் என்பதை ஓரளவுக்கேனும் இனங்காணமுடியுமென்றுதான் நினைக்கிறேன். 'நான் கோயிலுக்கெல்லாம் போறேல்லை'என்று தான் சொல்வதன் பொருளுணராமலே விட்டேற்றியாகச் சொல்லிக்கொண்டு போகிறவர்களை நான் கண்டிருக்கிறேன். இடைமறித்து விளக்கம் கேட்டால் அபத்தமான, மிக மேலோட்டமான பதில்கள்தான் வரும். பெல்பொட்டம் திரும்பி வந்ததைப்போல அதுவொரு fashion ஆகிக்கொண்டு வருகிறது. அத்தகையோரைத்தான் நான் குறிப்பிட்டேனேயன்றி, தமது உதடுகளிலிருந்து வார்த்தையொன்று புறப்படும் முன் நிதானித்து, அதன் பொருளுணர்ந்து தெளிவாகப் பேசுபவர்களையல்ல.\nநட்பின் பிரிவால் நானும் அழுதிருக்கிறேன்..\n95 ம் ஆண்டு ஒக்ரோபர் முப்பதாம் திகதி பின்னேரம்(ஞாபகமிருக்கிறதுதானே)., விதியில் அறிவித்துக்கொண்டு போகிறார்கள், எல்லோரையும் உடனடியாக இடம்பெயரச்சொல்லி,\nபிறந்து தவழ்ந்து எழுந்து நடந்து வளர்ந்த வீட்டை முழுதும் விட்டு எங்கே போகிறோம் என்றே தெரியாமல் போகப்போகிறோம்,\nநாமும் எங்கள் உந்துருளியில் சில பைகளில் தேவையானவற்றை வைத்துக்கட்டி விட்டு புறப்பட ஆயத்தம்..\nநான் அப்ப சின்னப் பெடியன், 10 வயசு, என்ர நண்பனுக்கு என்னைவிட 3 வயது கூட.. ஆனால் வயதை கணக்கெடுக்காத நட்பு அது..\nநண்பனின் பெயர் பிரதீபன், அருகில்தான் வீடு இருந்தது..\nநான் வீதியில் நிற்க அந்த நேரம் பார்த்து என்னைப்பார்க்கிறதுக்கு தத்தி தத்தி பெரிய சைக்கிள் ஒண்டை ஓடிக்கொண்டு,ஒரு மூட்டையும் பின்னால, வந்து சேந்தான்..\nகையப்பிடிச்சு கதைச்சுக்கொண்டு நிக்கிறம், எனக்கெண்டா கண்ணில கண்ணீர் முட்டி அடக்கேலாம வழிஞ்சு கொண்டிருக்குது,\nகடைசியில சொன்னான், \"சரிடா, வீட்டுக்காரர் வெளிக்கிடப்போயினம்.. உயிரோட இருந்தா வேற எங்கயாவது சந்திப்பம்\"\nஅந்த வார்த்தைகளில் உள்ள வலியை அனுபவித்தால்தான் உணரமுடியும்..\nஇப்போதும் நினைக்க கண்ணீர் முட்டுகிறது. அந்த உணர்ச்சிகளை விபரிக்க வேறு வார்த்தைகளும் வருகிறதில்லை..\nபிறகும் கன இடத்தில தொடர்ந்தும் சந்திச்சம்,\nகடைசியா போனவருசமும் கொழும்பில வீடு தேடி வந்து பாத்திற்று போனவன்..\n/வீதிகளில்,குப்பைத்தொட்டிகளுள் காண நேர்கிற நீர் கோர்த்த பசியின் விழிகள் /\n/உயிரிழந்த அதன் கண்களைப் /\nசுடும் சுடர்… சுடாத நட்சத்திரம்\nஸி.கே.ஜானுவின் வாழ்க்கை வரலாறு: பாஸ்கரன்\nநேர்காணல்: குட்டி ரேவதி- நிறைவுப்பகுதி\nபதேர் பாஞ்சாலி: துயரத்தின் பாடல்\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/183902", "date_download": "2020-02-20T06:35:00Z", "digest": "sha1:BDXSUEQBVHUMS4C2NKRKK2JVDEZAM52J", "length": 8755, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "இமயமலை சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழன்... குவியும் பாராட்டுக்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇமயமலை சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழன்... குவியும் பாராட்டுக்கள்\nஇமயமலை சிகரத்தின் உச்சியில் இந்திய தேசியக்கொடியை நட்டு வைத்து தமிழகத்தை சேர்ந்த மாணவர் சாதனை படைத்துள்ளார்.\nபனிமூடிய இமயமலை சிகரத்தில் ஏறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. சுமார் 6,167 மீட்டர் உயரம் கொண்ட இமயமலையை நோக்கி ஏராளமானோர் படையெடுக்கலாம். ஆனால் அதன் உச்சியை அடைந்து கொடியை நாட்டுபவர்கள் சிலர் மட்டுமே.\nஅந்த வரிசையில் பழனியை சேர்ந்த தமிழக மாணவன் நிரஞ்சன், இமயமலையின் உச்சியை அடைந்து தேசிய கோடியை நட்டு வைத்துள்ளார்.\nபள்ளி பருவத்தில் இருந்தே என்.சி.சி பிரிவில் இருந்து வந்த நிரஞ்சன், தன்னுடைய கல்லூரி பருவத்திலும் அதனை தொடர்ந்து வந்துள்ளார். பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்த நிரஞ்சன், படிப்பிலும் கெட்டிக்காரனாக இருந்துள்ளார்.\nஎன்.சி.சி அமைப்பின் மூலம் தேசிய மாணவர் படையில் பயிற்சி பெற்ற நிரஞ்சன், புதுடெல்லியிலிருந்து இமயமலைக்கு 60 நாட்கள் நடைபெற்ற பயிற்சியிலும் கலந்துகொண்டார். 30 மாணவர்கள் கலந்துகொண்ட இந்த பயிற்சியில் 11 மாணவர்கள் மட்டுமே சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளனர்.\nஅந்த வகையில் உச்சியை அடைந்த தமிழக மாணவன் நிரஞ்சனுக்கு பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், பழனியாண்டவர் கலைக்கல்லூரி முதல்வர் அன்புச்செல்வி, என்.சி.சி. அதிகாரி பாக்யராஜ், மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nவரன் தேடுபவரா நீங்கள். உங்களுக்கான வரமாக வந்துவிட்டது வெட்டிங்மேன். இல்லற வாழ்க்கைக்கான முதற்படியாக இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/190336", "date_download": "2020-02-20T04:36:12Z", "digest": "sha1:EQDFLERT4QCFKPNEBSGKFUMWFRVICEIR", "length": 7235, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்\nகீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்\nபுதுடில்லி – இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட இந்தியப் படங்களுக்கான இந்திய அரசாங்கத்தின் தேசிய விருதுகள் பட்டியலில் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான ‘மகாநதி’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்ததற்கான கீர்த்தி சுரேஷூக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டிருக்கிறது.\nஇந்தப் படம் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.\nசாவித்திரியின் உருவ ஒற்றுமையையும், உடல் மொழியையும் அப்படியே திரையில் கொண்டு வந்த கீர்த்தி சுரேஷ் பல தரப்புகளிடமிருந்தும் படம் வெளிவந்தபோதே பாராட்டுகளைப் பெற்றார்.\nசிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது “பாரம்” என்ற படத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தப் படம் குறித்த எவ்வித தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.\nசிறந்த நடிகருக்கான விருது இந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர் ‘அந்தாதுன்’ என்ற இந்திப் படத்தில் நடித்ததற்காக இந்த விருதைப் பெறுகிறார்.\nPrevious articleவேலூர்: 8,141 வாக்குகளில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nஷாங்காய் அனைத்துலக திரைப்பட விழாவில் ‘நடிகையர் திலகம்’\nபிரபலமான தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் நயன்தாரா முன்னிலை\n‘மாம்’ திரைப்படத்திற்காக மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு தேசிய விருது\nகொவிட் 19 – டைமண்ட் பிரின்சன்ஸ் கப்பல் பயணிகளுக்கு விடிவு பிறந்தது\nகொவிட்-19: 1,486 பேர் பலி- போலிச் செய்திகள் மனிதனின் நடத்தையை மாற்றும், மனித இனத்திற்கு ஆபத்தாக முடியலாம்\nகொவிட்-19: மரண எண்ணிக்கையில் மாற்றம், பலியானோர் எண்ணிக்கை 1,380-ஆக பதிவிடப்பட்டது\nஇந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி\n“அரசாங்கம் மாறினால் இப்போதுள்ள கொள்கைகள் நிலை நிறுத்தப்படுமா என்பது தெரியாது\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\nநாட்டின் முக்கியக் கல்வியாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் காலமானார்\nஇந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/mayawati-suspends-bsp-madhya-pradesh-mla-for-supporting-caa-372705.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-20T05:33:18Z", "digest": "sha1:H2AFJ4ERDO5HTVLLJQWKNA757RR2KCC2", "length": 16154, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு- பகுஜன் சமாஜ் ம.பி. எம்.எல்.ஏ. சஸ்பெண்ட் - மாயாவதி அதிரடி | Mayawati suspends BSP Madhya Pradesh MLA for supporting CAA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nமன நிம்மதி வேண்டும்.. கோவையில் பிச்சை எடுக்கும்.. வெளிநாட்டு தொழிலதிபர்\nதோட்டா துளைக்காது.. குண்டு தகர்க்காது.. இந்தியா வந்த ட்ரம்ப்பின் அதிநவீன பீஸ்ட் கார்.. சிறப்பு என்ன\nநிதியமைச்சர் பதவி.. நிர்மலா சீதாராமனைவிட, நரசிம்மராவே தகுதியானவர்: சு.சாமி கடும் தாக்கு\nநீயெல்லாம் ஒரு பொண்ணா.. வெளில சொல்லிராதே.. என்னா பேச்சு இது.. நடக்கிறதே வேற... வெளுத்த காளியம்மாள்\nஓ.. இது ராணுவ வீரரின் வீடா.. என்னை மன்னிச்சிடுங்க.. சுவரில் எழுதிவிட்டு சென்ற திருடன்\nமாய குரலோன்.. டீக்கடை பெஞ்சும் தாளம் போடும்.. \"மலேசியா\" குரல் கேட்டால்.. வசீகரித்த வாசுதேவன்\nMovies லவ் யூ பிரதர்.. குஷ்பு மகள் ட்வீட்.. ஹிப்ஹாப் ஆதி பிறந்தநாள்.. டிரெண்டாகும் #HBDHiphopTamizha\nAutomobiles கொரோனா எஃபெக்ட்... கார் உதிரிபாகங்களை சூட்கேஸ்களில் எடுத்து வரும் ஜாகுவார் லேண்ட்ரோவர்\nLifestyle மகா சிவராத்திரி 2020: எந்த ராசிக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபடுவது நல்லது தெரியுமா\nFinance ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஹீரோ.. மிகப்பெரிய திட்டம்..\nTechnology OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு- பகுஜன் சமாஜ் ம.பி. எம்.எல்.ஏ. சஸ்பெண்ட் - மாயாவதி அதிரடி\nலக்னோ: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சியின் மத்திய பிரதேச எம்.எல்.ஏ. ரமா பாய் அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.\nகுடியுரிமை சட்ட திர��த்தத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இச்சட்டத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திரும்பப் பெற வேண்டும் என்பது பகுஜன் சமாஜ் கட்சியின் நிலைப்பாடு.\nஇந்நிலையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ. ரமா பாய், மத்திய பிரதேசத்தின் டோமோ மாவட்டத்தில் மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் பேசிய ரமா பாய், குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து கருத்துகளை தெரிவித்தார்.\nஇதையடுத்து இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, நமது கட்சி கட்டுப்பாடுமிக்க கட்சி. கட்சியின் கட்டுப்பாடுகளை மீறும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇதனடிப்படையில் மத்திய பிரதேசத்தின் பாதேரியா தொகுதி எம்.எல்.ஏ. ரமா பாய் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரமா பாய் பங்கேற்கவும் தடை விதிக்கப்படுகிறது என அதிரடியாக கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉ.பி.யில் பலாத்கார வழக்கில் சிக்கிய மேலும் ஒரு பாஜக எம்.எல்.ஏ. \nசாவறதுக்குன்னே வந்தா உயிரோடு இருப்பாங்களா சி.ஏ.ஏ.போராட்டம் குறித்து உ.பி. முதல்வர் சர்ச்சை பேச்சு\nவரலாற்றில் இல்லாத அளவு.. பணத்தை வாரி இறைத்த யோகி அரசு உ.பி. பட்ஜெட்டில் மாஸ் திட்டங்கள்\nஎனது உயிருக்கு ஒரு பாஜக தலைவரால் ஆபத்து.. என்னை கொல்ல சதி.. அகிலேஷ் யாதவ் பரபரப்பு புகார்\nலக்னோ நீதிமன்றத்தில் பயங்கர குண்டு வெடிப்பு.. வழக்கறிஞர்கள் படுகாயம்.. பரபரப்பு\nஎதிரிகளால் கண்டறிய முடியாத போர் விமானம்.. லக்னோ கண்காட்சியில் திருச்சி மாணவரின் கண்டுபிடிப்பு\nஎன்னங்க.. \"இதை\" பாருங்க.. இதே மாதிரி என்னையும்.. \"வற்புறுத்திய\" மனைவி.. ஷாக் ஆன கணவர்\nஇந்தியாவின் மிகப்பெரிய ராணுவ தளவாட உற்பத்தி மையமாகிறது உத்தர பிரதேசம்: மோடி பேச்சு\nயாரும் என் பொண்டாட்டியை பார்க்க கூடாது.. தலையை மொட்டை அடித்து.. ரூமுக்குள் பூட்டி வைத்த விநோத கணவன்\nமகனைப் பறி கொடுத்த துயரம்.. கண்ணீரைத் துடைத்தெறிந்து விட்டு களமிறங்கிய ஷெரீப்.. நெகிழ வைக்கும் கதை\nகல்யாணம் ஆன பெண்ணை.. பம்ப் செட்டுக்குள்.. 5 நாள் அடைத்து வைத்து.. தொடரும் உத்தர பிரதேச அட்டகாசம்\nஇடத்தை சொல்லுங��க.. சி.ஏ.ஏ. விவாதத்துக்கு நாங்க ரெடி... அமித்ஷாவுக்கு அகிலேஷ், மாயாவதி பதிலடி\nஎவ்வளவு போராட்டம் நடந்தாலும் கவலையே இல்லை.. சிஏஏ ரத்தாகாது.. அமித் ஷா அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncaa bsp madhya pradesh mayawati குடியுரிமை சட்டம் மத்திய பிரதேசம் பகுஜன் சமாஜ் மாயாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/31001042/To-visit-foreign-birds-Emphasize-the-quality-of-the.vpf", "date_download": "2020-02-20T06:10:05Z", "digest": "sha1:7JRM3QQRGX2WLKHPF7Q5YYDRHXHTQRCM", "length": 12213, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "To visit foreign birds Emphasize the quality of the bus to Vetangudi area || வெளிநாட்டு பறவைகளை பார்வையிட வேட்டங்குடி பகுதிக்கு பஸ் வசதி செய்து தர வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெளிநாட்டு பறவைகளை பார்வையிட வேட்டங்குடி பகுதிக்கு பஸ் வசதி செய்து தர வலியுறுத்தல் + \"||\" + To visit foreign birds Emphasize the quality of the bus to Vetangudi area\nவெளிநாட்டு பறவைகளை பார்வையிட வேட்டங்குடி பகுதிக்கு பஸ் வசதி செய்து தர வலியுறுத்தல்\nதிருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகரித்துள்ள நிலையில் போதிய பஸ் வசதி செய்து தர வலியுறுத்தப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 31, 2019 04:15 AM\nமாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, கல்லல், திருப்பத்தூர், திருப்புவனம், காளையார்கோவில் உள்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கண்மாய்கள், ஊருணிகள், கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் பெருகி உள்ளது. திருப்பத்தூர் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள கொள்ளுக்குடிப்பட்டி கண்மாயில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக தண்ணீர் தேங்கி தற்போது பசுமையாக காணப்பட்டு வருகிறது.\nஇதையடுத்து ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ், இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் இங்கு இன அபிவிருத்தி செய்வதற்காக வந்துள்ளன.\nஇது தவிர தற்போது நந்தை, கொத்திநாரை, பாம்புதாரா, நீர்காகம், வெள்ளை மற்றும் கருப்பு நிற அரிவாள் மூக்கன், நடை ஹெரான் உள்ளிட்ட பறவைகளும் இங்கு வந்துள்ளன. ஏராளமான பறவைகள் அந்த சரணாலயத்திற்கு வந்துள்ளதால் வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். பார்வையாளர்களின் வசதிக்காக பல்வேற�� வசதிகளையும் செய்து வருகின்றனர்.\nஎனினும் இந்த பகுதியில் மோசமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று இங்கு வரும் பார்வையாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். சரணாலயம் அமைந்துள்ள திருப்பத்தூர்–மதுரை சாலையில் பயணியர் நிழற்குடை இல்லாததால் பஸ்கள் இங்கு நின்று செல்வதில்லை. இங்கு பறவைகளை காண வரும் பார்வையாளர்கள், கார், வேன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் மட்டும் தான் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பறவைகள் சரணாலயம் அமைந்திருக்கும் சாலையில் புதிய பயணியர் நிழற்குடை அமைத்து போதிய அளவு டவுன் பஸ்கள் விட வலியுறுத்தப்பட்டுள்ளது. பஸ் வசதி செய்து கொடுத்தால் ஏராளமான வெளியூர் சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து இந்த பறவைகளை பார்வையிட்டு செல்ல வசதியாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. சீனிவாச கவுடாவின் சாதனையை முறியடித்த மற்றொரு வீரர் ‘உசேன் போல்ட்டுடன் ஒப்பிடுவது சரியானது அல்ல’ என்கிறார்\n2. பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் தலைமறைவு: 25 ஆண்டுகளுக்கு பிறகு லாரி டிரைவர் கைது துப்பு துலங்கியது எப்படி\n3. பெண் போலீசாக இருந்தபோது அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய போலீஸ்காரருக்கு திருமணம்\n4. சேலத்தில் பரபரப்பு ஓடும் பஸ்சில் பயங்கர தீ 60 பயணிகள் உயிர் தப்பினர்\n5. வெள்ளலூரில் அமைய உள்ள பஸ்நிலையத்துடன் இணைத்து கோவையில் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/189969-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/85/?tab=comments", "date_download": "2020-02-20T06:15:34Z", "digest": "sha1:7BPD5BLEMUJMLPQ4SJAGFS5LTF2BKTK7", "length": 28923, "nlines": 583, "source_domain": "yarl.com", "title": "தமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்) - Page 85 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nBy தமிழ் சிறி, February 17, 2017 in சிரிப்போம் சிறப்போம்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\n16 வயத்தினிலே - ||\nமெரினா பீச்சுல தான்.. பதில் கிடைக்கும்.\nஇலவச உடனடி பிறப்பு சான்றிதழ்..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇதுக்கு பேபிம்மா இலவசமா நடிச்சு கொடுத்திருக்கும்.\nமூல பத்திரத்தை, வெளியிட்டார் சுடலை.\nவிடுதலை செய்யவேண்டும்.இது தமிழ்நாட்டு திமுக\nவல்லவனுக்கு வல்லவன், வையத்துள் உண்டு.\nநித்திய ஆனந்த சொந்த பெயரா\nஇந்த பெயரில் தேடிக்கிட்டு இருக்க வேண்டியதுதாம்.\nஒரு சாமியாராவது, சொந்தப் பெயரில் திரிகின்றானா...\nஎத்தனை முறை பார்த்தாலும்... சலிப்பு வராத காணொளி.\nபக்கத்தில் இருப்பது... தீண்டாமை கதிரை....\nஆமா, எதுக்கு ஜெயிலுக்கு... போனீங்கோ\nஐநா சபையை... உடனடியாக கூட்ட அனைத்து நாட்டு தலைவர்கள் வலியுறுத்தல்.\nஇது தான்... தொங்கு(ம்) பாலம்.\nநல்ல வேளை... கரிகாலன் உயிரோட இல்லை.\nதலைவர், எல்லா துறையிலும்...கால் பதிக்காமல் விடமாட்டாரு போல...\nயேர்மனியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 11 பேர் மரணம்\n30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல – சுதர்ஷனி\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதிருப்பூர் சாலையில் கோர விபத்து – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு\nசென்னையில் இருவருக்கு கொரோனா அறிகுறி\nயேர்மனியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 11 பேர் மரணம்\nபுதன்கிழமை இரவு, யேர்மனி Hanau நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதாக யேர்மனிய போலீஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப் பட்டிருக்கிறது. Hanau நகர மையத்தில் அமைந்திருந்த Shisha-Barஇலேயே துப்பாக்கிதாரர் ஒருவர் தனது தாக்குதலை ஆரம்பித்திருந்தார். தொடர்ந்து 2,5 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருந்த மற்றுமொரு Shisha-Barக்கு தனது காரிலேயே பயணித்து இரண்டாவது தாக்குதலை அவர் மேற்கொண்டார். இந்த இரண்டு Shisha-Bar��ளும் ஒருவருக்கே சொந்தமானது. பொலிஸாரின் தேடுதலில் தாக்குதல்தாரி அவரது வீட்டிலேயே இறந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப் பட்டிருக்கிறது. தாக்குதலுக்கான் காரணம் இன்னும் அறிவிக்கப் படவில்லை\n30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல – சுதர்ஷனி\nஉங்களுக்கு இனப்பிரச்சினையின் அடிப்படையே தெரியாதபோது இப்படித்தான் பேசுவீர்கள் எனவே உங்களை நாங்கள் பிழையாக நினைக்கவில்லை , பரிதாபப்படுகிறோம் எனவே உங்களை நாங்கள் பிழையாக நினைக்கவில்லை , பரிதாபப்படுகிறோம் அமெரிக்கா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் , அவர்களுக்கு உங்களை தடை செய்ய உரிமை இல்லை என்று கூறுகிறீர்கள் அமெரிக்கா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் , அவர்களுக்கு உங்களை தடை செய்ய உரிமை இல்லை என்று கூறுகிறீர்கள் அப்படி என்றால் நீங்களும் அவர்களை தடை செய்யலாம் , நடவடிக்கை எடுக்கக்கலாம் உங்களால் முடியுமென்றால் அப்படி என்றால் நீங்களும் அவர்களை தடை செய்யலாம் , நடவடிக்கை எடுக்கக்கலாம் உங்களால் முடியுமென்றால் அவர் மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்க முடியவில்லை என்று கூறுகிறீர்கள் அவர் மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்க முடியவில்லை என்று கூறுகிறீர்கள் அப்படி என்றால் நீங்கள் ஒரு தீர்ப்பாயத்தை அமைத்து அப்படி அவர் செய்யவில்லை என்று நிற்பிக்கலாம்தானே அப்படி என்றால் நீங்கள் ஒரு தீர்ப்பாயத்தை அமைத்து அப்படி அவர் செய்யவில்லை என்று நிற்பிக்கலாம்தானேநீங்கள் ஒன்றுமே செய்ய மாடீர்கள், செய்பவனாயும் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பீர்கள்நீங்கள் ஒன்றுமே செய்ய மாடீர்கள், செய்பவனாயும் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பீர்கள் எனவே உங்கள் வீடடை சுத்தப்படுத்திவிட்டு மற்றவன் வீடடை சுத்தப்படுத்த முயட்சியுங்கள்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல – சுதர்ஷனி\n30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல – சுதர்ஷனி 30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்காகவே இராணுவ தளபதி சவேந்திர சில்வா யுத்தவெற்றிக்கு பாரிய பங்களிப்பு வழங்கினார். 30 வருட கால யுத்தம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது அல்ல. உலகில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலை புலிகள் அமைப்பினை முற்றாக இல்லாதொழிக்க வேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு காணப்பட்டது இது சாதாரண விடயம். ஒரு நாட்டின் இறையான்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அமைப்புக்களுக்கு எந்த நாடுகளும் ஆதரவு வழங்காது இதில் இலங்கை மாத்திரம் விதிவிலக்கல்ல. விடுதலை புலிகள் அமைப்பின் நோக்கங்களை கருத்திற் கொண்டு அமெரிக்கா இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு பயணத்தடையினை விதித்துள்ளது. பல மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அமெரிக்காவின் மீது சுமத்தப்பட்டள்ளன. ஆகவே எமது நாடு தொடர்பாக தீர்மானங்களை தன்னிச்சையாக எடுக்கும் அதிகாரம் அமெரிக்காவிற்கு கிடையாது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஏதும் இதுவரையில் ஆதார பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் எவ்வித முன்னறிவித்தல், பேச்சுவார்ததைகளுமின்றி அமெரிக்க பயணத்தடை விதித்துள்ளமை கடுமையாக கண்டனத்திற்குரியவை. இந்த நெருக்கடியை அரசாங்கம் வெற்றிக் கொள்ளும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/30-வருட-கால-யுத்தம்-தமிழ்-மக/\nதிருப்பூர் சாலையில் கோர விபத்து – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு\nதிருப்பூர் சாலையில் கோர விபத்து – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு அவினாசி அருகே இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி பயணித்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும் கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றிக்கொண்டு பயணித்த, கண்டெய்னர் லொரியும் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், பேருந்து முற்றிலும் சிதைவடைந்ததுடன், பேருந்தில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்தனர் என்பதோடு, பலர் உயிரிழந்தனர். விபத்து குறித்து அதிகாரிகளுக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைப் பலனளிக்காது, மேலும் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. மேலும் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/திருப்பூர்-சாலையில்-கோர/\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144637.88/wet/CC-MAIN-20200220035657-20200220065657-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}